diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_0757.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_0757.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_0757.json.gz.jsonl" @@ -0,0 +1,340 @@ +{"url": "http://lankanews.xyz/category/national/", "date_download": "2020-04-10T19:45:08Z", "digest": "sha1:LLYSAJ62VP7ESU3VNLO3V5FAYXQ3CL3X", "length": 4078, "nlines": 146, "source_domain": "lankanews.xyz", "title": "National – Sri Lanka News", "raw_content": "\nசெப்டெம்பர் முதல் இந்திய துணைக்கண்டத்தின் பிராந்திய துணை விமான நிலையமாக பலாலி\nயாழ் குடா நாட்டில் பலாலி விமான நிலையம் இந்திய துணைக்கண்டத்தின் பிராந்திய விமான நிலையமாக செப்டெம்பர் மாதம் முதல் செயற்படவிருப்பதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர்...\nசெப்டெம்பர் முதல் இந்திய துணைக்கண்டத்தின் பிராந்திய துணை விமான நிலையமாக பலாலி\nசெப்டெம்பர் முதல் இந்திய துணைக்கண்டத்தின் பிராந்திய துணை விமான நிலையமாக பலாலி\nசெப்டெம்பர் முதல் இந்திய துணைக்கண்டத்தின் பிராந்திய துணை விமான நிலையமாக பலாலி\nசெப்டெம்பர் முதல் இந்திய துணைக்கண்டத்தின் பிராந்திய துணை விமான நிலையமாக பலாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=201", "date_download": "2020-04-10T18:24:07Z", "digest": "sha1:S53LY5NMA5IHGBT233CASL4ZJCZ3J6NM", "length": 13838, "nlines": 177, "source_domain": "mysixer.com", "title": "அசுர குரு", "raw_content": "\nதயாரிப்பாளர் நலன் காக்கும் அணி\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nநல்ல வேளை இந்த ராஜ்தீப் திரைப்பட இயக்குநர் ஆகிவிட்டார். மாறாக ஒரு அரசியல்வாதி ஆகியிருந்தாலோ, நாட்டின் மொத்த கஜானா பணமும் இவரது வீட்டிற்குள் குவிக்கப்பட்டிருக்கும். என்ன ஒரு கற்பனைய்யா, விக்ரம் பிரபுவின் ரகசிய அறைக்குள் அடுக்கப்பட்டிருக்கும் பணக்குவியல்கள் தான் படத்தின் ஹைலைட்டே அப்படி ஒரு காட்சியை கருவாக்கி உருவாக்கியதற்கே முதலில் ஒரு பாராட்டுகளைத் தெரிவிக்க வேண்டும்\n என்கிற தனியார் துப்பறிவாளினி மஹிமா நம்பியாரின் புலனாய்வும் - பல்வேறு சந��தர்ப்பங்களில் காணாமல் போகும் பெரும்பணம் எங்கே யாரால் திருடுபோகிறது என்று காவல்துறை அதிகாரி சுப்பராஜின் புலனாய்வும் ஒரு புள்ளியில் முடிவது திரைக்கதையின் சுவராஸ்யம்.\nலாஜிக்காக யோசித்தால், ஆட ஆமாங்க ஆட்சி அதிகாரங்களுக்கு வருவதே மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து யாருக்கும் உபயோகப்படாமல் வீட்டில் ஒளித்து வைப்பது நம்மூர் அரசியல் வாதிகளுக்குத் தொழில் என்றால், இந்தப்படத்தில் தான் சந்திக்கும் ஒரு வித மன நோயால் பணத்தைத் திருடும் விக்ரம் பிரபு வின் - குறைபாடும் ஏற்றுக் கொள்ளத்தக்கதே\nபடங்களீன் வெற்றி தோல்விகள் என்கிற கிராஃப் ஏறி இறங்கத்தான் செய்யும். ஆனால், ஒரு நடிகராக ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய திறமையை அடுத்தடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். விக்ரம் பிரபு தன்னுடைய உடை, உடல்மொழி, மற்ற நடிகர்களுடன் திரையை ஆக்ரமிக்கும் போது தனது பங்களிப்பை வழங்கும் முறை ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தியே ஆகவேண்டும்.\nநாயகனுக்கு இணையாக அல்லது நாயகனை விட ஒரு படி மேலாக, நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதற்காகவும் அசுரகுரு குழுவினரைப் பாராட்டியே ஆகவேண்டும். மஹிமா நம்பியார், கிட்டத்தட்ட விக்ரம் பிரபுவே ஏற்றிருக்கவேண்டிய கதாபாத்திரம், அவர் செய்த வேலைகளை இன்னொருத்தர் செய்வதாகக் கூட காட்டியிருக்க முடியும். ஏனென்றால், படத்தின் முக்கிய வில்லனாக யாருமே ஊகிக்க முடியாத அளவில், கிளைமாக்ஸுக்குச் சற்று முன்னர் தான் ரசிகர்களுக்குத் தெரியப்படுத்தி ஆச்சிரியப்படுத்துகிறார்கள்.\nஅந்த வகையில், மஹிமா ஒரு Inspirational youth icon ஆக சிறப்பாகத் தனது பங்களிப்பை வழங்கியிருக்கிறார். மருத்துவம், பொறியியல் என்று யோசிக்கும் பெண்கள் தனியார் துப்பறிவாளினி என்று மாற்றி யோசிக்கத் துவங்குவார்கள், துவங்க வைத்திருக்கிறார் மஹிமா.\nமஹிமா மற்றும் விக்ரம் பிரபு ஆகியோரின் ஒப்பனைகள் மற்றும் உடைகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செய்திருக்கவேண்டும்.\nஇந்த மனுஷனுக்கு ஏரிக்கரை, துப்பாக்கி செண்டிமெண்ட் நிறையவே இருக்கிறது பொல. ஜெகன், வழக்கம் போல இயல்பாக வந்துபோகிறார். யோகிபாபுவும், டைம் பாஸுக்கு காமெடியனாக வராமல், படத்தின் முக்கியத்திருப்பத்திற்குக் காரணமாகிறார்.\nசில வசனங்கள் சில லொகேஷன்களுக்குப் பொருந்தாது. பொதுமக்கள் கூடும் காபி ஷாப்பில், நாகி நீடு, மஹிமா, விக்ரம் பிரபு பேசிக்கொண்டிருக்கும் வசனங்களில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் அல்லது லொகேஷனை மாற்றியிருக்கலாம், கடத்திட்டுப் போய் பின்னி மில்லில் வைத்துப் பேசுங்க, மஹிமா வைத் தேடி விக்ரம் பிரபுவும் அங்கே வந்து சேரட்டுமே\nஅதற்கு முன், தனியார் துப்பறியும் ஏஜென்சி நடத்தும் சதீஷ் ஐ, ஹவாலா ஜலாலுதீன் கொன்றிருக்கக் கூடாது, அவனது டார்கெட் மஹிமா தான். சதீஷ மூலம் மஹிமாவுக்கு ஒரு எச்சரிக்கை தரப்பட்டிருக்கலாம். அடுத்தடுத்து ஜலாலுதீன் கத்தியை எடுப்பதைத் தவிர்த்திருக்கலாம்.\nகுறைகளைத் தவிர்த்துப் பார்க்கும் போது, மிகவும் நேர்மையான ஒரு புதிய கதைக்கருவுடனான ஒரு பொழுதுபோக்கை ரசிகர்களுக்குக் கொடுத்திருக்கிறார், அசுர குரு என்பதை மறுப்பதற்கில்லை\nஅருண் விஜய்க்கு, வெற்றிவிழாவுடன் ஆரம்பித்த வெள்ளிவிழா\nஓ மை கடவுளே.. வேறென்ன வேண்டும்\nஅரசியல் பழகியது, கல்தா கொடுக்கத்தானா..\nகன்னிமாடம், 25 வருடங்களில் 2வது நல்லபடம் - எம் எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.karaitivu.org/new/amparaippiratecattilataimalaiyumataimalaikkuppintiyaculnilaiyum", "date_download": "2020-04-10T20:22:19Z", "digest": "sha1:A3E3WZSV2YKZHJTSDGZ625RRCNRYNVGS", "length": 3216, "nlines": 33, "source_domain": "old.karaitivu.org", "title": "அம்பாரை ப்பிரதேசத்தில் அடை மழையும் அடைமழைக்குப்பிந்திய சூழ்நிலையும் - karaitivu.org", "raw_content": "\nஅம்பாரை ப்பிரதேசத்தில் அடை மழையும் அடைமழைக்குப்பிந்திய சூழ்நிலையும்\nகிழக்கில் நீண்ட வரட்சிக்குப் பின் கடந்த சில நாட்களாக அடைமழை பெய்துவருகிறது. அடைமழை காரணமாக தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. காரைதீவு மாஎடிப்பள்ளி தாம்போதியால் வெள்ளம் பீறிட்டுப் பாய்கிறது. அதனால் போக்குவரத்து தடங்கலுக்குள்ளாகியது. வெள்ளத்துள் வாகணங்கள் பயணிப்பதையும் வயல்பகுதி குடிமனைகள் வெள்ளத்தில் அமிழ்ந்திருப்பதையும் படங்களில் காணலாம்\nஅம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளநிலைமையின் பின்னர் ஆறுகளில் ஆற்றுவாழை போன்ற நீர்த்தாவரங்கள் அடைத்துஇருப்பதையும் மீனவர்கள் வெள்ளமீன் பிடிப்பதையும் வீதி வடிகான்களில் நீர் தேங்கிநிற்பதையும் சுனாமி குடியேற்றத்திட்டக் கிராமத்தில் வெள்ளம் மேங்கியிருப்பதை காரைதீவு பிரதேச சபைத் தொழிலாளிகள் வெட்டி விட��வதையும் படங்களில் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.darkbb.com/t752-200", "date_download": "2020-04-10T20:26:18Z", "digest": "sha1:PAQTWL3QSOET5GCE4PU75WXIUHSDBCLL", "length": 13427, "nlines": 99, "source_domain": "tamil.darkbb.com", "title": "200 ரன்களைக் குவி்த்தார் சச்சின்- ஒரு நாள் போட்டிகளில் புதிய உலக சாதனை!", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\n» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமியுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -விநாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n200 ரன்களைக் குவி்த்தார் சச்சின்- ஒரு நாள் போட்டிகளில் புதிய உலக சாதனை\nதமிழ் | Tamil | Forum :: திங்கள் களம் :: விளையாட்டு\n200 ரன்களைக் குவி்த்தார் சச்சின்- ஒரு நாள் போட்டிகளில் புதிய உலக சாதனை\nகுவாலியரில் தொடங்கிய 2வது ஒரு நாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் புதிய உலக சாதனை படைத்தார். 200 ரன்���ளைக் குவித்ததன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.\nமுதலில், சயீத் அன்வர் மற்றும் கோவன்ட்ரி ஆகியோர் இதுவரை வைத்திருந்த ஒரு நாள் போட்டியில் அதிகபட்ச ரன்னான 194 என்ற இலக்கைத் தாண்டி புதிய சாதனை படைத்தார் சச்சின்.\nஅதைத் தொடர்ந்து அடுத்த சில பந்துகளில் இரட்டை சதத்தையும் தொட்டு புதிய உலக சாதனையைப் படைத்தார் சச்சின்.\n147 பந்துகளில் 200 ரன்களைத் தொட்டார் சச்சின். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இது சச்சினுக்கு 442வது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.\nசயீத் அன்வர் கடந்த 1997ம் ஆண்டு சென்னையில் இந்தியா வுக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் 194 ரன்களைக் குவித்து உலக சாதனை படைத்தார். இந்த சாதனையை கடந்த ஆண்டு ஜிம்பாப்வே வீரர் கோவன்ட்ரி சமன் செய்தார்.\nஇந்த சாதனையைத்தான் இன்று சச்சின் உடைத்தார். அத்தோடு நில்லாமல் புதிய உலக சாதனையையும் படைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளார்.\nமுன்னதாக, இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது ஒரு நாள் போட்டி இன்று குவாலியரில் தொடங்கியது.\nடாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.\nதொடக்க ஆட்டக்காரர்களாக ஷேவாக்கும், சச்சினும் இறங்கினர். ஷேவாக், இன்று விரைவிலேயே அவுட் ஆகி விட்டார். 11 பந்துகளைச் சந்தித்து 9 ரன்களுடன் அவர் நடையைக் கட்டினார்.\nஇருப்பினும் சச்சினும், திணேஷ் கார்த்திக்கும் இணைந்து பின்னி எடுத்து விட்டனர். சச்சினைப் போலவே திணேஷ் கார்த்திக்கும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தான் நல்ல பார்முக்கு வந்து விட்டதை உணர்த்தும் இன்னொரு ஆட்டத்தைக் கொடுத்தார் அவர்.\nசிறப்பாக ஆடிய திணேஷ், 85 பந்துகளில் 79 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். முதல் ஒரு நாள் போட்டியிலும் திணேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.\nஇந்திய அணியில் கேப்டன் டோணி 35 பந்துகளில் 68 ரன்களைக் குவித்தார். யூசுப் பதான் 23 பந்துகளில் 36 ரன்களைக் குவித்தார்.\n50 ஓவர்கள் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 401 ரன்களை எடுத்தது.\nதமிழ் | Tamil | Forum :: திங்கள் களம் :: விளையாட்டு\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்��ிகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுலா| |--புதன் களம்| |--அறிவியல்| |--கணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--தமிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--குழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைகள், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளையாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/cinema/amala-paul-latest-hot-photos-gone-viral-on-internet/", "date_download": "2020-04-10T18:36:12Z", "digest": "sha1:6N56WO2C7UPJYSBX2PIFPJW5HTUUQPXY", "length": 14316, "nlines": 153, "source_domain": "fullongalatta.com", "title": "குட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..!! என்ன ட்ரெஸ் இது? - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\nஅமலாபாலின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன இது கோலம் என கேட்டுள்ளனர். அமலாபால் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்தவர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். காரணம் அந்த புகைப்படத்தில் அவர் அணிந்திருந்த உடைதான். இப்படி ஒரு உடையுடன் நீங்கள் தெருவில் நடக்கிறீர்களா மும்பை காரியாவே மாறிட்டீங்களா என பலர் கேள்வியால் துளைத்துள்ளனர். வழக்கம்போல ரசிகர்களின் எந்த கேள்வியையும் கண்டுகொள்ளாமல் ஜாலியாக இரு��்கிறார் அமலாபால். மும்பையில் சாலை ஓரத்தில் நடந்து செல்லும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரிகிறது.\nஇந்த ஃபோட்டோவுக்கு கீழ் வழக்கம் போல அழகு, க்யூட், சூப்பர் என ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்துள்ளனர். சிலரோ அமலா பால் குழந்தை போல் உடையணிந்திருப்பதாக கூறியுள்ளனர். மும்பைக்கு சென்றது மும்பை வாழ் பெண்ணாகவே மாறிவிட்டார் போல அமலாபால். அமலாபாலின் இந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் சிலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏன் இதுபோன்ற உடைகளை அணிந்து தெருவில் நடக்கிறீர்கள். அப்படியும் புகைப்படமெடுத்து பொதுவெளியில் பகிர்கிறீர்கள் எனவும் கேட்டுள்ளனர்.\nஆடை படத்தில் ஆடையின்றி நடித்தபோதே அமலாபால் மீது விமர்சனம் எழுந்தது. சிலர் அவரை கடுமையாக விமர்சித்து எழுதினார்கள். இன்னும் சிலரோ அமலாபால் துணிச்சல் காரர், அவரது துணிகரம் எல்லா பெண்களுக்கும் வேண்டும் எனவும், தன் விருப்பப்படி வாழ அவருக்கு உரிமை இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.\nஅமலாபால் நடிப்பில் அதோ அந்த பறவை போல படம் ரிலீஸ் தேதி அறிவிப்பதும், பின் வாங்குவதுமாக இருந்துகொண்டே இருக்கிறது. இந்நிலையில், அந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார் அமலாபால். கடைசியாக அவரின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த படம் ராட்சசன். சென்ற வருடத்தில் ஆடை படத்தில் துணிச்சலாக உடையின்றி சில காட்சிகளில் நடித்திருந்தார் அமலாபால். தற்போது மலையாளத்தில் ஆடுஜீவிதம் எனும் படத்திலும், லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து வருகிறார்.\nவிஜய் ஆண்டனியின் அடுத்த படம் குறித்த அப்டேட்: ஹீரோயின் யார் தெரியுமா\nதமிழ் சினிமாவில் முதலில் இசையமைப்பாளராக இருந்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் விஜய் ஆண்டனி. கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இவர் நடிப்பில் வெளிவந்த பிச்சைக்காரன் படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் அதிகமானது. இந்நிலையில் தற்போது அவரின் புதிய படம் ஒன்றிற்கு பூஜை போட்டுள்ளனர். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு […]\nதமன்னா, எமி ஜாக்சனு-க்கு டப்பிங் பேசிய பொண்ணே ஹீரோயின் மாதிரி இருக்காங்களே “ரவீனா ரவி” லேட்டஸ்ட் புகைப்படம்..\nஇந்��� முறை தெலுங்கா… மீண்டும் ‘வில்லன்’ வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி..\nஇளம் நடிகை வித்யா பிரதீப் ஒப்பன் டாக்.. என்னுடைய முதல் கிரஷ் அவர் மேல தான்..\nநடிகையாக தயாராகும்.. பிக்பாஸ் “லாஸ்லியா” முதல் முறையாக நடத்திய போட்டோ ஷூட்..\n”மூக்குத்தி அம்மன்” படத்தில் இணைந்த நயன்தாரா..\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/03/18/sarathkumar-warns-his-abusers-aid0128.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-04-10T19:52:29Z", "digest": "sha1:TAE5BPI7AC7D7M6YU2D3KA6TUXE73SSK", "length": 16072, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னைத் தூற்றினால், நடப்பதே வேறு: சமக தலைவர் சரத்குமார் ஆவேசம் | Sarathkumar warns his abusers | என்னைத் தூற்றினால் நடப்பதே வேறு: சரத்குமார் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nகொரோனாவுக்கு சிகிச்சை... தப்லீக் ஜமாத்தினர் அடாவடி என்ற வீடியோ உண்மையா...\nடாப் டென்னில் இடம் பிடித்துவிட்ட டிடி நேஷனல் சானல்\nKanmani Serial: சின்னவருக்கு அப்போ இந்த மவுசு இல்லையோ...\nமனித குலத்திற்கு பேரிழப்பு... உலகளவில் கொரோனாவால் ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்புகள்\nசித்திரை சனாதனாஷ்டமி: காலபைரவரை வணங்கினால் தீராத நோய்களும் தீரும்\nநியாய விலைக்கடைகளில் ரூ.500-க்கு 19 வகை மளிகைப் ���ொருட்கள் விற்பனை\nFinance கச்சா எண்ணெய் விலை விரைவில் உயரும்.. இந்தியாவின் திடீர் முடிவு..\nSports கொரோனா வந்தா வந்துட்டு போகுது.. நாங்க ஜாலியா இருப்போம்.. குஷியில் இந்திய கிரிக்கெட்.. காரணம் இதுதான்\nMovies காதலியுடன் பிரேக்ஃபாஸ்ட்.. லாக் டவுன் நேரத்தில் இப்படியொரு வீடியோவை போட்ட சல்மான் கான்\nAutomobiles ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகையில் தாமதம்... மறு அறிமுக தேதி அறிவிப்பு...\nTechnology Xiaomi Mi A3: சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன் நீங்க இதை செய்வது உங்க இல்லற வாழ்க்கைக்கு ரொம்ப நல்லதாம்...\nEducation மதுரையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னைத் தூற்றினால், நடப்பதே வேறு: சமக தலைவர் சரத்குமார் ஆவேசம்\nநெல்லை: என்னைப்பற்றி தூற்றினால் நடப்பதே வேறு என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.\nஅனைத்து நாடார் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சமக தலைவர் சரத்குமாருக்கு பாராட்டு விழா நேற்று பாளை நூற்றாண்டு மண்டபத்தில் நடந்தது. அதற்கு அனைத்து நாடார் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் சபாபதி நாடார் தலைமை வகித்தார். கூட்டத்தில் சரத்குமார் பேசியதாவது,\nசமத்துவ மக்கள் கட்சியின் மூலம் புதியதொரு சமுதாயத்தை உருவாக்க நான் பாடுபட்டு வருகிறேன். நான் அனைவரையும் அரவணைத்து செல்பவன். அதற்காக என்னை பலவீனமானவன் என எண்ணி விட வேண்டாம். நான் துரோகம் செய்ததாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர். நான் யார் சொத்தையும் எடுத்துச் செல்லவில்லை.\nஎன்னிடம் இருக்கும் பணம் நான் சினிமாவில் உழைத்து சம்பாதித்தது. திரைமறைவில் இருந்து நான் ஒருக்காலும் போராட மாட்டேன். பின்னால் இருந்து யார் முதுகிலும் குத்த மாட்டேன். மெர்க்கன்டைல் வங்கியை மீட்க சமுதாயத்தில் இருந்து அழைத்தபோது நான் மறு பேச்சு பேசாமல் சென்றேன். மும்பையில் காமராஜர் பெயரில் கட்டிடம் கட்ட என்னை அணுகியபோது ரூ.5 லட்சம் வழங்கினேன்.\nஆனால் என்னை அழைக்காமலேயே அக்கட்டிடத்திற்கு திறப்பு விழா நடத்திவிட்டனர். நல்லவர்களை தூற்றாதீர்கள். சரத்குமார் பற்றி பேச உங்களுக்கு அறுகதை இல்லை. என்னை சீண்டி பார்த்தால் சொந்த பந்தங்களை கூட நான் பகைத்து ���ொள்ள தயங்க மாட்டேன். நடப்பதே வேறு. சரத்குமார் நின்றாலும் தோற்கடிப்போம் என சிலர் கூறுகிறார்கள். தோற்பதால் மட்டும் எனது வேகம் குறைந்து விடாது.\nஎந்த காலத்திலும் எனது மக்கள் பணி தொடரும். பெருந்தலைவர் மக்கள் கட்சி என அவர்கள் துவங்க நினைக்கும்போது சமக பெயரில் போட்டியிடுவேன் என என் கருத்தை தெரிவித்தேன். முதல் நாள் கட்சி துவங்கி விட்டு மறுநாள் என்னை நீக்கி விட்டார்கள். சமகவை அழிக்க சூழ்ச்சி நடக்கிறது. சமகவை அழிக்க நினைத்தால் அது ஒருக்காலும் நடக்காது என்றார்.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'நம்ம பாக்கெட்டுல பணம் பொங்கி வழிஞ்சா'.. சரத்குமாரை வம்பிழுத்த எஸ்வி சேகர்\nபில்டப் வேண்டாம்.. ரஜினி குறித்த கேள்விக்கு பதில் தர ரூ 5 லட்சம் தாங்க.. நிருபரிடம் கேட்ட சரத்குமார்\nஅதிமுகவுடன் கூட்டணி தொடரும்: சமக தலைவர் சரத்குமார் அறிவிப்பு\nஉங்களிடம் யார் ஆதரவு கேட்டார்கள்... சொல்லுங்க... ரஜினியை சீண்டும் சரத்குமார்\nஅதிசயம் நிகழும்.. சுஜித் மீண்டு வந்து அம்மா, அப்பா என்றழைக்க வேண்டும்.. சரத்குமார் உருக்கமான பதிவு\nதமிழிசையை சந்தித்து சரத்குமார், ராதிகா வாழ்த்து\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு நாங்க ரெடி.. \"நாட்டாமை\" அறிவிப்பு..\nசூர்யாவின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.. ஆனால்.. சமக தலைவர் சரத்குமார் சொன்ன 'அடடே' பதில்\n.. ஒட்டுமொத்த சமுதாயத்தினரையும் ஒரே மேடையில் திரட்டிய சரத்குமார்\nகோலி, பாண்ட்யா மேல தப்பு.. எதிர்பாராத இடத்திலிருந்து தோனிக்கு கிடைத்த 'சுப்ரீம்' சப்போர்ட்\nஜெயலலிதா கொண்டு வந்த மழைநீர் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்துங்கள்... சரத்குமார் வேண்டுகோள்\nகுடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு தனி அமைச்சகம் உருவாக்க பிரதமர் திட்டம்... சரத்குமார் சொல்கிறார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tn-woman-politician-half-naked-in-omni-bus-365442.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-04-10T20:05:39Z", "digest": "sha1:HBW5PFV6IIUCQ44A2R3TVFBA77RVNHYY", "length": 16205, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரை நிர்வாண கோலத்தில்.. ஆம்னி பஸ்ஸுக்குள்.. ஆண் நண்பருடன்.. பெண் அரசியல்வாதி டீப் டிஸ்கஷன்! | tn woman politician half naked in omni bus - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண���டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகொரோனாவுக்கு சிகிச்சை... தப்லீக் ஜமாத்தினர் அடாவடி என்ற வீடியோ உண்மையா...\nடாப் டென்னில் இடம் பிடித்துவிட்ட டிடி நேஷனல் சானல்\nKanmani Serial: சின்னவருக்கு அப்போ இந்த மவுசு இல்லையோ...\nமனித குலத்திற்கு பேரிழப்பு... உலகளவில் கொரோனாவால் ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்புகள்\nசித்திரை சனாதனாஷ்டமி: காலபைரவரை வணங்கினால் தீராத நோய்களும் தீரும்\nநியாய விலைக்கடைகளில் ரூ.500-க்கு 19 வகை மளிகைப் பொருட்கள் விற்பனை\nFinance கச்சா எண்ணெய் விலை விரைவில் உயரும்.. இந்தியாவின் திடீர் முடிவு..\nSports கொரோனா வந்தா வந்துட்டு போகுது.. நாங்க ஜாலியா இருப்போம்.. குஷியில் இந்திய கிரிக்கெட்.. காரணம் இதுதான்\nMovies காதலியுடன் பிரேக்ஃபாஸ்ட்.. லாக் டவுன் நேரத்தில் இப்படியொரு வீடியோவை போட்ட சல்மான் கான்\nAutomobiles ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகையில் தாமதம்... மறு அறிமுக தேதி அறிவிப்பு...\nTechnology Xiaomi Mi A3: சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன் நீங்க இதை செய்வது உங்க இல்லற வாழ்க்கைக்கு ரொம்ப நல்லதாம்...\nEducation மதுரையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரை நிர்வாண கோலத்தில்.. ஆம்னி பஸ்ஸுக்குள்.. ஆண் நண்பருடன்.. பெண் அரசியல்வாதி டீப் டிஸ்கஷன்\nசென்னை: அரை நிர்வாண கோலத்தில்.. ஆம்னி பஸ்ஸுக்குள்.. ஆண் நண்பருடன் பெண் அரசியல்வாதி ஒருவர் கையும் களவுமாக பிடிபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை தந்துள்ளது.\nமுன்புபோல் சாதாரண பஸ்கள் இல்லாமல், இப்போது ஆம்னி பஸ்கள் பெருக தொடங்கிவிட்டன. அதிலும் ஏசி பஸ் என்றால் சொல்லவே தேவையில்லை. மெத்தை, ஸ்க்ரீன், உட்பட ஏகபோக வசதிகளை கொண்டு உள்ளது. இது பயணிகளுக்கு சவுகரியத்தை தந்தாலும், ஒருசிலர் அநாகரீக காரியங்களிலும் இறங்கிவிடுகின்றனர்.\nபஸ்ஸுக்குள்ளேயே விபச்சாரம் நடப்பதாக நிறைய புகார்களும் போலீசாருக்கு வந்த வண்ணம் உள்ளன. அதனால் ஆம்னி பஸ்கள் மீது நம் போலீசாரும் ஒரு கண் வைத்து அடிக்கடி தடாலடி சோதனைகளை நடத்தி, குற்றசெயல்களை குறைத்து வருகின்றனர்.\nஇதோ மண்ணுக்கு அடியில்தான் ஒளிச்சு வச்சிருக்க��ன்.. சுட்டி காட்டிய முருகன்.. நகையை அள்ளிய போலீஸ்\nஅந்த வகையில், பெங்களூரில் இருந்து சென்னைக்கு ஒரு ஆம்னி பஸ் வந்துள்ளது. பிரதமரும், சீன அதிபரும் இங்கு வந்திருந்ததால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடந்து வந்ததால், சோதனையும் தீவிரமானது. அப்படித்தான் வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ்ஸை போலீசார் சோதனை செய்தனர்.\nஅப்போது அந்த பஸ்ஸின் கடைசி சீட்டில் ஒரு பெண் தமிழக அரசியல்வாதி இருந்திருக்கிறார். இவர் அடிக்கடி சோஷியல் மீடியாவில் உடல், உரிமை குறித்து நிறைய வீடியோக்களை வெளியிடும் பெண் என்கிறார்கள். 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணுடன் அரை நிர்வாண கோலத்தில் இருந்திருக்கிறார். செம போதையிலும் அந்த பெண் அரசியல்வாதி இருப்பதை கண்டு போலீசார் அதிர்ந்துள்ளனர்.\nஎனினும் 2 பேரையுமே அங்கேயே இறங்க செய்து, அந்த பஸ்ஸை அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், பெரிய புள்ளி அரசியல்வாதிகளிடம் டக் டக்கன போனில் பேசி, ஆண் நண்பரை அழைத்துக் கொண்டு அசால்ட்டாக வெளியே வந்துவிட்டாராம்.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமனித குலத்திற்கு பேரிழப்பு... உலகளவில் கொரோனாவால் ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்புகள்\nநியாய விலைக்கடைகளில் ரூ.500-க்கு 19 வகை மளிகைப் பொருட்கள் விற்பனை\nகொரோனா பாதிப்பு.. எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு.. முழு விவரம்\nஇன்று மட்டும் 77 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் இதுவரை பாதிப்பு 911... பலி 9... நலம்பெற்றவர்கள் 44\nசிறுவன் விஷாக் தம்பிக்கு எனது அன்பார்ந்த நன்றி.. முதல்வர் எடப்பாடியை நெகிழவைத்த 4ம் வகுப்பு மாணவன்\nகொரோனா வைரஸ்.. ராமதாஸ் போட்ட மூன்று டூவிட்.. சொன்ன மூன்று முக்கிய விஷயங்கள்\nஇன்னிக்கு ராத்திரி.. தென் தமிழகத்தில் மழை வெளுக்க போகுது.. சூப்பர் செய்தி தந்த வெதர்மேன்\n\"முக்கிய அறிவிப்பு\".. மணிக்கு 30 - 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.. தமிழகம் முழுவதும் பரவலாக மழை\nஎன்னது.. கற்பூரத்துடன் சர்க்கரை பொங்கல் செய்து சாப்பிடணுமா.. டாக்டர் தமிழிசை சொல்வதை கேளுங்க\nசென்னையில் 661 பேருக்கு கொரோனா அறிகுறி.. வீடு வீடான சோதனையில் கண்டுபிடிப்பு.. கண்காணிப்பு தீவிரம்\nஆபரேஷன் முடிந்த அரை மணி நேரத்தில் ரத்த வாந்தி.. 22 வயது பெண்ணின் திடீர் மரணம்.. என்ன காரணம்\nடாக்டர், போலீஸ், தூய்மை பணியாளர்களின் ஊதியம் அவர்களின் சேவைக்கு ஈடாக இல்லை... ஹைகோர்��்\nதமிழகத்தில் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் இன்று முதல் பரிசோதனை.. 30 நிமிடத்தில் முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnaked woman politician tn police omni bus கோலம் பெண் அரசியல்வாதி தமிழக போலீஸ் ஆம்னி பஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/articles/2018-march-months-rasi-palan-for-mesham", "date_download": "2020-04-10T20:20:04Z", "digest": "sha1:RNKSAZA6KOXKBOPYWFRWMPQKV2GTGWSI", "length": 14131, "nlines": 298, "source_domain": "www.astroved.com", "title": "March Monthly Mesha Rasi Palangal 2018 Tamil,March month Mesha Rasi Palan 2018 Tamil", "raw_content": "\nகும்பம் மே மாத ...\nகும்பம் மே மாத ராசி பலன் 202 ...\nகன்னி மே மாத ர ...\nகன்னி மே மாத ராசி பலன் 2020 ...\nகடகம் மே மாத ர ...\nகடகம் மே மாத ராசி பலன் 2020 ...\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\nகன்னி ராசி - பொதுப்பலன்கள் இந்த மாதம் நீங்கள் வெற்றி காண பொறுமையுடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும். நன்மை தீமை இரண்டுக்கும் இடையே சமநிலையோடு இருக்க வேண்டும். முறையாக திட்டமிட்டு நம்பிக்கையுடன் செயல்பட்டால் மாதத்தின் முதல் பகுதியில் சாதகமான பலன்கள் கிடைக்கும். மாதத்தின் இரண்டாம் பகுதியில் விளைவுகள் உங்களுக்கு சாதகமாக அமையாது. சிக்கல்கள் காணப்படும். உங்கள் முடிவுகள் தவறாகலாம். மாதத்தின் இரண்டாம் பகுதியில் தேவையில்லாத பயணங்கள் காணப்படும். கன்னி ராசி - காதல் / திருமணம் மாதத்தின் முதல் பகுதியில் உங்கள் துணையுடன் சுமூகமான உறவு காணப்படும். உறவில் நல்ல புரிந்துணர்வும் மகிழ்ச்சியும் காணப்படும். புதிய உறவுகளை உருவாக்கிக் கொள்ள உகந்த நேரம். என்றாலும், மாதத்தின் இரண்டாம் பகுதியில் மகிழ்ச்சி நிலவ நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். திருமண வாழ்வில் நல்லுறவு மேம்பட பரிகாரம் : சந்திர ஹோமம் கன்னி ராசி - நிதி நிலைமை மாதத்தின் முதல் பகுதியில் பண வரவு மகிழ்ச்சிகரமாக காணப்படும். பயனுள்ள முதலீடுகளை மேற்கொள்ளலாம். அதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். அதே சமயத்தில் மாதத்தின் முதல் பகுதியின் தொடக்கத்தில் அதிக பணம் செலவு செய்வதும் முக்கிய முடிவுகள் எடுப்பதும் சிறந்ததல்ல. மாதத்தின் இரண்டாம் பகுதியில் திடீர் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனை உங்களால் திறமையாக நிர்வகிக்க இயலாது. நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : லக்ஷ்மி குபேர பூஜை கன்னி ராசி - வேலை மாதத்தின் முதல் பகுதியில் உங்கள் பணி வளர்ச்சி சிறப்பாக காணப்படும். என்றாலும் பணி மாற்றத்திற��கு இது உகந்த நேரம் அல்ல. மாதத்தின் இரண்டாம் பகுதியில் இதற்கு நேர்மாறாக உங்கள் பணி வளர்ச்சி குறைந்து காணப்படும். இதனால் சாதகமற்ற விளைவுகள் ஏற்படும். கன்னி ராசி - தொழில் மொத்தத்தில் இந்த மாதம் உங்கள் தொழிலுக்கான சூழ்நிலை சிறப்பாக காணப்படாது. மாதத்தின் இரண்டாம் பகுதியில் உங்கள் தொழிலில் கடுமையான போட்டி காணப்படும். தொழில் யுத்திகளை மாற்றுவதன் மூலம் தொழிலில் லாபமும் வெற்றியும் ஏற்படலாம். தற்போதைய தொழில் நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் சாதகமான மற்றும் வெற்றிகரமான விளைவுகள் கிடைக்கும். கன்னி ராசி - தொழில் வல்லுநர்கள் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு இது உகந்த மாதம். பணியில் ஸ்திரத்தன்மை காண உங்கள் திறமையான பணியின் மூலம் நீங்கள் மேலதிகாரிகளின் மனதைக் கவர்வீர்கள். உங்கள் கருத்தை உங்கள் மேலதிகாரிகளிடம் கூற இது சரியான தருணம். மாதத்தின் முதல் பகுதியில் உங்கள் பொறுமையை சோதிக்கும் சவாலான சூழ்நிலைகளை நீங்கள் எதிர்கொள்வீர்கள். வேலை மற்றும் தொழில் வளர்ச்சி பெற பரிகாரம் : சனி ஹோமம் கன்னி ராசி - ஆரோக்கியம் இந்த மாதம் கண்களில் பிரச்சினை மற்றும் கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. மாதத்தின் இரண்டாம் பகுதியில் நீங்கள் கவலைக்குள்ளாவீர்கள். இதனால் உங்கள் தேக ஆரோக்கியம் பாதிக்கப்படும். தியானம் மேற்கொள்வது மற்றும் இசை கேட்பதன் மூலம் நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிக்கலாம். ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : தன்வந்தரி ஹோமம் கன்னி ராசி - மாணவர்கள் உங்கள் சக மாணவர்களிடையே காணப்படும் கடுமையான போட்டி காரணமாக இந்த மாதத்தின் முதல் பகுதியில் நீங்கள் உங்கள் கற்றல் திறமைகளை மேம்படுத்த விரும்புவீர்கள். மாதத்தின் இரண்டாம் பகுதியில் உங்களின் உணர் திறன் சக்தி குறையும். அதனால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரலாம். கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம்: சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 1,3,4,6,7,8,11,12,13,14,18,19,22,23,26,27,28,30 அசுப தினங்கள்: 2,5,9,10,15,16,17,20,21,24,25,29,31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Jaffna-Water.html", "date_download": "2020-04-10T19:07:33Z", "digest": "sha1:7WWTC5HPVPVQFRICQGVQ5OPVFXN2QP76", "length": 8364, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "பாலியாற்றிலிருந்து யாழிற்கு குடிநீர் ! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / பாலியாற்றிலிருந்து யாழிற்கு குடிநீர் \nநிலா நிலான் October 04, 2018 யா��்ப்பாணம்\nபாலியாற்றில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீரைக் கொண்டு வருவது தொடர்பான பிரேரணை, வடக்கு மாகாண சபையில் இன்று (04) நிறைவேற்றப்பட்டது.\nவடக்கு மாகாண சபையின் 133ஆவது அமர்வு, கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் இன்று (04) அவைத் தலைவர் சீ.வீகே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.\nஇதன்போது, அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தால் பாலியாற்றில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீரைக் கொண்டு வருவது தொடர்பான பிரேரணை முன்மொழியப்பட்டது.\nஇந்தப் பிரேரணையை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வழிமொழிந்தார்.\nஇதேவேளை வடக்கு மாகாண சபையால் தயாரிக்கப்பட்ட நீர் ஆய்வு அறிக்கை தொடர்பில், இன்றைய வடக்கு மாகாண சபை அமர்வில்வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோருக்கிடையில் பரஸ்பர குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு கடும் வாக்கு வாதங்கள் நடைபெற்றன.\nஇதன் போது பாலியாற்றிலிருந்து குடாநாட்டுக்கு குடிநீரைக் கொண்டு வருவதற்கான பிரேரணை மீதான விவாதத்தின் போதே, மேற்படி வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.\nலண்டனில் தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்தார்\nபிரித்தானியாவில் வயதானவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவ ஆலோசகரான 70 வயதுடைய அன்டன்\nஅமொிக்கா 1821, பிரான்ஸ் 1417, பிரித்தானியா 786, இத்தாலி 604, பெல்ஜியம் 403, சுவிஸ் 56, கனடா 52\nஇன்று செவ்வாய்கிழமை உலகநாடுகளில் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்த மற்றும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் ...\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nபுலம்பெயர் தேசத்தில் கொரோனா தொற்று காரணமாக முதலாவது தமிழ் ஊடகவியலாளர் பலியாகியுள்ளார். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்...\nயேர்மனியில் குறைகிறது; ஆனால் தடுப்பூசி கிடைக்கும்வரை வைரசுடன்தான் வாழவேண்டும்;\nகொரோனா நெருக்கடி நிலை குறித்து ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் ஊடகவியலாளர்களை இன்று சந்தித்தார். வைரஸ் நெருக்கடியில் \"பொறுமை&q...\nவெளியே வந்தார் போரிஸ் ஜான்சன்\nபிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சையிலிருந்து சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பிரதமரின் செய்தி தொடர்பாளர்\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் ய��ழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா பிரான்ஸ் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை அமெரிக்கா யேர்மனி வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் கனடா ஆஸ்திரேலியா இத்தாலி ஐரோப்பா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் ஆசியா மத்தியகிழக்கு ஆபிரிக்கா சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/blog-post_44.html", "date_download": "2020-04-10T19:45:55Z", "digest": "sha1:GKR2HCB2C767WBI44P4PRXJQUCAY7MV7", "length": 6930, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "கஞ்சிகுடிச்சாறு கண்ணீரில் நிரம்பியது - www.pathivu.com", "raw_content": "\nHome / அம்பாறை / சிறப்புப் பதிவுகள் / கஞ்சிகுடிச்சாறு கண்ணீரில் நிரம்பியது\nயாழவன் November 27, 2019 அம்பாறை, சிறப்புப் பதிவுகள்\nஅம்பாறை - கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (27) மாலை உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.\nஇதன்போது நான்கு மாவீரர்களின் தாயரான ஏரம்பு செல்லம்மா பொதுச் சுடரினை ஏற்றிவைத்துள்ளார்.\nகொட்டும் மழைக்கு மத்தியிலும் பெருமளவான தாய்மார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்ணீருடன் உயிர்நீத்த தமது வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nலண்டனில் தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்தார்\nபிரித்தானியாவில் வயதானவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவ ஆலோசகரான 70 வயதுடைய அன்டன்\nஅமொிக்கா 1821, பிரான்ஸ் 1417, பிரித்தானியா 786, இத்தாலி 604, பெல்ஜியம் 403, சுவிஸ் 56, கனடா 52\nஇன்று செவ்வாய்கிழமை உலகநாடுகளில் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்த மற்றும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் ...\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nபுலம்பெயர் தேசத்தில் கொரோனா தொற்று காரணமாக முதலாவது தமிழ் ஊடகவியலாளர் பலியாகியுள்ளார். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்...\nயேர்மனியில் குறைகிறது; ஆனால் தடுப்பூசி கிடைக்கும்வரை வைரசுடன்தான் வாழவேண்டும்;\nகொரோனா நெருக்கடி நிலை குறித்து ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் ஊடகவியலாளர்களை இன்று சந்தித்தார். வைரஸ் நெருக்கடியில் \"பொறுமை&q...\nவெளியே வந்தார் போரிஸ் ஜான்சன்\nபிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சையிலிருந்து சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பிரதமரின் செய்தி தொடர்பாளர்\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா பிரான்ஸ் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை அமெரிக்கா யேர்மனி வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் கனடா ஆஸ்திரேலியா இத்தாலி ஐரோப்பா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் ஆசியா மத்தியகிழக்கு ஆபிரிக்கா சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/tholkappiyar-showing-grammar-of-life_9020.html", "date_download": "2020-04-10T19:50:45Z", "digest": "sha1:UQXM5YB4WACSNTNN3EMA32RA6MSVEZ2S", "length": 38559, "nlines": 256, "source_domain": "www.valaitamil.com", "title": "Tholkappiyar showing grammar of life Tholkappiam | தொல்காப்பியர் காட்டும் வாழ்வியல் இலக்கணம் தொல்காப்பியம் | தொல்காப்பியர் காட்டும் வாழ்வியல் இலக்கணம்-சங்க இலக்கியம்-நூல்கள் | Tholkappiam-Old literature books", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சங்க இலக்கியம்\nதொல்காப்பியர் காட்டும் வாழ்வியல் இலக்கணம்\n''வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்\nஎன்று சிறந்த வாழ்க்கையின் தன்மையினைக் கூறுகிறார் வள்ளுவர்.\nதொடக்கத்தில் நாடோடியாகத் திரிந்து கொண்டிருந்த மக்கள் ஓரிடத்தில் தங்கி வாழ முற்பட்டனர். அவ்வாறு வாழும் போது கூட்டம் கூட்டமாக வாழத் தொடங்கினர். அவர்கள் காட்டில் கிடைத்த பழங்களையும், விலங���குகளை வேட்டையாடியும் உண்டனர். பின்னர் நாகரிகம் வளர வளர பயிர்களை விளைவித்து உண்ணக் கற்றுக் கொண்டனர். இவ்வாறாக மனிதன் படிப்படியாக வளர்ந்து வந்தான். நாகரிகத்துடன் வாழத் தொடங்கிய மாந்தன் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற நிலைமாறி இப்படித்தான் வாழ வேண்டும் என வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொண்டான். இவ்வாழ்வியல் இலக்கணமாகத் தொல்காப்பியம் எடுத்துரைக்கிறது.\n''கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்\nமுற்படக் கிளந்த எழுதிணை யென்ப''\nஇவற்றுள் அன்பின் ஐந்திணை எனப்படும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பனவற்றுள் பாலை நீங்கலாக ஏனைய நான்கனுக்கும் நிலங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஏனைய கைக்கிளை பெருந்திணை இரண்டனுக்கும் நிலங்கள் வகுக்கப்படாததன் காரணம், இஃது தனிப்பட்ட மாந்தனைப் பொறுத்தது என்பது காரணமாக அமையலாம்.\nபாலை நிலமானது தனிப்பட்ட நிலமன்று. அது தோன்றும் முறையே\n''முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்து\nநல்லியல் பிழந்து நடுங்குதுயர் உறுத்துப்\nபாலை என்பதோர் படிவம் கொள்ளும்''\nஎனவே, பாலைநிலம் ஒன்றின் திரிபேயன்றி இயற்கையன்று.\nமக்கள் தாங்கள் செய்யும் தொழிலின் அடிப்படையில் பெயர் பெற்றிருந்தனர். சான்றாக முல்லை நில மக்கள் ஆயர்வேட்டுவர் என அழைக்கப்பட்டனர். முல்லை நிலம் காடும் காடு சார்ந்த இடமாதலால் இங்கு ஆடுமாடுகள் வளர்த்தல், விலங்குகளை வேட்டையாடுதல் போன்ற தொழில்களே நடைபெற முடியுமாதலால் இத்தொழில் செய்வோருக்கு ஆயர், வேட்டுவர் என்ற பெயர்கள் அமையப்பட்டன. இவ்வாறு பிரிக்கப்படட பெயர்களே பிற்காலத்தில் சாதிப்பெயர்களாயின.\nதலைமகன் கல்வி கற்றற் கண்ணும், போரின் கண்ணும் தூது செல்வதன் கண்ணும் பிரிந்து சென்றான். பிரிவானது அரசர், வணிகர், வேளாளர், ஏவலர் எனும் நால்வருக்கும் மாறுபட்டு அமைந்துள்ளது.\nகல்வியின் கண் பிரிதல் அரசர் வணிகர் ஆகியோருக்கு உரித்தாகும். தூதுப்பிரிவு அரசனுக்கு மட்டுமல்லாது வணிகர் வேளாளருக்கும் உடையதாகும். பொருள் வயிற் பிரிதல் தலைமக்களுக்கு உரியதாகும்.\nஎன்பதற்கேற்ப வினையின் காரணமாக தலைமகன் பிரிதல் கடமையாகும். பெருமையும், வலிமையும் கொண்டவரே சிறந்த ஆடவராகக் கருதப்பட்டனர்.\nஒவ்வொரு பிரிவினுக்கும் குறிப்பிட்ட காலம் உண்டு. கல்வியின் கண் பிரியும் பிரிவு மூன்று ஆண்டுகளாகும், பகைவயிற் பிரிவு, தூதுப்பிரிவு, பொருள்வயிற் பிரிவு போன்றவற்றிற்கு ஓராண்டு காலமாகும்.\nபிரிவின் போது கடல் வழிப்பயணம் மேற்கொள்ளும் போது பெண்கள் செல்வதில்லை. பெண்கள் மடலேறுதல் இல்லை. அச்சம், மடம், நாணம் போன்ற பண்புகள் பெற்றவளே சிறந்த பெண்ணாகக் கருதப்படுவதால் மடலேறுதல் ஒழுக்கமில்லாததாகக் கருதப்பட்டது. ஆனால் தான் தேர்ந்தெடுத்த தலைவனோடு தனக்கு வரைவு செய்து கொடாவிடத்து பெண்கள் உடன்போக்கினை மேற்கொண்டனர். இந்த உடன் போக்கினை அந்தணர் போன்றோரும் ஏற்றிருக்கின்றனர் என்பதைக் கலித்தொகையில் காணலாம். அடக்கம், அமைதி, நேர்மை, உண்மையினை வற்புறுத்தும் சொல்வன்மை, நல்லறிவு, போன்றவை பெண்ணின் பண்புகளாகும்.\nஇல்லற வாழ்க்கையானது களவு வாழ்க்கை, கற்பு வாழ்க்கை என இரண்டாகப் பகுக்கப்படுகிறது. தலைவனும் தலைவியும் ஊழ்வினையின் காரணமாக எதிர்ப்பட்டு காதல் கொள்வர். இவர்களுக்குத் தோழி மிக முக்கியமான பாத்திரமாக அமைக்கிறாள். பாங்கனின் துணையும் உண்டெனினும் தோழியே பெரும்பான்மைத் துணையாகிறான். தோழியானவள் தலைவியின் செவிலித் தாயாக விளங்குபவளின் மகளாவாள், தலைமகன் வரைவு நீட்டிக்குமிடத்தும் பிரிவினிடத்தும் தோழி கூற்று அமைகிறது.\nதலைமகனும் தலைமகளும் களவு வாழ்க்கையிலிருந்து கற்பு வாழ்க்கையினை மேற்கொள்ளும்போது ''அறத்தொடு நிற்றல்'' எனும் பண்பு மிகச்சிறந்த இடத்தைப் பெறுகிறது. தலைவி தான் காதல் கொண்ட செய்தியினைத் தோழிக்கு அறிவிக்க, தோழி செவிலித்தாய்க்கும், செவிலித்தாய் நற்றாய்க்கும், நற்றாய் தந்தைக்கும், சொல்லும் முறை மிகச்சிறப்புடையது.\nதலைவன் பரத்தையின்பாற் சென்று திரும்பும்போது தலைவி ஊடல் கொள்வாள். இவ்வூடலைத் தவிர்க்கும் பொருட்டு, தோழி, தாய், பார்ப்பான், பாங்கன், பாணன், பாடினி, இளையர், விருந்தினர், கூத்தர், விறலியர், அதிவர், கண்டோர் எனும் பன்னிருவரும் தலைவன் தலைவியர் வாழ்வில் தொடர்புடைய வாயில்களாக அமைவர். இவர்கள் தலைவன் தலைவியரின் மகிழ்ச்சியையே குறிக்கோளாக் கொண்டிருப்பர்.\nமனைவியின் முன்னால் தலைவனின் புறத்தொழுக்கம் போன்ற கொடுமைச் செய்திகளைக் கூறுதல் வாயில்களுக்கு இல்லை. மனைவியின் முன்னாள் செயலற்ற சொற்களைச் சொல்லுதல் மனைவி உள்ள உறுதியுடன் இருக்கும் நிலையில் வாயில்கட்டு உண்டு.\nஇக்கட்டுரையில் நிலப்பாகுபாடு, இல்லறவாழ்வு, பெண்களின் நிலை, வாயில்களின் பங்கு போன்றவை பற்றி ஆராயப்பட்டுள்ளன. பெண்களின் உரிமைப்பெற்றவராயும் எல்லை வகுத்துக்கொண்டவராயும் வாழ்ந்திருக்கின்றனர். உடன்போக்கு நிகழ்ச்சியானது கற்பு வாழ்வின் சிறப்பினை எடுத்துரைக்கின்றது. இவ்வாறாகத் தொல்காப்பியத்தின் மூலம் அக்கால மக்களின் வாழ்வியல் இலக்கணத்தை அறிய முடிகிறது.\nசமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகுறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகவிதை : அதிசயக் குறுந்தொகை அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி\n3. காலத்தாழ்ச்சி , திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகுறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசா���், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின�� சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%B7%E0%AE%BE", "date_download": "2020-04-10T19:16:44Z", "digest": "sha1:YQUDXQF3RZIC5TTO4WSRPNLV7WMOWWTN", "length": 6714, "nlines": 83, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அமித் ஷா | Virakesari.lk", "raw_content": "\nஉலகில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பலி எடுத்தது கொரோனா\nமுன்கூட்டியே கட்டுப்பாடுகளை நீக்குவதால் ஆபத்து – ��லக சுகாதார ஸ்தாபனம்\nமாமிசசந்தைகளை உடனடியாக மூடாவிட்டால் அடுத்த வைரஸ் ஆபத்து- அரசியல்வாதிகள் -அமைப்புகள் எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் வெளியாகியிருக்கலாமென சந்தேகிக்கப்படும் ஆய்வகத்தின் அதிரவைக்கும் உட்புறத் தோற்றம் \nஇலங்கையின் தற்போது வரையான கொரோனா நிலவரம் இதோ \nஉலகில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பலி எடுத்தது கொரோனா\nநாடளாவிய ரீதியில் அனைத்து மருந்தகங்களும் தினமும் திறந்திருக்கும் \nயேமனில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம்\nதற்காலிகமாக மூடப்பட்ட குருணாகல் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு மீண்டும் திறப்பு\nமேல்மாகாணத்தில் தங்கியுள்ளவர்களுக்கு சுகாதார அதிகாரிகளின் கோரிக்கையை அடுத்து ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: அமித் ஷா\nஇந்தியாவில் மீண்டும் கிளம்பும் மொழிப்பிரச்சினை : அமித் ஷாவின் கருத்துக்கு வலுக்கும் கண்டனங்கள்\nமத்திய உள்துறை அமைச்சரும், ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அமித் ஷா கடந்த சனிக்கிழமை இந்தி பற்றியும், இந்திய...\nகாஷ்மீர் விவகாரம் ; நேருவையும் இந்திராவையும் பின்பற்றும் மோடியும் ஷாவும்\nகாஷ்மீரில் நடந்திருப்பவை குறித்து மகிழ்ச்சியடைகிறவர்கள் அவை வகுத்திருக்கும் அச்சந்தரும் முன்னுதாரணத்தைப் பற்றி சற்று ச...\nஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து\nஜம்மு காஷ்மீரை இரு பிரிவுகளாக பிரிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக இந்திய மாநிலங்களவையில் அந் நாட்டு உள்துறை அமைச்சர் அ...\nசமுர்த்தி சங்க உப தலைவரின் காதைக் கடித்தவர் கைது\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் குணமடைந்தனர் : 24 மணிநேரத்தில் எவரும் அடையாளம் காணப்படவில்லை\nகொரோனாவிலிருந்து மீண்டாலும் பொருளாதாரத்தை மீட்க முடியாது : எச்சரிக்கிறார் ரவி..\nகொவிட் 19 சுகாதார - சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 609 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு\nக.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான முக்கிய தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/election-2014-news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-200-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-114031400021_1.htm", "date_download": "2020-04-10T18:55:41Z", "digest": "sha1:L2TPC27N4B5DGW2ADWR5J7VPM47D6Y33", "length": 11121, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "பாஜக 200 இடங்களுக்கு மேல் பெறும் - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு | Webdunia Tamil", "raw_content": "சனி, 11 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபாஜக 200 இடங்களுக்கு மேல் பெறும் - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nபாஜக வரும் 2014 பொதுத்தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகும் என்று இந்தியா டுடே குழுமம் எடுத்துள்ள கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது. மோடி அலையால் தாக்கம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் கருத்துக் கணிப்பின்படி, காங்கிரஸ் கூட்டணி தற்போதைய இடங்களில் இருந்து சுமார் 150 இடங்கள் வரை குறைவாகப் பெற்று, 100 இடங்கள் வரை பெறக்கூடும் என்று தெரியவந்துள்ளது. மேலும், ஐ.மு.கூட்டணி, தே.ஜ.கூட்டணி அல்லாத மூன்றாவது அணி, சுயேட்சைகளுக்கு அதிக ஆதரவு கிட்டும் என்றும் அவை 220 இடங்கள் வரை பெறக்கூடும் என்றும் தெரிகிறது.\nஇதில் தெரியவந்த சில சுவாரஸ்யமான அம்சங்கள்...\nபாஜக பிரச்சார கூட்டங்களில் இலவச டீ கொடுக்க கூடாது - தேர்தல் ஆணையம்\nதேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் காணாமல்போன காங்கிரஸ் - பாஜக நக்கல்\nபாஜக கூட்டணியில் 2 தொகுதிகளை ஒதுக்காவிட்டால் இந்திய ஜனநாயக கட்சி தனித்து போட்டி - பாரிவேந்தர் அறிவிப்பு\nவிஜயகாந்த் 14 ஆம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரம் - 14 நாட்களில் 40 தொகுதிகளுக்கும் பயணம்\nநாடு முழுதும் சுற்றி உபதேசம் செய்கிறார்.. ஆனால் செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவர் போல் பேசுகிறார் - ராகுல் காந்தியை மோடி கேலி\nஇதில் மேலும் படிக்கவும் :\nநரேந்திர மோடி பிரதமர் வேட்பாளர்\nஇந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி ���ருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-10T19:53:25Z", "digest": "sha1:I3SXASTB7YACA66U7DJT46E4EZJ7UBNK", "length": 5187, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "தொழில் நுட்பம் |", "raw_content": "\nசமூகவிலகல் என்பது கொரோனாவிற்கு சமூக தடுப்பு மருந்து\nதென் கொரியா: அதிபர் மூன் ஜே இன்- பிரதமர் மோடி ஆலோசனை\nபடைத்தல் தொழிலை கையில் எடுத்திருக்கும் மனிதன்\nஇறைவன் சகல ஜீவராசிகளையும் படைக்கின்றான். என்ற கொள்கையை நாம் மீளாய்வு செய்ய வேண்டிய முக்கிய கட்டத்தில் இருக்கின்றோம் என நினைக்கின்றேன். இதுவரை காலமும் இறைவனால் மட்டுமே முடியும் என்கின்ற விஷயத்தை இன்று மனிதன் சிருஷ்டித்துக் ......[Read More…]\nApril,27,11, —\t—\tஆரம்ப கட்டத்தில், உயிர்களின், கலக்கருவை, குரோமோ, குரோமோசோம், குரோமோசோம்கள், குளோனிங், சோம், தொழில் நுட்பம், மூலப்பொருளாகிய\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nஇன்றைக்கு நரேந்திர மோடிக்கு எதிராக ஊரெல்லாம் ஒரே பேச்சு அவர் ஹைட்ராக்ஸி–குளோரோ–குயின் மாத்திரைகளை அமெரிக்காவுக்கு பயந்து கொண்டு ஏற்றுமதிக்கு அனுமதித்து விட்டார் என்று. சமீபத்தில் உலகிலேயே மிக பெரிய விளையாட்டு அரங்கை திறந்து வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்ததையும், ...\n100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், ...\nஎள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு ...\nசேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/08/20-08-2017-todays-pre-weather-overlook-tamilnadu-puducherry.html", "date_download": "2020-04-10T18:48:39Z", "digest": "sha1:6VVSHPZ7GIMNU56BV62QRA235LTW4ZJQ", "length": 10964, "nlines": 70, "source_domain": "www.karaikalindia.com", "title": "20-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n20-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்\nநேற்று ஹைதராபாத்துக்கு அருகே இருந்த அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்பொழுது மஹாராஷ்திரா மாநிலத்தில் நிலைக் கொண்டுள்ளது அது இன்று மேற்கு திசையில் மும்பையை நோக்கி நகரக்கூடும் அதனால் இன்று அரபிக்கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்கும் அதாவது மஹாராஷ்திரா ,கர்நாடகா மற்றும் கேரள மாநிலத்தில் மழையின் அளவு அதிகரிக்கும் அதனால் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.\n20-08-2017 இன்று நீலகிரி ,கோயம்பத்தூர் ,திண்டுக்கல் ,தேனி ,விருதுநகர் ,திருநெல்வேலி ,கிருஷ்ணகிரி ,தர்மபுரி ,வேலூர் ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ,சேலம் ,ஈரோடு ,திருப்பூர் ,விழுப்புரம் ,அரியலூர் ,மதுரை ,கடலூர் ,புதுக்கோட்டை ,தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.\n20-08-2017 இன்று வால்பாறை ,சேலம் ,நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ,கம்பம் ,தேனி ,ஸ்ரீ வில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.\n20-08-2017 இன்று மதுரை ,விருத்தாச்சலம் ,நீடாமங்கலம் ,அறந்தாங்கி ,மானாமதுரை ,கொடைக்கானல் ,ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் குறிப்பிட்டு சொல்லுமாபடியான அளவு மழைக்கு வாய்ப்புண்டு.\n20-08-2017 இன்று புதுச்சேரியிலும் மழையை எதிரிபார்க்கலாம் சென்னையை பொறுத்தவரையில் இன்றும் ஆங்காங்கே நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/francenews-mtm2otqxnjazng-htm/", "date_download": "2020-04-10T18:15:52Z", "digest": "sha1:M3NREWO6J47O3LVT6ABMPEIMH53MMB4X", "length": 6974, "nlines": 143, "source_domain": "www.tamilfrance.fr", "title": "TGV தொடருந்தில் மோதி 20 மாடுகள் உயிரிழப்பு! - காயமடைந்த மாடுகளுக்கு கருணைக்கொலை..!! - Tamil France", "raw_content": "\nTGV தொடருந்தில் மோதி 20 மாடுகள் உயிரிழப்பு – காயமடைந்த மாடுகளுக்கு கருணைக்கொலை..\nதொடருந்து ஒன்றில் மோதி 20 மாடுகள் சாவடைந்துள்ளமை பெரும் பரபரப்பாக மாறியுள்ளது.\nநேற்று சனிக்கிழமை Lausanne நகரில் இருந்து பரிசுக்கு வரும் TGV தொடருந்து ஒன்றிலேயே இந்த மாடுகள் மோதி சாவடைந்துள்ளன. Jura மாவட்டத்தின் La Joux வனாந்தர பகுதியூடாக குறித்த தொடருந்து பயண��த்துக்கொண்டு இருந்துள்ளது. 240 பயணிகள் தொடருந்தில் இருந்தனர். திடீரென தண்டவாளத்துக்கு குறுக்கே மாடுகள் எதிர்ப்பட்டுள்ளன. பெரும் திரளான மாடுகழ்ல் மோது தொடருந்து மோதிச் சென்றுள்ளது. இதில் 20 மாடுகள் மொத்தமாக உயிரிழந்துள்ளன.\nமேலும் சில மாடுகள் மோசமாக காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் உடனடியாக கருணைக்கொலை செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.\nசளி, இருமலுக்கு இதம் தரும் பூண்டு மிளகு சாதம்\nசிறுவர்கள் உட்பட 8 பேரை வெட்டி படுகொலை செய்த நபருக்கு பொதுமன்னிப்பு… ஜனாதிபதி கோட்டாபய……\nசினிமா தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் பணம் போட்ட சல்மான்கான்\nவவுனியாவில் வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்மணி இரத்த மாதிரிகள் பரிசோதனையில் வெளியான தகவல்\nகொரோனா செய்த நல்ல காரியம்\nஊரடங்கு சட்டத்தையும் மீறி முஸ்ஸிம்கள் நடந்துகொண்டவை கவலையளிக்கிறது\nகொரோனா அச்சத்திலும் இலங்கையில் இப்படி ஓர் அரசியல் வாதியா\nஊரடங்கு வேளையில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய அஜங்கன் கட்சி அதரவாளர்கள்\n29ஆம் திகதி கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் வரும்\nமுடி வெட்டியததில் திருப்தி இல்லை – நபர் மீது தாக்குதல்..\n – நாளை இல்-து-பிரான்சுக்குள் போக்குவரத்து மாற்றம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/mouni/", "date_download": "2020-04-10T17:47:16Z", "digest": "sha1:LG36MIARWS52XHPFTQDJZOLWC3F5YHOU", "length": 5135, "nlines": 178, "source_domain": "sathyanandhan.com", "title": "Mouni | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nகொஞ்ச தூரம் – மௌனியின் சிறுகதை\nPosted on July 22, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகொஞ்ச தூரம் – மௌனியின் சிறுகதை மௌனி எழுதியவைகள் குறைவே. கொஞ்ச தூரம் என்னும் சிறுகதை வாசிக்கக் கிடைத்தது. ஒரு இளைஞன் ஒரு கிராமத்தில் தனது வீட்டிலிருந்து ஒரு சிற்றோடை வரை சென்று கடந்த கால நினைவுகளில் மூழ்குகிறான். ரோஜா என்னும் பெயரை எண்ணி அவளை நினைவு கூறுகிறான். பிறகு (உச்சி வெய்யிலில்) வீட்டுக்குத் திரும்பி … Continue reading →\nஅரூ காலாண்டிதழில் என் விஞ்ஞான சிறுகதை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nஉயிர்மை பிப்ரவரி 2020 இதழில் ராஜன் குறையின் கட���டுரை\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nilgiris/stray-dog-scares-away-leopard-ooty-video-goes-viral-333701.html", "date_download": "2020-04-10T19:37:44Z", "digest": "sha1:Z5ZR3HWANKDDRH3LTMVTCMGCZZ7CY4NS", "length": 17194, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீறுவது சிறுத்தையாக இருந்தால் எனக்கென்ன.. குரைத்தே தலைதெறிக்கவிட்ட \"தில்\" நாய்! | Stray Dog scares away Leopard in Ooty-Video goes Viral - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நீலகிரி செய்தி\nகொரோனாவுக்கு சிகிச்சை... தப்லீக் ஜமாத்தினர் அடாவடி என்ற வீடியோ உண்மையா...\nடாப் டென்னில் இடம் பிடித்துவிட்ட டிடி நேஷனல் சானல்\nKanmani Serial: சின்னவருக்கு அப்போ இந்த மவுசு இல்லையோ...\nமனித குலத்திற்கு பேரிழப்பு... உலகளவில் கொரோனாவால் ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்புகள்\nசித்திரை சனாதனாஷ்டமி: காலபைரவரை வணங்கினால் தீராத நோய்களும் தீரும்\nநியாய விலைக்கடைகளில் ரூ.500-க்கு 19 வகை மளிகைப் பொருட்கள் விற்பனை\nSports கொரோனா வந்தா வந்துட்டு போகுது.. நாங்க ஜாலியா இருப்போம்.. குஷியில் இந்திய கிரிக்கெட்.. காரணம் இதுதான்\nMovies காதலியுடன் பிரேக்ஃபாஸ்ட்.. லாக் டவுன் நேரத்தில் இப்படியொரு வீடியோவை போட்ட சல்மான் கான்\nFinance 99.8% ஊழியர்கள் வீட்டில் இருந்து செய்ய முடியாத நிலையில் உள்ளனராம்.. SCIKEY Mind Match\nAutomobiles ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகையில் தாமதம்... மறு அறிமுக தேதி அறிவிப்பு...\nTechnology Xiaomi Mi A3: சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன் நீங்க இதை செய்வது உங்க இல்லற வாழ்க்கைக்கு ரொம்ப நல்லதாம்...\nEducation மதுரையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீறுவது சிறுத்தையாக இருந்தால் எனக்கென்ன.. குரைத்தே தலைதெறிக்கவிட்ட \"தில்\" நாய்\nகுரைத்தே சிறுத்தையை தலைதெறிக்கவிட்ட நாய்\nஊட்டி: நாய்களுக்கு இவ்வளவு வீரம் இரு��்குமா என்று இதுவரை நமக்கு தெரியாது.\nகடந்த சில தினங்களுக்கு ஒடிசாவில் பாம்பு வீட்டுக்குள் நுழைய முயன்ற பாம்பு ஒன்றினை நாய் தன் முன்னங்கால்களின் நக விரல்களை கொண்டே கீறி கீறி கொன்றே விட்டது. தற்போது ஊட்டியிலும் நாயின் வீரம் செறிந்த போராட்டம் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.\n50 கிமீ வேகம்.. 110 கிமீ டிரைவர் இல்லாமல் சென்ற ரயில்.. ரயிலை நிறுத்த என்ன செய்தார்கள் தெரியுமா\nஊட்டி அருகே உள்ள கேத்தி பாரத் நகரை சேர்ந்த வசந்தகுமார். இவர் ஒரு நாயை வளர்த்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 2, 3 நாட்களாகவே நாய் குரைத்து கொண்டே இருந்திருக்கிறது. குறிப்பாக நைட் ஆனதும் நாய் குரைக்க ஆரம்பிக்கவும் வசந்தகுமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால் விடிந்ததும் வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவை எடுத்து, நாய் ஏன் இப்படி கத்தியது என்று ஆராய்ந்தார்.\nஅப்போதுதான் தெரிந்தது, வசந்தகுமார் வீட்டு ஹாலிலேயே சிறுத்தை ஒன்று பதுங்கி இருந்திருக்கிறது. இந்த சிறுத்தையை பார்த்ததும்தான் நாய் சத்தமாக குரைக்க தொடங்கியது. 2 நாளாக நைட் டைமில் குரைத்து குரைத்தே அந்த சிறுத்தையை விரட்டியும் இருக்கிறது. ஹாலில் உட்கார்ந்துதான் சிசிடிவி கேமராவை வசந்தகுமார் ஆய்வு செய்தார்.\nஇப்போது தூக்கி வாரிப்போட்டது அவருக்கு. சிறுத்தை எப்படி வீட்டுக்குள் வந்தது என தெரியவில்லை. ஆனால் நாய் மட்டும் கத்தி கத்தியே விரட்டி இருக்காவிட்டால் இந்நேரம் என்ன ஆகியிருக்குமோ என தெரியவில்லை என்ற அச்சத்தில் உறைந்து போய் இருக்கிறார் வசந்தகுமார். இந்த விஷயத்தை அக்கம்பக்கம் சொல்லவும் அவர்களும் சிறுத்தை எப்ப வேணும்னாலும் வந்துவிடுமோ என்று பயத்தில் உள்ளனர்.\nகூண்டு வைத்து சீக்கிரமாக சிறுத்தையைப் பிடிக்குமாறு வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தன் வீட்டு ஹாலில் சிறுத்தை பதுங்கியதையும், அதை நாய் விரட்டிய காட்சியின் சிசிடிவி காட்சியை வசந்தகுமார் வெளியிட்டுள்ளார். அமைதியாக பதுங்கி இருந்து நாயை பிடிக்க உஷாராக சிறுத்தை காத்திருந்தால், அதைவிட ஷார்ப்-ஆக நாய் செயல்பட்ட வீடியோதான் வைரலாகி வருகிறது.\nகொரோனா பாசிட்டிவ்.. டெல்லி போய் வந்த 4 பேருக்கும் தொற்று உறுதி.. நடுங்கும் நீலகிரி.. கிலியில் மக்கள்\nஜெக ஜோதியாய் ஒளிர்ந்த நீலகிரி.. மலை மாவட்டம் அதிர வெடித்த வெடி சத்தம்.. சிலிர்த்த 9 நிமிட ஒற்றுமை\nநடுங்கும் குன்னூர்.. ஒருவருக்கு கொரோனா உறுதி.. 4 பேருக்கு அறிகுறி.. கடைகளை மூட போலீஸ் உத்தரவு\nஎன்னாது.. ஊட்டியில்.. நடுரோட்டில் மான்கள் லூட்டியா.. ரணகளத்திலும்.. ஏன்டாப்பா இப்டி கிளப்பி விடறீங்க\n\"ஏன் இப்படி ஒட்டி நிக்கறீங்க.. தக்காளி என்ன விலை.. டிஎஸ்பியை வரசொல்லுங்க\" லெப்ட் ரைட் வாங்கிய திவ்யா\nகொரோனா வந்துடும்.. தள்ளி நில்லு.. கிண்டல் செய்த போண்டா மாஸ்டர்.. குத்தி கொன்ற நபர்.. ஷாக்கில் ஊட்டி\nநீலகிரியை இழுத்து மூடிய கலெக்டர்.. வீடுகளில் முடுங்கியது மலை மாவட்டம்.. தீவிர கண்காணிப்பில் 142 பேர்\nஅந்த பக்கம் கேரளா.. இந்த பக்கம் கர்நாடகா.. நீலகிரியை இழுத்து மூடிய கலெக்டர்.. கொரோனா படுத்தும் பாடு\nவந்தது வாட்டர் ஏடிஎம்.. 1 லிட்டர் தண்ணீர் 1 ரூபாய்தான்.. அரசு அசத்தல் அறிமுகம்\n8 நாளாச்சு.. இந்த தாயின் கண்ணீர் எப்போது தீரும்.. குட்டியின் சடலத்தை விட்டு நகராமல் நிற்கும் யானை\n6 நாளாச்சு.. சாப்பிடல.. தண்ணி கூட குடிக்கல.. குட்டியின் சடலத்தருகே காத்து கிடக்கும் தாய் யானை\n3 நாளாக ஒரே இடத்தில் நிற்கிறது.. இறந்த குட்டியின் குதறிய உடல்.. மிரள வைக்கும் தாய் யானையின் பாசம்\n\"யாரும் கிட்ட போகாதீங்க\".. 2 நாளாக ஒரே இடத்தில் நிற்கிறது.. குதறிய நிலையில் யானை குட்டியின் சடலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts ooty leopard dogs மாவட்டங்கள் ஊட்டி சிறுத்தை நாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/blog-post_54.html", "date_download": "2020-04-10T19:30:18Z", "digest": "sha1:DUF2O6ESKLJ5U4E4IPOI6RYYKSQUMIM6", "length": 6572, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "வாக்களிப்பு வீதம் உயர்கிறது - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / வாக்களிப்பு வீதம் உயர்கிறது\nயாழவன் November 16, 2019 சிறப்புப் பதிவுகள்\nநடைபெற்று வரும் ஜனாதிபதி தேர்தலில் சில மாவட்டங்களில் 2 மணி வரையில் 60% வாக்குகள் பதிவாகியுள்ளது.\nயாழ்ப்பாணம் - 55%, மன்னார் - 56.7%, முல்லைத்தீவு - 55.3%, திருகோணமலை - 65%, மட்டக்களப்பு - 54.7%, அநுராதபுரம் - 65%, பதுளை - 70%, அம்பாறை - 55%, நுவரெலியா - 60%, கண்டி - 70%, பொலனறுவை 72%, குருநாகல் - 60%, மாத்தறை - 65%, வவுனியா - 60%\nலண்டனில் தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்தார்\nபிரித்தானியாவில் வயதானவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவ ஆலோசகரான 70 வயதுடைய அன்டன்\nஅமொிக்கா 1821, பிரான்ஸ் 1417, பிரித்தானியா 786, இத்தாலி 604, பெல்ஜியம் 403, சுவிஸ் 56, கனடா 52\nஇன்று செவ்வாய்கிழமை உலகநாடுகளில் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்த மற்றும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் ...\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nபுலம்பெயர் தேசத்தில் கொரோனா தொற்று காரணமாக முதலாவது தமிழ் ஊடகவியலாளர் பலியாகியுள்ளார். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்...\nயேர்மனியில் குறைகிறது; ஆனால் தடுப்பூசி கிடைக்கும்வரை வைரசுடன்தான் வாழவேண்டும்;\nகொரோனா நெருக்கடி நிலை குறித்து ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் ஊடகவியலாளர்களை இன்று சந்தித்தார். வைரஸ் நெருக்கடியில் \"பொறுமை&q...\nவெளியே வந்தார் போரிஸ் ஜான்சன்\nபிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சையிலிருந்து சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பிரதமரின் செய்தி தொடர்பாளர்\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா பிரான்ஸ் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை அமெரிக்கா யேர்மனி வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் கனடா ஆஸ்திரேலியா இத்தாலி ஐரோப்பா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் ஆசியா மத்தியகிழக்கு ஆபிரிக்கா சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2018/09/21/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-04-10T18:01:35Z", "digest": "sha1:WNC4NGGKYRVVCOWU2GPC5BLVQWPCD65F", "length": 4116, "nlines": 93, "source_domain": "www.netrigun.com", "title": "ஒரே கல்லில் இரு மாங்காய்கள்! | Netrigun", "raw_content": "\nஒரே கல்லில் இரு மாங்காய்கள்\nPrevious article48 மணி நேரத்துக்குள் ‘ஆவா’வுக்கு ஆப்பு வைப்போம் – மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சி\nNext articleடீஸல் கம்மி பண்ண ஒரு வழி\nதெறி, பிகில் பட இயக்குனர் அட்லீ செய்த மாஸான செயல்\nவிக்ரம் இனி நடிக்கவே மாட்டாரா\nசூப்பர்ஹிட் கிளாசிக் படத்தில் ந���ிக்க மறுத்த விஜய்.\nசுட்டித்தனமான சுனைனாவின் சின்ன வயசு போட்டோ…\nதுடிதுடித்து உயிரிழந்த கர்ப்பிணி பெண்மணி..\nநான் கிட்டதட்ட இறந்துவிட்டதாக நினைத்தேன் லண்டனில் கொரோனாவில் இருந்து மீண்ட இந்திய பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-04-10T17:54:53Z", "digest": "sha1:3VXC7ZT5YW6HCGEHDK7G3BTPOXXE3WK4", "length": 7812, "nlines": 95, "source_domain": "www.thamilan.lk", "title": "முஸ்லிம் அமைச்சர்களை தக்கவைக்க ஐ.தேக தீவிரம் - சமூகமே முக்கியமென வெளியேறுகின்றனர் அரசியல்வாதிகள் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nமுஸ்லிம் அமைச்சர்களை தக்கவைக்க ஐ.தேக தீவிரம் – சமூகமே முக்கியமென வெளியேறுகின்றனர் அரசியல்வாதிகள் \nஆளுநர்மார் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதால் அமைச்சுப் பதவிகளை உடனடியாக இராஜினாமா செய்யவேண்டியதில்லை என பிரதமர் ரணில் மற்றும் அரசின் சிரேஷ்ட அமைச்சர்கள் விடுத்த கோரிக்கையினை முஸ்லிம் அமைச்சர்களும் அரசியல் பிரமுகர்களும் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டனர்.\nசமூகமே ஒருவித அச்சத்தில் உள்ள ஒரு சூழ்நிலையில் பதவிகள் தேவையில்லையென முஸ்லிம் அரசியல்வாதிகள் கூறியுள்ள அதேசமயம் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு தருவதாக கூறிய அரசு அவசரகால மற்றும் ஊரடங்கு நேரத்திலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தவிட்டு பார்த்துக் கொண்டிருந்ததாக சாடியுள்ளனர்.\nஇதனால் அமைச்சுப் பதவிகளில் விலகி சுயாதீன குழுவாக பின்வரிசையில் இருந்து செயற்படவும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தீர்மானித்துள்ளனர். அமைச்சர்களான கபீர் ஹாசிம், ஹலீம் ஆகியோரும் பதவிகளில் இருந்து விலகவுள்ளதாக தெரிகிறது.\nஇன்னும் சற்று நேரத்தில் பிரதமருடன் மீண்டும் ஒரு சந்திப்பை நடத்தவுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் அதன் பின்னர் முடிவை அறிவிக்கவுள்ளனர்.அமைச்சர்கள் ஹக்கீம் , ரிசார்ட் ஆகியோர் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ளனர். பிரதமருக்கு விசேட கடிதம் ஒன்றை கையளிக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.\nமரணதண்டனையை நிறுத்துக – மைத்ரியிடம் கோருகிறது மன்னிப்புச் சபை \nமரணதண்டனை அமுலாக்கல் தீர்மானத்தை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச மன்னிப்புச் சபை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nகல்���ுனை சட்டத்தரணிகள் சேவைப் புறக்கணிப்பு – நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிப்பு\nமுல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள் , அதற்கு துணை நின்ற பொலிஸாரை நீதியின் முன் நிறுத்துமாறு வலியுறுத்தி கல்முனை நீதிமன்ற சட்டத்தரணிகள் செவ்வாய்க்கிழமை(24) சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன\nஉயிரிழப்பு அதிகரிப்பதால் அமெரிக்காவில் புதைக்கப்படும் உடல்கள் \nசவுதி அரச குடும்பத்திற்கு கொரோனா தொற்று\nவைரஸ் பரவலை தடுக்க சாய்ந்தமருது பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சாதனம்\nகல்னேவ பிரதேச சபை உறுப்பினர் ஹெரோயினுடன் கைது \nஉயிரிழப்பு அதிகரிப்பதால் அமெரிக்காவில் புதைக்கப்படும் உடல்கள் \nவைரஸ் பரவலை தடுக்க சாய்ந்தமருது பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சாதனம்\nகொரோனா நிலைமையை பயன்படுத்தி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்: ஐ.நா பொதுச்செயலர் எச்சரிக்கை\nகொரோனா உலகளவு உயிரிழப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது \nஅம்பாறையில் வைரஸ் தொற்று சந்தேக 43 பேரை வெலிக்கந்தைக்கு அனுப்ப நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/main.php?cat=1&party=24", "date_download": "2020-04-10T18:00:18Z", "digest": "sha1:3RJVV4IBT3FPYYYHBAMN7D6EXHBOOT45", "length": 9893, "nlines": 136, "source_domain": "election.dinamalar.com", "title": "பாராளுமன்ற தேர்தல் 2019 - பா.ம.க., தொடர்புடைய செய்திகள் - தேர்தல் முக்கிய செய்திகள் - Lok Sabha Election 2019 - Lok Sabha Election Latest News - Elections News in Tamil", "raw_content": "\nவெள்ளி, 10 ஏப்ரல், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nCategory: பா.ம.க., தொடர்புடைய செய்திகள்\nதிண்டிவனம்,''பிரதமர் மோடிக்கு, வரலாறு காணாத மிப்பெரிய வெற்றியை இந்திய மக்கள் கொடுத்துள்ளனர்,'' என, பா.ம.க., ...\nபா.ம.க.,வை, 'ரவுண்ட்' கட்டும், 'மீம்ஸ்'\nஅ.தி.மு.க., கூட்டணி யில், ஏழு தொகுதிகளில் போட்டியிட்ட, பா.ம.க., ஒன்றில் கூட வெற்றி பெறாததால், அக்கட்சி ...\nசென்னை:பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் அறிக்கை:தர்மபுரி தொகுதிக்கு உட்பட்ட, எட்டு ஓட்டுச்சாவடிகளை, பா.ம.க.,வினர் ...\nஆற்காடு அருகே போலீஸ் துப்பாக்கிச்சூடு\nஅரக்கோணம்:வேலுார் மாவட்டம் அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட ஆற்காடு அருகே கீழ்விஷாரத்தில் வானை நோக்கி போலீசார் ...\nசுங்குவார்சத்திரம்:பா.ம.க., வேட்பாளர், வைத்திலிங்கம், சுங்குவார்சத்திரத்தில், நேற்று, ஓட்டு ...\n'அ.தி.மு.க., அரசுக்கு எதிராக இனி போராட்டம் இல்லை'\nமகுடஞ்சாவடி:''அ.தி.மு.க., அரசுக்கு எதிராக, இனி போராட்டம் தேவையில்லை; ஏனெனில் அரசுடன் இணைந்துள்ளோம்,'' என, ...\nசென்னை : 'பொதுத்துறை நிறுவனங்களில், தொழிலாளர் நிலையிலான பணியிடங்கள், அந்த மாநிலத்தினரை வைத்து ...\nபா.ம.க., வேட்பாளருக்கு ஆதரவாக, அ.தி.மு.க.,வினர் ஓட்டு ...\nதிருத்தணி:பா.ம.க., வேட்பாளருக்கு ஆதரவாக, ஊராட்சியில், அ.தி.மு.க.,வினர் வீடு வீடாக சென்று, ஓட்டு ...\nபா.ம.க., வேட்பாளருக்கு ஆதரவாக டூ-வீலர் பிரசாரம்\nதிருத்தணி:பா.ம.க.,வேட்பாளரை ஆதரித்து, நேற்று, திருத்தணியில், இருசக்கர வாகனங்களில் சென்று ஓட்டு ...\nராகுலுக்கு தோல்வி பயம்: ஸ்மிருதி இரானி\nசென்னை:''அமேதி தொகுதியில், தோல்வி ஏற்படும் என்ற பயத்தால், ராகுல், கேரள மாநிலம், வயநாட்டில் ...\nஅமைச்சர் பிரசார வாகனம் மீது கல்வீச்சு ...\nவிழுப்புரம் : விழுப்புரம் பெரியகாலனியில் அமைச்சருடன் பா.ம.க, வேட்பாளர் பிரசாரத்திற்கு சென்ற போது எதிர்ப்பு ...\nவன்னியர் சமூக முக்கியஸ்தர்களை இரவில் சந்திக்கும், ...\nலோக்சபா தேர்தல் கள நிலவரம், சாதகமாக இல்லை என்ற தகவலால், வன்னியர் சமூக முக்கியஸ்தர்களை, பா.ம.க., நிர்வாகிகள், ...\nஸ்டாலினுக்கு பயம் பா.ம.க., பெருமிதம்\nராமதாஸ், அன்புமணி இருவர் மீதும், ஸ்டாலினுக்கு பயம் இருப்பதாக, பா.ம.க., நிர்வாகிகள் பிரசாரம் செய்து ...\nஇந்த தேர்தலோடு தி.மு.க., அழியும்: பா.ம.க., நிறுவனர் ...\nதிருக்கழுக்குன்றம் பிரசாரத்தில், அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து பேசிய, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் ''அண்ணாதுரை ...\nகுன்றத்துார் ஒன்றியத்தில் பா.ம.க., ஓட்டு சேகரிப்பு\nசோமங்கலம் : காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியத்தில், பல இடங்களில், பா.ம.க., வேட்பாளர் வைத்திலிங்கம், ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nராகுல் தோல்விக்கு காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/health/03/181774?ref=archive-feed", "date_download": "2020-04-10T18:19:34Z", "digest": "sha1:OSTHSYXH4QBMNTAOVEXPLIMRKVJ5O5ZY", "length": 14478, "nlines": 164, "source_domain": "lankasrinews.com", "title": "தினமும் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் : ஆயுளை அதிகரிக்கும் மெடிட்டரேனியன் டயட்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல���வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதினமும் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் : ஆயுளை அதிகரிக்கும் மெடிட்டரேனியன் டயட்\nதினமும் ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் உங்கள் ஆயுளை அதிகப்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\nஅதன் மூலம் பக்கவாதம் புற்று நோய் ஆகியவை உங்களை நெருங்காது என்று உறுதியாக கூறுகின்றனர்.\nMediterranean Diet-ல் ஒரு அங்கமாக இருக்கும் ஆலிவ் எண்ணெய் பற்றிய ஆய்வு குறிப்பை மருத்துவர் சாரா ப்ரயூவர் மற்றும் டயட்டீஷியன் ஜூலியட் கோலா ஆகிய இருவரும் நமக்கு விளக்கமாக சொல்கின்றனர்.\nஇதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் இதய நோய்களில் இருந்தும் , புற்று நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது.\nஆலிவ் எண்ணெயில் கொழுப்பு சத்து குறைவான அளவில் இருக்கிறது. கடந்த கால ஆய்வுகளில் ஆலிவ் ஆயில் உட்கொள்வதால் கல்லீரல் சிதைவு, முதுமையினால் ஏற்படும் ஞாபகமறதி , பக்கவாதம் , புற்று நோய் போன்றவற்றின் தாக்கங்களை குறைத்து நமது ஆயுள் முழுதும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது என்று கூறியுள்ளனர்.\nஇந்த எண்ணெயில் அதிக கலோரிகள் உள்ளன, ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணையில் 100 கலோரிகள் இருப்பதாக கூறப்படுகிறது.\nஆகவே மருத்துவர் சாராவும் , ஜூலியட்டும் அளவான அளவில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகின்றனர்.\nஇதில் உள்ள வைட்டமின் ஈ நமது சருமத்திற்கும் கண்களுக்கும் நன்மை செய்கின்றன, மேலும் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை தூண்டி விடுகிறது.\nபிரித்தானியாவில் மூன்றில் ஒருவர் புற்று நோயால் மரணிப்பதாகவும் அதுமட்டுமின்றி அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் வருடத்தில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு இதய நோய் தாக்குவதாகவும் ஆய்வு கூறுகிறது.\nஆலிவ் எண்ணெய் எவ்வாறு இந்த உயிர்கொல்லி நோய்களை தடுக்கிறது என்பது பற்றிய ஆராய்ச்சி கூட முடிவு படி ஆலிவ் எண்ணெயில் உள்ள பாலிபெனால்ஸ் ஆரம்ப கால புற்று நோய் செல்களின் அளவை குறைப்பதாக கூறப்படுகிறது.\nஅதில் எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெய் இரு மடங்கு பலன் அளிக்க கூடியது எனவும் பாலிபனால்ஸ் புற்று நோய் செல்களை சுத்தப்படுத்தும் அதே நேரத்தில் அதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் உள்ளுறுப���புகளில் வீக்கங்கள் ஏற்பட்டிருந்தால் அதனை குறைக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nNew Jersey யில் உள்ள Rutgers University இன் நீண்ட கால ஆராய்ச்சிக்கு பின் 2015ம் ஆண்டில் ஆலிவ் ஆயிலில் அமைந்துள்ள oleocanthal எனும் உட்பொருள் மனித உடலில் புற்று நோய் தாக்கியுள்ள செல்களை மட்டும் அழிப்பதையும் நல்ல செல்களை அப்படியே விட்டு விடுவதையும் கண்டறிந்தனர்.\nபுற்று நோய் உண்டாக காரணமான லைசோசோம் எனும் செல்களை ஆலிவ் எண்ணெயில் உள்ள oleocanthal கண்டுபிடித்து அழிப்பதை உறுதிப்படுத்த ஆராய்ச்சி கூடத்தில் சோதனை செய்த போது இந்த oleocanthal 30 நிமிடங்களில் லைசோசோம்களை அழிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஆகவே நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ தினமும் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணையை உட்கொள்வது அவசியம்.\nஇந்த டயட்டில் அதிகமான பழங்கள், மீன் வகைகள் மற்றும் சில இனிப்பு குளிர்பானங்கள் மாறும் நொறுக்கு தீனிகள் ஆகியவைதான் முக்கியமான மூல பொருட்கள்.\nபழங்கள் , காய்கறிகள், பாதாம் முந்திரி போன்ற நட்ஸ் வகைகள், முழு தானியங்கள், அத்தி போன்ற விதைகள், மீன் மற்றும் இறைச்சி , ஆலிவ் எண்ணெய் வகைகள்.\nகொழுப்பு அதிகம் உள்ள வெண்ணெய், சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட பொருட்களான பழரசங்கள், வெள்ளை பிரட் வகைகள் , சோடா மற்றும் சர்க்கரை ஆகியவை.\nஒரு டம்ளர் சிவப்பு ஒயின் அது தருமே ஆரோக்கிய ஷைன்\nஅதிகம் மீன் வகைகள் சாப்பிட வேண்டும்\nஒவ்வொரு உணவின் போதும் பழங்களையும் காய்களையும் அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்\nஉங்கள் வெண்ணை மற்றும் சூரியகாந்தி எண்ணைக்கு பதிலாக ஆலிவ் எண்ணெயை மாற்ற வேண்டும்.\nநொறுக்கு தீனிக்கு பதில் நட்ஸ் வகைகள் சாப்பிட வேண்டும்\nடெசர்ட் வகைகளுக்கு பதில் பழங்கள் எடுத்து கொள்ள வேண்டும்.\nஅவ்வளவுதான். உலக பிரசித்தி பெற்ற மெடிட்டெரேனியன் டயட் தற்போது நீங்களும் பின்பற்றுகிறீர்கள் என்று பெருமை கொள்ளலாம். ஆரோக்கியமாக வாழலாம்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/krishnasamy-s-son-retaliates-with-karunanidhi-begging-wanniyar-as-a-pretext-q5vwku", "date_download": "2020-04-10T20:24:01Z", "digest": "sha1:OGYUIGDMSE5IKXZUZN5EHHJJMMZQWOO5", "length": 11023, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வன்னியரை சாக்காக வைத்து கருணாநிதியும் பிச்சை எடுத்துக் கொண்டவர்தான்... கிருஷ்ணசாமி மகன் பதிலடி..! | Krishnasamy's son retaliates with Karunanidhi begging Wanniyar as a pretext", "raw_content": "\nவன்னியரை சாக்காக வைத்து கருணாநிதியும் பிச்சை எடுத்துக் கொண்டவர்தான்... கிருஷ்ணசாமி மகன் பதிலடி..\nஅப்படியே வன்னியர் நடத்திய போராட்டத்தை சாக்காக வைத்து கலைஞர் தன் சொந்த சாதிக்கு MBC பிச்சை குடுத்துக்கொண்டார் என புதியதமிழகம் கட்சியை சேர்ந்த ஷ்யாம் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.\nஅப்படியே வன்னியர் நடத்திய போராட்டத்தை சாக்காக வைத்து கலைஞர் தன் சொந்த சாதிக்கு MBC பிச்சை குடுத்துக்கொண்டார் என புதியதமிழகம் கட்சியை சேர்ந்த ஷ்யாம் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.\nதாழ்த்தப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக காரணம் கருணாநிதி போட்ட பிச்சை என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதற்காக அவர் வருத்தம் தெரிவித்து மன்னிப்புக்கேட்டார்.\nஇந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டாக்டர் கிருஷ்ணசாமி மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி, ‘’ஆர்.எஸ்.பாரதிகள் ஒருபோதும் திராவிடம் BC-க்கோ, BC(M)-க்கோ, MBC-க்கோ இட ஒதுக்கீடு பிச்சை போட்டது என்று பேசுவதில்லை. திராவிடம் பிச்சை போடும் 'வள்ளல்' என்று‌ காட்டிக்கொள்ளவே 'தாழ்த்தப்பட்டவர்கள்' என்ற ஒரு கூட்டம் நிரந்தரமாக தேவைபடுகிறது.\nஅப்படியே வன்னியர் நடத்திய போராட்டத்தை சாக்காக வைத்து கலைஞர் தன் சொந்த சாதிக்கு MBC பிச்சை குடுத்துக்கொண்டதும், உங்க முதலியார் சாதி ஏழைகளுக்கும் சேர்த்து மோடி குடுத்த 10% EWS இட ஒதுக்கீடு பிச்சையை பற்றியும் எடுத்து சொல்லலாமே. இங்க பிச்சை வாங்கதவன் யாரு ஆர்.ஸ்.பாரதிகள் ஒருபோதும் திராவிடம் வன்னியருக்கோ மறவருக்கோ 27% இட ஒதுக்கீடு பிச்சை போட்டது என பேசுவதில்லை, முஸ்லிம்களுக்கு 3% பிச்சை போட்டது என்று பேசியதில்லை. திராவிடம் பிச்சை போடும் வள்ளல் என்று காட்டிக்கொள்ளவே ‘தாழ்த்தப்பட்டவர்’என்று கூட்டம் நிரந்தரமாக தேவைபடுகிறது’’என அவர் தெரிவித்துள்ளார்.\nஅப்படியே வன்னியர் நடத்திய போராட்டத்தை சாக்காக வைத்து கலைஞர் தன் சொந்த சாதிக்கு MBC பிச்சை குடுத்துக்கொண்டதும்,\nஉங்க முதலியார் சாதி ஏழைகளுக்கும் சேர்த்து மோடி குடுத்த 10% EWS இட ஒதுக்கீடு பிச்சையை பற்றியும் எடுத்து சொல்லலாமே...\nஇங்க பிச்சை வாங்கதவன் யாரு\nகாவேரி மருத்துவமனையில் கருணாநிதி முன் ஸ்டாலினை அடக்கிய அன்பழகன்... அதிர வைக்கும் ஃப்ளாஷ்பேக்..\nகருணாநிதியையும்- அன்பழகனையும் பிரிக்க நடந்த சூழ்ச்சிகள்..\nரஜினி அரசியலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது... அன்றே சொன்ன கருணாநிதி... பரபரக்கும் வீடியோ..\nகருணாநிதி உங்கள் வீட்டுக்குள் வந்து உலவினால் எப்படி இருக்கும்.. இன்ப அதிர்ச்சி கொடுக்கும் மு.க.ஸ்டாலின்..\nமுரசொலி மாறனுக்கு நாடாளுமன்றத்தில் சிலை - ஏ. கோவிந்தசாமிக்கு பட்டை நாமமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனா பீதியில் விவசாயி செய்த காரியம்..\nஉயிர் கொல்லிக்கு கொல்லி வைக்கலாம்.. நாம் உலகையே காக்கலாம்.. இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய பாடல்..\nசாண்டி பையன் சொல்றதை கேளு கண்ணு.. அந்த கொரோனாவை காலி பண்ணு..\nசென்னை மக்கள் மனதை குளிர வைத்த மழை..\nதூய்மை பணியாளர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்திய நெல்லை காவல்துறை..\nகொரோனா பீதியில் விவசாயி செய்த காரியம்..\nஉயிர் கொல்லிக்கு கொல்லி வைக்கலாம்.. நாம் உலகையே காக்கலாம்.. இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய பாடல்..\nசாண்டி பையன் சொல்றதை கேளு கண்ணு.. அந்த கொரோனாவை காலி பண்ணு..\nஉணவு கொடுங்கள் அல்லது கொடுக்க விடுங்கள். என் தொகுதி மக்களுக்கு உணவு கூட வழங்காவிட்டால்.. நான் எதற்கு எம்.பி.\nதிமுக எம்.பி டி.ஆர்.பாலு மகள்,தனது வங்கி கணக்கில் 1.50 லட்சம் மாயமாகிதாக போலீசில் புகார்.\nதமிழகத்தில் 2 வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்... முதல்வரிடம் மருத்துவ குழு பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/david-miller-amazing-catch-in-second-t20-against-australia-video-q67h24", "date_download": "2020-04-10T20:07:44Z", "digest": "sha1:6VAYF3U4BOKDOERE65MDWSOBBOV7DAUO", "length": 12641, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எத்தனையோ கேட்ச் பார்த்துருப்பீங்க.. ஆனால் இது வேற லெவல் கேட்ச்.. மில்லர் மிரட்டலான ஃபீல்டர்.. வீடியோ | david miller amazing catch in second t20 against australia video", "raw_content": "\nஎத்தனையோ கேட்ச் பார்த்துருப்பீங்க.. ஆனால் இது வேற லெவல் கேட்ச்.. மில்லர் மிரட்டலான ஃபீல்டர்.. வீடியோ\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டுப்ளெசிஸும் மில்லரும் இணைந்து அருமையான கேட்ச்சை பிடித்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.\nதென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணீ வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது.\nபோர்ட் எலிசபெத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, கேப்டன் குயிண்டன் டி காக்கின் அதிரடியான அரைசதத்தால் 20 ஓவரில் 158 ரன்களை குவித்தது. டி காக் 47 பந்தில் 70 ரன்களை குவித்தார்.\n159 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் வார்னர் கடைசி வரை களத்தில் நின்றபோதிலும், மறுமுனையில் அவருக்கு யாருமே ஒத்துழைப்பு கொடுக்காததால், ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 146 ரன்கள் மட்டுமே அடித்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. வார்னர் 67 ரன்களை குவித்து கடைசிவரை ஆட்டமிழக்கவில்லை.\nமுதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் அடைந்த தோல்விக்கு, இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பழிதீர்த்து கொண்டது தென்னாப்பிரிக்க அணி.\nஇந்த போட்டியில் மிட்செல் மார்ஷின் கேட்ச்சை டுப்ளெசிஸும் மில்லரும் இணைந்து பிடித்தனர். ஆனால் இந்த மொத்த கிரெடிட்டும் மில்லரையே சாரும். மிட்செல் மார்ஷ் ஸ்டிரைட் திசையில் தூக்கியடித்த பந்தை, லாங் ஆன் ஃபீல்டர் டுப்ளெசிஸ் மற்றும் லாங் ஆஃப் ஃபீல்டர் டேவிட் மில்லர் ஆகிய இருவருமே விரட்டிவந்தனர். அந்த பந்து லாங் ஆன் திசையை ஓட்டி வந்ததால், மில்லரை முந்தி டுப்ளெசிஸ் அந்த பந்தை ரீச் செய்தார்.\nAlso Read - சாதித்த நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர்கள்.. மரண அடி வாங்கிய இந்திய ஃபாஸ்ட் பவுலர்கள்.. இதுதான் காரணம்\nஅதிவேகமாக ஓடிவந்து ��ந்த பந்தை பிடித்தார் டுப்ளெசிஸ். அவர் மில்லரிடம் தூக்கிப்போட வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் அவர் பவுண்டரி லைனை மிதிக்கும் முன்பாக ரன் வேகத்தை கட்டுப்படுத்தியிருக்கலாம். அந்தளவிற்கு பவுண்டரி லைனுக்கும் அவர் கேட்ச் பிடித்ததற்கும் இடையே இடைவெளி இருந்தது. ஆனால் மில்லர் எதிர் திசையில் ஓடிவந்ததால், ரிஸ்க் எடுக்க விரும்பாத டுப்ளெசிஸ், தான் பவுண்டரி லைனை மிதித்துவிட்டாலும், அந்த கேட்ச்சை உறுதிப்படுத்தும் விதமாக திடீரென பந்தை மில்லரிடம் தூக்கிப்போட்டார். ஓடிவந்துகொண்டிருந்த மில்லர் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் டுப்ளெசிஸ் வேகமாக தூக்கியெறிந்த பந்தை கவனக்குவிப்புடன் அபாரமாக பிடித்தார். அந்த வீடியோ இதோ....\nஎன் கெரியரில் நான் எதிர்கொண்டதுலயே இதுதான் பெஸ்ட் ஓவர்.. மனம் திறந்து பாராட்டிய பாண்டிங்.. வீடியோ\nஐபிஎல் எப்போது, எப்படி நடத்தப்படும்..\nகிரிக்கெட் வீரர்னா பெரிய கொம்பா.. ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய கிரிக்கெட் வீரரை மடக்கி அபராதம் விதித்த போலீஸ்\nஅக்டோபர் - நவம்பரில் ஐபிஎல்.. அடுத்த ஆண்டில் டி20 உலக கோப்பை..\nதிறமைசாலிகள் பாகிஸ்தானில் மட்டுமே இருப்பதுபோல ஒரு ஆல்டைம் அணி தேர்வு இதுக்கு அஃப்ரிடி சும்மா இருந்திருக்கலாம்\nதற்போதைய இந்திய அணி கலாச்சாரத்தை கழுவி ஊற்றிய யுவராஜ் சிங்.. மறு பேச்சு பேசாமல் மௌனமா கேட்ட ரோஹித்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனா பீதியில் விவசாயி செய்த காரியம்..\nஉயிர் கொல்லிக்கு கொல்லி வைக்கலாம்.. நாம் உலகையே காக்கலாம்.. இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய பாடல்..\nசாண்டி பையன் சொல்றதை கேளு கண்ணு.. அந்த கொரோனாவை காலி பண்ணு..\nசென்னை மக்கள் மனதை குளிர வைத்த மழை..\nதூய்மை பணியாளர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்திய நெல்லை காவல்துறை..\nகொரோனா பீதியில் விவசாயி செய்த காரியம்..\nஉயிர் கொல்லிக்கு கொல்லி வைக்கலாம்.. நாம் உலகையே காக்கலாம்.. இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய பாடல்..\nசாண்டி பையன் சொல்றதை கேளு கண்ணு.. அந்த கொரோனாவை காலி பண்ணு..\nஉணவு கொடுங்கள் அல்லது கொடுக்க விடுங்கள். என் தொகுதி மக்களுக்கு உணவு கூட வழங்காவிட்டால்.. நான் எதற்கு எம்.பி.\nதிமுக எம்.பி டி.ஆர்.பாலு மகள்,தனது வங்கி கணக்கில் 1.50 லட்சம் மாயமாகிதாக போலீசில் புகார்.\nதமிழகத்தில் 2 வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்... முதல்வரிடம் மருத்துவ குழு பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=49:2011-03-15-20-52-50&catid=40:2011-03-15-21-08-31&Itemid=52", "date_download": "2020-04-10T19:19:29Z", "digest": "sha1:26XHCNOPP4OXK4PAV53WIULVTUFC44I5", "length": 75440, "nlines": 208, "source_domain": "www.geotamil.com", "title": "'பதிவுகள்' இணைய இதழின் தோற்றமும், நோக்கமும் பற்றி....", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெருக்கிட முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nபதிவுகள்.காம் இணைய இதழ் - \"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\" - ஆசிரியர்; வ.ந.கிரிதரன்\n'பதிவுகள்' இணைய இதழின் தோற்றமும், நோக்கமும் பற்றி....\nTuesday, 15 March 2011 15:50\tவ.ந.கிரிதரன்\tபதிவுகளின் தோற்றமும், நோக்கமும் பற்றி ..\n'பதிவுகள்' பற்றி தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு பயிலும் பலர் இணைய இதழ்கள் பற்றி ஆய்வுகளுக்காக ஆராய்ந்திருக்கின்றார்கள். எழுத்தாளர் அண்ணா கண்ணன் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்ஃபில��� ஆய்வுக்காக தான் எழுதிய ஆய்வில் பதிவுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாய்வு நூல் அமுதசுரபி வெளியீடாக வெளிவந்துள்ளது. மேலும் பலர் தமது பல்கலைக்கழகப் பட்டபடிப்பில் 'தமிழ் இணைய இதழ்கள்' ஆய்வுக்காக 'பதிவுகள்' பற்றியும் ஆராய்ந்துள்ளார்கள். சு. துரைக்குமரன் பி.லிட்., எம்.ஏ., ஆசிரியப் பயிற்றுநர், வட்டார வள மையம், புதுக்கோட்டை அவர்களும் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள இந்தக் களத்தை எடுத்துக்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது பற்றி அவர் திண்ணை இணைய இதழில் கட்டுரையொன்றினை அண்மையில் எழுதியுமிருந்தார். எழுத்தாளர் சோழநாடனும் (ப.திருநாவுக்கரசு) இணையத்தில் தமிழ் பற்றிய ஆய்வு நூலொன்றினை வெளியிட்டுள்ளார். அதில் 'பதிவுகள்' இணைய இதழ் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பலர் அவ்வப்போது இவ்வாய்வு சம்பந்தமாக எம்முடன் தொடர்பு கொள்வதுமுண்டு. தமிழ் இலக்கிய உலகில் கணித்தமிழ் இலக்கியமும் ஒரு பிரிவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதையே மேற்படி ஆய்வுகளும், தமிழ் இணைய இதழ்கள் மீதான கவனமும் காட்டுகின்றன. இன்று கணித்தமிழ் இலக்கிய உலகில் இணைய இதழ்கள், வலைப்பூக்கள், விவாதக்குழுக்களெல்லாம் முக்கிய பங்கினையாற்றி வருகின்றன. குறுகிய காலத்தில் கணித்தமிழ் அடைந்துள்ள வளர்ச்சி நம்பிக்கையினையும், பிரமிப்பினையும் ஊட்டுகின்றது.\nபலர் எம்மிடம் அவ்வப்போது இணைய இதழ் ஆய்வுக்காகத் தொடர்பு கொள்வதுண்டு. அவர்கள் பொதுவாகக் கேட்கும் கேள்விகளையும் அவற்றுக்கான எனது பதில்களைப் 'பதிவுகள்' பற்றிய ஆய்வுகளுக்குப் பயன்படுத்த விரும்புவோருக்காகவும், பதிவுகள் இணைய இதழ் பற்றிய ஆரம்பம் / நோக்கம் போன்ற பல்வேறு விடயங்களை அறிந்து கொள்ள விரும்பும் வாசகர்களுக்காகவும் இத்துடன் கீழே பிரதி செய்துள்ளேன்.\n1. இணைய இதழ் தொடங்கப்பட்ட நாள், ஆண்டு, இடம் இதழுக்கான எழுத்துரு 2. இதழ் வெளியாகும் கால இடைவெளி( நாளிதழ், வார இதழ், மாத இதழ்..) மாத இதழ்.\nபதிவுகள் இணைய இதழானது மாசி 2000 இல் கனடாவில் வசிக்கும் எழுத்தாளர் வ.ந.கிரிதரனால் மாத இதழாகத் தொடங்கப் பட்டது. ஆரம்ப காலத்தில் முரசு அஞ்சலின் இணைமதி எழுத்துருவே பாவிக்கப்பட்டது. பின்னர் அது Tscu_Inaimathi ( முரசு அஞ்சலின்) ஆக மாற்றப்பட்டது. தற்போது பதிவுகள் யூனிகோட்டில் (லதா எழுத்துருவில்) வெளிவருகின்றது.\n2. இதழ் தொடங்கப்பட்டதன் நோக்கம்\nபல்வேறு நோக்கங்கள். எழுத்தாளனான நான் பல்வேறு படைப்பாளிகள் மற்றும் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுடன் என் சிந்தனைகளைப் பரிமாறிக் கொள்வது அதிலொன்று. பதிவுகளின் முக்கியமான நோக்கங்களிலொன்று 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்ளல் ( 'Sharing knwoledge with every one'). தமிழ் இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் வாசகர்கள், படைப்பாளிகள் மற்றும் அறிஞர்கள் அனைவரும் தம் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளுமிடமாகப் பதிவுகள் விளங்குகின்றது. இணையத்தின் ஆரோக்கியமான பயன்களிலொன்று மிக இலகுவாகப் பலரை எல்லைகளைக் கடந்து தொடர்பு கொள்ள வைத்தலென்பது.. இணைய இதழொன்றினால் மிக இலகுவாக, விரைவாகப் பல படைப்பாளிகள், ஆர்வலர்களுடன் தொடர்பு கொள்ள முடியும். அதற்கு அனைவரையும் கணித்தமிழின் நன்மைகளை உணர வைக்க வேண்டும். இத்தகைய இணைய இதழ்களால், அவற்றை வெற்றிகரமாக நடாத்திக் காட்டுவதன் மூலம், அவற்றில் பங்களிக்க வைப்பதன் மூலம் உணர வைக்க முடியும். இதற்கு முதல்படியாக பதிவுகள் ஆரம்பத்தில் பாவிக்கும் எழுத்துருக்களில் ஆக்கங்களை, எண்ணங்களை அனுப்பி வைக்கும்படி கோரினோம். அவ்விதம் வரும் படைப்புகளையே பிரசுரிக்கத் தொடங்கினோம். பல பெரிய எழுத்தாளர்கள் ஆரம்பத்தில் தமிழில் எழுதச் சிரமப்பட்டபோது அவற்றை அவர்களுக்கு விளங்கப்படுத்தினோம். அதன்பின் அவர்கள் பதிவுகளுக்குத் தாங்களாகவே உரிய எழுத்தில் ஆக்கங்களை அனுப்பத் தொடங்கினார்கள். இதன் மூலம் படைப்பாளிகளை கணித்தமிழின் பயனை நேரடியாகவே உணரவைக்கக் கூடியதாகவிருந்தது. மேலும் பதிவுகள் இதழினை ஆரம் காலத்திலிருந்தே படைப்பாளிகளின், வாசகர்களின் பங்களிப்புடன் வெளிக்கொணர்ந்திட முடிந்தது. பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்பும் படைப்பாளிகள் தங்களது ஆக்கங்களைத் தாங்களே தட்டச்சு செய்து அனுப்புவதென்பது பதிவுகள் சஞ்சிகையின் வெற்றிக்கு முக்கியமானதொரு தேவையாகவிருந்தது. ஆரம்பகாலப் பதிவுகள் இதழ் மிகவும் மோசமான வடிவமைப்புடன் ஆர்வத்தின் காரணமாக வெளிவந்ததை ஆரம்ப ஆக்கங்களைப் பார்க்கும்போது புரிந்து கொள்வீர்கள். இருந்தும் பதிவுகள் ஆரம்பத்திலேயே பலரையும் ஈர்க்கத் தொடங்கி விட்டது. அடுத்துவரும் ஆண்டுகளில் பதிவுகளில் விவாதக் களத்தினையும் ஆரம்பித்தோம். அச்சமயம் பதிவுகளின் விவாதக் களத்தில் ஜெயமோகனுட்படப் பல படைப்பாளிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள். பதிவுகளுக்கும் ஆக்கங்களை அனுப்பினார்கள்.\nகணித்தமிழை படைப்பாளிகள், வாசகர்கள் அனைவரும் பயன்படுத்தும் படி செய்தல். அறிவினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளல், படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்கள் அனைவருக்குமிடையிலொரு பாலமாக விளங்குதல் ஆகிவற்றை அடிப்படை நோக்கங்களில் சில எனக். குறிப்பிடலாம்.\n3. இதழில் வெளியாகும் படைப்பிலக்கியம் (கவிதை, சிறுகதை, நாவல்...) பற்றிய விவரம்...\nஇதழில் கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு, நாவல், சினிமா, நூல் அறிமுகம், விவாதம், இணையத் தள அறிமுகம், நிகழ்வுகள், அரசியல் என அனைத்துப் பிரிவுகளிலும் ஆக்கங்களைக் காணலாம்.\nபதிவுகள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் இலக்கிய நிகழ்வுகளை இலவசமாகப் பிரசுரித்து உதவுகின்றது. நூல்களை, இணையத் தளங்களை அறிமுகம் செய்து வைக்கின்றது. இலவசமாக வரி விளம்பரங்களைப் பிரசுரித்து உதவுகின்றது.\nமேலும் பதிவுகளின் விவாதத் தளம் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒருகாலத்தில் மிக ஆர்வமுடன் பல பிரபல எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்களென அனைவரும் கலந்து கொள்ளுமிடமாக விளங்கிய இத்தளத்தில் பல்வேறு விடயங்களைப் பற்றியும் விவாதித்துக் கொண்டார்கள்.\n4. 'பதிவுகள்' இணைய இதழ் முதன்முதலாக வெளியிடப்பட்ட நாள், ஆண்டு\nஆரம்பத்தில் மிகச் சாதாரணமாக வெளியிடப்பட்ட பதிவுகளின் முதலாவது இதழ் மாசி 2000இல் வெளிவந்தது. அன்று வெளிவந்த பதிவுகள் மிக மிக ஆரம்பகால முயற்சி. உண்மையில் பதிவுகள் ஆரம்பத்தில் மிக மிகச் சாதாரணமாக ஆர்வத்தால் தொடங்கப்பட்ட இதழ். ஆவணி பதிவுகளில் 'காந்தி இருந்திருந்தால்..' என வெளிவந்திருந்த பகுதியினை அப்பொழுதே ஆனந்த விகடன் (ஆவணி 20, 2000) தனது 'உலகே.. உலகே... உடனே வா... ' பகுதியில் மீள்பிரசுரம் செய்திருந்தது. மிக மிகச் சாதாரணமாக, ஆரம்ப வடிவமைப்புடன் வெளிவந்த பதிவுகள் அப்பொழுதே பலரின் கவனத்தைக் கவர்ந்திருந்தது இப்பொழுதும் மகிழ்ச்சியினைத் தருமொரு விடயம்.\n5. இதழில் சிறப்புப் பகுதிகள் எவை\nசிறுகதை, கட்டுரை (இலக்கியம், அரசியல், சினிமா, அறிவியல் ...), கவிதை, நாவல், குறுநாவல், நிகழ்வுகள், விவாதங்கள், நூல் விமரிசனம், இணையத்தள அறிமுகம் ஆகியவற்றைக் குறிப்பிடல���ம்.\n6. வாசகர்களின் எண்ணிக்கை பற்றி.. (வாசகர் வசிக்கும் நாடுகள் பற்றிய விவரம் இருந்தால் கொடுக்கவும்)\nபதிவுகளை ஆயிரக்கணக்கில் வட அமெரிக்கா, ஐரோப்பா (சுவிஸ், பிரிட்டன், நோர்வே, பாரிஸ், ஜேர்மனி, டென்மார்க்....), ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகள், கொரியா, ஜப்பான், மலேசியா, இந்தியா, இலங்கையுட்பட உலகின் பல பாகங்களிலிருந்தும் பலர் வாசித்து வருவதுடன் பங்களித்தும் வருகின்றார்கள். இந்தியாவில் தமிழகம், மும்பாய், புது டெல்லி என பல இடங்களிலும் பதிவுகளுக்கு வாசகர்களுண்டு. இன்று பதிவுகளை உலகின் பல பாகங்களிலிருந்தும் தமிழ் மக்கள் படித்து வருகின்றார்கள்.\n7. தங்கள் இதழ் பணம் கட்டி வாசிக்கும் இதழா ஆம் எனில் அது பற்றிய விவரம்..\n8. தங்கள் இதழ் ஒரு மொழி இதழா பன்மொழி இதழா பன்மொழி இதழ் எனில், வெளிவரும் மொழிகள் பற்றிய விவரம்\nபதிவுகள் தமிழில் வெளிவந்தாலும் அவ்வப்போது ஆங்கிலத்திலும் வெளிவரும் ஆக்கங்களையும் தவிர்க்க முடியாத சூழலில் பிரசுரித்து வருகின்றோம். உதாரணமாக ஈழத்து எழுத்தாளரும், விமர்சகருமான கே.எஸ்.சிவகுமாரனின் பக்கத்தினைக் குறிப்பிடலாம்.\n9. இதழ் செய்திகள் நூலாக்கம் ( அச்சுவடிவம் ) பெறுகிறதா ஆம் எனில், அதைப்பற்றிய விவரம். முதன்ம ஊடகம் அச்சா ஆம் எனில், அதைப்பற்றிய விவரம். முதன்ம ஊடகம் அச்சா\nதற்போது இணையத்தில் மட்டுமே வெளிவரும் இதழிது. விரைவில் பதிவுகள் மலரொன்றினை வெளிவிடும் எண்ணமுண்டு. அதன் மூலம் பதிவுகள் பற்றியதொரு ஆவணமாக அது விளங்கும்.\n10. படைப்பிலக்கிய வரிசையில் வாசகர்கள் அதிகம் விரும்பிப் படிக்கும் பகுதி ....\nஇலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், இலக்கிய நிகழ்வுகள் பற்றிய செய்திகள், சினிமா, நாவல், அறிவியற் கட்டுரைகளென அனைத்தையும் வாசகர்கள் ஆர்வத்துடன் படித்து வருகின்றார்கள்.\n11. படைப்பாளிகளுக்குப் பணம் வழங்கப்படுகிறதா\nதற்போது படைப்பாளிகளின் பயன்கருதா ஒத்துழைப்புடன் வெளிவரும் இதழிது. எதிர்காலத்தில் வருமானம்பெறும் சாத்தியமேற்பட்டால் நிச்சயம் சன்மானம் வழங்குவோம். இதன்பொருட்டு பதிவுகள் தமிழர் மத்தியில் ஸ்தாபனத்துடன் இணைந்து 2005இல் சிறுகதைப் போட்டியின்றினை நடாத்தி வென்ற மூவருக்குப் பணப் பரிசுகள் வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இது பற்றிய விபரங்களைப் பின்வரு���் முகவரியில் கண்டு கொள்ளலாம்: http://www.geotamil.com/pathivukal/results_contest_final.html#results\nதற்போதுள்ள நிலையில் உலகெங்கும் பரந்து வாழும் புதிய, புகழ்பெற்ற படைப்பாளிகளின் படைப்புகளை, எண்ணங்களையெல்லாம் அனைவருக்கும் பயன்படும் வண்ணம் எடுத்துச் செல்வதைத்தான் எம்மால் செய்ய முடிகிறது.\n12. இணய இதழ்களின் எதிர்காலம் பற்றிய தங்களின் கருத்து... இணய இதழ்களின் வரவால் பிற ஊடகங்களுக்கான பாதிப்பு என்ன இணய இதழ்களின் வரவால், தமிழ் மொழி, தமிழ் இலக்கியத்திற்கான பயன், பயனின்மை குறித்த தங்கள் கருத்து..\nஎன்னைப் பொறுத்தவரையில் கணித்தமிழ் தமிழ் இலக்கிய உலகின் இன்னுமொரு பரிணாம விளைவு. பொதுவாகக்த் தொழில்நுட்ப வளர்ச்சி ஊடகங்களின் வளர்ச்சியினையும் கூடவே உருவாக்கி வருவது தெரிந்ததே. ஓலைச் சுவடிகள், தாள்களென வளர்ந்து இன்று கணித்தமிழ் வரை வளர்ச்சியடைந்துள்ளது. இணையத்தைப் பொறுத்தவரையில் பல பயன்கள். மிக இலகுவாக உலகின் பல பாகங்களிலும் வாழும் ஆயிரக்கணக்கான வாசகர்களிடம் சஞ்சிகையினை மிக இலகுவாக எடுத்துச் செல்லும் சக்தி வாய்ந்தது. தகவல்களின் சுரங்கமாக விளங்கும் இணையத்தில் உலாவரும் இணையச் சஞ்சிகைகளில் உடனுக்குடன் இலக்கிய விவாதங்களை, கருத்துப் பரிமாறல்களை நடாத்த முடிகிறது. இது அச்சு ஊடகங்களில் சாத்தியமற்றது. அவை வெளிவரும் வரையில் காத்திருக்க வேண்டும். மேலும் எல்லோருடைய கருத்துகளையும் பிரசுரிப்பதும் சாத்தியமற்றது. இணையத்தில் பலரின் கருத்துகளை, விவாதங்களை உடனடியாகவே பிரசுரிக்க முடியும். மேலும் தனிமனிதரொருவர் கூட தகவல் தொழில் நுட்ப அறிவும், இலக்கிய அறிவும், அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்புமிருந்தால் ஒரு இணையச் சஞ்சிகையினை இலகுவாக வலையேற்றி விடலாம். இதுபோல் பல பயன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அதனால்தான் சிற்றிதழ்கள் வரை, வெகுசன ஊடகங்கள் வரை இணையத்தில் காலூன்றுவதில் அக்கறையெடுகின்றன.\nஇணைய இதழ்களின் வரவு நிச்சயமாகப் பிற ஊடகங்களைப் பாதிக்கத்தான் செய்யும். உடனடியாகவல்ல. ஒருவரால் இணையத்தில் ஒரு சஞ்சிகையின் விடயங்கள முழுவதையும் படிக்க முடியுமென்றால் அவர் எதற்காக அச்சில் வெளிவரும் அவ்வூடகத்தை நாட வேண்டும். ஆனல் அந்த நிலை வருவதற்கு இன்னும் நீண்ட காலமுண்டு. இணையத் தொடர்பு சாதாரண மக்களையும் மிகவும் குறைந்த செலவில் அடையும் வாய்ப்பு முதலில் ஏற்படவேண்டும். கணினி அனைத்து மக்களாலும் இலகுவாக அடையுமொரு பொருளாக இருக்கும் சாத்தியம் வேண்டும். அததகையதொரு சூழலில், பிராந்திய மொழிகளில் மக்களின் அனைத்துப் பிரிவினரும் கணினிகளைப் பாவிக்க முடியும் சூழல் உருவாகும். அததகையதொரு சமயம் ஏற்படும்வரை அச்சு ஊடகங்களின் தேவையும் இருந்து கொண்டுதானிருக்கும்.\nதமிழ் இலக்கிய உலகில் கணித்தமிழ் முக்கியமான பரிணாம வளர்ச்சியென நான் கருதுகின்றேன். பதிவுகள் எனக்கு உணர்த்திய பாடமிது. எவ்வளவு இலகுவாக என்னால் பல படைப்பாளிகளுடன் எவ்வளவு இலகுவாகத் தொடர்புகளை ஏற்படுத்த முடிந்தது. அச்சில் ஒரு இதழைக் கொண்டு வந்தால் இவ்வளவு அதிகமான படைப்பாளிகளிடமிருந்து நான் தான் சேகரித்து வெளியிட வேண்டும். ஆனால் இணையம் அதனை எவ்வளவு இலகுவாக்கி விட்டது. புகழ்பெற்ற படைப்பாளிகள் முதல் புதிய படைப்பாளிகள்வரை எல்லோருமே பதிவுகளைத் தாங்களாகவே இனங்கண்டு தொடர்பு கொண்டார்கள். சாதாரண அச்சு ஊடகங்களுக்கில்லாத பல பயன்கள் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதுபோல் இருப்பதால் இணைய இதழ்களின் வரவு தவிர்க்க முடியாதது மட்டுமல்ல நிலைத்து நிற்கவும் போகின்றது. தமிழ் இலக்கிய உலகில் கணித்தமிழின் நல்லதொரு வரவு. இந்த வகையில் பதிவுகள், திண்ணை, மரத்தடி, நிலாச்சாரல், தமிழோவியம்,ஆறாந்திணை, அம்பலம், இந்தாம் இதழ்கள் போன்ற ஆரம்பகால இணைய இதழ்களின் சேவை வரலாற்றில் நன்றியுடன் நினைவு கூரப்படுமென நான் நிச்சயம் எதிர்பார்க்கின்றேன்.\nகுறிப்பு: பதிவுகளில் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்ட கட்டுரையின் திருத்திய மீள்பிரசுரமிது.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். ��ங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nகொரானோ (கோவிட்-19) சில பார்வைகள்\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 8\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 7\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 6\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 5\n'சுட'ரில் சுடர்ந்த ஓவியர்கள் சிலர்..\nமணிமேகலை உணர்த்தும் வாழ்வியல் நெறிப் பயணம்\nஆய்வு: தற்காலக் கவிஞா்களின் பார்வைகளில் இயற்கை\nஆய்வு: பழங்குடிகளின் பண்பாட்டில் உணவுச்சொற்கள்\nபழங்குடிப் பண்பாடும் காடுபடுபொருள் சேகரிப்பும் (கூடலூர், நீலகிரி மாவட்டம்)\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்ன��ம் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார���ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' ���ணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படைய��ல் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/entertainment/2020/01/26/97/bharathiraja-movie-meendum-oru-mariyadhai-release-date-locked", "date_download": "2020-04-10T19:32:53Z", "digest": "sha1:2YB2B27BTGOOAMT2GBS3CMWTMMTQX27U", "length": 6432, "nlines": 14, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:பாரதிராஜாவின் ‘மீண்டும் ஒரு மரியாதை’!", "raw_content": "\nவெள்ளி, 10 ஏப் 2020\nபாரதிராஜாவின் ‘மீண்டும் ஒரு மரியாதை’\nமனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, இயக்கும் திரைப்படம் ‘மீண்டும் ஒரு மரியாதை’. பாரதிராஜா இயக்கத்தில் அன்னக்கிளியும், கொடிவீரனும் திரைப்படம் உருவாகத் தொடங்கியபோது அதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. காரணம், பாரதிராஜா தேர்ந்தெடுத்திருந்த கதைக்களம். ஆனால், இப்போது உருவாக்கும் மீண்டும் ஒரு மரியாதை எந்த கதையை அடிப்படையாகக் கொண்டது எனத் தெரியாமல் குழப்பத்தில் இருந்தனர் ரசிகர்கள். இந்த குழப்பத்திலிருந்து ரசிகர்களை விடுவிக்கும் விதத்தில், படம் பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.\nஎத்தனை பெரிய சோதனைகள் வந்தாலும், அவற்றை நேர்மறையாக எதிர்கொண்டு, போராடி, வெற்றிபெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு தன்முனைப்புத் திரைப்படமாகவும், சுயமனித ஒருமைப்பாட்டை அழுத்தமாக பதிவு செய்யும் ஒரு கதைகளத்தை கருவாகக் கொண்டதாகவும் இத்திரைப்படம் அமைந்திருக்கிறது.\nஅயல்நாட்டில் ஒரு வயோதிக ஆணும், ஒரு இளம் பெண்ணும், தத்தமது உறவுகளால், உறவில் ஏற்பட்ட சிக்கல்களால் பாதிக்கப்படும் போது, அதனை எவ்வாறு எதிர்கொண்டு, போராடி வெற்றிக் கொள்கிறார்கள் என்பதை தமக்கே உரிய தனித்துவமான விதத்தில் படைத்திருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா.\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு இணையாக ராசி நக்‌ஷத்ரா இடம் பெற, முக்கிய வேடத்தில் மௌனிகா பாலுமஹேந்திரா மற்றும் ஜோ மல்லூரி நடிக்கிறார்கள். சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்ய, கேஎம்கே பழனிவேல் படத்தொகுப்பு பொறுப்புகளை கவனிக்க, மதன் கார்கி வசனம் எழுதியிருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு வைரமுத்துவின் வரிகளில் பாரதிராஜாவின் படத்தில் ஒரு பாடல் இடம்பெற்றிருக்கிறது. அதேபோல, பாடலாசிரியர் நா.முத்துகுமார் மரணமடைவதற்கு முன்பு அவரிடமிருந்து பெறப்பட்ட ஒரு பாடலையும் இந்தப்படத்தில் வைத்திருக்கிறார் பாரதிராஜா.\nஒரு காலத்தில் சினிமாவில் கோலாச்சிய பாரதிராஜா மாதிரியான இயக்குநர்கள் திரைப்படம் எடுக்க மீண்டும் முனையும் போது ஏற்படும் சில பிரச்னைகள் இந்தப்படத்தில் இருந்தாலும், என்ன செய்கிறார் எனப் பார்ப்போம் என்ற குறுகுறுப்பு ஏற்படுவதையும் தடுக்கமுடியவில்லை.\nசபேஷ் – முரளி பின்னணி இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து, மதன் கார்கி, நா முத்துக்குமார், கபிலன் வைரமுத்து, அகத்தியன் ஆகியோர் பாடல்களை எழுத, என் ஆர் ரகுநந்தன் பாடல்களை படைத்திருக்கிறார். மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, இயக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ வரும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.\nஞாயிறு, 26 ஜன 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsuthanthiran.com/2019/06/19/", "date_download": "2020-04-10T18:50:01Z", "digest": "sha1:WTJ75RODBIDTJPPDSO44K6VDPBT53JB4", "length": 12338, "nlines": 101, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "June 19, 2019 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nஇரத்த ஆறை எப்படி ஓட வைத்திருப்பீர் என்று கேள்வி கேட்கப்பட்டதா\nமுன்பெல்லாம் மாணவர்களிடம் நீவிர் ஜனாதிபதியாக வந்தால்; நாட்டின் பிரதமராக இருந்தால் எப்படி அரசாட்சி செய்வீர் என்று கட் டுரை வரைக எனக் கேள்வி கேட்பது வழக்கம். அவ்வாறான…\nஅரசியல் கைதிகள் விவகாரத்தில் நடக்கபோவது என்ன ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா வெளியிட்ட தகவல்\nஅரசியல் கைதிகளின் விடுதலை என்பது மிகவும் மந்தகதியில் இருப்பதாகவும், இதற்கு பல காரணங்கள் இருப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். இந்நிலையில், 2015ம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில்…\nகல்முனை போராட்டத்தில் இணைந்தார் கோடீஸ் குழப்புவதற்காக அங்கு ரயர்கள் எரியூட்டப்பட்டன\npuvi — June 19, 2019 in சிறப்புச் செய்திகள்\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலகத்தை தரமுயர்த்தக் கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள உண்ணாவிரத போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. கல்துனை விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் மற்றும் இந்துமத…\nகாத்தான்குடியில் பல முஸ்லிம் அமைப்புகள் உள; ஆனால், சர்கான் குழுவே ஆயுதக் குழுவாக உள்ளது\npuvi — June 19, 2019 in சிறப்புச் செய்திகள்\nகாத்தான்குடியில் முஸ்லிம் அமைப்புகள் பல இருந்ததன. அதி��் ஒன்றே தேசிய தவ்ஹித் ஜமாஅத். ஆனால் சஹ்ரான் குழுவே அங்கிருந்த ஒரேயொரு ஆயுத குழுவாக காணப்பட்டது என காத்தான்குடியின்…\npuvi — June 19, 2019 in சிறப்புச் செய்திகள்\nசஹ்ரானின் கூட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் செல்வார்கள். வகாபிசத்தை பின்பற்றும் 20 பள்ளிவாசல்கள் காத்தான்குடியில் உள்ளது. சஹ்ரானும் ஆரம்பத்தில் வகாபிசவாதியாகவே இருந்தார். இறுதியாக அது பயங்கரவாதமாக மாறியது. இன்றும்…\nமருதமடுக் கிராமத்தில்இடம்பெறும் மறுசீரமைப்பு வேலைகளை பார்வையிட்டார் – ரவிகரன்.\npuvi — June 19, 2019 in சிறப்புச் செய்திகள்\nமுல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பிரதேசசெயலாளர் பிரிவின், கைவேலி கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட, மருதமடுக்கிராமத்தில், தனது பரிந்துரையில் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு, மறுசீரமைப்பு வேலைகள் இடம்பறும் இடங்களை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்…\nகோட்டாவுக்காக வியாழேந்திரனும் ஹிஸ்புல்லாவும் ஒரே மேடையில் வாக்குச் சேகரிப்பார்கள் -சிறிநேசன்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் ஆகியோர் ஒரே மேடையில் நின்று கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவாக வாக்குச்சேகரிப்பார்கள் என தமிழ்த்தேசியக்…\nகல்முனை பிரதேச சபை விவகாரத்தில் தேசிய தௌஹீத் ஜமாத் – கோடீஸ்வரன்\npuvi — June 19, 2019 in சிறப்புச் செய்திகள்\nஅடிப்படை வாதத்தை போதித்து இஸ்லாமிய தீவிரவாத்தையும் இஸ்லாமிய இராஜ்ஜியத்தையும் உருவாக்க நினைப்பவர்களே கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதை தடுப்பதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்….\nநாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில். (Video)\nயாழ்.மாநகரசபையை குழப்பும் ஈ.பி.டி.பி. (வீடியோ)\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nதொழில்நுட்பக் கல்லூரி 2014 மாணவர்களால் அளவெட்டி மக்���ளுக்கு உலர் உணவு பொருள்\nஅன்ரனி ஜெயநாதன் ஞாபகார்த்தமாக புதுக்குடியிருப்பு மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள்\nஅன்ரனி ஜெயநாதன் ஞாபகார்த்தமாக முல்லைத்தீவு மக்களுக்கு உலர் உணவு பொதிகள்\nகரைதுறைப்பற்றில் அன்ரனி ஜெயநாதன் அறக்கட்டளையால் உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு..\nமாவையின் நிதியில் வடமராட்சி மக்களுக்கு உதவி\nதிருகோணமலையில் விக்னேஸ்வரன் பிறேமச்சந்திரன் சிவாஜிலிங்கம் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார்கள்\nதமிழ் அரசுக் கட்சியால் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் முன்னெடுப்பு\nகூரையேறிக் கோழி பிடிக்க முடியாத விக்னேஸ்வரன் வைகுண்டத்துக்கு வழிகாட்டப் போகிறாராம்\nதமிழ்மக்கள் ஒற்றுமையாய், ஒரேயணியில், சம்பந்தன் ஐயா அவர்களின் தலைமையின் கீழ் அணிதிரள வேண்டும்\n2009 முதல் சுமந்திரன் என்ன செய்தார் என்பவர்களுக்காக ஒன்று……\nஅபிவிருத்தியால் மட்டும் மக்கள் மனம் வென்றவனல்லன் சுமந்திரன் தன் அறிவாளுமையாலும் உள்ளங்கவர்ந்தவன் அவன்\nதடம்மாறிய வாழ்வை மீட்டுத்தந்தவர் சுமந்திரன் சமூகவைத்திய நிபுணர் முரளி வல்லிபுரநாதன்\nதடம்மாறி வாழ்வை மீட்டுத்தந்தவர் சுமந்திரன் சமூகவைத்திய நிபுணர் முரளி வல்லிபுரநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsuthanthiran.com/2019/10/23/", "date_download": "2020-04-10T18:55:19Z", "digest": "sha1:RVXE37JNWOMMDYVZPXXQMM7D3DMJMN5C", "length": 8671, "nlines": 89, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "October 23, 2019 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nகூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் இன்று\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் இடம்பெறவுள்ளது. இன்று(புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்…\nஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு\nநடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தெற்குக்கு மட்டும் உரியது. எவ்வளவுக்கு நாம் தலையால் குத்திமுறிந்தாலும் பெரும்பான்மை ஆட்சியாளர்களே ஜனாதிபதியாக வரப்போகின்றார்கள் என்று ஏனோ தானோ என்று அசட்டையாக நாம்…\nதமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின்றார்கள்\nஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் பிரதான மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களும் தங��கள் வாக்குறுதிகளை பெரும்பாண்மையினரிடம் அள்ளி வீசிக்கொண்டு இருக்கின்றார்கள்.ஆனால் தமிழ் மக்களின் பிரதான அடிப்படை…\nரவிகரன் உள்ளிட்ட ஏழு பேர் மீதான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு\nமுல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பாக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிரான வழக்கு…\nநாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில். (Video)\nயாழ்.மாநகரசபையை குழப்பும் ஈ.பி.டி.பி. (வீடியோ)\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nதொழில்நுட்பக் கல்லூரி 2014 மாணவர்களால் அளவெட்டி மக்களுக்கு உலர் உணவு பொருள்\nஅன்ரனி ஜெயநாதன் ஞாபகார்த்தமாக புதுக்குடியிருப்பு மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள்\nஅன்ரனி ஜெயநாதன் ஞாபகார்த்தமாக முல்லைத்தீவு மக்களுக்கு உலர் உணவு பொதிகள்\nகரைதுறைப்பற்றில் அன்ரனி ஜெயநாதன் அறக்கட்டளையால் உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு..\nமாவையின் நிதியில் வடமராட்சி மக்களுக்கு உதவி\nதிருகோணமலையில் விக்னேஸ்வரன் பிறேமச்சந்திரன் சிவாஜிலிங்கம் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார்கள்\nதமிழ் அரசுக் கட்சியால் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் முன்னெடுப்பு\nகூரையேறிக் கோழி பிடிக்க முடியாத விக்னேஸ்வரன் வைகுண்டத்துக்கு வழிகாட்டப் போகிறாராம்\nதமிழ்மக்கள் ஒற்றுமையாய், ஒரேயணியில், சம்பந்தன் ஐயா அவர்களின் தலைமையின் கீழ் அணிதிரள வேண்டும்\n2009 முதல் சுமந்திரன் என்ன செய்தார் என்பவர்களுக்காக ஒன்று……\nஅபிவிருத்தியால் மட்டும் மக்கள் மனம் வென்றவனல்லன் சுமந்திரன் தன் அறிவாளுமையாலும் உள்ளங்கவர்ந்தவன் அவன்\nதடம்மாறிய வாழ்வை மீட்டுத்தந்தவர் சுமந்திரன் சமூகவைத்திய நிபுணர் முரளி வல்லிபுரநாதன்\nதடம்மாறி வாழ்வை மீட்டுத்தந்தவர் சுமந்திரன் சமூகவைத்திய நிபுணர் முரளி வல்லிபுரநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=3220", "date_download": "2020-04-10T19:21:33Z", "digest": "sha1:VERRWFFC6CTE4KIC6BRVG3AKCO5R4RBN", "length": 12427, "nlines": 160, "source_domain": "mysixer.com", "title": "இவன் தொழிற்”சங்கத்தலைவன்”", "raw_content": "\nதயாரிப்பாளர் நலன் காக்கும் அணி\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nமணிமாறன் இயக்கத்தில் வெற்றிமாறன் வழங்க, அவரது பள்ளிகாலத் தோழன் மணிமாறன் இயக்கியிருக்கும் படம் சங்கத்தலைவன். உதயகுமார் தயாரித்து, சமுத்திரக்கனி கதாநாயகனாகவும் அவரது ஜோடியாக ரம்யாவும் நடித்திருக்கும் இப்படத்தின் இசை இன்று வெளியானது. ஜீவி பிரகாஷ் குமாரிடம் பல படங்களுக்கு உதவி இசையமைப்பாளராக இருந்த ராபர்ட் சற்குணம் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.\nவிசைதறிக்கூடங்களில் பணியாற்றியவரும் எழுத்தாளருமான பாரதி நாதனின் தறி என்கிற நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் படக்குழுவினர்களுடன் இயக்குநர்கள் மீரா கதிரவன், சுப்ரமணிய சிவா, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், தயாரிப்பாளர் பி எல் தேனப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nகுரு நாதர் ஜீவி பிரகாஷுக்கும், வாய்ப்பு கொடுத்த வெற்றிமாறனுக்கும் நன்றியும் தெரிவித்ததுடன் “உரிமையை விட உயிரா பெரிது..” என்கிற ஒற்றை வரியைச் சொல்லி அழுத்தமான தனது கன்னி உரையைப் பதிவு செய்தார் இசையமைப்பாளர் ராபர்ட் சற்குணம்.\n“இதுவரை நகரப்பின்னணியிலான கதாபாத்திரங்களில் நடித்து வந்த நான், இப்படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்திருக்கிறேன். எனது நடிப்பு பயணம் இப்படத்தில் இருந்துதான் நிஜமாகவே துவங்குவதாக உணர்கிறேன்… ராக்கிகட்ட��� மகிழ்ந்த உடன் பிறவா சகோதரனான சமுத்திரக்கனியுடன் ஜோடியாக நடித்தது சுவராஸ்யமான முரண்..” என்றார் ரம்யா.\n” எம் எல் ஏ வாக சட்டசபைக்குள் சென்றால், அங்கே நம்மளை விடச் சிறப்பாக அனைவரும் நடிக்கிறார்கள். சரி, நமக்குத் தெரிந்த தொழிலான நடிப்புக்கே வந்துவிடுவோம் என்று முடிவெடுத்து திரும்பவும் நடிக்க வந்துவிட்டேன். நாளை 50 வது பிறந்த நாள் கொண்டாடும் எனக்கு சங்கத்தலைவன் ஒரு சிறந்த பிறந்த நாள் பரிசாக அமைந்திருக்கிறது.” என்றார் கருணாஸ் எம் எல் ஏ. அப்போ, எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்துவிடுவீர்களா ஐயா..\nசமுத்திரக்கனி பேசிய பொழுது, “ இப்பொழுது அம்மாவுக்கு போன்செய்தாலும் பக்கத்தில் தறி சத்தம் கேட்கும். என் சிறிய வயதில் என் மாமா ராமசாமி தான் எனக்கு ஹீரோ. நல்ல மனிதர், ஊரில் என்ன பிரச்சினை என்றாலும் தனியாளாக தைரியமாக முன்னாடி நின்று தீர்த்து வைப்பார். அவருடன் சேர்ந்தாலே வில்லங்கம் என்று ஊரே ஒதுங்கி நின்ற போதிலும்.\nசங்கத்தலைவனில் என்னுடைய கதாபாத்திரத்தின் மூலம் அவரைத் தான் பிரதிபலித்திருப்பதாக உணர்கிறேன்… நாடோடிகள் படத்தில் கைத்தறியைப் பின்னணியில் காட்டியிருப்பேன். இந்தப்படத்தில் முழுமையான கதைக்களமாக விசைத்தறி அமைந்திருப்பதிலும் அதில் நான் நடித்திருப்பதிலும் மகிழ்ச்சி..” என்றார்.\n“இப்படத்தின் கதையை கருணாஸிடம் சொன்னபோது காமெடியாகச் சொன்னேன்.. சமுத்திரக்கனியிடம் சொன்னபோது சீரியஸாகச் சொன்னேன்… ஒரே படத்தின் கதையை இருவேறுவிதமாகச் சொல்வது புது அனுபவமாக இருந்தது… ஆனால், சினிமாத்தனங்கள் அதிகமில்லாமல், படம் அழுத்தமாகவே பதிவு\nமுதுபெரும் கம்யூனிச தலைவர், பெரும்பணக்காரர் சிங்காரவேலர் போன்ற ஆகச்சிறந்த தலைவர்களின் குடும்பங்கள் இன்று மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கே எதுவும் செய்யாத கம்யூனிஸ்டுகள் சமூகத்திற்கு என்ன செய்துவிடப்போகிறார்கள் என்கிற ரீதியில் கம்யூனிசத்தின் கையாலாகாத தனத்தைச் சுட்டிக் காட்டி, கூடியிருந்த ஒன்றிரண்டு கம்யூனிஸ்டுகளைக் கதறவிட்டார் சுப்பிரமணிய சிவா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2009/03/blog-post.html", "date_download": "2020-04-10T18:37:30Z", "digest": "sha1:B64STUENH7Z7CBLC2IYOVZW5TAKBE2IZ", "length": 48830, "nlines": 822, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் ���ோலவே...! :): உதிரிப் (புகைப்)படங்கள்", "raw_content": "திங்கள், மார்ச் 23, 2009\nபாதியைக் காணோமேன்னுட்டு வருந்தறவன் இறந்தகாலம் தாண்டறதில்லை.\nமீதி இருக்கேன்னுட்டு குஜாலாகறவன் தேங்கி நிக்கறதில்லை\nமசினகுடியில் ஒரு மப்புகுடி... பாட்டிலு அவுட்டாப் ஃபோகஸ்ல இருக்கறதுக்கு காரணம்.. ஹிஹி...\nமதுரை தெப்பக்குளத்தினுள் ஒரு அமேசான் காடுகள்...\nஎலேய்... போட்டா மட்டும் புட்ச்ச...டங்கு டணாருதான்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆயில்யன் திங்கள், மார்ச் 23, 2009 9:47:00 முற்பகல்\nஎலேய்... போட்டா மட்டும் புட்ச்ச...டங்கு டணாருதான்\nதனிமையில் தனி மயில் சூப்பரூ\nஎல்லாரும் ஒன் நிமிட்டு இங்க பாருங்கன்னு சொல்லி கூட எடுத்திருக்கலாம் அந்த ஸ்டில்லு :))))\nஇராம்/Raam திங்கள், மார்ச் 23, 2009 11:28:00 முற்பகல்\nகடைசி படம் சான்ஸே இல்லே\nமுத்துலெட்சுமி/muthuletchumi திங்கள், மார்ச் 23, 2009 11:40:00 முற்பகல்\nஅழகு..கோயிலில் போய் எடுக்கற படமெல்லாம் கூட கொஞ்சம் அழகு.. :)\nilavanji திங்கள், மார்ச் 23, 2009 12:29:00 பிற்பகல்\n// எல்லாரும் ஒன் நிமிட்டு இங்க பாருங்கன்னு சொல்லி கூட எடுத்திருக்கலாம் // எடுத்திருக்கலாம். ஆனா தனிமயிலின் சோகப்பார்வை கிடைத்திருக்காதே\nகடைசி படமும் உங்க ஊரு மதுர கோவில்ல எடுத்ததுதான். சுற்றுலா வந்த பசங்களை அவங்களுக்கு தெரியாம எடுக்கலாம்னு பார்த்தா.. ஒரு பய மட்டும் என்னை இப்படி மெரட்டிப்புட்டான்\nபாலகுமார் திங்கள், மார்ச் 23, 2009 1:30:00 பிற்பகல்\nArasi Raj திங்கள், மார்ச் 23, 2009 1:35:00 பிற்பகல்\nஎலேய்... போட்டா மட்டும் புட்ச்ச...டங்கு டணாருதான்\nநம்ம ஊரு பயலுக்கே இருக்குற குசும்பு தான்\nநாகை சிவா திங்கள், மார்ச் 23, 2009 3:03:00 பிற்பகல்\nதனிமயில் சோகம் கிடைச்சு இருக்காது சரி தான். அந்த சோகத்தை பொட்டிக்கு அடைச்ச பிறகு எல்லாரும் திரும்புங்க னு சொல்லி ஒன்னு பிடிச்சு இருக்கலாம். ஏமாத்திட்டிங்க..\nகோபிநாத் திங்கள், மார்ச் 23, 2009 7:41:00 பிற்பகல்\nஆசானே வழக்கம்f போல எல்லா படமும் கலக்கல் ;)\n,அமேசான் காடுகள், தனி மயில், கட உள்.. அட்டகாசம் ;)\nமாதேவி திங்கள், மார்ச் 23, 2009 11:31:00 பிற்பகல்\nஎலேய்... போட்டா மட்டும் புட்ச்ச...டங்கு டணாருதான்\nilavanji செவ்வாய், மார்ச் 24, 2009 2:12:00 முற்பகல்\nபாலா, நிலாம்மா, மாதேவி, கோபியார்,\n// அடைச்ச பிறகு எல்லாரும் திரும்புங்க னு சொல்லி ஒன்னு பிடிச்சு இருக்கலாம்.//\n படம் புடிச்ச ஊரு மதுர... திரும்புங்கன்னு சொல்லியிருந்தா நான் பப்படம்தான்\nவானம்பாடி செவ்வாய், மார்ச் 24, 2009 5:00:00 முற்பகல்\nஆயில்யன் செவ்வாய், மார்ச் 24, 2009 5:48:00 முற்பகல்\nதனிமயில் சோகம் கிடைச்சு இருக்காது சரி தான். அந்த சோகத்தை பொட்டிக்கு அடைச்ச பிறகு எல்லாரும் திரும்புங்க னு சொல்லி ஒன்னு பிடிச்சு இருக்கலாம். ஏமாத்திட்டிங்க..\nஇப்ப எம்புட்டு பேரு சோகமா இருக்கோம் தெரியுதா....\nUnknown செவ்வாய், மார்ச் 24, 2009 6:16:00 முற்பகல்\nகுவாட்டரானாலும் அளவாய் அடி //\nஆஹா என்னா தத்துவம் என்னா தத்துவம்\nராஜ நடராஜன் செவ்வாய், மார்ச் 24, 2009 7:24:00 முற்பகல்\nபெயரில்லா ஞாயிறு, ஏப்ரல் 26, 2009 2:37:00 பிற்பகல்\nமூணாவது புரியரதுக்கு ரொம்ப நேரம் ஆச்சு எனக்கு - (கைரேகை எண்கணிதம் சாமுத்ரிகா பாக்க வரைக்கும்) கமென்டும் சூப்பர்.\nகடைசி இரண்டு காட்டு டைமிங் - எப்படி எப்படி அந்த இன்ஸ்டன்ட பிடிக்க முடியுது\nதெப்பக்குள அமேசான் - அமேசிங் கற்பனை :)\nபொன்ஸ்~~Poorna வியாழன், ஏப்ரல் 30, 2009 3:15:00 பிற்பகல்\nரொம்ப நாள் கழிச்சு இந்தப் பக்கம் வந்தேன்.. வெறும் புகைப்படப் பதிவாவே போட்டுத் தள்ளறீங்க போலிருக்கு... photo blogஆ ஆக்கிட்டீங்களா\n// எப்படி எப்படி அந்த இன்ஸ்டன்ட பிடிக்க முடியுது\nஎப்படியாச்சும் ஒரு நல்ல ஸ்டில் கிடைக்கும்னு தோணிட்டா அங்கனயே தேவுடு காக்கறதுதான்\n// photo blogஆ ஆக்கிட்டீங்களா\nஹிஹி... இப்பவெல்லாம் புதுச்சா எழுதற அளவுக்கு புத்தி வேலை செய்யறதில்லை... புத்தி படமெடுக்க போயிருச்சு.. கொஞ்சநாளா அதுவும் தேக்கமாயிருச்சு.. கற்பனைவறட்சில மாட்டிக்கினுகீறேன்னு நினைக்கறேன் :)\nஅட்லீஸ்ட், ப்ளாகுகளை படிச்சாவது நானும் ரவுடிதான்னு காலத்த ஓட்டிக்கிட்டு இருக்கறேன்\nலக்கிலுக் வெள்ளி, மே 01, 2009 3:27:00 முற்பகல்\nயப்பா. என்னா ப்ரெஷ்ஷா இருக்கு. மதுரையிலே பொறக்கலையே\n பல்லுல்ல பய எங்கன வேணாலும் பட்டாணி கடிக்கலாம் சென்னை மைனரு நீர் பார்காததா சென்னை மைனரு நீர் பார்காததா\nவல்லிசிம்ஹன் வெள்ளி, மே 01, 2009 8:03:00 முற்பகல்\nஒண்ணு தெரியுதுப்பா. காமிராவை நீங்க பிரியறதில்ல:)\nஅந்தப் பொண்ணு பாய்ஃப்ரண்டைத்தேடுதோ என்னவோ.\nசரியாப் புடிச்சான் அந்தப் பையன் உங்களை. என்ன சவால் அவன் கண்களில்\nபெயரில்லா சனி, ஜூன் 13, 2009 4:53:00 முற்பகல்\nரொம்ப லேட்டான பின்னூட்டம்... இருந்தாலும் பரவாயில்லை... உங்க பதிவு எல்லாம் இப்பத்தான் படிச்சேன்... உடனே, அந்த புதின சாதம் செஞ்சேன்... soooopppperrrr போங்க...\nUnknown வியாழன், ஜூலை 16, 2009 2:30:00 முற்பகல்\n ​சென்ஷி - அவார்ட்ல உங்கள் அறிமுகம் கிடைச்சது\nசீக்கிரம் புலிட்சர் அவார்ட் வாங்க வாழ்த்துக்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஈழத்தமிழர் மீதான தமிழக தூரிகைகளின் துயரப்பதிவுகள் ...\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nவேலன்:-பிடிஎப் ரீடர்.-3 Nity PDF Reader\nகடல் தொடா இரு தேசங்கள்\nபுதிய தாராளவாத வைரஸின் சகாப்தம் \nசுஜாதா மாணவரின் சிறுகதை தொகுப்பு\nஒரு துளி ரத்தம் - வ. கீதா\nநட்புக்கு இலக்கணம் வகுத்த நாய்\nஸ்பிங்ஸ் ஒரு கதை சொல்லி (பயணத்தொடர் 2020 பகுதி 38 )\nகலாதீபம் லொட்ஜ் - வாசு முருகவேல்\nராஜனின் ஆவணப்பட பரிந்துரை: Wildest India\nவிடுமுறை வாசிப்புக் குறிப்புகள் - 2\nஇறவான்: இதுவரை படித்திடாத கதை – ஆர். அபிலாஷ்\nமீன்குகைவாசிகள் : தமிழ்இஸ்லாமியர் வாழ்வியல் சித்திரம்\n1091. பால்கனி அரசிற்கு கமல்ஹாசனின் கடிதம்\nகலைத்துறையில் பொன் விழாக்காணும் நாச்சிமார்கோயிலடி இராசன் (ராஜன்)\nவாத்தியாரின் உடல் நிலை : வகுப்பறைக்கு Lock Down\nதோழிக்கு முத்தம் கொடுத்தால் பரவுமா Coronavirus\nகவின் மலர் Kavin Malar\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nகோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\nசாப்பாட்டுக்கடை - ஈரோடு அம்மன் மெஸ்\nசெர்நொபிள், புகுஷிமா மாதிரிக் கோர அணு உலை விபத்துகளைத் தவிர்க்கும் உலகளந்த புதிய தடுப்பு அரண்கள்\nஅவ சந்தோசம் அதுதான்னா இருக்கட்டுமே\nடிரைவிங் லைசென்ஸ் (2019) - அகங்காரம் என்னும் ஆபத்து\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\nதமிழில் அழிந்து வரும் மசாலா படங்கள்\nதில்லி: வரலாற்றில் வலதுசாரி வன்முறையும் காவல்துறை போன்றவற்றின் பங்கும்\nதிருவள்ளுவர் கல்லூரியில் அண்ணாகண்ணன் வழங்கிய மையக் கருத்துரை\nஇச்சா – ஆலா பறவையின் குறிப்பு\nஉலக ரேடியோ தினம்- அவசரத்தில் விளைந்த சறுக்கல்\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nதமிழ் பிராமி - மேலும் சில குறிப்புகள்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nDragon Teeth by மைக்கேல் க்ரிக்டன்\nசீமான் என்ற பெயர் தூய தமிழ்ச் சொல்தான்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் ந���க்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: hdoddema. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/main.php?cat=1&party=25", "date_download": "2020-04-10T18:52:08Z", "digest": "sha1:F5HCFWVS7PPQTU4HSICI34P5VEJRWDJY", "length": 5535, "nlines": 95, "source_domain": "election.dinamalar.com", "title": "பாராளுமன்ற தேர்தல் 2019 - இ.கம்யூ., தொடர்புடைய செய்திகள் - தேர்தல் முக்கிய செய்திகள் - Lok Sabha Election 2019 - Lok Sabha Election Latest News - Elections News in Tamil", "raw_content": "\nவெள்ளி, 10 ஏப்ரல், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nCategory: இ.கம்யூ., தொடர்புடைய செய்திகள்\nதாசில்தார் பலிகடா தூண்டுதல் யார்: கேட்கிறார் ...\nகாரைக்குடி: ''மதுரை தொகுதி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் தாசில்தார் நுழைந்த பிரச்னையில் துாண்டுதலாக ...\n'தேர்தலுக்கு பின் பிரதமர் தேர்வு ...\nதிருப்பூர் : ''வயநாடு தொகுதியில், ராகுல் போட்டியிடுவது பெரும் தவறு; தேர்தலுக்குப்பின் தான், பிரதமர் ...\nஇடுக்கி வேட்பாளருக்கு எதிராக பிரசாரம்\nகூடலுார்: 'நான் வெற்றி பெற்றால், பெரியாறு அணையை இடித்து, அதற்கு அருகில், புதிய அணை கட்டுவேன்' என, தேர்தல் ...\nவயநாட்டில் ராகுல் பாலபாரதி கிண்டல்\nவயநாட்டில், கம்யூ., வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும், காங்கிரஸ் தலைவர்ராகுலை, கிண்டல் செய்யும் வகையில், ...\n'நண்பர்களும் எதிரிகளும்'கம்யூனிஸ்ட்களின் நிலைப்பாடு குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nராகுல் தோல்விக்கு காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-10T19:07:05Z", "digest": "sha1:ZILYC3MMPTLMOFDM6KZXYQT6U4DNXIUD", "length": 8730, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொச்சின் இல்லம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொச்சின் இல்லம் (Cochin House) என்பது கொச்சின் மகாராசாவுக்குச் சொந்தமான தில்லியில் உள்ள முன்னாள் குடியிருப்பு ஆகும். யந்தர் மந்தர் சாலை 3 என்ற முகவரியில் இவ்வீடு அமைந்துள்ளது. கொச்சின் மாநிலத்தின் அரண்மனை என்றும் இவ்வில்லம் அழைக்கப்படுகிறது.\nஇவ்வீடு முதலில் ஒரு பஞ்சாபியான சுசன் சிங் என்ற வீடுநில விற்பனையாளரால் அவரது தனிப்பட்ட குடியிருப்பாகக் கட்டப்பட்டது. 1911 ஆம் ஆண்டில் புதுதில்லியை தலைநகரமாக பிரித்தானிய அரசு அறிவித்தபோது சுசன் சிங் மற்றும் அவருடைய மகன் சோபா சிங் [1] இருவரும் புதுதில்லியின் கட்டுமாணத் திட்டத்தில் மூத்த துணை ஒப்பந்ததாரர்களாக பொறுப்பேற்றனர். புதுதில்லி நகர கட்டமைப்புத் திட்டத்திற்காக இக்கட்டிடம் 1911 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இவ்வில்லத்திற்கு வியூகுந்து என்று முதலில் பெயரிடப்பட்டது. அக்காலத்தில் புதுதில்லியின் மிகமுக்கியமான ஒரு நில அடையாளமாக இவ்வில்லம் இருந்தது.\nபுதிய பிரித்தானிய இந்தியாவின் அரசியலமைப்பின் ஒரு பகுதியாக, இந்திய சுதேச அரசுகளை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இந்திய பாராளுமன்றத்தில் இந்திய பிரபுக்களுக்காக ஒர் அறை உருவாக்கப்படவேண்டும். இதன் விளைவாக இந்திய பிரபுக்கள் புது தில்லிக்கு வருகை தந்து செயல்பாடுகளில் கலந்து குரல் கொடுப்பது அவசியமாகிப் போனது.[2] 1920 ஆம் ஆண்டில் கொச்சியினை ஆட்சி செய்த கொச்சி மகாராசா, எச்.எச்.ராசா ராமவர்மா, வியூகுந்து வீட்டை சோபாசிங்கிடமிருந்து வாங்கினார். பின்னர் இதை கொச்சின் மாநில அரண்மனை என்று மாற்றம் செய்தார்.\nஇந்திய சுதந்திரத்திற்குப் பின் கொச்சின் இந்தியாவுடன் சேர்ந்த பிறகு இவ்வில்லம் கேரள அரசாங்கத்தின் சொத்தாக மாறியது. தற்பொழுது கேரளா இல்ல வளாகமாக விரிவடைந்து மத்திய அரசாங்கத்திற்கான கேரள தூதரகமாக இயங்குகிறது.[3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/10607", "date_download": "2020-04-10T19:10:27Z", "digest": "sha1:IQYECPLMT637UL26JIEQE5KYDI2FTE3W", "length": 6281, "nlines": 133, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome விழாக்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆ��ிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nPrevious articleமேல்மருவத்தூர் ஆதிபராசத்தி ( ஈஸ்ட் ஹம் மன்றம்) ஆடிப்பூர திருவிழா 04-08-2019\nNext articleகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி வார்ப்பு\nபிஸ்மில்லா ஹிர் ரகுமானிர் ரஹீம்\nபுவி வெப்பமும் நெருங்கி வரும் ஆபத்துகளும்\nஉயிரினங்கள் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் தான் தோன்றியது: நிபுணர்கள் தகவல்\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஅடிகளார்க்கு ஆச்சாரிய அபிடேகம் (1979)\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/697", "date_download": "2020-04-10T19:12:21Z", "digest": "sha1:5H7MJSGRDPVNBXCHH3C4YKFVSMZYXCDD", "length": 6194, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Farmers", "raw_content": "\nகரோனா பாதிப்பிற்கு நடுவே வாழை விவசாயிகளின் வாழ்க்கையில் வீசிய சூறாவளி காற்று\nசூறாவளி காற்றினால் அழிவின் விளிம்பிற்கு சென்ற வாழை விவசாயிகள்\nவாழை, பணப்பயிர் பாதிப்பு... நஷ்ட ஈடு வழங்க திருநாவுக்கரசர் கோரிக்கை...\n'சாம்பார் வெள்ளரி'யை ஏற்றுமதி செய்ய முடியாமல் கீழே கொட்டும் விவசாயிகள்\nகரோனா எதிரொலி... போக்குவரத்துக்கு தடை... வீணாகும் மலர்கள்... தவிக்கும் விவசாயிகள்...\nஎன்னுடைய ஏரியாவில் உனக்கென்ன வேலை - நாய்களை ருசி பார்க்கும் சிறுத்தைகள்...\nபாராட்டு விழாவிற்கு வந்த முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டிய விவசாயிகள்\nகிணற்றுக்குள் வெடிகுண்டு வெடித்து விவசாயி பலி\n\"உரிய இழப்பீடு வழங்க வேண்டும்\" - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nஓஎன்ஜிசிக்கு ஆதரவான விழிப்புணர்வு கூட்டத்தை தடுத்து நிறுத்தினார் பி.ஆர்.பாண்டியன்\nசித்தர்கள் அருளிய வாசி யோகம் 37 -சித்தர்தா��ன் சுந்தர்ஜி\nமரணபயம் போக்கும் ஆதமங்கலம் மகாதேவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/234018?ref=archive-feed", "date_download": "2020-04-10T19:16:11Z", "digest": "sha1:52BUDG6CW5FMRVPEGHLE66M3UN3UPG2N", "length": 11133, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "பொதுமக்களை சிநேகபூர்வமாகவே நடத்துகிறோம்: யாழ்.இராணுவ கட்டளைத் தளபதி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபொதுமக்களை சிநேகபூர்வமாகவே நடத்துகிறோம்: யாழ்.இராணுவ கட்டளைத் தளபதி\nநாம் பொதுமக்களை எப்போதும் சிநேகபூர்வமாகவும் இதய சுத்தியுடன் தான் பார்க்கிறோமே தவிர எமக்கு எதிராக யுத்தம் புரிந்தவர்கள் என்று ஒருபோதும் பார்த்ததில்லை என யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணம், வடமராட்சியில் இன்று இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nமேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,\nகடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை சுமார் 700 வீடுகள் இப்போது மக்களுக்கு இராணுவத்தினரால் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு இன்னும் 27 வீடுகளை நாம் கட்டிக் கொண்டிருக்கிறோம்.\nஅதில் புங்குடுதீவு பகுதியில் 25 வீடுகளும் மற்றும் யாழ் நகரை அண்டிய பகுதிகளில் இரண்டு வீடுமாக மொத்தம் 27 வீடுகளுக்கான வேலைத்திட்டங்கள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.\nமேலும், அண்மைய நாட்களில் மலசலகூடமற்ற குடும்பங்களுக்கு மலசல கூடங்களை அமைத்து கொடுத்துள்ளதுடன் துவிச்சக்கர வண்டி மற்றும் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான புத்தகப் பைகள் வழங்குதல் போன்ற பல்வேறு சமூக நலன்சார் வேலைத்திட்டங்களில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.\nநாங்கள் எப்போதும் பொதுமக்களை சிநேகபூர்வமாகத்தான் பார்க்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.\nயாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரியவின் நெறிப்படுத்தலில் வடக்கில் சமாதானத்தையும் நல்லுறவையும் ஏற்படுத்தும் முகமாக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சமூக நலத் திட்டங்களில் ஒன்றான வீடு கட்டிக்கொடுக்கும் செயற்திட்டத்தின் கீழ் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற பின்னர் இன்றைய தினம் வரை சுமார் 700 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு உரியவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nகுறித்த நிகழ்வில் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், இந்திய துணைத்தூதுவர் மற்றும் பல உயர் நிலை அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/examination-results/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-PG-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-112030900040_1.htm", "date_download": "2020-04-10T18:28:11Z", "digest": "sha1:HPTMVF6BQ6KGQLOVL3F2LVZNMYBKHAKR", "length": 8969, "nlines": 150, "source_domain": "tamil.webdunia.com", "title": "Madras University pg Revaluation Results | சென்னை பல்கலை PG மறுமதிப்பீடு முடிவுகள் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 10 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌த���ட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசென்னை பல்கலை PG மறுமதிப்பீடு முடிவுகள்\nசென்னைப் பல்கலைக்கழகம் கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பரில் நடத்திய PG மற்றும் புர·பஷனல் தேர்வுகளின் மறுமதிப்பீடு முடிவுகளை வெளியிட்டுள்ளது.\nசென்னை பல்கலை தொலைத் தூர கல்வித் தேர்வு முடிவுகள்\nசென்னை பல்கலை UG, PG உடனடி தேர்வு முடிவுகள்\nசென்னை பல்கலை தொலைதூர‌க் க‌ல்‌வி UG முடிவுகள்\nஅண்ணா பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு\nத‌மி‌ழ்நாடு ‌பிள‌ஸ் 2 தே‌ர்வு முடிவு\nஇதில் மேலும் படிக்கவும் :\nசென்னை பல்கலை Pg மறுமதிப்பீடு முடிவுகள்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=12574", "date_download": "2020-04-10T20:09:28Z", "digest": "sha1:BO7LTBANBFE3EXEYAIUBASHY3YNJJDXS", "length": 7351, "nlines": 103, "source_domain": "election.dinamalar.com", "title": "விவாதங்களில் பங்கேற்க காங்., செய்தி தொடர்பாளர்களுக்கு தடை | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nவெள்ளி, 10 ஏப்ரல், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nவிவாதங்களில் பங்கேற்க காங்., செய்தி தொடர்பாளர்களுக்கு தடை\nவிவாதங்களில் பங்கேற்க காங்., செய்தி தொடர்பாளர்களுக்கு தடை\nபுதுடில்லி: டிவியில் நடக்கும் விவாதங்களில் ஒரு மாதத்திற்கு பங்கேற்க வேண்டாம் என செய்தித்தொடர்பாளர்களுக்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nசமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. 52 இடங்களில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியவில்லை. இதனால் விரக்தியடைந்த அக்கட்சி தலைவர் ராகுல், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனை காங்கிரஸ் செயற்குழு நிராகரித்தாலும், தனது முடிவை மாற்ற ராகுல் மறுத்துவிட்டார்.\nஇந்நிலையில், மீடியாக்களில் பங்கேற்கும் விவாதங்களில், அடுத்த ஒரு மாதத்திற்கு பங்கேற்க வேண்டாம் என செய்தி தொடர்பாளர்களுக்கு காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக அக்கட்சி செய்தி தொடர்பாளர் ர��்தீப் சுர்ஜிவாலா டுவிட்டரில் கூறியுள்ளதாவது:ஒரு மாதத்திற்கு டிவி விவாதங்களுக்கு செய்தி தொடர்பாளர்களை அனுப்புவதில்லை என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. எனவே , தங்களது நிகழ்ச்சிகளுக்கு காங்கிரஸ் பிரதிநிதிகளை அழைக்க வேண்டாம் என மீடியாக்களை கேட்டு கொள்கிறோம். இவ்வாறு சுர்ஜிவாலா கூறியுள்ளார்.\nஅமித் ஷா, கனிமொழிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி முடிந்தது\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/coronavirus/a-traveller-from-spain-tests-covid-19-positive-in-tamilnadu/?shared=email&msg=fail", "date_download": "2020-04-10T18:42:21Z", "digest": "sha1:TKS55SF7D5FWEUPTWO6JIAXPGC5C5WZQ", "length": 13282, "nlines": 149, "source_domain": "fullongalatta.com", "title": "தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..!!எண்ணிக்கை 7ஆக உயர்வு.. - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் வூஹான் நகரத்தை மையமாக கொண்டு உலகம் முழுவதும் தற்போது பல உயிர்களை காவு வாங்கி வரும் நயவஞ்சக கொரோனா வைரஸின் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், பிரதமர் மோடியின் வலியுறுத���தலின் பேரில் நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் இருந்து வந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, தமிழகத்தில் ஏற்கனவே 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டிருந்த நிலையில், தாய்லாந்து நாட்டை சேர்ந்த இருவர், நியூசிலாந்து நாட்டில் இருந்து வந்த ஒருவர் என நேற்று ஒரே நாளில் மட்டும் 3 பேருக்கு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான நபர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. 13,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலத்தில் ஒருவர், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒருவர் என இன்று மட்டும் இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nபிரபல இயக்குனர் மணிரத்தினம் மகன் நந்தன் கடந்த ஐந்து நாட்களாக தனிமையாக இருப்பதால் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்ற வதந்தி பரவி வருகிறது. இது குறித்து வீடியோ ஒன்றை நடிகை சுஹாசினி வெளியிட்டுள்ளார். தனது மகன் நந்தன் கடந்த 18ஆம் தேதி லண்டனில் இருந்து திரும்பி வந்ததாகவும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்றாலும் அவருடைய பாதுகாப்பு மற்றும் மற்றவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த […]\nபிரபல நடிகருக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்..\nதமிழக ஸ்டைலில் தடல்புடல் விருந்து..ஜப்பானில் களைக்கட்டிய “ரஜினிகாந்த்” பிறந்தநாள்..\nஇந்த வயசுலேயே ஏம்மா இப்படி.. கமலுக்காக ரிஸ்க் எடுக்கும் பிரபல நடிகை\nபடும் கவர்ச்சியில் உடையில் பீச்சில் இருக்கும் கத்ரினா கைஃப்…லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nஇளசுகளை சூடேற்றும் “நண்பன்” பட நாயகி இலியானா-வின் லேட்டஸ்ட் பிகினி புகைப்படங்கள்..\nபச்சை நிற உடையில் கவர்ச்சியை வெளிப்படுத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா..\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/australian-team-searching-a-finisher-like-ms-dhoni-q6z7ul", "date_download": "2020-04-10T20:18:57Z", "digest": "sha1:3PWETNRGMBQVV63ZFLSFA5QSIRMWNXIK", "length": 10844, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தோனி மாதிரி ஒரு ஆளை வலைவீசி தேடும் ஆஸ்திரேலிய அணி | australian team searching a finisher like ms dhoni", "raw_content": "\nதோனி மாதிரி ஒரு ஆளை வலைவீசி தேடும் ஆஸ்திரேலிய அணி\nஆஸ்திரேலிய அணி தோனி மாதிரி ஒரு ஃபினிஷரை தேடிக்கொண்டிருப்பதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலிய அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. டி20 தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரில் 3 போட்டிகளிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது.\nஇந்தியாவுக்கு எதிராகவும் ஒருநாள் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக தென்னாப்பிக்காவிடமும் தோல்வியை தழுவியது. அடுத்து நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.\nவரும் 13, 15, 20 ஆகிய தேதிகளில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி, மைக்கேல் பவன், மைக் ஹசி, தோனி போன்ற ஒரு சிறந்த ஃபினிஷரை தேடிக்கொண்டிருப்பதாக ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து பேசிய ஜஸ்டிங் லாங்கர், மைக் ஹசி, மைக்கேல் பவன் மாதிரியான சிறந்த ஃபினிஷர்களை நாங்கள் ஏற்கனவே பெற்றிருந்த வகையில், நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் தான். போட்டியை வெற்றிகரமாக முடித்துவைப்பதில் தோனியும் மாஸ்டர். இங்கிலாந்து அணிக்கு ஃபினிஷிங் பணியை செய்ய ஜோஸ் பட்லர் இருக்கிறார். அவர் அருமையான ஃபினிஷராக திகழ்கிறார்.\nஃபினிஷர் ரோல் என்பது மிக முக்கியமானது. அனைத்து அணிகளுமே சிறந்த ஃபினிஷரை தேடுகின்றன. இதுவரை இப்போதைய ஆஸ்திரேலிய அணியில் யாருமே ஃபினிஷருக்கான இடத்தை பற்றிக்கொள்ளவில்லை. ஒரு சிறந்த ஃபினிஷர் கிடைப்பதற்காக காத்திருக்கிறோம் என்று ஜஸ்டின் லாங்கர் தெரிவித்தார்.\nAlso Read - கண்டவங்க பேசுறத பத்தியெல்லாம் கவலையில்ல.. ஆஸி., உலக கோப்பை வின்னிங் கேப்டனுக்கு டிரெண்ட் போல்ட் பதிலடி\nஆஸ்திரேலிய அணியில் வார்னர், ஃபின்ச், ஸ்மித், லபுஷேன் என டாப் ஆர்டர் சிறப்பாக உள்ளது. ஃபினிஷருக்கான தேவை இருப்பது உண்மைதான். அந்த இடத்தை அஷ்டன் டர்னர், அலெக்ஸ் கேரி, ஷார்ட் ஆகியோரில் ஒருவர் அந்த இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.\nஎன் கெரியரில் நான் எதிர்கொண்டதுலயே இதுதான் பெஸ்ட் ஓவர்.. மனம் திறந்து பாராட்டிய பாண்டிங்.. வீடியோ\nஐபிஎல் எப்போது, எப்படி நடத்தப்படும்..\nகிரிக்கெட் வீரர்னா பெரிய கொம்பா.. ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய கிரிக்கெட் வீரரை மடக்கி அபராதம் விதித்த போலீஸ்\nஅக்டோபர் - நவம்பரில் ஐபிஎல்.. அடுத்த ஆண்டில் டி20 உலக கோப்பை..\nதிறமைசாலிகள் பாகிஸ்தானில் மட்டுமே இருப்பதுபோல ஒரு ஆல்டைம் அணி தேர்வு இதுக்கு அஃப்ரிடி சும்மா இருந்திருக்கலாம்\nதற்போதைய இந்திய அணி கலாச்சாரத்தை கழுவி ஊற்றிய யுவராஜ் சிங்.. மறு பேச்சு பேசாமல் மௌனமா கேட்ட ரோஹித்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனா பீதியில் விவசாயி செய்த காரியம்..\nஉயிர் கொல்லிக்கு கொல்லி வைக்கலாம்.. நாம் உலகையே காக்கலாம்.. இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய பாடல்..\nசாண்டி பையன் சொல்றதை கேளு கண்ணு.. அந்த கொரோனாவை காலி பண்ணு..\nசென்னை மக்கள் மனதை குளிர வைத்த மழை..\nதூய்மை பணியாளர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்திய நெல்லை காவல்துறை..\nகொரோனா பீதியில் விவசாயி செய்த காரியம்..\nஉயிர் கொல்லிக்கு கொல்லி வைக்கலாம்.. நாம் உலகையே காக்கலாம்.. இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய பாடல்..\nசாண்டி பையன் சொல்றதை கேளு கண்ணு.. அந்த கொரோனாவை காலி பண்ணு..\nஉணவு கொடுங்கள் அல்லது கொடுக்க விடுங்கள். என் தொகுதி மக்களுக்கு உணவு கூட வழங்காவிட்டால்.. நான் எதற்கு எம்.பி.\nதிமுக எம்.பி டி.ஆர்.பாலு மகள்,தனது வங்கி கணக்கில் 1.50 லட்சம் மாயமாகிதாக போலீசில் புகார்.\nதமிழகத்தில் 2 வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்... முதல்வரிடம் மருத்துவ குழு பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88", "date_download": "2020-04-10T19:48:02Z", "digest": "sha1:IWGKT64CPFGFHDAOBXHTETUJOIFS2PVJ", "length": 16484, "nlines": 226, "source_domain": "tamil.samayam.com", "title": "பரிகார பூஜை: Latest பரிகார பூஜை News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nகொரோனா பாதிப்பு: சினிமா தொழிலாளர்களுக்கு...\nபணம் அனுப்பினால் வீடியோ: ப...\nஷங்கரை விட அதிக சம்பளம் வா...\nடெல்லி மாநாட்டுக்கு வந்தவர்கள் ராமநாதபுர...\nகொரோனா வார்டில் தூக்கு... ...\nவழக்கத்திற்கு மாறாக நடந்த ...\nஇந்தியாவில் சமூக பரவல் நில...\nபுனித வெள்ளி கொண்டாட்டம், ...\nஎப்படி தல தோனியால் மட்டும் காயமில்லாமல் ...\nமும்பையில் 5000 பேருக்கு ஒ...\nஇவங்களுக்கு எல்லாம் இடமே இ...\nசெல்ல மகளை தொடர்ந்து களத்த...\nகிளார்க் வைத்த சூடு... அடு...\n4000mAh பேட்டரி + க்வாட் கேம் உடன் சாம்ச...\nSamsung: \"வாவ்\" சொல்ல வைக்...\nஒன்பிளஸ் 8, 8 ப்ரோ: இந்த வ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபுனித வெள்ளி : கிறிஸ்துவை நினைவு கூறுவே...\nமானுடன் மரம் ஏறும் சிறுத்த...\nசெல்போன் டவர் மூலம் கொரே...\nஊரடங்கு காலத்தில் ஆபாச வீட...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: சடன் பிரேக் போட்டு அப்படி...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு எ...\nபெட்ரோல் விலை: இன்றைய நிலவ...\nபெட்ரோல் விலை: ஊரடங்கு இது...\nபெட்ரோல் விலை: சென்னை நிலவ...\nபெட்ரோல் விலை: கொரோனாவும் ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்த�� எட்டிய சூப்...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRamCharan : ரத்தம் ரணம் ரெளத்திரம..\nவாத்தி கமிங்... அண்ணன் வந்தா ஆட்ட..\nநாலு பேரு... ரெட்டு காரு... பிளான..\nஇட்லிக்கு மீன் கொழம்பு பாடல் வெளி..\nஒருத்தன்கிட்ட கூட ஆதார் கார்டு கி..\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nதிருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோயில் அரிய தகவல்கள்\nதிருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் தலத்தின் தலவிருட்சம் கல் வாழை. இக்கல் வாழை தல விருட்சம் அறுபத்து நான்கு சதுர் யுகங்களாக தளர்ந்து வளர்ந்து வருகிறது.\nபாடி திருவல்லீஸ்வரர் கோயிலில் 3 நாட்கள் நடக்கும் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை\nசென்னை, பாடியிலுள்ள அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயிலில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை மற்றும் குரு பரிகார ஹோமம் இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.\nபரிகாரப் பூஜைக்கு பிறகு நாளை திறக்கப்படுகிறது சமயபுரம் கோயில் நடை\nபரிகாரப் பூஜை முடிந்து நாளை காலை 8 மணிக்கு சமயபுரம் மாரியம்மன் கோயில் நடை திறக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nசர்ப்ப தோஷ பரிகார பூஜை செய்த நடிகை பிரணிதா\nதிருமண தோஷத்திற்காக நடிகை பிரணிதா காளஹஸ்தியில் சர்ப்ப தோஷ பரிகார பூஜை செய்ததாக கூறப்படுகிறது.\nதோஷம் நீங்க பெண்ணை நிர்வாணமாக நிற்கச் சொன்ன சாமியாரின் நாக்கு அறுப்பு\nதோஷம் நீங்க நிர்வாணமாக நிற்க வேண்டும் என்று பெண்ணுக்கு கட்டளை பிறப்பித்த சாமியாரின் நாக்கை அந்தப் பெண்ணின் உறவினர்கள் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருமண உறவு எனக்காக காத்திருக்கும் என்கிறார் காஜல்\nநடிகை காஜல் அகர்வால் திருமண உறவு எனக்காக கொஞ்ச நாள் காத்திருக்கும் என்று கூறியுள்ளார்.\nநாளை ராகு கேது பெயர்ச்சி...சிறப்பு பரிகார பூஜைகள்\nநாளை (8ம் தேதி) ராகு கேது பெயர்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழகத்தில் உள்ள ராகு & கேது பரிகாரத் தலங்களான கும்பகோணம் நாகநாத சுவாமி கோயில், புதுக்கோட்டை பேரையூர் நாகநாத சுவாமி கோயில், சென்னை பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் கோயில் முதலான பல ���லயங்களில் சிறப்பு பரிகார பூஜைகளும் விசேஷ அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன.\nகுரு பெயர்ச்சி பரிகார பலன்கள்\nஜாதகத்தில் குருபகவான் பலம் பெற பரிகார வழிபாடுகள்\nமீன் உற்பத்திக்கு மத்திய அரசு அனுமதி\n“பொறுப்போடு பேசி பழகுங்க மிஸ்டர் சீஃப் செக்ரெட்டரி”\nஒரு லட்சம் பேர் மரணம்; 3.73 லட்சம் பேர் குணம்: கொரோனா அச்சத்தில் உறைந்துள்ள உலகம்\nடெல்லி மாநாட்டுக்கு வந்தவர்கள் ராமநாதபுரம் சிறையில் அடைப்பு\nகொரோனா பாதிப்பு: சினிமா தொழிலாளர்களுக்கு சூரி செய்த உதவி\nகொரோனாவை ஒழிக்கும் போராட்டத்தில் குவியும் நிதி\nஇந்தியாவைக் காப்பாற்ற வரும் ஆசிய மேம்பாட்டு வங்கி\nகொரோனா வார்டில் தூக்கு... சோதனை முடிவுகள் வராத நிலையில் இளைஞர் செய்த தவறு...\nஇந்தியாவில் சமூக பரவல் நிலையை எட்டுகிறதா கொரோனா வைரஸ்\nவழக்கத்திற்கு மாறாக நடந்த பிரஸ் மீட்; பீலா ராஜேஷ் ஃபேன்ஸ் அப்செட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://webalfee.wordpress.com/2009/06/23/", "date_download": "2020-04-10T19:17:45Z", "digest": "sha1:KTS2L4ISUOS5MOE7J56S4M2JKUKEKN5S", "length": 6242, "nlines": 171, "source_domain": "webalfee.wordpress.com", "title": "23 | June | 2009 | Alfred Devanesan Samuel, Senior User Experience Architect @verizon data services India pvt. Ltd.", "raw_content": "\nCooking Tips | சமையல் குறிப்புகள் (11)\nDrawing | ஓவியம் வரைதல் (14)\nDrunkenness | குடி வெறி / மயக்கம் (1)\nEntertainment | மகிழ்வித்தல் / மகிழ்ச்சி (37)\nFriends Relatives | நண்பர்களும் உறவினர்களும் (48)\ngo green | பசுமையாக்கல் (7)\nmarriage | திருமணம் / கல்யாணம் (11)\nMovie | சினிமாப் (சலனப்) படம் (23)\nPosters / சுவரொட்டி விளம்பரம் (10)\nPublic Opinion | பொது மக்கள் கருத்து (9)\nQuiz / வினாடி வினா (5)\nShopping | பொருள்கள் வாங்குதல் (14)\nTour & Trip | சுற்றுலா & பிரயாணம் (70)\nTravel – தூரப் பிரயாணம் / யாத்திரை (66)\nTV / Television Show | தொலைகாட்சி நிகழ்ச்சி (1)\nUsability | உபயோகமயமாக்கல் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/11021", "date_download": "2020-04-10T18:41:47Z", "digest": "sha1:5EPYLHU2BUODC3GMC5U77S5WWOS7CSKC", "length": 19161, "nlines": 151, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "பிணி தீர்த்த மருவத்தூர் மகான் - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome அற்புதங்கள் பிணி தீர்த்த மருவத்தூர் மகான்\nபிணி தீர்த்த மருவத்தூர் மகான்\nஉலக மக்கள் யாவரும் மன உழைச்சலாலும், உடற் பிணிகளாலும், மனக் கவலைகளாலும் அன்றாடம் அல்லுறுவது நாம் நாள் தோறும் காணும் காட்சியாகும்.\nஆன்மிக குருஅருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள்\nஉலக மக்களின் மனக்கவலையை மாற்றுவதற்கு வழங்கி வரும் மா மருந்து தான் ஆன்மீகப் பணிகளாகும். ஆம் நாம் எல்லாம் அடிகளார் அவர்களின் பாதம் பணிந்து என் துன்பத்தைப் போக்கீடு இல்லையா என வேண்டிக் கேட்பவர்களுக்கெல்லாம் அடிகளார் அவர்கள் வழங்கும் அருமருந்தே ”தொண்டு செய் நாம் எல்லாம் அடிகளார் அவர்களின் பாதம் பணிந்து என் துன்பத்தைப் போக்கீடு இல்லையா என வேண்டிக் கேட்பவர்களுக்கெல்லாம் அடிகளார் அவர்கள் வழங்கும் அருமருந்தே ”தொண்டு செய் தொடர்ந்து செய்” எனும் தாரக மந்திரமாகும்.\nஅமாவாசை வேள்வியில் குச்சி போடு, ஜோதி ஏந்தி வா மேல்மருவத்தூரில் தங்கி மூன்று நாள் உணவுத் தொண்டு செய், சுகாதாரப் பணி செய் மேல்மருவத்தூரில் தங்கி மூன்று நாள் உணவுத் தொண்டு செய், சுகாதாரப் பணி செய் என அவரவர் ஊழ்வினைக்குத் தக்கவாறு அருமருந்து வழங்கி வருகிறார்கள்.\nகாலங்காலமாக தவங்கிடந்தாலும் ஆன்மிககுருஅருள்திருபங்காரு அடிகளார் அவர்களின் திருவடி தரிசனம் கிடைப்பது அரிதாகும். தொண்டுசெய்யும் அனைத்து சக்திகளுக்கும் அடிகளார் அவர்களின் அருள் தரிசனம் கிடைத்து வருவது நாமும் நம் முன்னோர்களும் முற்பிறவியில் செய்த தவப் பயனே ஆகும்.\nதொண்டு செய்யும் நம் அனைவருடைய உள்ளத்திலும் ஆன்மிக குரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள் இட்ட பணிகளை செய்து முடித்துவிட்டோம் எனும் அகந்தைக் கிழங்கு கூத்தாடுகிறது. நாம் அனைவரும் அன்னை ஆதிபராசக்திக்கு தொண்டு செய்கிறோமா இல்லை. நம் பிணிகளையும், துன்பங்களையும் போக்க பங்காரு அடிகளார் அவர்கள் மறைமுகமாக நமக்குத் தொண்டுசெய்கிறார்களா இல்லை. நம் பிணிகளையும், துன்பங்களையும் போக்க பங்காரு அடிகளார் அவர்கள் மறைமுகமாக நமக்குத் தொண்டுசெய்கிறார்களா என்பது புரியாமல் தலை தடுமாறுகிறோம்.\nஆழ்ந்து சிந்தித்தால் நமக்கு உய்தியளிக்க அன்னை ஆதிபராசக்தியாகவே நமக்குத் தொண்டாற்றுகிறார்கள் என்ற உண்மை புரியும். நாம் அனைவரும் தொண்டாற்றவும், அதன்மூலம் அன்னை ஆதிபராசக்தியின் அருள் கிட்டவும் பங்காருஅடிகளார்அடிகளார் அவர்கள் நமக்காகத் செய்து வரும் தொண்டுகளை நம்மால் பட்டியலிட முடியாது.\nஇலவச மருத்துவமனை, கல்விக்கூடம், சமுதாயப்பணி ஆற்றிட அமைக்கப்பட்டுள்ள வழிபாட்டு மன்றங்கள், சக்தி பீடங்கள் ஆகியவற்றைக் கருணைக் கடலாக விளங்கும் ஆன்மிக குருஅருள்திரு பங்காரு அடிகளார் அ���ர்களின் சமுதாய நன்மைக்காக அமைத்துக் கொடுத்து தொண்டாற்றி வருகிறார்கள்.\n”நான் சொல்வதை மட்டும் செய் மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கின்றேன்.” என்பது அடிகளார் நமக்கு அருளியுள்ள மந்திரமாகும். அதனால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் ஏராளம்- ஏராளம். அனைத்தும் அடிகளார் அவர்களின் அருட்செயல்களே ஆகும். என் வாழ்வில் அருள்திரு அடிகளார் அவர்கள் நிகழ்த்திக் காட்டிய அருட்செயலை விளக்கிக் கூறினால் அடிகளார் அவர்களின் கூற்றின் முழுப்பொருள் விளங்கும்.\nபேராசிரியப் பணி ஆற்றும் எனக்குக் கடந்த 9 ஆண்டுகளாக வயிற்றில் அல்சர் நோய் ஏற்பட்டு சொல்லொணா\nவகையில் துன்புற்று வந்தேன். வீட்டிலும் வெளியிலும் எவ் உணவு உட்கொண்டாலும் என் உடல் நிலை ஏற்றுக் கொள்ளாது.\nநான் உட்கொள்ளும் உணவில் உப்பு, காரம், புளி ஆகியவற்றை அறவே சேர்க்க் கூடாது. சூழ்நிலை காரணமாக மேற்கண்ட சுவையான உணவை உட்டகொண்டால் உடனடியாக வயிற்றுவலி, வாந்தி, தலைவலி ஏற்பட்டு துன்புற்று வந்தேன்.\nஎந்த விஷேடங்களிலும், விழாக்களிலும் உணவு உண்ணாமலேயே வந்து விடுவேன். வாழ் நாள் முழுவதும் எந்தச் சுவையுடைய உணவையும் உட்கொள்ளவே முடியாதோ என்ற கவலை நாள் தோறும் என்னை வருத்தி வந்தது.\nபங்காருஅடிகளார் அவர்களின் ”தொண்டச் செய்” என்ற அருள் ஆணையை ஏற்று வாழ்நாள் எல்லாம் தொண்டாற்றி அருள்திரு அடிகளார் அவர்களின் அருளால் துன்பத்தை மறப்போம் என்று எண்ணிய எனக்கு அடிகளார் அவர்கள் வழங்கிய தொண்டு தைப்பூசத் திருநாளில் உணவுக்கூடத்தில் தொடா்ந்து 70 நாட்கள் தொண்டு செய்யும் பணியாகும்.\nஎந்த உணவை என் உடல் ஏற்றுக்கொள்ள முடியாதோ, எந்த உணவு என் உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்குமோ அந்த உணவுத் தொண்டை 70 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டி அமைந்தது.\nமேல்மருவத்தூர் அன்னதானக் கூடத்தில் நாள்தோறும் மதியம் மட்டும் தயிர் சாதம் உப்பின்றிச் சாப்பிட்டு வந்தேன். உடலோ மிகவும் மெலிந்து சோர்வுற்று நலிந்து வந்தது. தலைவலியும், வயிற்று வலியும் வாந்தியும் ஏற்படவே மேல்மருவத்தூர் மருத்துவமனை சென்று உடலைப்பரிசோதித்துப் பார்க்கச் சென்றேன். மருத்துவமனையின் உயர் மருத்துவரிடம் காண்பித்தபொழுது அவர் பல பரிசோதனைகளுக்குப் பின்னர் ஸ்கேன் எடுத்துப் பார்த்தார். உடன் அவர் அல்சர் நோயின் அறிகுறிகள் எதுவுமே ஸ்கேனில் இல்லை. இனி இந்நோயால் துன்புற மாட்டீர்கள் எனக் கூறியதும் என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.\nமயிலாடுதுறையைச் சுற்றியுள்ள புகழ்வாய்ந்த மருத்துவர்கள் அனைவரிடமும் காட்டி உண்ட மருந்துகளாலும் உடல் முழுவதும் பூசிக்கொண்ட மருந்துகளாலும் குணப்படுத்த முடியாத அல்சர் நோய் அடிகளார் அவர்கள்அருளிய உணவுத்தொண்டால் அறவே அற்றுப் போனதை எண்ணி எண்ணித் துள்ளிக் குதித்தேன்.\nநாம் ஆன்மிககுரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள்க்குப்\nபணி செய்யவில்லை. பங்காருஅடிகளார் தான் நமக்குத் தொண்டாற்றுகிறாள் என்ற உண்மையை\nஅருள்திரு பங்காருஅடிகளார் வழங்கும் பணியின் உன்னதம் எவ்வளவு பொருள் பொதிந்தது என்பது உணர்த்திதற்குரியது ஆகும்.\nகருவறை தரிசனத்தைவிட ஆன்மிகஅருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள்வழங்கும் அருந்தொண்டினை யாரெல்லாம் செய்து வருகிறார்களோ அவர்களெல்லாம் பிறவிப்பிணி அற்று உய்திபெறலாம் என்பதை உணா்ந்து தொண்டு செய்வோம்\nஆன்மிக குருஅருள்திரு பங்காருஅடிகளார் அவர்களை\nயாராலும் புரிந்து கொள்ள முடியாத பரம்பொருளாவாள். அன்னை ஆதிபராசக்தி நம்பால் நிகழ்த்திக் காட்டும் அத்தனை காரியங்களுக்கும் எண்ணிலடங்காக் காரணங்கள் உண்டு.\nஎப்படி நமக்குத் தண்ணீரும் காற்றும் முக்கியமோ அதே போன்று தான தருமங்கள் முக்கியமானவை. அதிலும் அன்னதானம் ஒன்றே நாம் நம் வருங்காலச் சந்ததியினருக்குச் சேர்த்து வைக்கும் சேம நிதியாகும்.\n இல்லாவிடில் அன்னதானத்தொண்டில் நம்மை இணைத்துக்கொண்டு இம்மைத்துன்பம் போக்கி மறுமை இன்பம் எய்துவோம்.\nபேராசிரியர் முனைவர் .கே. கணேசன்.\nமருவூர் மகானின் 70வது அவதாரத்திருநாள் மலர்.\nPrevious articleஎது வேண்டும் என்று தீர்மானிப்பது உன் பொறுப்பு\nNext articleவீட்டில் ஜோதியாக வந்த அற்புதம்\nபுற்றில் உறைபவளுக்குப் புற்றுநோய் பெரிதா\nவிதியை மாற்றிய பங்காரு பகவான்\nஉயிரினங்கள் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் தான் தோன்றியது: நிபுணர்கள் தகவல்\nபுவி வெப்பமும் நெருங்கி வரும் ஆபத்துகளும்\nநின்.. திருவடியில் எம்மை சேரு\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேக���் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஅம்மா எனக்கு பக்தியை கொடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2019/03/", "date_download": "2020-04-10T18:32:13Z", "digest": "sha1:ZPOBDGRTKCZAMHAUAN5F5JMK5ZPM5GP5", "length": 34987, "nlines": 685, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: March 2019", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nஅலுவலக வேலையாக கோவை கே.ஜி மருத்துவமனை அருகில் உள்ள நகலெடுக்கும் கடையில் காலை 11 மணி அளவில் நின்று கொண்டிருந்தேன். என் வேலை முடிந்து கிளம்பும் நேரம் அந்தக் கடையின் இடதுபுற சுவரைத் தடவியபடி முழுமையான பார்வைக் குறைபாடு உடைய ஒருவர் உள்ளே நுழைந்தார். ஏகப்பட்ட இடங்களில் இடித்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்ததால் ”பார்த்து வாங்க” என்று கைபிடித்து உள்ளே அழைத்து, கடைக்காரரிடம் இவரின் தேவையினை உடனடியாக கவனித்து அனுப்ப வேண்டுகோள் வைத்தேன்.\nஇரண்டு நாளைக்கு முன்னர் அவரது அலைபேசி எண்ணிற்கு ரீசார்ஜ் அந்தக்கடையில் செய்திருக்கின்றார். இன்றுவரை அது குறித்த உறுதிப்படுத்தும் செய்தி ஏதும் வரவில்லை. மகனிடம் கொடுத்து போனில் பரிசோதித்தேன் என்றார். அவனும் பரிசோதித்து, செய்தி ஏதும் இல்லை அந்தக்கடையில் போய் கேட்கச் சொன்னதாகச் சொன்னர். அவர்களும் 10 நிமிடம் வாடிக்கையாளர் சேவை மையத்தோடு தொடர்பு கொண்டு ரீசார்ஜ் ஆகிவிட்டது என்றார்கள்..என் வேலை முடிந்ததால் நான் கிளம்ப ஆயத்தம் ஆனேன். இவருக்கோ குழப்பமான சூழல் நிலவ என்னிடம் ஒரு நிமிடம் இருங்க பிளீஸ் என்று கெஞ்ச ஆரம்பித்துவிட்டார். சரி என்ற முடிவுடன் நான் ஏனுங்க, அந்த எண்ணில் இருந்து யாருக்காவது கூப்பிட்டுப் பார்த்தீர்களா என்று கேட்க இல்லை என்றார்.\nசரி போனைக் கொடுங்க என்று வாங்கிப் பார்த்தபோது மதிப்புமிக்க ஆண்ட்ராய்டு போன் .. என்னுடைய எண்ணிற்கே அழைத்துப் பார்த்தேன்..போன் கொஞ்சநேரம் முயற்சி செய்து, பின்னர் ஏரோப்ளேன் மோட்-ல இருப்பதாகவும் அதைச் சரிசெய்யச் சொல்லி குறிப்பு காட்டியது. புரிந்துவிட்டது. இரண்டு நாட்களாக அதே மோட்-ல இருப்பதால் செய்தி ஏதும் வரவில்லை. நான் போனை இயல்பு நிலைக்கு சரி செய்தவுடன் ரீசார்ஜ் செய்தியும் வந்த�� சேர்ந்துவிட்டது. அவரது மகன் போனை கையாண்ட விதத்தில் இருந்த அலட்சியம் புரிந்தது. கடைக்காரர்களோ பார்வை குறைபாடு உடையவர் என்பதால் போனை வாங்கிப் பரிசோதித்திருக்கலாம். அங்கும் கவனக்குறைவுதான்.\nஇதற்கிடையில் ஆதார் அட்டை நகல் எடுக்க, தன்னுடைய கைப்பையை திறந்து தடவித் தடவி பல்வேறு பைகளைத் திறந்து தடவி சரியான பையினுள் இருந்து அதை வெளியே எடுத்தார். எனக்கு அடுத்த வேலைக்கான நேரம் அருகிக் கொண்டே வர நான் கிளம்பத் தயார் ஆனேன். என்னுடைய செய்கைக்கு நன்றி சொல்லிய அவர் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளைக்கு அழைத்துப் போக வேண்டுகோள் விடுத்தார். தர்மசங்கடமான சூழல். வேலையோ அவசரம். இங்கே ஒரு உயிர் நம்மை நம்பி உதவிக்கரம் நீட்டுகிறது. சரி நடப்பது நடக்கட்டும்.என கைப்பிடித்து அழைத்துக் கொண்டு சென்றேன்.\nஎதிரே வரும் வாகனங்கள் குறித்து எச்சரிக்கையாக செல்லுமாறு என்னை எச்சரிக்கை செய்து கொண்டே வந்தார். எஸ்பிஐ வங்கியில் டெபாசிட் ஒன்று காலக்கெடு முதிர்ந்து விட்டதாகவும். அதை எடுக்கவே வந்திருப்பதாகவும் தெரிவித்துக் கொண்டே நடந்துவந்தார். அவரது இந்த உடல்நிலையில் தனியாளாக வங்கி, ரீசார்ஜ் போன்ற தேவையான வேலைகளை செய்யும் அவரது மனம் தளரா, ஊக்கமுடைய மனதினை புரிந்து கொண்டேன். இடையில் அவர் எனக்கு டீ வாங்கித் தர விருப்பப்பட்டார். நான் மறுக்க , பத்து ரூபாய் தாளை எடுத்து என்னிடம் கொடுத்து டீ சாப்பிட்டுவிட்டுச் செல்லுங்கள் என்று சொன்னார். அவரின் அன்பை/நிலையை புரிந்து கொள்ள முடிந்ததால் புன்சிரிப்புடன் உங்க அண்ணன் மாதிரி நான். கம்முனு வாங்க என்று சொல்லி கூட்டிச் சென்றேன். வாழ்க்கை இப்படித்தான் உதவிகளைச் செய்யவும், உதவிகளை பெற்றுக் கொள்ளவும் ஒவ்வொருத்தருக்கும் சந்தர்ப்பங்களை வழங்கிக் கொண்டேதான் இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.\nஒரு வழியாக மேல்தளத்தில் உள்ள வங்கிக் கிளையை படியேறி, அடைந்து உள்ளே நுழைந்தேன். அங்கே may i help you என்ற வாசகத்துடன் வரவேற்பு மேசை காத்திருக்க., ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக ஏர்ஹோஸ்டல் போன்ற அழகான யுவதி ஒருவர் வரவேற்றார். அவரிடம் தெளிவாக இவருக்கு சிறப்பு கவனிப்பு தேவைப்படுகிறது. நான் இவருடன் வந்தவன் அல்ல.. ஆகவே நீங்க உதவி செய்ய முடியுமா என்று கேட்டேன். அவர் புன்சிரிப்புடன் sure sir என்று பதிலளிக்க இவரை யுவதியிடம் ஒப்படைத்துவிட்டு.. அண்ணா இந்தப் பொண்ணு கையப் பிடிச்சிக்குங்க.. தேவையான உதவிகளைச் செய்வார் என்று சொல்லிவிட்டு உற்சாகமாய் என் வேலையைத் தொடர வேகமெடுத்தேன்.\nLabels: nigalkalathil siva, அனுபவம், செயல் விளைவு, நிகழ்காலத்தில், பணிச்சூழல், மனம், மனவளம், விதி\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nநான் ஒரு ஜீரோ.., பூஜ்யம்.., சைபர்..ஹெஹெஹே\nமனிதன் ஏன் மாமிசம் சாப்பிடக் கூடாது\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஎன்ன செய்யலாம் இந்த தறுதலைகளை …\nசிவாயநம\" என்பதை மனதில் ஓதினால் பத்தும் பறந்து போகும்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nகுறுங்கதை 45 இளமையின் படிக்கட்டுகள்\nஸ்பிங்ஸ் ஒரு கதை சொல்லி (பயணத்தொடர் 2020 பகுதி 38 )\nஅந்தமானின் அழகு – ஸ்வராஜ் த்வீப் - ராதாகிருஷ்ணா ரிசார்ட்…\nபெரும் தொழிலதிபர் ஜி டி பிர்லா - ஏப்ரல் 10\nஇந்தோ சீனி பாய் பாய்\nநம்பிக்கை மீது நம்பிக்கை வை\nஇறவான்: இதுவரை படித்திடாத கதை – ஆர். அபிலாஷ்\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nகொரோனா: முடிவு தெரியாத போரின் தொடக்கம்\nகணிக்க முடியாத கொரோனா ...\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 561\n6217 - பசலியில், ஒரு ஏக்கர் புஞ்சை நிலத்திற்கு எவ்வளவு வரி நிர்ணயம் செய்யப்பட்டது என்பதற்கான தகவல் வழங்க உத்தரவு, TNSIC, வழக்கு எண். SA 9691 / E / 2017, 14.02.2020\nஉயிரின் உந்துசக்தி அது ஊக்கசக்தி\nசெர்நொபிள், புகுஷிமா மாதிரிக் கோர அணு உலை விபத்துகளைத் தவிர்க்கும் உலகளந்த புதிய தடுப்பு அரண்கள்\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\nஅர்க் என்னும் அமுதம் பகுதி 3\nவெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 20\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/articles/2018-august-months-rasi-palan-for-thulam", "date_download": "2020-04-10T19:30:13Z", "digest": "sha1:B3SHZUC4CWIJR4L7V4DXSVNRJUQDIW7D", "length": 15807, "nlines": 299, "source_domain": "www.astroved.com", "title": "August Monthly Thulam Rasi Palangal 2018 Tamil,August month Thulam Rasi Palan 2018 Tamil", "raw_content": "\nகும்பம் மே மாத ...\nகும்பம் மே மாத ராசி பலன் 202 ...\nகன்னி மே மாத ர ...\nகன்னி மே மாத ராசி பலன் 2020 ...\nகடகம் மே மாத ர ...\nகடகம் மே மாத ராசி பலன் 2020 ...\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\nதுலாம் ராசி – பொ���ுப்பலன்கள் இந்த மாதம், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு நிலையான அபிவிருத்தியைக் காண்பீர்கள். குடும்ப வாழ்க்கை மன அமைதியையும் மகிழ்ச்சியையும் தரும். நீங்கள் செய்து முடித்த வேலைக்குப் பாராட்டு பெறுவீர்கள். உங்கள் தகவல் தொடர்பாடலில் காணப்படும் மேம்பாடு உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். உங்கள் தொடர்புகளில் வெளிப்படையாக இருங்கள். இது உங்கள் செயல்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் சில குறுகிய, பயனுள்ள பயணங்கள் மேற்கொள்வீர்கள். நீங்கள் விரும்பும் விஷயத்தில் தகவல்களைப் பெற்று அவற்றை ஒழுங்காகப் பயன்படுத்துவீர்கள். உங்களுடைய சமூக வட்டத்தில் நீங்கள் புனிதமான விழாக்களில் கலந்து கொள்வீர்கள். உங்கள் குடும்பத்தாரோடு செல்லும் சந்தோஷமான பயணம் உங்களுக்கு மிகுந்த திருப்தியை அளிக்கும். ஆரோக்கிய நிலை சாதாரணமாக இருக்கும். துலாம் ராசி – காதல் / திருமணம் இந்த மாதத்தில், உங்கள் காதல் வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். உங்கள் துணைக்கு முறையான வாக்குறுதிகளைக் கொடுங்கள். அதனை அவர் தன்னுடைய உறவுக்கு அடித்தளமாக அமைத்துக் கொள்வார். துணையுடன் விரும்பத்தகாத பேச்சுவார்த்தைகளைத் தவிர்க்கவும். அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இது உங்களுக்கு பயன் படாது. உங்களைத் தேடி வரும் வரன்களின் மூலம் மட்டுமே நீங்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டும். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு பூஜை\nதுலாம் ராசி – நிதி நிலைமை இந்த மாதம் உங்கள் நிதிநிலையில் சராசரி தாக்கத்தை ஏற்படுத்தும். மற்றவர்களிடமிருந்து பணம் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்; கட்டாயமாகத் தேவைப்பட்டால், தொகையின் மதிப்பைக் குறைக்க முயற்சிக்கவும். குறைவான பணப்புழக்கத்தால், உங்கள் அவசரத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாது. நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: செவ்வாய் பூஜை துலாம் ராசி – வேலை வேலையில் இந்த மாதம் அதிருப்தியான நிலை இருக்கும். உங்களுடைய தன்னம்பிக்கை உங்கள் வேலைகளை முடிப்பதற்கு உதவியாக இருக்கும். சக ஊழியர்கள் உங்களிடம் இடைவெளி பராமரிப்பார்கள். யாரையும் உணர்ச்கிவசப்படுத்தாதிருக்க முயற்சி செய்து பிரச்சனைகளைத் தீருங்கள். இந்தப் பிரச்சனைகளை உங்களுடைய பொதுவான வேலையைப் பாதிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சந்திரன் பூஜை துலாம் ராசி – தொழில் இந்த மாதம் உங்கள் செயல் திறன்கள் சோதனைக்குள்ளாகும். உங்கள் வேலையை முடிப்பதால் சமூகத்தில் உங்களுக்குப் புகழ் மற்றும் கௌரவம் கிடைக்கும். உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினைகளை உங்களின் சிறந்த முயற்சிகளால் சரி செய்வீர்கள். மகிழ்ச்சியான மக்களோடு ஒரு நட்புணர்வு ஏற்படும். உங்களுடைய வியாபார அனுபவங்களை உங்கள் கூட்டாளிகளுடன் பகிர்ந்து கொண்டு அவர்கள் மேலும் சிறந்த முறையில் வேலை செய்வதற்கு ஊக்கத்தை அளிப்பீர்கள். துலாம் ராசி – தொழில் வல்லுநர் தொழில் ரீதியாக, நீங்கள் இந்த மாதத்தில் சில குறுகிய பயனுள்ள பயணங்களை மேற்கொள்வீர்கள். வேலைகளில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்குப் பாராட்டுகள் கிடைக்கும். இதனால் பண வரவுகளைப் பெறுவீர்கள். உங்கள் தகுதியை மேம்படுத்த இது உதவும். உங்கள் பதவியை மேம்படுத்த உங்களது உயர் அதிகாரிகள் ஆதரவு தெரிவிப்பார்கள். துலாம் ராசி – ஆரோக்கியம் இந்த மாதம், உங்களுடைய அதீத உற்சாகம் சில சிக்கல்களை உருவாக்கும். வாகனம் ஓட்டும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். சிறிய காயங்கள் ஏற்பட இந்த மாதத்தில் வாய்ப்பு உள்ளது. உணவைப் புறக்கணித்தீர்கள். நல்ல ஆரோக்கிய உடலைப் பராமரிக்க உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள். ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை துலாம் ராசி – மாணவர்கள் இந்த மாதம் மாணவர்களுக்கு சாதாரணமாக இருக்கும். நீங்கள் ஆர்வமாக உள்ள பகுதிகளை தெளிவாக உணர்வீர்கள். அதை அடைவதற்கு சாதகமான அறிகுறிகள் காணப்படும். இருப்பினும் உங்களுடைய இலக்குகளை அடைய சில தடைகளை எதிர்கொள்ள வேண்டும். உங்களுடைய முயற்சிகளைத் தொடருவது நல்லது. உங்கள் இலக்குகள் பற்றிய நேர்மறை சிந்தனையில் இருங்கள். கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 2 , 3 , 4, 10, 13, 17, 18 மற்றும் 21 அசுப தினங்கள்: 8, 11, 15, 19 மற்றும் 27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2020/feb/28/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-6-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-3369144.html", "date_download": "2020-04-10T18:59:52Z", "digest": "sha1:TAB6UF5IUKXH7DXZUANAZYHYTYXIHGZ2", "length": 8412, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பிஎஸ்-6 தரத்தில் சூப்பா் ஸ்ப்ளெண்டா்: ஹீரோ மோட்டோ காா்ப்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n10 ஏப்ரல் 2020 வெள்ளிக்கிழமை 04:38:10 PM\nபிஎஸ்-6 தரத்தில் சூப்பா் ஸ்ப்ளெண்டா்: ஹீரோ மோட்டோ காா்ப்\nஇருசக்கர வாகன சந்தையில் முதலிடத்தில் உள்ள ஹீரோ மோட்டோகாா்ப் பிஎஸ்-தொழில்நுட்ப தரத்தில் மேம்படுத்தப்பட்ட சூப்பா் ஸ்ப்ளெண்டா் பைக்கை வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.\nஇதுகுறித்து அந்த நிறுவனத்தின் சா்வதேச தயாரிப்பு திட்டமிடலின் தலைவா் மலோ லி மாஸன் கூறியதாவது:\nஇந்தியாவில் நிறுவனத்தின் மிகப் பிரபலமான சூப்பா் ஸ்ப்ளெண்டா் பைக்கை தற்போது பிஎஸ்-6 தரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன் மூலம், நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பு மேலும் வலுப்பெறும் என்பதை உறுதியாக நம்புகிறோம்.\nஇந்த அறிமுகத்துடன் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் புதிய மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறையான பிஎஸ்-6 தொழில்நுட்பத் தரத்துக்கு மாறியுள்ளது.\nபிஎஸ்-4 வாகன தயாரிப்பை நிறுவனம் ஏற்கெனவே நிறுத்திவிட்டது. தற்போது வாகனங்கள் அனைத்தும் பிஎஸ்-6 தொழில்நுடபத்தில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகிறது.\nபிஎஸ்-6 தரத்தில் பேஸன் ப்ரோ, கிளாமா், எக்ஸ்ட்ரீம் உள்ளிட்ட வாகனங்களின் சமீபத்திய அறிமுகத்தையடுத்து தற்போது சூப்பா் ஸ்ப்ளெண்டா் பைக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை ரூ.67,300-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.\nஇந்நிறுவனம், ஸ்ப்ளெண்டா் ஐ ஸ்மாா்ட், ஸ்ப்ளெண்டா் ப்ளஸ், ஹெச்எஃப் டீலக்ஸ், பிளசா் ப்ளஸ் 110, டெஸ்டினி 125 மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் இருசக்கர வாகனங்களை பிஎஸ்-6 தரத்தில் முன்னதாகவே அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nஊரடங்கு உத்தரவு - 17வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 17வது நாள்\nபல்லிகாரனை சதுப்பு நிலத்தில் வருகை தந்த பறவைகள்\nஊரடங்கு உத்தரவு - 16வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 15வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 16வது நாள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா ப���ண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/public/2020/03/25/48/annasalai-police-si-request-to-people-dont-come-outside", "date_download": "2020-04-10T18:40:54Z", "digest": "sha1:7NHHUTAU7GLWP5GXYTGMEIYG2CPVPVGH", "length": 4232, "nlines": 14, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:வெளியே வராதீர்கள்: கையெடுத்து கும்பிட்ட போலீஸ்!", "raw_content": "\nவெள்ளி, 10 ஏப் 2020\nவெளியே வராதீர்கள்: கையெடுத்து கும்பிட்ட போலீஸ்\nசென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ரசீத், ஊரடங்கு உத்தரவையும் மீறி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை கையெடுத்து கும்பிட்டு தயவுசெய்து வெளியே வராதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.\nகொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அச்சமின்றி மக்கள் சாலைகளில் பயணித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் வெளியில் வந்தால் அவர்கள் பாஸ்போர்ட் முடக்கப்படும், ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இன்று வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உத்தரவை மீறி செயல்பட்டதாக சென்னையில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதனிடையே சென்னை அண்ணாசாலையில் உதவி காவல் ஆய்வாளர் ரசீத், சாலையில் வருபவர்களை கையெடுத்து கும்பிட்டு தயவுசெய்து வெளியே வராதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். உங்கள் காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். யாரும் வெளியே வராதீர்கள். நாட்டின் நன்மைக்காக உங்களை வீட்டில்தான் இருக்க சொல்கிறோம். வேறு எதுவும் உங்களிடம் கேட்கவில்லை. தற்செயலாக வெளியில் வந்திருந்தால் கூட திரும்பி போய்விடுங்கள் என்று வாகன ஓட்டிகளிடம் கையெடுத்து கும்பிட்டு கேட்டுள்ளார் .\nஇவரது செயல் வரவேற்கத்தக்கது என்றாலும் இனியாவது பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.\nபுதன், 25 மா 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2012/12/03/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-0212-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F/", "date_download": "2020-04-10T18:53:23Z", "digest": "sha1:T2YLQDS7MI2CETXUXPPVOKGIR4DFJBUQ", "length": 41299, "nlines": 180, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "அன்புடன் அந்தரங்கம் (02/12): வீட்டுக்கு தெரியாமல் விவாகரத்து பெறுவது எப்படி? – விதை2விருட்சம்", "raw_content": "Friday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஅன்புடன் அந்தரங்கம் (02/12): வீட்டுக்கு தெரியாமல் விவாகரத்து பெறுவது எப்படி\nஎங்களுடையது நடுத்தர குடும்பம். அப்பா அரசு அதிகாரி. அம்மா இல்லத்தரசி. இரு சகோதரிகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. அ\nஅப்பா மிகவும் நல்லவர். கஷ்டப் பட்டு வாழ்வில் முன்னேறியவர். அம்மாவின் குணத்தை பொறுத்து க் கொண்டு, அதற்கேற்றார் போல், வாழ்க்கை நடத்தியவர். பொறு மைசாலி; அவ்வப்போது மது அரு ந்து வார்.\nஅம்மா வசதியான குடும்பத்தில் பிறந்தவர். மிகவும் கோபப்படுவா ர். அம்மாவை பார்த்தாலே பயம் தான் வரும். நான் கொஞ்சம் துடுக்காக பேசுவேன். ஆண்களிடம் சாதாரணமாக பேசுவேன்; இதெல்லாம் என் அம்மாவிற்கு பிடிக்கா து.\nஎன் அக்காக்களை விட, நான் நன்றாக இருப்பேன் என்பதால், என் அம்மாவிற்கு, என் மேல் மிகுந்த சந்தேகம். நான் அவர்களை அசிங்க ப்படுத்தவே பிறந்திருப்பதாக கூறுவார். இது போதாதென்று, எனக்கு வலிப்பு நோயும் உள்ளது.\nநான், தற்போது, எம்.ஏ., பி.எட்., எம்.பில்., படித்து, தனியார் கல்லூரி யில், ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றுகிறேன். நல்ல கல்வி, பொருளாதார சுதந்திரம் இருந்தும், வீட்டில், நான் அழாத நாள் இல் லை.\nகல்லூரியில் படிக்கும்போது, ஒருவனை காதலித்தேன். நண்பர்களா க ஆரம்பித்த பழக்கம்; என் நண்பர்களின் கேலி, கிண்டலால் காத லாகியது. அவன் தாழ்த்தப்பட்ட ஜாதி என்பதால், உடனடியாக பதிவுத் திருமணம் செய்ய கட்டாயப்படுத்தினான். அப்படி செய்தால், நம்மை யாரும் பிரிக்க முடியாது என்றான்.\nஅப்போதிருந்த நிலையில், அவன் சொன்னதையெல்லாம் செய்தே ன். அவன் ஆசைக்கு இரையானேன். அது, “கலப்பு திருமணம்’ என்ப தால், வேலை வாய்ப்பகத்தில், பதிந்து வைத்தால், வேலை வாய்ப்பி ல் முன்னுரிமை கிடைக்கும் என்று கூறினர். எனவே, இருவரும், ஐ. சி.எம்., கேட்டகிரி என்று பதிந்துள்ளோம்.\nஇந்நிலையில், என் மொபைலுக்கு, ஒரு ராங் நம்பரிலிருந்து போன் வந்ததால், என்னை சந்தேகப்பட்டான். நான் எவ்வளவு புரிய வைக்க ��ுயற்சி செய்தாலும், அவன் நம்பவில்லை. பதிவுத் திருமணம் செய் த பின், என்னை அடிக்கடி திட்டி, சண்டையிட்டான். எல்லாவற்றையு ம் பொறுத்து கொண்டேன்.\nஅவன் எந்த வேலைக்கும் செல்லாமல், என்னிடம், “உனக்கு தேவை யான நகை, வீட்டுப்பொருட்கள்’ எல்லாவற்றையும் வாங்கி, இப்போ தே சேர்த்து வை. உன் சம்பளத்தை வீட்டில் கொடுக்க வேண்டாம். பின்னால் நமக்கு தேவைப்படும்’ என்று கூறினான்.\nஎன் வீட்டில் என்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால், அவ ன் கூறியபடி, நானும் சேமித்தேன். அதையும் அவ்வப்போது, வாங்கி செலவு செய்தான்.\nஇந்நிலையில், ஒருநாள் என்னை மிகவும் திட்டி, சண்டையிட்டு பேச வில்லை. நான் தொடர்பு கொண்டால், எதுவும் பதில் இல்லை. நானு ம் பேசாமலிருந்தேன். ஐந்து மாதமாக எந்த தொடர்பும் இல்லை. அப் போதுதான், அவன் சுயரூபம் தெரிந்தது. இப்போது என் பிரச்னை என்னவென்றால், அவன் என்னை, பயன்படுத்தியிருக்கிறான் என்று தெரிந்து கொண்டேன். இனி, யாரையும் திருமணம் செய்து கொள்ளு ம் எண்ணம் இல்லை. வாழ்நாள் முழுவதும், தனியாக வாழ்ந்து, என் தம்பி, தங்கையை நன்றாக படிக்க வைத்து, ஏழை பிள்ளைகள் படிப் பிற்கு உதவ வேண்டும்.\nதனியாக வாழ முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், வழி இல் லை. இனி எப்படி இருக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. இப் போது, “ஐ.சி.எம்., சீனியாரிட்டி’ மூலம் அரசாங்க பணிக்கு, சான்றித ழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டேன். (பி.டி.அசிஸ்டென்ட்ஸ்) வரும் டிசம்பர் 30க்குள், பணி கிடைக்கலாம் என்று நினைக்கிறேன்.\nஐந்து மாதத்திற்கு பின், திடீரென்று, “கலப்பு திருமண’ உதவித் தொ கை வந்துள்ளது. நீ வந்தால் தான் தருவர் என்றான். நானும் சென்று வாங்கினேன்; 20 ஆயிரம் தந்தனர். 10 ஆயிரம் பாண்டாகவும், 10 ஆயிரம் செக்காகவும் என் பெயரில் வந்தது. “செக்’கை உடனே மாற் றி, பணத்தை அவனிடமே தந்து விட்டேன். 10 ஆயிரம் “பாண்ட்’ ஐந்து வருடம் கழித்து வாங்கிக் கொள்ளலாம் என்றனர். அப்போதும், நா ன், அவனிடம் வேறு எதுவும் பேசவில்லை. இன்று வரை ஏதாவது பேசினாலும், சண்டை தான்.\nஇந்த விஷயம் எதுவும் என் வீட்டிற்கு தெரியாது. இப்போது இவனிட ம் இருந்து, நான் எப்படி மீள்வது என் வீட்டிற்கு தெரியாமல், “விவா கரத்து’ வேண்டும் என்று கேட்டால் தர முடியாது என்கிறான். இவை யெல்லாம், என் வீட்டிற்கு தெரிந்தால், அப்பா தாங்க மாட்டார். அம் மா என்னை கொன்று விடுவார். வீட்டில் இல்லாத நிம்மதி, இவனிட ம் கிடைக்கும் என்று நம்பி, இவனை காதலித்தேன். ஆனால், இவ னோ, என்னை பயன்படுத்திவிட்டு, இப்போது மேலும், கொடுமைப்ப டுத்துகிறான்.\n* எனக்கு, என் வீட்டிற்கு தெரியாமல் இவனிடம் இருந்து, “விவா கரத்து’ வாங்க என்ன வழி\n* “ஐ.சி.எம்., சீனியாரிட்டி’ மூலம் கிடைக்கவிருக்கும் வேலைக்கு, விவாகரத்தால், ஏதாவது பாதிப்பு வருமா\n* உதவித்தொகை பெற்றதில், மீதம் 10 ஆயிரம் பாண்ட், அவனிடம் உள்ளது. அது எனக்கு தேவையில்லை என்ற போதிலும், அதனால், ஏதாவது பிரச்னை வருமா\nஎன் நண்பர்கள் அனைவரும், தற்போது, எனக்காக சங்கடப்படுகின் றனர். விவாகரத்து கேட்டதற்கு, நான் பணிபுரியும் இடத்தில், என் னை பற்றி தவறாக கூறி விட்டான். நல்ல வேளையாக நான், பணி புரிந்தது வெளியூர் என்பதால், என் வீட்டாருக்கு, எதுவும் தெரியவில் லை. நான் அந்த வேலையை விட்டு விட்டு வந்து விட்டேன். மேலும், என்னை அசிங்கப்படுத்தப் போவதாக கூறுகிறான்; பயமாக உள்ளது. எப்போது என்ன நடக்கும் என்று தெரியவில்லை. வெளியில் யாரிட மும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. இதே நிலை நீடித்தால், இந்த விஷயம் வெளியில் தெரிவதற்கு முன், நான் சாவதை தவிர, வேறு வழியில்லை. அவனிடமிருந்து, மீண்டு வர வழி கூறுங்கள்.\nகுறிப்பு: “கல்யாண சான்றிதழ்’ என்னிடம் உள்ளது. அதை கேட்டு மிரட்டுகிறான்.\nபெயர் வெளியிட விரும்பாத அபலைப்பெண்.\nஉன் கடிதம் கிடைத்தது – விவரமறிந்தேன்.\nபெற்ற மகள்களுக்கிடையே அழகை வைத்து, உடல் சுகவீனத்தை வைத்து பாரபட்சம் காட்டுவது, ஒரு நல்ல தாய்க்கு அழகல்ல. அந்த தவறை உன் தாய் தொடர்ந்து செய்துள்ளார். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பர். சில காக்கைகளுக்கு, ஒரு குஞ்சு தகரக்குஞ் சாகவும், ஒரு குஞ்சு பித்தளைக் குஞ்சாகவும், ஒன்று பொன் குஞ்சா கவும் படுவது வேதனைக்குரிய விஷயம். சில பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கிடையே பாகுபாட்டை காட்டி வினையை விதைக்கி ன்றனர். அறுவடை காலத்தில், வினையையே அறுப்பர்.\nபெற்ற தாயின் உதாசீனமே, உன்னை மிக எளிதாக, காதல் வலையி ல் சிக்க வைத்து விட்டது. நட்பாய் ஆரம்பித்து, நண்பர்களின் கேலி பேச்சுகளால் காதலாய் பரிணமித்துவிட்டது. தாழ்த்தப்பட்ட இனத் தை சேர்ந்த ஒருவனை காதலிப்பது பெரிய குற்றமல்ல. ஆனால், காதலித்தவன் தீயவனாய், சுயநலவா���ியாய், சந்தேகப்பிராணியாய் அமைவதே, ஒரு பெண்ணின் பெரிய துரதிருஷ்டம்.\nகாதலனை பதிவு திருமணம் செய்து, “அலைபாயுதே’ படத்தில் வரு வது போல, உன் பெற்றோர் வீட்டிலேயே தங்கியிருந்தாயா என்பதை உன் கடிதத்தில் தெளிவாக நீ குறிப்பிடவில்லை. உன் வீட்டிற்கு தெரி யாமல் மட்டுமே விவாகரத்து பெற வேண்டும் என்பது என்ன கட்டா யம்\nதாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த உன் காதலன், உன்னை பதிவு திரு மணம் செய்து கொண்டது, வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடை க்கும், ஊக்கத்தொகை பெறலாம் என்கிற ஆசைகளுக்காகவே.\nஆண் துணை இல்லாமல், தனியாக வாழ முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என, எழுதியிருக்கிறாய். ஆனால், வழி இல்லை, இனி எப் படி இருக்கப் போகிறேன் என தெரியவில்லை என, அடுத்த இரு வாக் கியங்களில் எழுதியிருக்கிறாய். இது, முன்னுக்குபின் முரண். நீ குழப்பமான மனநிலையில் இருப்பதையே, இவ்வாக்கியங்கள் காட் டுகின்றன.\nஅவனுடனான ஆறேழு மாத தாம்பத்தியத்தில் நீ கர்ப்பம் தரிக்கவில் லை. உன் விருப்பத்துக்காகவோ, கணவனின் கட்டாயத்துக்காக வோ, தற்காலிக கர்ப்பத்தடை சாதனங்களை பயன்படுத்தியிருக்க லாம்.\nமூன்று கேள்விகள் கேட்டிருக்கிறாய். அதற்கான பதில்களை பார்ப்போம்.\n*வீட்டுக்கு தெரியாமல் விவாகரத்து பெறுவது எப்படி என, கேட்டிருக் கிறாய். இப்படி ஒரு நிபந்தனையை உனக்கு நீயே விதித்திருப்பது உன் தரப்புக்கு ஒருபலவீன புள்ளி. தெரிந்தால் அப்பா, தாங்க மாட் டார், அம்மா கொன்று விடுவார் என்பதெல்லாம் தேவையற்ற எண் ணங்கள்.\n*கலப்புத்திருமண பிரிவு மூப்பின் மூலம், உனக்கு அரசு வேலை கிடைக்க இருக்கிறது. இந்நேரத்தில், விவாகரத்து பெற்றால், வே லைக்கு ஏதாவது பாதிப்பு வருமா என, கேட்டிருக்கிறாய். எதற்கும் முன்னெச்சரிக்கையாய் விவாகரத்து விருப்பத்தை, மேலும், ஒரு வருடத்திற்கு தள்ளிப்போடு. காதல் கணவனின் கெட்ட குணங்களை திருத்தப் பார். இந்த திருமண பந்தத்தை அறுத்தெறிவதில் மிகவும் அவசரப்படுகிறாயோ என, தோன்றுகிறது. ஏ@தனும் தவறான வழி காட்டல் இருந்தால், அதை கத்தரித்துவிடு.\n* ஐந்து வருடங்களுக்கு பின், மாற்றிக் கொள்ளக் கூடிய பத்தாயிரம் ரூபாய் பத்திரம் அவனிடம் இருப்பதால், உனக்கு எந்த பிரச்னையும் இல்லை.\n* திருமண சான்றிதழை உன் கணவன் கேட்டு மிரட்டுவதாக கூறுகி றாய். வேண்டுமானால், ஒரு ஒளி அச்சு நகல் கொட���. என்ன செய்கி றான் என பார்ப்போம். சமுதாயத்திடமும், உன் பெற்றோரிடமும் உன் கவுரவத்தை காப்பாற்றிக் கொள்ள, உன் கணவனுடன் மனம் விட்டுப் பேசு. இருவருமே கருத்து வேறுபாடுகளை களைந்து கொள்ளுங்க ள்.\nஉங்கள் திருமணத்தை ரகசியமாக வைத்திருந்தால், அதை வெளிப் படை ஆக்கு. உன் கணவனின் ஆட்டம் குறையும்.\nகலப்பு திருமணம் செய்து கொள்வோர், வெகு சீக்கிரம் பிரிந்து விடு வர் என்கிற பொய் புனைவை அழித்தொழிக்கவாவது, உன் திருமண த்தை காப்பாற்றப் பார். குட் லக் மகளே\n—என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.\n(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\n, ஆசை நாயகி, ஆண், இடையே, உணர்ச்சி, எதிராக, கணவன், கல்வி, காதலனாக்கி, காம உணர்ச்சி, காம்பு, குழந்தை, கோபிநாத், சகுந்தலா, செக்ஸ், தம்பதியர், தவிக்கிறான், தாம்பத்யத்தை, தாம்பத்யம், திருமணம், நண்பனை, நாட்களை, நினைவு கூர்ந்து, பணம், பண்ணிய சிறப்பான, புத்திசாலி, பெண், பேசிபேசி, மனநலம், மனம், மனைவி, வீட்டுக்கு தெரியாமல் விவாகரத்து பெறுவது எப்படி\nPrevதடுமாற்றமில்லாத தாம்பத்ய வாழ்க்கைக்கு நிபுணர்கள் கூறும் சில அடிப்படை பண்புகள்\nNextதமிழக தொழிலாளர்களுக்கு ஆந்திர போலீஸ் பகிரங்க எச்சரிக்கை – வீடியோ\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (774) அரசியல் (152) அழகு குறிப்பு (687) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (279) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (484) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,763) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,117) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,392) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,522) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,894) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,379) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (583) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,614) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nHarish on மச்சம் – பல அரிய தகவல்கள்\nV2V Admin on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nSamiraja on குடும்பச் சொத்து – சட்டம் சொல்வது என்ன‍\nKarthi on ஆண்குறியை பெரிதா��்க சில எளிமையான பயிற்சிகள்\nPradeep on ஆண் உறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nE.Venkatesan on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nMariappan on திருமணம் – நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nப‌ணத்திற்காக நடிகை வித்தியாசமான முயற்சி\nஅரசின் E-Pass வேண்டுமா – ஊரடங்கிலும் அவசியம் கருதி வெளியே செல்ல‌\nஉங்க ரத்தத்தில் ஈஸ்னோபிலிஸ் என்ற அணுக்கள் அதிகமாக இருந்தால்\nராத்திரி தூங்கும்முன்பு உங்கள் கைகளை\nபெண்களே உங்கள் முகத்தை துப்பட்டாவால் மறையுங்கள் – நடிகை ராஷ்மி\nகூந்தல் அழகு ரகசியம் – ஒரு அழுகிய தேங்காயில் ஒளிந்துள்ளது – ஆச்சரியம்\nநடிகை அனுஷ்கா வேதனை – கொரோனா எதிரொலி\nபூண்டு தக்காளி சூப் குடித்து வந்தால்\nபெண்கள் மனதளவில் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=83400", "date_download": "2020-04-10T18:39:46Z", "digest": "sha1:WFGFW5SY5GPPMB4PSJVDCKVKXDE5B4CQ", "length": 16392, "nlines": 306, "source_domain": "www.vallamai.com", "title": "சிந்தையில் நிறைந்த சிவமே – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\n***கொரோனாவுடன் எங்கள் அன்றாட இல்வாழ்க்கை... April 10, 2020\nஇணையத்தில் நேர மேலாண்மை April 10, 2020\nகண்கண்ட தெய்வங்கள் April 10, 2020\nஇறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 13... April 10, 2020\n(Peer Reviewed) அதிகார முறைமையும் அழகர் திறனும்... April 10, 2020\nபழகத் தெரிய வேணும் – 11 April 10, 2020\nபடக்கவிதைப் போட்டி – 253 April 9, 2020\nபடக்கவிதைப் போட்டி 252-இன் முடிவுகள்... April 9, 2020\nஉலகம் பெரிது April 8, 2020\nகைகளில் உடுக்கை கழுத்தினில் அரவம்\nகண்களில் நெருப்பு கருணையின் சிரிப்பு\nசிகையினில் கங்கை சிறிதொரு பிறையே\nசுட்டிடும் நெருப்போ சூட்சும அறிவோ\nசுடர்விடும் ஒளிய�� சோதியின் வடிவோ\nசாம்பலைப் பூசிய சமத்துவத் தத்துவம்\nஅருவம் உருவம் ஆனந்தப் பெட்டகம்\nசத்துவ பூரணம் நித்திய நாட்டியம்\nசத்தினில் சித்தினில் வித்தென வந்தே\nக. பாலசுப்ரமணியன், முன்னாள் இயக்குனர் (கல்வி). மத்திய இடைநிலைக் கல்விக் கழகம், டில்லி\nஆர்வம்: இலக்கியம், கவிதை, கல்வி, உளவியல், மனித வள மேம்பாடு\nகல்வி பற்றிய இவருடைய பல கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.\nRelated tags : க.பாலசுப்பிரமணியன்\nபடக்கவிதைப் போட்டி 147-இன் முடிவுகள்\nஇந்த வார வல்லமையாளர் (261)\nஅமுதா . . . (சமூகத்தால் ஒடுக்கப்பட்ட திருநங்கையின் கதை…)\nவிஜய் விக்கி... சமூகத்தால் இன்றளவும் ஒடுக்கப்பட்டுள்ள திருநங்கை சமூகத்தின் உண்மை நிலையை எடுத்துச்சொல்லவே இந்த படைப்பு... இது உண்மை சம்பவத்தை தழுவிய சிறுகதை... ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிட்டாள் அமு\nகாலந்தோறும் மாறிவரும் பெண்கள் நிலை – 3\n-மேகலா இராமமூர்த்தி முல்லையை அடுத்து மானுடப் பெயர்ச்சி நிகழ்ந்த இடம் நிலவளம் நிறைந்த மருத நிலமாகும். நகரங்கள் முதன்முதலாய்த் தோன்றியதும் உழவுத்தொழிற்குச் சிறந்த மருதநிலத்திலேயே. உழவுத்தொழிலும், அதனால\nநல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 7\n-மேகலா இராமமூர்த்தி மக்கள் வாழ்க்கையானது இன்பமும் துன்பமும் கலந்தது; நன்மையும் தீமையும் நிறைந்தது. எனவே வாழ்க்கையில் எது வந்தாலும் கலங்காது, வாழ்க்கையின் மெய்த்தன்மையை உணர்ந்து வாழ்தலே சிறந்தது. நாம\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nS.SUBRAMANIAN on (Peer Reviewed) சிலம்பில் கோவில் வழிபாட்டு முறைகள்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 252\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 252\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 252\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (109)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/31159.html", "date_download": "2020-04-10T17:55:55Z", "digest": "sha1:I3JRRO7IDJDNNTT6QOMF5WIJGFWXXIRG", "length": 28618, "nlines": 174, "source_domain": "www.yarldeepam.com", "title": "தமிழர் வரலாற்றை பறைசாற்றி முதன் முறையாக யாழில் உருவாகும் வரலாற்று நினைவிடம் - Yarldeepam News", "raw_content": "\nதமிழர் வரலாற்றை பறைசாற்றி முதன் முறையாக யாழில் உருவாகும் வரலாற்று நினைவிடம்\nயாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக “சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்” உருவாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை இந்த அரும்பொருள் காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவிருக்கிறது.\nஇதுதொடர்பில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் தெரிவித்ததாவது:\nசுமார் 12 பரப்பு காணியில் 3 மாடிக் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் நுழைவாயிலில் சங்கிலிய மன்னன், எல்லாள மன்னன் இருவரின் உருவச் சிலைகள் அலங்கரிக்கின்றன. உள்ளே யாழ்ப்பாணப் பேரரசை ஆட்சி செய்த 21 மன்னர்களின் உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளன.\nயாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த மன்னர்கள் அனைவருக்கும் உருவச் சிலை அமைப்பது வரலாற்றில் இதுவே முதன்முறையாகும். இதுவரை சங்கிலியனுக்கு எல்லாளனுக்கு பண்டாரவன்னியனுக்கு சிலை எழுப்பியிருக்கின்றோம்.\nநமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nஆனால் முதன்முறையாக யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலாகிய நாவற்குழியில் எமது வரலாற்றுகளிலே பதியப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தை அடிப்படையாக வைத்து நல்லூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட தமிழ் மன்னர்களின் பெயர்களோடு அவர்கள் ஆட்சி செய்த ஆண்டுகளைப் பதிவு செய்து அவர்களது மாதிரி உருவச்சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.\nஅதுமட்டுமன்றி எமது முன்னோர்கள் பயன்படுத்திய வண்டிகள் – கூடார வண்டில், திருக்கை வண்டில், சவாரி வண்டில் உள்பட எங்களுடைய போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் காட்சிப்படுத்தப்படவிருக்கின்றன.\n1950ஆம் ஆண்டுக்கு முன்னர் வெளிவந்த 17 மோட்டார்க் கார்கள் இங்கு காட்சிப்படுத்தப்படவிருக்கின்றன. தட்டி வான் என்று சொல்லப்படுகின்ற 2ஆம் உலகப் போருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் அறிமுகமான மக்கள் போக்குவரத்துக்குப் பயன்படுத்திய வாகனம் இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது.\nமுதலாவது தளத்திலே எங்கள் பாரம்பரியத்தோடு தொடர்புடைய பாரம்பரியமான பொருள்கள், யாழ்ப்பாணத்தில் தமிழர் பண்பாட்டில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. பித்தளைப் பாத்திரங்கள் தொடக்கம் ஆரம்பகாலத்தில் வெளிவந்த கடிகாரம், வானொலிப் பெட்டி, எம் முன்னோர் பயன்படுத்திய அருவிவெட்டும் கருவி, போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் காலத்து நாணயங்கள், அதன்பின்னர் வெளிவந்த ஆங்கிலேயர் காலத்து நாணயங்கள், ஆங்கிலேயர் காலத்தில் யாழ்ப்பாணம் உள்பட நாடுமுழுவதும் உள்ள பகுதிகளின் ஒளிப்படங்கள் என இவை எல்லாம் காட்சிப்படுத்தப்படவுள்ளன.\nஇரண்டாவது தளத்திலே ஈழத்துப் புலவர்கள், பண்டிதர்கள், பாவலர்கள், பாடசாலைகளை நிறுவிய நிறுவுனர்கள் மற்றும் எமது சமய, கலாசார நிகழ்வுகளான சூரன்போர், நல்லூர் கந்தசுவாமி ஆலய மிகப் பழமை வாய்ந்த தோற்றங்கள், நல்லூர் கந்தசுவாமி ஆலய வரலாற்றை வெளிப்படுத்துகின்ற பெயர்கள், கீரிமலை நகுலேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம், கோணேஸ்வரம் உள்ளிட்ட ஆலயங்களின் ஆதி ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.\nபழைய பத்திரிகைகள் – 1800ஆம் ஆண்டுகளிலிருந்து யாழ்ப்பாணத்தில் வெளிவந்த பத்திரிகைகளின் முதலாம் நாள் வெளிவந்த பத்திரிகைப் பிரதிகளின் முன்பக்கம் காட்சிப்படுத்தப்படவுள்ளன.\nசுமார் 3 ஆயிரம் ஒளிப்படங்களைக் கொண்டு இரண்டாவது தள மாடியிலே வரலாற்று அடையாளங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.\nமூன்றாவது தளத்திலே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்திரமும் வடிவமைப்பும் மாணவர்களால் வரையப்பட்ட மரபு ரீதியான ஓவியங்கள் – எங்களுடைய கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற ஓவியங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.\nமிகப் பெறுமதியான வரலாற்றுத் தடயங்களைக் காட்சிப்படுத்தவிருக்கின்றோம். யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களுக்கு எனச் சொந்தமான அரும்பொருள் காட்சியகம் இல்லை என்ற குறையினாலே – அதுபற்றிய அறிவு – ஆர்வம் எமது சமுதாயத்திலே இல்லாமல் போனதன் காரணமாக இங்கே இருந்த எமது அடையாளப் பொருள்களை தென்னிலங்கை வியாபாரிகள் வந்து வாங்கிச் சென்று தென்னிலங்கையிலும் வெளிநாடுகளுக்கும் அனுப்பிவிட்டார்கள்.\nபழைய வீடுகளிலிருந்த பொருள்கள் எல்லாம் போய்விட்டன. எமது அடையாளங்கள் போய்விட்டன. ஆலயங்களில் இருந்த மிகப் பெறுமதியான வாகனங்கள்கூட விற்பனையாகிவிட்டன. தற்போது தென்னிலங்கையிலும் வெளிநாடுகளிலும் யாழ்ப்பாணத்து வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\nஎனவே இது மிகக் கவலையான விடயம். எங்களுடைய மண்ணிலே ஓர் அரும்பொருள் காட்சியகம் உருவாகவேண்டும் என்று பலர் விருப்பப்பட்டனர். காலஞ்சென்ற கலைஞானி செல்வரட்ணம் என்கின்ற இந்தத் துறையிலே ஆவர்மானவர். அவர் எவ்வளவோ முயற்சிகளை எடுத்தார்.\nபேராசிரியர் கனகரட்ணம் மற்றும் குரும்சிட்டிக் கனகரட்ணம் என்று சொல்லப்படுகின்ற கண்டியில் வாழ்ந்த ஓர் அறிஞ்ஞர் வீரகேசரிப் பத்திரிகை தொடக்கம் பலவற்றைச் சேகரித்துப் பாதுகாத்தவர், எப்படியாவது யாழ்ப்பாணத்தில் ஓர் அரும்பொருள் காட்சியத்தை உருவாக்கி மக்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று காத்திருந்தார். எனினும் போர்ச் சூழலால் முடியவில்லை, அவர்கள் எல்லாம் மறைந்துவிட்டனர். அவர்கள் தேடி வைத்த பல பொருள்களும் அழிந்துவிட்டன.\nஇந்த நிலையிலேதான் சிவபூமி அறக்கட்டளை என்கின்ற எமது அமைப்பு 17 ஆண்டுகளாக வடபுலத்திலே மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கான பாடசாலை, உறவுகளால் கைவிடப்பட்ட முதியோர்களுக்கான இல்லம் மற்றும் கீரிமலை புன்னிய தலத்திலே 11 மடங்கள் போரினால் அழிவடைந்த நிலையில் அங்கே ஒரு மடத்தைக் கட்டி எங்களுடைய பாரம்பரியங்களைப் பாதுகாக்கின்றோம்.\nஅதேபோன்று கிளிநொச்சியிலே மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கான பாடசாலை, திருகோணமலை கோணேஸ்வரம் ஆலய காணியிலேயே மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கான பாடசாலை – மடம் அமைத்துள்ளோம்.\nயாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் திருவாசக அரண்மனை என்கின்ற அரண்மனையை 2018ஆம் ஆண்டு அமைத்து அங்கே 652 திருவாசகப் பாடல்களையும் கருங்கல்லியே செருக்கியுள்ளோம். அத்துடன், யாழ்ப்பாணம் சிவபூமி என்பதை நிலைநாட்டும் வகையில் 108 சிவலிங்கங்களை அமைத்துள்ளோம்.\nஇவற்றுக்கு அடுத்த பணியாக “சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்” அமைத்து நிறைவேற்றியிருக்கின்றோம். இது தமிழர்களின் சொத்தாகும். என்னைப் பொறுத்தவரை சிறியேன் எத்தனையோ ஆண்டுகள் கண்ட கனவு இப்போது நனவாகிறது. நான் சேகரித்த பொருள்களை தமிழ் மக்களிடம் கையளிப்பதற்காகத்தான் இந்தப் பெரிய அரும்பொருள் காட்சியகத்தை அன்பர்களின் உதவியோட��� அமைத்து நிறைவு செய்துகொண்டிருக்கின்றோம்.\nஎங்களுடைய மன்னர்களை புத்தகங்களில் படித்தோமே தவிர, அவர்களை எமது குழந்தைகளுக்குக் காட்சிப்படுத்தத் தவறிவிட்டோம். இங்கே 21 மன்னர்கள், அவர்கள் காட்சி செய்த காலம் எல்லாம் காட்சிப்படுத்துகின்றோம்.\nஇது அற்புதமான சொத்தாகும். சூரியன், சந்திரன் வானத்திலே நிலைத்திருப்பது போல, இந்த அரும்பொருள் காட்சியகமும் எத்தனை தலைமுறை இந்த மண்ணிலே வாழ்ந்தாலும் நிலைத்திருக்கவேண்டும் என்று எல்லாத் தெய்வங்களிடமும் நான் பிராத்திங்கின்றேன்.\nபொதுமக்களாகிய நீங்கள் இதனைக் கவனமாகப் பாதுகாக்கவேண்டும். உங்களிடமும் ஏதாவது அரும்பொருள்கள் இருந்தால் அவற்றையும் இங்கு கொண்டுவந்து குடும்பத்தின் பெயரைப் பொறித்து பாதுகாப்பாக வையுங்கள்.\nஎதிர்காலத்திலே வன்னி, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களிலும் மலையகத்திலும் தமிழர்களுடைய பண்பாடுகளை வெளிப்படுத்தும் அரும்பொருள் காட்சியங்கள் இதைப் பார்த்து உருவாகவேண்டும்.பலர் இந்த முயற்சிலே ஈடுபடவேண்டும் என்று அன்போடு வேண்டிக்கொள்கின்றேன்.\nஇது ஓர் முன்மாதிரியான பணி. இது எந்தவொரு அரசியல் நோக்கத்துக்காகவோ அல்லது வாணிப நோக்கத்துக்காகவோ உருவாக்கப்பட்டதோ அல்ல. ஈழத் தமிழர்களுடைய வரலாற்றை கண்ணால் கண்டு எமது எதிர்காலச் சந்ததி உணரவேண்டும் என்பதற்காக எடுத்த முயற்சியாகும்.\nஇந்த அரும்பொருள் காட்சியகத்தை பார்வையிட வருவோருக்கு முதல் மூன்று நாள்களும் இலவச அனுமதி வழங்கப்படும். அதன் பின்னர் இந்த அரும்பொருள் காட்சியகத்தை செயற்படுத்துவதற்காக பாடசாலை மாணவர்களுக்கு 50 ரூபாய் அனுமதிச் சீட்டும் ஏனையோருக்கு 100 ரூபாய் அனுமதிச் சீட்டும் வழங்கப்படும் என்று சிவபூமி அறக்கட்டளை தீர்மானித்துள்ளது.\nதென்னிலங்கையைப் பொறுத்தவரை சிங்கள மக்கள் எத்தனையோ அரும்பொருள் காட்சியங்களை வைத்துள்ளனர். எத்தனையோ வரலாற்றுத் தடங்களை அவர்கள் பாதுகாக்கிறார்கள். நாங்கள் ஊரிலே எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என்று சோகத்தைச் சொல்லிக்கொண்டிருப்பதில் பயனில்லை. நாங்கள் நல்ல காரியங்களை திட்டமிட்டு செயற்படவேண்டும். இந்தப் பணிக்கு உதவிகளை வழங்கிய அத்தனை பேருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன் – என்றார்.\nViber குழுவில் எம்ம��டன் இணைந்திருங்கள்\nகொரோனாவின் கோரதாண்டவம்- யாருமற்ற தீவில் புதைக்கப்படும் உடல்கள்\nகொரோனாவை விடவும் பெரும் ஆபத்து வரவிருக்கிறது\nஅரிசி ஆலை உரிமையாளர்களின் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு\nநாள் சம்பளம் பெறுவோருக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்க தீர்மானம்\nபொரளையில் பஸ்ஸூடன் அம்பியுலன்ஸ் மோதி விபத்து: எழுவர் காயம்\nஇலங்கையில் ஏப்ரல் 19 திகதிக்குள் கொரோனா தொற்று முடிவு வரும்\nஅப்பாவிற்க்கு கொரோனா தொற்று… அம்மாவிற்கு பரிசோதனை… தனியே தவித்த சிறுமி\n44 வயது பெண்ணொருவர் தாக்கியதில் ஆண் ஒருவர் மரணம்… திருகோணமலையில் சம்பவம்\nகட்டுப்பாடுகளை மீறி உதவித் திட்டம் வழங்குவதாக மைதானத்தில் மக்களை ஒன்றுதிரட்டிய…\nசமூர்த்தி பணமாக வழங்கப்பட்ட 5000 ரூபாய் நன்கொடை…\nமேஷம் முதல் மீனம் வரை… தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nதமிழ் வருட புத்தாண்டில் தனுசுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்…. ஏழரை சனியால் இழந்ததை திரும்பப் பெறலாம்\nஇந்த பொருட்கள் எல்லாம் உங்கள் வீட்டு படுக்கறையில் இருக்கிறதா.. உடனே அகற்றி விடுங்கள்.. ஏன் தெரியுமா\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. மீன ராசிக்கு தேடிவந்த யோகம்.. என்ன தெரியுமா\nஉங்க ராசிப்படி எந்த மாதத்தில் திருமணம் செய்ய வேண்டும் தெரியுமா அப்படி நடந்தால் வாழும் போதே சொர்க்கத்தை பார்க்கலாம்\nஆரம்ப கட்டத்திலேயே இதை செய்தால் வைரஸை விரட்டிவிடலாம்.. எப்படி தெரியுமா\nஇந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டால் முடி கொட்டி சொட்டை விழுந்திடும்\nகொரோனா தொற்றுக்கான இந்த அறிகுறிகள் உங்களிடத்தில் இருக்குமானால்.. அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்\nவெளியில் சென்று திரும்புவர்கள் நீராடிய பின்னர் வீட்டுக்குள் நுழைவது பாதுகாப்பானதாகும்\nஇந்த பொருட்களை தொட்டால் உடனே மறக்காமல் கை கழுவுங்கள் இல்லை நொடியில் கொரோனா வந்துடும்… அலட்சியம் வேண்டாம்\nகொரோனாவின் கோரதாண்டவம்- யாருமற்ற தீவில் புதைக்கப்படும் உடல்கள்\nகொரோனாவை விடவும் பெரும் ஆபத்து வரவிருக்கிறது\nஅரிசி ஆலை உரிமையாளர்களின் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2017/08/", "date_download": "2020-04-10T19:40:31Z", "digest": "sha1:4TILKWFXGSVE7O67OVJ3CQJOF5DMIPP4", "length": 57421, "nlines": 330, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: August 2017", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவியாழன், 31 ஆகஸ்ட், 2017\nமின்மினி இதழ் ஆசிரியர் தில்லை சிதம்பரப்பிள்ளை\nஇணையத்தின் தொடர்பில் இருப்பவர்களுக்கு மின்மினி இதழ் அறிமுகமாகியிருக்க வாய்ப்பு உண்டு. சுவிசர்லாந்திலிருந்து கால் நூற்றாண்டுக் காலமாக வெளிவரும் மின்மினி இதழ் இலவச இதழாகும். விளம்பரம் உட்பட அனைத்தும் இலவசமாக அமைவது இதன் தனிச்சிறப்பு. தில்லை சிதம்பரப்பிள்ளை இதன் ஆசிரியர்; 25/04/1945 இல் பிறந்த இவர், இலங்கை யாழ்ப்பாணம் நாவற்குழியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பெற்றோர் பெயர் சங்கரப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை - சரஸ்வதி என்பதாகும். இவர் உயர்தரக் கல்வியை வண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரியில் பயின்றவர். இலங்கைப் பல்கலைக் கழகம் பேராதனையில் பயின்று 1969 இல் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.\nதில்லை சிதம்பரப்பிள்ளைக்குக் கல்லூரியில் கற்கும் நாள்களில் கல்வி சாராத பல நூல்களைப் படிப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகக் கிடைத்தன. எனவே இவரின் உள்ளம் படைப்புநூல்களைப் படைக்க வேண்டும் என்று ஆவல் கொண்டது. எனவே, அவ்வப்போது நாடகங்கள் சிலவற்றை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த நாடகங்கள் சில இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டன என்பதை இங்குக் குறிப்பிடுதல் வேண்டும்.\nதில்லை சிதம்பரப்பிள்ளை கல்லூரியில் பயின்று, பட்டம் பெற்றுத் தகுந்த வேலை கிடைக்கும் வரை 2 ஆண்டுகள் இலங்கை வீரகேசரிப் பத்திரிகையில் செய்தியாளராகவும், கட்டுரையாளராகவும், சிரித்திரன் பத்திரிகையில் நகைச்சுவை எழுதுபவராகவும் பணியாற்றியவர்.\nஇவர் எழுதிய கட்டுரைகள் வீரகேசரியில் வெளிவந்ததோடு நின்றுவிடாமல் அக் கட்டுரைகளில் சில அன்றைய ஆட்சியாளர்களிடம் மொழிபெயர்ப்புடன் இவரால் சமர்ப்பிக்கப்பட்டு அவை நடைமுறைக்கு வந்தனவும் உண்டு.\nஎடுத்துக்காட்டாக அரசு பனை அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் அமைக்க அப்போதய இலங்கைப் பல்கலைக்கழகப் புவியியற் பீடத்தலைவர் பேராசிரியர் க. குலரத்தினம் அவர்களுக்கு உதவியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதைக் குறிப்பிடலாம். பல ஆண்டுகளாகப் பெருந்தொகையான பட்டதாரிகள் வேலை எதனையும் பெற வாய்ப்பின்றி இருந்த காரணத்தினை ஆய்வுசெய்தபோது பட்டதாரிகளுக்கு வேலைப் பயிற்சித் திட்ட முக்கியத்துவம் பற்றிக் கட்டுரை எழுதினார். அதனை அப்போதைய ஆட்சியாளர்களிடம் கையளித்து நடைமுறைப்படுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தினார். இதனால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் - சிங்களப் பட்டதாரிகள் பயிற்சி பெற்றதுடன் தகுந்த வேலையிலும் அமர்த்தப்பட்டனர்.\nஇலங்கை அரசாங்கத்தின் கூட்டுத்தாபனம் ஒன்றில் 15 ஆண்டுகள் நிர்வாக உத்தியோகத்தவராகவும், தொடர்ந்து உதவி முகாமையாளராகவும் கடமையாற்றியவர். அக்காலத்தில் தேவைக்கேற்ற சிறந்த கட்டுரைகள் எழுதுவதில் ஈடுபாட்டுடன் செயல்பட்டவர். இக்கட்டுரைகள் பத்திரிகைகளுக்கும், கடமையாற்றிய அரச நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் உதவியுள்ளன. தாம் பணிபுரிந்த நிறுவனத்தின் கருத்தரங்கம், மேடைப் பேச்சுக்களில் பேச்சாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கொழும்பு மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளார்.\n1985 முதல் இலங்கைத் தமிழர்கள் சுவிசர்லாந்தில் குறிப்பிடத்தக்க அளவில் குடியேறினர். சுவிசில் வழக்கில் இருந்த பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி மொழி இவற்றில் ஒன்றை இருப்பிடத்திற்கேற்ப கற்கவேண்டிய சூழ்நிலை ஈழத்தமிழர்களுக்கு அப்பொழுது ஏற்பட்டது. அம்மொழிகளைக் கற்றுத் தேர்வதற்குக் கால அவகாசம் தேவைப்பட்டது இக்காலப் பகுதியில் இங்குவாழ்ந்த தமிழ் மக்கள் உள்ளுர் மொழிபற்றி அதிகம் அறியவில்லை. எனவே இந்த நாட்டின் நடைமுறைகளையும், சிறார்களின் கல்வி முறைகளையும் அறிவதற்கு இதழின் முக்கியத்துவம் உணர்ந்து, மின்மினி என்ற இதழைத் தொடங்கினார். தங்கள் தங்கள் சமய, கலை பண்பாடுகளைப் பேணிக்காக்க உதவும் வகையில் தமிழ் மொழி அறிவைத் தமிழ்ச் சிறார்களுக்கு ஊட்டவும் சில முக்கிய செய்திகளை அறியச் செய்யவும் மின்மினி இதழ் வெளியிடப்பட்டது\n1993 புரட்டாசி மாதம் சுவிசர்லாந்து வோ மாநிலத்தில் முதன்முதலாக மின்மினி இதழ் உதயமானது, முதலில் மாநில அளவில் இங்கு வாழும் தமிழ் மக்களைச் சென்றடைந்தது. மின்மினி இதழ் நேரடியாக அவரவர் வீட்டுக்கு அஞ்சல் பெட்டியில் இலவசமாகவே கிடைக்கும்படிய��க அனுப்பப்பட்டது. பின் படிப்படியாகத் தமிழ் மக்கள் வாழும் எல்லா மாநிலங்களுக்கும் இதன் சேவை பரவியது. அங்குள்ள வியாபார நிலையங்கள் வழியாகவும் மின்மினி விநியோகிக்கப்பட்டது. பிற்காலத்தில் வெளிநாடுகளுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் விநியோகிக்கப்படுகின்றது.\nஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு அந்த அந்த நாடுகளின் செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுத் தனித்தனியாக பதிப்புகள் சில வருடங்கள் வெளியிடப்பட்டன.\nதில்லை சிதம்பரப்பிள்ளை 1985 ஆம் ஆண்டு முதல் சுவிசர்லாந்தில் ஆரம்பத்தில் சேவை மனப்பான்மையுடன் ஆங்கில, தமிழ் உரையாடல்களை மொழிபெயர்த்தும் சில அரச சார்புடைய ஆவண நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தும் வழங்கியவர். தனியார் தமிழ் ஆவணங்களைப் பிரெஞ்சு மொழிக்கு மொழிபெயர்த்தல், வரியிறுப்புப் பத்திரங்களை நிறைவுசெய்வதற்கு உதவுதல், கணினி, இணையம் ஆகியவற்றில் வேண்டியோர்க்கு உறுதுணை அளித்தல் போன்றவற்றில் ஆர்வமாகச் செயல்பட்டவர்.\nதில்லை சிதம்பரப்பிள்ளை மின்மினி என்ற தமிழ் இதழினை அன்றைய தேவைகருதி ஆரம்பித்து 24 வருடங்களாகத் தொடர்ந்து வெளியிட்டு, அதன் ஆசிரியராகவும் கடமையாற்றிவருகின்றார். அயல்நாட்டு எழுத்தாளர்களுடன் நல்ல தொடர்பில் உள்ளார்.\n2013 ஆம் ஆண்டில் இருந்து மின்மினி இதழின் வழியாக மாநாடுகள் நடத்துவோர்க்கும், ஆய்வுக்கட்டுரைகள் வழங்கும் ஆய்வாளர்களுக்கும் தொடர்புப்பாலமாகச் சேவைமனப்பான்மையுடன் கடமையாற்றி வருவதைக் குறிப்பிட்டுச் சொல்லுதல் வேண்டும். 2014 இல் நடைபெற்ற 2 வது முருகபக்தி மாநாடு, 2014இல் சிட்னியில் நடைபெற்ற சிட்னி முருகன் சைவநெறி மாநாடு, புதுச்சேரி அருள்மிகு திருப்புகழ் மன்ற வெள்ளிவிழா மாநாடு 2014, 2015 இல் நடைபெற்ற 9 வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, மற்றும் ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு 2015, 2016 மற்றும் உலகத் தமிழ் இணைய மாநாடு ஆகியவற்றின் செய்திகளை உலக அளவில் தெரியப்படுத்தி, கல்வியாளர்களுக்கு உதவியுள்ளார்.\nதமிழ் மொழி இந்தப் பூமிப்பந்தில் தொடர்ந்து வாழ வழிதேடும் வகையில் மேற்கொள்ளவேண்டிய பொறிமுறைகளைப் பல ஆய்வாளர்களிடமிருந்து பெற்று, அக்கரையில் பச்சை என்ற கட்டுரைத் தொகுப்பு நூலினை வெளியிட உழைத்துவருகின்றார். இந்த நூல் நூல் வடிவிலும், மின்னூல் வடிவிலும் தமிழ் கூறு��் நல்லுலகத்திற்கு இலவசமாகவே சென்றடையவேண்டுமென்ற நோக்கில் முயற்சிகள் இவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nமின்மினி இதழில் வெளியிடப்படும் இவரின் கட்டுரைகள் தமிழ் மக்களின் கல்வி சமய வேறுபாடின்றிக் கலை கலாச்சாரங்களைப் பேணிப் பாதுகாப்பதாக அமைவனவாகும்.\nசுவிசர்லாந்தில் மருத்துவக் காப்பீட்டுக் கட்டணம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றது. அதனைக் கட்டுப்படுத்த பலதிட்டங்கள் தீட்டப்பட்டும் அதனை மக்கள் ஆதரிக்கவில்லை என்பதால் அமல்படுத்தப்படவில்லை. மின்மினியில் இது தொடர்பான தீர்வுக்குப் பல கட்டுரைகள் வெளியிடப்பட்டன. மேலும் அதன் மொழிபெயர்ப்பைச் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அவ்வப்போது அனுப்பியதால் பயன் ஏற்பட்டுள்ளது. மாநிலங்கள் அளவிலான மின்மினி ஆசிரியரது தீர்வுத்திட்டம் ஒன்று மேல்மட்டத்தில் ஆராயப்பட்டுத் தற்போது நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்வதாக அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.\nபுலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தில்லை சிதம்பரப்பிள்ளை அவர்கள் தமிழுக்கும், மக்களுக்கும் பயன்படும் அரிய செயல்களைத் தொடர்ந்துசெய்துவருகின்றார். கால்நூற்றாண்டாக மின்மினி இதழ்வழியாக உலகத் தமிழர்களின் உள்ளத்தில் இடம்பெற்றிருக்கும் இவர்தம் தொண்டு தொடர்வதாகுக\n****இக்கட்டுரையைப் பயன்படுத்துவோர், திருத்தி எழுதுவோர், களஞ்சியம் உருவாக்குவோர் எடுத்த இடம் சுட்டுங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அறிஞர்கள், தில்லை சிதம்பரப்பிள்ளை, மின்மினி, Thillai Chidampara Pillai\nசெவ்வாய், 22 ஆகஸ்ட், 2017\nநாவற்குடா இளையதம்பி தங்கராசா மறைவு\nஇலங்கையின் மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள நாவற்குடா ஊரில் பிறந்த இளையதம்பி தங்கராசா அவர்கள் தம் 84 ஆம் அகவையில் இன்று (22.08.2017) அதிகாலை 2.30 மணியளவில் கனடாவில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். இவர்தம் பெற்றோர் அமரர் பத்தினியர் இளையதம்பி - பிள்ளையம்மா ஆவர்.\nவிபுலாநந்த அடிகளார் உருவாக்கிய சிவாநந்த வித்தியாலயத்தில் கல்வி பயின்றவர். தங்கராசா அவர்கள் இலங்கை மத்திய வங்கியின் ஆய்வுத்துறையில் உயரதிகாரியாக 38 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தம் பணிக்காலத்தில் பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதித் தம் மேலதிகாரிகளின் பாராட்டினைப் பெற்றவர். இலங்கைப் போர்ச்சூழலால் கனடாவுக்குக் குடிபெயர்ந்த இவர் தம் மகன்களுடன் அமைதி வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்.\nதங்கராசா அவர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு\" நான் என் அம்மாவின் பிள்ளை\" என்ற புதினத்தை எழுதி, இரண்டு பாகங்களாக வெளியிட்டவர். 2008 இல் மட்டக்களப்பு மாமாங்ககேசுவரப் பிள்ளையார் மான்மியம் என்னும் நூலினை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிய பெருமைக்குரியவர். இருமொழிப் புலமைகொண்டவர் இவர் என்பதற்கு இந்த நூல்கள் சான்றாகும். மட்டக்களப்பு என்னும் தம் ஊரின்மீது அளப்பரிய ஈடுபாடுகொண்டு இவர் எழுதிய \"நான் என் அம்மாவின் பிள்ளை\" எனும் அரிய புதினம் என்றும் இவர்பெயரைச் சொல்லிக்கொண்டிருக்கும். எழுத்தாளராகவும், மாந்த நேயம்கொண்ட மனிதராகவும் பெருமை மிகு வாழ்க்கை வாழ்ந்த தங்கராசா அவர்கள் என்மீது அளப்பரிய அன்புகொண்டவர்.\nதங்கராசா அவர்களின் புதின நூல் வெளியீட்டு நிகழ்வுக்காக யான் கனடா சென்றிருந்தபொழுது, தம் இல்லத்துக்கு அழைத்து விருந்தோம்பி, நினைவாக யாழ்நூலைப் பரிசளித்து, விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் உருவாவதற்குத் தூண்டுகோலாக இருந்தவர். பேராசிரியர் இ.பாலசுந்தரம், தமிழ்த்தொண்டர் சிவம்வேலுப்பிள்ளை ஆகியோரின் தொடர்பால் அமைந்த தங்கராசா ஐயாவின் நட்பும், நினைவும் ஊழிதோறும் நீடித்து நிற்கும்.\nஎங்களின் விபுலாநந்த அடிகளார் ஆவணப் படத்தைப் பார்த்து, எங்கள் முயற்சியை ஊக்கப்படுத்துவார்கள் என்று அதற்குரிய நாளுக்குக் காத்திருந்த வேளையில் தங்கராசா அவர்களின் திடீர் மறைவு எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைத் தந்தது. அண்மைக்காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தங்கராசா அவர்களுக்கு உயர்தரமான மருத்துவசிகிச்சை அளிக்கப்பட்டிருந்தும் மருத்துவம் பயனளிக்காத நிலையில் இன்று அவரின் ஆருயிர் பிரிந்தது.\nஐயா தங்கராசா அவர்களைப் பிரிந்து வருந்தும் எங்கள் அன்னையார் சொர்ணம்மா தங்கராசா அவர்களுக்கும், அவர்களின் அருமை மகன்கள், மருமகள்கள், பெயரப்பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nமீன்பாடும் தேன்நாடு தம் தவப்புதல்வருள் ஒருவரை இழந்து நிற்கின்றது\nதங்கராசா ஐயா குடும்பத்தாருடன் ...\nநான் என் அம்மாவின் பிள்ளை புதினம் பற்றிய அறிய இங்கே செல்க\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அறிஞர்கள், இளையதம்பி தங்கராசா, நாவற்குடா, நான் என் அம்மாவின் பிள்ளை\nஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017\nவிபுலாநந்த அடிகளார் தடம் தேடியபொழுது...\nவிபுலாநந்த அடிகளார் தமிழகத்தில் பல ஊர்களுக்குச் சென்று, பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொண்டுள்ளார். பல ஊர்களில் அவரின் சிறப்புரைகள் நடைபெற்றுள்ளன. பல நிறுவனங்களில் நற்பணிகளைத் தொடங்கிவைத்த பெருமையும் இவருக்கு உண்டு. ஆனால் முழுமையாக இவை யாவும் தொகுக்கப்படாமல் போனமை நம் போகூழ் என்றே குறிப்பிட வேண்டும்.\nகோயம்புத்தூர் இராமகிருஷ்ண மிஷனுக்குப் பலமுறை விபுலாநந்த அடிகளார் வந்து சென்றுள்ளமையை அவர் எழுதிய கடிதக் குறிப்புகளில் அறிந்து, கோவைக்குச் சென்று மிஷன் சுவாமிகளுடன் உரையாடி விவரம் வேண்டினேன். மிஷனில் பழைய படங்கள் இருக்கும் என்று பலமுனைகளில் தேடியும் எந்த விவரமும் கிடைக்கவில்லை. விபுலாநந்த சுவாமிகள் கோவை மிஷனுக்குப் பலமுறை வந்துள்ளதை நான் தொடர்ந்து மிஷன் சுவாமிகளிடம் நினைவூட்டிய பிறகு விருந்தினர் விடுதியில் ஒரு கல்வெட்டில் விபுலாநந்த அடிகளார் பெயர் இருப்பதை சுவாமிகள் நினைவுகூர்ந்தார். அந்த இடத்துக்குச் சென்று பார்த்தபொழுது விபுலாநந்த அடிகளார் 1942 இல் விருந்தினர் விடுதியைத் திறந்துவைத்த ஒரு கல்வெட்டைக் கண்டு அளவிலா மகிழ்ச்சியுற்றேன்.\nகோவை மிஷன் உருவாக அடிப்படைக் காரணமாக இருந்த திரு. அவினாசிலிங்கம் செட்டியார் அவர்களும், விபுலாநந்த அடிகளாரும் நல்ல நண்பர்களாக இருந்துள்ளனர். (பின்னாளில் திருக்கொள்ளம்பூதூரில் யாழ்நூல் அரங்கேறியபொழுது அந்த வரலாற்று முதன்மை வாய்ந்த நிகழ்ச்சியில் அவினாசிலிங்கம் செட்டியார் கலந்துகொண்டமையை இங்கு நினைத்துப் பார்த்தல் வேண்டும்.) திரு. அவினாசிலிங்கம் செட்டியார் அவர்களின் அன்பு அழைப்பை ஏற்று 19.05.1942 இல் கோயம்புத்தூர் இராமகிருஷ்ண மிஷனில் நடைபெற்ற விழாவில் விருந்தினர் விடுதி ஒன்றினை விபுலாநந்த சுவாமிகள் திறந்துவைத்துள்ளார். கோவை மிஷனில் உள்ள விருந்தினர் விடுதிக் கல்வெட்டில், திருப்பூர் சு. சுப்பிரமணிய செட்டியார் பழனியம்மாள் விருந்தினர் விடுதி திரு. தி. சு. தண்டபாணி செட்டியார் அவர்களால் கட்டித் தரப்பட்டது. திரு. விபுலானந்த சுவாமிகளால் திறந்துவைக்கப்பட்டது. 19.5.42\" என்று பதிக்கப���பட்டுள்ளது. விபுலாநந்த அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக அறிய இதுபோன்ற சான்றுகள் பெரிதும் உதவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இராமகிருஷ்ணா மிஷன், கோவை, விபுலாநந்த அடிகளார்\nசனி, 19 ஆகஸ்ட், 2017\nஇலங்கையில் நடைபெற்ற விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையிடல் நிகழ்வுகள்\nவிபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தை அமைச்சர். டி.என். சுவாமிநாதன் வெளியிட, அ. உமாமகேசுவரன் பெற்றுக்கொள்ளும் காட்சி\nவிபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் உருவாக்கம்பெற்றவுடன் 2017 சூலை 1 ஆம் நாள் அமெரிக்காவில் - வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை விழாவில் கயனா நாட்டின் தலைமை அமைச்சர் மாண்புநிறை மோசஸ் வீராசாமி நாகமுத்து அவர்கள் ஆவணப்படத்தை வெளியிட்டார். முதற்படியை வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் மாண்புநிறை வேந்தர் கோ. விஸ்வநாதன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து விபுலாநந்தரின் தாய்நாடான இலங்கையில் அவர்தம் ஆவணப்படத்தை வெளியிட வேண்டும் என்று அன்பர்கள் பலரும் முன்வந்து வேண்டுகோள் வைத்தனர். விபுலாநந்த அடிகளார் உருவாக்கிய பள்ளிகளில் பயின்றவர்கள், விபுலாநந்த அடிகளாரின் ஊரைச் சேர்ந்தவர்கள், உறவினர்கள் எனப் பலரும் அன்புவேண்டுகோள் வைத்ததன் அடிப்படையில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தை அங்குத் திரையிட முன்வந்தேன்.\nமட்டக்களப்பு நகரில் விபுலாநந்த அடிகளாரின் 125 ஆம் பிறந்த நாள் நிகழ்வு சார்ந்து பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த நிகழ்வின் ஒரு பகுதியாக ஆவணப்படத்தைத் திரையிட வேண்டும் என்ற விருப்பத்தை விபுலாநந்த அடிகளார் நூற்றாண்டு விழாச்சபையினர் முன் வைத்தனர். அவர்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று 04.08.2017 பிற்பகல் மூன்று மணியளவில் அடிகளார் தோற்றுவித்த கல்விக்கோயிலான சிவாநந்த வித்யாலயத்தின் வேலுப்பிள்ளை அரங்கில் ஆவணப்படம் திரையிடப்பட்டது.\nவிபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் அறிமுக விழா குறித்த அழைப்பிதழ் பலருக்கும் அனுப்பப்பட்டிருந்தது. அதனால் மக்கள் கூட்டம் அரங்கு நிறைந்து இருந்தது. பேராசிரியர் சி.மௌனகுரு, கனடாவிலிருந்து வருகைபுரிந்த சிவம்வேலுப்பிள்ளை, மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் திரு. இரஞ்சிதமூர்த்தி, வலயக்கல்விப் பணிப்பாளர் க.பாஸ்கரன், சமூக ஆர்வலர் காச��பதி நடராசா, மட்டக்களப்பைச் சார்ந்த பல்வேறு இலக்கிய அமைப்பினர், காரைதீவு சார்ந்த பொதுமக்கள், விபுலாநந்த அடிகளாரின் உறவினர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nஆவணப்படம் திரையிடத் தொடங்குவதற்கு முன்பாக ஆவணப்படம் எடுத்த பட்டறிவுகளை நான் பகிர்ந்துகொண்டேன். ஆவணப்படம் திரையிடப்பட்டதும் ஆவணப்படம் குறித்த மதிப்பீட்டு உரையைப் பேராசிரியர் சி. மௌனகுரு சிறப்பாக வழங்கினார். ஆவணப்படம் குறித்த மதிப்பீடுகளைத் தனித்தனியாக அவரவரும் பகிர்ந்துகொண்டமை எனக்கு ஊக்கமாக இருந்தது. விபுலாநந்த அடிகளார் 125 ஆம் பிறந்த நாள் விழாக்குழுவினர், காரைதீவு விபுலாநந்த அடிகளார் மணிமண்டபத்தின் பொறுப்பாளர்கள், காரைதீவு பொதுமக்கள், மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தார் வழங்கிய சிறப்புகளையும், வரிசைகளையும் ஏற்றுக்கொண்டேன்.\n07.08.2017 இல் இலங்கைத் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னம்பலவாணேசுவரர் திருக்கோயில் திருமண அரங்கில், இந்து சமய கலாசாரா அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விபுலாநந்த அடிகளார் ஆவணப்பட அறிமுக விழாவிற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், மிகச்சிறந்த வரலாற்று அறிஞருமான முனைவர் சி. பத்மநாதன் ஐயா தலைமை தாங்கினார்.\nஇலங்கை அரசின் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் மாண்புநிறை அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அவர்கள் கலந்துகொண்டு, ஆவணப்படத்தை அறிமுகம் செய்து பேசினார். விபுலாநந்தரின் சமயப்பணியையும், கல்விப்பணியையும் மாண்புநிறை அமைச்சர் அவர்கள் நினைவுகூர்ந்தார். தம் முன்னோர்கள் விபுலாநந்தருடன் கொண்டிருந்த தொடர்புகளையும் எடுத்துரைத்தார். மாண்புமிகு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்கள் விபுலாநந்தரின் பிறந்த ஊரான காரைதீவில் முதன்மைச்சாலையில் விபுலாநந்தர் திருவுருவச் சிலையைத் திறந்துவைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆவணப்பட இயக்குநர் மு. இளங்கோவனுக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைத் துணைவேந்தர் நா. சண்முகலிங்கன் அவர்களும், நாடகவியல் அறிஞரும் பேராசிரியருமான சி.மௌனகுரு அவர்களும் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் குறித்த தங்களின் மதிப்பீட்டு உரைகளைச் சிறப்பாக வழங்கினர். விபுலாநந்தர் இலங்கையிலும் இந்தியாவிலும் தம் பன்முகப் பணிகளை விரிவாகச் செய்துள்ளமையை இரண்டு பேராசிரியர்களும் எடுத்துரைத்து, கலைநேர்த்தியுடன் உருவாகியுள்ள விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் இலங்கையிலும், புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளிலும் திரையிடப்பட வேண்டும் என்ற தங்களின் விருப்பத்தைத் தெரிவித்தனர்.\nசிறப்பு அழைப்பாளர்களாகப் புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முனைவர் வி. முத்து, திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கே.பி.கே. செல்வராஜ், கனடாவில் வாழும் சிவம் வேலுப்பிள்ளை, திரு தில்லைநாதன், பேராசிரியர் இரகுபரன், ஞானம் இதழின் ஆசிரியர் திரு. ஞானசேகரன், மூத்த எழுத்தாளர் அந்தோனி ஜீவா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.\nஇந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரும், மிகச் சிறந்த செயல்மறவருமான திரு. அ. உமாமகேசுவரன் அவர்கள் மிகச்சிறந்த அறிமுகவுரையையும், வரவேற்புரையையும் நிகழ்த்தினார். இந்து சமய திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர். இலங்கையின் பல பகுதிகளைச் சேர்ந்த தமிழார்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nகல்விப் பணியும், சமயப் பணியும், தமிழாய்வுப் பணியும் செய்து உலகத் தமிழர்களின் உள்ளங்களில் இடம்பெற்ற யாழ்நூலாசிரியர் விபுலாநந்த அடிகளாரின் வாழ்வியலை விளக்கும் இந்த ஆவணப்படம் தமிழகத்திலும், புதுவையிலும் விரைந்து அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nமாண்புமிகு அமைச்சர் டி.என். சுவாமிநாதன் அவர்களின் வாழ்த்துரை\nமட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் திரு. இரஞ்சிதமூர்த்தி அவர்கள் மு.இளங்கோவனுக்குச் சிறப்புச் செய்தல் (இடம்:மட்டக்களப்பு)\nவரலாற்றுப் பேரறிஞர் சி. பத்மநாதன் அவர்களின் வாழ்த்துரை (இடம்:கொழும்பு)\nபணிப்பாளர் அ. உமாமகேசுவரன் அவர்களின் வரவேற்புரை\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைத் துணைவேந்தர்\nநா. சண்முகலிங்கன் அவர்களின் மதிப்பீட்டு உரை(இடம்:கொழும்பு)\nபேராசிரியர் சி.மௌனகுரு அவர்களின் மதிப்பீட்டு உரை(இடம்:கொழும்பு)\nகனடாவில் வாழும் சிவம் வேலுப்பிள்ளை அவர்களின்\nபணிப்பாளர் க.பாஸ்கரன் அவர்களைச் சிறப்பித்தல்\nவிபுலாநந்த அடிகளாரின் தங்கை மகன் பொறியாளர் பூ. கணேசன் ஐயாவுடன் மு.இ. (இடம்: மட்டக்களப்பு)\nமட்டக்களப்பு மக்களின் வரவேற்பினை ஏற்றுக்கொள்ளுதல்\nபேராதனைப் பல்கலை- தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் மகேஸ்வரன், மு.இ, பொறியாளர் பூ. கணேசன் (இடம்: மட்டக்களப்பு)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆவணப்படம், காரைதீவு, நிகழ்வுகள், மட்டக்களப்பு, விபுலாநந்த அடிகளார்\nசெவ்வாய், 1 ஆகஸ்ட், 2017\nவிபுலாநந்த அடிகளார் எழுதிய \"வெள்ளைநிற மல்லிகையோ...\" எனத் தொடங்கும் பாடல் இறையீடுபாடு கொண்ட அன்பர்களின் பார்வையில் ஓர் அறிவார்ந்த பாடலாகப் போற்றிப் பாடப்படுகின்றது. குறிப்பாக இலங்கையின் கிழக்குப் பிரதேசத்தில் அந்தப் பாடலை அறியாதவர்கள் மிகவும் குறைவு; இல்லை என்றே சொல்லலாம். அத்தகு பெருமைக்குரிய மக்கள் பாடலை விபுலாநந்த அடிகளாரின் ஆவணப்படத்திற்காக இசையமைத்து, இணையத்தில் வெளியிட்டோம். பல்லாயிரம் அன்பர்கள் கேட்டு மகிழ்ந்ததுடன் எங்கள் முயற்சியை நல்லுள்ளம்கொண்டோர் பாராட்டி ஊக்கப்படுத்தினர். அதனைக் காட்சிப்படுத்திப் பார்க்க நினைத்தோம். எங்களின் ஆவணப்படத்திற்காக நாட்டியக் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாகக் காட்சிப்படுத்தினோம். இன்னும் சில நாள்களில் அந்தப் பாடல் உலகத் தமிழர்களின் கண்ணையும் கருத்தையும் கவர உள்ளது. பாடல் காட்சிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கின்றோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: விபுலாநந்த அடிகளார், வெள்ளைநிற மல்லிகையோ, Vibulananda Adigalar\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nமின்மினி இதழ் ஆசிரியர் தில்லை சிதம்பரப்பிள்ளை\nநாவற்குடா இளையதம்பி தங்கராசா மறைவு\nவிபுலாநந்த அடிகளார் தடம் தேடியபொழுது...\nஇலங்கையில் நடைபெற்ற விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் ...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/article/article.asp?aid=1581", "date_download": "2020-04-10T19:58:41Z", "digest": "sha1:ERDZTKNIUCC64EYGWFV6GYR5VH7LUIGS", "length": 19305, "nlines": 191, "source_domain": "nellaieruvadi.com", "title": "செம்மறி‬ ஆடு வளர்ப்பு ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\nGolden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள் Others சுய தொழில்கள்\nபட்டியில் 100 செம்மறி ஆடுகள் உள்ளன, இவைகளுக்கு 5 கிடா என்று பராமரித்து வருகிறோம். காலை சுமார் 11 மணியளவில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று மாலை 6 மணிக்குத் திரும்புவோம் என்று தன் ஆடுகளுடன் இருக்கும் பிணைப்பை வெளிப்படுத்தினார்.\nவளர்ந்த ஆடுகளுக்கு மேய்ச்சல் முறை மட்டுமே; கலப்புத் தீவனம் என்று எதுவும் கொடுப்பதில்லை. பெட்டை ஆடுகளே அதிகம் வளர்க்கிறோம், இவைகளால் பட்டியை வளர்க்கச் செய்யலாம். கிடாக்கள் அதிகமாக வளர்த்தால் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொள்கின்றன.\nசெம்மறி ஆடு 14 மாதத்தில் இரண்டு முறை குட்டி ஈனும். மேய்ச்சல் முறையில் குட்டிகள் தொலைவிற்கு அழைத்துச் சென்றால் அவைகள் அசதியாகிவிடும். ஆகவே, குட்டி பிறந்த 50 நாட்களுக்கு மேய்ச்சலுக்கு விடுவதில்லை. பட்டியில் ஒன்றாக அடைத்து வைக்கப்பட்டுள்ள குட்டிகள், மேய்ச்சலுக்குச் செல்லும் போது குட்டிகள் தனியாக பிரிக்கப்பட்டு கொட்டகையில் அடைத்து, தீவனம் வழங்கப்படும். கோடை காலத்தில் 1 மாதத்திற்குப் பின்பும், குளிர்காலங்களில் 50 நாட்களுக்குப் பிறகும் மேய்ச்சலுக்கு விட வேண்டும்.\nகுட்டிகள் பிறந்து 1 மாதத்திற்குப் பிறகு – சோயா பொட்டு, கடலைப் பொட்டு (கொண்டக் கடலை)… போன்றவைகளை 9 அங்குல உயரத்தில் தீவனத் தொட்டி அமைத்து கொடுத்திடுவேன். மேலும், தீவனமாக வேப்பந்தழை, சவுண்டல்… போன்றவைகளைக் கொட்டகைக்குள் கட்டித் தொங்க விட வேண்டும். இவ்வாறு செய்வதினால் குட்டிகள் நன்கு ஆரோக்கியமாக வளர்வதுடன் மேய்ச்சல் முறைக்குத் தயாராகிவிடும். ஆண்மை நீக்கம் செய்த கிடாக்குட்டிகள் நன்கு கொழுக்கும் மேலும் பெட்டை ஆடுகளுக்கும் தொல்லை கொடுக்காது. நன்றாக வளரும் குட்டிகளை ஆடுகளுக்குப் பதிலாக மந்தையில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nபண்ணைக்குள் மேய்ச்சல் முறையில், ஒரு எக்டேருக்கு சுமார் 10 ஆடுகள் வரை வளர்க்கலாம். காலநிலையைப் பொறுத்தே மேய்ச்சலின் நேரம் அமைகிறது என்கிறார். வெயில் காலங்களில் காலை 10 மணிக்கு மேய்ச்சலுக்குச் சென்று 5 மணிக்குத் திரும்புவோம். இதுவே, பனி பொழியும் மாதங்கள���ல் காலை 11 மணிக்குத்தான் மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வேன் – காரணம் இந்த மாதங்களில் பொழியும் பனித் தண்ணீரை மேய்ந்தால் ஆடுகளுக்கு சளி பிடிக்கும் இதனால் நோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.\nமழைக் காலங்களில் ஆடுகளுக்குக் கொழுப்பு சேரக் கூடாது. இதைக் கணக்கில் கொண்டு மேய்ச்சலின் நேரத்தைக் குறைக்க வேண்டும். கொழுப்பு அதிகமானால் துள்ளு மாரி நோய் வரும். இது போன்ற காலங்களில் 7 மணி நேரம் மட்டுமே மேய்க்க வேண்டும்.\nபனி மாதங்களிலும் மற்றும் மழைக் காலங்களில் (மழை பொழியும் நாட்களில்) கொட்டகையில் வைத்துப் பராமரித்து கொள்ள வேண்டும். மேலும், குடற்புழு நீக்கம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்.\nஆடுகளுக்கு உடம்பு சரியில்லை என்றால் முடி சிலிர்த்து நிற்கும். சரி வர மேய்ச்சல் எடுக்காது போன்ற அறிகுறிகளை வைத்துக் கண்டறிய வேண்டும்.\nமேலும், காது ஓரத்தில் தொட்டுப் பார்த்தால் ஜில் என்று இருக்கும் – இவை காய்ச்சலுக்கான அறிகுறிகள். செம்மறி ஆடுகளைப் பொருத்த வரையில் பராமரிப்பு என்பது மிக முக்கியம் என்கிறார்.\nசெம்மறி ஆடுகள், இறைச்சி, எரு, தோல், கம்பளி மற்றும் பால் வழங்குகின்றன. (ஆட்டுத்தோலில் வளரக்கூடிய உரோமங்களுக்குக் கம்பளம் என்று பெயர். கம்பளங்கள் புரோட்டினால் ஆனது. தீப்பற்றாமை மற்றும் ஈரம் உறிஞ்சாமை ஆகியவை இதன் சிறப்புத் தன்மைகளாகும்.)\nஅதன் பிழுக்கைகளும் நிலத்தில் பரப்பி விடுகின்றன.\nதென்னந் தோப்பில் இடத்தை ஒவ்வொரு முறையும் மாற்றிப் பட்டி அடைக்கும் பொழுது, அதன் பிழுக்கை மற்றும் சிறுநீர் போன்றவைகள் நல்ல உரமாவதால் மரங்கள் நன்கு செழிப்புடன் வளர்வதுடன் காய்களும் நல்ல ருசியுடன் உள்ளதாக கூறுகிறார்.\nகிடைபோடும் பொழுது நள்ளிரவில் ஆடுகளை எழுப்பி, பக்கத்திலேயே இடம் மாறி படுக்க வைக்க வேண்டும். சில நேரங்களில் இரண்டு அல்லது மூன்று முறை கூட ஆடுகளை மாற்றி அமைக்கலாம். இதனால் ஆடுகளின் ரோமம், பிழுக்கை, சிறுநீருடன் கலந்து நிலத்திற்கு உரமாகச் சேரும்.\nஅந்தக் காலங்களில் (இன்றும் சில இடங்களில்) பண்ணை நிலங்களில் வாடகைக்கு மந்தைக்கிடை போட்டு அதற்கான கட்டணத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள்.\nவிற்பனை மற்றும் கழித்தல் (திறனற்றவற்றைக் கழித்தல்)\nஇறைச்சி விற்பனைக்கு மூன்று மாதம் முதல் எட்டு மாத வயதுள்ள குட்டிகளை விற��கலாம். வியாபாரிகள் தேடி வந்து ஆடுகளை வாங்கிச் செல்கின்றனர்,\nசில நேரங்களில் சந்தைக்கு எடுத்துச் செல்வதும் உண்டும். 5 கிலோ எடை உள்ள குட்டி சுமார் ரூபாய்2,200/-க்கு விற்கப்படும். வளர்ந்த மற்றும் நன்கு குட்டி ஈனும் ஆடுகளைப் பட்டியின் வளர்ச்சிக்கு வைத்துக் கொள்வோம். 2 முதல் 3 வருடங்களுக்கு ஒரு முறை வயது முதிர்ந்த ஆடுகளை விற்று விட்டு கிடாக்களை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கழித்து, பட்டியில் இருந்து நன்கு திறன் பெற்ற கிடாவைத் தேர்வு செய்து வளர்ப்போம்.\nநன்கு குட்டி ஈன்ற ஆடு, 5 வயது முதிர்வின் பின்னால் விற்கும் போது ரூபாய்2,000/- என்ற விலை மட்டுமே கிடைக்கும். இவைகள் விற்பனை என்பதை விட கழித்தல் என்றே சொல்ல வேண்டும் என்கிறார். ஆடுகளைக் கழிப்பது என்பது சரிவர மேயாத ஆடுகள், மற்ற ஆடுகளின் மீது முட்டும் இடிக்கும் ஆடுகள் – குட்டி, பெட்டை மற்றும் கிடாக்கள் எனப் பல்வேறு நிலைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nமேலும் பெட்டைகளில் சதைப்பற்று குறைவானவை, ஊனமானவை, ஓராண்டுக்கு ஒரு முறை கூட சினை பிடிக்காதவை போன்றவைகளைத் திறனற்றவை என்று கழித்திட வேண்டும்.\nசெம்மறி ஆடுகள் மந்தையாகக் கூடி வாழ விரும்புபவை. ஆகவே, அதிக எண்ணிக்கை கொண்ட மந்தையையும் ஓர் ஆள் மேய்த்து விட முடியும்.\nசெம்மறி ஆடுகள் சராசரியாக ஒரு நாளில் 9 முதல் 11 மணி நேரம் வரை மேயும்.\nகலப்புத் தீவனங்கள் எதுவும் வழங்காமல், வெறும் மேய்ச்சலை மட்டுமே வைத்துக் கூட வளர்த்திட முடியும்.\nபயிர் சாகுபடி நிலங்களில், பயிர்களுக்குத், தீங்கு விளைவிக்காமல் அருகு, கோரை… போன்ற களைச்செடிகளை மேய்ந்து விடும்.\nஇவைகளை உயிருள்ள களை எடுப்பான் என்றே சொல்லலாம். கடந்த ஆகஸ்ட் 2015 இதழில், சிந்தனை புதிதில், தெரிந்த ரகசியம் என்னும் தலைப்பில் கட்டுரை வெளி வந்தது குறிப்பிடத்தக்கது.\nநன்றி - தொழில் மேம்பாட்டிற்க்கான மாத இதழ்\n8-9-2017 கீரை சாகுபடி peer\n8-9-2017 பொன்னாங்கண்ணிக் கீரை வளர்ப்பது எப்படி\n8-9-2017 குறுகிய காலத்தில் அதிக லாபம் தரும் வெந்தயக்கீரை சாகுபடி peer\n25-7-2016 புத்துயிர் தந்த பால் காளான் வளர்ப்பு: மாதம் ரூ. 2 1/2 லட்சம் வருமானம் peer\n20-6-2016 வெங்காய‬ சாகுபடி தொழில் நுட்பம் Hajas\n27-11-2014 சுய தொழில்கள்-08: ஹாலோபிளாக் கற்கள் தயாரிப்பு peer\n27-11-2014 சுய தொழில்கள்-07: காளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம் peer\n21-5-2014 சென்னையை கலக்கும் \"நம்ம ஆட்டோ\" - நிறுவனர் அப்துல்லா பேட்டி ganik70\n25-12-2013 ஆட்டிறைச்சி உற்பத்திக்கு புதிய தொழில் நுட்பம்: கால்நடை பல்கலை ganik70\n10-9-2013 ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்றால் என்ன\n9-5-2013 சுய தொழில்கள்-06: கப்பா பைகஸ் பாசி (கடல் பாசி or பெப்ஸி பாசி)வளர்ப்பு peer\n24-4-2013 சுய தொழில்கள்-05: (SPIRULINA) ஸ்பைருலினா எனும் சுருள் பாசி வளர்ப்பு peer\n24-4-2013 சுய தொழில்கள்-04: செம்மறி ஆடு வளர்ப்பு peer\n24-4-2013 சுய தொழில்கள்-03: கொசு வத்தி்(Coil)) சுருள் தயாரிப்பு peer\n19-9-2012 சுய தொழில்கள்-02: சுய தொழில்கள்: வெள்ளாடு வளர்ப்பு peer\n16-9-2012 சுய தொழில்கள்-01: பேப்பர் தட்டு தயாரிப்பது எப்படி\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rajinifans.com/endhiran/100days-sg.php", "date_download": "2020-04-10T18:32:24Z", "digest": "sha1:CBZTUXDZ6JFXXSDEUCGL6NDX4F3N3WZ2", "length": 9103, "nlines": 99, "source_domain": "www.rajinifans.com", "title": "Endhiran 100 days celebration in Singapore - Rajinifans.com", "raw_content": "\nஎந்திரன் சாதனை வரலாற்றில் இதோ மற்றுமொரு சிறகு. சிங்கப்பூரில் ரெக்ஸ் திரையரங்கில் நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது எந்திரன். தமிழகம், இந்தியா மட்டுமல்ல… உலகம் முழுதும் எந்திரன் சாதனைகளை குவித்து வருகிறது எந்திரன் என்பதற்கு இதைவிட சான்று வேண்டுமா என்ன…\nசிங்கப்பூரை பொறுத்தவரை அங்கு நூறு நாள் சாதனையை நிகழ்த்தியது தலைவரின் படங்களே. சந்திரமுகி. 3 திரையரங்குகளில் ரிலீசாகி ஒரு திரையரங்கில் நூறு நாட்கள் கண்டது. சிவாஜி 8 திரைகளில் ரிலீசாகி ஒரு திரையரங்கில் நூறு நாட்கள் கண்டது. எந்திரன் அதிகபட்சமாக 14 ஸ்க்ரீன்களில் ரிலீசாகியும் கூட நூறு நாட்கள் கண்டது. சிங்கை திரை வரலாற்றில் இது ஒரு மிகப்பெரும் சாதனையாகும். (ஷங்கரின் ஜீன்ஸ் திரைப்படம் ஒரு தியேட்டரில் ரிலீசாகி பின்னர் நூறு நாள் கண்டது.)\nசிங்கப்பூரில் எந்திரன் சாதனை – 100 வது நாள் கொண்டாட்டங்கள் \nதலைவர் பேனருக்கு பாலபிஷேகம், சூரத்தேங்காய், திருஷ்டி பூசணிக்காய் மலர்த்தூவல் எல்லாம் அமர்க்களமாக நடந்தேறியது. மெகா சைஸ் கேக் திரையரங்கு உரிமையாளரால் வெட்டப்பட்டு கொண்டாட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகளுடன் வழங்கப்பட்டது. இதெல்லாம் நம்மாளுங்க ஏற்பாடு… திரையரங்கின் சார்பாகவும் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. திரையரங்கின் சுற்றியிருந்த கடைக்காரர்களும், திரையரங்கை கடந்து சென்ற பொதுமக்களும் கொண்டாட்டத்தையும், ஆர்ப்பாட்டத்தையும் பார்த்து அதிசயித்தனர். அனைவரும் இந்த கொண்டாட்டங்களை தங்கள் செல்பேசியில் பதிவு செய்யத்தவறவில்லை. பின்னர், திரையரங்கில் முதல் காட்சி பார்ப்பது போன்ற ஆர்ப்பாட்டத்துடன் நுழைந்தோம். திரையரங்கு அறுபது சதவீதம் நிறைந்து இருந்தது. பல குடும்பங்கள் வந்திருந்தது விசேஷம்.\nநாங்களெல்லாம் படம் ஆரம்பிக்கும்போது திரைக்கு பக்கத்தில் சென்று கலர் காகிதங்கள் தூவி ஒரே அமர்க்களம் பண்ணிவிட்டோம். வெளியே நாங்கள் கொண்டாடியதை பார்த்துவிட்டு டிக்கெட் எடுத்து படம் பார்க்க வந்தவர்கள் பலர். தலைவர் அறிமுகம், சிட்டி அறிமுகம், ‘செல்லாத்தா’ பகுதி, சிட்டி வெர்ஷன் 2.௦ அறிமுகம் போன்ற காட்சிகளில் நாங்கள் யாரும் இருக்கையில் அமரவில்லை. செம கலாட்டா… இங்கே FDFS பார்த்த திரையரங்கில் அந்த அளவு இடவசதி இல்லாததால் சற்று அடக்கி வாசிக்க வேண்டியிருந்தது. எல்லாத்துக்கும் சேத்து இன்னிக்கு கலக்கிட்டோம். நாங்க பண்ண எல்லா அராஜகத்துக்கும் பொறுமை காத்து, நாங்க போட்ட குப்பைகளை எல்லாம் சுத்தம் செய்து, கொண்டாட்டத்தில் பங்கும் பெற்ற ரெக்ஸ் திரையரங்கு உரிமையாளர் மற்றும் உரிமையாளர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nசந்திரமுகி, சிவாஜியைத் தொடர்ந்து ‘எந்திரன்’ 100 நாட்களை கடந்து விட்டது… மார்க்கெட்டிங் உத்தி, ஆலிவுட் காப்பி என்று வாய்க்கு வந்தபடி விமர்சனம் செய்த ‘புண்ணியவான்கள்’ இன்னிக்கு சிங்கப்பூர்ல இந்த கொண்டாட்டத்தையும், இவ்வளவு சின்ன நாட்ல இவ்ளோ நாள் ஓடியும் இன்னிக்கு வந்த கூட்டத்தையும் பார்த்தா எல்லாத்தையும் மூடிப்பானுங்க… தலைவர் ராக்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/rahu-ketu-peyarchi/rahu-ketu-peyarchi-2019-thula-rasi/", "date_download": "2020-04-10T18:32:59Z", "digest": "sha1:VA4HO3ML5W4CWAMD6TNZEAFIBBKLXAER", "length": 17394, "nlines": 220, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 துலாம் ராசி | Rahu Ketu Peyarchi 2019 Thula Rasi – Tamil Jothidam Tips", "raw_content": "\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 துலாம் ராசி | Rahu Ketu Peyarchi 2019 Thula Rasi\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 துலாம் ராசி | Rahu Ketu Peyarchi 2019 Thula Rasi\nதுலாம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 (Thula Rasi Rahu Ketu Peyarchi 2019)\nஇதுவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பத்தில் கடகத்தில் இருந்த ராகு இப்போது ஒன்பதாம் இடமான மிதுனத்திற்கும், இதுவரை நான்காம் இடத்தில் இருந்து வந்த கேது இப்போது மூன்றாம் பாவமான தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைய இருக்கிறார்கள்.\nஇதுவரை உங்களுக்கு அலைக்கழிப்புகளை ராகு கேதுக்கள் அளித்து வந்தார்கள். வெட்டி அலைச்சல்களை தந்தார்கள். இங்கிருந்து அங்க ,அங்கிருந்து இங்க என இங்க ஓடியும் கெட்டுச்சு,அங்க ஓடியும் கெட்டுச்சு என்பதுபோல பிரயோசனம் இல்லாத பிரயாணங்களை ராகு கேதுக்கள் அளித்து வந்தார்கள்.\nஇப்போது மாறியிருக்கும் இடங்கள் நல்ல இடங்கள் ஆகும். ராகு ஆன்மீக எண்ணங்களை அதிகளவில் தருவார். சிவவழிபாடுகளை மேற்கொள்ள வைப்பார். ராகு இந்த லக்னத்திற்கு யோகரான சனியை பார்த்து கொண்டு இருப்பது யோகம். நான்கு ஐந்துக்குடைய சனியை ராகு பார்த்து இருப்பதால் ராகுவால் நன்மைகள் இருக்கும்.\nவேற்று சாதி ,வேற்று மனிதர்கள் உதவி கிடைக்கும். சிலருக்கு வீடு கட்டும் யோகம் உண்டாகும். சிலருக்கு புத்திர பாக்கியம் கிட்டும். பூர்வீக சொத்துக்களில் இருந்த தடைகள் ,வில்லங்கங்கள், பிரச்னைகள் விலகி நன்மைகள் உண்டாகும்.பாகப்பிரிவினை ஏற்பட்டு உங்களுக்கு உரிய பாகம் கிடைக்கும்.\nதகப்பனார் வழி சொந்தங்களின் வழியாகவும் சில நன்மைகள் ,தந்தை வழி பாட்டனார் வழியாகவும் உதவிகள் இருக்கும். இது சனியின் பலன்களை ராகு வாங்கி தருவதால் ஏற்படக்கூடிய பலன்கள். ஏற்கனவே குருபலம் வேறு உள்ளது.2017 டிசம்பர் முதல் சனிபலமும் சேர்ந்தே உள்ளது.இப்போது ராகு,கேது பலமும் கூடிவிட்டது.\nகேது மூன்றில் சனியுடன் இணைந்து இருப்பதால் வீட்டில் சுபகாரியங்கள் நிறைய நடக்கும். நீங்கள் நினைத்து பார்க்க முடியாத காரியங்கள் கூட டக்,டக்,டக் என்று நடந்து முடியும். கேது உபஜெய ஸ்தானத்தில் இருப்பதால் காரிய வெற்றி கிடைக்கும். ஆனால் பாவர்கள் மூன்றில் கூட்டமாக கும்மியடிப்பதால் இளைய சகோதர்கள் பகை ஏற்படும்.\nஅரசாங்க உதவி கிடைக்கும். வீடு கட்ட முடியும். இடம் வாங்க முடியும். லட்சுமி கடாட்சத்தால் பணவரவுகள் அதிகம் உண்டாகி கடன் அடைக்க முடியும் ..புதிய தொழில்கள் தொடங்கி லாபகரமாக நல்ல முறையில் நடந்து வரும்.இந்த பெயர்ச்சியினால் அதிகமாக நன்மைகள் அடையப��போகும் ராசிகளுல் துலாமும் ஒன்று.\nஉங்களின் அவநம்பிக்கை எல்லாம் மாறி தன்னம்பிக்கை, புத்துணர்ச்சி ,அழகு அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகமாவதால் எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். பேரும், புகழும் கிடைக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும்.அந்தஸ்து உயர்வு, ஏற்பட்டு சமுதாயத்தில் உங்களுக்கு என ஒரு பெயர் கிடைக்கும்.\nஇந்த வருட ஆரம்பித்தில் இருந்தே எல்லா நல்லதுகளும் நடக்க ஆரம்பிக்கும். அடுத்த வருடமும் குரு தைரிய வீரிய ஸ்தானத்தில் ஆட்சி பெறுவதால் அடுத்த வருடம் சனி அதிகமாக சுபத்தன்மை அடைவதால் அடுத்த வருடம் இந்த இளம் வயது துலாம் ராசிக்காரர்களுக்கு குழந்தை பாக்கியம் சிறப்பாக இருப்பதால் இந்த வருடம் திருமணம் நடந்து விடும்.சிலருக்கு வீடுகட்டும் வீடு கட்டும் யோகமும் உண்டாகும்.\nமொத்தத்தில் குருபலம் ,சனிபலம்,ராகு கேது பலம் என அனைத்தும் சிறப்பாக இருப்பதால் நன்மைகள் மட்டுமே நடக்கும். யாருக்கு என்ன தேவையோ அது உடனே கிடைக்கும். சிறிய அளவிலான முயற்சிக்குபெரிய அளவிலான நன்மைகள் கிடைக்கும் ..சிலருக்கு புதிய தொழில் அமைந்து எதிர்காலம் சிறக்கும். கஷ்டப்படாத எளிதான ,ஈசியான வாழ்க்கை துலாம் ராசிக்காரர்களுக்கு உண்டாகும்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 கன்னி ராசி | Rahu Ketu Peyarchi 2019 Kanni Rasi\nமேஷ ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 கன்னி ராசி | Rahu Ketu Peyarchi 2019 Kanni Rasi\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 சிம்ம ராசி | Rahu Ketu Peyarchi 2019 Simha Rasi\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 மிதுனம் ராசி | Rahu Ketu Peyarchi 2019 Mithuna Rasi\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nவிகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள்\nமீன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகும்ப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமகர ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதனுசு ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nவிருச்சிக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதுலா ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகன்னி ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nசிம்ம ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகடக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமிதுன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nரிஷப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமேஷ ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://2008rupan.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-04-10T18:08:28Z", "digest": "sha1:FG3UYYKGMV75ZWUEUSQOWZA7ZN5GT7E2", "length": 34136, "nlines": 177, "source_domain": "2008rupan.wordpress.com", "title": "சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை | ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்.", "raw_content": "\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\nசிலமணிநேரம் சில முடிவுகள்.(பாகம்-06 இது ஒரு தொடர்கதை)\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on ஜனவரி 20, 2012\nPosted in: சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை.\tTagged: சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.), சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை.\tபின்னூட்டமொன்றை இடுக\nசிலமணிநேரம் சில முடிவுகள்.(பாகம்-06 இது ஒரு தொடர்கதை)\nஅதைய நேரத்தில் மாலாவின் நண்பி லீலாவும் தன் மகளுக்கு பட்டமளிப்பு விழாவுக்கு வந்தாள் அவளுடைய வாழ்கையும் மலாவின் வாழ்கையைப் போலதான் அமையப் பெற்றது விழா முடிந்த பின்பு மாலாவும் .லீலாவும் இரண்டு பிள்ளைகளும் ஒன்றாக சேர்ந்து ஒரு உணவகத்தில் மதிய உணவு உண்டார்கள் அதைய நேரத்தில்தான் இருவரின் பிள்ளைகளும் சங்கமித்தார்கள்.ஆனால் ஒருவருக்கு ஒருவர் பேச வில்லை.மதிய உணவு உண்ட பின்பு வீடு சென்றார்கள்.\nஇருவருடைய பிள்ளைகளுக்கு பட்டமளிப்பு விழா முடிந்து (04) மாதங்கள் கழிந்த நிலையில்.இருவருக்கும் வங்கியில் வேலை கிடைத்தது அந்த வேலையில் மாலாவின் மனசு வேற்றுக் கிரகத்தில் இருப்பது போன்ற ஒரு வித மகிழ்ச்சிவந்தது வேலைசெய்து மாதாந்தம் (5000 ரிங்கிற்)வெள்ளி பணம் கிடைத்தது. இப்படியாக வேலை செய்து கொண்டு இருக்கும் போது மாலாவின் மூத்த அண்ணன் தன் மகளுக்காக மாப்பிள்ளை கேட்டு வீட்டுக்கு வந்தார்கள் இந்த விடயத்தை மாலா தன் மகனுக்கு சொன்னால்\nஅந்த வேலையில் மகன் சொல்லுகின்றான்\n“அம்மா நம்மளை அவமதித்தவங்கள் அல்லவா அவங்களை நம்ம அவமதிக்க இதுதான் சந்தர்ப்பம் அம்மா”\nஎன்ன என்றுதாய் கேட்டால் அதற்கு சொல்லுகின்றான் ஆமாம் சொல்லு மகனே என்றால்\nநம்மட வீட்டுக்கு பரிச���்போட பக்கத்து வீட்டு உறவுகளுடன்.வருவாங்க அந்தநேரத்தில் நாலு பேருக்கு மத்தியில் நான் வேண்டாம் என்று சொல்லுவேன் நீயும் வேண்டாம் என்று சொல்ல வேண்டும் அந்த நேரத்தில் ஏன் என்ற கேள்வியை கேட்பார்கள் அவர்கள் செய்த கொடுமையை அந்த நேரத்தில் பக்கம் பக்கமாக புட்டு வைக்க வேண்டும் என்று மகன் சொன்னான்.\nமுhலாவின் வீட்டுக்கு பரிசம் போட வந்தார்கள் தங்கை என்று கூப்பிடாதவங்க தன் காரியம் வெல்ல வேண்டுமென்ற காரணத்தால் மாலாவை தங்கை என்று அன்பான வார்த்தையாள் கூப்பிட்டார். என்ன என்று கேட்டாள் மாலா உன்மகனை என் மகளுக்கு திருமணம் செய்ய நீ சம்மதிக்க வேண்டும் என்று சொன்னார் அந்த வேலையில் மாலா ஆத்திரத்தில் சொல்லுகின்றாள்.\n“என்மகன் துறவியா வாழ்ந்தாலும் பறவாயில்லை அல்லது ஒரு பிச்சைக் காறியை கட்டிநாலும் என் மகனை உன் மகளுக்கு கட்டித்தர மாட்டேன் என்ற பிடி வாதத்தடன் நாலு சனங்களுக்கு மத்தியில் சொன்னால்”\nசிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-04 இது ஒரு தொடர்கதை)\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on ஜனவரி 17, 2012\nPosted in: சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை.\tTagged: சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.), சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை, சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை).\tபின்னூட்டமொன்றை இடுக\nமாலாவுக்கு எப்படிப் பட்ட இன்னல்கள் வந்தாலும் எப்படிப் பட்ட இடிகள் விழுந்தாலும் அவளின் இலட்சியம் தன் மகன் கமலை படிக்க வைக்க வேண்டும் என்ற சிந்தனைப் பிடிவாதம் கொண்டவளாக இருந்தாள் ஏதோ ஒரு விதமாக மகன்படித்து.பல்கலைக்கழகம் சென்று பொறியாளார் படிப்புபடித்தான்.மாலா தன் மகனை படிப்பதற்காக தன் கணவனின் இழப்பீட்டுத் தொகைப் பணம் போதாமல் இருந்தது. என்னதான் செய்வது மகன் அதுவும் பல்கலைக் கழகத்தில் பொறியாளார் பாடத் துறையில் படிக்கின்றான் அதுவும் மாதாமாதம் படிப்புக்காக பணம் கட்டவேண்டும் என்னதான் செய்வது என்று தொரியாமால் நிலத்தில் உக்காந்தபடி நிலத்தை கிறீக் கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் போது.\nஅக்கா தண்ணீர் தருங்கள் என்ற ஓசை கேட்டது யார் இங்கு தண்ணீ கேட்பது என்று மாலா வினாவினால் அந்த வேலையில் மாலா கேட்கின்றால் நீங்கள் எங்கு இருக்கின்றேர்கள் என்று கேட்டால் மாலா. அதற்க்கு.நான் மலேசியாவில் பினாங்; என்��� மானிலத்தில் இருக்கின்றேன் என்றும் என்னுடைய பெயர் (லீலா) என்றும் தன்னை அறிமுகப் படுத்துகின்றால். மாலாவின் வீட்டுக்கு தண்ணீர் குடிக்க வந்த லீலாவும் .மாலாவும் நண்பார்கள் ஆகின. அதன்பின்பு.இருவரும் சிலமனி நேரம் பேசிக் கொண்டார்கள்.மாலாவி வாழ்கை போலதான் லீலாவின் வாழ்கையும் உள்ளது. என்று தங்களுக்குள் தாங்கள் பேசிக் கொண்டார்கள் அப்போது மாலாவிடம் லீலா தன்னுடைய தொலைபேசி இலக்கத்தை கொடுத்தாள் மாலா நீங்கள் பினாங் வந்தாள் போன் பன்னுங்க என்று மாலாவிடம் லீலா கூறினால்\nஆனால் லீலாவுக்க அழகான ஒரு பெண் பிள்னை உள்ளால் ஒன்றாக ஒரே பல்கலைக் கழகத்தில் படிக்கின்றார்கள் இந்த விடயம் இரு தாயுக்கும் தொரியவில்லை. சில நாட்கள் கழித்த பின் மாலா லீலாவின் தொலைபேசிக்கு போன் பன்னினால் அந்த வேலையில் இருவரும் மனமிட்டு பேசினார்கள் ஆனால் மாலாவுக்கு இரத்த சகோதரம் உள்ளது அண்ணா அக்கா அவர்கள் இருந்தும் எந்த வித நண்மையும் இல்லை ஆனால் அவள் மனதில் நினைப்பது சகோதரம் இல்லை என்றுதான் லீலாவிடம் உதவி ஒன்று கேட்கின்றால் உன்னால் செய்ய முடியுமா என்று கேட்டால் அதற்கு லீலா செல்லுகின்றால் என்னால் முடிந்தளவு செய்கின்றேன் என்றால் என்ன உதவி என்று கேட்டால்\nநீ வேலை செய்கின்ற கம்பனியில் எனக்கு ஒரு வேலை பார்க்க முடியுமா என்று கேட்டால் மாலா ஆமாம் கட்டாயம் இந்த உதவியை நான் செய்கின்றேன் என்று லீலா கம்பிரமான குரலில் கூறினால்(4) நான்கு நாட்கள் கழித்த பின்பு கம்பனி முதலாளியிடம் போகின்றால் லீலா அந்த வேலையில் லீலா தன் மனதுக்குள் நினைக்கின்றால் சில நாட்கள் பளகி சில மணி நேரம் முகம் பார்த்து பேசிய நண்பிக்காக நான் இந்த உதவியை கட்டாயம் செய்ய வேண்டும் தன் மனதில் உறுதி எடுக்கின்றால்..தன் கம்பணி முதலாளியிடம் வேலை கேட்கின்றால் லீலா.தன் நண்பிக்காக….. அதை முதலாளி கேட்கின்றார்……\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on ஜனவரி 7, 2012\nPosted in: சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை.\tTagged: சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.), சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை, சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை).\t1 பின்னூட்டம்\nநஸ்டஈடாக.200000(இரண்டு லட்சம்) பணத்தை வைத்துக் கொண்டு தன்பக்கம் வாதாடிய சட்டத் தரணிக்கு 30000(முப்பதாயிரம் பணமும்.) கொடுத்து விட���டு மிதிப்பணத்தை தன் சேமிப்பு புத்தகத்தில் வைப்பிலிட்டால்.\nமாலா தன் கணவனுக்கு நஸ்டஈடு கோரியபோது கம்பனி முதலாளி வேறுமனே.20000 வெள்ளிப்பணந்தான் கொடுத்தார் அதை வாங்க மறுத்தாள் மாலாவைப்போல தத்துணிவு உள்ள பெண்கள் இன்றைய உலகில் வாழ்கிறார்கள் வாழ்ந்து கொண்டும் இருக்கின்றார்கள் இப்படிப்பட்ட பெண்கள் இருப்பார்கள் ஆனால் உலகில் எந்த மூலை முடுக் எங்கும் நடக்கின்ற அநிதிகளை தன்டிக் கேக்கலாம்.\nமாலாவின் விட்டுக்கு கார்.மோட்டர்.வீடு வாங்கியதற்கான பத்திரம் வங்கியில் இருந்து வந்தது மாலாவின் புண்ணியத்தாள் தன் கணவனுக்கு கிடைத்த நஸ்டஈட்டுப் பணத்தை வைத்துக் கொண்டு மொத்தமாக எல்லாம் வங்கிக் கடனையும் கட்டினால் மாலாவின் மனதில் ஒருவித மனப் பூரிப்பு ஏற்ப்பட்டது ஏன் என்றால் தன்னை ஆட்டிப்படைத்த கடன் தொல்லையில் இருந்து மீன்டதாள்.மிதிப் பணத்தை வைத்துக் கொண்டு தன் மகனின் படிப்புச் செலவையும் தன் வீட்டுச் செலவையும்.பார்த்தாள்\nமாலாவின் மனதில் தன் கணவனை நினைத்து ஒரு வித மனக் கீறல்கள் விழுந்தது\n“தன் கணவன் உயிருடன் இருக்கும் வரைதான் மருமகள் பேரன்”என்ற உறவுகள் கணவண் இல்லாவிட்டால் அனாதைதான் சமூகத்தில் என்று தன் மனதுக்குள் வாசல் படியில் இருந்தவாறு யோசித்தாள் தன் கணவன் இறந்தும் கூட மாலாவுக்கு அவளுடைய மாமா.மாமி .மச்சான்.மச்சினிச்சி உதவி கூட இல்லை வாரத்துக்கு வாரம் மாதத்துக்குமாதம் வருடத்தக்கு வருடம் கூட வந்து பார்ப்பதில்லை இப்படியாக பல எண்ணக் கவலைகளை தன் மனதில் பூட்டிய வாறு மாலா வாழ வேண்டியவளாக ஆக்கப்பட்டால் அதையும் சகித்துக் கொண்டு……………….\nFollow ரூபனின் எழுத்துப்படைப்புக்கள். on WordPress.com\nரூபனின் எழுத்துப் படைப்புக்கள்:-கவிதைகளின் சங்கமம்\nரூபனின் எழுத்துப் படைப்புக்கள்:-கவிதைகளின் சங்கமம்\nகவிதைகள் பரிவொன்றை தெரிவுசெய் “ஒஸ்தி” திரைப்படத்தின் விமர்சனம் (3) அன்பால் விளைந்த முத்தே (1) அன்பு மகனே (1) அன்பே உன் நினைவுச் சுவடுகள் (1) அரவான் படத்தின் திரை விமர்சனம் (1) அழுத கண்ணீரை யார் துடைப்பார் (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையா (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையாஅல்லது.விதியின் தண்டணையா (2) உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்���ா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோ (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோசதி செய்த விதியோ (1) வெ��ி படத்தின் விமர்சனம் (2) வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம் (1)\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nபோட்டியில் பங்குபற்றினாலும் பரிசினைப் பெற்றுச்செல்லவும்\nமனிதா வீறு கொண்டு பொங்கி எழும்……..\nவலையுலக ஜம்பவன்கள் இருவருக்கு விருது…-2015\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டிக்கான காலம் நீடிக்கப்படுகிறது.\nபாரதி கண்ட புதுமைப் பெண்\nஉலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015\nஉலகம் தழுவிய மாபெரும் பாடலாசிரியர்ப் போட்டி-2015\nதைப்பொங்கல் சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்டுகிறது.\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டி.-2015\nரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014\nஇதயத்தில் உன்னை சிறை வைப்பேன்\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nநீ நெஞ்சில் தந்த காயங்கள்\nபாசத்தின் குரலுக்கு ஒரு தடை\nநான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்……\nகடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்……..\nஉன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது.\nநெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்\nதைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்\nஎனது தளத்தை 2013ம் ஆண்டில் பார்வையிட்ட நாடுகளின் விபரம் wordpress வலைத்தளத்தாள் வெளியீடு2013 in review\nகாதலன் காதலியை கற்பனை செய்யும் விதம்.. இசையும் கதையும்\nதைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி\nபொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி…\nரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் மகுடம் சூட்டிய வெற்றியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/search.php?s=%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-10T20:03:33Z", "digest": "sha1:RW4TVXJFT7M7H36B4MXJ765V45UW2I34", "length": 3201, "nlines": 67, "source_domain": "election.dinamalar.com", "title": "Lok Sabha Election 2019 | Lok Sabha Election Latest News | 2019 Election Breaking News | 2019 Election News | Election Photos: பாராளுமன்ற தேர்தல் 2019| முக்கிய செய்திகள்", "raw_content": "\nவெள்ளி, 10 ஏப்ரல், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்��� கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nSearch Results for: மக்களுக்குகோபம்\nSearch Results for: மக்களுக்குகோபம்\nதிரிபுரா, மேற்கு வங்கத்தை தொடர்ந்து, கேரளாவிலும், இடதுசாரிகள் காணாமல் போயுள்ளனர். கேரளாவை ஆளும் இடது ஜனநாயக ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/recipes/prawn-dum-biryani-recipe-how-to-make-prawn-biryani/", "date_download": "2020-04-10T19:08:45Z", "digest": "sha1:6EBCLKMDDA5R5T5LEIKYGZMJ73B3U722", "length": 6576, "nlines": 127, "source_domain": "newstamil.in", "title": "Prawn dum biryani recipe - How to make prawn biryani - Newstamil.in", "raw_content": "\nஊரடங்கில் தாய் தன் மகனை 1,400 கி.மீ சென்று மீட்டுள்ளார்\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசந்திரமுகி 2 ரஜினியுடன் நடிக்கும் லாரன்ஸ்\nவிஜய் மாஸ்டர் எப்போது ரிலீஸ்\nகண்ணாடி மாதிரி இருக்கே; நம்ம ஊரு ஆறா இது\nஆந்திர மாங்காய் தொக்கு | Andhra Spicy Mango Thokku\nலட்டு சுலபமா செய்யலாம் | Motichoor Ladoo Recipe\nவாழப்பழத்துக்கும் சாயம்பூச ஆரம்பிச்சுட்டாங் →\nஆந்திர மாங்காய் தொக்கு | Andhra Spicy Mango Thokku\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nSHARE THIS கவிதாலயா புரடெக்ஷன்ஸ் தயாரித்த படம் ‘புன்னகை மன்னன்‘. இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில், இளையராஜா இசையில் உருவான இந்த படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது, தற்போது\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\nஎஸ்.பி.பி பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்\nசேதுராமன் மறைவுக்கு முன் வெளியிட்ட கடைசி வீடியோ\nவிஜயின் மகள் புகைப்படம் திடீர் வைரல்\nநடிகைகளின் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ\nவிஜய் மேடையில் ஆடிய நடனம் – வீடியோ\nஜட்டிக்குள் 50 டி-சர்ட் திருடிய திருடன்\nகவர்ச்சி உடையில் இறங்கிய அஜித் மகள்\nகல்லூரியில் நடக்கும் காதல் கூத்து முத்தம் கொடுத்த மாணவன் – வீடியோ\nரசிகர்கள் முன் ஆபாச உடையில் கத்ரீனா கைப் – வீடியோ\nபிளான் பண்ணி பண்ணனும் ட்ரைலர்\nவாத்தி கமிங் – மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/corona-panic-thirumavalavan-speaking-to-the-speaker-of-parliament-q74fvq", "date_download": "2020-04-10T20:23:07Z", "digest": "sha1:34BLSPQCKHZCM34MECGQ47O4PVUJFBWM", "length": 9249, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனா பீதி... நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் கதறிய திருமாவளவன்..! | Corona Panic ... Thirumavalavan, speaking to the Speaker of Parliament", "raw_content": "\nகொரோனா பீதி... நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் கதறிய திருமாவளவன்..\nகொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மக்களவையை ஏப்ரல் மாதம் 3-வது வாரம் வரை தள்ளி வைக்க வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.\nகொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மக்களவையை ஏப்ரல் மாதம் 3-வது வாரம் வரை தள்ளி வைக்க வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.\nஇந்தியாவில் 73 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாக நாடாளுமன்றத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மக்களவை சபாநாயகரிடம் திருமாவளவன் மனு அளித்துள்ளார்.\nஇதுதொடர்பாக, திருமாவளவன் நேற்று நாடாளுமன்றத்தில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்து முன்வைத்த கோரிக்கைகளில், கோவிட் 19 வைரஸ் பரிசோதனை கருவி நாடாளுமன்றத்தின் நுழைவு வாயிலில் நிறுவப்பட வேண்டும். முகக்கவசம் மற்றும் கைகளை சுத்தம் செய்யக்கூடிய மருந்து, மக்களவை உறுப்பினர்களுக்கும் மற்றும் நாடாளுமன்ற பணியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.\nநாடாளுமன்றத்தில் கரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்து சுற்றறிக்கை வெளியிட வேண்டும். கரோனா பற்றி விழிப்புணர்வு கையேடு வழங்க வேண்டும்.\nமக்களவையை ஏப்ரல் மாதம் 3-வது வாரம் வரை தள்ளி வைக்க வேண்டும்’’ஆகிய கோரிக்கைகளை திருமாவளவன் முன்வைத்தார்.\nபாஜக போட்டுக் கொடுத்த க்ளியர் ரூட்... திருமாவளவனை கழற்றி விட மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு..\nஇனியும் பிரதமரை நம்பி பிரயோஜனம் இல்லை... லைட்டடிக்கச் சொன்னதால் திருமாவளவன் வேதனை..\nலைட் அடிக்கச் சொல்லிவிட்டு மோடி ஏமாற்றி விட்டார்... திருமாவளவன் அதிருப்தி..\nகொரோனா நலம் விசாரிப்பு... திருமாவளவன் செல் ஸ்விட்ச் ஆப்... பதறிப்போன மு.க.ஸ்டாலின்..\nசிஸ்டம் சரியில்லைன்னு சொன்னீங்க.. அதை சரி செய்ய வேண்டாமா.. ரஜினி முடிவு குறித்து திருமா சுளீர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிம��்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகொரோனா பாதிப்பு.. 3இஎம் ஐ தவணை தள்ளி வைப்பு ..ஆர்பிஐ உத்தரவு. அக்கவுண்டை முடக்கிய வங்கி மீது போலீசில் புகார்.\nகொரோனா தொற்று உள்ளவர் 406 பேருக்கு கொரோனா வைரஸ் பரப்ப முடியுமாம்.\nதமிழகத்தில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு. இவருக்கு வெளிநாட்டு தொடர்பு இல்லையாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/rajini-s-statement-about-his-fans-q6aynr", "date_download": "2020-04-10T20:00:20Z", "digest": "sha1:DHVWLIWUNFGALQZOM3WQIN327XN3MADW", "length": 13640, "nlines": 101, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரசிகர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை..! ரஜினி கூறியதும்..! ஊடகங்கள் திரித்ததும்..! உண்மை இது தான்..! | rajini's statement about his fans", "raw_content": "\nரசிகர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. ரஜினி கூறியதும்..\nதூத்துக்குடிக்கு தான் வருகை தந்தால் ரசிகர்கள் அதிக அளவில் கூடி சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும என்று ரஜினி தரப்பில் விசாரணை ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படும் தகவல் குறித்த உண்மையை விளக்குகிறது இந்த கட்டுரை.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்த ரஜினி அவர்களுக்கு நிவாரண உதவியும் செய்து வந்தார். இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் பேசிய ரஜினி, தூத்துக்குடி மக்கள் நியாயமாக போராடியதாகவும் சில சமூக விரோதிகள் ஊடுறுவியதே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் என்று பேட்ட��� அளித்தார். அப்படி என்றால் அந்த சமூக விரோதிகள் யார் என்று ரஜினி கூற வேண்டும் என்று விசாரணை ஆணையத்தில் சிலர் மனு அளித்தனர். இது குறித்து விசாரணை நடத்தவே ரஜினிக்கு அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பியது. ஆனால் சம்மனை பெற்றுக் கொண்ட ரஜினி தன்னால் நேரில் ஆஜராக முடியாது என்றும் தனக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரி ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் தான், தான் தூத்துக்குடி வந்தால் தன்னை பார்க்க ரசிகர்கள் கூடுவார்கள் என்றும் எனவே சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று ரஜினி கூறியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டனர்.\nமேலும் ரஜினி தன்னுடைய ரசிகர்கள் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவார்கள் என்று கூறியதாகவும் ரஜினி எதிர்ப்பு ஊடகங்கள் செய்தியை திரித்து வெளியிட ஆரம்பித்தன. மேலும் ரஜினி இப்படி தனது ரசிகர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறியது பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று சில அரைவேக்காடு செய்தியாளர்கள் வேல்முருகன், ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்களும் ரஜினி என்ன கூறினால் என்பதை முழுவதும் தெரிந்து கொள்ளாமல் பதில் அளித்தனர். இதனால் ரஜினி தனது ரசிகர்களால் தனக்கு பிரச்சனை ஏற்படும் என்றும் தொந்தரவு ஏற்படும் என்றும் கூறிவிட்டதாக அவருக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ரஜினி சார்பில அவரது வழக்கறிஞர் தூத்துக்குடியில் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அவர் ரஜினி நேரில் ஆஜராக முடியாததற்கான காரணத்தை விளக்கியதை தொடர்ந்து அவர் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டது. அத்துடன் ஆணையம் சார்பில் சில கேள்விகளுக்கு ரஜினியிடம் விளக்கம் கேட்டு அதற்கான ஆவணம் அளிக்கப்பட்டது.\nஇதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினி வழக்கறிஞரிடம், உண்மையில் ரஜினி தனது ரசிகர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று ஆணையத்திடம் கூறியுள்ளாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரஜினி அப்படி கூறவில்லை என்று வழக்கறிஞர் கூறிவிட்டு சென்றார். மேலும் ரஜினி கூறியது தான் தூத்துக்குடிக்கு வந்தால் தன்னை காண கூட்டம் அதிகம் கூடும் இதனால் விசாரணை ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு சி�� அசவுகரியங்கள் ஏற்படும் என்றே கூறியதாகவும் சட்டம் ஒழுங்கு குறித்து தங்கள் கடிதத்தில் தாங்கள் எதையும் கூறவில்லை என்று ரஜினி வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.\nஉணவு கொடுங்கள் அல்லது கொடுக்க விடுங்கள். என் தொகுதி மக்களுக்கு உணவு கூட வழங்காவிட்டால்.. நான் எதற்கு எம்.பி.\nதிமுக எம்.பி டி.ஆர்.பாலு மகள்,தனது வங்கி கணக்கில் 1.50 லட்சம் மாயமாகிதாக போலீசில் புகார்.\nதமிழகத்தில் 2 வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்... முதல்வரிடம் மருத்துவ குழு பரிந்துரை\nடாஸ்மாக் இல்லா பூமியாக தமிழகம் மாறும்... அதை டாக்டர் ராமதாஸ் பார்த்துக்குவார்.. சொல்றது சீதாபாட்டி, ராதாபாட்டி\nரூ.500க்கு 19 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரேஷன் கடைகளில் வழங்கப்படும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nநிவாரணப் பொருள் ஒழுங்காக வழங்காத ரேசன் கடை ஊழியர்களுக்கு எம் .எல்.ஏ விட்ட டோஸ்..., அலறிய அதிகாரிகள்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனா பீதியில் விவசாயி செய்த காரியம்..\nஉயிர் கொல்லிக்கு கொல்லி வைக்கலாம்.. நாம் உலகையே காக்கலாம்.. இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய பாடல்..\nசாண்டி பையன் சொல்றதை கேளு கண்ணு.. அந்த கொரோனாவை காலி பண்ணு..\nசென்னை மக்கள் மனதை குளிர வைத்த மழை..\nதூய்மை பணியாளர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்திய நெல்லை காவல்துறை..\nகொரோனா பீதியில் விவசாயி செய்த காரியம்..\nஉயிர் கொல்லிக்கு கொல்லி வைக்கலாம்.. நாம் உலகையே காக்கலாம்.. இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய பாடல்..\nசாண்டி பையன் சொல்றதை கேளு கண்ணு.. அந்த கொரோனாவை காலி பண்ணு..\nஉணவு கொடுங்கள் அல்லது கொடுக்க விடுங்கள். என் தொகுதி மக்களுக்கு உணவு கூட வழங்காவிட்டால்.. நான் எதற்கு எம்.பி.\nதிமுக எம்.பி டி.ஆர்.பாலு மகள்,தனது வங்கி கணக்கில் 1.50 லட்சம் மாயமாகிதாக போலீசில் புகார்.\nதமிழகத்தில் 2 வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்... முதல்வரிடம் மருத்துவ குழு பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sivakarthikeyan-s-hero-trailer-launch-held-now-at-satyam-cinemas-065778.html", "date_download": "2020-04-10T18:37:02Z", "digest": "sha1:RO7USTOUDN4ZAFPSZ7YVWMJAURHBY57K", "length": 17938, "nlines": 205, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சத்யம் திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறும் ஹீரோ டிரைலர் லான்ச்! | Sivakarthikeyan’s Hero Trailer Launch held now at Satyam Cinemas - Tamil Filmibeat", "raw_content": "\n2 min ago காதலியுடன் பிரேக்ஃபாஸ்ட்.. லாக் டவுன் நேரத்தில் இப்படியொரு வீடியோவை போட்ட சல்மான் கான்\n9 min ago சும்மா இருக்குற நேரத்துல.. சமோசா செஞ்ச காஜல் அகர்வால்.. இன்னும் என்னலாம் பண்ணப் போகுதோ இந்த கொரோனா\n16 min ago நடிப்பை விட்டு நடிப்பின் நாயகன் ஏன் விலகணும்.. ரசிகர்கள் கோபம்.. டிரெண்டாகும் #VIKRAMPrideOfKWood\n23 min ago உடன்பிறப்புகள் தினம்.. வெங்கட் பிரபு போட்ட ட்வீட்.. தல தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம் ஸ்டார்ட்\nSports கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட உலகின் முதல் சுமோ வீரர்.. ஜப்பானில் சோகம்\nNews மனித குலத்திற்கு பேரிழப்பு... உலகளவில் கொரோனாவால் ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்புகள்\nFinance 99.8% ஊழியர்கள் வீட்டில் இருந்து செய்ய முடியாத நிலையில் உள்ளனராம்.. SCIKEY Mind Match\nAutomobiles ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகையில் தாமதம்... மறு அறிமுக தேதி அறிவிப்பு...\nTechnology Xiaomi Mi A3: சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன் நீங்க இதை செய்வது உங்க இல்லற வாழ்க்கைக்கு ரொம்ப நல்லதாம்...\nEducation மதுரையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசத்யம் திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறும் ஹீரோ டிரைலர் லான்ச்\nசென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ திரைப்படத்தின் டிரைலர் லான்ச் தற்போது சத்யம் திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.\nகே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அபய் தியோல், அர்ஜுன், இவானா மற்றும் ரோபோ சங்கர் நடித்துள்ள ஹீரோ திரைப்படம் வரும் டிசம்பர் 20ம் தேதி வெளியாகிறது.\nசூப்பர் ஹீரோ படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் வேற லெவலில் விளம்பரங்களை செய்து வருகின்றது.\nவெறித்தனம்.. பிகில் 50வது நாள் கொண்டாட்டம்.. ட்���ிட்டரை தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்\nசத்யம் திரையரங்கில் இன்று காலை ஹீரோ டிரைலர் லான்ச் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. ஹீரோ சிவகார்த்திகேயன், இயக்குநர் பி.எஸ். மித்ரன், ரோபோ சங்கர், பா. விஜய் மற்றும் பலர் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.\nசத்யம் திரையரங்கில் பிரம்மாண்டமாக ஹீரோ டிரைலர் வெளியீடு நடைபெற்று வருகிறது. ஆன்லைனில் இந்த டிரைலர் காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஹீரோ படத்தி ஹீரோ சிவகார்த்திகேயன் செம்ம ஸ்மார்ட்டாகவும் ஹேண்ட்ஸம் லுக்கில் ஹீரோ டிரைலர் லான்ச்சுக்கு வருகை தந்தார். அவரது புகைப்படங்கள் அவரது ரசிகர்களால் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.\nஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன் அணிந்திருக்கும் மாஸ்க் மற்றும் சிவகார்த்திகேயன் பயன்படுத்தும் H சிம்பள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் பார்வைக்கு கண்காட்சியாய் வைக்கப்பட்டுள்ளன.\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் ஹீரோயின் வராமல் விழா களைகட்டுமா, ஹீரோ படத்தின் ஹீரோயின் கல்யாணி பிரியதர்ஷன் வெள்ளை சுடிதாரில், க்யூட் ஸ்மைலுடன் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.\nகேஜேஆர் நிறுவனம் சார்பில் ஹீரோ படத்தின் புரொமோஷனுக்காக பிளே ஹீரோ என்ற ஆக்மெண்டட் ரியாலிட்டி கேம் வெளியிடப்பட்டது. அந்த கேமில் அதிக ஸ்கோர் செய்த ரசிகர்களுக்கு சிறப்பு பரிசுகளை சிவகார்த்திகேயன் வழங்கினார்.\nஅந்த ஹீரோ, ஹீரோயின் லவ், டப்புன்னு முறிஞ்சு பல வருஷமாச்சாமே... ஏன் லேட்டா பரவுதுன்னு தெரியலையாம்\n அங்க ஷூட்டிங் நடத்த கடும் எதிர்ப்பாமே சத்தம் போடாமல் திரும்பிய அந்த ஹீரோ படக்குழு\n அந்த ஹீரோக்கள் ரொம்ப தாராளம்... பிரபல ஹீரோயின் அப்படி புகழ்றாராமே\nஅதை மறப்போம், இதை தொடங்குவோம்... உசர ஹீரோவுடன் மீண்டும் காதலைத் தொடங்கிட்டாராமே பிரபல ஹீரோயின்\nநோ நோ அது சரிபட்டு வராது... அந்த சீனியர் ஹீரோவுடன் நடிக்க உசர ஹீரோயினும் உடனடியா மறுத்துட்டாராம்\nஎதிரியான நண்பர்கள்.. இந்த முறை நிச்சயம் ஒர்க் அவுட் ஆகாது.. சத்தம் போடாமல் ஒதுங்கினார் பிரபல ஹீரோ\nசினிமா தொழிலாளர்களுக்கு ஒரு மூட்டை அரிசி... பிரபல நடிகர், நடிகைகளிடம் பெப்சி திடீர் கோரிக்கை\nவாய்ப்பும் வரலை..பார்ட்டிக்கும் அழைக்கிறதில்ல.. பழைய லவ்வை புதுப்பிக்கும் கொழுக் மொ��ுக் ஹீரோயின்\nகடற்கரைல இன்னும் கூட்டத்தைப் பார்க்க முடியுதே... வீட்டுலயே இருங்க..\nஇங்க பாருய்யா... ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு ரேட்.. மாஸ்க் கட்டி பறக்கும் மோஸ்ட் வான்டட் ஹீரோயின்\nதினமும் 10 டேக், 20 டேக்... அசத்தும் ஹீரோயினுடன் டான்ஸில் அல்லாடும் ஹீரோ... லேட்டாகும் ஷூட்டிங்\nஹீரோக்களும்தான் கொடுக்கிறாங்க... ஒரு படம் அவுட் ஆனா, ஃபிளாப் ஹீரோயினா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅஜித்தை தொடர்ந்து அள்ளிக்கொடுத்த லாரன்ஸ்.. கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி வழங்கி அசத்தல்\n“மாஸ்டர்“ டிரைலரையாவது விடுங்கப்பா.. ரசிகர்கள் ஏக்கம்.. ட்விட்டரில் ஹாஸ்டேக் \nகொரோனா பிரச்னை முடிஞ்சாலும் கிடைக்குமோ, கிடைக்காதோ சத்தம் போடாம இந்த முடிவை எடுத்திருக்காங்களாம்\nஅம்மாவிற்கு சிறந்த மரியாதை செய்த மகள் ராயன்\nசுழட்டி சுழட்டி உடற்பயிற்சி செய்யும் நடிகை விஜயலட்சுமி, சாக்ஷி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13552", "date_download": "2020-04-10T18:21:34Z", "digest": "sha1:7ZOGFN5MQMNDPWFR5QRDFMSAT4HGC6CL", "length": 18948, "nlines": 205, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 10 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 253, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 20:52\nமறைவு 18:27 மறைவு 08:03\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், ஏப்ரல் 21, 2014\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: சிந்திப்பீர் வாக்களிப்பீர் -காங்கிரஸ் கட்சி பரப்புரை பிரசுரம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1501 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.\nஇத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் சார்பில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக ஏ.பி.சி.வி.சண்முகம் போட்டியிடுகிறார்.\nஅவருக்கு ஆதரவு கோரும் வகையில், காயல்பட்டினம் பட்டதாரி வாலிபர்கள் என்ற பெயரில் பின்வருமாறு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது:-\nஇப்பிரசுரம், நேற்று (ஏப்ரல் 18) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின் காயல்பட்டினம் நகரின் அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் வினியோகிக்கப்பட்டது.\nகாங்கிரஸ் கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nசிறப்புக் கட்டுரை: காங்கிரஸ்க்கு வாக்களிக்காதீர் காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: இன்று பரப்புரை நிறைவடைவதையொட்டி, “பாதிப்பை ஏற்படுத்தும் DCW பற்றி” என்ற தலைப்பிலான பிரசுரத்தை வினியோகித்து, ஆம் ஆத்மி கட்சியினர் இறுதிகட்ட பரப்புரை\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: முஸ்லிம்கள் ஓரணியில் திமுகவுக்கு வாக்களிப்பது மட்டுமே மதவாத சக்திகளைத் தடுக்கும் திமுக வேட்பாளர் ஜெகனுக்கு ஆதரவாக மவ்லவீ ஹாமித் பக்ரீ பேச்சு திமுக வேட்பாளர் ஜெகனுக்கு ஆதரவாக மவ்லவீ ஹாமித் பக்ரீ பேச்சு\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: திமுக வேட்பாளர் என்.பி.ஜெகனுக்கு ஆதரவாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வாகன பரப்புரை\nபாபநாசம் அணையின் ஏப்ரல் 22 (2014 / 2013) நிலவரங்கள்\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக நகர்மன்றத் தலைவர் வாகன பரப்புரை\nஐக்கிய ராஜ்ய கா.ந.மன்றம், துளிர் இணைந்து நடத்திய - பெண்களுக்கான முதலுதவி பயிற்சி வகுப்பு விபரங்கள்\nகடற்கரையில் குப்பைகள் சேர காரணமாகாதீர் வணிகர்களுக்கு சுகாதார ஆய்வாளர் அறிவுரை வணிகர்களுக்கு சுகாதார ஆய்வாளர் அறிவுரை\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: வேட்பாளர் அ.மோகன்ராஜுக்கு ஆதரவு கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் பரப்புரை\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: வாக்களிப்பீர் கதிர் அரிவாள் சின்னத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி பரப்புரை பிரசுரம் கம்யூனிஸ்ட் கட்சி பரப்புரை பிரசுரம்\nஏப்ரல் 21 (2014) நாட்களின் காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: காங்கிரஸ் வேட்பாளர் ஏ.பி.சி.வி.சண்முகத்துக்கு ஆதரவு கோரி, மாநில தலைவர் ஞானதேசிகன் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார்\nதலையங்கம்: மாற்றம் இன்றே துவங்கவேண்டும்\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: திமுக வேட்பாளர் என்.பி.ஜெகன், முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் காயல்பட்டினத்தில் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பு\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆம் ஆத்மி வேட்பாளர் ம.புஷ்பராயன் காயல்பட்டினத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு\nபாபநாசம் அணையின் ஏப்ரல் 21 (2014 / 2013) நிலவரங்கள்\nஏப்ரல் 20 (2014) நாட்களின் காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nகாயல்பட்டினம் தி.மு.க.வின் கோட்டை அல்ல: தி ஹிந்து நாளிதழ் செய்தி\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆம் ஆத்மி வேட்பாளர் ம.புஷ்பராயனுக்கு ஆதரவு கோரி, கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கெதிராக போராடி வரும் சுப.உதயகுமார் காயல்பட்டினத்தில் வாக்கு சேகரிக்க வருகிறார்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/classical", "date_download": "2020-04-10T19:26:29Z", "digest": "sha1:R6G3ZJCHAE2GTTHDLITGZSB2H2LAZEXO", "length": 14163, "nlines": 193, "source_domain": "www.tamilgod.org", "title": " Classical | www.tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப��பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nஸ்ரீ விஷ்ணு ஸ்கஸ்ர‌ நாமம் ஸ்தோத்திரம்\nகண்டதுண்டோ கண்ணன் போல் புவியில்\nகட்டெதுர வைகும்டமு காணாசயின கொம்ட\nகொம்டலலோ நெலகொன்ன கோனேடி ராயடு வாடு\nஅதிவோ அல்லதிவோ ஶ்ரீ ஹரி வாஸமு\nஸ்ரீ விஷ்ணு ஸ்கஸ்ர‌ நாமம் ஸ்தோத்திரம்\nகண்டதுண்டோ கண்ணன் போல் புவியில்\nகண்டதுண்டோ கண்ணன் போல் புவியில் கண்டதுண்டோ கண்ணன் போலே சகியே கிருஷ்ணன் பக்தி பாடல் வரிகள் .Kandathundo Kannan Pol...\nகட்டெதுர வைகும்டமு காணாசயின கொம்ட\nகட்டெதுர வைகும்டமு காணாசயின கொம்ட தெட்டலாய மஹிமலே திருமல கொம்ட அன்னமாச்சார்யா கீர்த்தனைகள் வரிகள் தமிழில். Kattedura...\nகொம்டலலோ நெலகொன்ன கோனேடி ராயடு வாடு\nகொம்டலலோ நெலகொன்ன கோனேடி ராயடு வாடு கொம்டலம்த வரமுலு குப்பெடு வாடு அன்னமாச்சார்யா கீர்த்தனைகள் வரிகள் தமிழில்....\nஅதிவோ அல்லதிவோ ஶ்ரீ ஹரி வாஸமு\nஅதிவோ அல்லதிவோ ஶ்ரீ ஹரி வாஸமு பதிவேல சேஷுல படகல மயமு || அன்னமாச்சார்யா கீர்த்தனைகள் வரிகள் தமிழில். Adivo Alladivo...\nநாராயணதே ந‌மோ ந‌மோ நாரத ஸன்னுத ந‌மோ ந‌மோ அன்னமாச்சார்யா கீர்த்தனைகள் வரிகள் தமிழில். Narayanathe namo namo Bhava...\nஅலர சம்சலமைன ஆத்மலம்தும்ட னீ\nஅலர சம்சலமைன ஆத்மலம்தும்ட னீ யலவாடு சேஸெ னீ வுய்யால அன்னமாச்சார்யா கீர்த்தனைகள் வரிகள் தமிழில். Alara chanchalamaina...\nஅலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே\nஅலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே (உன்) ஆனந்த மோகன வேணுகானம் அதில் (அலைபாயுதே) பாடல் வரிகள் - ஊத்துக்காடு...\nதாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன்\nதாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை பாடல் வரிகள் - ஊத்துக்காடு வெங்கடசுப்பையர்...\nகுழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட\nகுழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும் குறை ஏதும் எனக்கேதடி பாடல் வரிகள் - ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல்....\nயாரென்ன சொன்னாலும் அஞ்சாத நெஞ்சமே\nயாரென்ன சொன்னாலும் அஞ்சாத நெஞ்சமே ஸ்ரீ ராம‌ பாடல் வரிகள் - ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல். Yarenna Sonnalum...\nகல்யாண ராமா ரகு ராம ராமா\nபால்வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம்\nபால்வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம் பரவச மிக வாகுதே பாடல் வரிகள். Paal Vadiyum Mugam Ninaindhu ninaindhen...\nசென்று வா நீ ராதே இந்தப் போதே\nசென்று வா நீ ராதே இந்தப் போதே - ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் கண்ணன் பாட்டு மற்றும் பாடல் வரிகள். Sendru Vaa Nee Radhe...\nபுல்லாய் பிறவி தர வேணும் கண்ணா\nபுல்லாய் பிறவி தர வேணும் , ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் கண்ணன் பாட்டு மற்றும் பாடல் வரிகள். Pullai Piravi Thara...\nஉலகின் மிகச்சிறிய இமேஜ் சென்சார் கின்னஸ் உலக‌ சாதனை படைத்தது OmniVision\nமேம்பட்ட டிஜிட்டல் இமேஜிங் தயாரிப்புக்களை (advanced digital imaging solutions) வழங்கி...\nவிவோ 6 ஜி-இயக்கப்பட்ட கைபேசி தயாரிப்பில் இறங்கியுள்ளது, லோகோ வெளியிடப்பட்டது\nசீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான‌ விவோ, 5 ஜி கைபேசி ஸ்மார்ட்போன்கள் உலகளவில்...\nசனியைச் சுற்றி வரும் 20 புதிய நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டன\nசனி கிரகத்தை சுற்றுவரும் 20 புதிய துணைக் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த புதிய...\nசியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர், ரூ.11,999 முதல்\nசயோமி நிறுவனம், முதன்முறையாக சயோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் (Xiaomi Mi Smart...\nமோட்டோ இ6s (Moto E6s) ஸ்மார்ட் ஃபோன் இந்தியாவில் அறிமுகம்\nபிரபல‌ ஸ்மார்ட் ஃபோன் வடிவமைப்பு நிறுவனமான மோட்டோரோலா (Motorola) தனது புத்தம் புதிய...\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/347977.html", "date_download": "2020-04-10T19:13:42Z", "digest": "sha1:RJID337JI3KYZPGHT5YARHGKGD55EZYB", "length": 5721, "nlines": 127, "source_domain": "eluthu.com", "title": "வாழ்த்துக்கள் அம்மா - அம்மா கவிதை", "raw_content": "\nஅடிக்கடி எழும் வினா ஒன்றுண்டு\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/fitness/weight-loss-chew-your-food-slowly-and-practice-mindful-eating-in-tamil/articleshow/73356159.cms", "date_download": "2020-04-10T20:29:55Z", "digest": "sha1:LUGODVKGGFJARXINWMHWGV6ORBYR4LJY", "length": 18545, "nlines": 113, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "weight loss foods in tamil: சாப்பாட்டை மென்று சாப்பிட்டால் எடை குறையும்னு சொல்றாங்களே அது உண்மையா\nசாப்பாட்டை மென்று சாப்பிட்டால் எடை குறையும்னு சொல்றாங்களே அது உண்மையா\nஉடல் எடையைக் குறைப்பதற்கு என்ன சாப்பிடுகிறோம் என்பதை மட்டும் தீர்மானித்தால் போதாது. உணவை எப்படி சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம். குறிப்பாக வேகவேகமாக சாப்பிடுவதை விடவும் மிக மெதுவாக மென்று சாப்பிடுவது தான் நல்லது. உணவை எப்படியெல்லாம் சாப்பிட்டால் எடை கூடுவதைத் தவிர்க்கலாம் என்று பார்க்கலாம்.\nஉடல் எடையைக் குறைப்பதற்கு என்ன சாப்பிடுகிறோம் என்பதை மட்டும் தீர்மானித்தால் போதாது. உணவை எப்படி சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம். குறிப்பாக வேகவேகமாக சாப்பிடுவதை விடவும் மிக மெதுவாக மென்று சாப்பிடுவது தான் நல்லது. உணவை எப்படியெல்லாம் சாப்பிட்டால் எடை கூடுவதைத் தவிர்க்கலாம் என்று பார்க்கலாம்.\nஉநாம் ஒரு அவசர உலகத்தில் வாழ்கிறோம். கொஞ்சம் யோசித்து பாருங்கள் என்றைக்காவது நாம் சாப்பிடும் சாப்பாட்டை ரசித்து, ருசித்து சாப்பிட்டு இருக்கீங்களா. கண்டிப்பாக கிடையாது.\nஇங்கே மென்று சாப்பிடக் கூட நிறைய பேருக்கு நேரமில்லை. வாயில் போட்டமா\nவிழுங்கினோமா என்று தான் இருக்கிறார்கள். உங்கள் மூளையும் வயிறும் சாப்பிடும் உணவை\nஉணர்ந்தால் தானே சரணம் நல்லா நடக்கும், ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படும், உடலும்\nஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் இருக்கும். இப்படி ஆரோக்கியமற்ற உணவுப்\nபழக்கத்தை வைத்துக் கொண்டால் இடுப்பில், வயிற்றில் சதை போடாமல் என்ன என்ன செய்யும் என்கிறது ஆய்வு.\nநீங்கள் உண்ணும் உணவு, உண்ணும் வேகம், நீங்கள் உண்ணும் முறை மற்றும் எடை கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு இடையே ஒரு தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் நிறுவியுள்ளன. வேகமாக உண்பது, அப்படியே வாயில் போட்டு விழுங்குவத��, கொஞ்சமாக கடிப்பது போன்றவை எடை அதிகரிப்பதற்கு முக்கிய பங்களிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிர்ச்சியூட்டும் வகையில், வேகமாக உண்பவர்களுக்கு உடல் பருமன் மற்றும் டைப் -2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயம் இருக்கிறது என்கிறது ரிப்போர்ட்.\nஎனவே இந்த புத்தாண்டில் உங்கள் உணவை முதலில் எப்படி உண்ண வேண்டும் என்று கற்றுக் கொள்ளுங்கள். இது உங்கள் உடம்பு ஆரோக்கியமாக இருக்க உதவும்.\n​உணவை எப்படி உண்ண வேண்டும்\nடயட் முறை மற்றும் உணவுகள் மட்டுமே முக்கியம் என்று நினைத்து இருந்தால் முதலில் சிந்தியுங்கள். ஒருவர் தங்கள் உணவை மெதுவாக உட்கொள்ள முயல வேண்டும். அதை 15 - 20 விநாடிகளுக்கு சரியாக மென்று சாப்பிடுங்கள். உண்மையில், வேகமாக சாப்பிடுவதை விட, ஒருவர் மெதுவாக சாப்பிடும் போது நிறைய நன்மைகள் கிடைக்கப் பெறும். 20 நிமிடங்கள் வரை நீங்கள் உணவை எடுத்துக் கொள்ளலாம். அதற்கும் குறைவாக நேரம் எடுத்தால் நீங்கள் வேகமாக சாப்பிடுகிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் மெதுவாக சாப்பிடும் போது உங்கள் மூளைக்கு எவ்வளவு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியும். இதனால் அதிகமாக சாப்பிட மாட்டீர்கள். உடல் எடையும் அதிகரிக்காது, கட்டுக்குள் இருக்கும்.\nபோதும் இந்த ஆளோட வாழ்ந்தது என்ற முடிவுக்கு பெண்கள் வர இந்த 7 விஷயம்தான் காரணமா இருக்குமாம்...\nநமது பசி மற்றும் உணவின் அளவு எல்லாம் ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. குறிப்பாக, கிரெலின், என்ற ஹார்மோன் நம் பசியைக் கட்டுப்படுத்துகிறது. நீங்கள் மெதுவாக சாப்பிடும் போது, உணவு உட்கொள்ளல் தடைபட்டுள்ளது என்று ஹார்மோன் மூளைக்கு எச்சரிக்கை செய்கிறது, இறுதியில் இது உங்கள் பசியைக் குறைக்க உதவும். மேலும் சாப்பிட்ட திருப்தியை ஏற்படும். இதனால் குறைந்த அளவு உணவை மட்டுமே எடுத்துக் கொள்வீர்கள்.\nஇது மட்டுமல்ல, உடல் பருமன் மற்றும் பிற தொடர்புடைய பிரச்சினைகளுக்கு மூல காரணமான செரிமானம் வாயிலிருந்து தொடங்குகிறது. உங்கள் உடல் நீங்கள் எடுக்கும் உணவை எவ்வளவு நன்றாக, எவ்வளவு திறமையாக உறிஞ்ச முடியும் என்பதைப் பொருத்தே நம் ஆரோக்கியம் இருக்கிறது.\nWeight loss challenge: இந்த சிம்பிள் சேலஞ்சை ட்ரை பண்ணுங்க... எடை குறையறது நிச்சயம்...\nவேகமாக சாப்பிடும் போது செரிமானம் சீர்குலைகிறது, வயிற்று அமிலங்கள���ன் சுரப்பு பாதிக்கிறது, இரத்த ஓட்டத்தை தொந்தரவு செய்கிறது. வயிற்றில் ஒரு வகையான குமிழி மற்றும் வாய்வு, வீக்கம் மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (ஐ.பி.எஸ்) போன்ற பிற நாள்பட்ட பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. இவை அனைத்தும் ஆரோக்கியமற்ற எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும். இது இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் சீரற்ற கொழுப்பு விநியோகம் போன்ற மோசமான உடல்நலப் பிரச்சினைகளைக் கொண்டு செல்கிறது, அவை எடை இழப்புக்கு நல்லதல்ல. எனவே மெதுவாக மென்று ருசித்து சாப்பிடுங்கள் . உங்கள் எடையும் கட்டுக்கோப்பாக இருக்கும். அதற்காக சில வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.\nசாப்பிடும் போது உணவை நன்றாக சிறிது சிறிதாக கடித்து மென்று சாப்பிடுங்கள். நீங்கள் உண்ணும் அறையிலோ அல்லது சூழலிலோ கட்டுப்பாடுகளை விதிக்கவும். இது உண்ணும் செயல்முறையிலிருந்து உங்களை திசைதிருப்பக்கூடாது. தொலைபேசிகள், தொலைக்காட்சிகள் மற்றும் கேஜெட்களை உணவின் போது ஒதுக்கி வைக்கவும். கடைசியாக உணவை கடித்து மென்று விழுங்கிய பிறகே மற்றொரு கடி உணவை வாயில் வையுங்கள்.\nநீங்கள் விரும்பும் நபர் உங்களை நண்பராக மட்டுமே பார்க்கிறார் என்பதன் 5 அறிகுறிகள் இவைதான்...\nதண்ணீர் மிகவும் முக்கியமானது தான். ஆனால் சாப்பிடும் போது தண்ணீர் வேண்டாம். வாய் காலியாக பிறகோ அல்லது சாப்பிட்டு முடித்த பிறகே தண்ணீர் அருந்துங்கள். சிலர் இரண்டு வாய் சாப்பிட்டால் உடனே தண்ணீர் குடிப்பார்கள். அதை முதலில் நிறுத்துங்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nசர்க்கரை வியாதியால வெயிட் குறையவே மாட்டேங்குதா\nஇவ்ளோ சிம்பிள் டயட்ல 29 கிலோ குறைச்சிருக்காங்க... இத ஏன...\nவாக்கிங் கூட போக முடியலயா... இந்த 4 சூப்பர் வொர்க்அவுட...\nஎவ்ளோ சாப்பிட்டாலும் தொப்பையே வரக்கூடாது... என்ன பயிற்ச...\nஇந்த மாதிரி மூச்சு விட்டாலே வயித்துல இருக்கற கொழுப்பெல்...\nகொரோனாவால ஒரே பதட்டமா இருக்கா... இந்த யோகா பண்ணுங்க......\nகஷ்டப்பட்டு கீட்டோ டயட் இருந்தும் எடையே குறையலயா\nCOVID-19: ஒர்க் ஃபிரம் ஹோம் டயட்னு ஒரு டயட்டா\nWeight loss challenge: இந்த சிம்பிள் சேலஞ்சை ட்ரை பண்ணுங்க... எடை குறையறது நிச்சயம்...அடுத்த செய்தி\nஇந்த தல��ப்புகளில் செய்திகளை தேடவும்:\nமென்று சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் முறையாக உணவை சாப்பிடுவது எப்படி எடையைக் குறைக்கும் உணவுகள் எடை குறைக்கும் குறிப்புகள் weight loss tips weight loss foods in tamil how to eat food properly benefits of chewing food\nநிஜாமுதின் ஜமாத் நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை, போலீஸ் அதிரடி\nPray for samuthirakani சமுத்ரகனியை வைத்து செய்யும் மீம்ஸ்\nகொரோனா: கவிதை பாடும் தமிழிசை\nராமநாதபுரத்தில் கொரோனாவை விரட்டும் ஸ்டையில நீங்களே பாருங்க...\nதப்லிக் ஜமாத் மாநாட்டுக்குச் சென்ற 6 பேர் கைது: இமாச்சலப் பிரதேச டி.ஜி.பி.\nகோவையில் அசத்தல், கொரோனா கவலை இல்லாம பிரெட் விற்பனை...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/actress-sneha-tweets-after-become-a-mother-tamilfont-news-139937", "date_download": "2020-04-10T17:38:52Z", "digest": "sha1:NZ4KUFPFPJB3IXU2P2GECNRSMNYMATPV", "length": 12044, "nlines": 134, "source_domain": "www.indiaglitz.com", "title": "Actress Sneha tweets after become a mother - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » பதவி உயர்வு பெற்றுள்ளேன். தாயான பிறகு சினேகாவின் முதல் டுவீட்\nபதவி உயர்வு பெற்றுள்ளேன். தாயான பிறகு சினேகாவின் முதல் டுவீட்\nநடிகை சினேகாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது என்பதை அவருடைய கணவரும் பிரபல நடிகர் பிரசன்னா அறித்திருந்தார் என்பதையும் நாம் ஏற்கனவே அறிந்ததே. இந்நிலையில் பிரசவத்திற்கு பின்னர் முதல்முறையாக நடிகை சினேகா, சமூக வலைத்தளத்தில் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.\nஇன்று தனது சமூக வலைத்தளத்தில் நடிகை சினேகா கூறியதாவது: நான் தாயானவுடன் பதிவு செய்யும் முதல் டூவீட் இது. எனக்கு வாழ்த்து தெரிவித்தவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். நான் ஒரு முழுமையாக பெண்ணாக மாறியதை தற்போதுதான் உணர்ந்துள்ளேன்' என்று கூறியதோடு குழந்தையோடு மருத்துவமனை ஊழியர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். மேலும் மனைவி என்ற பதவியில் இருந்து தான் அம்மா என்ற பதவிக்கு உயர்ந்துள்ளதாகவும், எனக்கு பிரசவம் பார்த்த டாக்டர் சுதாசிவகுமர் உள்பட மருத்துவ குழுவினர் அனைவருக்கும் எனது கோடானு கோடி நன்றிகள் என்று சினேகா கூறியுள்ளார்.\nமேலும் தனது மனைவிக்கு பிரசவம் பார்க்க உதவிய மருத்துவமனை மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் நடி��ர் பிரசன்னா தனது நன்றியை தெரிவித்துள்ளார்.\nரூ.25 கோடியை அடுத்து மீண்டும் பெரிய தொகையை நிதியுதவி செய்த அக்சய்குமார்\nமே 1 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு: முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு\nநியூஜெர்ஸியில் ரொம்ப மோசம்: சுந்தர் சி நாயகியின் பதட்டமான வீடியோ\nசென்னை பீனிக்ஸ் மாலுக்கு சென்று வந்த தம்பதியினருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்\nதமிழகத்தில் இன்று 77 பேர்களுக்கு கொரோனா தொற்று: தலைமைச்செயலாளர் தகவல்\nமனைவி பலாத்காரம் செய்யப்பட்டது கூட தெரியாமல் குறட்டை விட்டு தூங்கிய காவலாளி\nரூ.25 கோடியை அடுத்து மீண்டும் பெரிய தொகையை நிதியுதவி செய்த அக்சய்குமார்\nஊரடங்கு நேரத்தில் புகையிலை எப்படி கிடைத்தது பிரபல நடிகருக்கு நெட்டிசன்கள் கேள்வி\n250 மூட்டைகள் அரிசி வழங்கி உதவி செய்த P.T.செல்வகுமார்\nநலிந்த நடிகர்களுக்கு உதவி: நடிகர் சங்கத்தின் தனி அதிகாரியின் அறிவிப்பு\nமோகன்லாலுக்கும் நடிகை ரேகாவுக்கு என்ன உறவு பொழுது போகாமல் இருப்பவர்களுக்கு ஒரு கேள்வி\nஅல்லு அர்ஜூன் படத்திற்காக போட்டி போடும் சிம்பு - சிவகார்த்திகேயன்\nநியூஜெர்ஸியில் ரொம்ப மோசம்: சுந்தர் சி நாயகியின் பதட்டமான வீடியோ\nகொரோனா தடுப்பு நிதியாக அட்லி கொடுத்த தொகை\nடைட்டிலை ரிலீஸ் செய்ய ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடத்திய பிரபல நடிகர்\nரஜினி படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மனைவி: நெட்டிசன்களின் ஆச்சரிய கண்டுபிடிப்பு\nவீட்டில் இருங்கள், உங்களை கையெடுத்து கும்பிடுகிறேன்: பிரபல குணச்சித்திர நடிகர்\nயோகிபாபுவை அடுத்து நடிகர் சங்கத்திற்கு உதவிய பிரபல காமெடி நடிகர்\nத்ரிஷா வெளியேறியதற்கு மணிரத்னம் தான் காரணம்: சிரஞ்சீவி\nகொரோனாவில் இருந்து மீண்ட மகன்: மருத்துவர்களுக்கு நன்றி கூறிய மலையாள இயக்குனர்\nமுன்னணி நடிகர்களுக்கு உதயநிதி வைத்த வேண்டுகோள்\nரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் சம்பளத்தில் ரூ.3 கோடியை நிதியுதவி செய்த ராகவா லாரன்ஸ்\nகொரோனா தடுப்பு நிவாரண நிதியாக 'பிகில்' தயாரிப்பு நிறுவனம் கொடுத்த தொகை\nநடிகர் சங்க உறுப்பினர்களுக்கு 1250 கிலோ அரிசி கொடுத்த பிரபல நடிகர்\nகொரோனா பாதிப்பு இல்லை என்றால் இன்று வெளியாகியிருக்கும் 'மாஸ்டர்': ரசிகர்கள் வருத்தம்\nஊரடங்கு உத்தரவு எதிரொலி: பெங்களூரில் வேலையிழந்த 496 ஐடி ஊழியர்கள்\n1400 கிமீ ஸ்கூட்டியை அடுத்து 130 கிமீ மனைவியை சைக்கிளில் அழைத்து சென்ற முதியவர்\nமருமகளுக்கு கொரோனா தொற்று, மாமியார் பலியான பரிதாபம்: தூத்துகுடியில் பரபரப்பு\nதமிழகத்தில் இன்று 77 பேர்களுக்கு கொரோனா தொற்று: தலைமைச்செயலாளர் தகவல்\nமே 1 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு: முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு\nஉலகம்; ஊரடங்கு உத்தரவில் நசுக்கப்பட்ட பலரது மனிதஉரிமைகள்\nகொரோனா தடுப்பு நிதியாக ரூ.1150 அளித்த 4ஆம் வகுப்பு மாணவன்: நன்றி கூறிய முதல்வர்\nஇணையத் திரைகளில் வரிசைக்கட்டும் புதுப்படங்கள்\nஊரடங்கால் மனைவியை பிரிந்த கணவர் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை\nகொரோனாவை கட்டுப்படுத்த கட்டாயம் செய்ய வேண்டிய வழிமுறைகள் ICMR அறிவிப்பு\nதங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்ட 30க்கும் மேற்பட்ட டெல்லி எம்ய்ஸ் மருத்துவர்கள், பணியாளர்கள்\nதல 56' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பின் தேதி\nதல 56' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பின் தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2010/05/blog-post_10.html", "date_download": "2020-04-10T19:40:29Z", "digest": "sha1:GVEPFPEDGTVOLLKRPV2JCTBAT7WIJGFF", "length": 11804, "nlines": 326, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: அம்மா தின வாழ்த்துகள்!", "raw_content": "\nநேற்று பாடவேண்டிய பாடலை இன்று பாடித் தொலைக்கிறேன்\nநேரில் நின்று பேசும் தெய்வம்..\nஇடதுசாரிகளுக்கும், ம(ட்டை)திமுகவினருக்கும், ஈழத்தாயின் பதிவுலக ரசிகர்களுக்கும், இந்த வார தமிழ்மண நட்சத்திரத்துக்கும் எனது தாமதமான அம்மாதின வாழ்த்துகள்\nஅம்மாதின சிறப்பு கோஷம் :\nஎழுதியவர் யுவகிருஷ்ணா at Monday, May 10, 2010\nகலைஞருக்கு ஜால்ரா போட்டுட்டு இருந்தீங்க.. இப்போ அம்மாவுக்கு ஜிங்க்ஜக்கா.. கலக்குங்க.. ஏதோ பொழப்ப ஓட்டுனா சரி.\nஅப்படியே அன்னையர் தின வாழ்ததுக்கு சோனியாவுக்கும் ஒரு கும்மி போட்லாமே..\n//அப்படியே அன்னையர் தின வாழ்ததுக்கு சோனியாவுக்கும் ஒரு கும்மி போட்லாமே..\nகலைஞருக்கு இத்தாலிய அன்னையர் தின வாழ்த்துகள்\nமுனைவ்வ்வர் பட்டாபட்டி.... 5:19 PM, May 10, 2010\nரைஇடு.. எப்ப நானு, நாக்கு அறுத்துக்கிரது சொல்லிடுங்க தல...\nநானும் நேற்று எழுத வேண்டிய ஒரு பின்னூட்டத்தை இன்னைக்கு எழுதி தொலைச்சுக்குறேன்\n\" அம்மான்னா சும்மா இல்லைடா\nஅப்படியே பாட்டி,தாத்தா, கொள்ளூத்தாத்தா தின வாழ்த்துக்களும் சொல்லுங்க\nஜெய்சங்கர் ஜெகன்னாந்தன் தாத்தாவுக்கு என்னுட��ய வாழ்த்துகள் :-)\n//ஜெய்சங்கர் ஜெகன்னாந்தன் தாத்தாவுக்கு என்னுடைய வாழ்த்துகள் //\nஎங்க தாத்தாகிட்ட சொன்னேன். ரொம்ப சந்தோஷப்பட்டார்.\nஅவ இல்லேன்னா யாரும் இல்லேடா...\nஎப்பூடி இப்பூடில்லாம் வூடு கட்றீங்க\nமொதோல்ல உம்ம தூக்கி சைபர் க்ரை கேஸ்ல உள்ளப் போட்டாதான் சரிப்படுவீர்\nஉம்ம fபைனல் டச் தான் சூப்பர்\nஅதுக்கு உதாரணாமா பள்ளிகூடத்துல மதுரை... கோவலன்... கண்ணகி அப்டின்னு ஒன்னு வரும்... அத எடுத்துட்டு இத வச்சிடலாம்....\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nவருது.. வருது.. விலகு.. விலகு..\nமு.க. ஸ்டாலின் - ஒரு பார்வை\nஎன் முதல் பயணம் – நந்தினி ஜே.எஸ்\nநட்சத்திர சன்னலில் வானம் எட்டிப் பார்க்குதே\nசிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா\nமலைபோல நம்பலாம் மருந்தாய்வுத் துறையை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/02/22013001/1287218/Amit-Shah-consults-with-central-minister-Jaishankar.vpf", "date_download": "2020-04-10T19:37:20Z", "digest": "sha1:WOTGF44C4CE7NDS42YBADH3JGU5IN7BX", "length": 7022, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Amit Shah consults with central minister Jaishankar Jaishankar and Smriti Irani", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமத்திய மந்திரிகள் ஜெய்சங்கர், ஸ்மிரிதி இரானியுடன் அமித்ஷா ஆலோசனை\nபதிவு: பிப்ரவரி 22, 2020 01:30\nமத்திய மந்திரிகள் ஜெய்சங்கர், ஸ்மிரிதி இரானி ஆகியோருடன் உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.\nமத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், ஜவுளித்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆகியோருடன் நேற்று உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சக அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்கள் குறித்து உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.\nஇதற்கிடையே 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு உள்துறை மந்திரி ஷேக் இம்ரான் அப்துல்லா நேற்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்ததாக அமித்ஷா பின்னர் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.\nஉலகையே உலுக்கி வரும் கொரோனா... 16 லட்சம் பேருக்கு பாதிப்பு... ஒரு லட்சம் பேர் பலி... அப்டேட்ஸ்\nகொரோனா வைரசின் செயின் பரவலை தகர்த்து வெற்றி பெற்று விட்டோம்: நியூசிலாந்து பிரதமர்\nகொரோனா அப்டேட்ஸ் - உலகளவில் பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது\nரேஷன் கடைகளில் ரூ.500 மதிப்பிலான மளிகை பொருள்கள் தொகுப்பு வழங்கப்படும் - தமிழக அரசு\nஊரடங்கின்போது விழாக்களுக்கு அனுமதி தரக்கூடாது - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை\nவடகிழக்கு மாநிலங்களில் சட்டப்பிரிவு 371-ஐ ரத்துசெய்யும் எண்ணம் இல்லை - மத்திய மந்திரி அமித்ஷா\nதேர்தல் பிரசாரத்தின் போது ‘துரோகிகளை சுடுங்கள்’ போன்ற கருத்துக்களை தவிர்த்திருக்கலாம் - அமித்ஷா ஒப்புதல்\nநாட்டுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினால் ஜெயில் தண்டனை - அமித்ஷா கடும் எச்சரிக்கை\nகுடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றன - அமித்ஷா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsuthanthiran.com/2019/06/04/", "date_download": "2020-04-10T19:35:36Z", "digest": "sha1:MKIM7KDRZ7JUD5NWS5RGYY2HNYLX5OCK", "length": 8111, "nlines": 86, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "June 4, 2019 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nயாழ் மாநகரசபையின் சமய விவகார மற்றும் கலை கலாசார மேம்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு\npuvi — June 4, 2019 in சிறப்புச் செய்திகள்\nயாழ் மாநகரசபையின் சமய விவகார மற்றும் கலை கலாசார மேம்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் அதன் தலைவரும் யாழ் மாநகரசபை உறுப்பினருமான கௌரவ என்.எம். பாலச்சந்திரன் அவர்களின் தலைமையில்…\nசிறிதரன் – கனேடிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு\npuvi — June 4, 2019 in சிறப்புச் செய்திகள்\nகனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பாராளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் நடைபெற்றது. இந்நிலையில் குறித்த சந்திப்பில்…\nஇனவாதிகளின் பிடியில் நேற்றுத் தமிழர்கள்; இன்று முஸ்லிம்கள்\nஇனவாதிகளிடமிருந்து முஸ்லிம் அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டமை துரதிஷ்டவசமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இனவாதிகளிடமிருந்து முஸ்லிம் சமூகத்தைப் பாது��ாக்கும் வகையில் ஐக்கிய தேசிய முன்னணி அரசில்…\nநாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில். (Video)\nயாழ்.மாநகரசபையை குழப்பும் ஈ.பி.டி.பி. (வீடியோ)\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nதொழில்நுட்பக் கல்லூரி 2014 மாணவர்களால் அளவெட்டி மக்களுக்கு உலர் உணவு பொருள்\nஅன்ரனி ஜெயநாதன் ஞாபகார்த்தமாக புதுக்குடியிருப்பு மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள்\nஅன்ரனி ஜெயநாதன் ஞாபகார்த்தமாக முல்லைத்தீவு மக்களுக்கு உலர் உணவு பொதிகள்\nகரைதுறைப்பற்றில் அன்ரனி ஜெயநாதன் அறக்கட்டளையால் உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு..\nமாவையின் நிதியில் வடமராட்சி மக்களுக்கு உதவி\nதிருகோணமலையில் விக்னேஸ்வரன் பிறேமச்சந்திரன் சிவாஜிலிங்கம் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார்கள்\nதமிழ் அரசுக் கட்சியால் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் முன்னெடுப்பு\nகூரையேறிக் கோழி பிடிக்க முடியாத விக்னேஸ்வரன் வைகுண்டத்துக்கு வழிகாட்டப் போகிறாராம்\nதமிழ்மக்கள் ஒற்றுமையாய், ஒரேயணியில், சம்பந்தன் ஐயா அவர்களின் தலைமையின் கீழ் அணிதிரள வேண்டும்\n2009 முதல் சுமந்திரன் என்ன செய்தார் என்பவர்களுக்காக ஒன்று……\nஅபிவிருத்தியால் மட்டும் மக்கள் மனம் வென்றவனல்லன் சுமந்திரன் தன் அறிவாளுமையாலும் உள்ளங்கவர்ந்தவன் அவன்\nதடம்மாறிய வாழ்வை மீட்டுத்தந்தவர் சுமந்திரன் சமூகவைத்திய நிபுணர் முரளி வல்லிபுரநாதன்\nதடம்மாறி வாழ்வை மீட்டுத்தந்தவர் சுமந்திரன் சமூகவைத்திய நிபுணர் முரளி வல்லிபுரநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/EMPV.html", "date_download": "2020-04-10T20:02:01Z", "digest": "sha1:N4HLFDSJMGQ5MKEWSNKPQVRYXHO33OA2", "length": 7634, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "கிழக்கை ஆள தமிழ் ஆளுநர் வேண்டும்; ஈமபுவி - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / கிழக்கை ஆள தமிழ் ஆளுநர் வேண்டும்; ஈமபுவி\nகிழக்கை ஆள தமிழ் ஆளுநர் வேண்டும���; ஈமபுவி\nயாழவன் November 23, 2019 மட்டக்களப்பு\nகிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாழும் நிலையில் தமிழர் ஒருவரையே ஆளுநராக நியமிக்க ஜனாதிபதி முன்வரவேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலையின் சிரேஸ்ட உறுப்பினரான ரா. துரைரெட்னம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nமட்டு.ஊடக அமையத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,\nகோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதற்காக முதலில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.\nதெரிவுசெய்யப்பட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷ எதிர்காலத்தில் வடகிழக்கில் உள்ள சிறுபான்மையினம் தொடர்பாக தனது, இணக்கப்பாடான அரசியலை முன்வைக்கவேண்டும் - என்றார்.\nலண்டனில் தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்தார்\nபிரித்தானியாவில் வயதானவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவ ஆலோசகரான 70 வயதுடைய அன்டன்\nஅமொிக்கா 1821, பிரான்ஸ் 1417, பிரித்தானியா 786, இத்தாலி 604, பெல்ஜியம் 403, சுவிஸ் 56, கனடா 52\nஇன்று செவ்வாய்கிழமை உலகநாடுகளில் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்த மற்றும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் ...\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nபுலம்பெயர் தேசத்தில் கொரோனா தொற்று காரணமாக முதலாவது தமிழ் ஊடகவியலாளர் பலியாகியுள்ளார். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்...\nயேர்மனியில் குறைகிறது; ஆனால் தடுப்பூசி கிடைக்கும்வரை வைரசுடன்தான் வாழவேண்டும்;\nகொரோனா நெருக்கடி நிலை குறித்து ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் ஊடகவியலாளர்களை இன்று சந்தித்தார். வைரஸ் நெருக்கடியில் \"பொறுமை&q...\nவெளியே வந்தார் போரிஸ் ஜான்சன்\nபிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சையிலிருந்து சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பிரதமரின் செய்தி தொடர்பாளர்\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா பிரான்ஸ் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை அமெரிக்���ா யேர்மனி வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் கனடா ஆஸ்திரேலியா இத்தாலி ஐரோப்பா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் ஆசியா மத்தியகிழக்கு ஆபிரிக்கா சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=5&search=%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%20%E0%AE%AA%E0%AF%82%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-04-10T19:28:20Z", "digest": "sha1:IY7WFSLP7Y7FNKRL2UARDK55R4PQD6J2", "length": 9796, "nlines": 181, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | அப்போ பூ நிறைய போட்டு வைங்க நான் வந்து மிதிமிதின்னு மிதிக்கறேன் Comedy Images with Dialogue | Images for அப்போ பூ நிறைய போட்டு வைங்க நான் வந்து மிதிமிதின்னு மிதிக்கறேன் comedy dialogues | List of அப்போ பூ நிறைய போட்டு வைங்க நான் வந்து மிதிமிதின்னு மிதிக்கறேன் Funny Reactions | List of அப்போ பூ நிறைய போட்டு வைங்க நான் வந்து மிதிமிதின்னு மிதிக்கறேன் Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅப்போ பூ நிறைய போட்டு வைங்க நான் வந்து மிதிமிதின்னு மிதிக்கறேன் Memes Images (1246) Results.\nசின்னத்தம்பி ( chinna thambi)\nநான் சமையல்தான் செய்வேன் உதவியெல்லாம் செய்ய தெரியாது\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nமேலத்தெருவில் புலியா.... சித்தப்பு உங்க துப்பாக்கிக்கு வேலை வந்துருச்சி \nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nநான் வேட்டைக்கு போகும்போது சாப்பிட உட்கார்ந்த இன்னுமா சாப்பிட்டுகிட்டு இருக்க \nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nபாட்டு பாட வேண்டிய வயசுல நான் சும்மா இருக்கேன் களைச்சி போன வயசுல பாட்டு கேக்குதா\nஎனக்கு நிறைய வேலை இருக்கு நான் ரொம்ப பிசி\nஇங்க நான் ஒரே பிசி\nநாளைக்கு சாயங்காலம் நான் இதை பத்தி ஹோம் மினிஸ்டர் கிட்ட பேசுறேன்\nநான் பனங்காட்டு நரி சொறி நாய்களின் சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டேன்\nநான் வெரி பிசி டெல்லி ப்ரொக்ராம கேன்சல் பண்ணிட்டு வந்திருக்கேன்\nநாராயணா ஒரு காபி சொல்லு நான் ஒரு போன் பண்ணிக்கிறேன்\nவூ ஈஸ் த டிஸ்டர்பன்ஸ்\nஅந்த படவா இங்கயும் வந்துட்டான்\nheroes Rajini: Rajini sitting in sofa - சோபாவில் அமர்ந்திருக்கும் ரஜினி\nவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)\nடேய்.. நான் ஒரு சிற்பி மாதிரிடா\n அதான் சொல்றேன் எதாச்சும் பண்ணாதானே ஒட்டு போடுவாங்க \nமுட்டுதுங்களா கொஞ்சம் தள்ளி நிக்க வேண்டியதுதான மேல வந்து ஏறினா \nஉங்க பின்னாடி கை கட்டிகிட்டு விசுவாசமா எவனாவது இருப்பான்ல அவன நிக்க வைங்க\nகாக்கி ட்ரெஸ் போட்டுகிட்டு டிக்கெட் விக்காதன்னு\nகிட்ட வந்து முத்தம் கொடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=3224", "date_download": "2020-04-10T19:08:18Z", "digest": "sha1:C4VI2WFOT5WW3GSUUV3V5IJS2Z7ZERYC", "length": 10509, "nlines": 158, "source_domain": "mysixer.com", "title": "ஜாம்பிக்கள் பல்லா..?", "raw_content": "\nதயாரிப்பாளர் நலன் காக்கும் அணி\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nஇந்தியாவிற்கு வெளியே இருந்து அடல்ட் மூவீஸ் என்று சொல்லப்படும் 18+ வயதினருக்கான படைப்புகள் தொலைக்காட்சிகள், திரைப்படங்கள் மற்றும் ஆப்புகள் வாயிலாக நம்மை வந்தடைந்துகொண்டு இருக்கும் நிலையில், அட நம்மூர்லயே எடுக்குறோம் என்று களமிறங்கியிருக்கிறது ஒரு இளைஞர் பட்டாளம்.\nடெம்பிள் மங்கீஸ் என்கிற யூடியூப் சேனல் மூலம் தங்களுக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தைச் சம்பாதித்திருக்கும் விஜய்வரதராஜ் குழுவினர்கள் தாம் அவர்கள்.\nவிஜய் வரதராஜ் இயக்குநராக அறிமுகமாக, தினேஷ், சஞ்சிதா ஷெட்டி, சாரா, ஜெகன், நான் கடவுள் ராஜேந்திரன் என்று பலர் நடிக்க பல்லுபடாம பார்த்துக்க எனும் அடல்ட் ஜாம்பி அட்வெஞ்சர் காமெடி படம் உருவாகியிருக்கிறது.\nதனது வழக்கமான பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்டத் தோற்றத்துடனும் நாயகனாக நடித்திருக்கும் தினேஷ், “ இந்த டைட்டிலைப் பார்த்து முதலில் நடிக்க மறுத்தேன். அதன் பின்ன���் தான் தெரிந்தது, அதற்குள் ஒரு நல்ல கதைக்களம் இருக்கிறது என்பது. அதன் பின் மீண்டும் எனக்கே அந்த வாய்ப்பு வரவே உடனே நடிக்க ஒத்துக் கொண்டேன். படத்தின் தலைப்போ அல்லது டீசரில் காட்டப்படும் ஒரு சிலகாட்சிகளோ படத்தை விளம்பரப்படுத்தத்தான் அதை வைத்து படத்தைத் தவறாக எடைபோட்டுவிடவேண்டாம்…” என்று கேட்டுக் கொண்டார்.\n” ஆம் நாங்கள் 18+ க்காகத்தான் இந்தப்படத்தை எடுத்திருக்கிறோம். தினேஷ் சொன்னது போல படத்திற்குள் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் அனைவருக்கும் பிடிக்கும் அதில் ஆபாசங்கள் இருக்காது. மகிழ்ச்சியான மன நிலையில் இருக்கும் இளைஞர்கள் யதார்த்தமாகப் பேசிக்கொள்ளும் விஷயங்களைத்தான் படத்திற்குள் வைத்திருக்கிறேன். இந்தப்படம் பார்த்து சிரித்துவிட்டுச் செல்வார்களே தவிர, யாரும் குற்றங்களில் ஈடுபடமாட்டார்கள்..” என்றார் விஜய் வரதராஜ்.\nஜாம்பி படமாக உருவாகியிருப்பதால், ஜாம்பிக்கள் கடித்தால் அந்தப்பயங்கரமான தோற்றம் கடிபடுபவர்களுக்கும் தொற்றிக் கொள்ளும், ஜாம்பிக்களின் பல்லு படாம பார்த்துக்கோ என்பது தான் தலைப்பின் காரணமாக இருக்கலாம்.\nஎன்ன செய்வது, நேர்மறையான விளம்பரங்களுக்கு மதிப்பில்லாத நிலையில், எதிர்மறையான விளம்பரங்கள் செய்தால் தான் மக்கள் மனதில் படைப்புகளைக் கொண்டு செல்லும் நிலைக்கு சமூகத்தை மாற்றி வைத்திருக்கும் நிலையில், எந்த விதமான பின்புலமோ, மாஸ் நடிகர்களோ இல்லாத நிலையில் தங்கள் படைப்புகளை விளம்பரப்படுத்த இதுபோன்ற உக்திகளைக் கையாளும் நிலைக்கு இளம் படைப்பாளிகள் தள்ளப்படுகிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/main.php?cat=1&party=29", "date_download": "2020-04-10T19:47:34Z", "digest": "sha1:HK6SYWY73AQJOX3OVF4ORC2Q3JX43B7B", "length": 9890, "nlines": 136, "source_domain": "election.dinamalar.com", "title": "பாராளுமன்ற தேர்தல் 2019 - அ.ம.மு.க., தொடர்புடைய செய்திகள் - தேர்தல் முக்கிய செய்திகள் - Lok Sabha Election 2019 - Lok Sabha Election Latest News - Elections News in Tamil", "raw_content": "\nவெள்ளி, 10 ஏப்ரல், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nCategory: அ.ம.மு.க., தொடர்புடைய செய்திகள்\nகோவை : ''மறைந்த முன்னாள் முதல்வர், ஜெ.,யால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட நான், பதவிக்காக ஆசைப்படுபவன் ...\nமே 23-க்குப்பின��� சட்டசபை பொதுத்தேர்தல் வரும்\nஆண்டிபட்டி : ''மே 23-க்குப்பின் மீண்டும் சட்டசபை பொதுத்தேர்தல் வரும்.,'' என , அ.ம.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் ...\nகல்லா கட்டும் தேர்தல் பறக்கும் படை\nகரூர்:அரவக்குறிச்சி தொகுதியில், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை கண்டுகொள்ளாமல் இருக்க, பறக்கும் படை ...\n3 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கினால் தேர்தலை சந்திக்க, ...\nசென்னை : ''எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேரை, தகுதி நீக்கம் செய்தால், நீதிமன்றம் செல்லாமல், தேர்தலை ...\nஅமமுகவிற்கு பரிசு பெட்டி சின்னம்\nபுதுடில்லி: தமிழகத்தில் மே 19 அன்று நடைபெற உள்ள 4 தொகுதி இடைத்தேர்தலில், தினகரனின் அமமுகவிற்கு பரிசு பெட்டி ...\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்அ.ம.மு.க., வேட்பாளர்கள் ...\nசென்னை : இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள, நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, அ.ம.மு.க., ...\n'சமூகத்தை இழிவு செய்வதை தடுக்க வேண்டும்'\nசென்னை : 'வலைதளங்களை பயன்படுத்தி, சமூகங்களை இழிவுப்படுத்துவதை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ...\nநீதிமன்றத்தில் வென்றால் கட்சிகள் இணைப்பு\nசென்னை: சட்டப்போராட்டத்தில் சசிகலா அதிமுகவை கைப்பற்றினால் அமமுகவுடன் அதிமுக இணைக்கப்படும் என தினகரன் ...\nசென்னை : அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச்செயலாளராக பதவி வகித்த தினகரன், தற்போது ...\nஅமமுக வேட்பாளர் வீட்டில் ரெய்டு\nசாத்தூர்:விருதுநகர் மாவட்டம் சாத்துார் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமுமுக வேட்பாளர் சுப்ரமணியன் ...\nகாஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் நடந்த அ.ம.மு.க., பிரசார கூட்டத்தில், இரு சக்கர வாகனங்களில், அத்துமீறல் செய்த ...\n'மக்கள் விரோத ஆட்சியை தோற்கடிப்போம்\nசென்னை:'மக்கள் விரோத மத்திய, மாநில ஆட்சிகளையும், இரட்டை வேட தி.மு.க.,வையும் தோற்கடிப்போம்' என, அ.ம.மு.க., துணைப் ...\nதிருவாடானை,:ராமநாதபுரம் லோக்சபா அ.ம.மு.க., வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து நடிகர் செந்தில் பிரசாரம் ...\nசுயஉதவி குழுக்களை வளைக்கும் கட்சிகள்\nதேர்தல் பிரசாரம் முடிவுற உள்ள நிலையில், பணப் பட்டுவாடாவிற்காக, அ.தி.மு.க., -- தி.மு.க.,வினர், சுய உதவிக் குழுக்களை ...\n300 பரிசுப் பெட்டிகளில் சாக்லெட் :அ.ம.மு.க.,வினரிடம் ...\nகொடுங்கையூர்:பரிசுப் பெட்டியில் சாக்லெட் சப்ளை செய்த, அ.ம.மு.க.,வினரிடம், போலீசார் விசாரணை நடத்தி ...\nலோக்சபா சபாநாய���ர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nராகுல் தோல்விக்கு காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/1136/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-10T18:58:57Z", "digest": "sha1:D6ZMCPGXXY5OGOYQIFJXBAWTQ4HMAC2Z", "length": 5131, "nlines": 100, "source_domain": "eluthu.com", "title": "உணர்வுப்பூர்வம் படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nபடத்தின் தலைப்பு வித்தியாசமாக இருப்பதைப் போல்தான் படமும் மிகவும் வித்தியாசமான ........\nசேர்த்த நாள் : 25-Apr-14\nவெளியீட்டு நாள் : 25-Apr-14\nநடிகர் : துல்கர் சல்மான், பாண்டியராஜன், வினுசக்ரவர்த்தி, பாலாஜி மோகன், ஜான் விஜய்\nநடிகை : நஸ்ரியா நசீம், மதுபாலா\nபிரிவுகள் : காதல், நகைச்சுவை, சுவாரஸ்யம், வாயை மூடி பேசவும், உணர்வுப்பூர்வம்\nஉணர்வுப்பூர்வம் தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murasu.in/category/music/", "date_download": "2020-04-10T18:12:10Z", "digest": "sha1:YWBZ7OCQTAEEEDL7MM726HWPWDXNSYCK", "length": 7162, "nlines": 134, "source_domain": "murasu.in", "title": "Music – Murasu News", "raw_content": "\nஇலங்கைத் தமிழர்கள் தங்களது நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என பாஜக தலைவர் இல.கணேசன் பேச்சு\nஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nவாக்கு எண்ணிக்கைக்கு பிறகே பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nமோடி மற்றும் அமித்ஷாவை முஸ்லீம்கள் கொலை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்த நெல்லை கண்ணன் கைது.\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nஇலங்கைத் தமிழர்கள் தங்களது நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என பாஜக தலைவர் இல.கணேசன் பேச்சு\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமோடி மற்றும் அமித்ஷாவை முஸ்லீம்கள் கொலை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்த நெல்லை கண்ணன் கைது.\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nஇலங்கைத் தமிழர்கள் தங்களது நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என பாஜக தலைவர் இல.கணேசன் பேச்சு\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nபட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nவாக்கு எண்ணிக்கைக்கு பிறகே பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/12/04/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%B3/", "date_download": "2020-04-10T18:08:45Z", "digest": "sha1:LJTIPJTPN5OYL5DRBVSSGAT3RZU67COL", "length": 24004, "nlines": 203, "source_domain": "senthilvayal.com", "title": "உங்கள் வீட்டு டிவி கூட உளவு பார்க்கலாம்!’- அலர்ட் தரும் FBI | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஉங்கள் வீட்டு டிவி கூட உளவு பார்க்கலாம்’- அலர்ட் தரும் FBI\nஉலகத்தையே கைக்குள் அடக்கும் ஸ்மார்ட்போன்கள் நம்மிடையே வந்துவிட்டாலும்\nமக்களிடம் குறைந்தபாடில்லை. அன்று `திருமதி\nசெல்வம்’ சீரியல் பார்த்துக்கொண்டிருந்த நாம் இன்று நெட்ஃப்ளிக்ஸ் அமேசான்\nப்ரைமில் ஆங்கில தொடர்கள் பார்க்கும் அளவுக்கு அப்கிரேட் ஆகியுள்ளோம். இதே\nஅளவுக்குத் தொலைக்காட்சிப் பெட்டியும் எல்.சி.டி, எல்.இ.டி தொடங்கி சகல\nஆன்லைன் வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் டிவிகள் என காலத்திற்கேற்றவாறு\nமிக���்பெரிய தள்ளுபடி விற்பனை நாள்களான பிளாக் ஃப்ரைடே(Black Friday)\nமற்றும் சைபர் மன்டேவில்(Cyber Monday) இந்த வருடமும் விற்பனைகள் களைகட்டி\nமுடிந்துள்ள நிலையில், தற்போது FBI அமைப்பு வெளியிட்டுள்ள ஓர் எச்சரிக்கை\nஅறிக்கை பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.\nஉற்பத்தியாகும் பெரும்பாலான தொலைக்காட்சிகளில் இணைய இணைப்பு தொடங்கி\nஃபேசியல் ரெகெக்னிஷன் வரை பல திறன்களைக்கொண்டுள்ளன. இதனால் இணையவழி\nஹேக்கர்களின் ஊடுருவல்களால் ஏற்படும் பாதிப்புகள் ஸ்மார்ட் டிவிகளில்\nஇருக்கக்கூடும் என அந்த அமைப்பு விற்பனை நாளுக்கு முன்பாகவே ஒரு\nஇந்தவகை டிவிகளை உற்பத்தி செய்யும் தயாரிப்பாளர்கள் மற்றும் அதில்\nபயன்படுத்தப்படும் ஆப்பின் வடிவமைப்பாளர்கள் டிவி வழியாக நம்மை எந்தளவு\nகண்காணிக்க வாய்ப்புள்ளதோ அதே அளவு இணையவழி ஹேக்கர்களுக்கும் வாய்ப்பு\nஇருக்கிறது. மேலும், அடுத்த தலைமுறை தொலைக்காட்சிகள் என விற்பனையாகும்\nமாடல்களில் இணையதள இணைப்புக்காக இயக்கப்படும் அதிநவீன மென்பொருள் மற்றும்\nஅதில் உள்ள மைக் ஹேக்கர்கள் நம்மை உளவு பார்க்க ஏதுவாக இருக்கிறது என சைபர்\nபாதுகாப்பு நிபுணரும் பிரிட்டிஷ் சிக்னல்கள் புலனாய்வு சேவையான\nஜி.சி.எச்.கியூவின் முன்னாள் ஆய்வாளரான மேட் டைட் கூறுகிறார்\nஹேக்கர்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அதிலிருந்து தங்களைப்\nபாதுகாத்துக்கொள்ளப் பயன்பாட்டாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சிம்பிள்\nவழிகளை விளக்குகிறது தற்போதைய FBI-யின் அறிக்கை. சேனல்களை மாற்றுவது, நம்\nவீட்டுக் குழந்தைகளிடம் வயது மீறிய வீடியோக்களைக் காட்டுவது எனத் தொடங்கும்\nஹேக்கிங் செயல்கள் நம் வீட்டுப் படுக்கையறையில் உள்ள தொலைக்காட்சியின்\nகேமராக்கள் மற்றும் மைக் இயக்கும்வரை செல்லலாம்.\nபற்றி அடிப்படைத் தகவல்களைத் தெரிந்து வைத்திருப்பது , புதிதாக வாங்கிய\nடிவிக்களில் உள்ள நெட்வொர்க் கடவுச்சொற்களை அவ்வப்போது மாற்றுவது மற்றும்\nஅக்கருவியில் உள்ள கேமரா, மைக்குகளை ஆன், ஆஃப் செய்வது ஹேக்கர்களிடம்\nஇருந்து பாதுகாக்க எளிய வழியாக பரிந்துரைக்கிறது FBI.\nஆன், ஆஃப் செய்ய முடியாவிட்டால் கேமரா மீது ஒரு கறுப்பு டேப்பை\nஒட்டிவிடுவது நல்லது. மேலும், பயன்பாட்டாளர்கள் தங்கள் தயாரிப்பாளர்கள்\nரிலீஸ் செய்யும் அப்டேட்களை உடனுக்குடன் செய���துவிடுவது நல்லது என்றும்\nஅப்படி புது வெர்ஷன்களை விரும்பாதவர்களுக்கு ஒரு எளிய தீர்வு உள்ளது,\nதேவையில்லாத நேரங்களில் இணையத்திலிருந்து உங்கள் டிவியை துண்டித்து\nஎப்படியும் பெரும்பாலானோர் டிவியை ஆன்\nபண்ணி ஸ்மார்ட்போன்தான் நோண்டப் போகிறோம். அப்படி நீங்க டிவி\nபார்க்கலைனாலும் டிவி உங்கள பார்க்கும். அலர்ட்\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nமாஸ்க்குகளுக்குகூட தட்டுப்பாடு… விஜயபாஸ்கரிடம் எகிறிய எடப்பாடி\nபரங்கிக்காயில் உள்ள பக்குவமான நன்மைகள்\nமன அழுத்தத்தை போக்க சூப்பர் டிப்ஸ்\nமூல நோய்க்குத் தீர்வாகும் லேசர் சிகிச்சை\nகொரோனா.. நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்ன\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\nஎல்லோருக்கும் தேவையான உயிர்ச்சத்து… வைட்டமின் N\nஅழகிரியின் ஆவேசம்… ஆரம்பமானது குடும்பப் பேச்சுவார்த்தை\nமாறிப்போன வாழ்வுமுறை… வரிசைகட்டும் பிரச்சனைகள்\nஅடி தூள்.. வேகம் காட்டும் எடப்பாடியார்.. அதிரடியில் தமிழக அரசு.. புது டீமை களம் இறக்கி அசத்தல்\nகொரோனாவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நீங்க உங்க துணையுடன் இத செய்யுங்க… அப்புறம் பாருங்க…\nசாணக்கியரின் கூற்றுப்படி இந்த வகை பெண்ணை திருமணம் செய்வது உங்கள் வாழ்க்கையை நரகமாக மாற்றுமாம்…\n அப்ப தினமும் இந்த ஆசனங்களை செய்யுங்க…\nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்\nஆண்டிற்கு, 10 முறையாவது சளி பிடிக்கும்\nகொரோனா.. நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்ன\nமுன் தயாரிப்பு இல்லாத தமிழக சுகாதாரத் துறை\nகொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா – விரிவான அலசல்–BBC Tamil\nகொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி – சில சந்தேகங்களும், விளக்கமும் Coronavirus Explainer\nகொரோனா வைரஸ்: கோவிட் – 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன\nகொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி\nஉளவுத்துறை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்… ஆடிப்போன விஜயபாஸ்கர்… அதிரடி உத்தவு போட்ட எடப்பாடி..\nவீட்டுக்குள்ளே வித்தியாசமாக சில புராஜெக்ட் ஒர்க்… உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கலாமே\nஎன்ன செய்யபோகிறார்… ரஜின��க்கு கிடைத்த க்ரீன் சிக்னல்… அதிமுகவிற்கு உதவும் ரஜினி தரப்பு\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\nவீட்டுக்குள்ளயே இருக்கறது கடுப்பா இருக்கா இத பண்ணுங்க… டைம் போறதே தெரியாது…\nவீட்டில் அலுவலகப் பணிபுரியும் அம்மாக்கள் வீட்டையும், குழந்தைகளையும் எப்படி சமாளிக்கிறீர்கள்\nபவளமல்லி தரும் மருத்துவ குணங்கள்\nஉடலில் உள்ள பிரச்னைகளை கண்கள் காட்டிக் கொடுக்கும்\nஇரவில் வெகுநேரம் ஆகியும் தூக்கம் வரவில்லையா\n தினமும் காலையில் எழுந்தவுடன் இதை கடைபிடியுங்கள்.\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி…சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகொரோனா வைரஸ் பாதிப்பின் கொடுமையான நாட்களிலும் பூமியைக் காக்க தொடர்ந்து உழைக்கும் அனைவர்க்கும் நன்றி: பிரதமர் மோடி ட்விட்\nகொனோராவிற்காக புதிதாக google’s verily வெப்சைட் அறிமுகம்\nசோப்பு போட்டு கை கழுவினால் அழியுமா கொரோனா. பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை..\n« நவ் ஜன »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Neechalkaran", "date_download": "2020-04-10T18:37:02Z", "digest": "sha1:ATMIZRDEEMERTMMFN2H3ED2TCS3ZC6N6", "length": 117922, "nlines": 318, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Neechalkaran - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவணக்கம். என் பேச்சுப் பக்கத்தில் இடும் பதில் எதிர்பார்க்கும் செய்திகளின் முக்கியத்துவம் கருதி உங்களுக்கு மின்னஞ்சலாகவோ, உங்கள் பேச்சுப் பக்கத்திலோ, இப்பக்கத்திலோ வந்து பதிலளிப்பேன். பிற செய்திகளுக்கு சம்பிரதாயப் பதிலுரையை அன்புடன் எதிர்பார்க்க வேண்டாம். நேரச் சேமிப்பே இக்கொள்கைக்கான காரணம்.\n3 உதவி - ஊராட்சிக்கட்டுரைகள்\n7 தமிழ்நாட்டு ஊராட்சிகளின் பட்டியல் கொண்ட கோப்பு குறித்து\n9 தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்\n11 வேங்கைத் திட்டம் கட்டுரைகளை பதிவேற்றம் செய்தல்\n12 கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு\n16 வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கூடுதல் பங்களிக்க வேண்டுகோள்\n17 தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்\n18 மீண்டும் பஞ்சாபியர் முன்னணி\n19 வேங்கைத் திட்டம் - இன்று இல்லையேல் என்றும் இல்லை\n20 வேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்\n21 பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018\n23 விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018 பங்கேற்க அழை���்பு\n24 நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா\n27 நிருவாகியாகத் தேர்வானமைக்கு வாழ்த்துகள்\n31 விக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டி/பங்கேற்பாளர்கள் பட்டியல்\n32 \"பிட்காயின் வரலாறு\" படம் நீக்கம்\n33 வார்ப்புருக்கள் தொடர்பாக உதவி தேவை\n39 வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு\n42 பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர்\n43 வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கி\n45 விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020\nவணக்கம் நீச்சல்காரன். தமிழ்க் கட்டுரையை விக்கித்தரவில் இணைக்கும்போது ஆ.வி கட்டுரையில் தமிழ்மொழி இணைப்பு மூன்று நாட்களாகத் தெரியவில்லை. சரிசெய்யவும்.--கி.மூர்த்தி (பேச்சு) 03:07, 22 சூலை 2017 (UTC)\nவணக்கம் நீச்சல்காரன், தமிழகத்து இந்துக் கோயில்களின் பட்டியல் என்ற பெயரில் தனிக் கட்டுரை ஒன்று தானியக்கமாக உருவாக்க இயலுமா நன்றி.--இரா. பாலாபேச்சு 03:31, 18 ஆகத்து 2017 (UTC)\n@Balurbala: உருவாக்கலாம் ஆனால் பகுப்பு:தமிழ்நாட்டு இந்துக் கோயில்கள் இங்குள்ளவற்றை எடுத்துப்பார்த்தால் அதிகமாகப் பக்கங்கள் உள்ளதால் அதிக பைட்டில் தனிப்பக்கம் உருவாக்க நேரும். மேலும் அவை சரியான பகுப்பில் இல்லாத கட்டுரைகளும் இடம்பெறக்கூடும் எனக் கணிக்கிறேன். இருந்தாலும் அப்பட்டியல் உதவுமென்றால் ஒரு பட்டியல் கட்டுரையை உருவாக்குகிறேன்-நீச்சல்காரன் (பேச்சு) 08:34, 22 ஆகத்து 2017 (UTC)\nநன்றி. நேரம் கிடைக்கும்போது உருவாக்குங்கள். அவ்வாறான ஒரு பட்டியல் அவசியம் என்றே கருதுகிறேன்.--இரா. பாலாபேச்சு 06:59, 24 ஆகத்து 2017 (UTC)\n@Neechalkaran, Ravidreams, மற்றும் Balurbala: பின்வரும் கேள்விகளுக்கு விடைகாண உதவுங்கள்\n//இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.// தமிழகத்திலுள்ள பெரும்பாலான ஊராட்சிகள் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளனவா இல்லை இது ஏதேனும் வழுவா\nமங்கலம் - மங்களம் போன்ற மயங்கொலிப்பெயர்கள் எவ்வாறு இறுதி/உறுதி செய்யப்பட்டன\nஊராட்சி மன்றம், ஊராட்சி, ஊர், சிற்றூர் முதலியவற்றின் வரையறை/விளக்கம் ஏதேனும் உள்ளதா\nடி. கல்லுப்பட்டி, டி. கல்விக்குடி போன்ற பெயர்கள் தமிழக அரசின் அலுவல்முறைப்பெயரா\nசில ஊராட்சிகளின் பெயர்களுக்கு முன்னுள்ள எண் எதைக்குறிக்கின்றது (காட்டாக: 57 குலமாணிக்கம் ஊராட்சி)\nத. இ. க. ஊராட்சித் திட்டத்தின்படி உருவாக்கப்பட்ட கட்டுரைகளின் மூலப்பட்டியல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெற்றது) தமிழிலுள்ளதா\nபோட்டியில் விக்கிப்பீடியாவில் 50 தொகுப்புகள் செய்யாமல் போட்டியில் கலந்துக்கொண்ட பயனர்:மணி.கணேசன் போன்றவர்கள் வெற்றிபெற்றவர்களாக அறிவிக்கப்பட்டிருப்பது விதிமீறல் அல்லவா ---ஹிபாயத்துல்லா\nதிரைப்படங்கள் பற்றி ஆங்கில விக்கியில் கட்டுரை எழுதும்போது, ஆண்டையும் சேர்த்து தமிழ்த் திரைப்படம் எனத் தானாகவே பகுப்பு இட்டுவிடும். மேலதிகமாக பகுப்பு சேர்க்க விரும்பினால் மட்டுமே manual ஆக சேர்க்க வேண்டும். தமிழிலும் அப்படித் தானாக பகுப்பு சேர்க்க வழி செய்தால் நல்லது.--UKSharma3 உரையாடல் 02:24, 16 நவம்பர் 2017 (UTC)\nதானாகச் சேர்ப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. முயல்கிறேன் வாய்ப்பிருந்தால் சேர்த்துக் கொள்கிறேன்-நீச்சல்காரன் (பேச்சு) 11:03, 19 நவம்பர் 2017 (UTC)\nவணக்கம், இவ்வாறான தானியங்கித் தொகுப்புகளை எவ்வாறு தவிர்ப்பது\n@Kanags: அறுபட்ட படங்களைத் தொடர்ந்து கண்காணித்து நீக்குகிறது. இதில் வழு இருந்தால் குறிப்பிடவும். சீர் செய்கிறேன் அல்லது இவ்வகை தானியக்கத்தை நிறுத்துகிறேன் -நீச்சல்காரன் (பேச்சு) 11:02, 19 நவம்பர் 2017 (UTC)\n@Neechalkaran: நிறுத்தத் தேவையில்லை. ஆனால், மேற்குறிப்பிட்ட பக்கத்தில் உள்ள வரலாற்றைக் கவனியுங்கள். பயனர் ஒருவர் படிமத்தின் பெயரை விசமத்தனமாக மாற்றியிருந்தார். ஆனால், தங்கள் தானியங்கி அதனை விசமம் என அறியாமல் முழுவதையும் நீக்கியிருந்தது. இதனாலேயே குழப்பம். தொடர்ந்து கண்காணிக்காமல் வாரத்துக்கு ஒரு தடவை ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் இயக்க முடியுமா\n@Kanags:சிக்கல் தற்போது புரிகிறது. ஆனால் இயங்கும் கால இடைவெளியை அதிகரிப்பதால் இச்சிக்கல் நீங்கும் என்று கருதமுடியாது. அப்படி இயக்கினாலும் அந்த விசமத்தொகுப்பை யாரேனும் கண்காணித்து மாற்றாவிட்டால் தானியங்கி நீக்கியே விடும். இவ்வாறு பெரும்பாலான விசமத்தொகுப்புகளை விக்கிப்பீடியர்கள் கண்காணிக்க வாய்ப்ப்பில்லை எனும் போது நாம் எதுவும் செய்ய இயலாது. அவ்வாறு கண்காணிக்க வாய்ப்பிருக்கும் கட்டுரைகளை நீங்கள் மாற்றியது போல தானியங்கித் திருத்தத்தை மீளமைத்து மாற்றிக் கொள்ளலாம் என நினைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 12:36, 19 நவம்பர் 2017 (UTC)\nதமிழ்நாட்டு ஊராட்சிகளின் பட்டியல் கொண்ட கோப்பு க��றித்துதொகு\nவணக்கம். விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழக ஊராட்சிகள் எனும் திட்டத்தின் மூலம் ஊராட்சிகளின் விக்கிபீடியா பக்கங்கள் உருவாக்கப்பட்டன. அதற்கு பயன்படுத்தப்பட்ட கோப்பாக [1] இந்த இணைப்பில் உள்ள கோப்பு விக்கிபீடியா பக்கங்களில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. இந்த கோப்பில் உள்ளவற்றை Copy-Paste செய்தால் பிழையாக வருகிறது. இந்த கோப்பை எப்படி தரவேற்றினீர்கள். இந்த கோப்பின் XLS வடிவமோ, TXT வடிவமோ கிடைக்குமா\nமூல PDF கோப்பில் மக்கட்தொகை, ஊராட்சியில் உள்ள சிற்றூர்கள் பட்டியல், குடிநீர் இணைப்புகள் எண்ணிக்கை, ஊரணிகள் அல்லது குளங்கள் எண்ணிக்கை போன்ற அடிப்படை வசதிகளின் தகவல்கள் உள்ளன. இந்த தகவல்களும் ஊராட்சிகளின் விக்கிபீடியா பக்கங்களில் தரவேற்றப்பட்டுள்ளன. தாங்கள் பகிர்ந்த Google Sheetல் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மக்களவைத் தொகுதி, சட்டமன்றத் தொகுதி, மாவட்டம் ஆகிய தகவல்கள் மட்டும் உள்ளன. மக்கட்தொகை, ஊராட்சியில் உள்ள சிற்றூர்கள் பட்டியல், அடிப்படை வசதிகள் போன்ற தகவல்களும் XLS அல்லது TXT வடிவில் கிடைத்தால் உதவியாக இருக்கும். அவையும் XLS அல்லது TXT வடிவில் கிடைக்குமா\nமன்னிக்கவும். அந்த தகவல்கள் கொண்ட வரிசைகள் மறைப்பாக(Hide) இருந்தன. சரியாக கவனிக்கவில்லை. --பிரபாகரன் 14:36, 4 சனவரி 2018 (UTC)\nயுரேனியம் பெண்டா அயோடைடு என்ற கட்டுரையை நீக்கிவிடவும். யுரேனியம் ஐயோடைடு என்ற பெயரில் ஒரு கட்டுரை ஏற்கன்வே உள்ளது.--கி.மூர்த்தி (பேச்சு) 07:08, 11 பெப்ரவரி 2018 (UTC)\nY ஆயிற்று--த♥உழவன் (உரை) 07:53, 11 பெப்ரவரி 2018 (UTC)\n@Info-farmer: ஏற்கனவே வழிமாற்றியாக அமைந்த பக்கத்தை நீக்கிவிட்டீர்கள். அதை மீளமைக்கவும்.-நீச்சல்காரன் (பேச்சு)\nY ஆயிற்று--கலை (பேச்சு) 11:55, 18 பெப்ரவரி 2018 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்தொகு\nதமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடாத்த ஆரம்ப வேலைகளை ஆரம்பித்துள்ளேன். நிகழ்வுகள் வடிவமைப்பிலும் ஒருங்கிணைப்பிலும் நீங்களும் ஈடுபட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற உதவ வேண்டுகிறேன். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 09:46, 18 பெப்ரவரி 2018 (UTC)\nவேங்கைத்திட்டம் போட்டி 2018 க்கான கட்டுரைகளை முன்பதிவு செய்வதற்கான வார்ப்புரு எவ்வாறு சேர்ப்பது என்பது பற்றிய விளக்கம் தரவேண்டுகிறேன். நன்றிDsesringp (பேச்சு) 10:43, 28 பெப்ரவரி 2018 (UTC)\nவ���ங்கைத் திட்டம் கட்டுரைகளை பதிவேற்றம் செய்தல்தொகு\nசிலந்தி மனிதன் கட்டுரையினை பதிவேற்றம் செய்ய இயலவில்லை. உதவி தேவை. நன்றிDsesringp (பேச்சு) 02:38, 2 மார்ச் 2018 (UTC)\nகட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்புதொகு\nஉடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.\n2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.\nஇது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.\nஅதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:\nதமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒ���்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.\nநாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:\n2011-12 தமிழ் விக்கி ஊடகப் போட்டி\n2017 தொடர் பங்களிப்பாளர் போட்டி\nஇத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.\nவெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.\nவயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.\n2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற த��ட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.\nஅதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.\nஇத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.\nஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.\nஇந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். இங்கு காணப்படும் தலைப்புகள் யாவும் தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் தேடி ஆங்கில விக்கிப்பீடியாவில் படிக்கப்படும் பக்கங்கள். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தப���்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தல் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கூடுதலாகப் பல புதிய வாசகர்களும் பங்களிப்பாளர்களும் கிடைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு ஆர்வம் ஊட்டக் கூடிய கலை, இலக்கியம், வரலாறு, புவியியல், அறிவியல், நுட்பம், நல வாழ்வு, பெண்கள் என்று இன்னும் பல்வேறு துறைகளில் கூடுதல் தலைப்புகளைப் பெற முயன்று கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.\nவழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.\nஇத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.\nநன்றி.--இரவி (பேச்சு) 09:38, 10 மார்ச் 2018 (UTC)\nகட்டுரைப் போட்டியில் தலைப்புகள் குறித்த முக்கிய மாற்றம் ஒன்றைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்த���ல் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். மீண்டும் நினைவூட்டுகிறேன். இப்போட்டியின் விளைவு என்பது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மட்டுமன்று, பிற இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கும், நம்மைப் போன்ற வளரும் நாடுகளைச் சேர்ந்த விக்கிப்பீடியாக்களுக்கும் பெரும் பயன் நல்க வல்லது. ஆகவே, மறந்து விடாதீர்கள். மறந்தும் இருந்து விடாதீர்கள். (யாராச்சும் சோடா கொடுங்கப்பா :) ) போட்டியில் கலந்து கொண்டு திட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 17:52, 18 மார்ச் 2018 (UTC)\nவேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கூடுதல் பங்களிக்க வேண்டுகோள்தொகு\nவேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள பெயர் பதிவு செய்து ஆர்வம் காட்டியமைக்கு நன்றி. இது அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பொதுவாக விடுக்கப்படும் செய்தி. 2 மாதங்கள் போட்டி கடந்துள்ள நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 400+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த மே மாதமே போட்டிக்கான இறுதிக் காலம். இந்த இறுதிக் கட்டத்தில் உங்கள் மேலான பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.\nவழக்கமாக நடைபெறும் போட்டி என்றால், தற்போது முதல் இடத்தில் இருக்கும் பஞ்சாபியை விஞ்சி தமிழை வெற்றி அடைவதற்காக ஆதரவைக் கேட்பேன். ஆனால், இது ஒரு தொலைநோக்கு முயற்சி என்பதால், நம்முடைய பங்களிப்பு என்பது நாளை நம்மைப் போன்று இணையத்தில் வளரும் நிலையில் இருக்கும் இந்திய, ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க மொழிகளுக்கும் புதிய வழிமுறைகளின் கீழ் விக்கிப்பீடியாக்களை வளர்க்க உதவும். எனவே, நம்மைப் போல் பங்களிக்க இயலாத மற்ற அனைத்து மொழிகளுக்காகவு��் சேர்த்து உங்கள் பங்களிப்பைக் கோருகிறேன்.\nஇது தான் இத்திட்டம் குறித்து நீங்கள் முதல் முறை அறிவதாக இருக்கலாம் என்பதால் சற்று சுருக்கமாகச் சொல்கிறேன்.\n2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.\nஎடுத்துக்காட்டுக்கு, சரியான திட்டத்தைத் தீட்டி, அதற்கான நிதியைப் பெற இயலும் எனில் ஒரே ஆண்டில் தமிழ் விக்கிமூலம் தளத்தில் மில்லியன் கணக்கிலான தமிழ் இலக்கிய, வரலாற்றுப் பக்கங்களை ஏற்றலாம். இல்லையேல், இப்போது உள்ளது போல் தன்னார்வலர்கள் மட்டுமே தான் பங்களிக்க வேண்டும் என்றால் 100 ஆண்டுகள் ஆனாலும் அவற்றைச் செயற்படுத்திட முடியாது.\nவெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை. இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.\nஅதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேய�� உள்ளது.\nநாம் 50 பேர் ஒவ்வொரு நாளும் 2 கட்டுரைகள் எழுதினாலும் இந்த மாதம் மட்டும் 3000 கட்டுரைகள் சேர்க்கலாம். இன்று வரை நீங்கள் முதல் கட்டுரையைத் தொடங்கியிருக்காவிட்டால் இன்று ஒரு கட்டுரையைத் தொடங்க வேண்டுகிறேன். இது வரை ஓரிரு கட்டுரைகள் மட்டும் பங்களித்திருந்தால் இன்னும் சில கட்டுரைகள் கூடுதலாகத் தர வேண்டுகிறேன். 10000க்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் நீங்கள் கட்டுரைகளை எழுதலாம். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது.\nஇப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும்.\nபோட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள்.\nதமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்\nவணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் பெயர் பதிந்த அனைவருக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. இன்னும் சரியாக ஆறு நாட்களில், மே 31 ஆம் தேதியுடன் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி முடிவுபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா 920+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நம்மை முந்திச் செல்லும் பஞ்சாபி ஒவ்வொரு நாளும் சில கட்டுரைகள் முன்னணி வகித்து கடும் போட்டியைத் தருகிறது. இது வரை பல காரணங்களைச் சொல்லி உங்களிடம் இப்போட்டிக்கு ஆதரவு கேட்டிருக்கிறேன். இம்முறை ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கடந்த மூன்று மாதமாக தமிழ் விக்கிப்பீடியர்கள் ஸ்ரீதர், மூர்த்தி, மகாலிங்கம், மயூரநாதன், செந்தமிழ்க்கோதை, நந்தினி, மணியன், அருளரசன், மணிவண்ணன், பூங்கோதை, சிவக்குமார், உமாசங்கர் என்று ஒரு பட்டாளமே பல மணிநேரங்களைச் செலவழித்து கட்டுரைகளை எழுதிக் குவித்து வருகிறார்கள். தமிழ் வெல்ல வேண்டும், அதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியர்களு���்கான வாய்ப்புகள் கூட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். போட்டியின் இறுதி நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோள் கொடுத்தால் அவர்கள் உழைப்பு பயன் மிக்கதாக மாறும். 171 பேர் இப்போட்டிக்குப் பெயர் பதிந்துள்ளோம். அனைவரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் போட்டியை வென்று விடலாம். இவ்வளவு பேரால் இயலாவிட்டாலும் நம்மில் வரும் ஆறு நாட்களில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் வெல்ல முடியும். ஏற்கனவே போட்டியில் பங்கெடுத்துவர்கள் இன்னும் தங்கள் தீவிரத்தைக் கூட்ட முனையலாம்.\nபோட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள். போட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைக் கவனியுங்கள். அங்கு உங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இருந்து தலைப்புகளைத் தேர்தெடுக்கலாம். போட்டியில் ஈடுபட்டு வரும் நண்பர்கள் ஒரு முகநூல் அரட்டைக் குழுவில் இணைந்துள்ளோம். இதில் நீங்களும் இணைந்து கொண்டால் ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்தலாம். உங்கள் முகநூல் முகவரியை என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம். நாளையும் மறுநாளும் சனி, ஞாயிறு நாம் கூடுதல் கட்டுரைகளைத் தந்து முந்திச் சென்றால் தான் வெற்றி உறுதி ஆகும். அடுத்த வாரம் உங்களைத் தொடர்பு கொள்ளும் போது நாம் வெற்றி என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். வாருங்கள். வெல்வோம். அன்புடன் --இரவி (பேச்சு)\nவணக்கம். தற்போதைய நிலவரம் தமிழ் - 1028 ~ பஞ்சாபி - 1040. மீண்டும் பஞ்சாபி விக்கிப்பீடியர் முன்னணி பெற்றுள்ளார்கள் தற்போது தமிழில் போட்டிக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுரைகள் 10 முதல் 20 கட்டுரைகள் (தானியங்கித் தமிழாக்கம், மற்ற விதிகளைப் பின்பற்றாமை) ஏற்கப்படாமல் போகலாம் என்பதால் நாம் இன்னும் முனைந்து கட்டுரைகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இன்றோடு சேர்த்து மீதம் 4 நாட்கள் மட்டுமே. சென்ற ஆண்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சிலரும் போட்டியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 கட்டுரைகள் எழுத முனைவோம். ஒவ்வொரு தலைப்புப் பட்டியலின் தொடக்கத்திலும் முன்னுரிமைப் பட்டியல் மஞ்சள் வண்ணத்தின் கீழே தரப்பட்டுள்ளது. எந்தத் தலைப்பில் கட்டுரை எழுதுவது என்ற முடிவெடுக்க இவை உங்களுக்கு உதவலாம். பலரும் ஒரே கட்டுரையை எழுதுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கட்டுரையை எழுதத் தொடங்கியவுடன் உடனுக்கு உடன் அவற்றைப் பதிப்பித்துச் சேமியுங்கள். வெல்வோம். நன்றி. -- இரவி\nவேங்கைத் திட்டம் - இன்று இல்லையேல் என்றும் இல்லை\nவணக்கம். இன்னும் 24+ மணி நேரங்களில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. தற்போதைய நிலவரம். தமிழ் - 1123 ~ பஞ்சாபி - 1185. இடைவெளி அதிகமாகத் தோன்றலாம். ஆனால், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையில் நாம் 50ஐத் தொடுகிறோம். அவர்கள் 29 பேர் இருக்கிறார்கள். போட்டியல் தமிழ் வெல்லவேண்டும் என இன்று புதிதாக 10+ ஆசிரியர்களும் தங்களும் அன்றாடப் பணியை ஒதுக்கி வைத்து இணைந்திருக்கிறார்கள். நாம் 5 மணி நேரம் ஒதுக்கி ஆளுக்கு 5 கட்டுரை எழுதினாலும் போட்டியை இலகுவாக வெல்லலாம். இயன்றவர்கள் வேலைக்கு விடுப்பு போட்டு இன்னும் கூடுதலாகவும் எழுதலாம். (ரொம்ப overஆ போறமோ :) ) கடந்த காலங்களில் ஒரே நாள் விக்கி மாரத்தானில் 200 கட்டுரைகள் எழுதிய அனுபவமும் நமக்கு இருக்கிறது. சொல்ல வருவது என்னவென்றால், இன்று இல்லையேல் என்றும் இல்லை. அதே வேளை உற்சாகம் குறையாமல் உடலை வருத்திக் கொள்ளாமல் பங்களிப்போம். போட்டியைத் தாண்டி நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டு முயற்சியாக பல முக்கிய கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம் என்பதே உண்மையான மகிழ்ச்சி. வாட்சாப்பு, முகநூலில் போட்டியார்கள் பங்கு பெறும் குழு அரட்டை உள்ளது. அங்கு இணைந்து கொண்டால் அனைவரும் கூடி உற்சாகமாகப் பங்களிக்கலாம். நாம் கற்ற மொத்த வித்தையும் இறக்குவோமா வெல்வோம் ஜெய் மகிழ்மதி :) --இரவி\nவேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்தொகு\nவணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி இன்னும் ~5 மணி நேரத்தில் நிறைவுறும். அதாவது சூன் 1 இந்திய நேரம் காலை 05:29:29 வரை. தற்போதைய நிலவரம் தமிழ் 1229 ~ பஞ்சாபி 1316. வெல்ல முடியுமா என்பதே அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. ஒரு பத்து பேர் அடுத்த 5 மணி நேரம் மணிக்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நம்மால் வெல்ல இயலும் என்று கணக்குப் போட்டுச் சொல்லும் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கடந்த மூன்று மாதங்களில் 1200+ தரமான கட்���ுரைகளை உருவாக்கி இருக்கிறோம். இதனால் 1,00,000 பேருக்கு மேல் புதிதாகப் பயன் பெற்றுள்ளார்கள். இனி நாம் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இப்பயனைக் கூட்டுவதே. இப்போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி கடைசி பந்து வரை அடித்து விளையாடுவோம்\nபெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018தொகு\nபெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு)\nவிக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018 பங்கேற்க அழைப்புதொகு\n2015-ம் ஆண்டு முதல் விக்கிப்பீடியா ஆசிய மாதம், ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் நடைபெறுகிறது. இந்த வருடமும், விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018, நவம்பர் மாதம் 1-ஆம் முதல் நடந்துகொண்டிருக்கிறது. நீங்களும் இதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:20, 3 நவம்பர் 2018 (UTC)\nநிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா\nவணக்கம் நீச்சல்காரன். உங்கள் நுட்பப் பணிகள், துப்புரவுப் பணிகளுக்கு உதவியாக இருக்கும் என்னும் நோக்கில், நிர்வாகப் பொறுப்புக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன். உங்களுக்குச் சம்மதமா\nஏற்கிறேன். நிர்வாக அணுக்கம் உதவியாக இருக்கும்-நீச்சல்காரன் (பேச்சு) 15:36, 7 சனவரி 2019 (UTC)\nமிக்க மகிழ்ச்சி. முன்மொழிவை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி --இரவி (பேச்சு) 17:27, 7 சனவரி 2019 (UTC)\nவணக்கம், இப்புதுப்பயனர் கட்டுரை போட்டியைக் குறித்து அவரது பேச்சுப் பக்கத்தில் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதைப் பற்றி அவரிடம் விளக்கமாக கூறவும். நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 18:02, 12 சனவரி 2019 (UTC)\nஅன்புடையீர், வணக்கம். தங்களுக்கு, தங்கள் குடும்பத்தினருக்கும், என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் அன்புடன் --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:11, 14 சனவரி 2019 (UTC)\nவணக்கம், நீச்சல்காரன். தை முதல் நாளாம் இன்று, தமிழ் விக்கிப்பீடியாவில் புதிய நிருவாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமைக்கு வாழ்த்துகளைத் ���ெரிவித்துக் கொள்கிறேன். முதலில் வேட்பு மனு செய்த ஆறு பேருக்கு முன்னுரிமை கொடுக்கும் காரணத்தால், உங்கள் நிருவாகப் பணிக் காலம் ஏப்ரல் 1, 2019 முதல் தொடங்கும். அது வரை விக்கிப்பீடியா:நிர்வாகிகள் பள்ளி வழிகாட்டுதல்களைக் கவனித்து வருவதும் பயனுள்ளதாக இருக்கும், நன்றி. --இரவி (பேச்சு) 06:32, 15 சனவரி 2019 (UTC)\nதமிழர் திருநாள், நிருவாக அணுக்கம் இரண்டுக்கும் சேர்த்து மனம் நிறைந்த வாழ்த்துகள்--Kanags (பேச்சு) 08:15, 15 சனவரி 2019 (UTC)\nதமிழர் திருநாளில் புதிய நிருவாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். ஹிபாயத்துல்லா 10:02, 15 சனவரி 2019 (UTC)\nசீனாவிலிருந்து மனம் நிறைந்த வாழ்த்துகள்--நந்தகுமார் (பேச்சு) 11:55, 15 சனவரி 2019 (UTC)\nஉங்கள் நிர்வாகப் பணி சிறப்பாக அமைய வாழ்த்துகள். --கலை (பேச்சு) 17:04, 18 சனவரி 2019 (UTC)\nதங்கள் பயனர் கணக்குக்கு நிருவாகப் பணி மற்றும் இடைமுகப்புத் தொகுப்பாளர் பணிக்கான அணுக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. --இரவி (பேச்சு) 17:08, 5 ஏப்ரல் 2019 (UTC)\nகடந்த சில நாட்களாக விக்கிப்பீடியா:விக்கிதானுலவி கருவியில் புகுபதிகை செய்ய முடியவில்லை. என்ன காரணம்\nஇப்போது வேலை செய்கிறது. கடவுச்சொல் குறைந்தது 10 எழுத்துகளில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். மாற்றிய பின்னர் இப்போது வேலை செய்கிறது. நன்றி.--Kanags (பேச்சு) 22:00, 17 சனவரி 2019 (UTC)\nவணக்கம் நீச்சல்காரன், தானியங்கியால் உருவாக்கப்பட்ட ஊராட்சி கட்டுரைகளில், _____ வட்டாரத்தில் அமைந்துள்ளது என்னும் இடத்தில் பலக்கட்டுரையில் சிகப்பு இணைப்புகளே காணப்படுகிறது. அந்த இடத்தில் [2] இந்த மாதிரி மாற்ற தானியங்கியால் முடியுமா உதாரணமாக:அந்த இடத்தில் (பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம்|பொங்கலூர்) என மாற்ற வேண்டும். இந்த மாதிரி ஒவ்வொரு கட்டுரைகளிலும், அந்த வட்டாரத்திற்கு ஏற்ப தானியங்கியால் மாற்ற முடியுமா உதாரணமாக:அந்த இடத்தில் (பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம்|பொங்கலூர்) என மாற்ற வேண்டும். இந்த மாதிரி ஒவ்வொரு கட்டுரைகளிலும், அந்த வட்டாரத்திற்கு ஏற்ப தானியங்கியால் மாற்ற முடியுமா --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 03:41, 18 சனவரி 2019 (UTC)\nஆமாம், கட்டுரை உருவான காலத்தில் ஒன்றியக் கட்டுரை இல்லை ஆனால் தற்போதுள்ளதால் செய்ய முடியும். ஆய்வு செய்து பார்க்கிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 10:31, 18 சனவரி 2019 (UTC)\nவிருப்பம் --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 10:43, 18 சனவரி 2019 (UTC)\n 1918 - 1975 காலகட்டத்தில் வெளியான தமிழ்த் திரைப்படங்களுக்கான கட்டுரைகளில் சான்று சேர்க்கும் திட்டத்தை ஆரம்பித்து ஏற்கனவே பங்களித்து வருகிறேன். இக்கட்டுரைகளில் சான்றில்லை வார்ப்புரு இடப்பட்டுள்ள கட்டுரைகளின் பட்டியலை தானியங்கி முறையில் தயாரித்துத் தர இயலுமா (உதவிக் குறிப்பு: ஆண்டுகள் வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள் எனும் தாய்ப் பகுப்பு இருக்கிறது. அதனுள் ஒவ்வொரு ஆண்டிற்குமென சேய் பகுப்புகள் உள்ளன)--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:44, 21 சனவரி 2019 (UTC)\nமேற்கோள் இல்லாத 1975 வரையிலான தமிழ்த்திரைப்படங்களின் பட்டியலை இட்டுள்ளேன். இதில் மாறுதல்கள் வேண்டினாலும் தயங்காமல் கேளுங்கள் -நீச்சல்காரன் (பேச்சு) 11:27, 21 சனவரி 2019 (UTC).\n அகர வரிசையில் அமைந்துள்ள இந்தப் பட்டியலை மூலமாகக் கொண்டு செயலைத் தொடர்கிறேன்.\nஒரு சில கட்டுரைகளில் மேற்கோள் சேர்த்தபிறகு, வார்ப்புருவை நீக்கவில்லை. அவற்றைப் பார்வையிட்டு, உரிய மேற்கோள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்த பிறகு வார்ப்புருவை நீக்குகிறேன்.\nஅடுத்த கட்டமாக, வார்ப்புரு இடப்படாமலும் 'மேற்கோள் இல்லாத கட்டுரைகள்' இருக்கலாம். இந்தப் பட்டியலை தயாரிக்க இயலுமா எனப் பாருங்கள். பொறுமையாகச் செய்யலாம்; அவசரமில்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:58, 21 சனவரி 2019 (UTC)\nஉங்களின் சோதனைப் பக்கத்தை வேறொரு கண்ணோட்டத்தில் தவறுதலாக இன்னொரு தலைப்பிற்கு நகர்த்தினேன். அதன்பிறகு மீளமை செய்ய முயற்சி செய்தேன். ஆனால் மறுக்கிறது. உரியன செய்து கொள்ளுங்கள்; சிரமத்திற்கு வருந்துகிறேன். இப்போது... எனது பயன்பாட்டிற்காக copy & paste செய்துகொண்டுள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:26, 21 சனவரி 2019 (UTC)\nபரவாயில்லை. பயனர் வெளியில் உள்ள பக்கத்தை அதிகாரி அணுக்கம் இருந்தால்தான் மாற்ற இயலும் என அறிகிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு)\nவணக்கம் நீச்சல்காரன். விக்கிப்பீடியா:Statistics/weekly இற்றையாகாமல் உள்ளது. கவனிக்கவும்--கி.மூர்த்தி (பேச்சு) 11:22, 13 பெப்ரவரி 2019 (UTC)\nY ஆயிற்று நன்றி-நீச்சல்காரன் (பேச்சு) 13:40, 13 பெப்ரவரி 2019 (UTC)\nபுதிதாகப் போட்டியில் இணையும் சிலர், தமது பெயரைப் பதிவு செய்யும்போது, ஏற்கனவே உள்ள பட்டியலை நீக்கிவிடுகின்றார்கள். புதியவர்களாதலால், சரியாகத் தெரியவில்லையென நினைக்கின்றேன். அவ்வாறு சில தவறான தொகுப்புக்கள் தொடர்ந்து நி���ழும்போது, சரியான தொகுப்புக்கு (அதாவது 3, 4 படிநிலைகள் முன்னால் சென்று) மீளமைப்பது எப்படி இங்கே பார்த்தீர்கள் என்றால் தெரியும். முதலில் யாரோ ஒருவர் தவறான தொகுப்பைச் செய்துவிட்டார் என்று எண்ணி, நான் தொகுப்பை முன்னிலையாக்கம் செய்தேன். ஆனால், அது மீண்டும் தவறான ஒரு தொகுப்புக்கே மீள வந்தது. பின்னர் சரியான பக்கத்திற்குச் சென்று வெட்டி ஒட்டினேன். அப்போது இடைவெளிகளை வெட்டி அகற்ற நீண்ட நேரம் செலவு செய்யவேண்டி இருந்தது. நான் அதைச் செய்து முடிப்பதற்குள் மீண்டும் ஒருவர், தவறான தொக்குப்பைச் செய்திருந்தார். எனவே நீண்ட நேரத்தின் பின்னர் எல்லாவற்றையும் சரிசெய்து, பழைய நிலைக்குக் கொண்டு வந்தேன். புதிதாக பதிவு செய்தவர்களையும் தற்போது பட்டியலில் இணைத்துவிட்டேன். ஆனால், இவ்வாறு நீண்ட நேரம் செலவளிக்காமல், பழைய ஒரு தொகுப்புக்கு நேரடியாகக் கொண்டு செல்ல வழியுண்டா இங்கே பார்த்தீர்கள் என்றால் தெரியும். முதலில் யாரோ ஒருவர் தவறான தொகுப்பைச் செய்துவிட்டார் என்று எண்ணி, நான் தொகுப்பை முன்னிலையாக்கம் செய்தேன். ஆனால், அது மீண்டும் தவறான ஒரு தொகுப்புக்கே மீள வந்தது. பின்னர் சரியான பக்கத்திற்குச் சென்று வெட்டி ஒட்டினேன். அப்போது இடைவெளிகளை வெட்டி அகற்ற நீண்ட நேரம் செலவு செய்யவேண்டி இருந்தது. நான் அதைச் செய்து முடிப்பதற்குள் மீண்டும் ஒருவர், தவறான தொக்குப்பைச் செய்திருந்தார். எனவே நீண்ட நேரத்தின் பின்னர் எல்லாவற்றையும் சரிசெய்து, பழைய நிலைக்குக் கொண்டு வந்தேன். புதிதாக பதிவு செய்தவர்களையும் தற்போது பட்டியலில் இணைத்துவிட்டேன். ஆனால், இவ்வாறு நீண்ட நேரம் செலவளிக்காமல், பழைய ஒரு தொகுப்புக்கு நேரடியாகக் கொண்டு செல்ல வழியுண்டா அதாவது இரணு மூன்று பேர், தவறுக்கு மேல் தவறாகத் தொகுப்புக்களைச் செய்யும்போது, சரியான பழைய தொகுப்புக்கு மீளமைப்பது எப்படி அதாவது இரணு மூன்று பேர், தவறுக்கு மேல் தவறாகத் தொகுப்புக்களைச் செய்யும்போது, சரியான பழைய தொகுப்புக்கு மீளமைப்பது எப்படி பழைய சரியான தொகுப்பில் மீளமை என்பதை அழுத்திப் பார்த்தேன். அதுவும் சரிவரவில்லை.\nமேலும், இந்தப் பக்கத்தின் மேல் பகுதியில், கீழ்வருமாறு உள்ளது. இது என்ன என்பதும் எனக்குப் புரியவில்லை. புதியவர்களாலும் புரிந்து கொள்ள முடியுமா என்பது ��ெரியவில்லை. தயவுசெய்து விளக்க முடியுமா\nஎன்ற இந்த குறியீட்டை கீழுள்ள பட்டியலில் இட்டுச் சேமிக்கவும். --கலை (பேச்சு)\n@Kalaiarasy: பயனர் பெயரில் நுழையாமல் ஐபியில் வந்து பெயரைப் பதிந்தால் அவற்றை நீக்கலாம். தற்போது சீராக்கியுள்ளேன். எந்த உள்ளீடும் இல்லாமல் வெறுமன வரும் பக்கத்தைச் சேமித்தாலே கையெழுத்து வரும்வகையில் வார்ப்புரு மூலம் செய்யமுடியும் அதற்காக இந்தத் திருத்தம் செய்தேன் ஆனால் புதியவர்களுக்குக் குழப்பும் என மாற்றப்பட்டது. எனவே குறைந்தபட்சம் இந்த SAFESUBST:REVISIONUSER என்ற நிரலை இட்டுச் சேமித்தால் தானாகப் பயனர்பெயராக மாறிவிடும். எந்தப்பெயர் எந்த எழுத்து என்ற குழப்பம் இல்லாமல் இருக்கும். சிலர் இதனைப் பயன்படுத்திப் பதிகிறார்கள் அதனால் அவற்றை மேற்குறிப்பில் இட்டுள்ளேன். நேரடியாக 3,4 படிநிலையில் சேமிக்கமுடியும் என்று நினைக்கிறேன் ஆனால் அதற்கான அணுக்கம் எனக்கில்லை என்பதால் சரியாகத் தெரியவில்லை. நிர்வாக அணுக்கம் கொண்டவர்கள் உதவலாம்-நீச்சல்காரன் (பேச்சு) 13:47, 23 பெப்ரவரி 2019 (UTC)\n உங்களுக்கு அணுக்கம் கிடைத்துவிட்டதென நினைத்தேன். Kangs இடம் கேட்கின்றேன். --கலை (பேச்சு) 14:52, 23 பெப்ரவரி 2019 (UTC)\n\"பிட்காயின் வரலாறு\" படம் நீக்கம்தொகு\nவணக்கம். \"பிட்காயின் வரலாறு\" என்ற கட்டுரையில் இணைக்கப் பட்டிருந்த படம் \"பிட்காயின்பரிமாற்றம்.png\"\nகீழ்க் கண்ட குறிப்பு கொடுக்கப் பட்டுள்ளது:\n22:26, 6 மார்ச் 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை) NeechalBOT (பேச்சு | பங்களிப்புகள்) (அறுபட்ட கோப்பை நீக்குதல்)\nபடத்தில் ஏதேனும் கோளாறு இருந்ததா\n@Paramesh1231: ஆம், பதிப்புரிமை மீறப்பட்டதால் அப்படிமம் நீக்கப்பட்டுள்ளது.--Kanags (பேச்சு) 08:00, 7 மார்ச் 2019 (UTC)\nவார்ப்புருக்கள் தொடர்பாக உதவி தேவைதொகு\nவார்ப்புரு:மனித உடற்தொகுதிகளும் உறுப்புகளும், தொகுப்பு வார்ப்புரு:உடற்கூற்றியல் ஆகிய இரு வார்ப்புருக்களும் ஒரே விடயத்தைக் கொண்டிருக்கின்றன. எனவே விரிவாக உள்ள இரண்டாம் வார்ப்புருவை வைத்துக் கொண்டு முதலாவதை நீக்கலாம் என நினைக்கின்றேன். அவ்வாறு நீக்கும்போது, அந்த வார்ப்புரு இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகளில் எல்லாம் சிவப்பிணைப்புத் தோன்றும்தானே, இந்தப் பிரச்சனையை எவ்வாறு தீர்க்கலாம்\nநிருவாக அணுக்கம் பெற்றுக் கொண்டமைக்கு முதலில் வாழ்த்துகள். இந்த விடயம் பற்றிப் பார்த்��ீர்களா\n@Kalaiarasy:, மன்னிக்கவும் கவனிக்கவில்லை. முதல் வார்ப்புருவை நீக்காமல் வழிமாற்றி இரண்டாம் வார்ப்புருவிற்குமாற்றி விடுங்கள். அல்லது முதல் வார்ப்புரு உள்ள கட்டுரைகளில் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும். -நீச்சல்காரன் (பேச்சு) 15:42, 7 ஏப்ரல் 2019 (UTC)\nநான் துடுப்பாட்டம் தொடர்பான சான்றுகள் இல்லாத கட்டுரைகளில் சான்றுகள் சேர்க்க என்னுகிறேன். எனக்கு இரண்டு பகுப்புகளில் உள்ள ஒரே கட்டுரைகளின் பெயரைப் பார்ப்பதற்கு ஏதேனும் வழிகள் உள்ளதா என்பதைக் கூறவும். (உதாரணமாக சச்சின் டெண்டுல்கர் எனும் கட்டுரை துடுப்பாட்டம் மற்றும் சான்றில்லை ஆகிய இரு பகுப்புகளில் இருந்தால் ) எளிதாக இருக்குமல்லவா. நன்றி ஸ்ரீ (talk) 05:05, 13 மே 2019 (UTC)\nஇதற்கு https://petscan.wmflabs.org/ கருவி உள்ளது. ஒப்பிட்டுப் பார்க்கும் இரு பகுப்பைக் கொண்டு அதனுள்ளே உள்ள கட்டுரைகளைப் பட்டியலிடும். Language என்பதை ta எனக் கொடுத்து, Categories என்பதில் தேவைப்படும் பகுப்புகளை வரிக்கு ஒன்றாகக் கொடுக்கவும், உதா) துடுப்பாட்டம் மற்றும் மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள். Combination என்பது இங்கே Subset. Depth என்பது எத்தனை உட்பகுப்புகளைக் கணக்கில் கொள்ளும் எண் என்பதால் 2 எனக் கொடுக்கலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 13:05, 13 மே 2019 (UTC)\nதகவல்களுக்கு நன்றி. இது உபயோகமாக உள்ளது. தற்போது சான்றுகள் சேர்த்து வருகிறேன். நன்றி ஸ்ரீ (talk) 06:31, 14 மே 2019 (UTC)\nதொலைக்காட்சி (தொலை + காட்சி) என்ற சொல்லில் ஒற்று மிகவேண்டும் ஏனென்றால் 'தொலை' என்ற சொல்லும் 'காட்சி' என்ற சொல்லும் இரண்டுமே பெயர்ச்சொற்கள் தான். ஆனால் 'பேசி' என்று முடியும் சொற்களுக்கு முன் வல்லினம் மிகாது. ஏன் 'பேசி' என்ற சொல் 'பேசு' என்ற வினைச்சொல்லை அடிப்படையாகக் கொண்ட சொல்லாகும். அதே போன்று 'வழிகாட்டி' (வழி + காட்டி) என்ற பெயர்ச்சொல்லில், 'வழி' என்ற சொல் பெயர்ச்சொல்லாக இருப்பினும், 'காட்டி' என்ற சொல் 'காட்டு' என்ற வினைச்சொல்லை அடிப்படையாகக் கொண்ட சொல்லாகும். இதனால், வல்லினம் மிகாது. இன்னொரு உதாரணம், 'மொழிபெயர்ப்பு' (மொழி + பெயர்ப்பு) என்ற சொல்லில், 'மொழி' என்ற சொல்லுக்கும் 'பெயர்ப்பு' என்ற சொல்லுக்கும் இடையில் வல்லினம் மிகாது. ஏனெனில், 'மொழி' என்ற சொல் பெயர்ச்சொல்லாக இருப்பினும், 'பெயர்ப்பு' என்ற சொல் 'பெயர்' என்ற வினைச்சொல்லை அடிப்படையாகக் கொண்ட சொல்லாகும். 'பெயர்' என்பது மாறும் நிகழ்���ைக் குறிக்கும் சொல்லாகும்.\nநீங்கள் மேற்கூறிய சொற்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள வேண்டும் என்றால் https://ta.oxforddictionaries.com/ என்ற இணையத்தளத்தில் இவ்வாறான சொற்களைத் தேடிப் பார்க்கலாம். நன்றி\nபகுப்பு:உடைந்த மேற்கோள்கள் உடைய கட்டுரைகள் எனும் பகுப்பில் உள்ள கட்டுரைகளில் அனைத்திலும்\nவார்ப்புரு:Cite web|cite web வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\".\nஇந்த பிழைச்சொல் வருகிறது. இதற்கு அந்த சான்றில் title = , url = ஆகிய இரு பகுதிகளை தற்போது manual ஆக செய்து வருகிறேன். இதற்கு தங்களால் ஏதேனும் bot உருவாக்க இயலுமா\nபெரும்பாலான கட்டுரைகளில் Refill கருவி மூலம் இதனைத் தானியங்கியாக சேர்க்க முடியும்.--Kanags \\உரையாடுக 23:38, 10 சூலை 2019 (UTC)\nநன்றி @Kanags:அதனை எவ்வாறு பயன்படுத்துவது எனக் கூற இயலுமா\n[3] இந்த இணைப்பின் மூலம் நீங்கள் பயன்படுத்தலாம். அல்லது கட்டுரையைத் திறந்து, இடப்பக்கத்தில் தெரியும் Refill ஐ அழுத்தித் தெரிவு செய்யலாம். உதவி: [4].--Kanags \\உரையாடுக 01:55, 11 சூலை 2019 (UTC)\n@ஞா. ஸ்ரீதர்: சில மாதிரிக் கட்டுரைகளைச் சோதித்ததில் ரீபில் கருவி இத்தகைய வழுக்களை நீக்குமா என ஐயமுள்ளது. முயன்றுபாருங்கள். தீர்வு கிடைக்காவிட்டால் NeechalBOT வழியாகத் தானியக்கத்தில் இதைச் செய்கிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 06:16, 11 சூலை 2019 (UTC)\nஇன்று ஆறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை முயன்று பார்த்தேன். no difference என வந்தது நான்கு தேர்வுகளைப் பயன்படுத்துய பிறகும் இதே பிழை வருகிறது. தங்களால் இயன்றால் கருவி உருவாக்கவும். அது எதிர்காலத்தில் இவ்வாறான கட்டுரைகள் உருவாகாமல் தடுக்கும்.அதுவரை நான் manual ஆக நீக்குகிறறேன். நன்றி ஸ்ரீ (talk) 13:25, 11 சூலை 2019 (UTC)\nவணக்கம் நீச்சல்காரன் ,கீழ்கண்டவற்றை அனைத்து விக்கிப் பயனர்களுக்கும் அனுப்பி உதவவும் நன்றி. இதில் ஏதேனும் பிழைகள் இருந்தால் திருத்தவும் நன்றி ________________________________________________\nசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக\nகவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எ���ுத வேண்டும்\nஉங்கள் பெயர் பதிவு செய்க கட்டுரைகளைப் பதிவு செய்க\nசுருக்கம்: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து புதிய கட்டுரைகளை உருவாக்குங்கள். அல்லது, ஏற்கனவே உள்ள கட்டுரைகளை விரிவாக்குங்கள். ஒவ்வொரு போட்டிக் கட்டுரையும், (வார்ப்புரு, தகவற் பெட்டி, உசாத்துணை, மேற்கோள் போன்ற பகுதிகள் நீங்கலாக.) குறைந்தது300 சொற்களையும், 9000 பைட்டுகள் அளவு கொண்டதாகவும் அமைய வேண்டும். வார்த்தைகள், பைட்டுகளைச் சரிபார்க்க நீச்சல்காரனின் சுளகு கருவியினைப் பயன்படுத்தலாம்.\nஒவ்வொரு மாதமும் கூடுதல் கட்டுரைகளை உருவாக்கும்/விரிவாக்கும் முதல் மூன்று பேருக்குப் பரிசுகள் வழங்கப்படும். இவை 3,000 INR, 2000 INR, மற்றும் 1,000 INR மதிப்புடையனவாக அமையும்.\nமூன்று மாதங்களின் முடிவில், கூடுதலாக கட்டுரைகளை உருவாக்கியுள்ள விக்கிப்பீடியா சமூகத்துக்குப் மூன்று நாள் பயிற்சி அளிக்கப்படும்.\nமேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி\nவேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்புதொகு\nசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக\nகவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்\nஉங்கள் பெயர் பதிவு செய்க கட்டுரைகளைப் பதிவு செய்க\nமேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்\nநர்வா என்ற புதிய கட்டுரையை எழுதினேன். Fountain கருவியில் எழுத்துகளின் எண்ணிக்கை 0 ஆக உள்ளது. கட்டுரையை திறக்கும் போது வெற்றிடமாக உள்ளது. உதவவும்— Fathima (பேச்சு) 14:03, 14 நவம்பர் 2019 (UTC)\n@Fathima rinosa: அங்கே உள்ள Weather box வார்ப்புருவில் சிக்கல் இருக்கிறது என நினைக்கிறேன். அதை நீக்கியபிறகு எண்ணிக்கை(219 சொற்கள்) காட்டுகிறது, இதனை மேம்படுத்தி சமர்ப்பிக்கலாம். தற்போதைக்கு வார்ப்புருவை விட்டுவிடுங்கள்-நீச்சல்காரன் (பேச்சு) 14:33, 14 நவம்பர் 2019 (UTC)\nதங்கள் கவனத்திற்கு , ���ார்க்க - https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(தொழினுட்பம்)#விக்கிதானுலவி_பயன்படுத்தி_மாற்றங்கள்_செய்ய_கோரிக்கை_/_Changes_using_Auto_Wiki_Browser --Commons sibi (பேச்சு) 11:43, 25 நவம்பர் 2019 (UTC)\nபெண்கள் நலனுக்கான விக்கி மகளிர்தொகு\nவணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 உடன் விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 திட்டமும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. எனவே திட்டத்தில் பங்குகொண்டு பெண்கள் நலன் சர்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:04, 25 நவம்பர் 2019 (UTC)\nவேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கிதொகு\nவனக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குங்கள். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:52, 4 சனவரி 2020 (UTC)\nகருவிகளின் மூலமாக நமது தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியச் சமூகத்திற்கே வேங்கைத் திட்டம் 2.0 வில் உதவியதற்காககவும் பல நிகழ்வுகள் மூலமாக பல புதிய பயனர்களை போட்டி காலத்தில் ஈடுபடச் செய்தமைக்காகவும் இந்தப் பதக்கத்தினை வழங்குவதில் மகிழ்ச்சி --ஸ்ரீ (✉) 17:38, 15 சனவரி 2020 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nவிருப்பம்--அருளரசன் (பேச்சு) 02:01, 16 சனவரி 2020 (UTC)\nவிருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:34, 17 சனவரி 2020 (UTC)\nவிக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020தொகு\nவணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:34, 17 சனவரி 2020 (UTC)\nநிருவாக அணுக்கம் ஒரு ஆண்டு நீட்டித்துள்ளேன். தொடர்ந்து சிறப்புடன் செயற்பட வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 17:43, 19 சனவரி 2020 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2010/02/blog-post_26.html", "date_download": "2020-04-10T19:51:03Z", "digest": "sha1:2UOCOZLKUX4GM3Z6YYLDUWVMDMAO3BCJ", "length": 41334, "nlines": 804, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: பதின்ம கால மனக் குறிப்புகள்.......தொடர்பதிவு", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nபதின்ம கால மனக் குறிப்புகள்.......தொடர்பதிவு\nபதின்ம கால நினைவுகளை எழுத வேண்டும் என்று திரு.ராதாகிருஷ்ணன் அழைத்தமைக்கு நன்றி சொல்லி சட்டென நினைவிலேயே இருப்பதை எழுதுகிறேன்.\nபள்ளித்தோழர்கள் குமார், பழனிச்சாமி, சுப்ரமணியன் நான் நான்கு பேரும் இணைபிரியா நண்பர்கள்\n+1 படிக்கும்போது கணக்குபதிவியல், அட அதாங்க அக்கவுண்டன்சி குரூப் படித்தோம். பள்ளியில் கணக்கு பதிவியலுக்கு கட்டாய டியூசன் எடுக்க சொல்லி அந்த துறை ஆசிரியர் திரு.முனுசாமிராவ் கட்டாயப்படுத்தினார். நண்பன் குமார் வசதியானவன். ஆனால் நாங்க என்ன சொல்றோமோ அப்படி, அடுத்ததாக நான், என் வீட்டில் சொன்னால் சற்று சிரமப்பட்டேனும் படிக்க வைத்து விடுவார்கள்.ஆனால் நண்பர்கள் பழனிச்சாமி, சுப்ரமணியன் இருவருக்கும் அதற்கான வசதி இல்லை.\nமுனுசாமிராவ் ஆசிரியரிடம் விவரத்தை சொன்னபோது அதெல்லாம் தெரியாது. வகுப்பறையில் முழுமையா நடத்தமுடியாது. அதனால கட்டாயம் டியூசன் வந்துதான் ஆக வேண்டும். என்று சொல்லிவிட்டு வகுப்பறையில் கடனுக்கு பாடம் நடத்துவார். எப்படி நடத்தினால் குழப்பம் அடைவோமோ அப்படி நடத்துவார், தொடர்ச்சி இன்றி நடத்துவார் (நல்லா நடத்தினாலே நமக்கு குழப்பம்தான்.. அவ்வ்வ்வ்...)\nஆசிரியர் செய்வது சரியல்ல எனபது உறுதியாக தெரியும், மேலும் பாதிக்கப்படுவது ஏற்கனவே சுமாராக படிக்கக்கூடிய நண்பர்கள். ஆகவே எதிர்க்க வேண��டும் என முடிவு செய்து விட்டேன். எனக்கு கொஞ்சம் (வகுப்பறை)கணக்கு நன்றாக வரும். ஆதலால் கணக்கு பதிவியியலில் கணக்குபதிவு முறைகளை சொல்லித் தரும்போதே அவர் சொல்லித்தருவதில் இடைவெளி வரும் இடங்களை அடையாளம் காண முடிந்தது.\nஇடையில் எழுந்து சந்தேகம் கேட்க ஆரம்பித்தேன். மறைக்கப்பட்ட விசயம் வெளியே வரும்வரை கேட்பேன். அதுமட்டுமல்ல அவர் முந்தைய நாள் மாலை டியூசனில் ஒரு பதிவு முறையை பாதி சொல்லிக்கொடுத்துவிட்டு அடுத்தநாள் வகுப்பறையில் மீதியைச் சொல்லிக்கொடுப்பார்.\nஎங்களுக்கோ ஒன்றும் புரியாது. முதல்ல இருந்து சொல்லிக் கொடுக்கச் சொல்வோம். அவரோ ”உங்களுக்கு வேண்டுமானால் வருகைபதிவு போட்டுவிடுகிறேன். தயவுசெய்து வகுப்பு முடியும் வரை வெளியே சென்று வாருங்கள்” என்பார்\n”முடியாது எங்களுக்கு சொல்லிக்கொடுத்தே ஆகவேண்டும்” என பிடிவாதம் நான் ஒருவன் மட்டுமே பிடிவாதம் பிடிப்பேன். மற்ற மூன்று நண்பர்களும் எனக்கு கலைஞரைப்போல் ஆதரவு கொடுப்பார்கள். ஒரு வழியாக பலதடைகளைத்தாண்டி +2இறுதித்தேர்வு வந்தது\n+2 பொதுத்தேர்வு முடிவுகள் வந்தது. மதிப்பெண்கள் பார்க்க நஞ்சப்பா பள்ளிக்கு செல்ல எதிரே முனுசாமிராவ் ஆசிரியர். என்னை பார்த்தவுடன் வருத்தம் தோய்ந்த தொனியில் ”நான் நம்ம பசங்களுக்கு டியூசன் சொல்லிக் கொடுத்ததெல்லாம் வேஸ்ட், நீ தாண்டா பர்ஸ்ட்” என்றார். கைகுலுக்கி முதுகில் தட்ட எனக்கும் வருத்தம்தான். ஏன் நான் இரண்டாமிடம் பெற்றிருக்ககூடாது\nநான் அவ்வாறு நல்ல மதிப்பெண்கள் பெற்றதில் இன்னொரு ஆசிரியருக்கு பெரும்பங்கு உண்டு.\nஅழகிய நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி. அந்த மற்றொரு ஆசிரியர் எனும் ஆவல் எழுகிறது. ம்ம்... இப்படியெல்லாம் கூட ஆசிரியர்கள் இருப்பார்களா என எண்ணவைத்துவிட்டது முனுசாமிராவ் அவர்களின் டியூசன் மற்றும் பள்ளி செயல்பாடுகள். தொடருங்கள் நண்பரே.\nஇந்த சங்கிலிப் பதிவுகள் நம்மை விடாது போல இருக்கிறதே கோவி கண்ணன் அழைப்பை ஏற்று இப்போது தான் ஒரு பதிவை எழுதிவிட்டுப் பார்த்தால், உங்களுடைய பதிவு\nஆசிரியர் தொழில் இப்போதெல்லாம் வேறுவிதமாக ஆகிவிட்டது\n/இப்படியெல்லாம் கூட ஆசிரியர்கள் இருப்பார்களா/\nஇதைவிட மோசமாக நிறைய இருக்கிறார்கள். ஆசிரியர் தொழில், இன்றைக்குக் கற்பிப்பதாக இல்லைஅரசுக்கு ஒத்த��� ஊதுவது, ஆள்பிடிப்பது, வோட்டர் லிஸ்ட் சரிபார்ப்பது என்று வேறு எத்தனையோ திசைகளில் பயணிக்க ஆரம்பித்துவிட்டது\nஒரு சிறிய எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் தான் அந்தப் புனிதமான தொழிலுக்கு இன்னமும் மரியாதையையும், கௌரவத்தையும் தேடித் தந்து கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள், தங்களை மட்டுமல்ல, மாணவர்களையும் சேர்த்துச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஅருமையான கால நினைவலைகள் நல்லாருக்கிறது. வாத்தியார்ன்னா இப்படித்தானே, ஆனா சில பேர் விதிவிலக்கு\nரொம்ப நல்ல பதிவு வாழ்த்துகள் நண்பரே\nஉங்களுக்குதான் மீண்டும் நன்றி, மனதில் இருந்தை வெளியே கொண்டுவந்ததற்கு..\n//ஒரு சிறிய எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் தான் அந்தப் புனிதமான தொழிலுக்கு இன்னமும் மரியாதையையும், கௌரவத்தையும் தேடித் தந்து கொண்டிருக்கிறார்கள். //\nஇதுபோன்ற ஒருவரைப்பற்றித்தான் அடுத்த இடுகையில் குறிப்பிடப்போகிறேன்..\nஅருமையான கால நினைவலைகள் நல்லாருக்கிறது. வாத்தியார்ன்னா இப்படித்தானே, ஆனா சில பேர் விதிவிலக்கு\nரொம்ப நல்ல பதிவு வாழ்த்துகள் நண்பரே\nநன்றி நண்பரே வருகைக்கும் கருத்துக்கும்\nஇந்த சங்கிலிப் பதிவுகள் நம்மை விடாது போல இருக்கிறதே கோவி கண்ணன் அழைப்பை ஏற்று இப்போது தான் ஒரு பதிவை எழுதிவிட்டுப் பார்த்தால், உங்களுடைய பதிவு கோவி கண்ணன் அழைப்பை ஏற்று இப்போது தான் ஒரு பதிவை எழுதிவிட்டுப் பார்த்தால், உங்களுடைய பதிவு\nஆமாம். திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களே:)) உணர்வுபூர்வமாக இருப்பதால் மறுக்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை, ஊக்கப்படுத்தலாம் இந்த தொடர்பதிவை..\nநானும் அக்கௌண்டன்சி குரூப்தான் படித்தேன். ஆனால் எங்களுக்கு அமைந்த ஆசிரியர் திரு. கிருஷ்ணமூர்த்தி தங்கமானவர். நல்லா சொல்லிக் கொடுத்தார். சிலர் நியாயம் தவறுகின்றனர்... என்ன செய்வது... உலகம் அப்படித்தான் இருக்குங்க.\nமிகச் சில ஆசிரியர்களே அவ்வாறு இருக்கின்றனர், மிக நல்லவர்களும் அப்படியே...\nதங்களின் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி\nநண்பர்களுக்காகப் போராடிய திட மனதுக்கு வாழ்த்துக்கள். ஃபர்ஸ்ட், செகண்ட் குரூப்களைப் போல பிராக்டிகல் மார்க்குகளுக்காக ஆசிரியர்களைக் கண்டு பயப்படவும் தேவையில்லை இல்லையா\nஅனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் வகையில் எழுதி இருக்கீங்க . பகிர்வுக்கு நன்றி\nமனசுல ���ோணினத சொல்லிட்டு போங்க :)\nபதின்ம கால மனக் குறிப்புகள்.......தொடர்பதிவு\nஎதிர்காலம் குறித்த அச்சம் (மனதை....பகுதி இரண்டு)\nமனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள.. பகுதி ஒன்று\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nநான் ஒரு ஜீரோ.., பூஜ்யம்.., சைபர்..ஹெஹெஹே\nமனிதன் ஏன் மாமிசம் சாப்பிடக் கூடாது\nஇறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nதளத்தை ஆடியோ வடிவில் கேட்க\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஎன்ன செய்யலாம் இந்த தறுதலைகளை …\nசிவாயநம\" என்பதை மனதில் ஓதினால் பத்தும் பறந்து போகும்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nகுறுங்கதை 45 இளமையின் படிக்கட்டுகள்\nஸ்பிங்ஸ் ஒரு கதை சொல்லி (பயணத்தொடர் 2020 பகுதி 38 )\nஅந்தமானின் அழகு – ஸ்வராஜ் த்வீப் - ராதாகிருஷ்ணா ரிசார்ட்…\nபெரும் தொழிலதிபர் ஜி டி பிர்லா - ஏப்ரல் 10\nஇந்தோ சீனி பாய் பாய்\nநம்பிக்கை மீது நம்பிக்கை வை\nஇறவான்: இதுவரை படித்திடாத கதை – ஆர். அபிலாஷ்\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nகொரோனா: முடிவு தெரியாத போரின் தொடக்கம்\nகணிக்க முடியாத கொரோனா ...\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 561\n6217 - பசலியில், ஒரு ஏக்கர் புஞ்சை நிலத்திற்கு எவ்வளவு வரி நிர்ணயம் செய்யப்பட்டது என்பதற்கான தகவல் வழங்க உத்தரவு, TNSIC, வழக்கு எண். SA 9691 / E / 2017, 14.02.2020\nஉயிரின் உந்துசக்தி அது ஊக்கசக்தி\nசெர்நொபிள், புகுஷிமா மாதிரிக் கோர அணு உலை விபத்துகளைத் தவிர்க்கும் உலகளந்த புதிய தடுப்பு அரண்கள்\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\nஅர்க் என்னும் அமுதம் பகுதி 3\nவெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 20\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞ���ன சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/4_13.html", "date_download": "2020-04-10T17:55:19Z", "digest": "sha1:YWIHIDWXQ5I3AYSXSVBU66MEVEJ5OJ4R", "length": 8253, "nlines": 106, "source_domain": "www.kathiravan.com", "title": "தேர்தல் விதிகளை மீறிய 4 ஊடகங்களிற்கு தேர்தல் முடிவுகள் வழங்கப்படாது: தேர்தல் ஆணையாளர் அதிரடி! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதேர்தல் விதிகளை மீறிய 4 ஊடகங்களிற்கு தேர்தல் முடிவுகள் வழங்கப்படாது: தேர்தல் ஆணையாளர் அதிரடி\nதேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்ட 4 ஊடகங்களிற்கு தேர்தல் முடிவுகள் வழங்கப்படாது என அறிவித்துள்ளார் தேர்தல்கள் ஆணையாளர்.\nஅரச ஊடகங்களான இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி சேவை மற்றும் தனியார் ஊடகங்களான ஹிரு, தெரண ஆகியவவை தேர்தல் விதிகளை மீறி, வேட்பாளர்களை ஆதரித்திருந்தன. அரச ஊடகங்கள் இரண்டும் சஜித் பிரேமதாசவையும், தனியார் ஊடகங்கள் இரண்டும் கோட்டாபய ராஜபக்சவையும் ஆதரித்திருந்தன.\nஇதையடுத்து, இந்த நான்கு ஊடகங்களிற்கும் தேர்தல் முடிவுகளை வழங்குவதில்லையென அதிரடி முடிவெடுத்துள்ளார் தேர்தல்கள் ஆணையாளர். இன்று இந்த அறிவிப்பை விடுத்தார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nCommon (6) India (16) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (204) ஆன்மீகம் (9) இந்தியா (225) இலங்கை (2215) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (25) சினிமா (20) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2010/05/blog-post_20.html", "date_download": "2020-04-10T17:57:13Z", "digest": "sha1:RSLHMK6BNOZSSYKM7VIGYNG6EDZ7UKEN", "length": 19693, "nlines": 340, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: ரமணா.. ரமணா..", "raw_content": "\nஇவர் சினிமா ரமணா இல்லை. சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர். இவர் பொறுப்பேற்றபின், மழைக்காலங்களில் இவரது பெயர் வானொலியிலும், தூரதர்ஷனிலும் உச்சரிக்கப்படாத நாளே இல்லை எனலாம். மழையை மழை என்று சொல்லலாம். இனி ரமணா என்றும் சொல்லலாம்.\nபுயல் வருமா மழை வருமா என்று மிகத்துல்லியமாக கணித்துச் சொல்லக்கூடியவர். இவரது கணிப்பு எல்லாம் சயண்டிஃபிக்காக கரெக்ட்டுதான். ஆனால் இவருக்கும் புயல் மழைத் துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் வருணபகவானுக்கும் ஏழாம் பொருத்தம். நம்மவரை ஏமாற்றி டகால்ட்டி காட்டுவதே வருணபகவானின் பொழைப்பாக போகிறது.\nரமணாவை ஏமாற்றுவதற்காகவே வங்கக்கடல் பகுதியில் கடுமையான மேகமூட்டத்தை வருணபகவான் அவ்வப்போது உருவாக்குவதுண்டு. அதைக்கண்டு உற்சாகமடைந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு இடைவிடாத மழை பொழியும் என்று ரமணா டிவியில் சொல்வார். உடனே ரமணாவுக்கு பழிப்பு காட்டும் விதமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு 108 டிகிரி வெய்யில் கொல்லு கொல்லுவென கொல்லும் விதமாக வெதரை வருணபகவான் மாற்றி வைத்து விடுவார். வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் கணிப்பு மாறுவதின் பின்னணி உண்மை இதுதான்.\nவருணாவுக்கும், ரமணாவுக்கும் இது காலம் காலமாக நடந்து வரும் மரபுப்போர்.\nஇரண்டு நாட்களாக 'அழகிய லைலா' வங்கக் கடலோரமாக பிரேக் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்க, நம் ரமணாவை டிவியிலும், ரேடியோவிலும் காணலாம் என்று ஆவலோடு காத்திருந்த அவரது ரசிகர் மன்றத்தினருக்கு கடுமையான ஏமாற்றமும், மன உளைச்சலுமே பரிசாக கிடைத்தது. ரமணாவுக்கு பதிலாக ஒரு குழந்தை மழைச்செய்திகளை வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பாக சொல்லிக் கொண்டிருக்கிறார். குழந்தை என்றால் Child அல்ல. அந்த அதிகாரியின் பெயரே அதுதான்.\nகத்தரி வெய்யில் சுட்டெரிக்க வேண்டிய இந்த மே மாதத்தில் அதிசயமாக கோடைமழை, லைலா பிராண்டிங்கில் வந்தது எப்படி என்று நாம் புலனாய்வு செய்து பார்த்ததில் அதிர்ச்சிகரமான பின்னணித் தகவல்கள் நிறைய கிடைத்திருக்கிறது.\nமழைக்காலத்தில்தான் வருணா, ரமணாவைக் காய்ச்சிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தால் கோடைக்காலத்திலும் தன்னுடைய திருவிளையாடலை காட்ட ஆரம்பித்திருக்கிறார். நல்ல வெயில் காலமாயிற்றே என்று ரமணன் அவர்கள் தன்னுடைய மகள் திருமணத்துக்கு நேற்று தேதி குறித்திருக்கிறார். இது பொறுக்கவில்லை அவரது பரமவைரியான வருணபகவானுக்கு.\nவிஸ்வாமித்ரனின் தவத்தை மேனகையை வைத்து கலைக்க இந்திரன் முற்பட்ட அதே டெக்னிக்கை வருணபகவான் கையில் எடுத்துக்கொண்டிருக்கிறார். ரமணா இல்லத் திருமணத்தை சொதப்ப லைலாவை அனுப்பி வைத்திருக்கிறார். ரம்பா வந்தால் கூட அசந்துவிடாத மனஉறுதி கொண்ட நம் ரமணா தன்னுடைய வானிலை நுண்ணறிவை பயன்படுத்தி லைலாவை சென்னைக்கு வரவிடாமல் மசூலிப்பட்டணத்துக்கு துரத்தி அனுப்பி விட்டதாக தெரிகிறது.\nலைலா மசூலிப்பட்டணத்துக்கு பயணப்பட்டாலும் தன்னுடைய சைடு எஃபெக்ட்டை நேற்று சென்னையில் காட்ட தவறவில்லை. இருப்பினும் கொட்டும் மழைக்கு இடையே ரமணா அவர்களின் மகள் திருமணம் வெற்றிகரமாக நல்லமுறையில் நடந்திருக்கிறது. வருணபகவானின் சதியும் அதிரடியாக முறியடிக்கப்பட்டிருக்கிறது. மாமனாரான வானிலை ஆராய்ச்சி நிலைய அதிகாரி ரமணன் அவர்களுக்கும், புதுமணத் தம்பதிகளுக்கும் நேற்றைய தினம் கொட்டும் மழையில் நனைந்து ஜல்ப்பு பிடித்தோர் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகள்\nபுலனாய்வு செய்திக்கு உதவி : தட்ஸ்தமிழ்.காம்\nஎழுதியவர் யுவகிருஷ்ணா at Thursday, May 20, 2010\nபாடாவதி, டகால்ட்டி போன்ற வார்த்தைகளின் யூசேஜ் அசரடிக்கிறது சகா...\n(பாடாவதி இதுல இல்ல.. வேம்புலியில்)\nஜல்ப்பு பிடித்தோர் சங்கம், கோவை கிளையில் இருந்து - வாழ்த்துகள்(\nநட்சத்திரம் பற்றிய பதிவோட எழுத்து நடையில பழைய துள்ளல் தெரியுதே.. நல்லாயிருக்கு :)\nபாடாவதி, டகால்ட்டி போன்ற வார்த்தைகளின் யூசேஜ் அசரடிக்கிறது சகா...\n(பாடாவதி இதுல இல்ல.. வேம்புலியில்)\nசே.வேங்கடசுப்ரமணியன் 1:17 PM, May 20, 2010\nநல்ல நகைசிசுவை நடை.சுவாரஸ்யமாக இருந்தது.ரமணா படித்திருந்தாலும் விழுந்து விழுந்து சிரித்திருப்பார்.\nஉங்க கட்டுரை அருமையாக உள்ளது. உங்ககிட்ட இருந்து எழுத்துநடையை கற்றுக்கொள்கிறேன்.நல்லா இருக்கு.\nஅவர் பெயர் குழந்தை சாமி.\nபெரும்பாலும், வானிலை நிலையம், போஸ்ட் மாஸ்டர் ஜெனரல், அகில இந்திய வானொலி நிலையம் போன்றவற்றில் ஸ்ரீனிவாசன், ராமகிருஷ்ணன், காயத்ரி, ஷ்யாமளா போன்ற பெயர்களே கேட்டுப் பழகிய எனக்கு , குழந்தை சாமி, இசக்கி அம்மாள் பேரை கேட்டதும் மன மகிழ்ச்சி,\nஎல்��ாப் புகழும் வீ பி சிங்கிற்கே போய் சேரட்டும்.\nஇதுபோலவே இன்னொன்றையும் நீங்கள் கவனித்திருக்கலாம்.\nஇந்த வருடம் +2வில் முதலிடம் வந்த மாணவன் தூத்துக்குடி பாண்டி.\nபத்து வருடங்களுக்கு முன்பாக சங்கரராமன், ரங்கராஜன், வித்யாஸ்ரீ போன்ற பெயர்களைதான் இந்த லிஸ்டில் பார்த்துக் கொண்டிருந்தோம்.\n//எல்லாப் புகழும் வீ பி சிங்கிற்கே போய் //சேரட்டும்.\n//சங்கரராமன், ரங்கராஜன், வித்யாஸ்ரீ போன்ற பெயர்களைதான் இந்த லிஸ்டில் பார்த்துக் கொண்டிருந்தோம்.//\nகுப்புசாமி (அய்யர் பேர் தான் ஒய்)\nஇன்னும் நெறைய ... இருக்கு\nரமணாவின் மகள் திருமணத்திற்கு வாழ்த்துக்கள்.\nசகா, யாரோ என்னுடைய கமெண்ட்டை போலி ஐடியில் போட்டு இருக்காங்க. பிளாகர் சிம்பல் கவனிங்க... :))\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nவருது.. வருது.. விலகு.. விலகு..\nமு.க. ஸ்டாலின் - ஒரு பார்வை\nஎன் முதல் பயணம் – நந்தினி ஜே.எஸ்\nநட்சத்திர சன்னலில் வானம் எட்டிப் பார்க்குதே\nசிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா\nமலைபோல நம்பலாம் மருந்தாய்வுத் துறையை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Kamalambika-City-Co-operative-Bank-Executive-Board-Election-The-AIADMK's-great-success-26359", "date_download": "2020-04-10T18:26:35Z", "digest": "sha1:TVI4VNHPJGLHEPIGBEHHMDL2DE7L5ICF", "length": 11236, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "திருவாரூரில் கூட்டுறவு வங்கி நிர்வாகக்குழு தேர்தலில் அதிமுக அமோக வெற்றி", "raw_content": "\nஇஸ்ரேலுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து ஏற்றுமதி\nஇந்தியா சரியான பாதையில் செல்வதாக ஐ.நா. பாராட்டு\nஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கு அனுமதி ; பிரதமர் மோடிக்கு அதிபர் டிரம்ப் நன்றி…\nராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் தமிழகம், ஆந்திரா மாநிலங்களுக்கு தலா இரண்டரை கோடி ரூபாய் நிதி…\n`தமிழக அரசுக்கு எனது பாராட்டுகள்’ - கொரோனா குறித்து ரஜினிகாந்த்\nகாவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு…\nஉச்ச நீதிமன்ற கிளையை மதுரையில் அமைக்க கோரிக்கை- ரவீந்திரநாத் குமார்\n7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்க மத்திய அரசு அனுமதி- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்…\nபுரளிகளால் பதற்றத்தையும் கவலையையும் பரப்��ும் நேரமல்ல - ஏ.ஆர்.ரகுமான்…\nகொரோனா நிதிக்கு கிள்ளியும் கொடுக்காத தமிழ் சூப்பர் ஸ்டார்கள் அள்ளிக் கொடுக்கும் தெலுங்கு நடிகர்கள்…\nசமுத்திரகனியை கிண்டல் செய்து வரும் மீம்ஸ்களுக்கு காரணம் என்ன\nமுகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டி நூதன வீடியோ - நடிகை ஷெஃபாலி ஷா…\nபிற நாடுகளைவிட இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்…\nசவாலான காலத்தில் கொரோனாவை தோற்கடிக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்…\nதனிமைபடுத்தப்பட்டோர் உள்ள வீட்டில் அனைவரும் முக கவசம் அணியவேண்டும் - தமிழக அரசு…\nமருத்துவக் கண்காணிப்பில் இருந்த 1,222பேரில் 617 பேருக்கு கொரோனா இல்லை - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்…\nகூட்டமாக விளையாடும் இளைஞரின் பெற்றோர் மீது வழக்குபதிவு செய்யப்படும்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை-அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nநாமக்கல் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை - அமைச்சர் தங்கமணி…\nவிழுப்புரத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிப்பு\nகொரோனா தடுப்பு: பேரிடர் மேலாண்மைத்துறை எவ்வாறு கையாள்கிறது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்…\nகோவையில் நாள்தோறும் 3ஆயிரம் பேருக்கு உணவு\n\"எங்களுக்கும் அப்பா, அம்மா இருக்காங்க\", உயிரை பணயம் வைக்கும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாச்சலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.50 லட்சம் வழங்கினார்\nதிருவாரூரில் கூட்டுறவு வங்கி நிர்வாகக்குழு தேர்தலில் அதிமுக அமோக வெற்றி\nதிருவாரூரில் கமலாம்பிகா நகர கூட்டுறவு வங்கி நிர்வாகக்குழு தேர்தலில் அதிமுக அணியினர் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.\nதிருவாரூரில் கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கி நிர்வாகக்குழு தேர்தல் தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில் 11 இயக்குநர் பதவிக்காக அதிமுக நகரச் செயலாளர் ஆர்.டி.மூர்த்தி தலைமையில் 9 பேரும், திமுக சார்பில் 8 பேரும் போட்டியிட்டனர். இதில் 2 இயக்குனர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 9 இடங்களில் அதிமுக அணியினர் வெற்றி பெற்றனர். இதனையடுத்து அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெற்றியைக் கொண்டாடினர். வெற்றி அறிவிப்பு வந்தபிறகு மறைந்த முதல்வர்கள் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.\n« கிருஷ்ணகிரியில் கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா சொன்னபடி கேட்கும் மிதிவண்டி சீனாவில் கண்டுபிடிப்பு »\nதிருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மாரடைப்பால் மரணம்\nஜிம்பாப்வேயின் அதிபர் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், எமர்சன் மங்காக்வா மீண்டும் பதவியேற்க இருப்பது உறுதி\n2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த கோரிக்கை\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வரும் இத்தாலி \nஇஸ்ரேலுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து ஏற்றுமதி\nபிற நாடுகளைவிட இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்…\nசவாலான காலத்தில் கொரோனாவை தோற்கடிக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்…\nதனிமைபடுத்தப்பட்டோர் உள்ள வீட்டில் அனைவரும் முக கவசம் அணியவேண்டும் - தமிழக அரசு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ3OTU2OA==/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE:-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-247-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF;-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-1,027-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81:-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-68,203-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-04-10T17:51:56Z", "digest": "sha1:UQH5KD3LFOMQWAUWB2UMURVUS624FKD3", "length": 9915, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா: ஒரே நாளில் 247 பேர் பலி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,027 ஆக உயர்வு: பாதிப்பு 68,203 ஆக அதிகரிப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nஅமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா: ஒரே நாளில் 247 பேர் பலி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,027 ஆக உயர்வு: பாதிப்பு 68,203 ஆக அதிகரிப்பு\nவாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவில், ஒரேநாளில் 80 பேர் பலியாகினர்; 7 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். உலகளவில் இந்த வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது. 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கடந்தாண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை ஆட்டிப்படைக்கிறது. இதற்கு பலியானவர்களின் எண்ணிக்கை இதுவரை 21,200-ஐ தாண்டியது. நோய் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 4,22,566-ஐ தாண்டிவிட்டது. 35 நாடுகள் முற்றிலும் முடங்கின. மக்கள் வீட்டை விட்ட வெளியேற வேண்டாம் என பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் உத்தரவிட்டுள்ளன. கொரோனா மையம் கொண்டுள்ள இத்தாலியில் பலி எண்ணிக்கை 7,503ஐ தாண்டிவிட்டது. பாதிப்பு 74,386ஐ தாண்டியுள்ளது. இது உலகின் மொத்த பலியில் மூன்றில் ஒரு பங்கு. 6 கோடி பேர் வசிக்கும் இத்தாலியில் நிலைமை மிக மோசமாக உள்ளது. நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இத்தாலி பிரதமர் கிசப்பே காண்டே, அத்தியாவசியம் அல்லாத அனைத்து தொழிற்சாலைகளையும் மூட உத்தரவிட்டார். சீனாவில் பலி எண்ணிக்கை 3,287 ஆக உள்ளது. 81,285 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரானில் அதிக பாதிப்பு உள்ளது. இங்கு இதுவரை பலி எண்ணிக்கை 2,077-ஐ தாண்டிவிட்டது. பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டிவிட்டது. ஸ்பெயினில் பலி எண்ணிக்கை 3,647 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,515 ஆக அதிகரித்துள்ளது. பிரான்சில் பலி எண்ணிக்கை 1,331 ஆக அதிகரித்துள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் கண்காணிக்க, ஹெலிகாப்டர்கள் மற்றும் டிரோன்கள் தேவை என இங்குள்ள போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே, அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 1,027 ஆக அதிகரித்துள்ளது. இங்கு கடந்த 24 மணி நேரத்தில் 247 பேர் இறந்துள்ளனர். புதிதாக 13,347-ஐ பாதிக்கப்பட்டனர். இதனால், அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,203 ஆக அதிகரித்துள்ளது. நியூயார்க், சிகாகோ, லாஸ்ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்கள் முடங்கியுள்ளன. மற்ற மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\nஇந்தியாவில் முழு ஊரடங்கு முடிய இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் பஞ்சாப்பில் ஊரடங்கு மே 1-ம் தேதி வரை நீட்டிப்பு\nஉலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா..: இந்தியாவில் உயிரிழ���்தோர் எண்ணிக்கை 206, பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 6,761-ஆக அதிகரிப்பு\nகொரோனா பரவல் தடுப்பதில் முன்னோடி மாநிலம் கேரளா..: தென்கொரிய மாதிரியை பின்பற்றி பரவலை கட்டுப்படுத்தியது\nஊரடங்கு அமலில் உள்ள காலத்தில், திருவிழாக்கள், ஊர்வலங்களுக்கு மாநில அரசு அனுமதி அளிக்க கூடாது : மத்திய அரசு அறிவுரை\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்தியாவுக்கு ரூ.16,730 கோடி வழங்குவதாக ஆசிய வளர்ச்சி வங்கி உறுதி\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 99 ஆயிரத்தை தாண்டியது\nஅரியலூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nஅனைத்து கல்லூரிகளும் பேராசிரியர்களுக்கு ஊதியத்தை எவ்வித பிடித்தமின்றி வழங்க ஏஐசிடிஇ உத்தரவு\n25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளின் விவரம் அனுப்ப கூறவில்லை: பள்ளிக்கல்வித்துறை மறுப்பு\nகொரோனா சோதனைக்காக சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்தியா வந்தடைந்தன\nகொரோனாவை விட மோசம் இனபாகுபாடு: ஜூவாலா கட்டா குற்றச்சாட்டு\nபோலி பாஸ்போர்ட் விவகாரத்தில் ரொனால்டினோ விடுதலை\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/158280-lawyer-nalini-chidambaram-speaks-about-neet-exams", "date_download": "2020-04-10T18:01:46Z", "digest": "sha1:AQSQVVVPF6C5JQNAPSCEFA2BSFOSG5NA", "length": 8421, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "`நீட் தேர்வு முடிவு வந்ததும் அதை எப்படிக் கையாளலாம் என்பது பற்றி முடிவெடுப்பேன்!' -நளினி சிதம்பரம் | lawyer Nalini chidambaram speaks about NEET exams", "raw_content": "\n`நீட் தேர்வு முடிவு வந்ததும் அதை எப்படிக் கையாளலாம் என்பது பற்றி முடிவெடுப்பேன்\n`நீட் தேர்வு முடிவு வந்ததும் அதை எப்படிக் கையாளலாம் என்பது பற்றி முடிவெடுப்பேன்\nசிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட கார்த்திக் சிதம்பரம், பா.ஜ.க வேட்பாளரான ஹெச்.ராஜாவைவிட கிட்டத்தட்ட மூன்று லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடியிருக்கிறார். இந்த வெற்றி குறித்து கார்த்தி சிதம்பரத்தின் தாயாரும் வழக்கறிஞருமான நளினி சிதம்பரத்திடம் பேசினோம்.\n``என் மகனின் வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. மேலும், அரசியலில் என் மகன் உயர உயரப் பறப்பார் என்று நம்புகிறோம். இந்த வெற்றி நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். தொகுதி மேம்ப���ட்டுக்காகக் கண்டிப்பாக அவர் உழைப்பார். முதலில் தொகுதிக்குத் தேவையான அனைத்தையும் மக்களுக்குச் செய்து கொடுக்க வேண்டும். பல கிராமங்களில் தண்ணீர் இல்லாமல் மக்கள் சிரமப்படுகிறார்கள். அவர்களுடைய பிரச்னைகளை எல்லாம் தீர்த்து வைக்க வேண்டும் என்று என் மகனிடம் சொல்லியிருக்கிறேன்'' என்றவரிடம், ஹெச்.ராஜாவை எதிர்த்துப் போட்டியிட்டு வென்றதைப் பற்றி சொல்லும்போது ``தமிழகத்தில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்றது. என் மகனும் வெற்றி பெற்றிருக்கிறார்'' என்றார்.\nஅவரிடம் நீட் பிரச்னை குறித்துக் கேட்டோம். ``தமிழகத்தில் மிகப்பெரிய பிரச்னை என்றால் அது நீட் தான். காங்கிரஸ் கட்சி தமிழகத்துக்கு நீட் தேவையில்லை என்று அறிவித்திருந்தது'' என்றவர் நீட் குறித்த தன் எண்ணத்தை நம்மிடம் பகிர்ந்தார்.\n``காங்கிரஸ் கட்சி தமிழகத்துக்கு நீட் வேண்டாம் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால், தற்போது பி.ஜே.பி அல்லவா மத்தியில் ஆட்சி அமைக்கப்போகிறது. அவர்கள்தான் இதற்கு ஒரு தீர்வு சொல்ல வேண்டும். நீட்டை ஒழிப்பது மத்தியில் ஆளும் அரசிடமே இருக்கிறது. தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பதற்குச் செய்ய வேண்டிய சட்டபூர்வமான வழிவகைகளைச் செய்வதற்கு என்னிடம் யோசனை இருக்கிறது. இந்த ஆண்டு நீட் தேர்வின் முடிவுகளைப் பொறுத்து சட்டபூர்வமாக அதை எப்படிக் கையாளலாம் என்பது பற்றி முடிவெடுப்பேன்'' என்றார்.\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/4314.html", "date_download": "2020-04-10T18:38:25Z", "digest": "sha1:TYJ4JZGIRHUW5WGK6DJX5ZURDFLYHBJN", "length": 9167, "nlines": 147, "source_domain": "www.yarldeepam.com", "title": "இந்துசாதனம் - சித்திரைப்புத்தாண்டு சிறப்பிதழ் - Yarldeepam News", "raw_content": "\nஇந்துசாதனம் – சித்திரைப்புத்தாண்டு சிறப்பிதழ்\nயாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையால் வெளியிடப்படும் நூற்றுமுப்பதாண்டு காலத்தொடர்ச்சி கொண்ட இந்து சாதனம் பத்திரிகையின் “விளம்பி புத்தாண்டு சிறப்பிதழ்”\nநமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nViber குழுவில் எம்முடன் இணைந்திருங்கள்\nசுன்னாகம் தாளையடி ஸ்ரீ அரிகர புத்திர ஐயனார் தேவஸ்தானத்தின் முக்கிய அறிவித்தல்\nகொரோனா எதிரொலி- பங்குனித் திங்கள் உற்சவத்தை நிறுத்த தீர்மானம் \nமஹா சிவராத்திரி: திருக்கேதீஸ்வரத்தில் விசேட ஏற்பாடு\nஇந்த கோயிலுக்கு சென்று வந்தாலே போதும்… வாழ்க்கையில் அதிர்ஷ்டம் தேடிவருமாம்\nஇலங்கையில் சீதைக்கு புதிதாக உருவாகும் ஆலயம்\nபுனித பூமியாக மாறப்போகும் திருக்கேதீஸ்வரம்\nநயினை நாகபூசணி அம்மனின் ஆலயத்தில் நடந்த அதிசயம்\nகாரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று கைலாச வாகனத்திருவிழாவிழா இடம்பெறவுள்ளது\nஇந்த ஆறு ராசிக்காரர்களுக்கு இரண்டு கல்யாணம் நடக்குமாம்\nதேரோடும் திருத்தலமாம் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம்\nமேஷம் முதல் மீனம் வரை… தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nதமிழ் வருட புத்தாண்டில் தனுசுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்…. ஏழரை சனியால் இழந்ததை திரும்பப் பெறலாம்\nஇந்த பொருட்கள் எல்லாம் உங்கள் வீட்டு படுக்கறையில் இருக்கிறதா.. உடனே அகற்றி விடுங்கள்.. ஏன் தெரியுமா\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. மீன ராசிக்கு தேடிவந்த யோகம்.. என்ன தெரியுமா\nஉங்க ராசிப்படி எந்த மாதத்தில் திருமணம் செய்ய வேண்டும் தெரியுமா அப்படி நடந்தால் வாழும் போதே சொர்க்கத்தை பார்க்கலாம்\nஆரம்ப கட்டத்திலேயே இதை செய்தால் வைரஸை விரட்டிவிடலாம்.. எப்படி தெரியுமா\nஇந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டால் முடி கொட்டி சொட்டை விழுந்திடும்\nகொரோனா தொற்றுக்கான இந்த அறிகுறிகள் உங்களிடத்தில் இருக்குமானால்.. அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்\nவெளியில் சென்று திரும்புவர்கள் நீராடிய பின்னர் வீட்டுக்குள் நுழைவது பாதுகாப்பானதாகும்\nஇந்த பொருட்களை தொட்டால் உடனே மறக்காமல் கை கழுவுங்கள் இல்லை நொடியில் கொரோனா வந்துடும்… அலட்சியம் வேண்டாம்\nசுன்னாகம் தாளையடி ஸ்ரீ அரிகர புத்திர ஐயனார் தேவஸ்தானத்தின் முக்கிய அறிவித்தல்\nகொரோனா எதிரொலி- பங்குனித் திங்கள் உற்சவத்தை நிறுத்த தீர்மானம் \nமஹா சிவராத்திரி: திருக்கேதீஸ்வரத்தில் விசேட ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-04-10T20:33:20Z", "digest": "sha1:KVIGWKGQLKLRXPH22OXSYHT2HQA4R4O3", "length": 12314, "nlines": 159, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "மறைந்து போகும் மனக்கணக்கு – உள்ளங்கை", "raw_content": "\nச��லையோரங்களில் காய்கறிகளை கூறுகட்டி வியாபாரம் செய்பவர்களிடம் நீங்கள் பலவித பொருட்களை பலவித அளவுகளில் வாங்கியிருந்தாலும் தம்படி பிசகாமல் துல்லியமாக கணக்கிட்டு கண்சிமிட்டும் நேரத்தில் நீங்கள் கொடுக்கவேண்டிய துகையை கூட்டிச் சொல்வதைக் காணலாம். ஆனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களைக் கேளுங்கள் – உடனே அவர்களின் கைகள் தன்னையறியாமல் பைக்குள் செல்லும், கால்குலேட்டர்களை எடுக்க\nஎன்னுடன் பணியாற்றும் ஒருவர் சென்னையிலிருந்து புதுடில்லிக்கு படுக்கை வசதி வண்டியில் 6 டிக்கெட், குளிர்சாதன இரண்டாம் வகுப்பில் மூன்றரை டிக்கெட், மூன்றாம் வகுப்பில் 7 டிக்கெட் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே எவ்வளவு கூட்டுத் தொகை என்பதைச் சட்டென்று சொல்லிவிடுவார். அந்த அளவுக்கு இல்லாவிடிலும், சாதாரண பெருக்கல், கூட்டல் கூட மனதால் செய்யமுடியாத சமுதாயமாக நம் இளைஞர்கள் மாறிவிட்டார்கள்.\nஇதற்குக் காரணம் இதுபோன்ற மனப் பயிற்சி அவர்களின் கல்வித் திட்டத்திலும் இல்லை, பெற்றோர்களும் இத்தகைய மனதாற்றலை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்தாரில்லை. கணினியும், இணையமும், கூகிளும் கைவசம் இருக்கும்போது மனக்கணக்கென்று ஒன்று எதற்கு என்பது இந்தக் கால கட்டத்தில் எழும் வாதம். ஆனால் மனத்துக்குளேயே இத்தகைய நுன்ணிய செயல்களை இயக்கும் (processing) ஆற்றலை வளர்த்தல், அவர்களின் உணர்வுபூர்வ செயலாற்றல் மற்றும் ஒரு பிரச்னையின் பல கோணங்களையும் தன் மனத்தினுள் ஆராய்ந்து உடனுக்குடன் சரியான முடிவெடுக்கும் திறன் போன்ற திறமைகளை வளர்க்க உதவும் என்பதால் அது ஒரு முக்கிய பயிற்சியாகும். This kind of brain games will help improve cognitive capabilities.\nஅடுத்த முறை ஒரு இளைஞரை காணும்போது இந்தக் கணக்கைப் போட்டு காகிதம், பேனா இல்லாமல் விடை சொல்லச் சொல்லுங்கள்:-\nஒரு டிஸ்கி: (இதனால் உங்களுக்கு சூட்டப்படப்போகும் பட்டப் பெயர்களுக்கும், உடற் காயங்களுக்கும், உடையப் போகும் கன்னாடிகளுக்கும் நான் பொருப்பல்ல\n“இரெண்டரையே அரைக்கால் கிலோ வாழைக்காய் மூன்றரையே அரைக்கால் ரூபாய் என்றால், நாலரையே அரைக்கால் கிலோ வாழைக்காய் எவ்வளவு ரூபாய்\nPosted in மனித மனம்\nசரியா சொல்லுங்கள் – நாங்கள் அக்காலத்தில் முக்கால், அரை, கால், அரைக்கால் வாய்பாடுகள் படித்தவர்கள்\nஸ்ரீகாந்த், உமா சங்கர், சீன��� அனைவருக்கும் நன்றிகள்\nஇதனைத் தொடர்ந்து வரும் கருத்துக்களை எனக்குத் தெரிவிக்கவும்.\nPrevious Post: பிஞ்சு மனங்களைப் புரிந்துகொள்ளுங்கள்\nNext Post: இனிமே நாங்கதான்\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nManian on காப்பீடு வேறு, முதலீடு வேறு\nJamesLodia on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nevamccarthy on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nShireman on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nMegan Damewood on எல்லாம் இன்ப மயம்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 64,252\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 13,136\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,195\nபழக்க ஒழுக்கம் - 10,108\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 9,560\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 9,374\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=category&layout=blog&id=48&Itemid=57", "date_download": "2020-04-10T18:43:53Z", "digest": "sha1:WFWGRJTLWXVB6OAO7EO5DELEBZ6VB5KG", "length": 15595, "nlines": 97, "source_domain": "kumarinadu.com", "title": "சுவிஸ் செய்திகள்", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2051\nஇன்று 2020, சித்திரை(மேழம்) 10 ம் திகதி வெள்ளிக் கிழமை .\nசைவ உணவுப்பழக்கம் உள்ளவர்கள் ராணுவத்தில் சேரக்கூடாதா: அரசு அதிரடி உத்தரவு\n30.05.2017-ஒவ்வொரு நாளும் 1,000 இந்தியர்களுக்கு விசா வழங்கும் சுவிற்சர்லாந்து அரசு-சுவிட்சர்லாந்து நாட்டில் சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்கள் ராணுவத்தில் சேரக்கூடாது என்ற கோரிக்கை கொண்ட மசோதாவை அந்நாட்டு அரசு நிராகரித்துள்ளது.சுவிசில் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றான சுவிசு மக்கள் கட்சியை சேர்ந்த Jean-Luc Addor என்ற நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த புதன்கிழமை அன்று புதிய மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளார். சுவிற்சர்லாந்தில் யுன்-யுலை -ஓகட்சு தான் கோடைகாலம்.\nசுவிட்சர்லாந்து குடிவரவுத் திணைக்களத்தின் செயலகம் ஞானலிங்கேச்சுரர் கோவிலுக்கு வருகை\n13.05.2017-சுவிட்சர்லாந்து நடுவன் அரசின் குடிவரவுத்திணைக்களத்தின் செயலகம் இன்றும் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலுக்கு வருகையளித்திருந்தது. குவடிவுச் செயலகத்தின் செயலர் மாறியோ கற்ரிக்கெர் தலமையில் இணைச் செயலர் பார்பெறா பூசி அவர்களுடன் குடிரவுத்திணைக்கழகத்தின் 22 துறைசார் முகாமையாளர்களுடம் வருகை அளித்திருந்தனர்.\nசுவிசில் மாட்டிறைச்சி விற்பனை செய்ய புதிய கட்டுப்பாடு\n12.04.2017-சுவிட்சர்லாந்து நாட்டில் மாட்டிறைச்சி மற்றும் பிற விலங்குகளின் இறைச்சியை விற்பனை செய்ய விரைவில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சுவிசில் சராசரியாக ஒரு நபர் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 51.4 கிலோ இறைச்சியை உணவாக எடுத்து வருகின்றனர்.\nசுவிசில் நிகழ்ந்த மோசமான தொடருந்து விபத்து: உயிர் தப்பிய 160 பயணிகள்\n23.03.2017-சுவிட்சர்லாந்து நாட்டில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டு விபத்திற்குள்ளானதில் 7 பேர் காயம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.இத்தாலியில் உள்ள மிலான் நகரில் இருந்து Eurocity என்ற தொடருந்து 160 பயணிகளுடன் நேற்று காலை 10.15 மணிக்கு புறப்பட்டுள்ளது.\nஅகிலஉலகளவில் சிறந்த நாடுகளின் பட்டியல் சுவிட்சர்லாந்து முதலிடம்.இலங்கை 50,இந்தியாவிற்கு25.\nக0.0ங.உ0கஎ=10.03.2017-அகிலஉலகளவில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது.\nசுவிசு ஏரியில் 20 ஆண்டுகளாக கிடந்த பெண் சடலம்: குழப்பத்தில் கா.து\n07.03.2017-சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஏரி ஒன்றில் பெண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சுவிசின் பேர்ன் மாகாணத்தில் உள்ள Brienz என்ற ஏரியில் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.\nசுவிட்சர்லாந்தில் தேசிய நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nநியூயார��க்கில் சுவிஸ் கலைஞன் செய்த வேலைசுவிட்சர்லாந்தில் தேசிய நாள் இன்று சிறப்பாக கொண்டாட ப்பட்டு வருகிறது இந்நாளையொட்டி உலகம் முழுவதும் ஒளிரும் சிற்பங்களையும் நினைவுச் சின்னங்களையும் அமைத்து வரும் சுவிசின் சிற்ப கலைஞர் Gerry Hofstetter சுவிஸ் சுதந்திர போராட்ட வீரர் William Tell அவருக்கு நியூயார்க்கில் சிலை வைத்துள்ளார்.\nஇலங்கையர்களுக்கு சுவிட்சர்லாந்தில் அகதி தஞ்சம் கிடையாது- சுவிசு குடிவரவு திணைக்களத்தின் அறிவிப்பு\n19.07.2016-இலங்கையில்போர் முடிந்து அமைதி சூழல் ஏற்பட்டாலும் இலங்கையிலிருந்து மேற்குலக நாடுகளுக்கு அகதிகளாக செல்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றால் வளமான வாழ்வு என்ற மாயத்தோற்றமே பெரும்பாலான இளைஞர்கள் மேற்குலக நாடுகளை நோக்கி புலம்பெயர்கின்றனர்.\nசுவிற்சர்லாந்தில் புதிய விதிமுறைகள் வேலைவழங்குனர்கள் கவனமெடுக்கவேண்டும்.\n27.03.2016-சுவிற்சர்லாந்தில் புதிதாக எதிலி விண்ணப்பம் சமர்ப்பித்து விசாரணைகளின் தொடரில் இருப்பவர்கள். எதிலியாக ஏற்று உதவிப்பணம் பெறுவோர் புதிதாக வேலை ஒன்றினை பெற்றுக் கொள்ளும் போது வழமையாக இருந்த வேலை அனுமதிப்பத்திரம் பெறுதல் நடைமுறையில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nசுவிசில் அதிகம் குற்றங்கள் நிகழும் மாகாணம் எது\n23.03.2016-சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள 26 மாகாணங்களில் குற்றங்கள் அதிகமாக நிகழும் மாகாணங்களை பற்றிய புள்ளிவிபரங்களை அந்நாட்டு மத்திய புள்ளியியல் துறை அலுவலகம் வெளியிட்டுள்ளது.சுவிசின் ஒட்டு மொத்த மாகாணங்களை ஒப்பிடுகையில் கடந்த 2009ம் ஆண்டில் இருந்து தற்போது வரை குற்றச் செயல்கள் ஓரளவு குறைந்துள்ளது.\nசுவிட்சர்லாந்து நாட்டு பெண்களை அவமதித்தால், புகலிடம் கிடைக்காது’சுவிசு சட்ட அமைச்சர் கடும் எச்சரிக்க\nநாடு விட்டு நாடு வந்து பரிதாபமாக பலியான வாலிபர்கள்: சுவிசில் ஒரு கோர சம்பவம்.\nஐந்து நிமிடத்தில் விற்றுத் தீர்ந்தபற்றுச்சீட்டுகள்\nசுவிசுநிதி அமைச்சர் திடீர் பதவிவிலகல் சுவிசுமக்கள் கட்சி காரணமா\nசுவிசில் உதயமாகும் உயரமான விடுதி( கொட்டல்)உலகில் இது தான் உயரம் (டாப்)\nபக்கம் 1 - மொத்தம் 6 இல்\nவன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.\nவ���்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nஎன்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்\nவாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட\nநால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்\nதமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.\nமுள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா\nஇந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.\nஉண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்\nஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.darkbb.com/t1408-topic", "date_download": "2020-04-10T19:14:40Z", "digest": "sha1:GOEC7RGP4UMQ22YBZUD4FG336ZPZIPAU", "length": 8926, "nlines": 88, "source_domain": "tamil.darkbb.com", "title": "தோல்வியில் துணை!", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\n» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமியுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -விநாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\nதமிழ் | Tamil | Forum :: புதன் களம் :: இணையம்\nவெற்றியைப் பகிர்ந்து கொள்ள அனைவருமே வருகின்றனர். ஆனால் நஷ்டத்தைப் பகிர்ந்து கொள்ளுதல் என்பதே, மியூச்சுவல் பண்ட் முறையின் அடிப்படையாகும். www.amfiindia.com என்ற வெப்சைட்டில், பரவலாகி வரும் முதலீடான மியூச்சுவல் பண்ட் குறித்த அனைத்து விபரங்களும் கிடைக்கின்றன. மியூச்சுவல் பண்ட் குறித்த புதிய செய்திகள், முதலீட்டாளருக்கு தேவையான தகவல்கள் இந்த வெப்சைட்டில் உள்ளன.\nதமிழ் | Tamil | Forum :: புதன் களம் :: இணையம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்திகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுலா| |--புதன் களம்| |--அறிவியல்| |--கணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--தமிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--குழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைகள், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளையாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/dalithmurasu/issues_index.php", "date_download": "2020-04-10T19:04:48Z", "digest": "sha1:P3S6RXRPJTETIKE7LNSGILKSPC5NOGDB", "length": 3920, "nlines": 71, "source_domain": "www.keetru.com", "title": "Dalithmurasu | Dalith | Tamil | Keetru | Ambedkar", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம���\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nதலித் முரசு - இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinehitz.com/2020/03/19/anushka-crying-news/", "date_download": "2020-04-10T19:23:18Z", "digest": "sha1:FMALZPEBDWHGHH72NSB2MQZ7T4OJUI5F", "length": 8713, "nlines": 121, "source_domain": "cinehitz.com", "title": "பிரபல டிவி நிகழ்ச்சியின் நடுவே கண்ணீர் விட்டு கதறிய அனுஷ்கா ? வெளிவந்த அதிர்ச்சி காரணம் - cinehitz", "raw_content": "\nHome Cinema பிரபல டிவி நிகழ்ச்சியின் நடுவே கண்ணீர் விட்டு கதறிய அனுஷ்கா \nபிரபல டிவி நிகழ்ச்சியின் நடுவே கண்ணீர் விட்டு கதறிய அனுஷ்கா \nஅனுஷ்கா தமிழில் இரண்டு படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால், அதை தொடர்ந்து அவருக்கு தமிழில் பெரிய திருப்பம் ஏதும் இல்லை.\nஆனால், தெலுங்கில் லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் அளவிற்கு உச்சத்தை தொட்டார், ஆம், தெலுங்கில் இவருடைய மார்க்கெட் ஒரு ஹீரோக்கு நிகரானது.\nஅதன் காரணமாகவே வருடத்தில் ஒரு படம் தான் என்று முடிவெடுத்து வேலை பார்த்து வருகின்றார் அனுஷ்கா.\nஇந்நிலையில் அனுஷ்கா சமீபத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார்.\nஅதில் அவரிடம் பல சுவாரஸ்ய கேள்விகள் கேட்கப்பட்டது, அந்த கேள்விகளுக்கு மிக ஜாலியாக பதில் சொன்னார்.\nஅதோடு பிரபாஸ் குறித்த கேள்விக்கு கூட அனுஷ்கா மிக ஜாலியாக பல கருத்ஹ்டுக்களை கூறி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார்.\nஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை, நிகழ்ச்சியின் நடுவே ஒருவரை பார்த்துவிட்டு அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.\nஅது ஏன் என்று தெரியவில்லை, அதே நேரத்தில் தற்போது அந்த நிகழ்ச்சியில் ப்ரோமோ மட்டுமே வந்துள்ளது.\nநிகழ்ச்சி வந்தாலே தெரியும், அவர் ஏன் அழுதார் என்று, அது வரை பொறுத்திருப்போம்.\nPrevious articleஉள்ளாடை இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட நடிகை.. 40 வ���தில் இதெல்லாம் தேவையா… 40 வயதில் இதெல்லாம் தேவையா…\nNext article2020 ஆண்டில் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப்5 நடிகர்களின் சம்பள பட்டியல் இதோ \nமீண்டும் ரஜினியுடன் மோத தயாராகும் அஜித் ..\nஅஜித்தை ஒரு போதும் மறக்க மாட்டேன் கைகூப்பி வணங்கிய வடிவேலு நீங்களே பாருங்க\nகண்டிப்பாக அவனுக்கு கொரோனா இல்லனா பஸ் மோதி சாகணும் – நடிகை கஸ்தூரி விட்ட சாபம் நடந்தது என்ன\nமீண்டும் ரஜினியுடன் மோத தயாராகும் அஜித் ..\nஅஜித்தை ஒரு போதும் மறக்க மாட்டேன் கைகூப்பி வணங்கிய வடிவேலு நீங்களே பாருங்க\nகண்டிப்பாக அவனுக்கு கொரோனா இல்லனா பஸ் மோதி சாகணும் – நடிகை கஸ்தூரி விட்ட...\nரஜினிக்கு அப்புறம் அஜித்தான் கமலே கூறிய உண்மை தகவல்கள் இதோ …\nஇரவில் தனியாக மைக்கை கழட்டிட்டு கவின், லாஸ்லியா இதை தான் பேசி இருப்பாங்க.\nஎனக்கு வெளிய ஒரு காதலி இருக்கா… லோஸ்லியாவை அதிரவைத்த கவின்..\nகாவின், சாண்டி என்னை மனிதனாக கூட நினைக்கவில்லை..பிக்பாஸ் வீட்டில் மனம் திறந்து புலம்பிய சேரன்…\nகவீன்-சாண்டி செய்த செயலால் கண்கலங்கிய சேரன்… மனம் நொந்து பேசியதை கவனீச்சேங்களா\nபிக்பாஸில் இனி இதற்கு இடம் கொடுக்கமாட்டேன்… சேரனின் கேள்விக்கு சரியா பதிலளித்த லாஸ்லியா\nஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது… இதோ அழகான ஜோடியின் புகைப்படக்\nஅட்லீயின் அட்டுத்தப்படத்தில் இவருடன் தான் கைக்கோர்க்க போகிறாரா வெளிவந்த சூப்பர் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/paris/iaf-received-first-acceptance-rafale-combat-aircraft-in-france-363515.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-04-10T19:58:00Z", "digest": "sha1:MJYMSBVYOA5M6NYAIIRU5E72OUSMQBZN", "length": 16810, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா! | IAF received first ‘acceptance’ Rafale combat aircraft in France - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாரீஸ் செய்தி\nநியாய விலைக்கடைகளில் ரூ.500-க்கு 19 வகை மளிகைப் பொருட்கள் விற்பனை\nகொரோனா பாதிப்பு.. எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு.. முழு விவரம்\nபிரதமர் மோடி முதலமைச்சர்களுடன் மீண்டும் நாளை ஆலோசனை... ல��க்டவுன் நீட்டிப்பு பற்றி முக்கிய முடிவு\n3 நேரமும் உணவளிக்கும் புதுச்சேரி கலெக்டருக்கு நன்றி.. ரஷ்ய நாட்டவரின் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியை பார்க்க காரில் பறந்து வந்த தொழிலதிபர்.. காதலி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்\n4 வயது சிறுமிக்கு கொரோனா.. டெல்லி மாநாடு சென்று வந்த உறவினர் மூலம் பரவியது\nMovies கையில் ஜூஸ் கிளாஸ்.. கண்ணில் சன் கிளாஸ்.. நிக்கர் பிராவுடன் கிக்கேற்றும் நடிகை.. திணறும் இன்ஸ்டா\nFinance ரிலையன்ஸ் முதல் இந்தியன் ஆயில் வரை இந்தியாவின் டாப் 30 பங்குகள் விவரம்\nAutomobiles ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகையில் தாமதம்... மறு அறிமுக தேதி அறிவிப்பு...\nTechnology Xiaomi Mi A3: சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nSports என்ன தலைவா.. கடைசில உன்னை புல்லு வெட்ட வச்சுட்டாங்களே.. இது தோனியின் கதை\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன் நீங்க இதை செய்வது உங்க இல்லற வாழ்க்கைக்கு ரொம்ப நல்லதாம்...\nEducation மதுரையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை பெற்றது இந்தியா\nபாரீஸ்: பிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை இந்தியா முறைப்படி பெற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nரபேல் போர் விமான கொள்முதல் என்பது இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிய விவகாரம். 2012-ல் காங்கிரஸ் ஆட்சியில் பிரான்சிடம் இருந்து 126 ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது.\nஇதில் பறக்க தயார் நிலையில் இருக்கும் 18 போர் விமானங்களை பிரான்ஸ் கொடுக்கும்; எஞ்சிய 108 விமானங்கள் இந்தியாவில் வைத்து தயாரிக்கப்படும் என்பது ஒப்பந்தம். 2014 தேர்தலில் காங்கிரஸ் தோற்ற நிலையில் ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து 2015-ல் பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி பிரான்சிடம் இருந்து பறக்க தயாராக இருக்கும் 36 ரபேல் விமானங்களை உடனடியாக வாங்குவோம் என்று அறிவித்தார். இந்த விவகாரம் மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. ரபேல் விமானங்கள் கொள்முதலில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனால் நாடாளுமன்றம் முடங்கியத��.\n46 நாட்களுக்கு பின் உயிர்பெற்ற மெகபூபா முப்தியின் ட்விட்டர் அக்கவுண்ட்\nஇந்தியாவில் அனில் அம்பானியின் நிறுவனத்தை மட்டுமே விமான பாகங்கள் தயாரிப்புக்கான நிறுவனமான பிரான்சின் டசாட்ஸ் தேர்வு செய்ய வேண்டும் என அழுத்தம் தரப்பட்டதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே ஒரு பேட்டி அளித்தார். அது இந்த பிரச்சனையை மேலும் விஸ்வரூபமாக்கியது. இது நீதிமன்றத்து படிகளும் ஏறியது.\nஇந்நிலையில் பிரான்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதலாவது ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. விமானப் படை துணை தளபதி வி.ஆர். சவுத்ரியிடம் முதலாவது ரபேல் விமானம் ஒப்படைக்கப்பட்டது.\nடசாட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட முதலாவது ரபேல் விமானத்தில் துணை தளபதி சவுத்ரி ஒரு மணிநேரம் பறந்து ஆய்வு செய்தார்.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமருத்துவமனை எங்கும் மரண ஓலம்.. உலகிலேயே கொடூரம்.. பிரான்ஸில் ஒரே நாளில் 1355 பேர் உயிரிழப்பு\n100 நாள் சபதம்.. மூட்டைப் பூச்சியைப் பார்த்தால் உடனே போன் பண்ணுங்கள்.. அவசர எண்ணை அறிவித்த பிரான்ஸ்\nகறுப்பு பட்டியல்.. பாகிஸ்தான் ஜஸ்ட் எஸ்கேப்.. 4 மாதங்கள் மட்டுமே கெடு.. எப்ஏடிஎப் கடும் எச்சரிக்கை\nபாரீஸ் பயங்கரம்.. காவல்துறை தலைமையகத்திற்குள் சரமாரி கத்திக் குத்து தாக்குதல்.. 4 அதிகாரிகள் பலி\n பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஜனாதிபதி நிகழ்வுக்கு தடை\nஇந்த காட்சியை இம்ரான் கான் மட்டும் பார்த்தாரு.. நொந்திடுவாரு\nகாஷ்மீரில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக மோடி ஃபீல் பண்ணுகிறார்.. ட்ரம்ப் அதிரடி\nகாஷ்மீர் விவகாரத்தை நாங்கள் பாத்துகறோம்.. யாரும் தலையிட வேண்டாம்.. டிரம்ப் முகத்தில் ஈயாட வைத்த மோடி\nமோடியின் ஆங்கில பேச்சு பற்றி கமெண்ட் அடித்த ட்ரம்ப்.. கையை பிடித்து மோடி ஜாலி 'பளார்'.. வைரல் வீடியோ\nகாஷ்மீர் விவகாரத்தில் பின்வாங்கிய டொனால்ட் ட்ரம்ப்.. இந்திய உறுதிக்கு கிடைத்தது வெற்றி\nமோடியின் அல்டிமேட் திட்டம்.. ஜி7 மாநாட்டில் எழப்போகும் காஷ்மீர் பிரச்சனை.. டிரம்ப்புடன் சந்திப்பு\nஎங்களுக்கு நிறைய ''கோல்'' இருக்கிறது.. வரிசையாக நிறைவேற்றி வருகிறோம்.. பாரீஸில் மோடி பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrafale aircraft france india ரபேல் போர் ��ிமானம் பிரான்ஸ் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/a-pregnant-woman-helping-australia-to-fight-fires/articleshow/72067208.cms", "date_download": "2020-04-10T19:41:33Z", "digest": "sha1:W44E3S5BEMWA5LYEQWYQMVMIJAOUNRAJ", "length": 11822, "nlines": 115, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் தீயணைப்பு வீராங்கனையாக மாறிய கர்ப்பிணி\nகாட்டுத்தீயை அணைக்கும் பணியில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தாரீ என்ற நகரத்தைச் சேர்ந்த கேத் ராபின்சன் வில்லியம்ஸ் என்ற பெண் தன்னார்வலராக இணைந்துள்ளார்.\n23 வயதான கேத் மூன்றரை மாத கர்ப்பத்துடன் தீயணைப்புப் பணியைச் செய்கிறார்.\nநியூ சவுத் வேல்ஸ் காட்டுதீயில் 4 பேர் பலி; 300க்கு மேற்பட்ட வீடுகள் நாசம்.\nநியூ சவுத் வேல்ஸில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் மூன்றரை மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் தீயணைப்புப் படையினருடன் இணைந்து உதவி வருகிறார்.\nஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள காட்டுப் பகுதியில் சில நாட்களுக்கு முன் பற்றிய தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. அங்கு நிலவும் வறண்ட வானிலையால் காட்டுத்தீ வேகமாகப் பரவுகிறது.\nகாட்டுத்தீயில் சிக்கி இதுவரை 4 பேர் பலியானதாகவும் முந்நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் நாசமானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் காட்டுத்தீ ஏற்படக் காரணம் எனக் கூறி ஒரு 16 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.\nரூ.700 கோடி கேட்டு நவாஸ் ஷெரீப் உயிருடன் விளையாடும் பாகிஸ்தான்\nஇதனிடையே, தொடர்ந்து எரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தாரீ என்ற நகரத்தைச் சேர்ந்த கேத் ராபின்சன் வில்லியம்ஸ் என்ற பெண் தன்னார்வலராக இணைந்துள்ளார். 23 வயதாகும் இவர் மூன்றரை மாத கர்ப்பிணியாக உள்ளார்.\nஇருந்தாலும் தீயணைப்பு வேலைகளில் உதவி செய்ய முன்வந்துள்ளார். 11 ஆண்டுகளாகத் தன்னார்வ தீயணைப்பு வீராங்கனையாகச் செயல்பட்டிருக்கிறார். கருவுற்றிருக்கும்போது தீயணைப்புக்குச் செல்ல வேண்டாம் என அவரிடம் உறவினர்களும் நண்பர்களும் அறிவுறுத்தியுள்ளனர். அவர்கள் சொன்னதைக் கேட்காமல், தீயணைப்பு சேவையில் இறங்கி பணியாற்றுகிறார்.\nவிமான நிலையத்தில் பியோனா வாசிக்கும் லிலோ பன்றிக்குட்டி\nஇன்ஸ்டாகிராமில் தனது செல்ஃபியுடன் பதிவிட்டுள்ள கேத், ‘‘நான் ஒரு தீயணைப்பு வீராங்கனை. நான் ஒரு கர்ப்பிணி. மற்றவர் சொல்வதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் எனது பணியில் நன்றாகவே இருக்கிறேன். இதைக் கைவிடப்போவதில்லை. என் உடல் நிறுத்தச்சொன்னால் மட்டுமே நிறுத்துவேன்’’ எனக் கூறியிருக்கிறார்.\nபன்றிகளால் தென் கொரியாவின் இம்ஜிம் ஆற்றில் ரத்த வெள்ளம்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nலாக்டவுன்: வீடியோகால் ஆப்களை பாலியல் சைட்டாக மாற்றும் ட...\nஇந்தியாவில் நாளை தெரியுமா பிங்க் மூன்\nபிரிட்டன் பிரதமரின் கர்ப்பம் தரித்த பெண் நண்பிக்கும் கொ...\nமோடியை மிரட்டும் டொனால்ட் ட்ரம்ப்; ஏன் எதற்கு\nமாஸ்க்கில் எத்தனை நாட்கள் கொரோனா வைரஸ் உயிர் வாழும்; பு...\nசீனா மட்டுமில்லை; நியூயார்க்கும் அப்படித்தான்\nகொரோனாவை கொல்லுமா இந்த மாத்திரை\nஅமெரிக்காவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து வழங்க இந...\nஉலக சுகாதார அமைப்பை மிரட்டும் அமெரிக்க அண்ணன் டிரம்ப்\nமிரட்டி மருந்து வாங்கிட்டு மோடியை 'கிரேட்'ன்னு சொல்லுவீ...\nபன்றிகளால் தென் கொரியாவின் இம்ஜிம் ஆற்றில் ரத்த வெள்ளம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\n'சரி பரவாயில்ல போங்க'... போலீஸாருக்கே பிடித்துப்போன வாகன ஓட்டி..\nநான் இருக்கிறேன், கவலைப்படாதீங்க- களத்தில் இறங்கிய ஸ்டாலின்\nவீட்டுக்குள் கிருமியை கொண்டு செல்லாமலிருக்க...\nகுமரி: கால அவகாசம் கோரும் கயிறு உற்பத்தியாளர்கள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/bigg-boss-3-tamil-sherin-gets-irritated-with-kavin/articleshow/71200025.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2020-04-10T19:35:33Z", "digest": "sha1:2JMTBXBBW3BSLAFEUFLANU2R3M65H3UO", "length": 10058, "nlines": 92, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nடாஸ்க் சரிபட்டு வரல, பழைய பன்னீர் செல்வமாக மாறிய பிக் பாஸ்\nடாஸ்கின்போது கவின் செய்த காரியத்தை பார்த்த பார்வையாளர்கள் அவரை திட்டியுள்ளனர்.\nபிக் பாஸ் 3 வீட்டில் தற்போது டாஸ்க் கொடுப்பதால் போட்டியாளர்களின் கவனம் எல்லாம் அதில் தான் உள்ளது. ஆனால் கவினுக்கு மட்டும் கண் எல்லாம் லோஸ்லியா மீது உள்ளது.\nடாஸ்க் செய்த���லும் லோஸ்லியாவுடனான காதலை வளர்க்கத் தவறவில்லை கவின். இந்நிலையில் டாஸ்க் செய்து கொண்டிருக்கும்போது பாஸ் சொல்லிவிட்டு சென்று கவின் லோஸ்லியாவிடம் பேச அதை பார்த்த சக போட்டியாளர்கள் கடுப்பாகினார்கள்.\nஇருப்பதிலேயே ஷெரின் தான் அதிகமாக கோபப்பட்டு பந்துகள் இருந்த கூடையை எட்டி உதைத்துவிட்டு சென்றார். கவினோ என்ன நியாயமா விளையாட்டிவிட்டீர்கள் எல்லோரும் என்று கோபமாக கேட்டுள்ள ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.\nபிக் பாஸ் மாத்தி யோசித்து தான் டாஸ்குகள் கொடுக்கிறார். ஆனால் அப்படியும் நிகழ்ச்சி மொக்கையாக உள்ளது என்கிறார்கள் பார்வையாளர்கள். இந்நிலையில் தான் அவர் டாஸ்க் சரிபட்டு வராது என்று மறுபடியும் கவின்-லோஸ்லியா காதல் கதையை கையில் எடுத்துள்ளார்.\nடாஸ்கின் நடுவே கவின்-லோஸ்லியா லவ் பண்ணியதை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,\nகேம் விளையாடும் போது இந்த கவினுக்கும், லோஸ்லியாவுக்கும் காதல் என்ன வேண்டி கிடக்கு. ஏய், கவின் உங்களின் காதலை வெளியே வைத்துக் கொள்ளுங்கள். இப்படி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காதலித்து கேவலப்பட வேண்டாம்.\nஷெரின் கவினுக்கு சரியான நெத்தியடி கொடுத்துள்ளார். இந்த கவின், லோஸ்லியா எல்லாம் திருந்தாத ஜென்மங்கள். கவினுக்கு லோஸ்லியாவை காதலிப்பதை தவிர வேறு எதுவும் தெரியாது. இதுவே வேறு யாராவது விழுந்திருந்தால் இந்த கவின் இப்படி ஓடிப் போயிருப்பாரா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஷெரின் பெரிய இவர் மாதிரி கோபப்படுகிறாரே. இதுவே தர்ஷன் அவருக்கு இப்படி செய்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார் என்கிறார்கள் கவின் ஆதரவாளர்கள்.\nசமூக வலைதளங்களில் கவின், லோஸ்லியாவை கேவலமாக விமர்சிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை பார்த்து கவின் மற்றும் லோஸ்லியாவின் ஆதரவாளர்கள் கொந்தளிப்பது வழக்கமாகிவிட்டது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nயார் இந்த பீலா ராஜேஷ்\nகொரோனா: சென்னையில் இத்தனை பேருக்கு கொரோனாவா\nகொரோனா பாதிக்கும் மாநிலங்கள்: அதிர்ச்சி தகவல் வெளியிட்ட...\nCoronavirus Prediction: கொரோனாவை விட மோசமான அழிவு எச்சர...\nமனித குலத்தை அழிக்க வந்ததா வௌவால்; அதிர்ச்சி தரும் உண்ம...\nகொரோனா வ���ரஸ் : இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்...\nகொரோனா: இன்று 96 பேருக்கு கொரோனா... 6 பேரின் நிலை மோசம...\nமனிதாபிமானமில்லாத அரசு - ப.சிதம்பரம் ட்வீட்...\nராசி பலன்கள் (8 ஏப்ரல் 2020) - ரிஷப ராசி ஆரோக்கியத்தில்...\nகொரோனா உயிரிழப்பு இந்தியாவில் 169ஆக உயர்வு...\nஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும்: என்ன ஒரு வில்லத்தனம் பிக் பாஸ்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\n'சரி பரவாயில்ல போங்க'... போலீஸாருக்கே பிடித்துப்போன வாகன ஓட்டி..\nவீட்டுக்குள் கிருமியை கொண்டு செல்லாமலிருக்க...\nநான் இருக்கிறேன், கவலைப்படாதீங்க- களத்தில் இறங்கிய ஸ்டாலின்\nகுமரி: கால அவகாசம் கோரும் கயிறு உற்பத்தியாளர்கள்\nவைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக உதவும் அஜித் குழு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/12/22/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-12-post-no-4528/", "date_download": "2020-04-10T18:40:20Z", "digest": "sha1:RCSUZNBH5E4ZSEIKGPUCER2XJZNZ6Q4F", "length": 10846, "nlines": 203, "source_domain": "tamilandvedas.com", "title": "பாரதி போற்றி ஆயிரம் – 12 (Post No.4528) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாரதி போற்றி ஆயிரம் – 12 (Post No.4528)\nபாடல்கள் 83 முதல் 87\nகவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்\nபாடல்கள் 83 முதல் 87\nசுப்ரமண்ய பாரதிக்கு வெற்றிமாலை சூட்டுவோம்\nசொன்னவாக்குப் பின்னமின்றிச் சொந்தஆட்சி நாட்டினோம்\nஇப்ரபஞ்ச மக்கள்யாரும் இனியவாழ்த்துக் கூறவே\nஇன்றுநந்தம் பரததேவி ஏற்றபீடம் ஏறினாள்.\nசுத்தவீர தீரவாழ்வு சொல்லித்தந்த நாவலன்\nசூதுவாது பேதவாழ்வு தொலையப்பாடும் பாவலன்\nசக்திநாடிப் புத்திசெல்லச் சாலைகண்ட சாரதி\nசத்தியத்தில் பற்றுக்கொண்ட சுப்ரமண்ய பாரதி.\nஆடுமாடு போலவாழ்வு அடிமைவாழ்வு என்பதை\nஅரிவரிக்கு வழியிலாத அனைவருக்கும் தென்படப்\nபாடிநாடு வீடுதோறும் வீறுகொள்ளப் பண்ணினான்\nபாரதிக்கு வேறொருத்தர் நேருரைக்க ஒண்ணுமோ\nஅஞ்சிஅஞ்சி உடல்வளர்க்கும் அடிமைப்புத்தி நீக்கினான்\nஅன்புமிஞ்சும் ஆண்மைவாழ்வில் ஆசைகொள்ள ஊக்கினான்\nகெஞ்சிக்கெஞ்சி உரிமைகேட்கும் கீழ்மைஎண்ணம் மாற்றினான்\nகேடிலாது மோடிசெய்யும் காந்திமார்க்கம் போற்றினான்.\nஅமைதிமிக்க தமிழ்மொழ��க்கிங் காற்றல்கூட்ட நாடினான்\nஅறிவுமிக்க தமிழர்தங்கள் அச்சம்போக்கப் பாடினான்\nசமதைகண்டு மனிதருக்குள் ஜாதித்தாழ்வை ஏசினான்\nசமயபேதம் இல்லையென்ற சத்தியத்தைப் பேசினான்.\nநாமக்கல் கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.\nகுறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.\nPosted in கம்பனும் பாரதியும்\nTagged பாரதி போற்றி ஆயிரம் – 12\nபாரதியார் பற்றிய நூல்கள் – 45 (Post No.4529)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamil.darkbb.com/t1717-topic", "date_download": "2020-04-10T20:24:29Z", "digest": "sha1:FLYJOVP35US3PZK3KTA5V2F4N36U5KH2", "length": 9018, "nlines": 87, "source_domain": "tamil.darkbb.com", "title": "வங்கிக் கடன் வெப்சைட்!", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\n» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமியுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -விநாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\nதமிழ் | Tamil | Forum :: புதன் களம் :: இணையம்\nகடன் வாங்கியவர்களை விட, கடன் கொடுத்தவர்களே கவலைப்படும் விதத்தில், இன்றைய காலச்சூழல் உள்ளது. தனிநபர், கல்வி, வீடு, தொழில், கார் கடன் என எல்லா வகையான கடன்கள் பற்றிய விபரங்களை, www.apnaloan.com என்ற வெப்சைட்டில் பெறலாம். கடன் வழங்கு வதில் பல்வேறு வங்கிகளின் நெறிமுறைகள், எந்தெந்த கடன்களை வாங்க வேண்டும் என பரிந்துரைகள், கிரெடிட் கார்டு, லைப் இன்சூரன்ஸ் முதலீடுகள் குறித்த தகவல்கள் இதில் உள்ளன.\nதமிழ் | Tamil | Forum :: புதன் களம் :: இணையம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்திகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுலா| |--புதன் களம்| |--அறிவியல்| |--கணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--தமிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--குழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைகள், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளையாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/regional-tamil-news/news-j-test-drive-starts-from-12th-sep-118091000036_1.html", "date_download": "2020-04-10T19:39:30Z", "digest": "sha1:LDWWMKBU4SYDNG4VHL6T72UFBLJNJRBG", "length": 12029, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "அதிமுகவின் தொலைக்காட்சி சேனல் - 12ம் தேதி சோதனை ஓட்டம் | Webdunia Tamil", "raw_content": "சனி, 11 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅதிமுகவின் தொலைக்காட்சி சேனல் - 12ம் தேதி சோதனை ஓட்டம்\nமுன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக கட்சி பிளவடைந்ததால் ஜெ.டிவி மற்றும் நமது எம்.ஜி.ஆர் நாளேடு போன்றவை தற்போது டி.டிவி.தினகரன் கட்டுப்பாட்டில் உள்ளதோடு அவை அ.ம.மு.க.தின்(அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்) கட்சி ஊடகமாகவும் செயல்பட்டு வருகிறது.\nஅ.தி.மு.க.வுக்கு என அதிகாரப் பூர்வமான சேனல் எதுவும் இல்லாதிருந்த நிலையில் அதற்கான பணிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஈடுபட்டு சில மாதங்களாக புதிய டி.வி. சேனலை ஒன்றைத் தொடங்கவும் முடிவு செய்தனர்.\nஅந்த புதிய சேனலுக்கு ஜெயலலிதா பெயரில் அதாவது “நியூஸ் ஜெ” என்று பெயரிட்டு அது அ.தி.மு.க. வின் அதிகாரப் பூர்வ சேனலாக செயல்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதன் சோதனை ஓட்டம் வருகிற 12-ந்தேதி முதல் தொடங்குவதாகவும் இதனை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்கப்போவதாகவும் செய்திகள் வெளியான நிலையில், அன்றைய தினமே புதிய டி.வி.யின் லோகோ, மொபைல் ஆப், இணைய தளம், மற்றும் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட விபரங்களை தொடங்கி வைக்கப் போவதாகவும் தெரிகிறது.\nஅ.தி.மு.க அரசின் நலத்திட்டங்கள் அனைத்தையும் மக்களிடத்தில் கொண்டு செல்லும் வகையில் இந்த ஜெ.நியூஸ் சேனலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் ஓ. ���ன்னீர்செல்வம் ஆகியோர் தயார் செய்து வருவது குறிப்பிடத் தக்கது.\nஈபிஎஸ்-ஓபிஎஸ் தொடங்கும் அதிமுக சேனல் பெயர் என்ன தெரியுமா\nமிரட்டி பார்க்கிறார்கள் ; பயப்படப்போவதில்லை : எடப்பாடி பழனிச்சாமி ரியாக்‌ஷன்\nஓபிஎஸ், இபிஎஸ் தவிர அனைவரும் அம்முகவில் சேருவார்கள்: தினகரன்\n - ஓ.பி.எஸ் பரபரப்பு பேட்டி\nசமாதானத்திற்கு வாய்ப்பே இல்லை : எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த தினகரன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2006/07/blog-post_11.html", "date_download": "2020-04-10T18:07:33Z", "digest": "sha1:KEHNESP2APJGSWXFPUDOHVQJIA4VY2BE", "length": 50695, "nlines": 763, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): இதெல்லாம் ஆவறதில்லைங்க...", "raw_content": "செவ்வாய், ஜூலை 11, 2006\nதேன்கூடு போட்டில பரிசு வாங்குனதால தமிழோவியம் இணையவார இதழுக்கு இந்த வாரம் சிறப்பாசிரியராக இருக்கனும்னு கணேஷ் சந்திரா கேட்டுக்கிட்டாங்க அங்க எல்லாம் வலைப்பதிவுக மாதிரி நம்ப இஸ்டத்துக்கு எழுதப்படாது.. நாலு பெரிய மனுசருக்கு வந்து எழுதற படிக்கற எடம்.. அப்படின்னு தெரிஞ்சதால நானும் ஏதாவது உருப்படியா கதை, கவிதைனு எழுதலாம்னு முடிவு செஞ்சேன் அங்க எல்லாம் வலைப்பதிவுக மாதிரி நம்ப இஸ்டத்துக்கு எழுதப்படாது.. நாலு பெரிய மனுசருக்கு வந்து எழுதற படிக்கற எடம்.. அப்படின்னு தெரிஞ்சதால நானும் ஏதாவது உருப்படியா கதை, கவிதைனு எழுதலாம்னு முடிவு செஞ்சேன் அப்பறம் தான் தெரிஞ்சது நம்ப திறமை\nஆமாங்க... யோசிச்சு யோசிச்சு பார்த்தேன். அங்க இங்க ஏதாவது வெசயம் கெடைக்குமான்னு நெட்டுல மாஞ்சு மாஞ்சு மேய்ஞ்சும் பார்த்தேன். ஒரு நோட்டுப் புத்தகத்த கையில வைச்சுக்கிட்டு மூடி கழற்றிய பேனாவை கண்ணத்துல வைச்சுக்கிட்டு கழுத்தை 30 டிகிரி வளைச்சு தலைய 45 டிகிரிக்கு திருப்பி அரைமணி நேரம் சிந்திச்சும் பார்த்தேன். போன் ரிசீவரை காதுல வச்சிக்கிட்டு முழு இட்டிலி அப்படியே உள்ளேபோய் வெளியே வரும் அளவில் வாயைத்தொறந்து சிரிச்சுக்கிட்டு மேலாக்க விட்டத்தை பார்த்தபடியும் ஒரு மணி நேரம் ஒக்கார்ந்து பார்த்துட்டேன். சாயங்கால வேளைல மொட்டை மாடிக்குப்போய் பெட்சீட்டை விரிச்சு மல்லாக்கப் படுத்துக்கிட்டு பறங்கற காக்கா குருவிங்களை ரசிச்சும் பார்த்துட்டேன். சமுதாய நிகழ்வுகளை கவனிக்கலாம்னு மடிவாலா மார்க்கெட்ல ரெண்டு மணி நேரம் சுத்துனேன். உணர்ச்சி வசப்பட்டா ஏதாவது பொறி கிடைக்கும்னு தினத்தந்தி செய்திகளை ஒருமுறைக்கு நாலுமுறை வாய்விட்டும் படிச்சுட்டேன். ஒரு வேளை பசியின் கொடுமையறிந்தால்தான் இலக்கியம் வருமோன்னு ஒரு நா மத்தியானம் வரைக்கும் பட்டினி கெடந்தேன். அதுக்கப்பறமா ருசியின் அனுபவத்தில் ஏதேனும் கிடைக்கலாம்னு கோரமங்களா இம்பீரியல்ல காயின் பரோட்டா, கிக்கன் கடாய், பிரியாணி, கசாட்டான்னு ரவுண்டு கட்டியும் பார்த்தேன். ஒரு கோட்டரையாவது உட்டுப்பார்க்கலாம்னா என் கடந்தகால Watersports கருத்தாய்வு அனுபவங்களும், வருங்கால வயிற்றுப்பாடும் பற்றிய பயமுமே நெனப்புக்கு வருது.\n :( கதை எழுதலாம்னா ரெண்டாவது பத்திக்கு மேல கதை மாந்தர்கள் வேட்டைக்குப்போன இம்சை அரசனுக்கு கரடி கொடுத்த மரியாதை மாதிரி செய்யறாங்க. கவிதை எழுதலாம்னா ரெண்டாவது லைனுக்கு அப்பறம் கண்ணுக்கு சாத்தான்குளம் அண்ணாச்சிதான் தெரியறாரு.\n எழுதியே ஆகனும்னு கட்டாயத்துல ஒக்கார்ந்தா எனக்கு இந்தக்காலத்துல மட்டுமில்லை.. எந்தக் காலத்துலயும் எழுத முடியாதுங்கறது\nஆகவே... வழக்கம்போலவே கடைசிநேரத்துல நமக்கு கைவந்த கலையான கொசுவத்தி சுத்தறதையே அங்கயும் செஞ்சுட்டேன். ஹிஹி... என் இம்சையை பொறுத்துக்கொண்ட கணேஷ் சந்திராவுக்கு என் நன்றிகள்\n1. என் பெயர் இளவஞ்சிங்க\n2. முதல் புகைப்படப் போட்டி\n4. சிறப்பு ஆசிரியர்கள் - 1\n5. சிறப்பு ஆசிரியர்கள் - 2\nஇதுபோக , போன வார பெங்களூரு சந்திப்பு பற்றி விழியனும், பிரகாசும் பதிவு போட்டிருக்காங்க அதனையும் ஒரு எட்டு பாருங்க...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதுளசி கோபால் செவ்வாய், ஜூலை 11, 2006 3:39:00 முற்பகல்\nஆஹா.... தனிமடல் போட்டுருக்கேன், பாருங்க.\nநிலா செவ்வாய், ஜூலை 11, 2006 3:39:00 முற்பகல்\nசிரிச்சி சிரிச்சி படிச்சேன் :-)\nநல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு\nகுழலி / Kuzhali செவ்வாய், ஜூலை 11, 2006 4:42:00 முற்பகல்\n//காவல்துறைல இருந்ததால வருசம் ஒருக்கா ஸ்டேசன் மாறப்ப எல்லாம் எங்களையும் கொண்டுபோய் அந்தந்த ஊரு கவருமெண்டு ஸ்கூல்ல போட்டுட்டு ஸ்டேசனுக்கு போயிருவாரு\nஓ... அப்போ அது நீங்க தானா\nஉங்க பேட்டி சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர் கலக்கறீங்க...\n எழ��தியே ஆகனும்னு கட்டாயத்துல ஒக்கார்ந்தா எனக்கு இந்தக்காலத்துல மட்டுமில்லை.. எந்தக் காலத்துலயும் எழுத முடியாதுங்கறது\nபி.கு நான் இன்னும் ஒன்றுமே எழுத ஆரம்பிக்கவில்லை. பேசாம, பரிசை மனம் உவந்து யாருக்காவது தள்ளிடலாமா என்று\nG.Ragavan செவ்வாய், ஜூலை 11, 2006 5:11:00 முற்பகல்\nநல்லா எழதீருக்கீங்க. அங்கயும் ரெண்டு பின்னூட்டம் போட்டிருக்கேன் பாருங்க.\nமணியன் செவ்வாய், ஜூலை 11, 2006 9:31:00 முற்பகல்\nநாங்க நட்சத்திர வாரத்திற்கே தடுமாறி இதே டெக்னிக்கை பயன்படுத்தியாயிற்று :)\nilavanji செவ்வாய், ஜூலை 11, 2006 12:01:00 பிற்பகல்\n அடி கொடுக்கற/வாங்கற ஒடம்பா என்னுது\nஅந்தக்காலத்துல நான் பூஞ்சைங்க :)\nilavanji செவ்வாய், ஜூலை 11, 2006 12:04:00 பிற்பகல்\n உங்களையெல்லாம் அவ்வளவு சீக்கிரம் நம்பமாட்டேன்\n// நட்சத்திர வாரத்திற்கே தடுமாறி இதே டெக்னிக்கை // நானும் அதே அதே\nSyam செவ்வாய், ஜூலை 11, 2006 2:24:00 பிற்பகல்\nஎழுதறதுக்கு ஒன்னும் இல்லனு சொல்லரதுக்கு, இத்தனை காரணங்களா திறமதேன்..ஏனுங்க அந்த கோட்டர்ர உட்டு இருந்தீங்கனா அது பாட்டுக்கு பிச்சு பீஸ கிளப்பி இருக்கும்ல...\nபொன்ஸ்~~Poorna செவ்வாய், ஜூலை 11, 2006 3:38:00 பிற்பகல்\nஒரு ப்ளோக் பெஞ்சு(Blog Bench) வாத்தியார், சிறப்பாசிரியர் ஆகிறார்... :)))\nநல்லா சுத்தியிருக்கீங்க கொசுவர்த்தி.. வழக்கம் போல நல்லா வந்திருக்கு..\nஉங்களை மாதிரி வெரைட்டி காட்டுறது நிஜமாவே கஷ்டம் தான் வாத்தியார்.. அந்த ஆசிரியர்கள் ரெண்டு பேரைப் பத்தியும் சந்தோஷமா படிச்சிகிட்டே வந்து கடைசி ரெண்டு லைனும் சரியான பஞ்ச்.. எத்தனை கதை எழுதினாலும் இப்படி வாழ்க்கைல கத்துக்கிறது தான்... நீங்க வேற ஏதாவது புனை கதை எழுதி இருந்தாக் கூட இந்த மாதிரி வந்திருக்குமான்னு தெரியலை..\nஅறிமுகக் கட்டுரைக்கு என் பங்குக்கு ரெண்டு கேள்வி கேட்டிருக்கேன்.. பார்த்துப் பதில் சொல்லுங்க ;)\nஅப்புறம் வாக்கிய நீளங்கள் கொஞ்சம் குறைச்சிட்டீங்களேன்னு 'அட' போடலாம்னு பார்த்தா, தமிழ் டீச்சரைப் பத்தின கட்டுரைல நீளம் வந்துடுச்சே :( :))).... (உங்க பதிவெல்லாம் படிச்சி இப்போ எனக்கும் கெட்ட பேரு.. என் கதையை வந்து பாருங்க, அங்க இதே வாக்கிய நீளத்தைப் பத்தி ஒரு கம்ப்ளெயின்ட் வந்திருக்கு :( :))).... (உங்க பதிவெல்லாம் படிச்சி இப்போ எனக்கும் கெட்ட பேரு.. என் கதையை வந்து பாருங்க, அங்க இதே வாக்கிய நீளத்தைப் பத்தி ஒரு கம்ப்ளெயின்ட் வந்திருக்கு\n//காவல்துறைல இருந்ததால வருசம் ஒருக்கா ஸ்டேசன் மாறப்ப எல்லாம் எங்களையும் கொண்டுபோய் அந்தந்த ஊரு கவருமெண்டு ஸ்கூல்ல போட்டுட்டு ஸ்டேசனுக்கு போயிருவாரு\nஓ... அப்போ அது நீங்க தானா\nகதிர் வெள்ளி, ஜூலை 21, 2006 3:47:00 முற்பகல்\nஉங்க சிறப்பு ஆசிரியர் பகுதி படிச்சேங்க ரொம்ப இயல்பா எழுதி இருக்கிங்க. நட்சத்திரம் ஆனவுடன் எல்லாரையும் அசத்தணும் எழுதுவாங்க ஆனால் நிங்க ஒருத்தர் இயல்பா எழுதி அசத்திட்டிங்க வாத்தி அண்ணே\nபெயரில்லா செவ்வாய், ஜனவரி 12, 2010 10:17:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபன்னேர்கட்டாவும் என் புகைப்படப் பொட்டியும்\nமரணம்: ஒரு கதம்பம் - தேன்கூடு ஜீலை' 06\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nவேலன்:-பிடிஎப் ரீடர்.-3 Nity PDF Reader\nகடல் தொடா இரு தேசங்கள்\nபுதிய தாராளவாத வைரஸின் சகாப்தம் \nசுஜாதா மாணவரின் சிறுகதை தொகுப்பு\nஒரு துளி ரத்தம் - வ. கீதா\nநட்புக்கு இலக்கணம் வகுத்த நாய்\nஸ்பிங்ஸ் ஒரு கதை சொல்லி (பயணத்தொடர் 2020 பகுதி 38 )\nகலாதீபம் லொட்ஜ் - வாசு முருகவேல்\nராஜனின் ஆவணப்பட பரிந்துரை: Wildest India\nவிடுமுறை வாசிப்புக் குறிப்புகள் - 2\nஇறவான்: இதுவரை படித்திடாத கதை – ஆர். அபிலாஷ்\nமீன்குகைவாசிகள் : தமிழ்இஸ்லாமியர் வாழ்வியல் சித்திரம்\n1091. பால்கனி அரசிற்கு கமல்ஹாசனின் கடிதம்\nகலைத்துறையில் பொன் விழாக்காணும் நாச்சிமார்கோயிலடி இராசன் (ராஜன்)\nவாத்தியாரின் உடல் நிலை : வகுப்பறைக்கு Lock Down\nதோழிக்கு முத்தம் கொடுத்தால் பரவுமா Coronavirus\nகவின் மலர் Kavin Malar\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nகோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\nசாப்பாட்டுக்கடை - ஈரோடு அம்மன் மெஸ்\nசெர்நொபிள், புகுஷிமா மாதிரிக் கோர அணு உலை விபத்துகளைத் தவிர்க்கும் உலகளந்த புதிய தடுப்பு அரண்கள்\nஅவ சந்தோசம் அதுதான்னா இருக்கட்டுமே\nடிரைவிங் லைசென்ஸ் (2019) - அகங்காரம் என்னும் ஆபத்து\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\nதமிழில் அழிந்து வரும் மசாலா படங்கள்\nதில்லி: வரலாற்றில் வலதுசாரி வன்முறையும் காவல்துறை போன்றவற்றின் பங்கும்\nதிருவள���ளுவர் கல்லூரியில் அண்ணாகண்ணன் வழங்கிய மையக் கருத்துரை\nஇச்சா – ஆலா பறவையின் குறிப்பு\nஉலக ரேடியோ தினம்- அவசரத்தில் விளைந்த சறுக்கல்\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nதமிழ் பிராமி - மேலும் சில குறிப்புகள்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nDragon Teeth by மைக்கேல் க்ரிக்டன்\nசீமான் என்ற பெயர் தூய தமிழ்ச் சொல்தான்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்கு��ிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அ���சரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: hdoddema. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/category/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-04-10T18:46:26Z", "digest": "sha1:JKWOWMOW2T5W3DBSVEKNGVD6T6OFC5D7", "length": 9175, "nlines": 134, "source_domain": "www.tamilfrance.fr", "title": "தகவல்கள் Archives - Tamil France", "raw_content": "\nபிரான்ஸ் அரசாங்க உதவும் இணைய தளங்கள் : les sites internet utiles\nபிரான்சில் ரேடார்கள் பொருத்தப்பட்ட இடங்கள் (Tous les emplacements des radars fixes en France)\nவீதியில் நடந்து செல்லும் போது உங்களை நாய் விட்டால். என்ன செய்வது\nபிரான்ஸ் அரசாங்கம் நாளுக்கு நாள் இணையதளம் மூலமாக பல செயல்களை செய்யும் வகையில் மாற்றங்களை கொண்டு வருகிறது. சமீப காலமாக வதிவிட அட்டையை மறுபதிப்பு செய்வதற்கு பல மாவட்ட அலுவலகங்கள்...\nவாகன ஓட்டுநர் உரிமத்தில் இழந்த புள்ளிகளை பெறுவது எப்படி\nவாகன ஓட்டுநர் உரிமம் அதிகபட்சமாக 12 புள்ளிகள் கொண்டிருக்கும். இதில் 6 புள்ளிகளை இழந்து, மீதம் 6 புள்ளிகள் மட்டும் இருக்கும் பட்சத்தில் 2 நாட்கள் படிப்பிற்கு (le stage...\nதொடர்ச்சியாக வேலை செய்துகொண்டு வருபவர்கள் வேலையை விட்டு நீங்காமல் 4 முதல் 12 மாதங்களுக்கு பிரெஞ்சு மொழி படிப்பு (Langue Française) அல்லது தொழில் சார் (Formation Professionnelle) படிப்புகளில்...\nஉணவு விடுதி சட்ட உரிமைகள்\nஉணவு விடுதி பணியாளருக்கு சாப்பாடு தொகை பற்றிய சட்ட விளக்கம் Indemnité compensatrice de nourriture உணவு விடுதி பணியாளருக்கு கட்டாயமாக முதலாளி உணவு விடுதியில் இலவசமாக சாப்பாடு கொடுக்கவேண்டும். அவ்வாறு...\nவரும் புது வருடத்தில் வருமான குறைவான குடும்பங்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை மின்சார, எரி வாயு கட்டணம் கட்ட 200€ காசோலை உதவி தொகை திட்டத்தை பிரான்ஸ் அரசாங்கம் நடைமுறைப்படுத்த உள்ளது...\nதபால் வங்கி துறையில் (la Banque Postale) சொந்த வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள், அந்த கணக்கில் காரணமில்லாமல் அதிகமான தொகையை அல்லது காசோலைகளை போடுவதை தவிர்க்கவேண்டும். உதாரணமாக மற்றவர்களின் (நண்பர்கள், உறவினர்கள்)...\nபிரான்ஸ் நாடு பற்றிய முக்கிய தகவல்கள்\nபிரான்ஸ் நாடு உலகளவில் பொருளாதார தரத்தில் 5 வது இடத்தில் உள்ள நாடு. ஐரோப்பாவில் ஜேர்மனி, இங்கிலாந்து நாடுகள் போல மிக முக்கியமான நாடு. மனித உரிமை, கல்வி...\nகண்ணுக்கு தெரியாத எதிரி முழுமையாக பின்வாங்குவார்\nநடிப்பில் இருந்து விலகுகிறாரா விக்ரம் \nபிரான்சில் 13.917 சாவுகள் – ஐரோப்பாவில் மட்டும் 70.000 சாவுகள் – உலகத்தில் ஒரு இலட்சம் சாவுகள்\nகொரோனாவை சாதகமாக்கி பயங்கரவாத தாக்குல் நடக்கலாம் – ஐநா எச்சரிக்கை\nபர்மா அகதிகளுக்கு உதவிய பி.டி.செல்வகுமார்\nரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த சாக்‌ஷி அகர்வால்\nஇல்-து-பிரான்சிற்குள் கொரோனாத் தொற்று உச்சத்தில் முதியோர் இல்லங்கள் – பேரழிவு\nஅறிகுறி தென்படாதோரை கண்டறிவதே சவால் மிக்கது\nகொரோனா சிகிச்சைக்காக ரோபோ இயந்திரம் உருவாக்கம்\n‘சக்திமான்’ மறு ஒளிபரப்பால் முதலிடத்துக்கு முன்னேறிய புராதன தொலைக்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://2008rupan.wordpress.com/2011/06/24/", "date_download": "2020-04-10T18:59:01Z", "digest": "sha1:MCIRDICHG2SA33SQNQLWBVCYRUONZ5G3", "length": 26154, "nlines": 192, "source_domain": "2008rupan.wordpress.com", "title": "24 | ஜூன் | 2011 | ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்.", "raw_content": "\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\nகடல் வழிப்பயணம் சிறுகதை (தொடர்ச்சி-பாகம்-06வதுடன் நிறைவு கான்கிறது)\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on ஜூன் 24, 2011\nPosted in: வகைப்படுத்தப்படாதது.\tTagged: பகுக்கப்படாதது.\tபின்னூட்டமொன்றை இடுக\nகடல் வளிப்பயணம் சிறுகதை (தொடர்ச்சி-பாகம்-05.துடன் நிறைவு கான்கிறது)\nகடல் வழிப்பயணம் சிறுகதை (தொடர்ச்சி-பாகம்-05.துடன் நிறைவு கான்கிறது)\nபாகம்:-01.02.03.04.05 என எழுதப்பட்டுள்ளது……இப்போது இறுதித் தொடர் தொடர்கிறது.பாகம்-06.\nஉறவுகளை ஏற்றிய வாறு கனடாவை நோக்கி கப்பல் பயணிக்றது.எங்களுடைய கப்பலுக்கு இயற்கை அன்னையால் எந்த ஒரு தீங்கும் வரக்கூடாது என்று எங்கள் மனதுக்குள் எங்கள் குல தொய்வங்களை.\nஇரவு பகலாக (90)நாட்கள் கடலில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது ஒவ்வெரு நாட்டு எல்லையும் கடக்கும் போது எத்தனை இடையூறுகள் வந்தது.அதையும் தாங்கிக் கொண்டு எங்கள் மாலுமி.எல்லாத்தையும் சமாலித்து கப்பலை ஓட்டிக் கொண்டுயிரந்தார்.கடலில் கப்பல் சொல்லும் போது.பெரிய பெரிய.இராச்சித அலைகளுக்கும் பெரிய பெரிய பனிக்கட்டிகளுக்கும்.பாறைக் கற்களையும் கடந்து. மிகவும் நுற்பமான முறையில். கெட்டித் தனமாக.கப்பலை ஓட்டினார்கள்.இரண்டு மாலுமிகளும்.\nசரியாக ஒன்டரை. மாதம் கழித்த பின்பு எங்கள் இடம் கை வசமிருந்த . தண்ணீர். உணவு எல்லாம்.ஒர் அளவு குறைந்து கொண்டு வந்தது.காலையில் சாப்பிட்டால் இரவில்தான் சாப்பிடுவது.என்ற மாதிரி.நாள் ஒன்றுக்கு.இரண்டு வேலை உணவு என்ற அடிப்படையில் உண்டு வந்தோம்.மற்ற நேரங்களில் தண்ணீரை. குடிப்பதுதான்.இருந்தாலும் கடல் மார்க்கப் பயணத்தின் போது ஒற்றுமையாக ஒருவருக்கு ஒருவர்.உணவு பரிமாரிச் சாப்பிடுவதுதான் வழக்கம். கடத்த மூன்று மாதங்களில் எங்கள் வாழ்வில் சொல்ல முடியாத துன்பங்களை சுமந்து கொண்டு வாழ்ந்தோம்.அதே போல்(03) கழித்து நாங்கள் பயணித்த கப்பல் .கனடா துறைமுகத்தை.சென்றடைந்த போதுதான். மனசு ஒரு திருப்தியடைந்தது.அதன் பின்பு நாங்கள் ஒரு. நாள் பொழுதை துறைமுகத்தில் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது…\nமறு நாள் எங்களை ஒவ்வெருவராக இறக்கினார்கள்.எங்களுக்கு சாப்பாடு மற்றும் உடைகளும். சிறு குழந்தைகளுக்கு. பால்மா. விஸ்கட் உணவுப் பண்டங்களையும் தந்தார்கள்.அதன் பின்பு எங்களை தனித்தனியாக .சந்திப்புக்களை மேற்க் கொன்டார்கள்.அதிலும் பல இன்னல் களை சந்தித்தோம்.அதிலும் ஒருசிலரை கூட்டில் அடைக்கப்பட்ட கிளி போல சிறை வாழ்கையும் வாழ்ந்தார்கள்.சிலரை குடியுருமை கொடுத்து அன்நாட்டு பிரஜயாக்கினார்கள் அதில் நாங்களும் உள்ளடங்கப்பட்டோம் என்று இலக்கியா சொன்னால்.\nநாங்கள் கஸ்டப்பட்டு கடல் வளிப் பயணமாக புறப்பட்ட மாதிரி எத்தனை நாட்டு ஏதிலிகள் சென்றுள்ளார்கள்.எத்தனை பேர் கடலின் பனிப் பாறையுடன் மோதுண்டு.கடல் நீரில் மூல்கி வரலாறும் உண்டும்.கடலலையால் அடித்துண்டு கடல் வாழ் உயிர் இனங்களுக்கு இறையாக போன கதையும் உண்டு.இப்படியான கடல் வளிப்பயணத்துக்கு எம்பக்கம் இறைவன் துணையிந்தால் நாங்கள் எடுக்கின்ற ஒவ்வெரு பயணமும் வெற்றி நடை போடும் என்பது திண்ணம்.\n(ஆனால் எங்கள் இலக்கையும் அடைந்து விட்டோம். கனடாவில் குடியுருமை பெற்று விட்டோம்.)\n{சிறந்த செயல் மிக்க துணிச்சலான முடிவை .நீங்கள் தான் எடுக்க வேண்டும்.-கடல் வழிப்பயணத்துக்கு}\n{கடல் வழிப் பயணம் சிறுகதை நிறைவு பெற்றது.}\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on ஜூன் 24, 2011\nPosted in: பெண்ணின் அழகு.\tTagged: அன்புக்காக ஏங்கும் உள்ளம், இது.இறைவன் தண்டணையாஅல்லது.விதியின் தண்டணையா, உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி., கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர், புரியாத உள்ளம் கவிதை, பெண்ணின் அழகு.\tபின்னூட்டமொன்றை இடுக\nவண்டுகள். தீங்காரம் பாடி வரும்.\nஅன்று வண்டுகள் போல .\nஇன்று பெண்ணின் கூந்தல் அழகில்.\nஎத்தனை பேர் கவுண்ணதும்- அல்லவா.\nபல ஆண்கள் மயங்குவது .வழக்கம்.\nபுறப்பட்டால் 365 நாட்கள் -போதாது.\nஒரு பெண்ணின் அழகை -ஆணிடம்.\nகேட்டுப்பார் -விலா வாரியா .\nவாய் ஓயாமல் சொல்ல .\nFollow ரூபனின் எழுத்துப்படைப்புக்கள். on WordPress.com\n« மே ஜூலை »\nகவிதைகள் பரிவொன்றை தெரிவுசெய் “ஒஸ்தி” திரைப்படத்தின் விமர்சனம் (3) அன்பால் விளைந்த முத்தே (1) அன்பு மகனே (1) அன்பே உன் நினைவுச் சுவடுகள் (1) அரவான் படத்தின் திரை விமர்சனம் (1) அழுத கண்ணீரை யார் துடைப்பார் (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையா (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையாஅல்லது.விதியின் தண்டணையா (2) உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா….. (1) கழிவ��ைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலை���ாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோ (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோசதி செய்த விதியோ (1) வெடி படத்தின் விமர்சனம் (2) வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம் (1)\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nபோட்டியில் பங்குபற்றினாலும் பரிசினைப் பெற்றுச்செல்லவும்\nமனிதா வீறு கொண்டு பொங்கி எழும்……..\nவலையுலக ஜம்பவன்கள் இருவருக்கு விருது…-2015\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டிக்கான காலம் நீடிக்கப்படுகிறது.\nபாரதி கண்ட புதுமைப் பெண்\nஉலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015\nஉலகம் தழுவிய மாபெரும் பாடலாசிரியர்ப் போட்டி-2015\nதைப்பொங்கல் சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்டுகிறது.\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டி.-2015\nரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014\nஇதயத்தில் உன்னை சிறை வைப்பேன்\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப��� போட்டி-2014\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nநீ நெஞ்சில் தந்த காயங்கள்\nபாசத்தின் குரலுக்கு ஒரு தடை\nநான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்……\nகடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்……..\nஉன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது.\nநெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்\nதைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்\nஎனது தளத்தை 2013ம் ஆண்டில் பார்வையிட்ட நாடுகளின் விபரம் wordpress வலைத்தளத்தாள் வெளியீடு2013 in review\nகாதலன் காதலியை கற்பனை செய்யும் விதம்.. இசையும் கதையும்\nதைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி\nபொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி…\nரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் மகுடம் சூட்டிய வெற்றியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2020/02/25/46793/", "date_download": "2020-04-10T19:20:38Z", "digest": "sha1:WWYOXXOJEZLBU7UWXLAF64QFJ6BVJ6GT", "length": 10161, "nlines": 328, "source_domain": "educationtn.com", "title": "எங்களை காப்பாற்றுங்கள் அமைச்சரிடம் ஆசிரியர்கள் வேண்டுகோள்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Teachears Zone எங்களை காப்பாற்றுங்கள் அமைச்சரிடம் ஆசிரியர்கள் வேண்டுகோள்.\nஎங்களை காப்பாற்றுங்கள் அமைச்சரிடம் ஆசிரியர்கள் வேண்டுகோள்.\nPrevious article10 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் தொடர் முழக்க போராட்டம்.\nNext articleபள்ளியிலிருந்து சுற்றுலா போறீங்களா\nஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி” – கொதிக்கும் ஆசிரியர் சங்கங்கள்.\nமத்திய அரசின் கல்லூரிகள், சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம்.\nஅரசு அறிவிப்பை மீறி சிறப்பு வகுப்பு நடத்திய தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகொரோனா சிகிச்சைக்கு ஏழ்மை நிலையில் உள்ளவர்களும் தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு...\nஇரவில் நிம்மதியான தூங்க சில குறிப்புகள்.\nஆசிர���யர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி” – கொதிக்கும் ஆசிரியர் சங்கங்கள்.\nகொரோனா சிகிச்சைக்கு ஏழ்மை நிலையில் உள்ளவர்களும் தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு...\nஇரவில் நிம்மதியான தூங்க சில குறிப்புகள்.\nஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி” – கொதிக்கும் ஆசிரியர் சங்கங்கள்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nமாவட்ட குழு பள்ளிப் பார்வை (TEAM VISIT 29.06.2018)\nமாவட்ட குழு பள்ளிப் பார்வை (TEAM VISIT 29.06.2018)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2011/05/08/", "date_download": "2020-04-10T18:39:39Z", "digest": "sha1:XIW4Z3T6TSHZGYGG4QAO3Y5JSRXO4WMG", "length": 23509, "nlines": 171, "source_domain": "senthilvayal.com", "title": "08 | மே | 2011 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமூளை சுறுசுறுப்புக்கு சாக்லேட் சாப்பிடுங்கள்\nமூளை சுறுசுறுப்பாக இருப்பதை யார்தான் விரும்பமாட்டார்கள்\nஅது சரி, சோர்வு எப்போது ஏற்படுகிறது மூளைக்கு கிடைக்கும் ஆக்சிஜனும், சர்க்கரையும் அளவில் குறையும் போதுதான் இந்த பிரச்சினையை நாம் சந்திக்கிறோம்.\nஅப்படியானால், ஆக்சிஜனும், சர்க்கரையும் குறையாமல் பார்த்துக்கொண்டால் தீர்வு கிடைத்துவிடுமல்லவா… அதற்கு வழி ஆக்சிஜனும், சர்க்கரையும் பாலிபெனால் மற்றும் தாவர வேதிப்பொருட்களில் அதிகமாகக் காணப்படுகின்றன.\nஇந்த பாலிபெனால் மற்றும் தாவர வேதிப் பொருட்கள் ரத்த நாளங்களை விரிவடையச் செய்து மூளைக்கு அதிக அளவில் ரத்தத்தைப் பாயச்செய்கிறது. ஆனால், பாலிபெனால், தாவர வேதிப் பொருட்களுக்கு எங்கே போவது எங்கும் தேடி அலைய வேண்டியதில்லை. அவற்றின் இருப்பிடம் ஒயின் மற்றும் சாக்லேட்டுகள் தான்.\nமூளை சுறுசுறுப்பாக இருக்கும்போது அதன் செயல் திறனும், மனதின் எண்ண ஓட்டமும் சிறப்பாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மூளை நன்றாகச் செயல்படும் போது மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் எளிதில் கிடைக்கின்றன. இதனை லண்டனிலுள்ள நார்தம்ப்ரியா பல்கலைக் கழகம் கண்டுபிடித்துள்ளது. சாதாரணமாக வயது ஆகும் போது மூளைக்கு ரத்த ஓட்டம் குறைகிறது. எனவே, சுறுசுறுப்புக்கு இனிமேல்… வேறென்ன ஒயின் தான் மருந்து. ஒயினை விரும்பாதவர்களுக்கு ஒயின் தான் ம��ுந்து. ஒயினை விரும்பாதவர்களுக்கு\nPosted in: அறிவியல் செய்திகள்\nமுள் நீக்கிய மீன் – 1/4 கிலோ\nபான்சி ரவை – 1/4 கிலோ\nபுதினா – 1 கட்டு\nவெங்காயம் – 200 கிராம்\nதக்காளி – 200 கிராம்\nபச்சை மிளகாய் – 2\nஇஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணை – 1/2 குழிக்கரண்டி\n* வெங்காயம், தக்காளி, புதினா இவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\n* அடி கனமான பாத்திரத்தில் எண்ணை ஊற்றி சூடானதும் பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்.\n* பின்பு நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, மிளகாய் சேர்த்து வதக்கவும்.\n* அடுத்து ரவையைப் போல் இருமடங்கு நீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.\n* தண்ணீர் கொதித்ததும், ரவையைக் கட்டியில்லாமல் சேர்த்துக் கிளறி தேவையான உப்பு போடவும்.\n* இத்துடன் வேக வைத்த மீன் துண்டங்களைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.\nPosted in: சமையல் குறிப்புகள்\n1. COM என்ற பெயரில் போல்டர் ஒன்றை உருவாக்கிப் பாருங்கள். விண்டோஸ் ஏற்றுக் கொள்ளாது. ஏன் என்ன காரணம் அது சிஸ்டத்தில் பயன்படுத்தப்படும் சொல் என்பதாலா மைக்ரோசாப்ட் அலுவலர்களால் உறுதியாகப் பதில் சொல்ல முடியவில்லை.\n2. விண்டோஸ் பயன்படுத்து கிறீர்களா அதனுடன் சிஸ்டம் புரோகி ராமாகத் தரப்பட்டிருக்கும் நோட்பேட் புரோகிராமினைத் திறக்கவும். அதில் “Bush hid the facts” என்று (மேற்கோள் குறிகள் இல்லாமல்) டைப் செய்திடவும். பின் அந்த பைலை ஏதேனும் ஒரு பெயரில் சேவ் செய்திடவும். பின்னர் இந்த பைலை மீண்டும் திறந்து பார்க்கவும். இப்போது நீங்கள் டைப் செய்த டெக்ஸ்ட்டைப் படிக்க முடிகிறதா அதனுடன் சிஸ்டம் புரோகி ராமாகத் தரப்பட்டிருக்கும் நோட்பேட் புரோகிராமினைத் திறக்கவும். அதில் “Bush hid the facts” என்று (மேற்கோள் குறிகள் இல்லாமல்) டைப் செய்திடவும். பின் அந்த பைலை ஏதேனும் ஒரு பெயரில் சேவ் செய்திடவும். பின்னர் இந்த பைலை மீண்டும் திறந்து பார்க்கவும். இப்போது நீங்கள் டைப் செய்த டெக்ஸ்ட்டைப் படிக்க முடிகிறதா இல்லை என்றால் காரணத்தைச் சொல்லுங்கள்.\n3. மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பினைத் திறந்து கொள்ளுங்கள். பின் முதல் வரியில் =rand (10, 9) என டைப் செய்திடவும். இந்த வரியை டைப் செய்து என்டர் தட்டி கீழே வரவும். என்ன நடக்கிறது என்று பார்க்கவும்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இ��ெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nமாஸ்க்குகளுக்குகூட தட்டுப்பாடு… விஜயபாஸ்கரிடம் எகிறிய எடப்பாடி\nபரங்கிக்காயில் உள்ள பக்குவமான நன்மைகள்\nமன அழுத்தத்தை போக்க சூப்பர் டிப்ஸ்\nமூல நோய்க்குத் தீர்வாகும் லேசர் சிகிச்சை\nகொரோனா.. நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்ன\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\nஎல்லோருக்கும் தேவையான உயிர்ச்சத்து… வைட்டமின் N\nஅழகிரியின் ஆவேசம்… ஆரம்பமானது குடும்பப் பேச்சுவார்த்தை\nமாறிப்போன வாழ்வுமுறை… வரிசைகட்டும் பிரச்சனைகள்\nஅடி தூள்.. வேகம் காட்டும் எடப்பாடியார்.. அதிரடியில் தமிழக அரசு.. புது டீமை களம் இறக்கி அசத்தல்\nகொரோனாவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நீங்க உங்க துணையுடன் இத செய்யுங்க… அப்புறம் பாருங்க…\nசாணக்கியரின் கூற்றுப்படி இந்த வகை பெண்ணை திருமணம் செய்வது உங்கள் வாழ்க்கையை நரகமாக மாற்றுமாம்…\n அப்ப தினமும் இந்த ஆசனங்களை செய்யுங்க…\nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்\nஆண்டிற்கு, 10 முறையாவது சளி பிடிக்கும்\nகொரோனா.. நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்ன\nமுன் தயாரிப்பு இல்லாத தமிழக சுகாதாரத் துறை\nகொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா – விரிவான அலசல்–BBC Tamil\nகொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி – சில சந்தேகங்களும், விளக்கமும் Coronavirus Explainer\nகொரோனா வைரஸ்: கோவிட் – 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன\nகொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி\nஉளவுத்துறை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்… ஆடிப்போன விஜயபாஸ்கர்… அதிரடி உத்தவு போட்ட எடப்பாடி..\nவீட்டுக்குள்ளே வித்தியாசமாக சில புராஜெக்ட் ஒர்க்… உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கலாமே\nஎன்ன செய்யபோகிறார்… ரஜினிக்கு கிடைத்த க்ரீன் சிக்னல்… அதிமுகவிற்கு உதவும் ரஜினி தரப்பு\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\nவீட்டுக்குள்ளயே இருக்கறது கடுப்பா இருக்கா இத பண்ணுங்க… டைம் போறதே தெரியாது…\nவீட்டில் அலுவலகப் பணிபுரியும் அம்மாக்கள் வீட்டையும், குழந்தைகளையும் எப்படி சமாளிக்கிறீர்கள்\nபவளமல்லி தரும் மருத்துவ குணங்கள்\nஉடலில் உள்ள பிரச்னைகளை கண்கள் காட்டிக் கொடுக்கும்\nஇரவில் வெக��நேரம் ஆகியும் தூக்கம் வரவில்லையா\n தினமும் காலையில் எழுந்தவுடன் இதை கடைபிடியுங்கள்.\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி…சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகொரோனா வைரஸ் பாதிப்பின் கொடுமையான நாட்களிலும் பூமியைக் காக்க தொடர்ந்து உழைக்கும் அனைவர்க்கும் நன்றி: பிரதமர் மோடி ட்விட்\nகொனோராவிற்காக புதிதாக google’s verily வெப்சைட் அறிமுகம்\nசோப்பு போட்டு கை கழுவினால் அழியுமா கொரோனா. பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை..\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.hdfc.com/housing-loans/home-extension-loan", "date_download": "2020-04-10T19:33:00Z", "digest": "sha1:SPKGYD6D22IGDMPKNH6GOFH6O5DZ5VEG", "length": 131754, "nlines": 856, "source_domain": "tamil.hdfc.com", "title": "வீடு விரிவாக்க கடன்கள் - எச்டிஎஃப்சி லிமிடெட்", "raw_content": "\nபுதிய வீட்டு கடன் பெற மிஸ்டு கால் தரவும்: +91 9289200017\nடெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் (தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள்) உடன் ஏச் இ-மேண்டேட் பதிவு\nஉங்கள் வட்டி விகிதத்தை குறைக்க\nவட்டி விகிதம் / திருப்பி செலுத்தும் விவரங்கள் (மாறுபட்ட கடன்கள்)\nபடிவம் 16A (TDS சான்றிதழ்)\nமற்ற வீட்டு கடன் தயாரிப்புகள்\nவீட்டு மறு சீரமைப்பு கடன்கள்\nவீட்டு கடன்கள் அல்லாத கடன்கள்\nவணிக மனை இடம் கடன்கள்\nஎச்டிஎப்சி இலக்கை அடை ய கடன்\nபிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா\nNRI/ PIO நபர்களுக்கான கடன்கள்\nஎனக்கு தேவைப்படும் வீட்டு கடன் தொகையின் அளவு\n- தேர்ந்தெடுக்கவும் -ஆக்ராஅகமதாபாத்அகமத் நகர்அஜ்மீர்அகோலாஅலிகர்அலகாபாத்அல்வர்அம்பாலாஅமராவதிஅம்ரித்சர்ஆனந்த்அங்கலேஷ்வர்அவுரங்காபாத்பெங்களூர்பரேலிபதிண்டாபருச்பிலாய்பில்வாராபிவாடிபோபால்புவனேஸ்வர்பிக்னர்பிலாஸ்பூர்புல்தானாபுதிபோரிகாலிகட்சண்டிகர்சந்திராபூர்சென்னைசிப்ளுன்கோயம்புத்தூர்கட்டாக்டேராடூன்தேவாஸ்தூலேதுர்காபூர்ஈரோடுகாந்திதாம்காந்தி நகர்கோவாகோரக்பூர்குல்பர்காகுண்டூர்குருகிராம்கவுகாத்திகுவாலியர்ஹல்த்வாணிஹரித்வார்ஹிசார்ஓசூர்ஹுப்ளிஹைதராபாத்இந்தூர்ஜபல்பூர்ஜெய்ப்பூர்ஜலந்தர்ஜல்கான்ஜம்முஜாம்நகர்ஜமஷெத்பூர்ஜான்சிஜோத்பூர்காட்பி சௌக்கிகாக்கிநாடாகண்ஹங்கத்கண்ணூர்கான்பூர்கர்னல்காஷிபூர்கழகூட்டம்கம்லாகொச்சிகோலாப்பூர்கொல்கத்தாகொல்லம்கோட்டாகோட்டயம்லக்னோலுதியானமத���ரைமலப்புரம்மங்களூர்மார்த்தாண்டம்மாவேலிக்கராமீரட்மேசனாமோகாமொராதாபாத்மும்பைமூவாட்டுப்புழாமுசாபர்நகர்மைசூர்நாகர்கோயில்நாக்பூர்நாசிக்நெல்லூர்புது தில்லிநொய்டாபாலக்காடுபானிபத்பத்தனம்திட்டாபட்டியாலாபட்னாபித்தம்புராபான்டா சாகிப்புதுச்சேரிபுனேராய்ப்பூர்ராஜமண்ட்ரிராஜ்கோட்ராஞ்சிரத்லாம்ரிஷிகேஷ்ரூர்கீரோபர்ரூர்கேலாருத்ராபூர்ஷாரன்பூர்சேலம்சாங்கலிசத்தாராசிம்லாசிலிகுரிசோலாப்பூர்சோனிபட்சூரத்டேக்நோபார்கதிருச்சூர்திருநெல்வேலிதிருப்பதிதிருப்பூர்திருச்சிதிருவனந்தபுரம்தூத்துக்குடிஉதய்பூர்உஜ்ஜைன்வதோதராவாபிவாரணாசிவிஜயவாடாவிசாகப்பட்டினம்விசாகப்பட்டினம்வாசிம்யமுனாநகர்யவத்மால்\nஎனது அறிவின்படி, நான் அளித்துள்ள தகவல்கள் துல்லியமானது மற்றும் நிறைவானது என்று அறிவிக்கிறேன். எச் டி எஃப் சி லிமிடெட் மற்றும் அதனுடன் இணைந்தவர்களின் தயாரிப்புகள் தொடர்பாக என்னை அழைக்கவோ அல்லது எனக்கு குறுஞ்செய்தி சேவை (SMS)-ஐ அனுப்பவோ நான் அனுமதியளிக்கிறேன்.\nவீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் தகுதி வரம்பு கால்குலேட்டர்\nஎவ்வளவு வாங்கலாம் என்பதை சரிபார்க்கவும்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கால்குலேட்டர்\nசுற்றுச்சூழல், சமூக மற்றும் அரசாங்கம்\nஎச் டி எஃப் சி பற்றி\nஇதற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்\nஎச் டி எஃப் சி கார்ப்பரேட் அலுவலகம்\nஎச் டி எஃப் சி வைப்பு மையங்கள்\nஒரு மிஸ்டு கால் கொடுங்கள் +91-9289200017\nHDFCHOME என டைப் செய்து 56767-க்கு அனுப்பவும்\nகேள்விகள்/பரிந்துரைகள் அல்லது எச் டி எஃப் சி வங்கி தொடர்பான ஏதேனும் வினவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய தேவைகளுக்கு அதிக இடம் தேவை\nஒரு மிஸ்டு கால் கொடுங்கள்\nநன்மைகள் & சிறப்பு அம்சங்கள்\nஎச் டி எஃப் சி யிலிருந்து வீட்டு விரிவாக்க கடன்கள்\nநீங்கள் வாழ்க்கையில் உங்கள் சொந்த இடத்தை உருவாக்கும் ஆண்டுகளில், உங்கள் குடும்பமும் அதன் தேவைகளும் வளரும். அனைத்து தேவைகளையும் வசதியாக ஏற்படுத்தி கொள்ள ஒரு வளர்ந்து வரும் குடும்பத்திற்கு ஒரு விரிவாக்கப்பட்ட வீடு அவசியம். எச்.டி.எஃப்.சி இன் வீட்டு விரிவாக்க கடன்கள் மூலம் நீங்கள் உங்கள் வீட்டிற்கு கூடுதல் இடத்தை சேர்க்க முடியும் எனவே உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அதில் வசதியாக வாழ முடியும்.\nகூடுதல் அறைகள் போன்றவை அமைத்து உங்கள் வீட்டை விரிவாக்குவதற்கான அல்லது இடத்தை அதிகரிப்பதற்கான கடன்கள்\nதற்போதுள்ள மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றது\nஎளிதான மற்றும் தொந்தரவு இல்லாத ஆவணங்கள்\nமாதாந்திர எளிய தவணைகளில் திருப்பிச் செலுத்துதல்\nவீட்டுக் கடன் வட்டி விகிதங்களில் கடன்கள்\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.55%\nவீட்டு கடன் வட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nபெண்கள் என்றால் * (30 லட்சம் வரை) 8.00 இருந்து 8.50 வரை\nமற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை) 8.00 இருந்து 8.50 வரை\nபெண்கள் என்றால் * (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 8.25 இருந்து 8.75 வரை\nமற்றவர்களுக்கு* (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 8.25 இருந்து 8.75 வரை\nபெண்கள் என்றால்* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 8.30 இருந்து 8.80 வரை\nமற்றவர்களுக்கு* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 8.30 இருந்து 8.80 வரை\n*மேலே கூறப்பட்ட வீட்டு கடன் வட்டி விகிதங்கள் / EMI ஆகியவை ஹவுசிங் டெவலப்மென்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (எச்டிஎஃப்சி) -இன் சரிசெய்யத்தக்க விகித வீட்டு கடன் திட்டத்தின்கீழ் பொருந்தும் மற்றும் பணப்பட்டுவாடா செய்யும் நேரத்தில் மாற்றுவதற்கு உட்பட்டது. மேலே உள்ள வீட்டு கடன் வட்டி விகிதங்கள் இயற்கையில் மாறும் தன்மை உள்ளவை மற்றும் எச் டி எஃப் சி -இன் RPLR இயக்கத்திற்கு ஏற்ப மாறுதலுக்கு உட்பட்டவை. அனைத்து கடன்களும் எச் டி எஃப் சி லிமிடெட்-இன் முழு விருப்பங்களுக்கு உட்பட்டது.\nட்ரூஃபிக்ஸ்டு கடன் – 2 ஆண்டு நிலையான விகித வகை\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.55%\nவீட்டு கடன் வட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nபெண்கள் என்றால் * (30 லட்சம் வரை) 8.70 இருந்து 9.20 வரை\nமற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை) 8.75 இருந்து 9.25 வரை\nபெண்கள் என்றால் * (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 9.00 இருந்து 9.50 வரை\nமற்றவர்களுக்கு* (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 9.05 இருந்து 9.55 வரை\nபெண்கள் என்றால்* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 9.05 இருந்து 9.55 வரை\nமற்றவர்களுக்கு* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 9.10 இருந்து 9.60 வரை\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்க,இங்கே கிளிக் செய்யவும்\nவீட்டு விரிவாக்க கடன் விவரங்கள்\nநீங்கள் வீட்டு விரிவாக்கக் கடன்களுக்காக தனித்தனியாகவோ அல்லது கூட்டாக விண்ணப்பிக்கலாம். சொத்தின் அனைத்து உரிமையாளர்கள் இணை விண்ணப்பதாரர்களாக இருக்க வேண்டும். எனினும், அனைத்து இணை விண்ணப்பதாரர்கள் இணை உரிமையாளர்களாக இருக்க தேவையில்லை. பொதுவாக இணை விண்ணப்பதாரர்கள் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள்.\nசம்பள நபர் / சுய வேலைவாய்ப்பு\nஇணை விண்ணப்பதாரரை சேர்ப்பது கடன் தொகையை அதிகரிக்க உதவுகிறது.\nபெண் இணை-உரிமையாளரை சேர்ப்பது சிறந்த வட்டி விகிதத்தை பெறுவதில் உதவும்.\nஅனைத்து இணை-விண்ணப்பதாரர்களும் இணை-உரிமையாளர்களாக இருக்க வேண்டும் என அவசியமில்லை, பொதுவாக இணை-விண்ணப்பதாரர்கள் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களாக இருப்பர்.\nஅதிகபட்ச நிதி மற்றும் கடன் செலுத்துதல் காலம் என்ன\n₹30 லட்சம் வரை மற்றும் உட்பட கட்டுமான மதிப்பீட்டில் 90%\n₹30.01 லட்சம் முதல் ₹75 லட்சம் வரை கட்டுமான மதிப்பீட்டில் 80%\n₹75 லட்சத்திற்கு மேல் கட்டுமான மதிப்பீட்டில் 75%\n*எச் டி எஃப் சி மூலம் மதிப்பிடப்பட்ட படி, சொத்துக்களின் சந்தை மதிப்பு மற்றும் வாடிக்கையாளரின் கடன் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றிற்கு உட்பட்டது.\nஉங்கள் கடனுக்கான செலுத்துதல்களை நீங்கள் அதிகபட்ச காலமாக 20 வருடங்கள் செலுத்தலாம்.\nகடன் தவணைக்காலம் என்பது வாடிக்கையாளரின் சுயவிவரம், கடன் முதிர்ச்சி அடையும் போதுள்ள வாடிக்கையாளரின் வயது, கடன் முதிர்ச்சியின் போது சொத்துக்களின் வயது, குறிப்பிட்ட திருப்பிச் செலுத்தல் திட்டம் ஆகியவற்றை பொறுத்து தேர்வு செய்யப்படலாம் மற்றும் பிற எச் டி எஃப் சி -யின் நடைமுறையிலுள்ள விதிமுறைகளின் அடிப்படையில் மற்ற விதிமுறைகளும் பொருந்தலாம்.\nவீட்டு விரிவாக்கக் கடன் ஆவணங்கள்\nமாத ஊதியம் பெறும் நபர்களுக்கு\nகடன் ஒப்புதலுக்கு பூர்த்தி செய்யப்பட்ட மற்றும் கையொப்பமிடப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் பின்வரும் ஆவணங்களை அனைத்து விண்ணப்பதாரர்களும் / இணை-விண்ணப்பதாரர்களும் சமர்பிக்க வேண்டும்:\nவிண்ணப்பதாரர் அடையாளம் மற்றும் இருப்பிட சான்று ஆகிய இரண்டிற்கும் ஆதாரம்(KYC)\nKYC க்கான கட்டாய தேவை ஆவணங்கள்\nKYC ஆவணங்களின் முழுமையான பட்டியலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.\nகடந்த 3 மாத சம்பள விபரம்\nசம்பள வரவு காட்டும் கடந்த 6 மாத கால வங்கி அறிக்கைகள்,\nசமீபத்திய படிவம் -16 மற்றும் வருமான வரி தாக்கல் செய்த விபரம்\nசொத்து / வீட்டு விரிவாக்கம் தொடர்பான ஆவணங்கள்\nமனை இடம் உடைமை உரிமைப் பத்திரம்\nசொத்து மீது எந்த சிக்கலும் இல்லை என்ற ஆதார��்\nஉள்ளூர் அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் பிரதி\nஒரு ஆர்க்கிடெக்ட்/சிவில் இன்ஜினியர் இவர்களால் தயாரிக்கப்பட்ட கட்டுமான மதிப்பீடு\nபணி ஒப்பந்தம் / நியமனம் கடிதம் தற்போதைய வேலை 1 வருடம் குறைவானது இருந்தால்\nநடப்பு கடன்களின் திருப்பிச் செலுத்தலை காண்பிக்கும் கடந்த 6 மாத கால வங்கி அறிக்கைகள்\nஅனைத்து விண்ணப்பதாரர்கள் / இணை-விண்ணப்பதாரர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் விண்ணப்பப் படிவத்தில் இணைக்கப்பட்டு மேலே கையொப்பமிட வேண்டும்\n'எச் டி எஃப் சி லிமிடெட்' என்ற பெயரில் செயல்முறை கட்டணம் செலுத்திய காசோலை.’\nஅனைத்து ஆவணங்களும் சுய சான்றளிக்கப்பட வேண்டும். மேலே உள்ள பட்டியல் குறிப்புக்காக மட்டுமே மேலும் கூடுதல் ஆவணங்கள் கேட்கப்படலாம்.\nமாத ஊதியம் பெறும் நபர்களுக்கு\nகீழுள்ள கட்டணங்கள் / மற்ற கட்டணங்கள் / செலவுகளின் பட்டியல் குறிப்புக்காக கொடுக்கப்பட்டவை. பெறப்பட்ட கடன்களின் தன்மை பொருத்து அவை அமையும் (*):\nசெயல்முறை கட்டணம் மற்றும் இதர கட்டணம்\nகடன் தொகையில் 0.50% வரை அல்லது ₹3,000 எது அதிகமாக உள்ளதோ அது, கூடுதலாக பொருந்தக்கூடிய வரிகள்.\nவக்கீல்/தொழில்நுட்ப மதிப்பீட்டாளரின் வெளிப்புற கருத்திற்கான கட்டணம், கொடுக்கப்பட்ட வழக்கிற்கு பொருந்தும் உண்மையின் அடிப்படையில் செலுத்தப்பட வேண்டும். இத்தகைய கட்டணங்கள் நேரடியாக உதவி வழங்கிய சம்பந்தப்பட்ட வக்கீல்/ தொழில்நுட்ப மதிப்பீட்டாளருக்கு வழங்கப்படும்.\nகடன் நிலுவையில் உள்ள போது, பாலிசி / பாலிசிகளை செயல்பாட்டில் வைத்திருக்க, வாடிக்கையாளர் தவறாமல் உடனுக்குடன் காப்பீட்டு வழங்குநருக்கு நேரடியாக பிரீமியம் தொகை செலுத்தி விட வேண்டும்.\nதாமதம் அடைந்த பணம்செலுத்தல்கள் கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது\nவட்டி அல்லது மாத தவணை முறை தாமதமாக செலுத்துதல் வருடம் 24% வரை கூடுதலான வட்டி வாடிக்கையாளர் செலுத்த வேண்டியது இருக்கும்.\nதற்செயலான செலவுகள் மற்றும் செலவினங்களை ஈடு கட்ட, கட்டணங்கள், செலவுகள் மற்றும் பிற பணம் ஆகியவை, வாடிக்கையாளர்களிடமிருந்து செலுத்த வேண்டிய தொகையை திரும்பப் பெறும் வகையில் செலவழிக்க பட்டு இருக்கலாம். இந்தக் கொள்கை நகலை வாடிக்கையாளர் தொடர்புடைய கிளைகளில் கேட்டுப் பெற முடியும்.\nசட்டரீதியான / ஒழுங்குமுறை கட்ட���ங்கள்\nஸ்டாம்ப் கட்டணம் / MOD / MOE / மத்திய பாதுகாப்புப் பத்திரத்தின் இந்தியாவின் பாதுகாப்பு சீர்திருத்த மற்றும் பாதுகாப்பு வட்டி (CERSAI) அல்லது அத்தகைய பிற சட்டரீதியான / ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் பொருந்தக்கூடிய வரி ஆகியவற்றின் பொருந்தக்கூடிய அனைத்து கட்டணங்களையும் வாடிக்கையாளரே முழுமையாக ஏற்க மற்றும் செலுத்த (அல்லது திருப்பி பெற அத்தகைய சூழ்நிலைகளில்) வேண்டும். நீங்கள் அத்தகைய கட்டணங்கள் அனைத்திற்கும் CERSAI வலைத்தளம் www.cersai.org.in ஐ பார்வையிடலாம்\nகாசோலை அவமதிப்பு கட்டணம் ₹200**\nஆவணங்களின் பட்டியல் ₹500 வரை\nஆவணங்களின் நகல் ₹500 வரை\nPDC இடமாற்று ₹200 வரை\nகாசோலை அளித்த பின் ரத்து செய்வதற்கான கட்டணம் ₹200 வரை\n6 மாதங்களுக்கு பின்னர் கடன் மறு மதிப்பீடு ₹2,000 வரை அதனுடன் பொருந்தும் வரிகளுடன்\nகடன் தவணையை அதிகரிக்க / குறைக்க ₹500 வரை மற்றும் பொருந்தும் வரிகள்\na. மாறுபடும் வட்டி விகிதம் பொருந்தக்கூடிய காலத்தில் சரி செய்யத்தக்க விகித கடன்கள் (ARHL) மற்றும் சேர்க்கை விகித வீட்டு கடன் (\"CRHL\")\na) தனிநபர் கடன் பெறுபவர்களுக்கு:\nதனிநபர் கடனாளிகளுக்கு மட்டும் ஒப்புதல் அளிக்கப்பட்ட அனைத்து கடன்களுக்கும், எந்தவொரு ஆதாரம் மூலமும் செய்யப்பட்ட பகுதி அல்லது முழு முன்கூட்டியே செலுத்தல்களுக்கு முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் விதிக்கப்படமாட்டாது.\nb) தனிநபர் கடன் பெறுபவர்கள் தவிர மற்ற கடன் பெறும் நபர்களுக்கு- கம்பெனி / ஒரே உரிமையாளர் கொண்ட நிறுவனம்/நிறுவனம் அல்லது இணை-விண்ணப்பதாரர்களாக ஒரு HUF உடன் ஒப்புதலளிக்கப்பட்ட கடன்களுக்கு:\ni. முதல் வழங்கல் தேதியில் இருந்து முதல் ஆறு (6) மாதங்களுக்குள் கடன் தொகையானது முன்கூட்டியே செலுத்தப்பட்டால், அவ்வாறு செலுத்தப்படும் தொகைக்கு, முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் 2 % விகிதத்தில் வசூலிக்கப்படும் மற்றும் அதனுடன் வரிகள் மற்றும் சட்ட ரீதியான வரி கட்டணம் வசூலிக்கப்படும்;\nii. முதல் 6 (6) மாதங்களின் காலாவதி மற்றும் 36 மாதங்கள் வரை, ஒவ்வொரு நிதி ஆண்டிற்கு திறந்த பிரதான கடன், தொகையில் 25% வரை முன்னுரிமை பெறும் விருப்பத்தை, எந்த முன்னுரிமை கட்டணங்கள் இல்லாமல். கடனாளி சொந்த ஆதாரங்களில் இருந்து அத்தகைய முன்முயற்சிகள் செய்யப்பட வேண்டும்.\nஒவ்வொரு நிதி ஆண்டின் வரம்பான 25 % - க்கு மேல் முன்கூட்டியே செலு���்தப்படும் எந்தவொரு தொகைக்கும் அத்தகைய வரம்பிற்கு மீறிய தொகையின் மீது 2% ஆக முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் சேர்க்கப்படும்.\n36 மாதங்கள் காலாவதிக்கு பிறகு, சொந்த ஆதாரங்கள் மூலம் கடன் முன்கூட்டியே செலுத்தப்பட்டால் அதற்கு முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் பொருந்தாது. இருந்தாலும், கடன் பெறுபவருக்கு மறு நிதியுதவி அளிப்பதன் மூலம் கடன் தொகை முன்கூட்டியே செலுத்தப்பட்டால் அதற்கு முன்கூட்டியே செலுத்தலுக்கான கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.\nc) கடனை முன்கூட்டியே செலுத்தும் நேரத்தில் நிதி ஆதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு எச் டி எஃப் சி சரியானதாக கருதும் இத்தகைய ஆவணங்களை வாடிக்கையாளர் சமர்ப்பிக்க வேண்டும்.\n*இந்த நோக்கத்திற்காக \"சொந்த ஆதாரங்கள்\" என்பது ஒரு வங்கி / HFC/NBFC அல்லது நிதி நிறுவனத்திலிருந்து கடன் பெற்றதை தவிர வேறு எந்தவொரு ஆதாரமும் ஆகும்.\nமேலே குறிப்பிட்டுள்ள முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் இந்த கடன் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் நாளின் படி குறிப்பிடப்பட்டுள்ளன, எனினும் அவை எச் டி எஃப் சி -யின் நடைமுறையில் உள்ள கொள்கைகள் மாற்றத்திற்கு உட்பட்டு இருக்கின்றன, அதன்படி அவ்வப்போது மாறுபடும். முன்கூட்டியே செலுத்தல்களின் மீது பொருந்தும் சமீபத்திய கட்டணங்கள் பற்றி www.hdfc.com -ஐ பார்க்குமாறு வாடிக்கையாளர்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nb. நிலையான வட்டி விகிதம் பொருந்தும் காலத்தில் நிலையான விகித கடன்கள் (\"FRHL\") மற்றும் சேர்க்கை விகித வீட்டு கடன் (\"CRHL\")\na) தனிநபர் கடன் பெறுபவர்களுக்கு:\nவழங்கப்படும் அனைத்து கடனுக்காக, முன்னுரிமை கட்டணம் 2% வீதத்தில் விதிக்கப்படும், கூடுதலாக பொருந்தக்கூடிய வரிகள் மற்றும் சட்டரீதியான கட்டணங்கள் மற்றும் இதர கட்டணங்கள், எந்த வங்கி / HFC / NBFC அல்லது நிதி நிறுவனத்திடமிருந்து (அத்தகைய தொகை செலுத்தப்பட்ட நிதி ஆண்டில் ப்ரீபெய்ட் செய்யப்பட்ட அனைத்து தொகையும் அடங்கும்) மற்றும் சொந்த ஆதாரங்களின் மூலம் அல்லாத, அனைத்து பகுதி அல்லது முழுமையான முன் செலுத்தல்களுக்கு பொருந்தும்.\nb) தனிநபர் கடன் பெறுபவர்கள் தவிர மற்ற கடன் பெறும் நபர்களுக்கு- கம்பெனி / ஒரே உரிமையாளர் கொண்ட நிறுவனம்/நிறுவனம் அல்லது இணை-விண்ணப்பதாரர்களாக ஒரு HUF உடன் ஒப்புதலளிக்கப்பட்ட கடன்களுக்கு:\ni. முதல் வழங்���ல் தேதியில் இருந்து முதல் ஆறு (6) மாதங்களுக்குள் கடன் தொகையானது முன்கூட்டியே செலுத்தப்பட்டால், அவ்வாறு செலுத்தப்படும் தொகைக்கு, முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் 2 % விகிதத்தில் வசூலிக்கப்படும் மற்றும் அதனுடன் வரிகள் மற்றும் சட்ட ரீதியான வரி கட்டணம் வசூலிக்கப்படும்;\nII. காலாவதியான முதல் ஆறு (6) மாதங்கள் மீது மற்றும் 36 மாதங்கள் வரை, கடன் பெறுபவர், எந்தவித முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் இல்லாமல், ஒவ்வொரு ஆண்டும் ஆரம்ப அசல் தொகையின் 25% ஐ முன்கூட்டியே செலுத்துவதற்கான விருப்பத் தேர்வை பெறுவார். இத்தகைய முன்கூட்டியே செலுத்தல்கள் வாடிக்கையாளரின் சொந்த ஆதாரங்கள் மூலம் செய்யப்பட வேண்டும்.\nஒவ்வொரு நிதி ஆண்டின் வரம்பான 25 % - க்கு மேல் முன்கூட்டியே செலுத்தப்படும் எந்தவொரு தொகைக்கும் அத்தகைய வரம்பிற்கு மீறிய தொகையின் மீது 2% ஆக முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் சேர்க்கப்படும்.\n36 மாதங்கள் காலாவதிக்கு பிறகு, சொந்த ஆதாரங்கள் மூலம் கடன் முன்கூட்டியே செலுத்தப்பட்டால் அதற்கு முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் பொருந்தாது. இருந்தாலும், கடன் பெறுபவருக்கு மறு நிதியுதவி அளிப்பதன் மூலம் கடன் தொகை முன்கூட்டியே செலுத்தப்பட்டால் அதற்கு முன்கூட்டியே செலுத்தலுக்கான கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.\nc) கடனை முன்கூட்டியே செலுத்தும் நேரத்தில் நிதி ஆதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு எச் டி எஃப் சி சரியானதாக கருதும் இத்தகைய ஆவணங்களை வாடிக்கையாளர் சமர்ப்பிக்க வேண்டும்.\n*இந்த நோக்கத்திற்காக \"சொந்த ஆதாரங்கள்\" என்பது ஒரு வங்கி / HFC/NBFC அல்லது நிதி நிறுவனத்திலிருந்து கடன் பெற்றதை தவிர வேறு எந்தவொரு ஆதாரமும் ஆகும்.\nமேலே குறிப்பிட்டுள்ள முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் இந்த கடன் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் நாளின் படி குறிப்பிடப்பட்டுள்ளன, எனினும் அவை எச் டி எஃப் சி -யின் நடைமுறையில் உள்ள கொள்கைகள் மாற்றத்திற்கு உட்பட்டு இருக்கின்றன, அதன்படி அவ்வப்போது மாறுபடும். முன்கூட்டியே செலுத்தல்களின் மீது பொருந்தும் சமீபத்திய கட்டணங்கள் பற்றி www.hdfc.com -ஐ பார்க்குமாறு வாடிக்கையாளர்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nஎங்களது தற்போதைய வாடிக்கையாளருக்கு எங்களின் மாற்று வசதி மூலம் வீட்டுக் கடன் மீது பொருந்தக்கூடிய வட்ட�� விகிதங்களை குறைக்கும் விருப்பத்தேர்வை வழங்குகிறோம் (திட்டங்களுக்கு இடையில் பரப்புவதன் மூலம் அல்லது மாற்றுவதன் மூலம்). ஒரு நாமினல் கட்டணத்தை செலுத்துவதன் மூலம் நீங்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் உங்கள் மாதாந்திர தவணை (EMI) அல்லது கடன் தவணைக்காலத்தை குறைப்பதை தேர்வு செய்யலாம். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும். எங்கள் மாற்ற வசதியைப் பெற மற்றும் கிடைக்கக்கூடிய பல்வேறு விருப்பங்களைப் பற்றி விவாதிக்க இங்கே கிளிக் செய்யவும் என்பதைக் கிளிக் செய்து உங்களை மீண்டும் அழைக்கவும் அல்லது தற்போதைய வாடிக்கையாளர்களுக்கான ஆன்லைன் அணுகல் மூலம் உள்நுழையவும், இதில் 24x7 உங்கள் வீட்டுக் கடன் கணக்கு தகவலைப் பெறலாம். ஒரு நடப்பிலுள்ள எச் டி எஃப் சி வாடிக்கையாளருக்கு கீழ்வரும் மாற்ற விருப்பதேர்வுகள் கிடைக்கப்பெறுகின்றன:\nதயாரிப்பு / சேவையின் பெயர்\nகட்டண பெயர்/ கட்டணம் விதிக்கப்பட்டது\nகடன்கள் மாறுபட்ட விகிதத்தில் குறைந்த விகிதத்திற்கு மாறுதல். கடன்கள்(வீடு கட்டுதல்/ விரிவாக்கம் / முன்னேற்றம்)\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் மாற்றும் நேரத்தில் அசல் தொகை மற்றும் பட்டுவாடா செய்யப்படாத தொகை (ஏதேனும் இருந்தால்) 0.50% வரை அல்லது கேப் ₹50000 மற்றும் வரிகள் எது குறைவானதோ அது பொருந்தும்.\nநிலையான விகிதம் கடனில் இருந்து மாறுபடும் விகிதம் கடனுக்கு மாறுதல் (வீடமைப்பு / நீட்டிப்பு / முன்னேற்றம்)\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒருமுறை மாற்றும் நேரத்தில் அசல் தொகை மற்றும் பட்டுவாடா செய்யப்படாத தொகை (ஏதேனும் இருந்தால்) 0.50% வரை அல்லது கேப் ₹50000 மற்றும் வரிகள் எது குறைவானதோ அது பொருந்தும்.\nட்ரூஃபிக்ஸ்டு ரேட் இல் இருந்து மாறுபடும் விகிதத்திற்கு மாறுதல்\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒருமுறை மாற்றியமைக்கும் நேரத்தில் முதல் தொகை மற்றும் அளிக்கப்படாது தொகையில் (ஏதாவது இருந்தால்) 1.75% மற்றும் வரிகள்.\nகுறைந்த விகிதத்திற்கு (வீட்டு கடன்கள் அல்லாது) மாறுதல்\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் பிரதான நிலுவை பரவல் வேறுபாடுகளின் பாதி மற்றும் அளிக்கப்படாது தொகை (ஏதேனும் இருந்தால்) மற்றும் வரிகள், குறைந்த பட்ச கட்டணம் 0.5% அதிகபட்சம் 1.50%.\nக��றைந்த விகிதத்திற்கு மாறுதல் (வீட்டுமனை கடன்கள்)\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் மாற்றியமைக்கும் நேரத்தில் முதல் தொகையில் மற்றும் அளிக்கப்படாது தொகையில் (ஏதாவது இருந்தால்) 0.5% மற்றும் வரிகள்.\n(*) மேலே உள்ள உள்ளடக்கங்கள் அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்டவை மற்றும் அத்தகைய கட்டணத்தின் தேதியில் பொருந்தக்கூடிய விகிதங்களில் இருக்கும்.\nவீட்டு கடனுக்காக பரிந்துரைக்கப்பட்ட கட்டுரைகள்\nபெண்களுக்கான வீட்டுக் கடன் நன்மைகள்\nமுதன் முதலாக வீடு வாங்குபவர்களுக்கான விரைவான வழிகாட்டி\nவீட்டு கடன் அல்லாத கடன் மற்றும் மேலும்\nசொத்து மீதான கடனை பெறும்போது தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்\nவீட்டு கடன் அல்லாத கடன் மற்றும் மேலும்\nசொத்து மீதான கடன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nHDFC | சுதந்திரத்தை பெறுங்கள்\nதனிப்பயனாக்கப்பட்ட திருப்பிச் செலுத்தும் திட்டங்கள்\nஎங்கு வேண்டுமானாலும் இருங்கள், எங்கு வேண்டுமானாலும் வாங்குங்கள் மற்றும் எங்கு வேண்டுமானாலும் பணம் செலுத்துங்கள்\nஉங்கள் வீட்டுக் கடன் கணக்கிற்கு ஆன்லைன் அணுகல்\nஉங்கள் கடனைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு மன அமைதியைப் பெறுங்கள்\nஎனது மாதாந்திர திருப்பிச் செலுத்துதல் எவ்வளவாக இருக்கும்\nநான் எவ்வளவு கடனைப் பெற முடியும்\nஎன்னால் அதிகபட்சமாக வாங்கக்கூடிய விலை என்ன\nவீட்டு கடன்: வீட்டு கடன் EMI கணக்கீடு -எச் டி எஃப் சி வீட்டு கடன்கள்\nஎச் டி எஃப் சி-யின் வீட்டுக் கடன் கால்குலேட்டர் உங்கள் வீட்டுக் கடன் EMI-ஐ சுலபமாக கணக்கிட உதவுகிறது. எச் டி எஃப் சி வீட்டு கடன்களை ஒரு லட்சத்திற்கு ₹734 முதல் EMI-களுடன் மற்றும் ஒரு ஆண்டிற்கு 8%* முதல் வட்டி விகிதங்களை வழங்குகிறது, நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் விருப்பங்கள் மற்றும் டாப்-அப் கடன் போன்ற கூடுதல் அம்சங்களை வழங்குகிறது. குறைந்த வட்டி விகிதம் மற்றும் நீண்ட திருப்பிச் செலுத்தல் தவணைக் காலத்துடன், எச் டி எஃப் சி ஒரு வசதியான வீட்டுக் கடன் EMI-ஐ உங்களுக்கு வழங்குகிறது. எங்களின் நியாயமான EMI-களுடன், எச் டி எஃப் சி வீட்டுக் கடன் உங்கள் கடன் சுமையை குறைக்கிறது. எங்களின் எளிதாக புரிந்துகொள்ளும் வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் மூலம் உங்கள் வீட்டுக் கடனுக்கு நீங்கள் செலுத்த வேண்டிய EMI-ஐ கணக்கிடுங்கள்.\nவீட்டுக் கடன் EMI-யை கணக்கிடுங்கள்\nகடன் தொகை ₹. .\nவட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nமாதாந்திர வீட்டுக் கடன் EMI\n₹. .25,64,000 விரிவான மதிப்பீடு பார்\nசெலுத்த வேண்டிய மொத்த தொகை ₹. .25,64,000 விரிவான மதிப்பீடு பார்\nஇப்போது விண்ணப்பியுங்கள் உங்களை தொடர்பு கொள்கிறோம்\nவீட்டு கடன் கடனளிப்பு அட்டவணை\nநான் எவ்வளவு கடன் வாங்க முடியும்\nஎன்னால் அதிகபட்சமாக வாங்கக்கூடிய விலை என்ன\nவீட்டுக் கடன் தகுதி என்பது உங்கள் மாதாந்திர வருமானம், தற்போதைய வயது, கிரெடிட் ஸ்கோர், நிலையான மாதாந்திர நிதி கடமைகள், கடன் வரலாறு, ஓய்வூதிய வயது போன்ற காரணிகளை சார்ந்துள்ளது. எச் டி எஃப் சி வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டரைப் பயன்படுத்தி உங்கள் கடன் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்வதன் மூலம் மன அமைதியைப் பெறுங்கள்\nமொத்த வருமானம் (மாதம் ஒன்றுக்கு) ₹. .\nவட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nமற்ற EMI-கள் (மாதம் ஒன்றுக்கு) ₹. .\nஉங்கள் வீட்டுக்கடன் தகுதி வரம்பு\nகூடுதல் நிதி / உதவி தேவையா\nஉங்கள் வீட்டுக் கடன் EMI\nஇப்போது விண்ணப்பியுங்கள் உங்களை தொடர்பு கொள்கிறோம்\nஎனது மாதாந்திர திருப்பிச் செலுத்தும் தொகை\nஎன்னால் அதிகபட்சமாக வாங்கக்கூடிய விலை என்ன\nஉங்கள் கடனைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு மன அமைதியைப் பெறுங்கள்\nமொத்த வருமானம் (மாதம் ஒன்றுக்கு) ₹. .\nவட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nமற்ற EMI-கள் (மாதம் ஒன்றுக்கு) ₹. .\nஉங்கள் அதிகபட்ச கடன் தொகை தகுதி\nகூடுதல் நிதி / உதவி தேவையா\nஆன்லைனில் விண்ணப்பிக்க உங்களை தொடர்பு கொள்கிறோம்\nஎனது மாதாந்திர திருப்பிச் செலுத்தும் தொகை\nநான் எவ்வளவு கடன் வாங்க முடியும்\nசெலுத்தப்படாத தொகை ₹. .\nவட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nஎச் டி எஃப் சி வீட்டுக் கடன்\nவட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nபண செலவில் மொத்த சேமிப்பு\nஆன்லைனில் விண்ணப்பிக்க உங்களை தொடர்பு கொள்கிறோம்\nஎனது மாதாந்திர திருப்பிச் செலுத்தும் தொகை\nஎன்னால் அதிகபட்சமாக வாங்கக்கூடிய விலை என்ன\nஒரு வீட்டு விரிவாக்க கடன் என்றால் என்ன\nஇது கூடுதல் ரூம்கள் மற்றும் ஃப்ளோர்கள் போன்றவற்றை அமைத்து உங்கள் வீட்டை விரிவுபடுத்துவதற்கான அல்லது உங்கள் வீட்டின் அளவை அதிகரிப்பதற்கான கடனாகும்.\nவீட்டு விரிவாக்க கடனை யார் பெற முடியும் \nதங்களது அடுக்குமாடி குடியிருப்பு/தளம்/வரிசை வீட்டின் இடத்தை அதிகரிக்க விரும்பும் எந்தவொரு நபரும் எச் டி எஃப் சி-இல் இருந்து ஒரு வீட்டு விரிவாக்க கடனை பெற முடியும். நடப்பு வீட்டு கடன் வாடிக்கையாளர்கள் கூட ஒரு வீட்டு விரிவாக்க கடனைப் பெற முடியும்.\nநான் பெறக்கூடிய ஒரு வீட்டு விரிவாக்க கடனுக்கான அதிகபட்ச காலவரம்பு என்ன \nஅதிகபட்சமாக ஆண்டுகள் அல்லது நீங்கள் ஓய்வு பெறும் வயது வரை, இதில் எது குறைவானதோ அத்தகைய காலவரம்பு வரைக்குமான ஒரு வீட்டு விரிவாக்க கடனை நீங்கள் பெற முடியும்.\nவீட்டு கடன் வட்டி விகிதங்களை விட ஒரு வீட்டு விரிவாக்க கடனின் வட்டி விகிதங்கள் அதிகமாக உள்ளனவா\nவீட்டு விரிவாக்க கடன்களுக்கு பொருந்தும் வட்டி விகிதங்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களிலிருந்து வேறுபடுவதில்லை.\nஒரு வீட்டு விரிவாக்க கடனுக்கான வரி நன்மையை நான் பெற முடியுமா\nஆம். வருமான வரி சட்டம், இன் கீழ் உங்கள் வீட்டு விரிவாக்க கடனின் அசல் மற்றும் வட்டி பகுதிகளின் மீது உங்களுக்கு வரி சலுகைகள் கிடைக்கும். இச்சலுகைகள் ஆண்டு தோறும் மாறுவதால் உங்கள் கடன் ஆலோசகருடன் உங்கள் கடன் மீதான வரி சலுகைகளை பற்றி கலந்தாலோசிக்கவும்.\nஒரு வீட்டு விரிவாக்க கடனைப் பெற நான் என்ன பாதுகாப்பு வழங்க வேண்டும்\nகடனின் பாதுகாப்பு பொதுவாக எங்களால் நிதியளிக்கப்படும் சொத்து மீதான பாதுகாப்பு வட்டி மற்றும் / அல்லது எங்களுக்குத் தேவைப்படும் வேறு எந்த இணை / இடைக்கால பாதுகாப்பாக இருக்கும்.\nஎவ்வளவு தவணைகளில் ஒரு வீட்டு விரிவாக்க கடன் வழங்கப்படுகிறது \nஎச் டி எஃப் சி ஆல் மதிப்பிடப்பட்ட படி கட்டமைப்பு/புதுப்பித்தல் மேம்பாட்டு அடிப்படையிலான தவணைகளில் எச் டி எஃப் சி உங்கள் வீட்டு விரிவாக்க கடனை வழங்குகிறது.\nஒரு வீட்டு விரிவாக்க கடனுக்கு என்னென்ன ஆவணங்கள் தேவை \nதேவையான ஆவணங்கள் மற்றும் பொருந்தக்கூடிய கட்டணங்கள் தொடர்பான சரிபார்ப்பு பட்டியலை நீங்கள் பின்வரும் இணைப்பில் காணலாம் https://www.hdfc.com/checklist#documents-charges\nகடனின் பாதுகாப்பு என்பது பொதுவாக நிதியுதவி அளிக்கப்படும் சொத்து மீதான பாதுகாப்பு வட்டி மற்றும் / அல்லது எச் டி எஃப் சி கேட்கும் வேறு ஏதேனும் பிணையம் / இடைக்கால பாதுகாப்பைக் குறிப்பிடுகிறது.\nமேலே உள்ள அனைத்து தகவல்களும் விழிப்புணர்வு மற்றும் வாடிக்கையாளர் வசதிக்காக உள்ளது மற்றும் எச் டி எஃப் சி -இன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பற்றிய ஒரு குறிப்பான வழிகாட்டியாக மட்டுமே செயல்படுகின்றன. எச் டி எஃப் சி யின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் குறித்த விரிவான தகவல்களுக்கு தயவுசெய்து அருகில் இருக்கும் எச் டி எஃப் சி கிளையை தொடர்பு கொள்ளுங்கள்.\nஉங்கள் கடன் தொடர்பான மிக முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.\nமுக்கிய பலன்கள் மற்றும் அம்சங்கள்\nநீங்கள் வாழ்க்கையில் உங்கள் சொந்த இடத்தை உருவாக்கும் ஆண்டுகளில், உங்கள் குடும்பமும் அதன் தேவைகளும் வளரும். அனைத்து தேவைகளையும் வசதியாக ஏற்படுத்தி கொள்ள ஒரு வளர்ந்து வரும் குடும்பத்திற்கு ஒரு விரிவாக்கப்பட்ட வீடு அவசியம். எச்.டி.எஃப்.சி இன் வீட்டு விரிவாக்க கடன்கள் மூலம் நீங்கள் உங்கள் வீட்டிற்கு கூடுதல் இடத்தை சேர்க்க முடியும் எனவே உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அதில் வசதியாக வாழ முடியும்.\nகூடுதல் அறைகள் போன்றவை அமைத்து உங்கள் வீட்டை விரிவாக்குவதற்கான அல்லது இடத்தை அதிகரிப்பதற்கான கடன்கள்\nதற்போதுள்ள மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றது\nஎளிதான மற்றும் தொந்தரவு இல்லாத ஆவணங்கள்\nமாதாந்திர எளிய தவணைகளில் திருப்பிச் செலுத்துதல்\nவீட்டு கடன் வட்டி விகிதத்தில் கடன்கள்\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.55%\nவீட்டு கடன் வட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nபெண்கள் என்றால் * (30 லட்சம் வரை) 8.00 இருந்து 8.50 வரை\nமற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை) 8.00 இருந்து 8.50 வரை\nபெண்கள் என்றால் * (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 8.25 இருந்து 8.75 வரை\nமற்றவர்களுக்கு* (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 8.25 இருந்து 8.75 வரை\nபெண்கள் என்றால் * (75.01 லட்சம் & அதற்கு மேல்) 8.30 இருந்து 8.80 வரை\nமற்றவர்களுக்கு* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 8.30 இருந்து 8.80 வரை\n*மேலே கூறப்பட்ட வீட்டு கடன் வட்டி விகிதங்கள் / EMI ஆகியவை ஹவுசிங் டெவலப்மென்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (எச்டிஎஃப்சி) -இன் சரிசெய்யத்தக்க விகித வீட்டு கடன் திட்டத்தின்கீழ் பொருந்தும் மற்றும் பணப்பட்டுவாடா செய்யும் நேரத்தில் மாற்றுவதற்கு உட்பட்டது. மேலே உள்ள வீட்டு கடன் வட்டி விகிதங்கள் இயற்கையில் மாறும் தன்மை உள்ளவை மற்றும் எச் டி எஃப் சி -இன் RPLR இயக்கத்திற்கு ஏற்ப மாறுதலுக்கு உட்பட்ட��ை. அனைத்து கடன்களும் எச் டி எஃப் சி லிமிடெட்-இன் முழு விருப்பங்களுக்கு உட்பட்டது.\nட்ரூஃபிக்ஸ்டு கடன் – 2 ஆண்டு நிலையான விகித வகை\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.55%\nவீட்டு கடன் வட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nபெண்கள் என்றால் * (30 லட்சம் வரை) 8.70 இருந்து 9.20 வரை\nமற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை) 8.75 இருந்து 9.25 வரை\nபெண்கள் என்றால் * (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 9.00 இருந்து 9.50 வரை\nமற்றவர்களுக்கு* (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 9.05 இருந்து 9.55 வரை\nபெண்கள் என்றால் * (75.01 லட்சம் & அதற்கு மேல்) 9.05 இருந்து 9.55 வரை\nமற்றவர்களுக்கு* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 9.10 இருந்து 9.65 வரை\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்க,இங்கே கிளிக் செய்யவும்\nநிபுணர் அல்லாது சுய தொழில் செய்பவர்களுக்கு\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.55%\nவட்டி விகிதங்கள் (% ஆண்டிற்கு)\nபெண்கள் என்றால் * (30 லட்சம் வரை) 8.15 இருந்து 8.65 வரை\nமற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை) 8.15 இருந்து 8.65 வரை\nபெண்கள் என்றால் * (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 8.30 இருந்து 8.80 வரை\nமற்றவர்களுக்கு* (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 8.30 இருந்து 8.80 வரை\nபெண்கள் என்றால் * (75.01 லட்சம் & அதற்கு மேல்) 8.35 இருந்து 8.85 வரை\nமற்றவர்களுக்கு* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 8.35 இருந்து 8.85 வரை\n*மேலே கூறப்பட்ட வீட்டு கடன் வட்டி விகிதங்கள் / EMI ஆகியவை ஹவுசிங் டெவலப்மென்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (எச்டிஎஃப்சி) -இன் சரிசெய்யத்தக்க விகித வீட்டு கடன் திட்டத்தின்கீழ் பொருந்தும் மற்றும் பணப்பட்டுவாடா செய்யும் நேரத்தில் மாற்றுவதற்கு உட்பட்டது. மேலே உள்ள வீட்டு கடன் வட்டி விகிதங்கள் இயற்கையில் மாறும் தன்மை உள்ளவை மற்றும் எச் டி எஃப் சி -இன் RPLR இயக்கத்திற்கு ஏற்ப மாறுதலுக்கு உட்பட்டவை. அனைத்து கடன்களும் எச் டி எஃப் சி லிமிடெட்-இன் முழு விருப்பங்களுக்கு உட்பட்டது.\nட்ரூஃபிக்ஸ்டு கடன் – 2 ஆண்டு நிலையான விகித வகை\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.55%\nவட்டி விகிதங்கள் (% ஆண்டிற்கு)\nபெண்கள் என்றால் * (30 லட்சம் வரை) 8.85 இருந்து 9.35 வரை\nமற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை) 8.90 இருந்து 9.40 வரை\nபெண்கள் என்றால் * (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 9.15 இருந்து 9.65 வரை\nமற்றவர்களுக்கு* (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 9.20 இருந்து 9.70 வரை\nபெண்கள் என்றால் * (75.01 லட்சம் & அதற்கு மேல்) 9.25 இருந்து 9.75 வரை\nமற்றவர்களுக்கு* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 9.30 இர��ந்து 9.80 வரை\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்க,இங்கே கிளிக் செய்யவும்\nவீட்டு விரிவாக்க கடன் விவரங்கள்\nநீங்கள் வீட்டு விரிவாக்கக் கடன்களுக்காக தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ விண்ணப்பிக்கலாம். சொத்தின் அனைத்து உரிமையாளர்களும் இணை விண்ணப்பதாரர்களாக இருக்க வேண்டும்.\nசுய தொழில் புரியும் வாடிக்கையாளர்களின் வகைகள்\nசுய தொழில் நிபுணர் (எஸ்இபி)\nசுய-தொழில் புரிபவர் ஆனால் தொழில்முறையற்றவர் (எஸ்இஎன்பி)\nஅதிகபட்ச நிதி மற்றும் கடன் செலுத்துதல் காலம் என்ன\n₹30 லட்சம் வரை மற்றும் உட்பட கட்டுமான மதிப்பீட்டில் 90%\n₹30.01 லட்சம் முதல் ₹75 லட்சம் வரை கட்டுமான மதிப்பீட்டில் 80%\n₹75 லட்சத்திற்கு மேல் கட்டுமான மதிப்பீட்டில் 75%\n*எச் டி எஃப் சி மூலம் மதிப்பிடப்பட்ட படி, சொத்துக்களின் சந்தை மதிப்பு மற்றும் வாடிக்கையாளரின் கடன் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றிற்கு உட்பட்டது.\nஉங்கள் கடனுக்கான செலுத்துதல்களை நீங்கள் அதிகபட்ச காலமாக 20 வருடங்கள் செலுத்தலாம்.\nகடன் தவணைக்காலம் என்பது வாடிக்கையாளரின் சுயவிவரம், கடன் முதிர்ச்சி அடையும் போதுள்ள வாடிக்கையாளரின் வயது, கடன் முதிர்ச்சியின் போது சொத்துக்களின் வயது, குறிப்பிட்ட திருப்பிச் செலுத்தல் திட்டம் ஆகியவற்றை பொறுத்து தேர்வு செய்யப்படலாம் மற்றும் பிற எச் டி எஃப் சி -யின் நடைமுறையிலுள்ள விதிமுறைகளின் அடிப்படையில் மற்ற விதிமுறைகளும் பொருந்தலாம்.\nவீட்டு விரிவாக்கக் கடன் ஆவணங்கள்\nசுய தொழில் புரியும் தனிநபர்களுக்கு\nகடன் ஒப்புதலுக்கு பூர்த்தி செய்யப்பட்ட மற்றும் கையொப்பமிடப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் பின்வரும் ஆவணங்களை அனைத்து விண்ணப்பதாரர்களும் / இணை-விண்ணப்பதாரர்களும் சமர்பிக்க வேண்டும்:\nவிண்ணப்பதாரர் அடையாளம் மற்றும் இருப்பிட சான்று ஆகிய இரண்டிற்கும் ஆதாரம்(KYC)\nKYC க்கான கட்டாய தேவை ஆவணங்கள்\nKYC ஆவணங்களின் முழுமையான பட்டியலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.\nகடந்த 3 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வருமான கணக்கீட்டோடு வருமான வரி தாக்கல் (தனிநபர் மற்றும் வணிக நிறுவனம் இவை இரண்டின் வருமான வரி தாக்கல் மற்றும் இது ஒரு CA-வால் சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும்)\nஇணைப்புகள் / அட்டவணை உடன், கடந்த 3 ஆண்டுகளுக்கான இருப்பு நிலை மற்றும் இலாபம் & நட்டம் கணக்க��� அறிக்கைகள் (தனிநபர் மற்றும் வணிக நிறுவனம் இவை இரண்டின் இருப்பு நிலை மற்றும் இலாபம் & நட்டம் கணக்கு அறிக்கைகள் மற்றும் இவை ஒரு CA-வால் சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும்)\nவணிக நிறுவனத்தின் கடந்த 6 மாதங்களுக்கான நடப்பு A/c அறிக்கைகள் மற்றும் தனிநபர் சேமிப்பு கணக்கு அறிக்கைகள்\nசொத்து / வீட்டு விரிவாக்கம் தொடர்பான ஆவணங்கள்\nமனை இடம் உடைமை உரிமைப் பத்திரம்\nசொத்து மீது எந்த சிக்கலும் இல்லை என்ற ஆதாரம்\nஉள்ளூர் அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் பிரதி\nஒரு ஆர்க்கிடெக்ட்/சிவில் இன்ஜினியர் இவர்களால் தயாரிக்கப்பட்ட கட்டுமான மதிப்பீடு\nசமீபத்திய படிவம் 26 AS\nவணிக நிறுவனம் எனில் CA/CS சான்றளிப்பு இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்கள் மற்றும் அவர்களின் பங்களிப்பு பட்டியல்\nநிறுவனத்தின் பதிவுக்குறிப்பு மற்றும் நடைமுறை விதிகள்\nவணிக நிறுவனம் ஒரு கூட்டாண்மை நிறுவனமாக இருப்பின் கூட்டு ஒப்பந்தம் வேண்டும்\nநிலுவை தொகை, தவணை, பாதுகாப்பு, நோக்கம், இருப்பு கடன் காலம் ஆகியவை உள்ளிட்ட தனிநபர் மற்றும் வணிக நிறுவனத்தின் தற்போதைய கடன் விவரங்கள் தேவை.\nஅனைத்து விண்ணப்பதாரர்கள் / இணை-விண்ணப்பதாரர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் விண்ணப்பப் படிவத்தில் இணைக்கப்பட்டு மேலே கையொப்பமிட வேண்டும்\n'எச் டி எஃப் சி லிமிடெட்' என்ற பெயரில் செயல்முறை கட்டணம் செலுத்திய காசோலை.’\nஅனைத்து ஆவணங்களும் சுய சான்றளிக்கப்பட வேண்டும். மேலே உள்ள பட்டியல் குறிப்புக்காக மட்டுமே மேலும் கூடுதல் ஆவணங்கள் கேட்கப்படலாம்.\nசுய தொழில் புரியும் தனிநபர்களுக்கு\nகீழுள்ள கட்டணங்கள் / மற்ற கட்டணங்கள் / செலவுகளின் பட்டியல் குறிப்புக்காக கொடுக்கப்பட்டவை. பெறப்பட்ட கடன்களின் தன்மை பொருத்து அவை அமையும் (*):\nசெயல்முறை கட்டணம் மற்றும் இதர கட்டணம்\nகடன் தொகையில் 0.50% வரை அல்லது ₹3,000 எது அதிகமானதோ, மற்றும் பொருந்தும் வரிகள்.\nசுயதொழில் புரியும் தொழில்முறையாளர் அல்லாதவர்களுக்கு:\nகடன் தொகையில் 1.50% வரை அல்லது ₹4,500 எது அதிகமானதோ, மற்றும் பொருந்தும் வரிகள்.\nவழக்கறிஞர்கள்/தொழில்நுட்ப மதிப்பீட்டாளர்களிடம் இருந்து வெளிப்புற யோசனைக்கான கட்டணம் இருந்தால், அது வழங்கப்படும் முறைக்கு பொருந்தும் வகையில் செலுத்தப்படவேண்டும். இத்தகைய கட்டணங்கள் உகந்�� வழக்கறிஞர்கள்/தொழில்நுட்ப மதிப்பீட்டாளருக்கு பெறப்பட்ட உதவியின் தன்மையை பொறுத்து நேரடியாக வழங்கப்படும்.\nகடன் நிலுவையில் உள்ள போது, பாலிசி / பாலிசிகளை செயல்பாட்டில் வைத்திருக்க, வாடிக்கையாளர் தவறாமல் உடனுக்குடன் காப்பீட்டு வழங்குநருக்கு நேரடியாக பிரீமியம் தொகை செலுத்தி விட வேண்டும்.\nதாமதம் அடைந்த பணம்செலுத்தல்கள் கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது\nவட்டி அல்லது மாத தவணை முறை தாமதமாக செலுத்துதல் வருடம் 24% வரை கூடுதலான வட்டி வாடிக்கையாளர் செலுத்த வேண்டியது இருக்கும்.\nதற்செயலான செலவுகள் மற்றும் செலவினங்களை ஈடு கட்ட, கட்டணங்கள், செலவுகள் மற்றும் பிற பணம் ஆகியவை, வாடிக்கையாளர்களிடமிருந்து செலுத்த வேண்டிய தொகையை திரும்பப் பெறும் வகையில் செலவழிக்க பட்டு இருக்கலாம். இந்தக் கொள்கை நகலை வாடிக்கையாளர் தொடர்புடைய கிளைகளில் கேட்டுப் பெற முடியும்.\nசட்டரீதியான / ஒழுங்குமுறை கட்டணங்கள்\nஸ்டாம்ப் கட்டணம் / MOD / MOE / மத்திய பாதுகாப்புப் பத்திரத்தின் இந்தியாவின் பாதுகாப்பு சீர்திருத்த மற்றும் பாதுகாப்பு வட்டி (CERSAI) அல்லது அத்தகைய பிற சட்டரீதியான / ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் பொருந்தக்கூடிய வரி ஆகியவற்றின் பொருந்தக்கூடிய அனைத்து கட்டணங்களையும் வாடிக்கையாளரே முழுமையாக ஏற்க மற்றும் செலுத்த (அல்லது திருப்பி பெற அத்தகைய சூழ்நிலைகளில்) வேண்டும். நீங்கள் அத்தகைய கட்டணங்கள் அனைத்திற்கும் CERSAI வலைத்தளம் www.cersai.org.in ஐ பார்வையிடலாம்\nகாசோலை அவமதிப்பு கட்டணம் ₹200**\nஆவணங்களின் பட்டியல் ₹500 வரை\nஆவணங்களின் நகல் ₹500 வரை\nPDC இடமாற்று ₹200 வரை\nகாசோலை அளித்த பின் ரத்து செய்வதற்கான கட்டணம் ₹200 வரை\n6 மாதங்களுக்கு பின்னர் கடன் மறு மதிப்பீடு ₹2,000 வரை அதனுடன் பொருந்தும் வரிகளுடன்\nகடன் தவணையை அதிகரிக்க / குறைக்க ₹500 வரை மற்றும் பொருந்தும் வரிகள்\na. மாறுபடும் வட்டி விகிதம் பொருந்தக்கூடிய காலத்தில் சரி செய்யத்தக்க விகித கடன்கள் (ARHL) மற்றும் சேர்க்கை விகித வீட்டு கடன் (\"CRHL\")\na) தனிநபர் கடன் பெறுபவர்களுக்கு:\nதனிநபர் கடனாளிகளுக்கு மட்டும் ஒப்புதல் அளிக்கப்பட்ட அனைத்து கடன்களுக்கும், எந்தவொரு ஆதாரம் மூலமும் செய்யப்பட்ட பகுதி அல்லது முழு முன்கூட்டியே செலுத்தல்களுக்கு முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் விதிக்கப்படம��ட்டாது.\nb) தனிநபர் கடன் பெறுபவர்கள் தவிர மற்ற கடன் பெறும் நபர்களுக்கு- கம்பெனி / ஒரே உரிமையாளர் கொண்ட நிறுவனம்/நிறுவனம் அல்லது இணை-விண்ணப்பதாரர்களாக ஒரு HUF உடன் ஒப்புதலளிக்கப்பட்ட கடன்களுக்கு:\ni. முதல் வழங்கல் தேதியில் இருந்து முதல் ஆறு (6) மாதங்களுக்குள் கடன் தொகையானது முன்கூட்டியே செலுத்தப்பட்டால், அவ்வாறு செலுத்தப்படும் தொகைக்கு, முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் 2 % விகிதத்தில் வசூலிக்கப்படும் மற்றும் அதனுடன் வரிகள் மற்றும் சட்ட ரீதியான வரி கட்டணம் வசூலிக்கப்படும்;\nii. முதல் 6 (6) மாதங்களின் காலாவதி மற்றும் 36 மாதங்கள் வரை, ஒவ்வொரு நிதி ஆண்டிற்கு திறந்த பிரதான கடன், தொகையில் 25% வரை முன்னுரிமை பெறும் விருப்பத்தை, எந்த முன்னுரிமை கட்டணங்கள் இல்லாமல். கடனாளி சொந்த ஆதாரங்களில் இருந்து அத்தகைய முன்முயற்சிகள் செய்யப்பட வேண்டும்.\nஒவ்வொரு நிதி ஆண்டின் வரம்பான 25 % - க்கு மேல் முன்கூட்டியே செலுத்தப்படும் எந்தவொரு தொகைக்கும் அத்தகைய வரம்பிற்கு மீறிய தொகையின் மீது 2% ஆக முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் சேர்க்கப்படும்.\n36 மாதங்கள் காலாவதிக்கு பிறகு, சொந்த ஆதாரங்கள் மூலம் கடன் முன்கூட்டியே செலுத்தப்பட்டால் அதற்கு முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் பொருந்தாது. இருந்தாலும், கடன் பெறுபவருக்கு மறு நிதியுதவி அளிப்பதன் மூலம் கடன் தொகை முன்கூட்டியே செலுத்தப்பட்டால் அதற்கு முன்கூட்டியே செலுத்தலுக்கான கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.\nc) கடனை முன்கூட்டியே செலுத்தும் நேரத்தில் நிதி ஆதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு எச் டி எஃப் சி சரியானதாக கருதும் இத்தகைய ஆவணங்களை வாடிக்கையாளர் சமர்ப்பிக்க வேண்டும்.\n*இந்த நோக்கத்திற்காக \"சொந்த ஆதாரங்கள்\" என்பது ஒரு வங்கி / HFC/NBFC அல்லது நிதி நிறுவனத்திலிருந்து கடன் பெற்றதை தவிர வேறு எந்தவொரு ஆதாரமும் ஆகும்.\nமேலே குறிப்பிட்டுள்ள முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் இந்த கடன் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் நாளின் படி குறிப்பிடப்பட்டுள்ளன, எனினும் அவை எச் டி எஃப் சி -யின் நடைமுறையில் உள்ள கொள்கைகள் மாற்றத்திற்கு உட்பட்டு இருக்கின்றன, அதன்படி அவ்வப்போது மாறுபடும். முன்கூட்டியே செலுத்தல்களின் மீது பொருந்தும் சமீபத்திய கட்டணங்கள் பற்றி www.hdfc.com -ஐ பார்க்குமாறு வாடிக்கையாளர���களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nb. நிலையான வட்டி விகிதம் பொருந்தும் காலத்தில் நிலையான விகித கடன்கள் (\"FRHL\") மற்றும் சேர்க்கை விகித வீட்டு கடன் (\"CRHL\")\na) தனிநபர் கடன் பெறுபவர்களுக்கு:\nவழங்கப்படும் அனைத்து கடனுக்காக, முன்னுரிமை கட்டணம் 2% வீதத்தில் விதிக்கப்படும், கூடுதலாக பொருந்தக்கூடிய வரிகள் மற்றும் சட்டரீதியான கட்டணங்கள் மற்றும் இதர கட்டணங்கள், எந்த வங்கி / HFC / NBFC அல்லது நிதி நிறுவனத்திடமிருந்து (அத்தகைய தொகை செலுத்தப்பட்ட நிதி ஆண்டில் ப்ரீபெய்ட் செய்யப்பட்ட அனைத்து தொகையும் அடங்கும்) மற்றும் சொந்த ஆதாரங்களின் மூலம் அல்லாத, அனைத்து பகுதி அல்லது முழுமையான முன் செலுத்தல்களுக்கு பொருந்தும்.\nb) தனிநபர் கடன் பெறுபவர்கள் தவிர மற்ற கடன் பெறும் நபர்களுக்கு- கம்பெனி / ஒரே உரிமையாளர் கொண்ட நிறுவனம்/நிறுவனம் அல்லது இணை-விண்ணப்பதாரர்களாக ஒரு HUF உடன் ஒப்புதலளிக்கப்பட்ட கடன்களுக்கு:\ni. முதல் வழங்கல் தேதியில் இருந்து முதல் ஆறு (6) மாதங்களுக்குள் கடன் தொகையானது முன்கூட்டியே செலுத்தப்பட்டால், அவ்வாறு செலுத்தப்படும் தொகைக்கு, முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் 2 % விகிதத்தில் வசூலிக்கப்படும் மற்றும் அதனுடன் வரிகள் மற்றும் சட்ட ரீதியான வரி கட்டணம் வசூலிக்கப்படும்;\nII. காலாவதியான முதல் ஆறு (6) மாதங்கள் மீது மற்றும் 36 மாதங்கள் வரை, கடன் பெறுபவர், எந்தவித முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் இல்லாமல், ஒவ்வொரு ஆண்டும் ஆரம்ப அசல் தொகையின் 25% ஐ முன்கூட்டியே செலுத்துவதற்கான விருப்பத் தேர்வை பெறுவார். இத்தகைய முன்கூட்டியே செலுத்தல்கள் வாடிக்கையாளரின் சொந்த ஆதாரங்கள் மூலம் செய்யப்பட வேண்டும்.\nஒவ்வொரு நிதி ஆண்டின் வரம்பான 25 % - க்கு மேல் முன்கூட்டியே செலுத்தப்படும் எந்தவொரு தொகைக்கும் அத்தகைய வரம்பிற்கு மீறிய தொகையின் மீது 2% ஆக முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் சேர்க்கப்படும்.\n36 மாதங்கள் காலாவதிக்கு பிறகு, சொந்த ஆதாரங்கள் மூலம் கடன் முன்கூட்டியே செலுத்தப்பட்டால் அதற்கு முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் பொருந்தாது. இருந்தாலும், கடன் பெறுபவருக்கு மறு நிதியுதவி அளிப்பதன் மூலம் கடன் தொகை முன்கூட்டியே செலுத்தப்பட்டால் அதற்கு முன்கூட்டியே செலுத்தலுக்கான கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.\nc) கடனை முன்கூட்���ியே செலுத்தும் நேரத்தில் நிதி ஆதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு எச் டி எஃப் சி சரியானதாக கருதும் இத்தகைய ஆவணங்களை வாடிக்கையாளர் சமர்ப்பிக்க வேண்டும்.\n*இந்த நோக்கத்திற்காக \"சொந்த ஆதாரங்கள்\" என்பது ஒரு வங்கி / HFC/NBFC அல்லது நிதி நிறுவனத்திலிருந்து கடன் பெற்றதை தவிர வேறு எந்தவொரு ஆதாரமும் ஆகும்.\nமேலே குறிப்பிட்டுள்ள முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் இந்த கடன் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் நாளின் படி குறிப்பிடப்பட்டுள்ளன, எனினும் அவை எச் டி எஃப் சி -யின் நடைமுறையில் உள்ள கொள்கைகள் மாற்றத்திற்கு உட்பட்டு இருக்கின்றன, அதன்படி அவ்வப்போது மாறுபடும். முன்கூட்டியே செலுத்தல்களின் மீது பொருந்தும் சமீபத்திய கட்டணங்கள் பற்றி www.hdfc.com -ஐ பார்க்குமாறு வாடிக்கையாளர்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nஎங்களது தற்போதைய வாடிக்கையாளருக்கு எங்களின் மாற்று வசதி மூலம் வீட்டுக் கடன் மீது பொருந்தக்கூடிய வட்டி விகிதங்களை குறைக்கும் விருப்பத்தேர்வை வழங்குகிறோம் (திட்டங்களுக்கு இடையில் பரப்புவதன் மூலம் அல்லது மாற்றுவதன் மூலம்). ஒரு நாமினல் கட்டணத்தை செலுத்துவதன் மூலம் நீங்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் உங்கள் மாதாந்திர தவணை (EMI) அல்லது கடன் தவணைக்காலத்தை குறைப்பதை தேர்வு செய்யலாம். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும். எங்கள் மாற்ற வசதியைப் பெற மற்றும் கிடைக்கக்கூடிய பல்வேறு விருப்பங்களைப் பற்றி விவாதிக்க இங்கே கிளிக் செய்யவும் என்பதைக் கிளிக் செய்து உங்களை மீண்டும் அழைக்கவும் அல்லது தற்போதைய வாடிக்கையாளர்களுக்கான ஆன்லைன் அணுகல் மூலம் உள்நுழையவும், இதில் 24x7 உங்கள் வீட்டுக் கடன் கணக்கு தகவலைப் பெறலாம். ஒரு நடப்பிலுள்ள எச் டி எஃப் சி வாடிக்கையாளருக்கு கீழ்வரும் மாற்ற விருப்பதேர்வுகள் கிடைக்கப்பெறுகின்றன:\nதயாரிப்பு / சேவையின் பெயர்\nகட்டண பெயர்/ கட்டணம் விதிக்கப்பட்டது\nகடன்கள் மாறுபட்ட விகிதத்தில் குறைந்த விகிதத்திற்கு மாறுதல். கடன்கள்(வீடு கட்டுதல்/ விரிவாக்கம் / முன்னேற்றம்)\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் மாற்றும் நேரத்தில் அசல் தொகை மற்றும் பட்டுவாடா செய்யப்படாத தொகை (ஏதேனும் இருந்தால்) 0.50% வரை அல்லது கேப் ₹50000 மற்றும் வரிகள் எது குறைவானதோ அது பொருந்தும்.\nநிலையான விகிதம் கடனில் இருந்து மாறுபடும் விகிதம் கடனுக்கு மாறுதல் (வீடமைப்பு / நீட்டிப்பு / முன்னேற்றம்)\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒருமுறை மாற்றும் நேரத்தில் அசல் தொகை மற்றும் பட்டுவாடா செய்யப்படாத தொகை (ஏதேனும் இருந்தால்) 0.50% வரை அல்லது கேப் ₹50000 மற்றும் வரிகள் எது குறைவானதோ அது பொருந்தும்.\nட்ரூஃபிக்ஸ்டு ரேட் இல் இருந்து மாறுபடும் விகிதத்திற்கு மாறுதல்\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒருமுறை மாற்றியமைக்கும் நேரத்தில் முதல் தொகை மற்றும் அளிக்கப்படாது தொகையில் (ஏதாவது இருந்தால்) 1.75% மற்றும் வரிகள்.\nகுறைந்த விகிதத்திற்கு (வீட்டு கடன்கள் அல்லாது) மாறுதல்\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் பிரதான நிலுவை பரவல் வேறுபாடுகளின் பாதி மற்றும் அளிக்கப்படாது தொகை (ஏதேனும் இருந்தால்) மற்றும் வரிகள், குறைந்த பட்ச கட்டணம் 0.5% அதிகபட்சம் 1.50%.\nகுறைந்த விகிதத்திற்கு மாறுதல் (வீட்டுமனை கடன்கள்)\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் மாற்றியமைக்கும் நேரத்தில் முதல் தொகையில் மற்றும் அளிக்கப்படாது தொகையில் (ஏதாவது இருந்தால்) 0.5% மற்றும் வரிகள்.\n(*) மேலே உள்ள உள்ளடக்கங்கள் அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்டவை மற்றும் அத்தகைய கட்டணத்தின் தேதியில் பொருந்தக்கூடிய விகிதங்களில் இருக்கும்.\nவீட்டு கடனுக்காக பரிந்துரைக்கப்பட்ட கட்டுரைகள்\nபெண்களுக்கான வீட்டுக் கடன் நன்மைகள்\nமுதன் முதலாக வீடு வாங்குபவர்களுக்கான விரைவான வழிகாட்டி\nவீட்டு கடன் அல்லாத கடன் மற்றும் மேலும்\nசொத்து மீதான கடனை பெறும்போது தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்\nவீட்டு கடன் அல்லாத கடன் மற்றும் மேலும்\nசொத்து மீதான கடன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nHDFC | சுதந்திரத்தை பெறுங்கள்\nதனிப்பயனாக்கப்பட்ட திருப்பிச் செலுத்தும் திட்டங்கள்\nஎங்கு வேண்டுமானாலும் இருங்கள், எங்கு வேண்டுமானாலும் வாங்குங்கள் மற்றும் எங்கு வேண்டுமானாலும் பணம் செலுத்துங்கள்\nஉங்கள் வீட்டுக் கடன் கணக்கிற்கு ஆன்லைன் அணுகல்\nகடனின் பாதுகாப்பு என்பது பொதுவாக நிதியுதவி அளிக்கப்படும் சொத்து மீதான பாதுகாப்பு வட்டி மற்றும் / அல்லது எச் டி எஃப் சி கேட்கும் வேறு ஏதேனும் பிணையம் / இடைக்கால ப��துகாப்பைக் குறிப்பிடுகிறது.\nமேலே உள்ள அனைத்து தகவல்களும் விழிப்புணர்வு மற்றும் வாடிக்கையாளர் வசதிக்காக உள்ளது மற்றும் எச் டி எஃப் சி -இன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பற்றிய ஒரு குறிப்பான வழிகாட்டியாக மட்டுமே செயல்படுகின்றன. எச் டி எஃப் சி யின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் குறித்த விரிவான தகவல்களுக்கு தயவுசெய்து அருகில் இருக்கும் எச் டி எஃப் சி கிளையை தொடர்பு கொள்ளுங்கள்.\nஉங்கள் கடன் தொடர்பான மிக முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.\nகடன் வட்டி சான்றிதழைப் பெறுங்கள்\nவட்டி விகிதங்கள் / திரும்பச் செலுத்துதலின் விவரங்கள்\nஉங்கள் வட்டி விகிதங்களை குறைத்திடுங்கள்\nவீட்டுக் கடனிற்காக விண்ணப்பம் செய்துள்ளீர்களா உங்கள் விண்ணப்பத்தின் நிலையை கண்காணியுங்கள்\nஉங்கள் வீட்டுக் கடனிற்கான சிறந்த வட்டி விகிதங்களை பெறுங்கள்\nஎங்கள் கடன் நிபுணர் உங்கள் வீட்டிற்கே வந்து உங்களை சந்திப்பார்\nஎங்களுக்கு மிஸ்டு கால் கொடுங்கள்\nஉங்களுக்கு அருகிலுள்ள எச் டி எஃப் சி அலுவலகத்திற்கு செல்லவும்\nவீட்டு மறு சீரமைப்பு கடன்கள்\nபிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா\nவீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்\nவீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் தகுதி வரம்பு கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கால்குலேட்டர்\nமுந்தைய காலாண்டில் தனி நபர்களுக்கு வழங்கப்பட்ட முன்தொகைகளுக்கான வட்டி விகித மாற்றம்\nதனிநபர் வீடு: (அக்டோபர் 2019 - டிசம்பர் 2019 காலாண்டு)\nமையம் (எடைகூட்டப்பட்ட சராசரி) (%)\nதனிநபர் வீட்டுவசதி அல்லாதவர்: (அக்டோபர் 2019 - டிசம்பர் 2019 காலாண்டு)\nமையம் (எடைகூட்டப்பட்ட சராசரி) (%)\nஇது தொடர்பான மற்ற தகவல்களுக்கு தயவுசெய்து அருகிலுள்ள கிளையை தொடர்பு கொள்ளுங்கள்\nரீடெய்ல் முதன்மை கடன் விகிதம் (RPLR) is 16.55%. 9 மார்ச் 2020\nபிரதான சில்லறை கடன் விகிதம் (RPLR) - வீட்டு வசதி அல்லாதவை 9.90%, 1 மே 2019 லிருந்து செல்லுபடியாகும்\nஎச் டி எஃப் சி குழுமம்\nபிரதான சில்லறை கடன் விகிதம்\nமிக முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\n© 2020. HDFC லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/digital/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2020-04-10T19:59:30Z", "digest": "sha1:UW5JC53HS7IEJDUD626YZHNMEG5UZUC6", "length": 9186, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "Digital: Latest Digital News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபல் இளிக்கும் 'டிஜிட்டல் இந்தியா' முழக்கம்.. அம்பலப்படுத்திய 'நீட்'\n47 நாட்களாக நடந்து வந்த சினிமா ஸ்டிரைக் வாபஸ்... விரைவில் படப்பிடிப்புகள் துவங்குகிறது\nகேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி முதல்வருடன் திரையரங்க உரிமையாளர்கள் சந்திப்பு\nவருகிறது டிஜிட்டல் கல்வி சான்றிதழ்... ஐஐடிகளில் முதல்கட்டமாக அமல்படுத்தப்படுத்த முடிவு\nரூ.2000 வரையிலான டெபிட் கார்டு, பீம் செயலி பரிவர்த்தனைக்கு வரி கிடையாது: அமலுக்கு வந்தது சலுகை\n'டிஜிட்டல் இந்தியா'வின் அடுத்த அதிரடி... வங்கி காசோலைகளுக்கு வேட்டு வைக்க மத்திய அரசு திட்டம்\nஜிஎஸ்டி: வணிகர்களே... உங்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு\n'வாணகிரை' வைரஸ்- டிஜிட்டல் இந்தியாவில் பாதுகாப்பு குறைபாடு இருக்கக்கூடாது... மோடிக்கு தீபா கோரிக்கை\nடிஜிட்டல் யுகத்திலும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதா\nபெட்ரோல்,டீசலுக்கு டெபிட், கிரெடிட் கார்டில் பணம் செலுத்தினால் 0.75% டிஸ்கவுண்ட்.. இன்று முதல் அமல்\nகிராமங்களுக்கு 2 ஸ்வைப்பிங் மிஷின்கள் வழங்கப்படும்: அருண் ஜேட்லி அறிவிப்பு\nடெபிட், கிரெடிட் கார்டில் பணம் செலுத்தினால் அதிரடி டிஸ்கவுண்ட் சலுகைகள்.. அறிவித்தார் அருண் ஜேட்லி\nநீண்ட கியூ.. டோல் கேட்களில் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டிச் செல்ல மத்திய அரசு புது ஐடியா\nடெபிட் கார்டு, ஆன்லைன் ரயில் டிக்கெட் புக்கிங்குக்கு டிச. 31 வரை 'நோ' சேவைக் கட்டணம் சக்திகாந்ததாஸ்\nஇன்டர்நெட் பேனர் விளம்பரத்திற்கு 15 வயசு\nதேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தில் 15,565 ரீல்கள் அழிப்பு\nகருணாநிதி பிறந்த நாள்: ஏற்பாடுகள் தீவிரம்-டிஜிட்டல் அழைப்பிதழ் ரெடி\nஇந்தியாவைப் பார்த்து முன்னேறுங்கள் .. கிளின்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/petrol-price-diesel-price-today/petrol-diesel-rate-in-chennai-today-5th-nov-2019-and-across-metro-cities/articleshow/71915064.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2020-04-10T19:07:50Z", "digest": "sha1:SUPAZDWMNAF3QYFN4MTSI7GBIJFFWLUU", "length": 8988, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Petrol price today: Petrol Price: 6வது நாளாக நல்ல சேதி சொல்லும் பெட்ரோல், டீசல் - இன்றைய விலை இதோ\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & ட���சல் விலை\nPetrol Price: 6வது நாளாக நல்ல சேதி சொல்லும் பெட்ரோல், டீசல் - இன்றைய விலை இதோ\nநாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிரடியான மாற்றங்களைக் கண்டு வருகிறது. இந்த சூழலில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு ஓரளவு நிம்மதி கிடைத்துள்ளது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலையில் லேசான இறக்கம் உண்டாகியுள்ளது\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.45, டீசல் லிட்டருக்கு ரூ.69.50ஆக விற்பனை\nபெட்ரோல், டீசல் விலை மாதத்திற்கு இருமுறை மாற்றி அமைக்கும் முறை செயல்படுத்தப்பட்டு வந்தது. இது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்டது. இந்த நடைமுறை சுமார் 15 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு, பெருமளவு ஏற்றம் கண்டுவிடுகிறது.\n136 புள்ளிகள் உயர்வுடன் சென்செக்ஸ்\nதொடர்ந்து அதிரடி ஏற்றங்களைக் கண்டு வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.\nசூடுபிடித்தது ஏர் இந்தியா விற்பனை\nஇந்த சூழலில் சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.75.45ஆக விற்கப்படுகிறது. டீசல் விலையில் மாற்றமின்றி, லிட்டருக்கு ரூ.69.50ஆகவும் விற்கப்பட்டு வருகிறது.\nஓடியாங்க... ஓடியாங்க... ஷேர் சாட்ல வேலை தர்றாங்க...\nஇந்த விலை நிர்ணயம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இன்றைய விலை குறைவால், வாகன ஓட்டிகள் மிகவும் நிம்மதி அடைந்துள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nபெட்ரோல் விலை: ஊரடங்கு இதுக்கும் தான் போல\nபெட்ரோல் விலை: இன்றைய நிலவரம் இதுதான்\nபெட்ரோல் விலை: இன்னைக்கு எப்படி இருக்குன்னு நீங்களே பார...\nபெட்ரோல் விலை: சென்னை நிலவரம் என்ன தெரியுமா\nபெட்ரோல் விலை: கொரோனாவும் போகல; இந்த விலையும் மாறல\nபெட்ரோல் விலை: அதை நீங்களே ஒரு தடவை பார்த்திடுங்க\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஏறியிருக்கா, இறங்கியிருக்கா\nபெட்ரோல் விலை: இன்னைக்கு எவ்வளவு தெரியுமா\nபெட்ரோல் விலை: ஒரு ல��ட்டர் இன்னைக்கு எவ்வளவு தெரியுமா\nபெட்ரோல் விலை: மக்களே இன்னைக்கு ஒரு லிட்டர் எவ்வளவு தெர...\nPetrol Price: மீண்டும் சரிந்த பெட்ரோல், டீசல்- செம குஷியில் வாகன ஓட்டிகள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\n'சரி பரவாயில்ல போங்க'... போலீஸாருக்கே பிடித்துப்போன வாகன ஓட்டி..\nநான் இருக்கிறேன், கவலைப்படாதீங்க- களத்தில் இறங்கிய ஸ்டாலின்\nவீட்டுக்குள் கிருமியை கொண்டு செல்லாமலிருக்க...\nகுமரி: கால அவகாசம் கோரும் கயிறு உற்பத்தியாளர்கள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/01/blog-post_79.html", "date_download": "2020-04-10T19:00:02Z", "digest": "sha1:QHAXB7NPKHIBXGADL7IA6P7JO2MGLNIO", "length": 8914, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "யாழில் மலசல கூடத்தில் தூக்கில் தொங்கிய மாணவி! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nயாழில் மலசல கூடத்தில் தூக்கில் தொங்கிய மாணவி\nயாழ்.கொக்குவில் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகொக்குவில் கிழக்கு கொக்குவில். எனும் முகவரியில் வசித்துவரும் 20 வயதுடைய மகேஸ்வரன்_கஜேந்தினி என்றமாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nதந்தை இல்லாத நிலையில் தாயாரும் சகோதரி ஒருவரும் சகோதரன் ஒருவருடன் வசித்து வந்த நிலையில் நேற்றைய தினம் வவுனியாவில் உறவினர் ஒருவருடைய மரண நிகழ்விற்காக தாயாரும் சகோதரர்களும் சென்றுள்ளார்கள்.\nஇந்நிலையில் அம்மம்மாவின் பாதுகாப்பில் இருந்த இவர் இன்றைய தினம் தொலைபேசியில் அழுதபடி உரையாடிக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதையடுத்து அம்மம்மா அருகில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு சென்று திரும்பி வந்தபோது வீட்டில் குறித்த யுவதி இல்லாத நிலையில் அயல் வீடுகளில் விசாரித்துவிட்டு வந்து மலசலகூடத்தை பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.\nபொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறு��்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nCommon (6) India (16) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (204) ஆன்மீகம் (9) இந்தியா (225) இலங்கை (2215) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (25) சினிமா (20) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/234100?ref=archive-feed", "date_download": "2020-04-10T19:14:45Z", "digest": "sha1:BKJY7TBH5RBRBQRPIEGPHF7NLM5Q47LS", "length": 16601, "nlines": 159, "source_domain": "www.tamilwin.com", "title": "பல தியாகங்களையும் சோதனைகளையும் எதிர்கொண்ட தலைவர்களால் உருவாக்கப்பட்டது இலங்கை தமிழரசுக் கட்சி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபல தியாகங்களையும் சோதனைகளையும் எதிர்கொண்ட தலைவர்களால் உருவாக்கப்பட்டது இலங்கை தமிழரசுக் கட்சி\nபல தியாகங்களையும் சோதனைகளையும் எதிர்கொண்ட தீர்க்கதரிசனமுள்ள பல தலைவர்கள் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு தலைமை தாங்கி வழிநடாத்தியுள்ளனர் என வடமாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சி.வி. கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் 70ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன் போது அவர் மேலும்,\nஒரு சீரிய தலைவன். தான் வழி நடாத்துபவனாகவும் முன்மாதிரியான செயற்பாட்டாளனாகவும் தனது அணியின் நம்பிக்கைக்குரியவனாகவும் அதன் மீதான ஆளுமை கொண்டவனாகவும் சமகால மற்றும் எதிர்காலத்தை ஆராய்ந்து எதிர்வு கூறக்கூடியவனாகவும் இருத்தல் வேண்டும். அமரர்எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தந்தை செல்வா எனவும் ஈழத்துக்காந்தி எனவும் அரசியல் தீர்க்கத்தரிசி எனவும் அடையாளமிடப்பட்டவர். அவர் அத்தகையதொரு சிறந்த தலைவர்.\n1947ஆம் ஆண்டு தேர்தலில் இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகிய தந்தை செல்வநாயகம் சுதந்திரத்துக்குப் பின்னரான டி.எஸ்.சேனநாயக்க அரசாங்கம் கொணர்ந்த மலையக தமிழர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் பிரஜாவுரிமைச் சட்டத்தை எதிர்த்து வாக்களித்ததன் பின்னணியிலயே இலங்கைத் தமிழரசுக் கட்சியை 18.12.1949 ஆம் திகதி தாபித்தார்.\nஈ.எம்.வி.நாகநாதன், கு.வன்னியசிங்கம் போன்றவர்களும் இவருடன் இணைந்து கொண்டனர். மலையகத் தமிழ் மக்களுக்கு இன்று நடப்பது நாளை எமக்கும் நடக்கலாம் என்ற சிந்தனையின் அடிப்படையில் தமிழ்பேசும் மக்களின் கௌரவமான வாழ்வுக்கு ஒரு சுயாட்சிக் கட்டமைப்புத்தேவை என்று கருதியதாலேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியை உருவாக்கினார்.\nஇவ்வாறு செயற்படும் போது தாமும் தம்முடன் சம்பந்தப்பட்டோரும் பல நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என்று தெரிந்தும் இந்த முடிவை தெளிவாகவும் துணிவாகவும் முன்னெடுத்தார். கட்சியின் அங்குரார்ப்பண நாளிலேயே தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை, சமஷ்டி அமைப்பு, சுயாட்சி, சுரண்டல் ஒழிந்த சோசலிஷப் பொருளாதாரம், ஒரு தமிழ் சுயாட்சி மாகாணமும், ஒரு சுயாட்சி சிங்கள மாகாணமும் இணைந்த பொதுவான மத்திய அரசாங்கம் அமைத்தல் என்ற கொள்கையை கட்சியின் இலக்காகவும் இலட்சியமாகவும் வரையறை செய்திருந்தார்.\nசம்பந்தன் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக 2014 வரை ப���ியாற்றியதுடன் அந்த ஆண்டில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் மாவை சேனாதிராஜாவை தலைவராக்கி விட்டு தொடர்ந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக பணியாற்றி வருகின்றார்.தமிழரசுக் கட்சியின் பெரும் தலைவராகவும் உள்ளார்.\nஆயுத போராட்ட காலத்திலும் அதன் பின்னரும் தமிழ் மக்களின் அரசியல் இலக்குகள் மற்றும் அபிலாசைகள் மழுங்கடிக்கப்படாமல் தொடர்ந்து முன்னெடுத்து வரும் தலைவராக இவர் விளங்குகின்றார்.\nஇவற்றுக்கு மேலாக சமகாலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக விளங்கும் இரா.சம்பந்தன் பலரையும் இணைத்து முரண்பாடுகளுக்கு இடையில் உடன்பாடு கண்டு இராசதந்திர ரீதியில் செயற்பட்டு வருவதையும் நாங்கள் காண்கின்றோம்.\nஇவருடைய செழிமையான அரசியல் சாணக்கியத்துவம் காரணமாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மிகவும் அர்ப்பணிப்புடையவராகவும் அங்கீகரிக்கப்படுபவராகவும் விளங்குகின்றார்.\nஇவருடைய காலத்தில் இனப்பிரச்சனைக்கான தீர்வு எட்டப்பட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.\nமாவை சேனாதிராஜா முழு வடக்கு கிழக்கு பிரதேசத்தையும் மக்களையும் நேராக அறிந்தவராக விளங்குகின்றார். அதனாலேயே அவர் அம்பாறை தொகுதியிலும் தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளையும் பெற்றிருந்தார்.\nஅவரை பொறுத்தவரையில் எல்லோரையும் அன்புடன் அரவணைத்து செல்கின்ற சுபாவம் கொண்டமையால் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களை தம்மோடு இணைத்துக் கொண்டு செயலாற்றி வருகின்றார்.\nமாவை சேனாதிராஜா இக்கட்டான காலங்களில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொது செயலாளராக இருந்து அதனைப் பாதுகாத்தவர் என்பது குறிப்பிடப்பட வேண்டும்.\nஇப்படியான பல ஆளுமை மிக்க அர்ப்பணிப்புமிக்க தலைவர்களின் வழிவந்த தமிழரசுக்கட்சி தொடர்ந்தும் அதன் தமிழனம் சார்ந்த உரிமைகள் யாவற்றிலும் பற்றுறுதியுடன் செயற்பட்டு தமிழ் தேசிய இனம் இந்த நாட்டில் தனது இன, தனித்துவ அடையாளத்தையும் கலை,கலாசார,மொழி,சமய உரிமைகளை பாதுகாக்கக் கூடியவகையிலான ஒரு சுயாட்சிக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு தொடர்ந்தும் பணியாற்றி வெற்றி பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/medicine/125114-chakra-healing-meditation-for-better-health", "date_download": "2020-04-10T20:14:42Z", "digest": "sha1:LGAM6FP2PKTH7CIR7BOW5UPKLICW5V44", "length": 7063, "nlines": 164, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 November 2016 - மருந்தில்லா மருத்துவம் - 21 | Chakra healing meditation for better health - Doctor Vikatan", "raw_content": "\nகுழந்தைகளை சாப்பிடவைக்க 10 வழிகள்\nஜென் Z தலைமுறை பிரச்னைகள்\nநீண்ட வாழ்வு தரும் உணவுப் பழக்கம்\nகண் இமைகள் காக்க 8 வழிகள்\nமூட்டுவலிக்கு தீர்வு... ஆர்த்தோகைன் தெரப்பி\nநமக்கான 5 ரூல்ஸ்... 30 நிமிட சவால்\nஎது நல்ல டூத் பேஸ்ட்\nவாலிபால், ஹெல்த்தி டயட், சோஷியல் லைஃப் - ரியோவின் ஃபிட்னெஸ் சீக்ரெட்\nதொப்பையைக் குறைக்கும் 15 மினிட்ஸ் வொர்க்அவுட்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 20\nமருந்தில்லா மருத்துவம் - 21\nஅலர்ஜியை அறிவோம் - 20\nஉடலினை உறுதிசெய் - 26\nசர்க்கரையை வெல்லலாம் - 21\nமனமே நீ மாறிவிடு - 21\nஇனி எல்லாம் சுகமே - 21\nபூ, காய், கனி, தண்டு அத்தனையும் சத்து\nமருந்தில்லா மருத்துவம் - 21\nமருந்தில்லா மருத்துவம் - 21\nமருந்தில்லா மருத்துவம் - 24\nமருந்தில்லா மருத்துவம் - 23\nமருந்தில்லா மருத்துவம் - 22\nமருந்தில்லா மருத்துவம் - 21\nமருந்தில்லா மருத்துவம் - 20\nமருந்தில்லா மருத்துவம் - 19\nமருந்தில்லா மருத்துவம் - 18\nமருந்தில்லா மருத்துவம் - 17\nமருந்தில்லா மருத்துவம் - 16\nமருந்தில்லா மருத்துவம் - 15\nமருந்தில்லா மருத்துவம் - 14\nமருந்தில்லா மருத்துவம் - 13\nமருந்தில்லா மருத்துவம் - 12\nமருந்தில்லா மருத்துவம் - 11\nமருந்தில்லா மருத்துவம் - 10\nமருந்தில்லா மருத்துவம் - 9\nமருந்தில்லா மருத்துவம் - 8\nமருந்தில்லா மருத்துவம் - 7\nமருந்தில்லா மருத்துவம் - 6\nமருந்தில்லா மருத்துவம் - 5\nமருந்தில்லா மருத்துவம் - 4\nமருந்தில்லா மருத்துவம் - 3\nமருந்தில்லா மருத்துவம் - 2\nமருந்தில்லா மருத்துவம் - 1\nமருந்தில்லா மருத்துவம் - 21\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/35110--2", "date_download": "2020-04-10T20:17:14Z", "digest": "sha1:WIKRYV6X54EIOJI57EGKPU3SYOYV3YS2", "length": 14135, "nlines": 166, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 20 August 2013 - கல்யாண வரம் தரும் மாப்பிள்ளை ஸ்வாமி! | mappillai swamy", "raw_content": "\nபிள்ளை வரம் தரும் எலுமிச்சை வழிபாடு\nகல்யாண வரம் தரும் மாப்பிள்ளை ஸ்வாமி\nசித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nராசிபலன் - ஆகஸ்ட் 6 முதல் 19 வரை\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-10\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nநாரதர் கதைகள் - 10\nவிடை சொல்லும் வேதங்கள்: 10\nதிருவிளக்கு பூஜை - 119\nகல்யாண வரம் தரும் மாப்பிள்ளை ஸ்வாமி\nகல்யாண வரம் தரும் மாப்பிள்ளை ஸ்வாமி\nதிருவீழிமிழலை திருத்தலம் சைவ திருக்கோயில்களில் மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றிலும் சிறப்பு பெற்ற தலங்கள் பல உண்டு. அவற்றில் திருவீழிமிழலை தலமும் ஒன்று. பாடல்பெற்ற ஸ்தலமான பெருமைக்கு உரிய இந்தக் கோயிலுக்கு வந்து மனதாரப் பிரார்த்தித்துக் கொண்டால், திருமண பாக்கியம் விரைவில் கைகூடும் என்கின்றனர் பக்தர்கள்.\nகாவிரி தென்கரையில் உள்ள இந்தத் திருத்தலம், கும்பகோணத் தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கே ஸ்வாமியின் திருநாமம்- ஸ்ரீ வீழிநாதர். அம்பாள்- ஸ்ரீசுந்தர குசாம்பிகை. திருமணப் பரிகாரத் தலங்களில் முக்கியமான தலம் என்று போற்றிப் புகழ்கின்றனர், பலன் பெற்ற பக்தர்கள்.\nஇங்கே... உத்ஸவர் ஸ்ரீகல்யாணசுந்தரமூர்த்தி, அம்பிகையுடன் திருமணக் கோலத்தில் அழகும் அற்புதமும் நிறைந்து காட்சிதருகிறார். அதனால் இவருக்கு மாப்பிள்ளை ஸ்வாமி என்றே திருநாமம் அமைந்ததாகச் சொல்கிறது, ஸ்தல புராணம்.\nதிருமணத் தடையால் கலங்கித் தவிக்கும் ஆண்களும் பெண்களும் இங்கே மாப்பிள்ளைக் கோலத்தில், மாப்பிள்ளை ஸ்வாமியாகக் காட்சி தரும் உத்ஸவரை கண்ணாரத் தரிசித்தல் சிறப்பு. உத்ஸவர் ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரருக்கும் அம்பிகைக்கும் மாலை சார்த்தி, அர்ச்சித்து வழிபட வேண்டும்.\nஅதையடுத்து தொடர்ந்து 45 நாட்கள், தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்ததும்,\nஎன்று துவங்கும் ஸ்லோகத்தைப் பாராயணம் செய்யவேண்டும். தினமும் காலையில் மட்டுமின்றி, மாலையிலும் பாராயணம் செய்து வந்தால், விரைவில் மாங்கல்ய வரம் கிடைக்கும்; வீட்டில் கெட்டிமேளச் சத்தம் கேட்கும் என்பது ஐதீகம்.\nகருவறை, அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் ஆகியவற்றுடன் மிகப் பிரமாண்டமாகத் திகழ்கிறது கோயில். கருவறையில், மூலவர் லிங்க வடிவில் காட்சி தர... சிவனாரும் பார்வதியும் அழகிய திருமேனியுடன் உள்ளே மணக்கோலத்தில் தம்பதி சமேதராகக் காட்சி தருகின்றனர்.\nகிழக்கு நோக்கிய ஆலயம். எனவே, இந்தத் தலத்துக்கு வந்து வேண்டினால், வாழ்க்கையில் விடியல் நிச்சயம் எனப் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.\nசுந்தரரும் திருஞானசம்பந்தரும் பாடிப்பரவிய திருத்தலம். கோயிலுக்கு எதிரில் தீர்த்தக்குளம் உள்ளது. இதை விஷ்ணு தீர்த்தம் என்கின்றனர். ஸ்ரீமகாவிஷ்ணு, 1008 தாமரை மலர்களைக் கொண்டு, சிவனாரை பூஜித்து வணங்கி வரம்பெற்ற தலம் என்கிறது ஸ்தல புராணம்.\nகோயிலின் உள்ளே 118 தூண்களைக் கொண்ட திருக்கல்யாண மண்டபம் அழகுற அமைந்துள்ளது. சித்திரையில் பத்து நாள் விழா இங்கே வெகு விமரிசையாக நடைபெறுகிறது. விழாவில் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில், இறைவனும் இறைவியும் இந்த திருக்கல்யாண மண்டபத்தில் காட்சி தருவதைத் தரிசித்தாலே திருமணம் முதலான சகல வரங்களும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.\nஸ்ரீமகாவிஷ்ணு 1008 தாமரை மலர்களைக் கொண்டு சிவனாரை அர்ச்சிக்கிற வேளையில் ஒரு பூ குறைந்ததாம். அதனால், தன் கண்மலரையே கொண்டு அர்ச்சித்தாராம் மகாவிஷ்ணு. இதில் குளிர்ந்துபோன சிவனார், அவருக்குத் திருக்காட்சி தந்தருளினார். எனவே, கண்நோய் மற்றும் கண் கோளாறுகளை நீக்கும் தலம் எனப் போற்றுகின்றனர்.\nஸ்ரீபடிக்காசு விநாயகர், ஸ்ரீமுருகப் பெருமான், ஸ்ரீதட்சிணாமூர்த்தி என ஒவ்வொரு மூர்த்தமும் கொள்ளை அழகுடன் திகழ்கின்றனர்.\nதிருமணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள் இங்குவந்து, ஸ்வாமிக்கு மாலை அணிவித்து, தரிசித்து, மனதாரப் பிரார்த்தித்து, தினமும் வீட்டில் இருந்தபடி 48 நாட்கள் தொடர்ந்து ஸ்லோகம் பாராயணம் செய்து வழிபட்டால், நல்ல வரன் சீக்கிரமே தகையும் என்பது ஐதீகம்.\nகல்யாண வரம் தரும் மாப்பிள்ளை ஸ்வாமியை இங்குவந்து கண்ணாரத் தரிசியுங்கள். கல்யாண யோகம் கைகூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=3227", "date_download": "2020-04-10T19:30:59Z", "digest": "sha1:UNKPIB6LAZCDRK5HN7FWQQE6YFUPGOBS", "length": 7708, "nlines": 155, "source_domain": "mysixer.com", "title": "சினம், தன்ஷிகாவின் பழிவாங்கல்", "raw_content": "\nதயாரிப்பாளர் நலன் காக்கும் அணி\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nசவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் ஆர்வமுள்ள உள்ள ஒரு சில தமிழ் நடிகையருள் முன்னணியில் இருப்பவர் தன்ஷிகா.\nஆனந்த் மூர்த்தி இயக்கியுள்ள சினம் என்கிற குறும்படத்தில் 16 நிமிடங்கள் கட்டே cut இல்லாத காட்சியாக ஒரே ஷாட்டில் பேசவேண்டிய வசனங்களையும் பேசி காட்டவேண்டிய உணர்ச்சிகளையும் அழகாக வெளிப்படுத்தி நடித்து அசத்தியிருக்கிறார்.\nஆணவக்கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தக் குறும்படத்தில், தங்களை விடத் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவனின் கை தன் மகள் மீது பட்டுவிடக்கூடாது என்பதற்காக தன்ஷிகாவின் காதலனைக் கொலை செய்துவிடுகிறார் அவரது தந்தை. ஒரு குறிப்பிட்ட சாதிக்காரன் கை தானே படக்கூடாது, இந்த பார்ரா ஊரில் இருக்கும் அத்தனை சாதிக்காரன் கையும் எம்மேல படுது என்று சொல்கிற விலைமாதுவாகப் பதிலடி கொடுக்கிறார் தன்ஷிகா.\nஇது தவறான முன்னுதாரணம் இல்லையா.. என்று கேட்டதற்கு, “ நான் நடிக்கும் இடத்தில் இருக்கிறேன். உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர். தந்தையைப் பழிவாங்கவே அப்படி அந்த கதாபாத்திரம் செய்ததே ஒழிய, விலைமாதர் தொழிலை விரும்பி அந்தப்பெண் ஏற்றுக்கொள்ளவில்லை. அவள் தனது உடலையும் தான் வெறுக்கிறாள்..” என்றார் தன்ஷிகா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2013/11/blog-post_8969.html", "date_download": "2020-04-10T17:47:29Z", "digest": "sha1:AOWPBGGUCQKNRJGMGCTG3CLSCZUQZYGP", "length": 16065, "nlines": 262, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர�� மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிறுவியுள்ள தமிழவேள் கோ. சாரங்கபாணி ஆய்விருக்கை மூலம் வழங்கப்படும் கரிகாலன் விருதுகள் அறிவிப்பு", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவெள்ளி, 29 நவம்பர், 2013\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிறுவியுள்ள தமிழவேள் கோ. சாரங்கபாணி ஆய்விருக்கை மூலம் வழங்கப்படும் கரிகாலன் விருதுகள் அறிவிப்பு\nதஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிங்கப்பூர் தமிழ்வள்ளல் முஸ்தபா அவர்கள் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையை நிறுவிப் பல்வேறு தமிழ்ப்பணிகளைச் செய்து வருகின்றார். சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களைத் தமிழுலகிற்கு அறிமுகம் செய்யும் நோக்கில் அறக்கட்டளை நிதியிலிருந்து தமிழவேள் கோ. சாரங்கபாணி ஆய்விருக்கை மூலம் கரிகாலன் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றது.\nஇந்த ஆண்டுக்கான கரிகாலன் விருது வழங்கும் விழா 2013 திசம்பர் 14 இல் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. மலேசியாவைச் சேர்ந்த எழுத்தாளர் ச. சுந்தராம்பாள் எழுதிய பொன்கூண்டு(சிறுகதைத் தொகுப்பு) நூலுக்கும், சிங்கப்பூர் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் எழுதிய திரிந்தலையும் திணைகள்(புதினம்) நூலுக்கும் இந்த ஆண்டுக்கான கரிகாலன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நூலாசிரியர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.\nவிருது வழங்கும் விழாவில் சிங்கப்பூர், மலேசியாவிலிருந்து பேராளர்கள் பத்துப்பேர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்க உள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகளைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும், சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளையும் செய்துள்ளன.\nஎழுத்தாளர் ச.சுந்தராம்பாள் அவர்கள் மலேசியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார். 02.02.1953 இல் பிறந்த இவரின் புனைபெயர் சுதா ஆகும். தமது, 14 ஆம் அகவையில் மாணவர்களுக்கான கதை, கட்டுரை, கவிதை என எழுதத் தொடங்கி��� இவர், இதழ்களுக்கும், வானொலி நிகழ்ச்சிகளுக்கும் தொடர்ந்து எழுதிவருகிறார். தமது 16-ஆவது அகவையில் “சிரிப்பு ஒன்றே போதும்” என்ற இவரது சிறுகதை ‘தமிழ் நேசன்’ இதழில் வெளிவந்தது. இவரின் தந்தை மா. சதாசிவம், இதழாளர் முருகு சுப்பிரமணியம், அப்துல் முத்தாலிப், எஸ்.எஸ்.சர்மா இவர்களின் ஊக்குவிப்பும், இலக்கிய வானில் ஒரு துருவ விண்மீனான இவரின் கணவர் எம். ஏ. இளஞ்செல்வன் அவர்களின் ஒத்துழைப்பும் அமைய எழுத்துத்துறையில் சுடர்விடத் தொடங்கினார்.\nமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், இவருக்கு ‘முருகு சுப்பிரமணியம்’ இலக்கிய விருது, தங்கப் பதக்கம் அளித்து சிறப்பித்தது. 35 ஆண்டுகளாக மலேசியாவின் தமிழ் இதழ் முகவராக இருந்தவர்.\nஇப்பொழுது ‘தினக்குரல்’ நாளிதழின் இயக்குநர்களில் ஒருவராகவும், துணையாசிரியராகவும், ஞாயிறு, மங்கையர் குரல், மாணவர் குரல், பக்தி குரல், தொகுப்பாசிரியராகவும் விளங்குகின்றார்.\nஎழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்கள் சிங்கப்பூரில் 1990 முதல் வாழ்ந்துவருகின்றார். சிங்கப்பூர்ப் படைப்பாளர்களுள் குறிப்பிடத்தக்கவர். 1995 ஆம் ஆண்டிலிருந்து எழுதுகிறார். சிறுகதைகள், கட்டுரைகள், நெடுங்கதைகள், புதினங்கள், மொழிபெயர்ப்பு ஆகியதுறைகளில் அனைவரின் கவனத்தையும் பெற்றவர். இணைய இதழ்களில் எழுதி உலகத் தமிழ் மக்களிடம் நன்கு அறிமுகம் ஆனவர். பல்வேறு சிற்றிதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகின்றார். இவரைப் பற்றி மேலும் அறிய இங்குச் செல்க.\nபடங்கள் உதவி: மலேசிய எழுத்துலகம், விக்கிப்பீடியா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சிங்கப்பூர், தமிழவேள் கரிகாலன் விருது, முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nவிருது பெறஇருப்போருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கின்றேன். நன்றி ஐயா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை, தஞ்சைத் தமிழ...\nதிருக்குறள் திலீபனின் கவனகக் கலை நிகழ்வு\nசொல்லின் செல்வர் இரா. பி. சேதுப்பிள்ளை (02.03.1896...\nவானம்பாடிக் கவிஞர் சேலம் தமிழ்நாடன் மறைவு\nபேராச���ரியர் மருதமுத்து அவர்களின் திருக்குறள் தமிழ்...\nபேராசிரியர் பாவலரேறு ச. பாலசுந்தரம் அவர்கள் (18.01...\nதற்கால அரங்கின் போக்குகளும் இயக்கங்களும் - பன்னாட்...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2012/08/1.html", "date_download": "2020-04-10T17:41:13Z", "digest": "sha1:YFEHJVNUHPTPTXBZEWI4T5ZTGAILLRWS", "length": 20149, "nlines": 279, "source_domain": "www.mathisutha.com", "title": "சில்லறை வரிகள் பாகம் - 1 « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nBrowse: Home கவிதை சில்லறை வரிகள் பாகம் - 1\nசில்லறை வரிகள் பாகம் - 1\nஉன் முந்தானை நுனியில் கட்டி வைத்துக் கொள்\nஎன் மனதல்ல உன் மானம்.\nஇவ்வளவு நாளும் தேடி அலைந்தேன்\nஓடி வந்து மருந்திட்டுப் போகிறது\nசிப்பியில் சிலை செய்த சிறுவனுக்கு\nஉன் வெற்றிலையில்என் மனது தெரியாதா \nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\nபடங்களும், படத்திற்கேற்ற கவிதை வரிகளும் அழகு...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nசில்லறை வரிகள் அனைத்தும் சிறப்பு.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nஇவை சில்லறை வரிகளில்லை அண்ணா. வைரவரிகள். முதலாவது கவிதை உங்க அக்காவுக்காக(முந்தி ஒரு பதிவில் படித்திருக்கிறேன்) எழுதியிருக்கிறீங்க போல\nகுப்பையில் கிடந்தாலும் முத்துக்கள் முத்துக்கள் தானே.......\nபொறுக்கியெடுத்தாலும் கவிதைகள் அழகான ரசிக்கக் கூடியதாக இருக்கிறது சகோ\nஉன் முந்தானை நுனியில் கட்டி வைத்துக் கொள்\nஎன் மனதல்ல உன் மானம்.\nம்ம் அருமையான உணர்வைச் சொல்லும் வரிகள்\nகுட்டி கவிதைகளும், அதற்கேற்ற படங்களும் கலக்கல்\nதொடர்ந்தும் இடைக்கிடை இவ்வாறான படைப்புக்களை எதிர்பார்க்கின்றோம்\nமனம் கவர்ந்த வரிகளில் அழகான கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துகள்.\nசிப்பியில் சிலை செய்த சிறுவனுக்கு\nஅநீதியின் கண்களைப் பிடுங்கும் கவிதை\nகவரிகள் இது அருமை சகோ\nமுத்தான வரிகள் ரசிக்கும் படியாக இருந்தது.\nஇன்று என் தளத்தில் இப்படித்தான் சாவேன் பாப்பாமலர்\nகுட்டிக்ஃகட்டியாய் அனைத்து வரிகளும் அழகு\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nக��சால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nபில்கேட்சை ஏழையாக்கப் போகும் ஈழத்துப் புதல்வன்..\nபொது அறிவுக் கவிதைகள் – 3\nதாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..\nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\nவன்னி மூலையில் ஒரு அதிசயக் கிராமம் (காணெளியும் இணைக்கப்பட்டுள்ளது)\nபாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் ஆலயம்)\nஅசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...\nஅகவை ஒன்று கடக்கும் மதியோடை (நன்றி உறவுகளே)\nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nதமிழர் பண்பாட்டைக் கொச்சைப்படுத்தும் இஸ்லாமிய பதிவ...\nவிட்ட குறையும் தொட்ட குறையும் (சிறுகதை)\nசில்லறை வரிகள் பாகம் - 1\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/thirukural-with-english-meaning-athigaram-69/", "date_download": "2020-04-10T20:05:12Z", "digest": "sha1:RTKJC2QMRTKCJDGHM2HDFMQ4XXEUB6LZ", "length": 19184, "nlines": 485, "source_domain": "ilearntamil.com", "title": "Thirukural with English meaning – Athigaram 69", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nஅன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்\nஅன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.\nநாட்டு மக்கள், அரசு, உறவு இவற்றின் மீது அன்��ும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், அரசு விரும்பும் பண்பும் கொண்டிருப்பவரே தூதர்.\nஅன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்\nஅன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.\nஅன்பு நாட்டிற்கு நல்லது அறியும் அறிவு, அடுத்தவரிடம் பேசும்போது தேர்ந்து எண்ணிச் சொல்லும் சொல்லாற்றல் இவை மூன்றும் தூதர்க்கு இன்றியமையாதன.\nநூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்\nஅரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.\nஅனைத்து அரசியல் அறத்தை, நீதி நூல்களை அறிந்தவர்களுக்குள்ளே அதிகம் அறிந்தவனாய் ஆவது, ஆயுதபலம் கொண்ட பகை அரசரிடையே, தன் நாட்டுக்கு நலம் தேடிச் செல்லும் தூதரின் பண்பாகும்.\nஅறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன்\nஇயற்கை அறிவு, விரும்பத்தக்கத் தோற்றம், ஆராய்ச்சி உடையக் கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம்.\nஇயல்பான நல்லறிவு, காண்பவர் விரும்பும் தோற்றம், பலரோடும் பலகாலமும் ஆராய்ந்த கல்வி இம்மூன்றையும் நிறையப் பெற்றுச் சொல்ல வேண்டியதைத் தானே எண்ணிச் சொல்லும் திறம் படைத்தவன் தூதர் பணிக்குச் செல்க.\nதொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி\nபலவற்றைத் தொகுத்து சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன்.\nஅடுத்த அரசிடம் சொல்லவேண்டியவற்றைத் தொகுத்துச் சொல்லியும், வெறுப்பு ஊட்டக் கூடியவற்றை விலக்கியும், இனிய சொற்களால் மனம் மகிழக் கூறியும், தம் சொந்த நாட்டிற்கு நன்மையைத் தேடி தரவேண்டியது தூதரின் பண்பாகும்.\nகற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்\nகற்பன கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல் கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, காலத்திற்க்குப் பொருத்தமானதை அறிகின்றவனே தூதன்.\nஅனைத்து நூல்களையும் கற்றதோடு மட்டும் அல்லாமல், பகை அரசு மனங்கொள்ளுமாறு அவற்றைச் சொல்லவும், ஏற்காதவர் சினந்தால் அவர் பார்வைக்கு அஞ்சாமல், ஏற்பச் செய்யத் தக்க தந்திரவழியை அறிவதும் தூதரின் பண்பாகும்.\nகடனறிந்து காலங் கருதி இடனறிந்\nதன் ���டமை இன்னதென்று தெளிவாக அறிந்து , அதை செய்வதற்கு ஏற்றக்காலத்தை எதிர்நோக்கி தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்.\nதம் நாட்டிற்காக அடுத்த அரசிடம் தாம் ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, சொல்ல வேண்டியதை முன்னதாகவே மனத்துள் திட்டமிட்டு, ஏற்ற நேரம் பார்த்துக் கடமையைச் செய்வதற்குப் பொருத்தமான இடத்தையும் கண்டு சொல்பவனே தூதருள் தலைமையானவன்.\nதூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்\nதூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.\nபணத்தின் மீதும் அயல் பெண்கள் மீதும் ஆசை இல்லாமல் இருக்கும் நேர்மை, அடுத்த அரசின் அமைச்சர்களின் துணை, நல்லனவே எண்ணிச் செய்யும் துணிவு இம் மூன்றையும் உண்மையாகவே பெற்றிருப்பதே கூறியது கூறும் தூதரின் பண்பு.\nவிடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்\nகுற்றமானச் சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்.\nதம் அரசு சொல்லிவிட்ட செய்தியை அடுத்த அரசிடம் சொல்பவன், அங்கே சந்திக்க நேரும் ஆபத்திற்கு அஞ்சி, வாய் தவறியும் தவறான செய்தியையோ, இழிவான சொற்களையோ சொல்லிவிடாத ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும்.\nஇறுதி பயப்பினும் எஞ்சா திறைவற்\nதனக்கு அழிவே தருவதாக இருந்தாலும் அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்.\nதம் அரசு சொல்லி அனுப்பிய செய்தியை அடுத்த அரசிடம் சொல்லும்போது தம் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் அஞ்சாமல் தம் அரசிற்கு நன்மை தேடித்தருபவரே நல்ல தூதர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.cybo.com/US-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/202_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF.-%E0%AE%9A%E0%AE%BF-dGR/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-04-10T17:52:49Z", "digest": "sha1:77K2C76YH3JE5X4CASEEPPNEYZKSKGGI", "length": 7349, "nlines": 85, "source_domain": "tamil.cybo.com", "title": "இத்தாலிய உணவகங்கள் பகுதி குறியீடு 202 வாசிங்டன், டி. சி.", "raw_content": "\nஉலவ:நாடுகள்பகுதி குறியீடுகள்அஞ்சல் குறியீடுவகைகள்ஒரு வணிகத்தை சேர்\nபகுதி குறியீடு 202 வாசிங்டன், டி. சி. இல் இத்தாலிய உணவகங்கள்\nஇப்போது திறந்திருக்கும் பிஸினஸ்களைக் காண்பி இப்போது திறங்க: பிற்பகல் 1:52\nமலிவான $ இயல்பான $$ விலை $$$ மிக விலைமிக்க $$$$\n2 மற்றும் அதற்கு மேல்  3 மற்றும் அதற்கு மேல்  4 மற்றும் அதற்கு மேல் \nபிஸினஸிற்கு ஃபேஸ்புக் சுயவிவரம் உள்ளது  பிஸினஸிற்கு ஃபோர்ஸ்குயர் பக்கம் உள்ளது  வணிகத்தில் Google வரைபட சுயவிவரம் உள்ளது  பிஸினஸிற்கு ட்விட்டர் ஊட்டம் உள்ளது  பிஸினஸிற்கு யெல்ப் பக்கம் உள்ளது \nஉணவு விடுதிகள், இத்தாலிய உணவகங்கள்\nஉணவு விடுதிகள், இத்தாலிய உணவகங்கள்\nஅமெரிக்க உணவகங்கள், உணவு விடுதிகள்\nபார்கள், விடுதிகள் மற்றும் taverns, உணவு விடுதிகள்\nஅமெரிக்க உணவகங்கள், உணவு விடுதிகள்\nநிகழ்வு கேட்டரிங், துரித உணவு உணவகங்கள்\nஅமெரிக்க உணவகங்கள், உணவு விடுதிகள்\nசாண்ட்விச் கடைகள், துரித உணவு உணவகங்கள்\nஉணவு விடுதிகள், இத்தாலிய உணவகங்கள்\nWi-Fi, ஆப்பிள் பே இசை இட ஒதுக்கீடு இரவு எடுத்து அவுட் கடன் அட்டைகள் கழிவறைக்கு காலை உணவு சக்கர நாற்காலி அனுகத்தக்கது டெசர்ட் டெலிவரி தொலைக்காட்சிகள் பண பானங்கள் பார்க்கிங் பிரன்ச் புகை பேபால் மேஜை சேவை வெளிப்புற இருக்கை மேலும்... குறைவான...\nமஞ்சள் பக்கங்கள்அஞ்சல் குறியீடுதபால் குறியீடுகள்வகைகள்\n+ வர்த்தகம் சேர்க்கபின்னோக்கி தேடல்எங்களைத் தொடர்பு கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/the-usa-gets-new-opportunity-against-iran-after-its-acceptance-of-shooting-down-the-ukranian-plane-373829.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-04-10T19:46:34Z", "digest": "sha1:5CBKGZ5Q2LBYQRODR62SRBJLXIHX4E57", "length": 19203, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "மனித தவறு.. 176 பேர் பலி.. ஈரானுக்கு எதிராக அமெரிக்காவிற்கு லட்டு போல கிடைத்த காரணம்.. என்ன ஆகுமோ!? | The USA gets new opportunity against Iran after its acceptance of shooting down the Ukranian plane - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nகொரோனாவுக்கு சிகிச்சை... தப்லீக் ஜமாத்தினர் அடாவடி என்ற வீடியோ உண்மையா...\nடாப் டென்னில் இடம் பிடித்துவிட்ட டிடி நேஷனல் சானல்\nKanmani Serial: சின்னவருக்கு அப்போ இந்த மவுசு இல்லையோ...\nமனித குலத்திற்கு பேரிழப்பு... உலகளவில் கொரோனாவால் ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்புகள்\nசித்திரை சனாதனாஷ்டமி: காலபைரவரை வணங்கினால் தீராத நோய்களும் தீரும்\nநியாய விலைக்கடைகளில் ரூ.500-க்கு 19 வகை மளிகைப் பொருட்கள் விற்பனை\nFinance கச்சா எண்ணெய் விலை விரைவில் உயரும்.. இந்தியாவின் திடீர் முடிவு..\nSports கொரோனா வந்தா வந்துட்டு போகுது.. நாங்க ஜாலியா இருப்போம்.. குஷியில் இந்திய கிரிக்கெட்.. காரணம் இதுதான்\nMovies காதலியுடன் பிரேக்ஃபாஸ்ட்.. லாக் டவுன் நேரத்தில் இப்படியொரு வீடியோவை போட்ட சல்மான் கான்\nAutomobiles ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகையில் தாமதம்... மறு அறிமுக தேதி அறிவிப்பு...\nTechnology Xiaomi Mi A3: சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன் நீங்க இதை செய்வது உங்க இல்லற வாழ்க்கைக்கு ரொம்ப நல்லதாம்...\nEducation மதுரையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமனித தவறு.. 176 பேர் பலி.. ஈரானுக்கு எதிராக அமெரிக்காவிற்கு லட்டு போல கிடைத்த காரணம்.. என்ன ஆகுமோ\nஉக்ரைன் விமானத்தை தெரியாமல் சுட்டு வீழ்த்திவிட்டோம்... ஈரான் ஒப்புதல் | Ukranian plane incident\nநியூயார்க்: உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஒப்புக்கொண்டது, அமெரிக்காவிற்கு ஒரு வகையில் சந்தோசத்தை கொடுத்துள்ளது. ஆம் ஈரானின் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அமெரிக்கா கண்டிப்பாக தனக்கு சாதகமாக பயன்படுத்தும்.\nஈராக்கில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது தங்களுடைய ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்டதுதான் என்று ஈரான் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு இருக்கிறது. இதன் மூலம் ஈரானில் விழுந்து விபத்துக்கு உள்ளான உக்ரைன் விமானம் உண்மையில் விபத்தில் சிக்கவில்லை, அது ஏவுகணை தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது உறுதியானது.\nஈரானில் இருந்து பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இது உக்ரைன் நாட்டு அரசுக்கு சொந்தமான விமானம் ஆகும். விமானத்தில் பயணித்த 176 பேரும் பலியானார்கள்.\nடெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து பஹ்ரைன் நோக்கி அந்த போயிங் 737 -800 விமானம் புறப்பட்டது.\nஇந்த நிலையில் ஈரானின் இந்த ஒப்புதல் காரணமாக அமெரிக்காவிற்கு லட்டு போல ஈரானை எதிர்க்க ஒரு காரணம் கிடைத்துள்ளது. ஈரானின் ராணுவ தளபதி சுலைமானியை அமெரிக்கா டிரோன் மூலம் கொலை செய்த பின் ஈரான் மீது பலருக்கும் அனுதாபம�� ஏற்பட்டது. அதிலும் சுலைமானி இறுதி ஊர்வலம் ஈரான் மீது பலருக்கும் கரிசனத்தை ஏற்படுத்தியது .\nஆனால் தற்போது ஈரான்தான் உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியது. அதில் தேவையில்லாமல் அப்பாவி பொதுமக்கள் 176 பேர் பலியாகிவிட்டார்கள். இரண்டு நாட்டு ஈகோ பிரச்சனையில் நடந்த சண்டை தொடங்கும் முன்பே 176 பேரை பலிவாங்கி இருக்கிறது. இதுதான் ஈரானை தற்போது சிக்கலுக்கு உள்ளாக்கி உள்ளது. ஈரான் மீது மக்களுக்கு ஏற்பட்ட பரிதாபம் மீண்டும் மறைந்துள்ளது .\nநேற்றே அமெரிக்கா அதிபர் டிரம்பும் இதை பற்றி தனது சந்தேகத்தை வெளியிட்டார். இந்த நிலையில்தான் நேற்று இந்த விமான விபத்து தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகி அதை உறுதிப்படுத்தியது. தற்போது ஈரானும் இதை ஒப்புக்கொண்டுள்ளது. இதை தற்போது அமெரிக்கா ஈரானுக்கு எதிராக பயன்படுத்த உள்ளது. பொதுமக்கள் பலியானதை வைத்து ஈரானை கட்டுப்படுத்த டிரம்ப் முடிவு செய்துள்ளார்.\nஇந்த விமான விபத்து காரணமாக, அமெரிக்காவின் கை மீண்டும் ஈரான் உடனான சண்டையில் ஓங்கியுள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா உலக நாடுகளை ஒன்று திரட்ட உள்ளது. இதனால் ஈரான் பெரிய சிக்கலுக்கு உள்ளாகும், ஏற்கனவே பல்வேறு பொருளாதார தடைகளை சந்தித்து வரும் ஈரான், இந்த விஷயம் உண்மையாகி இருப்பதால் இன்னும் பல தடைகளை சந்திக்க நேரிடும்.\nஇன்னொரு பக்கம் ஐநாவில் உக்ரைன் புகார் அளிக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஐநாவில் புகார் அளிக்க உள்ளார். விமான விபத்து தொடர்பாக பன்னாட்டு விசாரணை வேண்டும் என்று அவர் கோரிக்கை வைக்க உள்ளார். இதனால் ஈரான் உலக அளவில் பெரிய பிரச்சனைகளை சந்திக்க போகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடிரம்ப் செய்த தவறு.. சீனாவிலிருந்து அமெரிக்கா வந்த 4.3 லட்சம் பேர்.. கொரோனா இப்படித்தான் பரவியதா\nபயோ - தீவிரவாத தாக்குதல்கள் நடக்கலாம்.. மௌனம் கலைத்த ஐநா பாதுகாப்பு கவுன்சில்.. பகீர் எச்சரிக்கை\nமருத்துவர்களை குழப்பும் ஒரு விஷயம்.. மிக மோசமான நிலையில் நியூயார்க்.. அமெரிக்காவில் என்ன நடக்கிறது\nகொரோனா.. 1 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை.. 16 லட்சம் பேர் பாதிப்பு.. தற்போது நிலை இதுதான்\nஹேப்பி நியூஸ்.. நியூயார்க்கில் முதல் முறையாக குறைகிறது கொரோனா நோயாளி எண்ணிக்கை.. காரணம் இதுதான்\nதான் செய்த தவறுகள்.. பழியை தூக்கி \"ஹு\" மீது போடும் டிரம்ப்.. கொரோனாவிடம் தோல்வி அடைகிறதா அமெரிக்கா\nஅரசியல் செய்ய வேண்டாம்.. மூட்டைகளில் பிணங்களை அள்ளும் நிலை வரும்.. டிரம்பிற்கு 'ஹு' விடுத்த வார்னிங்\nகொரோனா துயரம்:அமெரிக்காவில் 2-வது நாளாக 2,000 பேர் பலி;மொத்தம் 14,795 பேர் மரணம்- ஸ்பெயினைவிட அதிகம்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகினார் பெர்னி.. உறுதியானது டிரம்ப் vs ஜோ பிடன்.. செம திருப்பம்\nசீனா எவ்வளவு பணம் கொடுத்தது.. நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள்.. டிரம்ப் கேட்ட கேள்வி.. சிக்கலில் ஹு\nகொரோனா.. 15 லட்சம் பேர் பாதிப்பு.. 88 ஆயிரத்தை தொட்ட பலி எண்ணிக்கை.. உலகம் முழுக்க மோசமாகும் நிலை\nகேட்டபடி மருந்தை அனுப்பிவிட்டார்கள்.. மோடி ரொம்ப நல்லவர்.. அவர் கிரேட்.. அதிபர் டிரம்ப் திடீர் பல்டி\nஹு உடன் சண்டை.. ஜெர்மனி, ஐரோப்பா, இந்தியாவுடன் மோதும் டிரம்ப்.. அமெரிக்காவை துரத்தும் கொரோனா அச்சம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/indias-exports-decline-1-11-percent-in-october-2019/articleshow/72082771.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-04-10T19:42:34Z", "digest": "sha1:5NDGIWFPTYAZHIWEZLXE43SHJII6YIV2", "length": 11125, "nlines": 96, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": " ஏற்றுமதியும் போச்சு... இறக்குமதியும் போச்சு\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\n ஏற்றுமதியும் போச்சு... இறக்குமதியும் போச்சு\nஅக்டோபர் மாதத்துக்கான இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதோடு, வர்த்தகப் பற்றாக்குறையும் 11 பில்லியன் டாலரை நெருங்கியுள்ளது.\nஇந்தியாவுக்கு என்னாச்சு ஏற்றுமதியும் போச்சு இறக்குமதியும் போச்சு\nபெட்ரோலியம் பொருட்கள், தோல், ஆயத்த ஆடைகள், கார்பெட், வேளாண் பொருட்கள் போன்ற பிரிவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.\nஅக்டோபர் மாதத்தில் 37.39 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.\nஇந்தியாவின் ஏற்றுமதி - இறக்குமதி குறித்த விவரங்களை நவம்பர் 15ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் மாதத்தில் மொத்தம் 26.38 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மற்றும் சேவைகளை இந்தியா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. இது 2018 அக்டோபர் மாத ஏற்றுமதி அளவைவிட 1.11 சதவீதம் குறைவாகும். இந்த ஆண்டின�� செப்டம்பர் மாதத்திலும் இந்தியாவின் ஏற்றுமதி 6.57 சதவீதம் வீழ்ச்சியடைந்திருந்தது. 26 பில்லியன் டாலர் மதிப்புக்கு மட்டுமே அப்போது ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.\nஇது தற்காலிகம்தான்... பொருளாதாரம் கண்டிப்பா வளரும்\nதொடர்ந்து மூன்றாவது மாதமாக இந்தியாவின் ஏற்றுமதி சரிவைச் சந்தித்திருக்கிறது. பெட்ரோலியம் பொருட்கள், தோல், ஆயத்த ஆடைகள், கார்பெட், வேளாண் பொருட்கள் போன்ற பிரிவில் வீழ்ச்சி ஏற்பட்டதால்தான் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி சரிவைச் சந்தித்துள்ளது.\nதமிழக கரும்பு விவசாயிகளுக்கு இது கசப்பான காலம்\nஇறக்குமதியைப் பொறுத்தவரையில், அக்டோபர் மாதத்தில் 37.39 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இது 2018 அக்டோபர் மாத இறக்குமதியை விட 16.31 சதவீதம் குறைவாகும். கச்சா எண்ணெய் இறக்குமதி 31.74 சதவீதம் சரிந்து 9.63 பில்லியன் டாலருக்கு மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஏற்றுமதியும் இறக்குமதியும் குறைந்துள்ளதால் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 11 பில்லியன் டாலரை நெருங்கியுள்ளது. 2018 அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 18 பில்லியன் டாலராக இருந்தது.\nஆன்லைன் சந்தை: விவசாயிகளைக் கட்டாயப்படுத்தக் கூடாது\nஇந்த ஆண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில் இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் 2.21 சதவீதம் குறைந்து 185.95 பில்லியன் டாலராக இருந்துள்ளது. அதேபோல, இறக்குமதி மதிப்பு 280.67 பில்லியன் டாலராக இருக்கிறது. இது 8.37 சதவீதம் குறைவாகும். மேற்கூறிய காலகட்டத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 94.71 பில்லியன் டாலராக இருந்திருக்கிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nபெண்களின் வங்கிக் கணக்கில் கொரோனா நிவாரண நிதி\nஅனுமதியிருந்தும் லாரிகள் ஓடாததன் காரணம் என்ன\nமீண்டும் அதிர்ச்சி அளிக்க இருக்கிறார் மோடி\nஅசுர வேகத்தில் உருவாகும் தேசிய நெடுஞ்சாலைகள்\nஏப்ரல் 30 வரை விமான சேவைகள் நிறுத்தம்\nமுகேஷ் அம்பானியை புரட்டிப் போட்ட கொரோனா\nகொரோனாவுக்கு மருந்து: உலகத் தலைவர்களின் கடிதம்\nசமையல் சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு தெரியுமா\nஊரடங்கை நீட்டிக்க முழ�� ஆதரவு... வர்த்தகர்கள் அதிரடி அறி...\nஇது தற்காலிகம்தான்... பொருளாதாரம் கண்டிப்பா வளரும்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவர்த்தகப் பற்றாக்குறை பொருளாதார மந்தநிலை கச்சா எண்ணெய் ஏற்றுமதி இறக்குமதி trade deficit petroleum products Leather imports exports\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\n'சரி பரவாயில்ல போங்க'... போலீஸாருக்கே பிடித்துப்போன வாகன ஓட்டி..\nநான் இருக்கிறேன், கவலைப்படாதீங்க- களத்தில் இறங்கிய ஸ்டாலின்\nவீட்டுக்குள் கிருமியை கொண்டு செல்லாமலிருக்க...\nகுமரி: கால அவகாசம் கோரும் கயிறு உற்பத்தியாளர்கள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/1239", "date_download": "2020-04-10T18:39:20Z", "digest": "sha1:KZJGB4NYUDNYYREWQUQU2Q2P5B6BIL5W", "length": 6282, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | interview", "raw_content": "\nஈரோட்டில் இன்னும் 15 பேருக்கு ரிசல்ட் வர வேண்டியுள்ளது - கலெக்டர் தகவல் \nதிண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு யாருக்கும் கிடையாது\nகரோனா - 843 பேர் தொடர் கண்காணிப்பு: புதுக்கோட்டை கலெக்டர் தகவல்\nகரோனா வைரஸ் வதந்தி பரப்பினால் கைது மட்டுமல்ல குண்டர் சட்டம் பாயும் - ஈரோடு எஸ்.பி. தகவல்\n169 குடும்பங்கள் 694 பேர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்..\nதினகரன் இரண்டு தொகுதிகளில் போட்டி ஏன்...\nரஜினியை சந்திக்க முஸ்லீம் மதகுருமார்கள் திட்டம்\nஎன் மீது வழக்கு தொடர்ந்தால் சட்ட ரீதியாக சந்திக்கத் தயார்\nசீனாவின் தற்போதைய களநிலவரம் என்ன இந்தியா திரும்பியுள்ள சீனா மருத்துவ கல்லூரி மாணவி பேட்டி\nசித்தர்கள் அருளிய வாசி யோகம் 37 -சித்தர்தாசன் சுந்தர்ஜி\nமரணபயம் போக்கும் ஆதமங்கலம் மகாதேவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/14693--2", "date_download": "2020-04-10T19:55:50Z", "digest": "sha1:IHEP4ADFVCZGEHDGWDDHZCSG4WE7EW7E", "length": 6987, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 24 January 2012 - 'பையனோட கோபம் குறையணும்!' | paiyanoda kovam kuraiyanum", "raw_content": "\nகோடி வரம் தரும் கூடுமலை நாயகன்\nபெண்கள் வணங்கவேண்டிய ஏழு அற்புத ஆலயங்கள்\nதீராத நோய் தீர்க்கும் தீர்த்தக் குளம்\nசென்னைக்கு விஜயம் செய்த சபரிமலை ஐயப்பன்\nஆந்திர தரிசனம் - ஒண்டிமிட்டா\nமாருதி ஆலயத்திற்கு மகா கும்பாபிஷேகம்\n'எல்லா நாளும் விரத நாள்தான் எனக்கு\n'தை பிறந்தால் வழி பிறக்கும்\nபுராண, இதிகாசங்களில் நிர்வாக���் திறன்\n'கடமையைச் செய்தால் சனி பகவான் அருள்வார்\nமங்காத வாழ்வளிப்பாய்... செங்கதிர் தேவனே\nபிள்ளைத் தமிழ் பாட வந்தோம்\nகதம்பம் அடுத்த இதழிலும் சீர்மிகு சென்னையின் சிறப்புமிகு கோயில்கள்\nகுறை தீர்ப்பார் கோச்சடை சாமி\nவிதை நெல்ல வைச்சு வேண்டிக்கிட்டா...\nமண் மணக்கும் கதைகள்... அருள் சுரக்கும் சாமிகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20487", "date_download": "2020-04-10T18:46:16Z", "digest": "sha1:L4IJZABBUJZABY2FWIEAQ3X4EAPZTQ56", "length": 30441, "nlines": 223, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 11 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 254, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 21:52\nமறைவு 18:27 மறைவு 08:56\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், மே 2, 2018\nதூ-டி. மன்பஉஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரியில் காயலர் ‘ஆலிம் மஸ்லஹீ’ ஸனது பெற்றார் குருவித்துறைப் பள்ளி, YUF சார்பில் வரவேற்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1311 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதூத்துக்குடி மன்பஉஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரியில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர் 7 ஆண்டு பாடத்திட்டத்தில் பயின்று தேர்ச்சி பெற்று, ‘ஆலிம் மஸ்லஹீ’ ஸனது – பட்டச் சான்றிதழ் பெற்றுள்ளார். அவருக்கு, காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி, இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சார்பில் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம்:-\nதூத்துக்குடி ஜாமிஆ பள்ளி வளாகத்தில் இயங்கி வருகிறது மன்பஉஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரி. இதன் பட்டமளிப்பு விழா & நூலகக் கட்டிட திறப்பு விழா, 30.04.2018. திங்கட்கிழமையன்று 09.30 மணிக்கு, கல்லூரியின் ‘அல்லாமா நூஹ் ஹளரத் நினைவரங்கில்’ நடைபெற்றது.\nகல்லூரியின் நிர்வாகிகளும், சமுதாயப் புரவலர்களும் முன்னிலை வகித்த இவ்விழாவை, கல்லூரியின் துணை முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் ஜி.அஸ்ரார் அஹ்மத் மக்தூமி நெறிப்படுத்த, மாணவர் ஹாஃபிழ் கே.எஸ்.முஹம்மத் ரியாஸ் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை தலைவரும், தூத்துக்குடி புதிய துறைமுகம் பள்ளி இமாமுமான மவ்லவீ என்.எம்.கே.நூருல்லாஹ் விழாவிற்குத் தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார். கல்லூரியின் தலைவர் நவ்ரங் எம்.ஸஹாபுத்தீன் வரவேற்றார். கல்லூரி பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் ஏ.முஜீபுர்ரஹ்மான் மஸ்லஹீ – கல்லூரியின் ஆண்டறிக்கையை வாசித்தார். முதல்வர் மவ்லவீ எம்.இம்தாதுல்லாஹ் ஃபாழில் பாக்கவீ கல்வி அறிக்கையை சமர்ப்பித்தார்.\nமத்ரஸாவின் புதிய நூலகக் கட்டிடத்தை – கல்லூரியின் உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட தலைவருமான பீ.மீராசா மரைக்காயர் திறந்து வைத்தார். கல்லூரி பேராசிரியர்கள் வாழ்த்துரையாற்றினர்.\nகாயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சேர்ந்தவரும் – சஊதி அரபிய்யா ரியாத் காயல் நல மன்ற முன்னாள் தலைவருமான எம்.இ.எல்.நுஸ்கீ உடைய மகன் என்.செய்யித் அஹ்மத் உட்பட – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 8 மாணவர்கள் 7 ஆண்டு பாடத்திட்டத்தின் கீழ் பயின்றுத் தேர்ச்சி பெற்றமைக்காக ‘ஆலிம் மஸ்லஹீ’ ஸனது – பட்டச் சான்றிதழும், ஒரு மாணவர் திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்துத் தேர்ச்சி பெற்றமைக்காக அவருக்கு ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது – பட்டச் சான்றிதழும் வழங்கப்பட்டது. விழா தலைவர் அவற்றை மாணவர்களுக்கு வழங்கினார்.\nதொடர்ந்து, தூத்துக்குடியைச் சேர்ந்த பல்வேறு வணிக நிறுவனங்கள், தனவந்தர்கள் சார்பில் – பட்டம் பெற்ற மாணவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் அவையோரால் வழங்கப்பட்டன.\nதமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவரும், மேலப்பாளையம் உதுமானிய்யா அரபிக் கல்லூரியின் பேராசிரியருமான மவ்லவீ ஹாஃபிழ் பீ.ஏ.காஜா முஈனுத்தீன் பாக்கவீ இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.\nகல்லூரி உறுப்பினர் எம்.அப்துல் கனீ நன்றி கூற, துஆ ஸலவாத்துடன் விழா நிறைவுற்றது. இதில், தூத்துககுடி, காயல்பட்டினம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், சுற்றுப்புற மாவட்டங்களிலிருந்தும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். மகளிருக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. விழா நிறைவுற்றதும் அனைவருக்கும் மதிய உணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.\nகாயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த மவ்லவீ என்.செய்யித் அஹ்மத் மஸ்லஹீ - ‘ஆலிம் மஸ்லஹீ’ ஸனது பெற்று வந்ததைப் பாராட்டும் வகையில், அவர் சார்ந்த குருவித்துறைப் பள்ளிவாசலில் அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஜாமிஉல் கபீர் – பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும் – முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ ஆகியோர் வாழ்த்துரையாற்ற, பட்டம் பெற்ற மாணவர் ஏற்புரையாற்றினார். துஆ ஸலவாத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.\nதொடர்ந்து, ஹாமிதிய்யா பைத் பிரிவு மாணவர்கள் பைத் பாடி நகர்வலமாகச் சென்று அவரை இல்லம் சேர்த்தனர்.\nஇளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) நிர்வாகத்தின் சார்பில், அதன் செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் துணைத் தலைவர் டீ.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் ஆகியோரிணைந்து – பட்டம் பெற்ற மாணவருக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.\nஇந்நிகழ்ச்சிகளில், குருவித்துறைப் பள்ளி மஹல்லா ஜமாஅத்தினர் திரளாகக் கலந்துகொண்டனர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:...ஆலிம் அவர்களே வருக எங்களுக்கு நல்லுரைகள் தருக\nஎனது பால்ய கால நண்பர் செய்யது அஹ்மத் அவர்கள் பேரன் எனது பாசத்துக்குரிய சொல்லேருழவர் நுஸ்கி அவர்களின் அன்பு மகன் செய்யது அஹமது ஆலிம் அவர்கள் சனது பெற்று வந்துள்ள நிகழ்ச்சி மனதுக்கு இதமான உணர்வையும் கண்ணுக்கு குளிர்ச்சியான எழுச்சியையும் தருகிறது.\nஅல்லாஹ்வின் திருமறை நபிகள் நாயகம் அவர்களின் வழிமுறை நபி தோழர்களின் நடைமுறை இவற்றை அடிப்படையாக கொண்டு நீங்களும் வாழ்ந்து ம���்றவர்களையும் அப்படி வாழ்வதற்கு அழைப்பு கொடுக்கும் நல்லதொரு அழைப்பாளராகவும் உங்களை அல்லாஹ் ஆக்கி அருள்வானாக\nசமுதாயத்தில் புரையோடிக் கிடைக்கும் மனித நேயமில்லாத தன்மை, அண்டை வீட்டுக் காரர்களோடு சமரசமில்லாமல் வாழும் தன்மை குடும்ப உறவுகளை முறித்து வாழும் தன்மை இவற்றிலிருந்து வெளிவந்து நபிகள் நாயகம் அவர்கள் காட்டி தந்த சக வாழ்வு விட்டுக் கொடுக்கும் தன்மை மாற்று கருத்துள்ளவர்கள் மாற்று மத சகோதரர்கள் ஆகியோருடன் மென்மையாக இஸ்லாமிய கருத்துக்களை எடுத்துரைத்து அவர்களை அன்புடன் அரவணைத்து செல்லும் தன்மைகளை அல்லாஹ் உங்களுக்கு வழங்குவானாக.\nநீண்ட ஆயுளையும் நிறைவான செல்வத்தையும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் தந்து இந்த சமுதாயத்துக்கு ஒரு விடி வெள்ளியாக உங்களை அல்லாஹ் ஆக்கி வைப்பானாக,\nஉங்கள் து ஆ வில் என்னையும் சேர்த்துக் கொள்ளும்படி வேண்டிக் கொள்கிறேன். வாழ்த்துக்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇலக்கியம்: “இலையில் தங்கிய துளிகள் – நூல் பார்வை” எழுத்தாளர் சாளை பஷீரின் நூல் விமர்சனம்\nவழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையால் பயன்பெற்றோர் விபரப் பட்டியல்: ஹாங்காங் கஸ்வா பொதுக்குழுவில் வெளியீடு\nநாளிதழ்களில் இன்று: 03-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/5/2018) [Views - 415; Comments - 0]\nபராஅத் 1439: மே 01 அன்று நகரில் பராஅத் இரவு கடைப்பிடிப்பு சிறப்பு நிகழ்ச்சிகளில் திரளானோர் பங்கேற்பு சிறப்பு நிகழ்ச்சிகளில் திரளானோர் பங்கேற்பு\nARR கோப்பைக்கான வி யுனைட்டெட் KPL கால்பந்து 2018: லீக் சுற்றின் இறுதியாட்டகளது முடிவுகள்\nஅருணாச்சலபுரம் ஆதி திராவிடர் குடியிருப்பில் கட்டப்பட்டுள்ள பொது கழிப்பிடத்தை உடனடியாகத் திறந்திடுக “நடப்பது என்ன” குழுமம் சார்பில் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை\nகலங்கிய நிலையில் குடிநீர் பிரச்சினை வெள்ளிக்கிழமைக்குள் சரியாகும் “நடப்பது என்ன” முறையீட்டைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் தகவல்\nஅரசு நூலகத்திற்கு, “நடப்பது என்ன” குழும ஏற்பாட்டில் நாற்காலிகள் அன்பளிப்பு” குழும ஏற்பாட்டில் நாற்காலிகள் அன்பளிப்பு\nகோடை வெப்ப��்தைக் கருத்திற்கொண்டு நோன்பு மாத நாட்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் மின் வாரியத்திடம் “நடப்பது என்ன மின் வாரியத்திடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nமே 04, 05இல் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி பட்டமளிப்பு விழா\nநாளிதழ்களில் இன்று: 02-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (2/5/2018) [Views - 358; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 01-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (1/5/2018) [Views - 354; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 30-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/4/2018) [Views - 341; Comments - 0]\nவிருப்பமில்லாத பொருட்களை வாங்க பொதுமக்களை நிர்ப்பந்திக்கக் கூடாது “நடப்பது என்ன” குழும புகாரைத் தொடர்ந்து, வட்ட வழங்கல் அலுவலர் (TSO) உத்தரவு\nDCW அமிலக் கழிவு ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, SDPI சார்பில் ஆர்ப்பாட்டம் “நடப்பது என்ன” குழும நிர்வாகிகளும் பங்கேற்பு\nகலங்கிய நிலையில் குடிநீர் விநியோகம்: நகராட்சி நிர்வாகத் துறையின் உயரதிகாரிகளிடம் “நடப்பது என்ன” குழுமம் புகார் இரண்டே நாட்களில் சுத்தம் செய்யப்படும் என ஆணையர் தகவல்\nDCW அமிலக் கழிவு ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, SDPI சார்பில் விழிப்புணர்வுப் பேரணி: காவல்துறை தடையைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டமாக முடிவுற்றது\nARR கோப்பைக்கான வி யுனைட்டெட் KPL கால்பந்து 2018: லீக் சுற்றின் இறுதியாட்டகளது முடிவுகள்\nARR கோப்பைக்கான வி யுனைட்டெட் KPL கால்பந்து 2018: ஆறாம் நாள் போட்டிகளின் முடிவுகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.darkbb.com/t286p75-topic", "date_download": "2020-04-10T19:46:49Z", "digest": "sha1:7ICDBCR45NSIEDT2PYLTWHN27YGRVJWG", "length": 33326, "nlines": 344, "source_domain": "tamil.darkbb.com", "title": "சமையல் குறிப்புகள்! - Page 4", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\n» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமியுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -விநாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\nதமிழ் | Tamil | Forum :: வெள்ளி களம் :: சமையல்\nஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி உப்பை கலக்கவும் பிறகு இதில் முட்டையை போடவும் முட்டை மூழ்கினால் அது புதிய முட்டை மிதந்தால் பழைய முட்டை.\nவாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.\nபழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.\n பேகிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்ய தொடங்குங்கள்.\nசமோசாக்கள் தயாரிக்கும்போது கோதுமை மாவுடன் அல்லது மைதா மாவுடன் அரிசி மாவைச் சேர்‌த்தா‌ல் மொறுமொறு‌ப்பான சமோசா‌க் ‌கிடை‌க்கு‌ம்.\nஒரு டவலை தண்ணீரில் நனைத்து அதை சமையலறையில் காயவிடுங்கள. எல்லாவிதமான சமையல் வாசனைகளையும் அது உறிஞ்சிக் கொண்டுவிடும். சமையலயறை‌யி‌ல் எ‌ந்த வாசனையு‌ம் த‌ங்காது.\nஆம்லெட்டுக்கு முட்டை அடிக்கும்போது, கொஞ்சம் பாலை சேர்த்துக்கொள்ளுங்கள். ஆம்லெட் மெத்து மெத்தென்று இருக்கும்.\nகோதுமை மாவை அரை‌க்கு‌ம் போது அ‌தி‌ல் ஒரு கை‌ப்‌பிடி சோயா வா‌ங்‌கி சே‌ர்‌த்து அரை‌த்தா‌ல் ச‌ப்பா‌த்‌தி ‌மிருதுவாக இரு‌க்கு‌ம். உடலு‌க்கு‌ம் ந‌ல்லது.\nசாத‌ம் வடி‌க்கு‌ம் போது அ‌தி‌ல் ‌சி‌றிது உ‌ப்பு சே‌ர்‌த்து வடியு‌ங்க‌ள். எ‌வ்வளவுதா‌ன் குழ‌ம்‌பி‌ல் உ‌ப்பு போ‌ட்டாலு‌ம் சாத‌த்‌தி‌ல் உ‌ப்பு இரு‌ந்தா‌ல் அத‌ன் ரு‌சியே த‌னிதா‌ன்.\nநிறைய டிஷ்ஷூக்கு வெங்காயம் தேவைப்படும். தீடிரென செய்ய வேண்டும் என்றால், வெங்காயத்தை நறுக்குவது பெரும்பாடாக இருக்கும். அதனால் நேரம் கிடைக்கும் போது வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது இன்ஸ்டன்டாக பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஆப்பிள், வெள்ளரிக்காயின் தோல்களை தூக்கி எறியாமல், சாலட்டை அலங்கரிக்கும் போது, அவற்றை பயன்படுத்துங்கள். பார்க்க மிக மிக அழகாக இருக்கும்.\nகோடைக்காலங்களில் தயிர் சாதம் புளிப்பு ஏறாமல் இருக்க, சமையல் சாதத்தில் புதிதான தயிரை சேர்த்து, குக்கரில் ஒரு விசில் வரும் வரையில் வைக்கவும், 2 நாட்கள் வரையிலும் தயிர் சாதம் புளிக்காது.\nபாலாடை அல்லது சீஸ் உருகாமலும் கெடாமலும் இருக்க வினீகரில் நனைத்த துணியில் சீஸை சுற்றி அதனை நன்கு இறுக மூடிய பாத்திரத்தில் வைக்கவும்.\nபச்சை மிளகாயை ஃபிரிட்ஜில் வைப்பதற்கு முன் அதன் காம்பை நீக்கிவிட்டால், நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.\nதேங்காயை ஃப்ரீஸருக்குள் வைத்தால் இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். ஒரு நிமிடம் தண்ணீரில் போட்டு வைத்து இதை பயன்படுத்தவும்.\nபச்சை காய்கறிகள் சமைக்கும்போது மூடிபோட்டு சமைத்தால், சீக்கிரம் சமைக்கலாம். அத்துடன் அவற்றின் சத்தும் வெளியேறாது.\nவறுத்த வேர்கடலையை சிறிய துண்டுகளாக்கி பீன்ஸ், மற்ற க���ய்கறிகளுடன் சேர்த்து சமைத்தால் ருசியாக இருக்கும்.\nகறியை விரைவாக சமைக்க, அத்துடன் சிறிதளவு மசித்த பப்பாளியை சேர்க்கவும்.\nகீரையை சமைக்கும்போது பச்சை நிறம் மாறாமல் இருக்க ஒரு சிட்டிகை ஆப்பசோடாவை அல்லது பேக்கிங் சோடாவை சேர்க்கவும்.\nகேக் செய்வதற்கு முன் 10-15 நிமிடங்கள் ஓவனை சூடாக்கவும். அதன் சூட்டின் அளவை அறிந்துக்கொள்ள சிறிய அளவு மாவைக்கொண்டு முதலில் குக்கீஸ் செய்து பார்க்கலாம்.\nவெங்காயம் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு, முதலில் அதை பிரீஸரில் வைத்து சிறிது நேரம் கழித்து தோலை எடுத்து சுத்தம் செய்த பின்னர் பிரிட்ஜில் வைக்கலாம்.\nசப்பாத்தி மாவை தயாரிக்கும் போது தயிர் அல்லது முட்டை சேர்த்துக் கொண்டால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும்.\nதயிர் செய்ய வேண்டும். ஆனால் பாலில் போட தயிரோ, மோரோ இல்லையென்றால் மிளகாய் வற்றலை உடைத்து பாலில் போடவும். அடுத்த நாள் தயிர் ரெடி.\n* முட்டை உடைந்து தரையில் கொட்டி விட்டால், அந்த இடத்தில் சிறிது உப்பை தூவுங்கள். நாற்றம் இருக்காது.\n* முட்டையை அடித்து ஆம்லெட் போடும்போது, சிறிது பால் கலந்து கடைந்து ஊற்றினால், ஆம்லெட் மென்மையாக இருக்கும்.\n* மீனை சுத்தம் செய்வதற்கு முன், சிறிது நேரம், உப்பை போட்டு கிளறி வைக்கவும். இப்படி செய்வதால், மீனிலிருந்து வாடை வராது.\n* மீனில் ஒமீகா 3 பேட்டி ஆசிட் உள்ளது. இது தரமான கொழுப்பு. ஆகையால், மீன் உணவை எந்த வயதினரும் உண்ணலாம். ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் இந்த மீன் உணவை முள்நீக்கி மசித்துக் கொடுக்கலாம்.\n* மஞ்சள் பொடி, உப்பு, எலுமிச்சை சாறு கலவையில், மீன் துண்டுகளைப் போட்டு வைத்தால், அதிக வாடை வராது.\n* கையில் எண் ணெய் தடவிக் கொண்டு மீன் சுத்தம் செய்தால், கையில் வாடை இல்லாமல் இருக்கும். அல்லது சுத்தம் செய்த பிறகாவது, கையில் எண்ணெய் தடவ வேண்டும்.\n* இறாலை உரித்துக் கழுவியதும் சிறிது நேரம் மோரில் ஊறவிட்டால், வாடை மிகவும் குறைந்து விடும். சுவையும் கூடுதலாக இருக்கும்.\n* இறால் நாலு நிமிடம் வெந்தால் போதும். அதற்கு மேல் வெந்தால், ரப்பரைப் போல் அழுத்தமாகி விடும். இறால் வாயு அதிகம் உற்பத்தி செய்யும். எனவே, இறால் சமைக்கும் போது, இஞ்சியும் பூண்டும் அதிகம் சேர்க்க வேண்டும்.\n* கோழியின் தோல் பகுதிக்கு அடியில், அதிக கொழுப்பு படிந்துள்ளது. ��னவே, கோழி சமைக்கும் போது, அதிக கொழுப்புள்ள எண்ணெய், நெய் ஆகியவை சேர்த்து தயாரிக்கக் கூடாது.\n* வெண்டைக்காய் புதியதாக இருந்தால், சமைக்கும் போது வழுவழுப்பாக இருக்கும். அதை தவிர்க்க, வெண்டைக்காய் மீது மோரையோ அல்லது புளி கரைத்த நீரையோ தெளித்தால் நன்றாக இருக்கும்.\n* சேப்பங்கிழங்கை வேக வைத்து தோல் உரித்த பிறகு, அதை பிரிஜ்ஜில் 2, 3 மணி நேரம் வைக்க வேண்டும். அதன் பின், பொரித்தோமானால், ஒன்றோடு ஒன்று ஒட்டாமல், தனி தனியாகவும் மொர மொரப்பாகவும் இருக்கும்.\n* பச்சை மிளகாய் பழுக்காமல் இருக்க, ஒரு பாட்டிலில் மிளகாயுடன் மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை போட்டு, இறுக மூடி வைக்க வேண்டும்.\n* பயறு வகைகளை வாங்கியதும், அவற்றை வெறும் கடாயில் போட்டு, லேசாக சூடாக்க வேண்டும். அதன் பின், டப்பாவில் போட்டு வைத்தால், பூச்சி பிடிக்காது.\n* பருப்பு ரசம் செய்றீங்களா இரண்டு பச்சை மிளகாயை நீள வாக்கில் வெட்டி, ரசம் நுரைத்து வரும் போது போடுங்கள். அதன் சுவை சூப்பராக இருக்கும்.\n* தோசை பொடி அரைக்கும் போது, ஒரு டேபிள் ஸ்பூன் சீரகத்தை வறுத்து, பருப்புடன் சேர்த்து அரைக்க வேண்டும். இப்படி செய்வதால், வாசனையாக இருப்பதுடன் எளிதில் செரிக்கும்.\n* வெங்காய பக்கோடா கமகமவென்று இருக்க வேண்டுமா பக்கோடா செய்யும் போது, பாதி வெங்காயத்தையும், சிறிது இஞ்சியையும் மிக்சியில் விழுதாய் அரைத்து, அதை மாவில் கலந்து பக்கோடா செய்யுங்கள். பிறகென்ன, வாசனை ஊரையே தூக்கும்.\n* ப்ரைட் ரைஸ் மற்றும் வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது, அதனுடன் வேக வைத்த சோளத்தையும் சிறிது சேர்த்துக் கொள்ள வேண்டும். இது பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமின்றி, உணவின் சுவையும் சூப்பராக இருக்கும்.\n* முள்ளங்கி, காலிபிளவர் போன்ற காய்களை வாங்கும் போது, அவற்றின் இலைகளோடு சேர்த்து வாங்க வேண்டும். அந்த இலைகளை பொடியாக நறுக்கி, பருப்பு சேர்த்து கூட்டு சமைத்து சாப்பிட நன்றாக இருக்கும். சூப் தயாரித்தும் சாப்பிடலாம்.\n* அரைத்து விட்ட சாம்பார் செய்யும் போது, அரைக்க வேண்டிய சாமான்களுடன் கொஞ்சம் கசகசாவை வறுத்து அரைத்தால் சாம்பார் சுவையாக இருக்கும்.\n* பாயசம் செய்யும் போது பால் திரிந்து போனால், இரண்டு சிட்டிகை சமையல் சோடாவை போட்டால் திரிந்த பால் சரியாகிவிடும்\n* தயிர் பச்சடி, சாலட் என்று எது செய்தாலும், தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்ட, வாசனை சற்று தூக்கலாக இருக்கும்.\n* தேங்காய் துருவும் போது, தேங்காய் ஓடும் சேர்ந்து வரும் அளவிற்கு துருவக் கூடாது. தேங்காய் ஓட்டுத்தூள் குடல் புண்களை ஏற்படுத்தும்.\n* துவையல் அரைக்கும் போது, மிளகாயைத் தவிர்த்து மிளகு சேர்த்து அரைக்கலாம். கொழுப்பை நீக்கும் தன்மை கொண்டது மிளகு.\n* துவரம்பருப்பை வேக வைக்கும் போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால், சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.\nதமிழ் | Tamil | Forum :: வெள்ளி களம் :: சமையல்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்திகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுலா| |--புதன் களம்| |--அறிவியல்| |--கணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--தமிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--குழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைகள், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளையாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tgte-us.org/page/2/", "date_download": "2020-04-10T18:27:31Z", "digest": "sha1:ZJMBV2Y5HMEAFMGSFYAKJFY7XIULG4P7", "length": 15224, "nlines": 135, "source_domain": "tgte-us.org", "title": "Transnational Government of Tamil Eelam - Page 2 of 24 -", "raw_content": "\n[ March 22, 2020 ] கொரோனா – covid 19 வைரஸ் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆய்வறிக்கை\tImportant News\n[ March 10, 2020 ] சிறிலங்கா தொடர்பில் சர்வதேச விசாரணை முழுமைபெறவில்லை என்பதோடு, பொறுப்புக்கூறலுக்கான நீதி விசாரணை இன்னும் நடத்தப்படவில்லை : பிரதமர் வி.உருத்திரகுமாரன் கருத்து \n[ February 29, 2020 ] ஒப்பந்தங்களை கிழிப்பதும், ஆணையங்களை அமைப்பதும் சிறிலங்காவுக்கு புதிதல்ல : பிரதமர் வி.உருத்திரகுமாரன் கருத்து \nகொரோனா – covid 19 வைரஸ் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆய்வறிக்கை\nசிறிலங்கா தொடர்பில் சர்வதேச விசாரணை முழுமைபெறவில்லை என்பதோடு, பொறுப்புக்கூறலுக்கான நீதி விசாரணை இன்னும் நடத்தப்படவில்லை : பிரதமர் வி.உருத்திரகுமாரன் கருத்து \nசிறிலங்கா தொடர்பில் சர்வதேச விசாரணை முழுமைபெறவில்லை என்பதோடு, பொறுப்புக்கூறலுக்கான நீதி விசாரணை இன்னும் நடத்தப்படவில்லை : பிரதமர் வி.உருத்திரகுமாரன் கருத்து சிறிலங்கா தொடர்பில் சர்வதேச விசாரணை...\nஒப்பந்தங்களை கிழிப்பதும், ஆணையங்களை அமைப்பதும் சிறிலங்காவுக்கு புதிதல்ல : பிரதமர் வி.உருத்திரகுமாரன் கருத்து \nஒப்பந்தங்களை கிழிப்பதும், ஆணையங்களை அமைப்பதும் சிறிலங்காவுக்கு புதிதல்ல : பிரதமர் வி.உருத்திரகுமாரன் கருத்து சிங்கள ஆட்சியாளர்களின் கடந்தகால வரலாற்றில் பண்டா-செல்வா, டட்லி-செல்வா போன்ற பல ஒப்பந்தங்களை...\nஆறாம் திருத்தச்சட்டத்தை நிராகரித்த மறைந்த முன்னாள் முதல்வர் ராஜா விசுவநாதன் \nநிழல்படம் : யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற ரி.எம்.சௌந்தரராஜன் அவர்களது இசை நிகழ்ச்சியின் போது அவரை வரவேற்று உரையாற்றிய வேளையில் எடுக்கப்பட்டது. தமிழர்கள் தமது அரசியல் பெருவிருப்பினை...\nகாணாமற்போன தமிழர்கள் உயிருடனில்லை : சிறிலங்கா மீது நடவடிக்கை எடுக்க ஐ.நாவிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தல் \nகாணாமற்போன தமிழர்கள் உயிருடனில்லை : சிறிலங்கா மீது நடவடிக்கை எடுக்க ஐ.நாவிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தல் போரின் இறுதிக்கட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் எவரும்...\nவிடுதலைப் புலிகள் அச்சுறுத்தல் என்பதில் உண்மையில்லை – உருத்திரகுமாரன் கோரிக்கை \nவிடுதலைப் புலிகள் அச்சுறுத்தல் என்பதில் உண்மையில்லை – உருத்திரகுமாரன் கோரிக்கை \nஅமெரிக்காவில் ஐ.நா சபையின் முன்னே எழுகதமிழ் : அணிதிரள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு\nஅமெரிக்காவில் ஐ.நா சபையின் முன்னே எழுகதமிழ் : அணிதிரள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் [மேலும்]\nஎழுகதமிழ் : இலங்கைத்தீவைக் கடந்து ஒலிக்கும் தமிழர் குரல் \nஎழுகதமிழ் : இலங்கைத்தீவைக் கடந்து ஒலிக்கும் தமிழர் குரல் \nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அணிதிரளும் புலம்பெயர் தமிழர்கள் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அணிதிரளும் புலம்பெயர் தமிழர்கள் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம். [மேலும்]\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அணிதிரளும் புலம்பெயர் தமிழர்கள் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.\nகொரோனா – covid 19 வைரஸ் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆய்வறிக்கை March 22, 2020\nசிறிலங்கா தொடர்பில் சர்வதேச விசாரணை முழுமைபெறவில்லை என்பதோடு, பொறுப்புக்கூறலுக்கான நீதி விசாரணை இன்னும் நடத்தப்படவில்லை : பிரதமர் வி.உருத்திரகுமாரன் கருத்து \nஒப்பந்தங்களை கிழிப்பதும், ஆணையங்களை அமைப்பதும் சிறிலங்காவுக்கு புதிதல்ல : பிரதமர் வி.உருத்திரகுமாரன் கருத்து \nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின்…\nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின் பூகோள நலனும், தமிழ் தேசிய அரசியல் நலன்களும் [மேலும்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/08/21-08-2017-karaikal-district-public-redress-meeting-21-08-2017.html", "date_download": "2020-04-10T18:45:38Z", "digest": "sha1:6YOFZRNVSZ74XQGM3SPY2BUCSAHNHHJY", "length": 11217, "nlines": 68, "source_domain": "www.karaikalindia.com", "title": "21-08-2017 (திங்கள்கிழமை) காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருக்கும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n21-08-2017 (திங்கள்கிழமை) காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருக்கும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்\nemman காரைக்கால், குறைதீர், கூட்டம், செய்தி, செய்திகள், பொதுமக்கள், karaikal, public, redress No comments\n21-08-2017 (திங்கள்கிழமை ) அன்று காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆகஸ்ட் மாதத்திற்கான இரண்டாவது பொதுமக்கள் குறைதீர் முகாம் மாவட்ட ஆட்சியரகத்தில் காலை 10:00 மணி முதல் 11:30 மணி வரை நடைபெற உள்ளது.\nஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது திங்கள்கிழமைகளில் காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றுவருகிறது இந்த முகாமில் அணைத்து அரசுத்துறை அலுவலக தலைமை அதிகாரிகள் கலந்துகொண்டு ,பொதுமக்களின் குறைகளுக்கு நேரடியாக பதில் வழங்குவார்கள் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியாகியுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது ஆனால் மாதந்தோறும் பொதுமக்களின் கு��ைதீர் கூட்டம் என்ற ஒன்று பெயரளவில் மட்டும் நடைபெற்று வந்தால் போதாது.உண்மையில் ஏழை எளிய சாமானியன் ஒருவன் அதிகாரகிகளிடம் தங்களின் குறைகளை தெரியப்படுத்தி தீர்வு காண இந்த மக்கள் குறைதீர் கூட்டம் வழிவகை செய்ய வேண்டும்.மக்களின் பிரநிதிகள் என்று யாரோ ஒரு சிலர் குறைகளை முன்வைப்பதை விட தயக்கம் இன்றி தங்களின் குறைகளை உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி தீர்வு கான பொதுமக்கள் அனைவரும் முன்வர வேண்டும்.அப்பொழுது தான் இதைப்போன்ற கூட்டங்கள் எதற்காக மேற்கொள்ளப்படுகிறதோ அதற்கான இலக்கை அடையமுடியும்.\nகாரைக்கால் குறைதீர் கூட்டம் செய்தி செய்திகள் பொதுமக்கள் karaikal public redress\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபன்றிக்காய்ச்சலை தடுக்க���ம் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2011/12/blog-post_15.html", "date_download": "2020-04-10T18:02:21Z", "digest": "sha1:5K7GHGRDZD4GOMMFYF2B7FH5NDPMYDG2", "length": 40907, "nlines": 377, "source_domain": "www.mathisutha.com", "title": "இலங்கைத் தனியார் வானொலிகளின் பணம் பறிப்பும் ஒரு பரதேசியின் பரிதவிப்பும் « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nBrowse: Home அனுபவம் இலங்கைத் தனியார் வானொலிகளின் பணம் பறிப்பும் ஒரு பரதேசியின் பரிதவிப்பும்\nஇலங்கைத் தனியார் வானொலிகளின் பணம் பறிப்பும் ஒரு பரதேசியின் பரிதவிப்பும்\nஇப்பதிவானது எனது சொந்த அனுபவம் சார்ந்த கருத்துக்களை உள்ளடக்கியது. இதில் பலருக்கு கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். அதற்கு நான் பொறுப்பு நிற்க முடியாது. எந்தக் கருத்திடுவதானாலும் முழுமையாக வாசித்து விட்டு இடவும்.\nதொலைக்காட்சிகளின் வருகையானது வானொலித்துறையில் தாக்கம் ஏற்படுத்துகிறது எனக் கூறப்பட்டாலும் வானொலிகளானது என்றுமே தமக்கான தனித்துவமான இடத்தைப் பிடித்தே வைத்திருக்கிறது.\nஇப்போதும் ஒரு வானொலியைக் கேட்படி படிக்க முடிகிறது அல்லது கிரிக்கேட் வர்ணனையை போட்டு விட்டுப் படிக்க முடிகிறது ஆனால் தொலைக்காட்சியை போட்டு விட்டு இதைச் செய்யமுடியுமா\nஇப்படி முக்கியமான இடத்தைப் பிடித்துள்ள வானொலிகளின் நிகழ்ச்சித் தரத்தை விமர்சிப்பதற்கப்பால் இன்னுமொரு முக்கிய விடயத்தை கலந்து ஆலோசிக்க வேண்டியிருக்கிறது. நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்துகையில் சில நிகழ்ச்சி சிலருக்குப் பிடிக்கும் சிலருக்குப் பிடிக்காமல் போகலாம்.\nமுதலில் எனக்கு ஏற்பட்டுள்ள அனுபத்தை பகிர்ந்து விட்டுப் பிரச்சனையைச் சொல்கிறேன். வன்னியிலும் சரி முகாமிலும் சரி எமது ஒரே ஒரு உடனடி உலக இணைப்பு ஊடகம் வானொலி தான். ஆனால் அங்கிருக்கும் போதெல்லாம் வானொலிக்கு குறுந்தகவல் அனுப்ப முடிவதில்லை. அதனால் கடிதத் தொடர்பு மட்டுமே இருந்தது.\nஇதே நிலை முகாமிலிருந்து வெளியே வந்ததும் தொடர்ந்தது காரணம் அப்போது (2009 ன் கடைசி மாதம்) வல்வெட்டியில் உள்ள டயலொக் (dialog) தொலைத் தொடர்புக் கோபுரம் இயங்க ஆரம்பிக்கவில்லை. அதனால் எமக்குக் கிடைக்கும் சமிஞ்ஜையானது பருத்தித்துறை, காங்கேசன்துறை மற்றும் பலாலி போன்ற இடங்களில் இருந்தே கிடைக்கும். அதே போல் மொபிரல் (mobitel) சமிஞ்ஜை நெல்லியடியிலிருந்து கிடைக்கும்.\nஅதில் கூட தொலைபேசியின் சமிங்ஜையில் ஒற்றைப் புள்ளியப் பெறுவதே பெரிய காரியமாகும். அப்படியானால் எப்படி நீ குறுந்தகவல் அனுப்புவாய் என நீங்கள் கேட்கலாம் அதை படமே சொல்லும் பாருங்கள். (இந்தப் படம் பதிவிற்காக பெறப்பட்ட படமாகும். காரணம் இப்போ மிகவும் சிறந்த வலைமைப்பு உள்ள இடமாக எமது ஊர் இருக்கிறது)\nஒரு தடியில் baby cheramy அல்லது handsome பெட்டியைக் கட்டி விட்டு வானொலிக்கான கேள்வி கேட்கப்பட்டவுடன் தட்டச்சு செய்துவிட்டு send பொத்தானைத் தட்டி பெட்டியினுள் கைப்பேசியைப் போட்டு விட்டு தூக்கிப் பிடிக்க வேண்டும்.\nசில தடவைகளில் முயற்சி வெற்றியளிக்கும் பல தடவைகளில் sending fail என்ற கட்டளையே கிடைக்கும்.\nஇப்படியொரு முயற்சியில் தகுந்த இடம் கிடைத்த தனியார் வானொலி என்று நான் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் வெற்றி வானொலியைத் தான் குறிப்பிடுவேன். காரணம் அங்கு ரசனைகளுக்கப்பால் ரசிகர்களுக்கு தகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அது எப்படி உனக்கு மட்டும் நிறை குடம் வைத்தார்களா என நீங்கள் சொல்வது கேட்கிறது.\nஒரு வானொலிக்கு வருமானமென்பது பல வகையில் கிடைக்கிறது. சாதாரண ஒரு விளம்பரத்துக்கே விளம்பரக்கட்டணங்களானது மிகவும் பிரமிக்க வைக்கும் பெறுமானங்களாக இருக்கும். அப்படியிருக்கையில் தமது ரசிகர்களிடம் வருவாய் தேட முனைவது எனக்குப் பிடிக்காமல் போய்விட்டது. இலங்கையில் சூரியன், சக்தி போன்ற வானொலிகளில் 4 இலக்க எண்கள் குறுந்தகவலுக்ககக் கொடுத்திருப்பார்கள். இதற்கு அனுப்புவதற்கு 5 ரூபாய்க்கு மேல் பிடிக்கும்.\nஅது மட்டுமல்லாமல் அனுப்பும் அத்தனையும் வாசிக்கப்படுமா என்றால் அதுவு���் இல்லை. இப்படியான ஒரு வானொலிக்கு எனது முறையில் தகவல் அனுப்பி அது நிராகரிக்கப்பட்டால் எவ்வளவு கடுப்பேறும நீங்களே சொல்லுங்கள்.\nஆனால் வெற்றிக்கு அனுப்பும் போது எனக்கு அப்படி ஒரு கடுப்பு ஏற்பட்டதில்லை. அவர்கள் வாசிக்க மறுத்தால் அடுத்த குறுந்தகவல் அவர்களுக்கு நெருடும் தகவலாகத் தான் இருக்கும்.\nவெற்றியில் சாதாரண மொபிடல் (mobitel) இலக்கமே ஆரம்பம் முதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அதே வலையமைப்பில் இருந்து அனுப்புவதானால் வெறும் 13 சதம் தான் பிடிக்கும்.\nஇந்த முறையை மாற்றாத வரை வெற்றிக்கு வெற்றி என்றே நினைக்கிறேன்.\nதலைப்பில் அவர்கள் பணம் பறிப்பதாகக் குறிப்பிட்டாலும் அது அவர்களது தொழில் சார் செயற்பாடு நான் விருப்பமென்றால் அனுப்பலாம் விரும்பாவிடில் விடலாம் என சொல்லத் தோன்றுகிறதா மீண்டும் முகவுரையைப் பாருங்கள்.\nஈழத்து மொழி, கலை, கலாச்சாரம், பண்பாட்டு விழுமியங்களின் இன்றைய நிலையினைக் கருத்திற் கொண்டு; எம் அடுத்த சந்ததியிடமும், உலகெங்கும் பரந்து வாழும் எம் தமிழ் உறவுகளிடமும் இவ் விடயங்களை அழிவுறாது கொண்டு செல்லும் நோக்கிலும் ஆவணப்படுத்தும் நோக்கிலும் ஈழ வயல் எனும் வலைப் பதிவினைப் பதிவர்கள் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள்.ஈழவயலில் வெளியாகும் பதிவுகளை நூலுருப்படுத்தும் முயற்சியிலும் பதிவர்கள் ஈடுபடுகின்றார்கள். இந்த ஈழ வயல் வலைப் பதிவினை நீங்களும் தரிசித்து உங்கள் ஆதரவினையும் இவ் வலைப் பதிவிற்கு வழங்கலாம் அல்லவா\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\nம்ம்ம்ம்.. முன்பொரு தடவையும் இது பற்றி நீங்கள் சொன்னதாக ஞாபகம்..\nபிசினசில் இதெல்லாம் சகஜம் சகோதரா\nவானொலி/தொ(ல்)லைக்காட்சி என்பன வருமானம் பெற(இப்போது)ஒரு தொழிலேபுலம்பெயர் தேசத்தில்,வியர்வை சிந்தி உழைக்க விரும்பாதோர் கோவில் அமைப்பது போல்புலம்பெயர் தேசத்தில்,வியர்வை சிந்தி உழைக்க விரும்பாதோர் கோவில் அமைப்பது போல்(அமைப்பது என்று தான் சொல்ல வேண்டும்.அதாவது,ஒரு பாரிய மண்டபத்தை வாடகைக்கு எடுத்து......................(அமைப்பது என்று தான் சொல்ல வேண்டும்.அதாவது,ஒரு பாரிய மண்டபத்தை வாடகைக்கு எடுத்து......................\nஎல்லா இடத்திலும் இதே பிரச்சினை தானா....\nவானொலியில் வாசிக்கப்படாத குறுந்தகவல் ஒன்றுக்கு 5 ரூ���ா செலவிடுவதென்பது உண்மையிலேயே வருந்தத்தக்கது தான் உங்கள் அறச்சீற்றம் நியாயமே :-)\nஆனால் சுதா, வானொலிகள் இலாப நோக்கோடு இயங்குவதை நான் என்றைக்குமே விரும்புகிறேன் அப்படி அவர்களுக்குப் பணத்தின் தேவை இருப்பதால் தான், நல்ல நல்ல நிகழ்ச்சிகளையும், நேயர்களோடு நல்லுறவையும் பேணுகிறார்கள் அப்படி அவர்களுக்குப் பணத்தின் தேவை இருப்பதால் தான், நல்ல நல்ல நிகழ்ச்சிகளையும், நேயர்களோடு நல்லுறவையும் பேணுகிறார்கள் மேலும் ஒன்றுக்கொன்று போட்டியிடுவதால், கலகலப்பாகவும் இருக்கிறது கேட்கும் போது\nமற்றும்படி, எமக்கு பிசினெஸ் முக்கியமில்லை கொள்கை , கோட்பாடுதான் முக்கியம் என்று எவராச்சும் கிளம்பினால் அவ்வளவுதான் கொள்கை , கோட்பாடுதான் முக்கியம் என்று எவராச்சும் கிளம்பினால் அவ்வளவுதான் பக்கத்தில் ஒரு ட்ரான்ஸ்லேட்டரை வைத்துக்கொண்டுதான் ரேடியோ கேட்கணும் பக்கத்தில் ஒரு ட்ரான்ஸ்லேட்டரை வைத்துக்கொண்டுதான் ரேடியோ கேட்கணும்\nஇலங்கைத் தனியார் வானொலிகளின் பணம் பறிப்பில்; ஒரு .............. பரிதவிப்பு நியாயமானதாகத்தான் படுகின்றது\nபுறக்கணியுங்கள் என்று மட்டும் தான் சொல்ல முடியும்...\nதனியார் வானொலி என்றாலே வியாபாரத்தை மூலாதாரமாகக் கொண்டதாகும், இவர்களிடம் சேவையை எதிர்பார்க்க முடியாது, அங்கே வியாபார உத்திகள் மலிந்து கிடக்கும், அதில் ஒன்று தான் குறுந்தகவல் மூலம் பணம் பிடுங்கும் வேலையும்\nஎன்றாலும் தனியார் வானொலிக்குள் இருக்கும் வேறுபாடுகளை உரத்துச் சொல்லியுள்ளீர்கள் பாராட்டுக்கள்.\nவியாபார உலகில் தனியாரின் ஆதிக்கம் ஒரு புறம் பண்பலைகளின் போட்டி ஒரு புறம் என்று நேயர்கள் பிரிந்து நிற்பதால் பல வானொலிகள் தரமான நிகழ்ச்சியை விட்டு வெறும் விசில் பாட்டுக்களுடன் அன்னிய வக்காலத்து வாங்கும் அன்னக்காவடிகள் பற்றி சொன்னீர்கள் இவர்கள் தயாகபாடல்களுக்கும் கொஞ்சம் ரசிகர்களுக்கு தினிக்கலாமே வேற விடயம் எல்லாம் செய்யும் இவர்கள் இந்தத்தினிப்பையும் செய்தால் கொஞ்சம் இலங்கைக் கலைஞர்கள் இசை வெளியில் வரும் அல்லவா குறுந்தகவல் போட்டு பாடல் கேட்டால்(தாயகத்தில் இருந்தபோது) முன்னர் வேற பாடல் போட்டு கடுப்பேத்தியவர்கள் பலர் சுதா\nஎல்லா ஊர்லயும் இப்படித்தான் கொள்ளையடிக்கிறாங்க. மேற்கொண்டு ரிங் டோன் தொல்லை வேற.\nநீங்கள் கூறும் வானொலி நான் கேட்டதில்லை இப்போது வந்தது மேலும் இணையத்தில் ஒலிக்குமா தெரியாது முயன்று பார்த்ததும் இல்லை சுதா என்றாலும் அந்த கேமாஸ் மார்க் பெட்டியின் பின் சில ஞாபகங்கள் இன்னும் இருக்கு நீங்கா நினைவுகளாக\nபணம் பறிக்காதவர்கள் இருந்தால் சொல்லுங்கள். தொழில் தொடங்குவதே பறிக்கத்தான்.\nஆனாலும் நீங்கள் தொடர்பை ஏற்படுத்த எடுத்த முயற்சியைப் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.\nசும்மாவா சொன்னான் \" தேவையே கண்டுபிடிப்பின் தாய்\".\nபகிர்வுக்கு நன்றி சகோ .\nவெற்றி எப் எம் பல வழிகளில் வித்தியாசமான வானொலியாகத்தான் இருக்கிறது.\nஉங்கள் ஆதங்கம் புரிகின்றது பாஸ்\nஎன் வலையில் மாணவர்களுக்காக கைகோர்க்க வாருங்கள்\nசுதாண்ணா இது அங்கு மட்டும் அல்ல எல்லா இடங்களிலும் இப்படித்தான்... என்னால் இதை தப்பு சொல்ல முடியவில்லை.... அவர்களுக்கும் வருமானம் வேணும்தானே........ :)\nநான் வானொலி கேட்டது குறைவு...\nஇவளவு கஷ்டபட்டு எல்லாம் செயிறீங்க எனும்போது வானொலியின் மதிப்பு தெரிகிறது..\nநானும் வானொலி கேட்கிறவன்தான். ஆனால் இதைப்பற்றி யோசிக்கவேயில்லை.\nஆம் அண்ணா ஒரு யாழ் சந்திப்பில் பேசிக் கொண்டோம்...\nஆனால் ரசிகர்கள் மூலம் அந்தளவு பெரிய லாபம் வருமா\nசும்மாவா வீட்டுக்கு வீடு வாசற்படியல்லவா...\nஉங்க ஊரில் இப்படி எதுவும் இல்லையா\nஇப்போ அந்தளவுக்கு பரிதவிப்பு இல்லை சகோதரி....\nஎந்தப் பதம் பொருந்தும் என்று தெரியவில்லை ஆனால் மற்ற வானொலிகளுக்கு இப்போது நான் அனுப்புவதில்லை தெரியுமா\nநான் முன்பொருதடவை இது சம்பந்தமாக அவர்களிடம் கேட்டுப் பார்த்தேன்.. சகோதரம்...\nநானும் ஒரு மறை சாம நிகழ்ச்சியில் ஒரு அறிவிப்பாளரை ஒருவர் திணற வைத்ததைக் கேட்டிருக்கிறேன்...\nஆனால் என்றைக்கும் வானொலிகளுக்குத் தனி இடமல்லவா..\nநன்றிங்க உண்மை அது தானே..\nசில தடவை கடுப்புக் கூட வந்திருக்கு சகோ...\nஆம் ஐயா என் அனுபவ உண்மை...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஇனி எது நடந்து என்னாவது சகோ...\nஅது ஓகே துசி ஆனால் ஆனுப்பறதை வாசிக்க என்ன தயக்கம்..\nதம்பி இது வானொலிக்கு எங்கே தெரியப் போகிறது...\nஆரம்பத்தில் எனக்கும் இதற்குச் சந்தர்ப்பம் இருக்கவில்லைத் தானே..\nமீள்பதிவு என்றாலும்.. உண்மைப் பதிவு\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்க��் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nபில்கேட்சை ஏழையாக்கப் போகும் ஈழத்துப் புதல்வன்..\nபொது அறிவுக் கவிதைகள் – 3\nதாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..\nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\nவன்னி மூலையில் ஒரு அதிசயக் கிராமம் (காணெளியும் இணைக்கப்பட்டுள்ளது)\nபாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் ஆலயம்)\nஅசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...\nஅகவை ஒன்று கடக்கும் மதியோடை (நன்றி உறவுகளே)\nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nகல்விக்காய் ஏங்கும் பயிருக்கு கரம் கொடுக்க வாருங்க...\nஎனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்ப...\nபுலம்பெயர் மக்கள் ஈழத்திற்குச் செய்தது என்ன\nதமிழ்மண வாரமும் நான்பட்ட அவஸ்தைகளும்\nஉயிர் தந்தோருக்கு ஒரு வரியால் ஒரு குரல்\nவன்னியின் முதல் பதிவருடன் நடந்த ஒரு விபரீதச் சந்தி...\nஇலங்கைத் தனியார் வானொலிகளின் பணம் பறிப்பும் ஒரு பர...\nஊரைப் பிரிந்த புலம்பெயர் தமிழனின் ஏக்கம் என்ன\nஇந்திய சினிமாக்காரரிடம் சிக்கித் தவிக்கும் ஈழத் தம...\nநாடகமேடையின் கதைக்குப் புறம்பான நகைச்சுவைகள்\nஇந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு week cinema (...\nநம்ப முடியாத கின்னஸ் சாத���ை படைத்துள்ள கனெடியத் தமி...\nசாந்தனை தேசத்துரோகியாக்கிய ஈழ மக்கள்\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/author/admin/page/2", "date_download": "2020-04-10T18:30:03Z", "digest": "sha1:55P4B42VGYKSPUE25O33XY7M2HVDLLEY", "length": 23904, "nlines": 159, "source_domain": "www.tamilvoice.dk", "title": "admin – Side 2", "raw_content": "\nதமிழ் தேசிய சனநாயக போராளிகள் கட்சியின் சமகால அரசியல் நிலைப்பாடு\n5. december 2017 adminKommentarer lukket til தமிழ் தேசிய சனநாயக போராளிகள் கட்சியின் சமகால அரசியல் நிலைப்பாடு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளாக நாங்கள் வாழ்ந்தபோது எப்படியான தனித்துவ பண்புகளோடு உறுதியாக நின்று போரிட்டுவந்தோமோ, அதிலிருந்து சிறிதளவும் எமது தனித்துவ பண்புகளை நாம் விட்டுக்கொடாது அரசியலிலும் மிகவும் உறுதியாக நின்று எமது மக்களுக்காக நேர்மையாக உழைக்கவேண்டும் என்பதே எமது குறிக்கோளாகும். எமது ஆயுதப்போராட்ட காலத்திலும்சரி, தற்போதைய அரசியல் போராட்டத்திலும்சரி நாம் நாமாகவே இருக்க விரும்புகின்றோம். புலிகளுக்கான அரசியல் பாதை என்பது கட்சிதாவும் பழக்கங்களை கொண்டதல்ல என்பதனையும் இங்கே நினைவூட்ட விரும்புகின்றோம். எமது தமிழ் தேசிய சனநாயக […]\nமாவீரர் நாள் நிகழ்வினை மாற்றியமைக்க முனையும் கஜேந்திரகுமாரை கண்டிக்கும் போராளிகள்.\n5. december 2017 adminKommentarer lukket til மாவீரர் நாள் நிகழ்வினை மாற்றியமைக்க முனையும் கஜேந்திரகுமாரை கண்டிக்கும் போராளிகள்.\nதமிழீழவிடுதலைப் போராட்டத்தில் வித்தான போராளிகளை நினைவுகூறுவதற்காக தமிழீழ தேசியதலைவரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட மாவீரர்நாளில் மாற்று இயக்கத்தினரையும் நினைவுகூறப்போவதாக அறிவித்த கயேந்திரகுமாரின் கருத்தை வன்மையாக கண்டித்து தம்ழ்த்தேசிய சனநாயக போராளிகள் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. கயேந்திரகுமாரின் கட்சியினருக்கு என கூறி ரிசிசி வன்முறைக்குழுவினர் நிதிசேகரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கண்டன அறிக்கை தமிழ் தேசிய சனநாயக போராளிகள் கட்சி. எமது மாவீரர் நாள் நிகழ்வினை மாற்றியமைக்க முனையும் அ.இ.த.கா.கட்சியின் தலைவரான திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களை வன்மையாக கண்டிக்கின்றோம் தமிழ் தேசிய சனநாயக போராளிகள் கட்சி. எமது மாவீரர் நாள் நிகழ்வினை மாற்றியமைக்க முனையும் அ.இ.த.கா.கட்சியின் தலைவரான திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களை வன்மையாக கண்டிக்கின்றோம்\nடடி முகாம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழ் தேசிய சனநாயக போராளிகளின் துணிச்சலான மாவீரர் நாள் நிகழ்வுகள்\n29. november 2017 5. december 2017 adminKommentarer lukket til டடி முகாம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழ் தேசிய சனநாயக போராளிகளின் துணிச்சலான மாவீரர் நாள் நிகழ்வுகள்\nமக்களின் குடிமனைகளிலிருந்து சுமார் மூன்று கிலோமீற்றருக்கும் குறையாத தூரத்தைக்கொண்ட அடர்ந்த காட்டுப்பகுதியில் போலியான தமிழ்த்தேசியவாதிகளின் கண்களில் படாது முற்றுமுழுதான போராளிகளையும்,மாவீரர் குடும்பங்களையும் மட்டுமே உள்ளடக்கி மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வானது எமது தமிழ் தேசிய சனநாக போராளிகளின் தனித்துவமான இறுமாப்பையே எமக்கு எடுத்துக்காட்டுகின்றது. வன்னியிலுள்ள ஏனைய துயிலும் இல்லங்கள் அனைத்தும் மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில்தான் இருந்துவருகின்றது.ஆனால் டடி முகாம்போன்ற துயிலுமில்லங்கள் ஒன்று இரண்டே உள்ளன’ஆயினும் அவைகள் இராணுவத்தின் பூரண பிடிக்குள் இருந்துவருகின்றன. எனவே இம்முறை […]\nடென்மார்க்கில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்ற மண்டப அருகில் வெடிகுண்ட புரளி.\n28. november 2017 28. november 2017 adminKommentarer lukket til டென்மார்க்கில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்ற மண்டப அருகில் வெடிகுண்ட புரளி.\nநேற்று பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டு HP Hansens vej – 50, 7400 Herning ல் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு மிகவும் எழுச்சியாக நடைபெற்றது. நிகழ்வு நடைபெற்ற மணடப அருகில் விசமிகளால் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் அறிவிக்கப்பட்டதால் பொலிசார் குவிக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போதும் எதுவித வெடிகுண்டுகளும் மீட்கப்படவில்லை. புரளி மேற்கொண்டவரை பொலிசார் தேடிவருதாக டெண்மார்க் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சந்தேகநபர் மீது பயங்கரவாததடை சட்டம் கொண்டும் தண்டிக்கப்படலாம் என பொலிசார் ஊடகஙடகளுக்கு தெரிவித்துள்ளனர். மாவீரர் […]\nடென்மார்க்கில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் 30வது நினைவுநாள் நிகழ்வு.\n4. oktober 2017 adminKommentarer lukket til டென்மார்க்கில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் 30வது நினைவுநாள் நிகழ்வு.\nடென்மார்க்கில் Randers நகரில் நாடுகடந்த அரசின் ஆதரவாளர்களால் நடாத்தப்பட்ட தியாகதீபம் லெப்.��ேணல் திலீபனின் 30வது நிகழ்வில் தமிழ்மக்கள் கலந்துகொண்டு மலர்வணக்கம் சுடர்வணக்கம் செய்தனர். நிகழ்வில் கலந்துகொண்ட நாடுகடந்த அரசின் அவைத்தலைவர் நாகலிங்கம் பாலச்சந்திரன் முதன்மை சுடரை ஏற்றிவைத்து நிகழ்வை ஆரம்பித்துவைத்தார். மாவீரர் தியாகதீபம் திலீபனின் நினைவுக்ககுறிப்புக்கள் பலரால் நினைவு கூறப்பட்டதுடன் கவிதைகளும் வாசிக்கப்பட்டது. நிகழ்வை ஒழுங்கமைத்த தமிழ்தேசியசெயல்பாட்டாளர் கமலநாதன் தியாகதீபம் திலீபனின் நினைவுகுறிப்புக்களுடன் நிகழ்வை ஒழுங்கு செய்தபோது கொண்ட அனுபவங்களை கண்ணீர்மல்க எடுத்துரைத்தார். தொடர்ந்து நாடுகடந்த அரசின் […]\nடென்மார்க்கில் நாடுகடந்த தமிழீழ அரச பிரதிநிதிகளின் ஒன்றுகூடல்.\n29. september 2017 29. september 2017 adminKommentarer lukket til டென்மார்க்கில் நாடுகடந்த தமிழீழ அரச பிரதிநிதிகளின் ஒன்றுகூடல்.\nதியாகதீபம் தீலீபனின் 30வது நினைவுகூறலும் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளுடான கலந்துரையாடலும் டென்மார்க்கில் உள்ள நாடுகடந்த தமிழீழ அரசின் ஆதரவாளர்களால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. Randers நகரில் நடைபெறவுள்ள நிகழ்வில் டென்மார்க்கில் வாழும் தமிழீழமக்களை கலந்துகொள்ளுமாறும் ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் வேண்டியுள்ளனர்.\nவிடுதலைப் புலிகளால் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலைப் புலிகளுக்கெதிராக ஒருங்கிணைக்கும் ஒட்டுக்குழுவினர்\n30. august 2017 adminKommentarer lukket til விடுதலைப் புலிகளால் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலைப் புலிகளுக்கெதிராக ஒருங்கிணைக்கும் ஒட்டுக்குழுவினர்\nதுரோகி கருணாவினதும் அனந்தியினதும் நீலன் அணி எனும் ஒட்டுப்படைகளினதும் வழித்தோன்றலே க.இன்பராசா எனும் நபர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயமாக்கப்பட்ட நபர்களின் அமைப்பானது எப்படி ஓர் அரசியல் கட்சியாக தன்னை மாற்றியமைக்க துணிந்தது.. புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயமாக்கப்பட்ட நபர்களின் அமைப்பானது எப்படி ஓர் அரசியல் கட்சியாக தன்னை மாற்றியமைக்க துணிந்தது.. திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த க.இன்பராசா என்பவர் தான் இயக்கத்தில் இணைந்த சில வருடங்களிலேயே பெண்களுடன் தகாதமுறையில் பழகியதன் காரணமாக 1997ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகளால் தண்டிக்கப்பட்டு கலைக்கப்பட்டவராவார். இவர் வன்னியின் இரணைப்பாலை கிராமத்திலுள்ள ஒர�� பெண்ணை 1998ம் ஆண்டு காலப்பகுதியில் மணம்முடித்து ஒருசில வருடங்களில் […]\nஜனநாயகப் போராளிகள் கட்சியின் அம்பாறை செயற்பாட்டாளர் வடிவேல் சசிதரன் அக்கட்சியிலிருந்து தப்பியோட்டம்\n30. august 2017 adminKommentarer lukket til ஜனநாயகப் போராளிகள் கட்சியின் அம்பாறை செயற்பாட்டாளர் வடிவேல் சசிதரன் அக்கட்சியிலிருந்து தப்பியோட்டம்\nஜ.போ.கட்சியின் மட்டு,அம்பாறை மாவட்டங்களின் இணைப்பாளர் திரு.பிரபா அவர்களின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டவர் வ.சசிதரன் சில வாரங்களுக்கு முன்னர் வ.சசிதரன் என்பவரை ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் தமது ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தி அவரை தற்காலிக பணிநீக்கம் செய்திருந்தனர். இதன் காரணமாக அவர் மனவிரக்தியடைந்து கருணா குழுவின் புலனாய்வு பணிக்காக கருணாவினால் தந்திரமாக அமர்த்தப்பட்டு பிரயாணித்துவரும் க.இன்பராசாவின் தலைமையிலான விசர்க்குழுவில், மன்னிக்கவும் புலனாய்வுக்குழுவில் குறித்த வ.சசியும் தன்னை இணைத்துக்கொண்டார். மேற்குறிப்பிட்ட சசி என்பவரை கருணா கிழக்கில் தான் பிரிந்துநின்றவேளை தனது […]\nவவுனியாவில் நீலன் அணியினால் த.வி.புலிகளின் பாணியில் வெளியிடப்பட்ட தூஷண பிரசுரம்.\n30. august 2017 30. august 2017 adminKommentarer lukket til வவுனியாவில் நீலன் அணியினால் த.வி.புலிகளின் பாணியில் வெளியிடப்பட்ட தூஷண பிரசுரம்.\nசுவிஸ்,லண்டன் மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளில் இருந்து செயற்பட்டுவரும் ராயு,பார்த்தீபன்,வீமன் ஆகிய மூன்று ஈனத்தமிழ் இலங்கை புலனாய்வு நபர்களின் வழிநடத்துதலில் தாயகத்தில் இவர்களின் பணத்திற்கு சோரம்போன ஒருசிலரைவைத்து நேற்றையதினம் வவுனியாவில் புலிகளின் பாணியில் வடிவமைக்கப்பட்டு அந்நபர்களால் வீவப்பட்ட துண்டுப்பிரசுரங்களின் உண்மையான சூத்திரதாரிகளாவர். இவர்கள் அனைவரும் வன்னியின் முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும்,தமது மாவட்டம் சார்ந்த பெயர்களில் முகநூல்களை திறந்து பிரதேசவாத பாணியில் இயங்கிவருவதும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இவர்களின் முகநூல்களான “முல்லைமண்,முல்லைத்தீவு முல்லை,புலனாய்வுத்துறை மற்றும் புலனாய்வுத்துறை தலைமை” எனும் நான்கு […]\nகள்ள முகநூல்களில் படையெடுத்துள்ள கோட்டபாயவின் புலனாய்வு அணிகள்\n28. august 2017 30. august 2017 adminKommentarer lukket til கள்ள முகநூல்களில் படையெடுத்துள்ள கோட்டபாயவின் புலனாய்வு அணிகள்\nபுலனாய்வுத்துறை,முல்லை மண்,முல்லைத்தீவு முல்லை,புலனாய்வுத்துறை தலைமை, தமிழ் பிரபா,வந்திய தேவன்,ஈழம் புரட்சி போன்ற முகனூல்கள் தற்போதுவரை 100%எம்மால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது- விழிப்பின்றேல் நாம் வீழ்வது உறுதி உண்மை நிலையை உணர்ந்து, துரோகத்தை அறிந்து,சிங்கள புலனாய்வாளர்களுடன் தம்மை ஒற்றர்களாக இணைத்து புலத்தில் புலிகளாக பிரயாணிக்கும் “விசேட அணி” எனும் ஒருசில தமிழ் துரோகக் கைக்கூலிகளை எமது புலம்பெயர் மக்களும்,தாயக மக்களும் இவர்களை அடையாளம்கண்டு மிகவும் விழிப்புடன் தாம் பிரயாணிக்கவேண்டியது இன்றைய நெருக்கடியான காலகட்டத்திற்கு மிகவும் அவசியமானது. கடந்த 2009ம் ஆண்டிற்குப் பின்னர் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cybo.com/US-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/202_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF.-%E0%AE%9A%E0%AE%BF-dGR/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-04-10T17:46:36Z", "digest": "sha1:G2KNXWTRUC2YC3TPSKA2IKDDTJJVLPZO", "length": 6682, "nlines": 85, "source_domain": "tamil.cybo.com", "title": "டாக்சிகள் பகுதி குறியீடு 202 வாசிங்டன், டி. சி.", "raw_content": "\nஉலவ:நாடுகள்பகுதி குறியீடுகள்அஞ்சல் குறியீடுவகைகள்ஒரு வணிகத்தை சேர்\nபகுதி குறியீடு 202 வாசிங்டன், டி. சி. இல் டாக்சிகள்\nஇப்போது திறந்திருக்கும் பிஸினஸ்களைக் காண்பி இப்போது திறங்க: பிற்பகல் 1:46\nமலிவான $ இயல்பான $$ $$$\n2 மற்றும் அதற்கு மேல்  3 மற்றும் அதற்கு மேல்  4 மற்றும் அதற்கு மேல் \nபிஸினஸிற்கு ஃபேஸ்புக் சுயவிவரம் உள்ளது  பிஸினஸிற்கு ஃபோர்ஸ்குயர் பக்கம் உள்ளது  வணிகத்தில் Google வரைபட சுயவிவரம் உள்ளது  பிஸினஸிற்கு ட்விட்டர் ஊட்டம் உள்ளது  பிஸினஸிற்கு யெல்ப் பக்கம் உள்ளது \nடாக்சிகள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள் கடைகளில்\nடாக்சிகள், பேருந்துகள் மற்றும் இரயில்கள்\nடாக்சிகள், பேருந்துகள் மற்றும் இரயில்கள்\nWi-Fi, இட ஒதுக்கீடு இரவு எடுத்து அவுட் கடன் அட்டைகள் காலை உணவு சக்கர நாற்காலி அனுகத்தக்கது டெசர்ட் பண பானங்கள் பார்க்கிங் பிரன்ச் பேபால் மேஜை சேவை மேலும்... குறைவான...\nமஞ்சள் பக்கங்கள்அஞ்சல் குறியீடுதபால் குறியீடுகள்வகைகள்\n+ வர்த்தகம் சேர்க்கபின்னோக்கி தேடல்எங்களைத் தொடர்பு கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cybo.com/US-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/202_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF.-%E0%AE%9A%E0%AE%BF-dGR/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-04-10T17:43:16Z", "digest": "sha1:T4R2UOBAA7JZOWYYG2FJKM564KJY2DB7", "length": 5021, "nlines": 55, "source_domain": "tamil.cybo.com", "title": "மோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர் பகுதி குறியீடு 202 வாசிங்டன், டி. சி.", "raw_content": "\nஉலவ:நாடுகள்பகுதி குறியீடுகள்அஞ்சல் குறியீடுவகைகள்ஒரு வணிகத்தை சேர்\nபகுதி குறியீடு 202 வாசிங்டன், டி. சி. இல் மோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர்\nஇப்போது திறந்திருக்கும் பிஸினஸ்களைக் காண்பி இப்போது திறங்க: பிற்பகல் 1:43\n$ இயல்பான $$ $$$\n2 மற்றும் அதற்கு மேல்  3 மற்றும் அதற்கு மேல்  4 மற்றும் அதற்கு மேல் \nபிஸினஸிற்கு ஃபேஸ்புக் சுயவிவரம் உள்ளது  பிஸினஸிற்கு ஃபோர்ஸ்குயர் பக்கம் உள்ளது  வணிகத்தில் Google வரைபட சுயவிவரம் உள்ளது  பிஸினஸிற்கு ட்விட்டர் ஊட்டம் உள்ளது  பிஸினஸிற்கு யெல்ப் பக்கம் உள்ளது \nமோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர், மோட்டார் சைக்கிள் பழுது\nமோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர், மோட்டார் சைக்கிள் பழுது\nமோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர், தானியங்கி\nமோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர், அரசு ஏஜன்சிகள்\nகடன் அட்டைகள் சக்கர நாற்காலி அனுகத்தக்கது பண பார்க்கிங்\nமஞ்சள் பக்கங்கள்அஞ்சல் குறியீடுதபால் குறியீடுகள்வகைகள்\n+ வர்த்தகம் சேர்க்கபின்னோக்கி தேடல்எங்களைத் தொடர்பு கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/01/blog-post_99.html", "date_download": "2020-04-10T18:02:14Z", "digest": "sha1:5CVXY3EXMYILRSCWWIV5VU2TSFV3CFDF", "length": 8865, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "வாளால் வெட்டப்பட்டு இருவர் காயம்: மக்கள் துரத்தியதில் உந்துருளிகளை விட்டுத் தப்பித்த வாள்வெட்டு குழு - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nவாளால் வெட்டப்பட்டு இருவர் காயம்: மக்கள் துரத்தியதில் உந்துருளிகளை விட்டுத் தப்பித்த வாள்வெட்டு குழு\nயாழ்ப்பாணம் மாநகர் கொட்டடியில் வாள்களுடன் வந்த கும்பல் ஒன்று இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது.\nதாக்குதலையடுத்து ஊரவர்கள் துரத்திச்சென்ற போது 3 மோட்டார் சைக்கிள்களைக் கைவிட்டுவிட்டு குறித்த கும்பல் தப்���ிச் சென்றுள்ளது.\nஇந்தச் சம்பவம் கொட்டடி வைரவர் கோவிலடியில் இன்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றது.\nபடுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\n3 மோட்டர் சைக்கிள்களில் வந்த ஏழுக்கு மேற்பட்டோர் அடங்கிய கும்பல் ஒன்றே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.\nஅவர்கள் பொம்மைவெளியைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுவதாக கொட்டடி மக்கள் தெரிவித்தனர்.\nவன்முறைக் கும்பல் கைவிட்டுச் சென்ற 3 மோட்டார் சைக்கிள்களும் கொட்டடியைச் சேர்ந்தவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nCommon (6) India (16) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (204) ஆன்மீகம் (9) இந்தியா (225) இலங்கை (2215) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (25) சினிமா (20) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2020/01/26/136", "date_download": "2020-04-10T18:46:47Z", "digest": "sha1:WV7VNYOXVYIGGDWNJOBSHUZQMLSBZ2EA", "length": 4903, "nlines": 12, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:அய்யனார் சிலைக்கு பூணூல் ஏன்?", "raw_content": "\nவெள்ளி, 10 ஏப் 2020\nஅய்யனார் சிலைக்கு பூணூல் ஏன்\nகுடியரசு தின ஊர்வலத்தில் இடம்பெற்ற அய்யனார் சிலைக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது ஏன் என சிலையை வடிவமைத்த டில்லி பாபு விளக்கம் அளித்துள்ளார்.\nடெல்லியில் இன்று (ஜனவரி 26) நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் ராஜபாதையில் தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா மற்றும் அசாம் போன்ற 16 மாநிலங்களின் சார்பில் கலாச்சாரம் மற்றும் கலைத் திறனை வெளிப்படுத்தும் விதத்தில் அலங்கார ஊர்திகள் பேரணியாக சென்றன. தமிழ்நாட்டு வாகனத்தில் இடம்பெற்ற தமிழர்களின் காவல் தெய்வமாக வணங்கப்படும் அய்யனாரின் பிரம்மாண்ட சிலை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. வாகனத்திற்கு முன் 30க்கும் மேற்பட்ட ஒயிலாட்டம் ஆடும் கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.\nமுன்னதாக அய்யனார் சிலை பூணூல் அணிந்திருப்பது போல வடிவமைக்கப்பட்டிருந்தது. பொதுவாகவே தமிழக கிராமங்களின் காவல் தெய்வமாக வழிபடப்படும் பழங்கால அய்யனார் சிலைகளில் இதுபோன்று பூணூல் இருப்பது இல்லை. ஏற்கனவே திருவள்ளுவருக்கு பூணூல் அணிவித்தால் சர்ச்சைகள் எழுந்த நிலையில், இதுபோன்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒத்திகையின்போது அய்யனார் பூணூலுடன் வருவது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. காவல் தெய்வமான அய்யனார் எப்போது பூணூல் அணிந்திருந்தார் என பலரும் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.\nஇதனை தெளிவுபடுத்தும் விதமாக அய்யனார் சிலையை வடிவமைத்தவர்களில் ஒருவரான சென்னை மாங்காடு அருகே உள்ள கோவூர் கிராமத்தை சேர்ந்த டில்லி பாபு ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியளித்துள்ளார். “இரண்டு கை மற்றும் வேலுடன் கூடிய அய்யனார் என்றால் பூணூல் இடம்பெற்றிருக்காது. ஆனால், இந்த அய்யனார் சிவனுடைய அம்சம் என்பதால் பூணூல் அணிவித்தபடி இருக்கிறது என்று விளக்கமளித்தார். 17 அடி உயரம் கொண்ட இச்சிலையைச் சுற்றி குதிரைகள், காவலர்கள் இருப்பது போல் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஞாயிறு, 26 ஜன 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?display=tube&filtre=views", "date_download": "2020-04-10T17:59:34Z", "digest": "sha1:H7L2C3VXUMVRRUP5DWFAHPCD6G3PL4TF", "length": 8497, "nlines": 86, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "சினிமா செய்திகள் | Tamil Serial Today-247", "raw_content": "\nபிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளப்போகும் சர்ச்சை பிரபலம் இந்த நடிகரா – என்ன நடக்க போகுதோ\nசெம்பருத்தி TRP குறைந்தது, முதலிடத்திற்கு வந்த வேறு சீரியல்- TRP குறைய இது தான் காரணமாம்\nதமிழ்பெண் என்பதால் தான் இப்படி செய்கிறார்கள் தங்க வீடு கூட இல்லாமல் தவிக்கும் விஜய் பட நடிகை\nவிஜய்யிடம் பூவையார் வைத்த வேண்டுகோள் அப்படியே செய்து சிறுவனை குஷிப்படுத்திய தளபதி\nநடிக்க வருவதற்கு முன்னர் சீரியல் நடிகை வாணி போஜன் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\nவிஜய்யின் பல கோடி மதிப்பிலான ஹாலிவுட் படம் என்ன ஆனது தெரியுமா\nதர்ஷனுக்கு பிரம்மாண்ட வாய்ப்பு.. பிக்பாஸ் மேடையிலேயே அறிவித்த கமல் தர்ஷனின் அம்மா கண்ணீருடன் நன்றி\nகாதல் கிசுகிசு குறும்படம், வனிதாவின் அதிரடி- லாஸ்லியா சிக்குவாரா\nசீரியல் நடிகை ராகவியின் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை பரபரப்பு தகவல் புகைப்படத்துடன் இதோ\nஅமெரிக்காவில் அடித்து நொறுக்கிய பிகில் வசூல் ரஜினிக்கு அடுத்த இடத்தில்\nவிஜய்யின் பிகில் பட ரிலீஸிற்கு நடுவே துப்பாக்கி 2 குறித்து டுவிட் போட்ட பிரபலம்\nவிஜய்க்கு முதல் ஸ்பெஷல் தினமே என்னோடு தான் நடந்தது பிக்பாஸ் வனிதா டுவிட்\nபிக்பாஸ் வீட்டிற்குள் மதுமிதாவுக்கு நடந்தது இதுதானா\nபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி போட்ட வீடியோ மறுபடியும் இது எப்போ நடக்கும்\nகணவரை விவாகரத்து செய்ததும் குழந்தையை தத்தெடுக்க விரும்பும் பிக்பாஸ் பிரபலம் நடிகர் உதவுவாரா\nபிக்பாஸ் 3 டைட்டில் வின்னர் இவர்தான்.. கோப்பையுடன் புகைப்படம் கசிந்தது\nசமந்தாவின் முதல் கணவர் இவர் தானாம் கடுப்பான ரசிகர்கள் விடாமல் துரத்தும் கேள்வி லட்சம் லைக்ஸ்\nநடிகரான கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் டாப் தமிழ் ஹீரோ படத்தில் ஒப்பந்தம்\nசீரியல் நடிகை வானி போஜனுக்கு அடித்த செம்ம லக்\nஅந்த வார்த்தைக்காக 4 வயது குழந்தையை இழிவாக திட்டிய பிரபல நடிகை நெட்டிசன்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nஇனி அவர் வாழ்க்கையில் நான் இல்லை.. என���ன நடந்தது பிக்பாஸ் தர்ஷனின் காதலி கண்ணீர் வீடியோ\nபிகில் படத்தை பார்த்து பிரபல நடிகர் பிரம்மித்து போய் கூறி திரை விமர்சனம்\nசுஜித்துக்காக பாட்டு பாடி பலரையும் அழவைத்த பிரபல பாடகர் பாடகி கண்ணீரை வரவைக்கும் பாடல் வீடியோ\nதங்கையுடன் பிக்பாஸ் தர்ஷனின் சிறுவயது புகைப்படம் வைரல்\nமோசமான விருது கொடுத்த சாக்ஷி- தூக்கி எறிந்து லாஸ்லியா செய்த அதிரடி செயல், பரபரப்பு வீடியோ\nபிக்பாஸ்-3 வெற்றியாளர் இவர் தான், பிரபல சினிமா பிரபலம் அறிவித்துவிட்டார்\n90 ஆண்டுகளுக்கு பின்னர் உலக பொருளாதாரம் கடும் வீழ்ச்சியில் : சர்வதேச நாணய நிதியம்\nபுத்தாண்டின் பின்னர் யாழ்ப்பாணத்தில் பகுதியளவில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்த தீர்மானம்\nமுதலில் கூறியதைவிட கூடுதலாக காற்றில் பரவும் கொரோனா வைரஸ் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1373464.html", "date_download": "2020-04-10T19:42:56Z", "digest": "sha1:2WJJF4YREMQA25AQXB7GPRMTO5WCWYH7", "length": 16060, "nlines": 198, "source_domain": "www.athirady.com", "title": "தாவடி மக்களுக்கு சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் பொருட்கள்!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nதாவடி மக்களுக்கு சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் பொருட்கள்\nதாவடி மக்களுக்கு சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் பொருட்கள்\nயாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள தாவடி கிராம மக்களுக்கு சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் மானிய விலையில் அத்தியாவசிய பொருட்கள் இன்று விநியோகிக்கப்பட்டுள்ளது. உடுவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட தாவடி கிழக்கு கிராமத்தில் வசித்தவரே யாழ்ப்பாணத்தில் முதல் கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஇதனால் குறித்த J/193 கிராம சேவகர் பிரிவு வெளித்தொடர்புகள் இன்றி தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளது. அந்த கிராம சேவகர் பிரிவில் வசிக்கின்ற சுமார் 300 குடும்பங்களின் நன்மை கருதி அத்தியாவசிய பொருட்களை வீடுவீடாக விநியோகிக்குமாறு உடுவில் பிரதேச செயலர் த.முகுந்தனால் சுன்னாகம் ப.நோ.கூ. சங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனடிப்படையிலேயே சுன்னாகம் ப.நோ.கூ.சங்க வர்த்தக முகாமையாளர் வே.செல்வகாந்தன் தலைமையில் ஒவ்வொரு வீடுவீடாகச் சென்று மானிய விலைய���ல் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nஇத்தாலியை முந்தும்.. திரும்பிய இடமெல்லாம் டிரம்பிற்கு சிக்கல்.. கொரோனாவிடம் அமெரிக்கா திணறுவது ஏன்\nயாழ்ப்பாணம் நகரப்பகுதி சுத்தமாக்கும் பணி\n அடுத்த இரு வாரங்களில் கொரோனா அதிகரிக்கலாம்\n24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் எவருக்கும் கொரோனா இல்லை\nடெட்லி டே.. கருப்பு நாளாக அறிவித்த ஸ்பெயின்.. 3434 பேரை தொட்ட பலி எண்ணிக்கை.. சீனாவை முந்தியது\nயாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதான சந்தைகள் மூடப்படும் – அரசாங்க அதிபர்\nதிருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம்\nகொரோனா அபாயம் இரண்டு வாரங்களில் பாரதூரமாக அமையலாம் -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nகொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் பூரண குணமடைந்தார்\nபிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்\nசுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய 18 பேர் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில்\nயாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)\nயாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)\nயாழ் வந்த மதபோதகருக்கு கொரோனா – மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல் \nசுவிஸ்நாட்டு மதபோதகருக்கு கொரோனா தொற்று\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு\nயாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள வலயங்களாக கொழும்பு ,கம்பஹா மற்றும் களுத்தறை\nநாளை முதல் உலர் உணவுப்பொருள்கள் வழங்க ஏற்பாடு – மாவட்டச் செயலாளர்\nயாழ்ப்பாணம் தாவடி – சுதுமலை வீதியானது போக்குவரத்துக்கு தடை\nஊரடங்கு உத்தரவு: உணவின்றி 135 கிலோ மீட்டர் நடந்து சொந்த ஊரை அடைந்த மராட்டிய வாலிபர்..\n52 சாராய போத்தல்களுடன் மஸ்கெலியாவில் இருவர் கைது\nவவுனியாவில் சர்வமத குழுவினரால் நிவாரணம் வழங்கி வைப்பு\nகொரோனா அதி அபா�� வலய மக்களை பரிசோதிக்கத் திட்டம்\nயாழ்.தெல்லிப்பழையில் இரத்ததான முகாம் ஏற்பாடு\nபொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்பட்டதால் விவசாயிகள் கடும் பாதிப்பு\nகொரோனா தடுப்பு பணி- இந்தியாவுக்கு ரூ.16,500 கோடி நிதி வழங்குகிறது ஆசிய வளர்ச்சி…\nஇலங்கை கடற்பகுதியின் பாதுகாப்பு அதிகரிப்பு\nசாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணனிமயப்படுத்தல்\nவிரைவில் யாழ் போதனாவிலும் கொரோனோ பரிசோதனை – பணிப்பாளர்\nவவுனியாவில் சர்வமத குழுவினரால் நிவாரணம் வழங்கி வைப்பு\nகொரோனா அதி அபாய வலய மக்களை பரிசோதிக்கத் திட்டம்\nயாழ்.தெல்லிப்பழையில் இரத்ததான முகாம் ஏற்பாடு\nபொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்பட்டதால் விவசாயிகள் கடும்…\nகொரோனா தடுப்பு பணி- இந்தியாவுக்கு ரூ.16,500 கோடி நிதி வழங்குகிறது…\nஇலங்கை கடற்பகுதியின் பாதுகாப்பு அதிகரிப்பு\nசாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணனிமயப்படுத்தல்\nவிரைவில் யாழ் போதனாவிலும் கொரோனோ பரிசோதனை – பணிப்பாளர்\nசமுர்த்தி சங்க உப தலைவரின் காதைக் கடித்தவர் கைது\nமலையகப் பகுதிகளிலும் புனித வெள்ளிக்கிழமை ஆராதனைகள் இடம்பெறவில்லை\nஆடுகளுக்கு முக கவசம் அணிவித்து மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும்…\nகடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை \nகண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் நாம் இருக்கின்றோம் – வைத்தியர்…\nவவுனியாவில் சர்வமத குழுவினரால் நிவாரணம் வழங்கி வைப்பு\nகொரோனா அதி அபாய வலய மக்களை பரிசோதிக்கத் திட்டம்\nயாழ்.தெல்லிப்பழையில் இரத்ததான முகாம் ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/display-tanglish/286001/", "date_download": "2020-04-10T18:18:14Z", "digest": "sha1:TPTUANFYRGSSFIAMXJJXOB5R4RIJHYKK", "length": 5835, "nlines": 105, "source_domain": "eluthu.com", "title": "oru kutti kathai - kavithai / padaippu", "raw_content": "\n\"ஆனால் manithan koyilukku ponaால் inthaு\" \"சர்ச்க்கு ponaால் \"கிறிஸ்த்தவன்\" \"மசூதிக்கு ponaால் \"முஸ்லிம்\" yendrathu;\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/tag/coronavirus/", "date_download": "2020-04-10T18:45:00Z", "digest": "sha1:BEPJWPKKELZFDAJE6JGT32ELYMLJF3R4", "length": 21733, "nlines": 247, "source_domain": "fullongalatta.com", "title": "coronavirus Archives - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nபிரபல இயக்குனர் மணிரத்தினம் மகன் நந்தன் கடந்த ஐந்து நாட்களாக தனிமையாக இருப்பதால் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்ற வதந்தி பரவி வருகிறது. இது குறித்து வீடியோ ஒன்றை நடிகை சுஹாசினி வெளியிட்டுள்ளார். தனது மகன் நந்தன் கடந்த 18ஆம் தேதி லண்டனில் இருந்து திரும்பி வந்ததாகவும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்றாலும் அவருடைய பாதுகாப்பு மற்றும் மற்றவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த […]\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் வூஹான் நகரத்தை மையமாக கொண்டு உலகம் முழுவதும் தற்போது பல உயிர்களை காவு வாங்கி வரும் நயவஞ்சக கொரோனா வைரஸின் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், பிரதமர் மோடியின் வலியுறுத்தலின் பேரில் நாடு முழுவதும் மக்கள் […]\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nபிரபல இந்தி பாடகிக்கு கொரோனா பாதிப்பு: அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nபாலிவுட் பட பின்னணிப் பாடகி கனிகா கபூருக்கு கொரொனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே அவருடன் விருந்தில் கலந்துகொண்ட வசுந்தரா ராஜே, துஷ்யந்த் ஆகி��ோர் தங்களை வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.பிரபல பின்னணிப் பாடகி கனிகா கபூர் சில நாட்களுக்கு முன் லண்டன் சென்றுவிட்டு, கடந்த மார்ச் 15 ஆம் தேதி லக்னோவுக்கு வந்தார். வெளிநாட்டிலிருந்து திரும்பிய கனிகா, லக்னோவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில், ராஜஸ்தான் மாநில […]\nகொரோனா வைரஸ்: தமிழ் நாட்டின் பாதிப்பு நிலை என்ன\nகொரோனா அறிகுறிகளுடன் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 401ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக இத்தாலியில் இறப்பு விகிதம் பல மடங்கு அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் அங்கு 627 பேர் பலியாகியுள்ளனர். சீனாவை விட இறப்பு எண்ணிக்கையில் அந்த நாடு முன்னிலையில் உள்ளது. இத்தாலியில் இதுவரை கொரோனா வைரஸால் 4032 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் […]\nதமிழக எல்லைகள் மூடப்படும்…முதல்வர் “எடப்பாடி பழனிசாமி” அதிரடி உத்தரவு\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், டாஸ்மாக் பார்கள் உள்ளிட்ட இடங்கள் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்படும் என சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்கள் அனைத்திலும் பக்தர்கள் சாமி தரிசனம் […]\nஇந்தியாவை உலுக்கும் கொரோனா வைரஸ்: ஒரேநாளில் கிடுகிடுனு உயர்ந்த பாதிப்பு..\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புநேற்று ஒரே நாளில் லடாக் முதல் தமிழ்நாடு வரை 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதிதாக 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி இருப்பவர்களின் எண்ணிக்கை 170ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் இத்தனை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் தெலங்கானா 8 பேரும், ராஜஸ்தான் […]\n“கொரோனா” வைரஸுக்கு ஒரே மருந்து இதுதா���்’.. ஜி.வி.பிரகாஷ் குமார் ட்வீட்..\nகொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நாளுக்கு நாள் இந்தியாவிலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மத்திய அரசு கொரோனா வைரஸை தேசிய பேரிடராக அறிவித்து உள்ளது. மேலும் இந்த கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை இந்தியாவில் கொரோனா […]\nஅமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு : பெண்ணுக்கு செலுத்தப்பட்ட முதல் தடுப்பு மருந்து..\nஅமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பரிசோதனை அடிப்படையில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 7000 பேர் இறந்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் தாக்குதலைத் தடுக்க இதுவரை எந்த தடுப்பு ஊசி மருந்துகளும் இல்லாமல் இருந்தது. இந்தியா, நார்வே ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா […]\n“கொரோனா வைரஸை” அழிப்பதற்காக மருந்து கண்டு பிடித்தால் ஒரு கோடி பரிசு பிரபல நடிகர் உருக்கமுடன் அறிவிப்பு..\nஉலக அளவில் உலுக்கி வரும் கொரோனா வைரஸுக்கு மருந்து தற்போது வரை கண்டு பிடிக்கவில்லை. இந்த வைரஸ் சைனாவில் உள்ள யுகான் நகரத்தில் இருந்து பரவி தற்போது 25 நாடுகளுக்கும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது, இதுவரை 900 பேர் இருந்திருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளனர். 37 ஆயிரத்துக்கும் மேலான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பானில் நடுக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கப்பலில் […]\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அம��ாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2019/03/26/change-boarding-point-after-booking-ticket-on-irctc/", "date_download": "2020-04-10T17:40:47Z", "digest": "sha1:GXLYNKWRBNX6BKCXGHVERP33QMIWWJPR", "length": 14119, "nlines": 122, "source_domain": "kottakuppam.org", "title": "போர்டிங் ரயில் நிலையத்தை கடைசி 4 மணி நேரத்தில் எப்படி மாற்றுவது? – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nபோர்டிங் ரயில் நிலையத்தை கடைசி 4 மணி நேரத்தில் எப்படி மாற்றுவது\nரயிலில் செல்ல முடிவு செய்தால், இனி கடைசி நேரத்தில் கூட போர்டிங் பாயின்டை மாற்றிக் கொள்ளலாம் என ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. நீங்கள் ரயிலில் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு செல்வதற்கு ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் புக்கிங் செய்கிறீர்கள். ஆனால் உங்களால் முன்பதிவு செய்த நாளில் அதே ஊரில் இருந்து புறப்பட முடியாமல் போகலாம்.\nஅதற்காக ஐஆர்சிடி நிறுவனம் ஊரின் போர்டிங் பாயிண்டை மாற்றிக்கொள்ளும் வசதியை இணையத்தில் வைத்திருந்தது. இதன்படி நீங்கள் ஐஆர்சிடி கணக்கினை லாகின் செய்து, My Transactions’ பகுதிக்கு சென்று, Booking History’ சென்றீர்கள் என்றால், முன்பதிவு செய்த ஊரில் இருந்து அதற்கு உள்ளாக இருக்கும் இடங்களை காட்டும். அந்த லிஸ்டில் உள்ள ரயில்நிலையங்களில் எதை வேண்டுமானாலும் போர்டிங் பாயின்டை மாற்றிக் கொள்ள முடியும்.\nஆனால் ஐஆர்சிடிசியின் இந்த விதிமுறை 24 மணிநேரத்துக்கு முனபாக மட்டுமே போர்டிங் பாயிண்டை மாற்றிக் கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. இப்போது 4 மணி நேரமாக ஐஆர்சிடிசி குறைத்துள்ளது. அதன்படி பயணிகள் சார்ட் தயாராகும் முன்வரை நீங்கள் ஏறும் ரயில் நிலையத்தை மாற்றிக்கொள்ளலா���். இதேபோல் புதிய போர்டிங் ஸ்டேஷனில் நேரில் சென்று கடிதம் ஒன்றைக் கொடுத்ததும் மாற்றிக்கொள்ள முடியும். இல்லாவிட்டால் 139 என்ற எண்ணில் அழைத்தும் ஏறும் இடத்தை மாற்றமுடியும். இந்தப் புதிய விதிமுறைகள் வரும் மே 1-ம் தேதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது\nPrevious பப்ஜி கேம்: இந்திய அரசு தடைவிதிக்குமா\nNext குறைந்த விலையில் அன்லிமிட்டட் பிராட்பிராண்ட் பிளான்…\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nபுதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மழலையர் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை விடுமுறை…..\n’ – சாதாரண சளிக் காய்ச்சலுக்கும் கொரோனாவுக்கும் உள்ள வேறுபாடுகள்\nகாவல்துறை உங்கள் நண்பன்…மினி நூலகம் அமைத்து நிரூபித்த கோட்டக்குப்பம் காவல் நிலையம்\nசிஏஏவுக்கு எதிராக ஒன்று திரண்ட ஆட்டோ ஓட்டுநர்கள்.. ஸ்தம்பித்த கிழக்கு கடற்கரை சாலை\nகோட்டக்குப்பம் பேரூராட்சியில் கொசுத் தொல்லையால் பொதுமக்கள் பெரிதும் அவதி\nகுடியுரிமை திருத்த சட்டம் திரும்ப பெற வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம்\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nChandrasekaran on கொழுப்பைக் குறைப்போம்\nIzzudin on கும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்கா…\nRaahi rameesh on பைத்துல் ஹிக்மா அறக்கட்டளையின்…\nAbuthahir Mansoor on கோட்டக்குப்பம் அமைதி நகரில் பன…\nஅருணாசலம் பிச்சைமுத்… on விழுப்புரம் மக்களவைத் தேர்தல்…\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்த���ன் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\n15 ஆண்டுகளுக்கு பின்னால் ஷஹீத் பழனிபாபா\nஎன்ன சத்து எந்த கீரையில் \nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\nவீட்டுக்கு வீடு சோலார் பவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/newly-married-women-attempted-suicide-q7a70t", "date_download": "2020-04-10T18:09:01Z", "digest": "sha1:DTKBN54RJBPGJN2I25BF3F5CWHEXVACO", "length": 11984, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை..! தீக்குளித்து உயிர்விட்ட பரிதாபம்..! | newly married women attempted suicide", "raw_content": "\n5 மாத கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை.. செல்போனில் படம் பிடித்து உயிர்விட்ட பரிதாபம்..\nசம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் தீபா தற்கொலைக்கு முயன்றார். உடலில் தீப்பற்றி எரியவே அலறிய தீபாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். தீபாவை மீட்ட அவர்கள் சிகிச்சைகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் செல்லும் வழியிலேயே தீபா பரிதாபமாக இறந்தார்.\nதிருப்பத்தூர் மாவட்டம் பெரியகரம் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகள் தீபா(25). இவர் வசிக்கும் அதே ஊரைச் சேர்ந்தவர் ராகுல் (30). இருவரும் திருபத்தூரில் இருக்கும் ஒரு தனியார் டிவி ஷோரூமில் வேலை பார்த்து வந்தனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இவர்களின் காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்கவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டுனர். பின் திருப்பத்தூரில் வாடகை வீடு எடுத்து புதுமண தம்பதிகள் குடும்பம் நடத்தி வந்தனர்.\nதீபா தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தீபா மன உளைச்சலில் இருந்திருக்கிறார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் தீபா தற்கொலைக்கு முயன்றார். உடலில் தீப்பற்றி எரியவே அலறியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். தீபாவை மீ��்ட அவர்கள் சிகிச்சைகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் செல்லும் வழியிலேயே தீபா பரிதாபமாக இறந்தார்.\nஎன் அழகின் ரகசியம் என்ன தெரியுமா.. கட்சிக் கூட்டத்தில் கலகலத்த குஷ்பு..\nஇதையடுத்து உறவினர்களிடம் இருந்து தீபாவின் உடலை மீட்ட போலிசார் பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். தற்கொலை வழக்கு பதிவு செய்த போலிசார் விசாரணை நடத்தி தீபாவின் செல்போனை ஆய்வு செய்தனர். அதில் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைப்பது போன்றவற்றை தன் செல்போனில் தீபா படம் எடுத்து வைத்துள்ளார். அதைக்கைப்பற்றிய போலிசார் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். காதல் திருமணம் செய்த சில மாதங்களில் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nதிமுக பொதுச்செயலாளர் ஆகிறார் துரைமுருகன்..\nதண்டவாளத்தில் தலை வைத்து செல்பி.. திருமணமான கையோடு விபரீத முடிவெடுத்த காதல் ஜோடி..\n3 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்..\nமனைவி உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறல்... 2 பெண் குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்த கணவன்..\nவரதட்சணை கொடுமை... தாயின் உடலை அனைத்தபடியே தூக்கில் தொங்கிய குழந்தை..\nகுடிகார கணவனுக்கு பாடம் புகட்ட புதுப்பெண் எடுத்த அந்த முடிவு.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nஐயா மோடி ஐயா உங்களை கும்பிட்டு கேட்கிறேன்.. நடிகர் சூரியின் பரிதாப நிலை வீடியோ..\nபுள்ளிங்கோவின் விதவிதமான கொரோன�� பாடல்கள்.. கடைசியில் மனதை உருக்கும் வீடியோ..\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nநீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்ட... அடம் பிடித்த ஸ்ரீதிவ்யாவை அட்வைஸ் பண்ணி ஆப் செய்த நண்பர்கள்\nகொரோனா பீதி... மலையில் பதுங்கியிருந்த சீன நாட்டை சேர்ந்தவர் கைது..\n விலங்குகளையும் தாக்கியது கொடிய வைரஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/03/21/tamilnadu-karunanidhi-explains-the-reason-behind-the-walk-out-171909.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-04-10T19:59:48Z", "digest": "sha1:X56EYWURCCEMGLEZ4I2FCHKS6ISW32OX", "length": 18213, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "18ம் தேதி இரவு-19ம் தேதி காலைக்குள் அப்படி என்ன நடந்தது? ப.சிதம்பரம் கேள்விக்கு கருணாநிதி பதில் | Karunanidhi explains the reason behind the walk out from UPA | 18ம் தேதி இரவு முதல் 19ம் தேதி காலைக்குள் என்ன நடந்தது? கருணாநிதி விளக்கம் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nகொரோனாவுக்கு சிகிச்சை... தப்லீக் ஜமாத்தினர் அடாவடி என்ற வீடியோ உண்மையா...\nடாப் டென்னில் இடம் பிடித்துவிட்ட டிடி நேஷனல் சானல்\nKanmani Serial: சின்னவருக்கு அப்போ இந்த மவுசு இல்லையோ...\nமனித குலத்திற்கு பேரிழப்பு... உலகளவில் கொரோனாவால் ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்புகள்\nசித்திரை சனாதனாஷ்டமி: காலபைரவரை வணங்கினால் தீராத நோய்களும் தீரும்\nநியாய விலைக்கடைகளில் ரூ.500-க்கு 19 வகை மளிகைப் பொருட்கள் விற்பனை\nFinance கச்சா எண்ணெய் விலை விரைவில் உயரும்.. இந்தியாவின் திடீர் முடிவு..\nSports கொரோனா வந்தா வந்துட்டு போகுது.. நாங்க ஜாலியா இருப்போம்.. குஷியில் இந்திய கிரிக்கெட்.. காரணம் இதுதான்\nMovies காதலியுடன் பிரேக்ஃபாஸ்ட்.. லாக் டவுன் நேரத்தில் இப்படியொரு வீடியோவை போட்ட சல்மான் கான்\nAutomobiles ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகையில் தாமதம்... மறு அறிமுக தேதி அறிவிப்பு...\nTechnology Xiaomi Mi A3: சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன் நீங்க இதை செய்வது உங்க இல்லற வாழ்க்கைக்கு ரொம்ப ந���்லதாம்...\nEducation மதுரையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n18ம் தேதி இரவு-19ம் தேதி காலைக்குள் அப்படி என்ன நடந்தது ப.சிதம்பரம் கேள்விக்கு கருணாநிதி பதில்\nசென்னை: ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகும் முடிவை கடந்த 19ம் தேதி காலை அறிவித்ததற்கான காரணம் என்னவென்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,\nகேள்வி: நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அளித்த பேட்டியில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவது பற்றி ஆலோசிப்பதற்குள் திமுக திடீர் என்று இந்த முடிவை அறிவிக்க காரணம் என்ன என்று கூறியுள்ளாரே\nபதில்: கடந்த 18ம் தேதி இரவுக்கும் மறுநாள் காலைக்குள்ளும் என்ன நடந்தது, திமுக எதற்காக தனது நிலையை மாற்றிக் கொண்டது என்று தெரியவில்லை என எனது அருமை நண்பர் சிதம்பரம் கூறியிருக்கிறார். கடந்த 18ம் தேதி இரவு நான் மத்திய அமைச்சர்களுடன் இரண்டரை மணிநேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியது அனைவருக்கும் தெரியும்.\nமத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் பேசியபோது கூட நடந்த விவகாரம் குறித்து பிரதமர் மற்றும் சோனியா காந்தியிடம் தெரிவிப்போம் என்றாரே தவரி நாங்கள் கூறியவற்றை ஏற்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்றோ, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தில் நாங்கள் தெரிவித்த திருத்தங்களை சேர்க்க முயற்சி செய்வோம் என்றோ கூறியதாக மறுநாள் காலை வந்த ஏடுகளில் செய்தி இல்லை.\nமறுநாள் காலை திருத்தப்பட்ட அமெரிக்க தீர்மானத்தின் நகல் கிடைத்தது. 4வது முறையாக திருத்தப்பட்ட அந்த தீர்மானம் பெருமளவுக்கு நீர்த்துப் போகச் செய்யப்பட்டுவிட்டது என்றும், அதில் இலங்கைக்கு எதிராக கடுமையான வார்த்தைகள் இல்லை என்றும் ஊர்ஜிதமான தகவல்கள் கிடைத்துள்ளன.\nஅந்த தகவலின்படி தீர்மானத்தில் நாங்கள் கூறிய திருத்தங்களை சேர்ப்பதற்கான வாய்ப்பே இல்லை என்பது எங்களுக்கு தெரிய வந்தது. 19ம் தேதி காலை திமுக அறிவித்த முடிவுக்கு இது தான் காரணம்.\nகேள்வி: அமெரிக்காவின் தீர்மானத்தில் திருத்தம் செய்யப்படும் என்று ப.���ிதம்பரம் கூறியிருப்பது சாத்தியமா\nபதில்: சாத்தியமா என்று தெரியவில்லை. அதற்கு காலம் இன்னும் இருக்கிறாதா என்றும் தெரியவில்லை. எழுத்துப்பூர்வமாக திருத்தம் கொடுப்பதற்கான காலக்கெடு முடிந்து விட்டது போன்று தெரிகிறது. ஆனால் சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவது பற்றி மத்திய அமைச்சர் கமல்நாத் மற்ற கட்சிகளுடன் பேசியதாகவும், அதை பலர் ஆதரிக்கவில்லை என்றும் கூறியிருப்பது கவனத்தில் கொள்ள வேண்டியது ஆகும்.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅன்று எம்.ஜி.ஆர்.... இன்று ரஜினிகாந்த்.. திராவிட கட்சிகளை வீழ்த்த இடைவிடாத யுத்தம் நடத்தும் டெல்லி\nஅவர் மட்டும் ஏன் 'இனமான' பேராசிரியர்.. அன்பழகன் அடைமொழியின் அசர வைக்கும் பின்னணி\nகருணாநிதிக்கு முரசொலி மாறன் மனசாட்சி.. அப்போ, அன்பழகன் யார் தெரியுமா.. உருக்கமான தகவல்\nமரணத்திலுமா இப்படி ஒரு ஒற்றுமை.. நண்பர் கருணாநிதி இறந்த அதே தேதியில் காலமான அன்பழகன்\n\"இதோ.. நானும் வருகிறேன் தோழா\".. நண்பனை சந்திக்க கிளம்பி சென்ற அன்பழகன்.. இரு நண்பர்களின் கதை இது\nகருணாநிதியுடன் ஸ்டாலினை ஒப்பிடாதீர்கள்.. திராவிட இயக்கத்தை காக்க எனக்கு ஆள் தேவை- வைரமுத்து ஆவேச உரை\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக கருணாநிதி, ஸ்டாலின் வீட்டு வாசலில் கோலம்.. கோபாலபுரத்தில் பரபரப்பு\nபுதுச்சேரியில் கருணாநிதி சிலை... முட்டுக்கட்டை போடும் கிரண்பேடி\nகருணாநிதி போல அரசியலில் ஜொலிப்பாரா உதயநிதி - ஜாதகம் சொல்வதென்ன\nகாட்சி வடிவில் வருகிறது “நெஞ்சுக்கு நீதி”... ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல்\nகருணாநிதிக்கு அருங்காட்சியகம் ... சர்வதேச தரத்தில் கட்டத் திட்டம்\nபட்டு சட்டையில்.. பக்தி பழமாக.. பூஜையில் கதிர் ஆனந்த்.. படம் போட்டு கலாய்த்த பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarunanidhi ஐக்கிய முற்போக்கு கூட்டணி திமுக கருணாநிதி dmk\nசார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் 2020 -21 : மீனம் ராசிக்காரர்கள் நினைத்தது நிறைவேறும்\nஇயேசு கிறிஸ்துவின் தைரியமும், சத்தியமும்.. மறக்காமல் கடைபிடிப்போம்.. மோடியின் புனித வெள்ளி வாழ்த்து\nதமிழகத்தில் லாக்டவுனை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க முதல்வரிடம் மருத்துவர் குழுவினர் பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/koodathayi-serial-murder-accused-jolly-attempts-suicide-378182.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-04-10T17:42:22Z", "digest": "sha1:EUMOBD5TSOOUYRZFREO3TBSUJEHZFGUF", "length": 14545, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேரளாவை உலுக்கிய 6 கொலை 'சயனைடு' ஜோலி.. கோழிக்கோடு சிறையில் தற்கொலை முயற்சி | Koodathayi serial murder accused Jolly attempts suicide - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nசித்திரை சனாதனாஷ்டமி: காலபைரவரை வணங்கினால் தீராத நோய்களும் தீரும்\nநியாய விலைக்கடைகளில் ரூ.500-க்கு 19 வகை மளிகைப் பொருட்கள் விற்பனை\nகொரோனா பாதிப்பு.. எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு.. முழு விவரம்\nபிரதமர் மோடி முதலமைச்சர்களுடன் மீண்டும் நாளை ஆலோசனை... லாக்டவுன் நீட்டிப்பு பற்றி முக்கிய முடிவு\n3 நேரமும் உணவளிக்கும் புதுச்சேரி கலெக்டருக்கு நன்றி.. ரஷ்ய நாட்டவரின் நெகிழ்ச்சி\nகள்ளக்காதலியை பார்க்க காரில் பறந்து வந்த தொழிலதிபர்.. காதலி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்\nMovies அடேங்கப்பா.. தனுஷ் ஹீரோயின் வச்சிருக்கிற ஹேண்ட்பேக் விலை இவ்வளவா\nFinance 99.8% ஊழியர்கள் வீட்டில் இருந்து செய்ய முடியாத நிலையில் உள்ளனராம்.. SCIKEY Mind Match\nSports சூப்பர்.. 5000 பேருக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான ரேஷன் பொருட்களை வழங்குகிறார் சச்சின்\nAutomobiles ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகையில் தாமதம்... மறு அறிமுக தேதி அறிவிப்பு...\nTechnology Xiaomi Mi A3: சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன் நீங்க இதை செய்வது உங்க இல்லற வாழ்க்கைக்கு ரொம்ப நல்லதாம்...\nEducation மதுரையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேரளாவை உலுக்கிய 6 கொலை சயனைடு ஜோலி.. கோழிக்கோடு சிறையில் தற்கொலை முயற்சி\nகோழிக்கோடு: கேரளாவையே அதிரவைத்த, சயனைடு மூலம் 6 கொலைகளை செய்த ஜோலி, கோழிக்கோடு சிறையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகேரளாவில் 17 ஆண்டுகளில் அடுத்தடுத்து நிகழ்ந்த 6 மரணங்களுக்கான புதிரை கடந்த ஆண்டுதான் போலீசார் கண்டறிந்தனர். கோழிக்கோடு அருகே கூடத்தாய் என்ற இடத்தில்தான் இத்தனை கொலைகளும் அடுத்தடுத்து அரங்கேற்றப்பட்டன.\nஇந்த கொலைகளை செய்தது ஜோலி என்ற பெண்தான் என தெரியவந்தது. கணவர், மாமனார், மாமியார் என சகட்டுமேனி குடும்ப உறவுகள் 6 பேரை சயனைடு மூலம் ஜோலி படுகொலை செய்தது அம்பலமானது.\nமேலும் சிலரையும் ஜோலி கொல்ல சதித் திட்டம் தீட்டியிருந்ததும் அம்பலமானது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஜோலி, கோழிக்கோடு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஜோலி இன்று காலை சிறையில் மணிக்கட்டை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.\nசிறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜோலியை மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇனி கவனமாக இருக்க வேண்டும்.. கொரோனா வார்டில் அடுத்தடுத்து 5 பூனைகள் பலி.. கேரளாவில் பகீர்.. குழப்பம்\nவாவ்.. தமிழக அரசு தவற விட்டதை அறிவித்த கேரள முதல்வர்.. மீனவர்கள் மகிழ்ச்சி\nமலையாளிகள் எந்த மூலையில் இருந்தாலும் உதவுவோம்.. பினராயி கொண்டு வந்த \\\"ஹெல்ப் டெஸ்க்\\\" பிளான்.. செம\nகேரளா: மே இறுதி வரை விமான போக்குவரத்து இல்லை- தேர்வுகளுக்காக மட்டும் பள்ளிகளை திறக்க பரிந்துரை\nமன தைரியம் இருந்தால் கொரோனாவை வெல்லலாம்.. விரைவில் பணிக்கு செல்வேன்.. நோயிலிருந்து மீண்ட கேரள நர்ஸ்\nராயல் சல்யூட்.. கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய இளைஞருக்கு.. கேரளாவில் நெகிழ்ச்சி\nஎனக்கு இப்போ கல்யாணமா அவசியம்.. எப்பன்னாலும் பண்ணிக்கலாம்.. ஆனால் உசுரு.. ஷிபாவுக்கு ராயல் சல்யூட்\nகொரோனாவிலிருந்து மீண்ட 93 வயசு \"சிக்ஸ் பேக்\" தாத்தா, 88 வயசு பாட்டி.. கேரளாவில் அதிசயம்.. அற்புதம்\nஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்பு.. வழக்கறிஞர்களுக்கு உதவி தொகை கோரி வழக்கு.. சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\n1970ல் வந்த ஒரு சட்டம்.. சீனா எடுத்த தவறான முடிவு.. சார்ஸ் தொடங்கி கொரோனா வரை.. உருவான வரலாறு\nமார்ச் 19.. ஒரு பொய்.. கேரளாவில் சின்ன மாவட்டத்தில் 107 பேருக்கு கொரோனா.. காசர்கோட்டை உலுக்கிய கதை\nகைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதை இதுதான்.. டாக்டர்கள் எதிர்ப்பால்.. கேரள குடிமகன்கள் சோகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala jolly kozhikode கேரளா ஜோலி கோழிக்கோடு தற்கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/?category_id=16&page=120", "date_download": "2020-04-10T19:00:07Z", "digest": "sha1:2CCGYH4Z23BR5GWMF3M4G3WCCSLETYNN", "length": 5048, "nlines": 109, "source_domain": "www.virakesari.lk", "title": "Classifieds | Virakesari", "raw_content": "\nஉலகில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பலி எடுத்தது கொரோனா\nமுன்கூட்டியே கட்டுப்பாடுகளை நீக்குவதால் ஆபத்து – உலக சுகாதார ஸ்தாபனம்\nமாமிசசந்தைகளை உடனடியாக மூடாவிட்டால் அடுத்த வைரஸ் ஆபத்து- அரசியல்வாதிகள் -அமைப்புகள் எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் வெளியாகியிருக்கலாமென சந்தேகிக்கப்படும் ஆய்வகத்தின் அதிரவைக்கும் உட்புறத் தோற்றம் \nஇலங்கையின் தற்போது வரையான கொரோனா நிலவரம் இதோ \nஉலகில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பலி எடுத்தது கொரோனா\nநாடளாவிய ரீதியில் அனைத்து மருந்தகங்களும் தினமும் திறந்திருக்கும் \nயேமனில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம்\nதற்காலிகமாக மூடப்பட்ட குருணாகல் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு மீண்டும் திறப்பு\nமேல்மாகாணத்தில் தங்கியுள்ளவர்களுக்கு சுகாதார அதிகாரிகளின் கோரிக்கையை அடுத்து ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு\nசமையல் / பரா­ம­ரிப்பு 19-03-2017\nஅலு­வ­லக வேலை­வாய்ப்பு - 19-03-2017\nபொது வேலைவாய்ப்பு II - 12-03-2017\nபொது­வான வேலை­வாய்ப்பு I 12-03-2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/88_189733/20200211165854.html", "date_download": "2020-04-10T18:31:54Z", "digest": "sha1:BLJUMKAFJTPJOHXXO7QNSB4HL4VWHQWG", "length": 7989, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களுக்கே மக்கள் வாக்களிப்பார்கள்: கேஜரிவாலுக்கு மம்தா வாழ்த்து!!", "raw_content": "வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களுக்கே மக்கள் வாக்களிப்பார்கள்: கேஜரிவாலுக்கு மம்தா வாழ்த்து\nவெள்ளி 10, ஏப்ரல் 2020\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nவாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களுக்கே மக்கள் வாக்களிப்பார்கள்: கேஜரிவாலுக்கு மம்தா வாழ்த்து\nவாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களுக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள் பிரிவினை அரசியலில் ஈடுபட்டால் புறக்கணிப்பார்கள் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.\nடெல்லி பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி 3ஆவது முறையாக தொடர்ந்து ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், ஆம்ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு, திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்தார்.\n���தில், டெல்லியில் ஜனநாயகம் வெற்றிபெற்றுள்ளது, வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களுக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள். மிகப்பெரிய வெற்றியை மீண்டும் பெற்று டெல்லியில் ஆட்சியமைக்க உள்ள ஆம்ஆத்மி கட்சிக்கும், முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். வெறுப்புணர்வுப் பேச்சு, பிரிவினை அரசியலில் ஈடுபட்டால் மக்கள் புறக்கணிப்பார்கள் என்பதை இதன்மூலம் அறிந்திருப்பார்கள். பிரிவினை அரசியலில் ஈடுபட்டவர்களுக்கு இந்த தேர்தல் சிறந்த பாடமாகும் என்று தெரிவித்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபொதுமக்கள் ஊரடங்கை மீறினால் சட்டம் தன் கடமையைச் செய்யும் - முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை\nகரோனா தடுப்பு நடவடிக்கைக்கு கூடுதலாக ரூ.500 கோடி ஒதுக்கீடு: சட்டசபையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nசட்டமன்றம் நடந்தால்தான், மக்களின் அச்சத்தை போக‌்க முடியும்: மு.க.ஸ்டாலின் கேள்விக்கு முதல்வர் பதில்\nகாஷ்மீரில் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை: உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு\nபெட்ரோல் மீதான கலால் வரியை உயர்த்தி மோடி அரசு கொள்ளையடிக்கிறது: காங்கிரஸ் கடும் விமர்சனம்\nமுதல்வராக விருப்பமில்லை: மக்களின் எழுச்சிக்கு பிறகே அரசியலுக்கு வருவேன்: ரஜினி அறிவிப்பு\nமின் கணக்கீட்டாளர்கள் தேர்வை தமிழில் நடத்த வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/10/02/", "date_download": "2020-04-10T18:30:30Z", "digest": "sha1:DFEM6KBWHNG3R2MEMNSCMDRCVQKPWMCB", "length": 8631, "nlines": 112, "source_domain": "www.thamilan.lk", "title": "October 2, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு – யாழில் உறுதியளித்தார் அனுரகுமார \nமக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் மக்கள் சக்தியின் ஐனாதிபதி வேட்பாளருமாகிய அன��ரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஐயமொன்றை மேற்கொண்டுள்ளார். Read More »\nமாலியில் தாக்குதல் 25 பேர் பலி, 60 பேரை காணவில்லை\nஇரண்டு இராணுவ நிலையங்களை இலக்கு வைத்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 25 மாலி வீரர்கள் உயிரிழந்துள்ளதோடு, 60 பேரைக் காணவில்லை என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. Read More »\nதமிழ் பொது வேட்பாளரை நிறுத்த சம்பந்தனை வலியுறுத்தியது சிவில் பிரதிநிதிகள் குழு \nதமிழ் பொது வேட்பாளரை நிறுத்த சம்பந்தனை வலியுறுத்தியது சிவில் பிரதிநிதிகள் குழு \nகோட்டாவின் இரட்டைக் குடியுரிமைக்கான ஆவணங்கள் இல்லை – குடிவரவுத் திணைக்களம் சார்பில் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது\nகோட்டாவின் இரட்டைக் குடியுரிமைக்கான ஆவணங்கள் இல்லை - குடிவரவுத் திணைக்களம் சார்பில் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது\nகடமைக்கு வராத ரயில்வே ஊழியர்களுக்கு அதிரடி எச்சரிக்கை \nகடமைக்கு வராத ரயில்வே ஊழியர்களுக்கு அதிரடி எச்சரிக்கை \n”எனது தந்தைக்கு அஷ்ரஃப் ஆதரவளித்ததுபோல எனக்கு ரவூப் ஹக்கீம் ஆதரவளிக்க முன்வந்திருப்பதை பெரிதும் மதிக்கிறேன் ” : அமைச்சர் சஜித் பிரேமதாச\nஎனது தந்தையின் வெற்றிக்கும் தந்தைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றப் பிரேரணையை முறியடிப்பதற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஒத்துழைப்பு வழங்கியதுபோல... Read More »\nஹொங்கொங் ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nஹொங்கொங்கில், ஆர்ப்பாட்டத்தின்போது , பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 18 வயது ஆர்ப்பாட்டக்காரர் சிகிச்சை பெற்று வரும், வைத்தியசாலை வளாகத்தில், நூற்றுக்கணக்கானவர்கள் உள்ளிருப்பு போராட்டம்.. Read More »\nஆசிய கிரிக்கெட் போட்டித் தொடர் -இலங்கைக்கு முதல் போட்டி ஓமானுடன்\nவளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.\nமகாத்மா காந்தி பிறந்த தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் \nமகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினம் யாழில் இன்று கொண்டாடப்பட்டது. Read More »\nஉயிரிழப்பு அதிகரிப்பதால் அமெரிக்காவில் புதைக்கப்படும் உடல்கள் \nசவுதி அரச குடும்பத்திற்கு கொரோனா தொற்று\nவைரஸ் பரவலை தடுக்க சாய்ந்தமருது பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சாதனம்\nகல்னேவ பிரதேச சபை உறுப்பினர் ஹெரோயினுடன் கைது \nஉயிரிழப்பு அதிகரிப்பதால் அமெரிக்காவில் புதைக்கப்படும் உடல்கள் \nவைரஸ் பரவலை தடுக்க சாய்ந்தமருது பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சாதனம்\nகொரோனா நிலைமையை பயன்படுத்தி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்: ஐ.நா பொதுச்செயலர் எச்சரிக்கை\nகொரோனா உலகளவு உயிரிழப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது \nஅம்பாறையில் வைரஸ் தொற்று சந்தேக 43 பேரை வெலிக்கந்தைக்கு அனுப்ப நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/search.php?s=%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-04-10T19:32:47Z", "digest": "sha1:3KN6VYRACHKWAI7L36GNPZUVYD5YM6LA", "length": 4935, "nlines": 83, "source_domain": "election.dinamalar.com", "title": "Lok Sabha Election 2019 | Lok Sabha Election Latest News | 2019 Election Breaking News | 2019 Election News | Election Photos: பாராளுமன்ற தேர்தல் 2019| முக்கிய செய்திகள்", "raw_content": "\nவெள்ளி, 10 ஏப்ரல், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nஐதராபாத் : தெலுங்கானா மாநிலத்தில் நடந்த ஜில்லா பரிஷத், மண்டல் பரிஷத் தேர்தல்களில் ஆளுங்கட்சியான தெலுங்கானா ...\nஉள்ளாட்சி தேர்தல்; அரசாணை வெளியீடு\nசென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் பிள்ளையார் சுழி ...\nகர்நாடகாவில், காங்., - ம.ஜ.த., தலைவர்கள்...திகைப்பு\nபெங்களூரு:கர்நாடகாவில், குந்த்கோல், சிஞ்சோலி ஆகிய இரு சட்டசபை தொகுதிகளுக்கு, வரும், 19ல் இடைத்தேர்தல் ...\nஉள்ளாட்சி தேர்தல்: ஆணையர் தலைமையில் அனைத்து ...\nதிருத்தணி:உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுச்சாவடி மையங்கள் அமைப்பது குறித்து, நகராட்சி ஆணையர் தலைமையில், ...\nசென்னையில் பிறந்த, பாலிவுட்டின் முன்னாள் கனவு கன்னி, பிரபல நடிகை, ஹேமமாலினியை, உத்தர பிரதேசத்தின் மதுரா ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-73", "date_download": "2020-04-10T19:11:58Z", "digest": "sha1:PAVDOMHDJCKZ2DCPFDGTR4XBN2JRGVAO", "length": 14287, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "தொழில்நுட்பம்", "raw_content": "\nகொரோனாவிற்கு முன்: இந்திய அரசியல் - பொருளாதாரத்தின் சாராம்சம்\nஇந்தியாவில், காலனி ஆட்சி நு���ைய ஆங்கில மருத்துவம் உதவியது\nஎல்லாம் வல்ல உடல் ரகசியமற்றது\nThe Impossible - சினிமா ஒரு பார்வை\nசென்னைக் கார்ப்பரேஷனில் சண்டித்தனமும் காலித்தனமும்\nஊடக விளம்பரங்களும் நுகர்வுப் பண்பாடும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு தொழில்நுட்பம்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதகவல் தொழில்நுட்பத்தின் இதயம் - டேட்டா சென்டர்ஸ் எழுத்தாளர்: பாண்டி\nஎதிர்கால தகவல் தொழில்நுட்ப சந்தையை ஆக்கிரமிப்பு செய்யவிருக்கும் Quantum Computers எழுத்தாளர்: பாண்டி\n - டிஜிட்டல் பெருச்சாளி எழுத்தாளர்: பவித்ரா பாலகணேஷ்\nநிறமுள்ள ஒளியால் வெண்ணிற ஒளியில் ஏற்படும் நிறமாற்றம் எழுத்தாளர்: வெ.கந்தசாமி\nநுண் பாக்டீரியாக்களின் மூலம் கிராஃபைன் நானோ பொருட்கள் உற்பத்தி எழுத்தாளர்: ப.பிரபாகரன்\nசூரிய மின்கலன் வெப்பத்தினால் நீரை சுத்தகரிக்கும் புதிய தொழில்நுட்பம் எழுத்தாளர்: ப.பிரபாகரன்\nநீர்த்திவலையின் இயல்பை விளக்கும் புதிய அறிவியல் விதி எழுத்தாளர்: ப.பிரபாகரன்\nகிலோகிராமின் வரையறை மாறுகிறது எழுத்தாளர்: ப.பிரபாகரன்\nபாலினம் கண்டறியப்பட்ட விந்தணுக்கள்: எச்சரிக்கை தேவை எழுத்தாளர்: செந்தமிழ்ச் செல்வன்\nகறவை மாட்டுப் பண்ணையத்தில் விந்தணுக்களின் பாலினம் கண்டறியும் தொழில்நுட்பம் எழுத்தாளர்: செந்தமிழ்ச் செல்வன்\nபால் அருந்தாத வெர்கீஸ் குரியன் வெண்மை புரட்சியின் தந்தையாக உருவெடுத்த வரலாறு (1921-2012) எழுத்தாளர்: செந்தமிழ்ச் செல்வன்\nகறவை மாட்டுப் பண்ணையத்தில் விந்தணுக்களின் பாலினம் கண்டறியும் தொழில்நுட்பம்: ஓர் அறிமுகம் எழுத்தாளர்: செந்தமிழ்ச் செல்வன்\nபாலில் ஆக்ஸிடோசின் வர வாய்ப்புள்ளதா\nஈர்ப்பலைகள் – இயற்பியலுக்கான நோபல் பரிசு 2017 எழுத்தாளர்: பா.மொர்தெகாய்\nகசிவு ரோபோ – நடமாடும் சுத்திகரிப்பு நிலையம் - நெகிழியில்லா நெகிழி எழுத்தாளர்: மா.செ.வெற்றிச் செல்வன்\nபித்தாகரசு தேற்றமும் தொடுவானத்தின் தூரமும் எழுத்தாளர்: ஜோசப் பிரபாகர்\nபாக்டீரியாக்கள் – கழிவ���ைகள் – தொழிலாளர்கள் எழுத்தாளர்: வெற்றிச் செல்வன்.மா.செ.\nநியூட்டனின் விதிகளும் கிணற்றின் ஆழமும் எழுத்தாளர்: ஜோசப் பிரபாகர்\nசூரிய சக்திச் சாலை (சோலர் சாலை) - பிரான்ஸ் எழுத்தாளர்: வெற்றிச்செல்வன்.மா.செ.\nபயர்பாக்ஸ் தரும் பயனுள்ள குறுஞ்செயலிகள் எழுத்தாளர்: முத்துக்குட்டி\nஃபிரீ சாப்ட்வேர் – ஓர் அறிமுகம் எழுத்தாளர்: முத்துக்குட்டி\nவாட்சப்பை முந்தும் டெலிகிராம் எழுத்தாளர்: முத்துக்குட்டி\n எழுத்தாளர்: ஷேக் அப்துல் காதர்\nஇணையத் திருவிழா எழுத்தாளர்: முத்துக்குட்டி\nஸ்மார்ட் போனில் தகவல்களை ஸ்மார்ட்டாக வைத்திருக்க 8 கட்டளைகள் எழுத்தாளர்: முத்துக்குட்டி\nஜெட் இன்ஜின் - மனிதனை பறக்க வைத்த இயந்திரம் எழுத்தாளர்: ஷேக் அப்துல் காதர்\nஸ்மார்ட் போன் வாங்கப் போகிறீர்களா\nகாரீய அமில இரண்டாம் நிலை சேமிப்பு மின்கலம் எழுத்தாளர்: ஷேக் அப்துல் காதர்\nபக்கம் 1 / 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=pungudutivu", "date_download": "2020-04-10T18:13:20Z", "digest": "sha1:V4QHEXJZ3HSQQWXCWVNGFU7LZJYQV3JV", "length": 16022, "nlines": 75, "source_domain": "maatram.org", "title": "Pungudutivu – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஊடகம், கட்டுரை, கலாசாரம், சிறுவர்கள், ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள், வவுனியா\nபாலியல் வல்லுறவு, கொலைகள், தண்டணையிலிருந்து விலக்கீட்டுரிமை மற்றும் எமது கூட்டு மறதிநோய்\nபடம் | WATCHDOG சர்வதேச பெண்கள் தினைத்தையும், “இருண்ட பங்குனியாக” பங்குனி மாதத்தையும் பெண்கள் உரிமைகள் குழுக்களும், செயற்பாட்டாளர்களும் நினைவுபடுத்துகையில் எம்மிலும், எமது நடவடிக்கைகளிலும் நீண்டதும், கடுமையானதும், பிரதிபலிப்பிலானதுமான பார்வையொன்றை எம்மால் எடுக்க முடியும் என நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதுடன், இலங்கையில் பெண்களுக்கும்,…\nகட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம்\nஅனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒரு மாயையா\nபடம் | AFP image, BOSTON ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 29ஆவது அமர்வு கடந்த கிழமை தொடங்கியது. அதில் தொடக்க உரையாற்றிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை பற்றிக் குறிப்பிடுகையில் பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளில் உள்நாட்டுப் பொறிமுறையை ஆ���ரித்துப்…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி\nமஹிந்தவுடனான சமரச முயற்சிகள் வெற்றியளிக்குமா\nபடம் | AP Photo/Sanka Gayashan, THE WASHINGTON POST ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நாளிலிருந்து இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் வரையிலான காலப்பகுதியை உற்று நோக்கினால் ஒரு விடயம் வெள்ளிடைமலை. அதாவது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தொடர்பான அச்சுறுத்தலிருந்து புதிய அரசால்…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி\nலண்டன் சந்திப்பில் எழும் கேள்விகள்\nபடம் | THE WALL STREET JOURNAL அரசியல் விடயங்களில் குறிப்பாக பேச்சுவார்த்தைகளில், இரகசியம் காப்பது சில சந்தர்ப்பங்களில் முக்கியமாகின்றது. எதிரும் புதிருமாக இருக்கும் கட்சிகள் தமக்குள் ஒரு உடன்பாட்டைக் காண்பதற்கு முன்பு அவ்விடயங்கள் வெளியே தெரியப்படுத்தப்பட்டால், வெளிச்சக்திகள் வேறு காரணிகளை உட்புகுத்தி அதனைக்…\n6 வருட யுத்த பூர்த்தி, அரங்கம், இசை, இலக்கியம், இளைஞர்கள், ஊடகம், கருத்துச் சுதந்திரம், கலாசாரம், கலை, கல்வி, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நாடகம், மனித உரிமைகள், மொழி, வடக்கு-கிழக்கு\n(காணொளி) | போர் வடு உள்ளவர்களிடம் கதை கேட்பது குற்றமா\nபோரால் பாதிக்கப்பட்ட மக்கள் தாங்கள் அனுபவித்த வேதனைகளை மற்றவர்களிடம் பகிர்வதன் மூலமாக மன ஆறுதல் அடைகிறார்கள் என்று கூறும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி த. சனாதனன், அவ்வாறு மக்களிடம் பேசி பகிர்வில் ஈடுபடுவதை அதிகாரத்தில் உள்ளவர்கள் குற்றமாகக் கருதுகிறார்கள் என்றும்…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் எவ்வாறு அமையப் போகிறது\nபடம் | ASIATRIBUNE நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும் என்பதில் தொடர்ந்தும் இழுபறி நிலையே காணப்படுகிறது. முன்னர் இம்மாதம் நடுப்பகுதியில் கலைக்கப்���டலாம் என்றவாறான செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், தற்போது வெளிவரும் செய்திகளின்படி 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய பின்னர்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றவாறு செய்திகள் வெளிவந்து…\n6 வருட யுத்த பூர்த்தி, அடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், காணாமல்போதல், காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\n(காணொளி) | மாற்றங்கள் எதுவும் நிகழாத ஆறு வருடங்கள்\nதென்னிலங்கை மக்களை திருப்திப்படுத்தாத எந்தவொரு விடயத்தை செய்தாலும் தங்களது வாக்குப் பலத்தை இழந்துவிடுவார்கள் என்ற எண்ணம் புதிய அரசாங்கத்தினரிடமும் இருப்பதாகத் தெரிவிக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் ஆசியர் சங்கத் தலைவருமான அமிர்தலிங்கம் ராசகுமாரன், தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வினை இந்த அரசாங்கமும் முன்வைக்காது…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, புலம்பெயர் சமூகம்\nமாற்றத்தைப் பலப்படுத்தும் நோக்கிலான லண்டன் சந்திப்பு\nபடம் | COLOMBO TELEGRAPH தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஒரு தன்னார்வக் குழு மற்றும் சுவிட்சர்லாந்து என்பவற்றின் உதவியோடு சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சரும் கூட்டமைப்பின் பிரதிநிதி ஒருவரும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலரும் அண்மையில் சந்தித்திருக்கிறார்கள். தேர்தல் வரவிருக்கும் பின்னணியில் முன்னய அரசால் தடை…\nஅடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், கட்டுரை, காணாமல்போதல், காணி அபகரிப்பு, காலனித்துவ ஆட்சி, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nபொறுப்புக்கூறலுக்கு அப்பால்: இலங்கையில் கூடி வாழ்வதற்கான போராட்டம்\nபடம் | RIGHTS NOW அகிலன் கதிர்காமர் மற்றும் மகேந்திரன் திருவரங்கன் இலங்கையின் உள்நாட்டுப் போர் 2009 மே மாதத்தில் முடிவடைந்தது. போரின் கடைசிக�� கட்டத்தின் போது நிகழ்த்தப்பட்ட பெருமளவிலான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறுவதிலிருந்து அரசு தவறியமையினை நாட்டின் மிகவும் பிரதானமான…\n6 வருட யுத்த பூர்த்தி, அரங்கம், இனப் பிரச்சினை, இளைஞர்கள், கலாசாரம், கலை, கல்வி, கவிதை, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நாடகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு\n6 வருடங்களுக்குள் தமிழ் மக்கள் செயல்திறனை, கற்பனைத் திறனை இழந்திருக்கிறார்கள் – கலாநிதி சிதம்பரநாதன்\nயுத்தம் முடிவடைந்து 6 வருடங்களுக்குள் தமிழ் மக்கள் செயல்திறனை, கற்பனைத்திறனை இழந்திருக்கிறார்கள் என்று கூறுகிறார் யாழ். பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சிதம்பரநாதன். “புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு வெளி இருக்கிறதென்பது உண்மைதான். அரங்கை (Theatre) இப்போது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2017/01/29/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2020-04-10T18:52:02Z", "digest": "sha1:FFETY7SQDZJTNDLN3RAI7SLAMN554ZXR", "length": 9084, "nlines": 208, "source_domain": "sathyanandhan.com", "title": "விவசாய சாதனையாளர் பூங்கோதை – தமிழ் ஹிந்து கட்டுரை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← இந்த ‘வாட்ஸ் அப் ‘ உண்மையென்றால் …………\n‘நீட்’ நுழைவுத் தேர்வு மற்றும் தமிழ் மாணவர் கல்வி நிலை – நீதிபதி சந்துரு கட்டுரை →\nவிவசாய சாதனையாளர் பூங்கோதை – தமிழ் ஹிந்து கட்டுரை\nPosted on January 29, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவிவசாய சாதனையாளர் பூங்கோதை – தமிழ் ஹிந்து கட்டுரை\nஇயற்கை விவசாயம் செய்து சாகுபடியில் சாதனை செய்த பூங்கோதை விவசாயிகளுக்கும் மற்றும் பெண்களுக்கும் நம்பிக்கை நட்சத்திரமானவர்.\nஅவரது ஊரான வேப்பந்தட்டை பெரம்பலூர் மாவட்டத்தில் வருவது. பெரம்பலூர் துறையூர் இரண்டுமே தண்ணீர் பஞ்சத்துக்குப் பெயர் போனவை. இதில் மக்காச் சோளம் சாதனை அளவு அவர் பயிரிட்டிருப்பதும் தனி ஒரு பெண்ணாக விவசாயம் பார்ப்பதும் பெரிய சவால்களை சமாளித்ததாலேயே.\nவிவசாயிகள் லாபம் பார்ப்பது என்பது அபூர்வமே. அவர்களுக்கு தமது மண் மீதும் விவசாய���் என்னும் தொழிலின் மீதும் உள்ள பற்று மிகவும் அதிகம். அதுவே அவர்கள் பல வருடம் பஞ்சமான பின்பும் தமது பணியைத் தொடரக் காரணம். அவர்களது அர்ப்பணிப்பு அபூர்வமாகவே பிற தொழில்களில் காணக் கூடியது. பூங்கோதை இந்த அர்ப்பணிப்பின் சிறந்த உதாரணம்.\nதமிழ் ஹிந்து கட்டுரைக்கான இணைப்பு ——————> இது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in நாட் குறிப்பு and tagged இனாம் அகரம் கிராமம், இயற்கை விவசாயம், கிரிஷி கர்மான் விருது, சாதனைப் பெண், தமிழ் ஹிந்து, தேசிய சாதனை, நம்பிக்கை கதை, பூங்கோதை, பெண் சாதனையாளர், பெண் விவசாயி, முகம் நூறு, மோடி விருது, விவசாயத் தொழில், விவசாயப் பெண், வேப்பந்தட்டை. Bookmark the permalink.\n← இந்த ‘வாட்ஸ் அப் ‘ உண்மையென்றால் …………\n‘நீட்’ நுழைவுத் தேர்வு மற்றும் தமிழ் மாணவர் கல்வி நிலை – நீதிபதி சந்துரு கட்டுரை →\nஅரூ காலாண்டிதழில் என் விஞ்ஞான சிறுகதை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nஉயிர்மை பிப்ரவரி 2020 இதழில் ராஜன் குறையின் கட்டுரை\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/03/11/four-indians-die-malaysia-shophouse.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-04-10T20:02:33Z", "digest": "sha1:TJ3N7Y4I22SJTW4THXHRYTS3F4CJKHXW", "length": 13387, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "மலேசியா துணிக்கடையில் தீ: 4 இந்தியர்கள் பலி | Four Indians die in Malaysia shophouse fire, மலேசியா: தீ விபத்தில் 4 இந்தியர்கள் பலி - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nகொரோனாவுக்கு சிகிச்சை... தப்லீக் ஜமாத்தினர் அடாவடி என்ற வீடியோ உண்மையா...\nடாப் டென்னில் இடம் பிடித்துவிட்ட டிடி நேஷனல் சானல்\nKanmani Serial: சின்னவருக்கு அப்போ இந்த மவுசு இல்லையோ...\nமனித குலத்திற்கு பேரிழப்பு... உலகளவில் கொரோனாவால் ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்புகள்\nசித்திரை சனாதனாஷ்டமி: காலபைரவரை வணங்கினால் தீராத நோய்களும் தீரும்\nநியாய விலைக்கடைகளில் ரூ.500-க்கு 19 வகை மளிகைப் பொருட்கள் விற்பனை\nFinance கச்சா எண்ணெய் விலை விரைவில் உயரும்.. இந்தியாவின் திடீர் முடிவு..\nSports கொரோனா வந்தா வந்துட்டு போகுது.. நாங்க ஜாலியா இருப்போம்.. குஷியில் இந்திய கிரிக்கெட்.. காரணம் இதுதான்\nMovies காதலியுடன் பிரேக்ஃபாஸ்ட்.. லாக் டவுன் நேரத்தில் இப்படியொரு வீடியோவை போட்ட சல்மான் கான்\nAutomobiles ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகையில் தாமதம்... மறு அறிமுக தேதி அறிவிப்பு...\nTechnology Xiaomi Mi A3: சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன் நீங்க இதை செய்வது உங்க இல்லற வாழ்க்கைக்கு ரொம்ப நல்லதாம்...\nEducation மதுரையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமலேசியா துணிக்கடையில் தீ: 4 இந்தியர்கள் பலி\nகோலாலம்பூர்: மலேசியாவில் துணிக்கடை தீ விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் 4 பேர் பலியானார்கள்.\nமலேசியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஜோஹர் பாரு மாவட்டத்தில் மசாய் நகரில் உள்ள வர்த்தக கடைகள் கொண்ட கட்டிடத்தில் நேற்று திடீர் தீவிபத்து ஏற்பட்டது.\nநேற்று அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் துணிக்கடை, எழுதுபொருட்கள் விற்பனையகம் உள்ளிட்ட பல்வேறு கடைகள் தீப்பிடித்து எரிந்தன.\nஇதில் துணிக்கடையில் வேலை செய்துகொண்டிருந்த 2 ஊழியர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் இருவர் என நான்கு பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.\nபலியான நான்கு பேரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்ததால் உடனடியாக தப்பிக்க முடியாமல் போனதாக தெரிகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமலேசியாவில் சிக்கியுள்ள 350 இந்தியர்கள் மீட்க எடுத்த நடவடிக்கை என்ன.. அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nமுக்கிய அறிவிப்பு.. திருச்சியில் இருந்து நாளை முதல் மூன்று நாள்களுக்கு மலேசியாவிற்கு விமானம்\nமலேசியாவில் இன்று ஒரே நாளில் 235 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமலேசியாவில் சிக்கி தவிக்கும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள்.. பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு\n\"காப்பாத்துங்க.. ப்ளீஸ்.. சாப்பாடு இல்லை, துணியில்லை\" மலேசியா ஏர்போர்ட்டில் தவிக்கும் 48 இந்தியர்கள்\nமலேசியாவில் கொரோ��ா தாக்குதலுக்கு முதல் முறையாக 2 பேர் பலி- 673 பேருக்கு பாதிப்பு\nமலேசியாவில் தத்தளிக்கும் 200 இந்திய மாணவர்கள் = அழைத்துவர சிறப்பு விமானம் ஏற்பாடு\nமலேசியாவிலிருந்து இந்தியா வர முடியாது.. 31ம் தேதிவரை விமானங்களுக்கு தடை.. மத்திய அரசு உத்தரவு\nமலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் வந்த பயணி.. நடுவானில் மரணம்.. பயணிகள் அதிர்ச்சி\nமலேசியாவில் அடுத்த திருப்பம்.. மகாதீருக்கு அதிர்ச்சி.. புதிய பிரதமர் ஆனார் முஹைதீன் யாசீன்\nமலேசிய அரசியலில் அதிரடி திருப்பம்.. முஹைதீன் யாசின் புதிய பிரதமர்.. அறிவித்தார் மன்னர்\nமலேசியாவில் ட்விஸ்ட் .. அன்வர் இப்ராஹிமின் ஆதரவுடன் மீண்டும் பிரதமராகிறாரா மகதீர் முகமது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமலேசியா தீவிபத்து கோலாலம்பூர் இந்தியர் fire malaysia kuala lumpur\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/jawahirulla-condemns-for-police-lathi-charge-against-protestors-in-chennai-377205.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-04-10T19:53:13Z", "digest": "sha1:Y7YGLWWAIH62QDMITJK3HOGJGFLXLIBS", "length": 17130, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் ஒரு ஷாகீன்பாக்.. முஸ்லீம்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதலுக்கு ஜவாஹிருல்லா கண்டனம் | Jawahirulla condemns for Police lathi charge against protestors in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகொரோனாவுக்கு சிகிச்சை... தப்லீக் ஜமாத்தினர் அடாவடி என்ற வீடியோ உண்மையா...\nடாப் டென்னில் இடம் பிடித்துவிட்ட டிடி நேஷனல் சானல்\nKanmani Serial: சின்னவருக்கு அப்போ இந்த மவுசு இல்லையோ...\nமனித குலத்திற்கு பேரிழப்பு... உலகளவில் கொரோனாவால் ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்புகள்\nசித்திரை சனாதனாஷ்டமி: காலபைரவரை வணங்கினால் தீராத நோய்களும் தீரும்\nநியாய விலைக்கடைகளில் ரூ.500-க்கு 19 வகை மளிகைப் பொருட்கள் விற்பனை\nFinance கச்சா எண்ணெய் விலை விரைவில் உயரும்.. இந்தியாவின் திடீர் முடிவு..\nSports கொரோனா வந்தா வந்துட்டு போகுது.. நாங்க ஜாலியா இருப்போம்.. குஷியில் இந்திய கிரிக்கெட்.. காரணம் இதுதான்\nMovies காதலியுடன் பிரேக்ஃபாஸ்ட்.. லாக் டவுன் நேரத்தில் இப்படியொரு வீடியோவை போட்ட சல்மான் கான்\nAutomobiles ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகையில் தாமதம்... மறு அறிமுக தேதி அறிவிப்பு...\nTechnology Xiaomi Mi A3: சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன் நீங்க இதை செய்வது உங்க இல்லற வாழ்க்கைக்கு ரொம்ப நல்லதாம்...\nEducation மதுரையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் ஒரு ஷாகீன்பாக்.. முஸ்லீம்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதலுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்\nசென்னை: வண்ணாரப்பேட்டையில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆருக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல் துறை கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளதற்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடசென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆருக்கு எதிராக அமைதியான முறையில் போராடியவர்கள் மீது காவல்துறை கொடூரமான கண்மூடித்தனமாகத் தாக்குதலை நடத்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nதலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் ஷாகீன்பாக் பாணியில் 167 இடங்களில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக தலைநகர் சென்னை மற்றும் மதுரை உட்பட சில நகரங்களில் இத்தொடர் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்து வருகின்றது. இச்சூழலில், சென்னையில் சில நாட்களுக்கு முன்பு வண்ணாரப்பேட்டையில் தொடர் போராட்டம் நடத்த பெண்கள் முயற்சித்தபோது, வேறு இடத்தில் தொடர் போராட்டம் நடத்த அனுமதிப்பதாக சொன்ன காவல்துறை தனது வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை.\nமத்தியப் பிரதேசம், சிக்கிம், கேரளாவுக்கு பாஜக தலைவர்கள் இன்று நியமனம்.. தமிழகத்திற்கு எப்போது\nஇச்சூழலில், பெண்கள் வண்ணாரப்பேட்டையில் தொடர் போராட்டத்தை பெண்கள் முன்னெடுத்த நிலையில் அவர்கள் மீது காவல்துறை கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது. சென்னை மாநகர காவல்துறையின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதாக உள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரிக்க நேரடியாக அங்கு சென்ற தலைவர்களும் கைது செய்யப்பட்டிருப்பதும் வன்மையாக கண்டிக்கதக்கது.\nமுஸ்லிம்கள் மீத��� காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தி காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். கைது செய்யப்பட்ட தலைவர்கள் உட்பட அனைவரையும் உடனடியாக விடுதலைச் செய்யக் கோருகிறேன்.\nஎன்பிஆர், என்ஆர்சி மற்றும் சிஏஏ ஆகிய கறுப்புத் திட்டங்களை திரும்பப் பெறும் வரையில் தமிழகத்தில் தொடர் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜவாஹிருல்லாஹ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமனித குலத்திற்கு பேரிழப்பு... உலகளவில் கொரோனாவால் ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்புகள்\nநியாய விலைக்கடைகளில் ரூ.500-க்கு 19 வகை மளிகைப் பொருட்கள் விற்பனை\nகொரோனா பாதிப்பு.. எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு.. முழு விவரம்\nஇன்று மட்டும் 77 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் இதுவரை பாதிப்பு 911... பலி 9... நலம்பெற்றவர்கள் 44\nசிறுவன் விஷாக் தம்பிக்கு எனது அன்பார்ந்த நன்றி.. முதல்வர் எடப்பாடியை நெகிழவைத்த 4ம் வகுப்பு மாணவன்\nகொரோனா வைரஸ்.. ராமதாஸ் போட்ட மூன்று டூவிட்.. சொன்ன மூன்று முக்கிய விஷயங்கள்\nஇன்னிக்கு ராத்திரி.. தென் தமிழகத்தில் மழை வெளுக்க போகுது.. சூப்பர் செய்தி தந்த வெதர்மேன்\n\"முக்கிய அறிவிப்பு\".. மணிக்கு 30 - 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.. தமிழகம் முழுவதும் பரவலாக மழை\nஎன்னது.. கற்பூரத்துடன் சர்க்கரை பொங்கல் செய்து சாப்பிடணுமா.. டாக்டர் தமிழிசை சொல்வதை கேளுங்க\nசென்னையில் 661 பேருக்கு கொரோனா அறிகுறி.. வீடு வீடான சோதனையில் கண்டுபிடிப்பு.. கண்காணிப்பு தீவிரம்\nஆபரேஷன் முடிந்த அரை மணி நேரத்தில் ரத்த வாந்தி.. 22 வயது பெண்ணின் திடீர் மரணம்.. என்ன காரணம்\nடாக்டர், போலீஸ், தூய்மை பணியாளர்களின் ஊதியம் அவர்களின் சேவைக்கு ஈடாக இல்லை... ஹைகோர்ட்\nதமிழகத்தில் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் இன்று முதல் பரிசோதனை.. 30 நிமிடத்தில் முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/vairamuthu-praises-pm-narendra-modi-for-speaking-tamil-364219.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-04-10T18:49:02Z", "digest": "sha1:EVTKVIZNOM2D2T3NS5XJCRR7VOXDL2PG", "length": 16411, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐநா சபையில் தமிழ்.. பேரானந்தம் பிரதமரே.. இதையும் செய்தால் நன்றி உரைப்போம்.. வைரமுத்து ட்வீட் | Vairamuthu praises PM Narendra Modi for speaking tamil - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகொரோனாவுக்கு சிகிச்சை... தப்லீக் ஜமாத்தினர் அடாவடி என்ற வீடியோ உண்மையா...\nடாப் டென்னில் இடம் பிடித்துவிட்ட டிடி நேஷனல் சானல்\nKanmani Serial: சின்னவருக்கு அப்போ இந்த மவுசு இல்லையோ...\nமனித குலத்திற்கு பேரிழப்பு... உலகளவில் கொரோனாவால் ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்புகள்\nசித்திரை சனாதனாஷ்டமி: காலபைரவரை வணங்கினால் தீராத நோய்களும் தீரும்\nநியாய விலைக்கடைகளில் ரூ.500-க்கு 19 வகை மளிகைப் பொருட்கள் விற்பனை\nMovies காதலியுடன் பிரேக்ஃபாஸ்ட்.. லாக் டவுன் நேரத்தில் இப்படியொரு வீடியோவை போட்ட சல்மான் கான்\nSports கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட உலகின் முதல் சுமோ வீரர்.. ஜப்பானில் சோகம்\nFinance 99.8% ஊழியர்கள் வீட்டில் இருந்து செய்ய முடியாத நிலையில் உள்ளனராம்.. SCIKEY Mind Match\nAutomobiles ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகையில் தாமதம்... மறு அறிமுக தேதி அறிவிப்பு...\nTechnology Xiaomi Mi A3: சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன் நீங்க இதை செய்வது உங்க இல்லற வாழ்க்கைக்கு ரொம்ப நல்லதாம்...\nEducation மதுரையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐநா சபையில் தமிழ்.. பேரானந்தம் பிரதமரே.. இதையும் செய்தால் நன்றி உரைப்போம்.. வைரமுத்து ட்வீட்\nசென்னை: ஐநா சபையில் தமிழை மேற்கோள்காட்டி கூறியதற்கு பேரானந்தம் பிரதமரே என கவிஞர் வைரமுத்து பாராட்டி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபையின் 74-ஆவது பொதுச் சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.\nஅவர் கூறுகையில் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று உலகின் பழமையான மொழியான தமிழில் கனியன் பூங்குன்றனார் எழுதியிருக்கிறார் என்றார் பிரதமர்.\nசுஷ்மா ஸ்வராஜின் வியப்பளிக்கும் கடைசி ஆசை.. கடமை தவறாது நிறைவேற்றினார் மகள்\nஇதன் அர்த்தத்தையும் தெளிவாக விளக்கி சொன்ன மோடி, நாம் அனைவருக்கும் எல்லா இடங்களும் எல்லாருக்கும் சொந்தம், எல்லைகளுக்கு அப்பாற்பட்ட இந்த உணர்வு இந்தியாவுக்கு தனித்துவமானது என்றார்.\nஅத்துடன் 125 ஆண்டுகளுக்கு முன்பு, சிறந்த ஆன்மீக குருவான சுவாமி விவேகானந்தர், சிகாகோவில் நடந்த உலக மதங்களின் மாநாட்டின்போது, இந்த செய்தியை உலகுக்கு வழங்கினார்.\nஅந்த செய்தி இதுதான், \"நல்லிணக்கமும் அமைதியும்தான் தேவை. மற்றும் கருத்தும் வேறுபாடுகளும் இல்லை \". இன்று, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் சார்பாக நானும் அதையே கூறுகிறேன். \"நல்லிணக்கமும் அமைதியும்\" மட்டுமே நாங்கள் உலகிற்கு அளிக்கும் செய்தி என்றும் மோடி தெரிவித்திருந்தார்.\nஐ.நா சபையில் தமிழ் சொன்னீர்கள்\nஇதுகுறித்து கவிஞர் வைரமுத்து கூறுகையில் ஐ.நா சபையில் தமிழ் சொன்னீர்கள்\nநன்றி உரைப்போம் நாங்களே என வைரமுத்து தெரிவித்துள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமனித குலத்திற்கு பேரிழப்பு... உலகளவில் கொரோனாவால் ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்புகள்\nநியாய விலைக்கடைகளில் ரூ.500-க்கு 19 வகை மளிகைப் பொருட்கள் விற்பனை\nகொரோனா பாதிப்பு.. எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு.. முழு விவரம்\nஇன்று மட்டும் 77 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் இதுவரை பாதிப்பு 911... பலி 9... நலம்பெற்றவர்கள் 44\nசிறுவன் விஷாக் தம்பிக்கு எனது அன்பார்ந்த நன்றி.. முதல்வர் எடப்பாடியை நெகிழவைத்த 4ம் வகுப்பு மாணவன்\nகொரோனா வைரஸ்.. ராமதாஸ் போட்ட மூன்று டூவிட்.. சொன்ன மூன்று முக்கிய விஷயங்கள்\nஇன்னிக்கு ராத்திரி.. தென் தமிழகத்தில் மழை வெளுக்க போகுது.. சூப்பர் செய்தி தந்த வெதர்மேன்\n\"முக்கிய அறிவிப்பு\".. மணிக்கு 30 - 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.. தமிழகம் முழுவதும் பரவலாக மழை\nஎன்னது.. கற்பூரத்துடன் சர்க்கரை பொங்கல் செய்து சாப்பிடணுமா.. டாக்டர் தமிழிசை சொல்வதை கேளுங்க\nசென்னையில் 661 பேருக்கு கொரோனா அறிகுறி.. வீடு வீடான சோதனையில் கண்டுபிடிப்பு.. கண்காணிப்பு தீவிரம்\nஆபரேஷன் முடிந்த அரை மணி நேரத்தில் ரத்த வாந்தி.. 22 வயது பெண்ணின் திடீர் மரணம்.. என்ன காரணம்\nடாக்டர், போலீஸ், தூய்மை பணியாளர்களின் ஊதியம் அவர்களின் சேவைக்கு ஈடாக இல்லை... ஹைகோர்ட்\nதமிழகத்தில் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் இன்று முதல் பரிச��தனை.. 30 நிமிடத்தில் முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvairamuthu tamil narendra modi வைரமுத்து தமிழ் பிரதமர் நரேந்திர மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/have-so-many-nutrients-groundnut-119040300043_1.html", "date_download": "2020-04-10T19:26:49Z", "digest": "sha1:W2IHAUJVYZLQ5KOD4DIGR7MGBTLR7L6F", "length": 13106, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "இவ்வளவு சத்துக்களை கொண்டதா நிலக்கடலை....! | Webdunia Tamil", "raw_content": "சனி, 11 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇவ்வளவு சத்துக்களை கொண்டதா நிலக்கடலை....\nநாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.\nபெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது.\nபெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.\nநிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் வராது.\nகுறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். பித்தப் பை கல்லைக் கரைக்கும்.\nநிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும்.\nநிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்துநிறைந்துள்ளது . இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும்தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.\nநிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும்.\nநிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளைவளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.\nஇயற்கை முறையில் நரைமுடியை கருமையாக்கும் சில பயன்தரும் டிப்ஸ்...\nஅற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த அவரைக்காயின் பயன்கள்....\nஅரிப்பை ஏற்படுத்தும் சொரியாசிஸ்க்கு எளிய தீர்வு தரும் மருத்துவ முறைகள்...\nதினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...\nஆரோக்கியம் தரும் மீன் வகைகள்.....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/about/", "date_download": "2020-04-10T18:34:28Z", "digest": "sha1:H6Q477XNO7JDNWIPSZNQHADJWE27ERU5", "length": 7216, "nlines": 110, "source_domain": "www.neotamil.com", "title": "About", "raw_content": "\nகொரோனா வைரஸ் பரவும் முறை இது தான் 4 வது கட்டம் தான் மிக…\nதவறு என்று அறியாமலே கொரோனா வைரஸ் பரவ நாம் செய்யும் 14 தவறுகள்\nகொரோனா வைரஸுக்கு பயந்து மனிதர்கள் செய்வதை பாருங்கள்\nவெளிவந்தது சூரியனின் மர்மப் புகைப்படம்\nவிண்மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் கதை\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 மில்லியன் டாலர்கள்\n50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் – டூடுல்…\nடெஸ்ட் உலகக்கோப்பையை அறிவித்த ஐசிசி – எப்படி நடைபெறப்போகிறது தெரியுமா\nஜியோமி வெளியிடும் வைரம் பதித்த மொபைல் கவர் கொண்ட கே20 ப்ரோ – நாளை…\nஉலகில் அதிக மக்களைக் கொன்று குவித்த அரசன் – செங்கிஸ்கானின் ரத்த சர���த்திரம்\nகாணாமல் போன 6000 பெண்களும், மரணத்தை தடுக்கும் மருந்தும் – சீன பேரரசர் சின்…\nகுதிரையை அமைச்சராக்கிய புகழ்பெற்ற இம்சை அரசன் காலிகுலாவின் வரலாறு\nஉலக வரலாற்றில் மிகவும் ஜாலியாக வாழ்ந்த அரசர் இவர்தான் பல பெண்களின் காதல் மன்னன்…\n24,000 மூக்குகளை வெட்டி சேகரித்த இம்சை அரசன் விலாட் மூன்றாம் வலேக்கியாவின் திகில் நிறைந்த…\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/kilinochchi.html", "date_download": "2020-04-10T17:49:49Z", "digest": "sha1:SXVOJY65KD7HP74VCS5QEFIFKGIMCKRH", "length": 7427, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / சிறப்பு இணைப்புகள் / மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு\nயாழவன் November 23, 2019 கிளிநொச்சி, சிறப்பு இணைப்புகள்\nவிடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த போராளிகளின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (23) காலை கிளிநொச்சியில் நடைபெற்றது.\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுரேன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கலந்துகொண்டிருந்தார். இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு பொது உருவப் படத்திற்கு மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.\nநிகழ்வில் விடுதலைப் போரில் உயிரிழந்த வீரர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது மாவீரர்களின் பெற்றோர் நெய் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.\nநிகழ்வில் மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.\nலண்டனில் தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்தார்\nபிரித்தானியாவில் வயதானவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவ ஆலோசகரான 70 வயதுடைய அன்டன்\nஅமொிக்கா 1821, பிரான்ஸ் 1417, பிரித்தானியா 786, இத்தாலி 604, பெல்ஜியம் 403, சுவிஸ் 56, கனடா 52\nஇன்று செவ்வாய்கிழமை உலகநாடுகளில் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்த மற்றும் தொ��்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் ...\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nபுலம்பெயர் தேசத்தில் கொரோனா தொற்று காரணமாக முதலாவது தமிழ் ஊடகவியலாளர் பலியாகியுள்ளார். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்...\nயேர்மனியில் குறைகிறது; ஆனால் தடுப்பூசி கிடைக்கும்வரை வைரசுடன்தான் வாழவேண்டும்;\nகொரோனா நெருக்கடி நிலை குறித்து ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் ஊடகவியலாளர்களை இன்று சந்தித்தார். வைரஸ் நெருக்கடியில் \"பொறுமை&q...\nவெளியே வந்தார் போரிஸ் ஜான்சன்\nபிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சையிலிருந்து சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பிரதமரின் செய்தி தொடர்பாளர்\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா பிரான்ஸ் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை அமெரிக்கா யேர்மனி வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் கனடா ஆஸ்திரேலியா இத்தாலி ஐரோப்பா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் ஆசியா மத்தியகிழக்கு ஆபிரிக்கா சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.darkbb.com/t2674-topic", "date_download": "2020-04-10T20:18:16Z", "digest": "sha1:TYZLRCK4DTHEHLM6WEZOE3DH3KYCNNZK", "length": 9551, "nlines": 130, "source_domain": "tamil.darkbb.com", "title": "என் மரணம் கூட...", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\n» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமியுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -விநாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\nதமிழ் | Tamil | Forum :: செவ்வாய் களம் :: கவிதைகள்\nRe: என் மரணம் கூட...\nRe: என் மரணம் கூட...\nRe: என் மரணம் கூட...\nRe: என் மரணம் கூட...\nRe: என் மரணம் கூட...\nதமிழ் | Tamil | Forum :: செவ்வாய் களம் :: கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்திகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுலா| |--புதன் களம்| |--அறிவியல்| |--கணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--தமிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--குழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைகள், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளையாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/09/blog-post_4.html", "date_download": "2020-04-10T17:54:43Z", "digest": "sha1:THS2T7PVSONVNVWDMF3NAB3TLH2QBCXY", "length": 17987, "nlines": 82, "source_domain": "www.nisaptham.com", "title": "வெற்றிக்கு குறுக்கு வழி ~ நிசப்தம்", "raw_content": "\nபடிப்போ, வேலையோ தற்போதைய நிலையை விடவும் ஒரு ஸ்டெப் அதிகமாக வைக்க மாட்டோமா என்று நினைப்பதுதானே மனசு இந்த முறை பத்தாவது ரேங்க் எடுத்தால் அடுத்த முறை ஐந்துக்குள் எடுக்க வேண்டும். ஒருவேளை ஐந்துக்குள் இருந்தால் அடுத்த முறை முதலிடம். முதலிடமாக இருந்தால் ஐநூறுக்கு ஐநூறு மதிப்பெண் பெற்றுவிட வேண்டும். சம்பளமும் அதே மாதிரிதானே இந்த முறை பத்தாவது ரேங்க் எடுத்தால் அடுத்த முறை ஐந்துக்குள் எடுக்க வேண்டும். ஒருவேளை ஐந்துக்குள் இருந்தால் அடுத்த முறை முதலிடம். முதலிடமாக இருந்தால் ஐநூறுக்கு ஐநூறு மதிப்பெண் பெற்றுவிட வேண்டும். சம்பளமும் அதே மாதிரிதானே வாங்கிக் கொண்டிருப்பதைவிடவும் அடுத்த வருடம் ஐந்து சதவீதமாவது கூடுதலாக வந்தால் பரவாயில்லை. எல்லாவற்றிலும் ஒரு துரத்தல். இப்படியேதான் ஓடிக் கொண்டிருக்கிறோம்- எல்லாவற்றையும் துரத்திக் கொண்டு.\nசில கேள்விகள் மேலோட்டமாக பார்த்தால் மொன்னையாகத் தெரியும். ஆனால் நமக்கு ஏதோ ஒரு விதத்தில் வெளிச்சத்தை கொடுத்துவிடும். அப்படித்தான் ஒரே மின்னஞ்சலில் மூன்று கேள்விகள். ஒரு புண்ணியவான் அனுப்பியிருந்தார். “இந்த வருடம் உங்களின் புத்தகம் ஏதாவது வருகிறதா கடைசியாக எழுதிய கவிதை என்ன கடைசியாக எழுதிய கவிதை என்ன வலைப்பதிவில் தொடர்ந்து எழுதுவதால் உங்களின் எந்த டார்கெட் பூர்த்தியாகிறது வலைப்பதிவில் தொடர்ந்து எழுதுவதால் உங்களின் எந்த டார்கெட் பூர்த்தியாகிறது\nவேதம் புதிது படத்தில் சிறுவனிடம் அறை வாங்கும் சத்யராஜ்தான் நினைவுக்கு வந்தார். உண்மையில் மூன்று கேள்விகளுக்குமே என்னிடம் எதிர்மறையான பதில்கள்தான் இருக்கின்றன. இந்த வருடம் எந்தப் புத்தகமும் வெளிவரப் போவதில்லை. கடைசியாக கவிதை எழுதி சில மாதங்கள் ஓடிவிட்டன. வலைப்பதிவில் எழுதுவது கால் போன போக்கில் நடப்பது போலத்தான்.\nஆக அடுத்த ஸ்டெப் என்று எதுவுமே இல்லை. என்னளவில் இது துக்கம்தான். வெளிப்படையாக பேசினால் சக்ஸஸூக்கு ஷார்ட் கட் எல்லாம் எதுவும் இல்லை. வெறித்தனமாக உழைத்தால் மட்டும் போதாது. திட்டமிட்டும் உழைக்க வேண்டும். வெறி இருக்கிறது- திட்டம்தான் இல்லை.\nஒரு நிமிடம். உங்களை ஏன் டார்ச்சரிக்கிறேன்\nசக்ஸஸூக்கு ஷார்ட் கட் இல்லை என்பதே எவ்வளவு பெரிய முட்டாள்தனம் இந்த உலகத்தில் எல்லாவற்றிற்குமே ஷார்ட்கட் உண்டு. ஆனானப்பட்ட குழந்தை பெறுதலிலேயே சோதனைக் குழாய், வாடகைத் தாய் என்று விதவிதமான பெயரில் குறுக்கு வழியைக் கண்டுபிடித்துவிட்டார்கள். பிறகு வேறு எதில்தான் குறுக்குவழியைக் கண்டுபிடிக்க முடியாது\nபாலாஜி என்று ஒரு பையன் இருந்தான். வொயிட் க்ராஸ். எட்டாம் வகுப்பு படிக்கும் போதே மந்திரங்கள் எல்லாம் அவனுக்கு அத்துப்படி. படிப்பு வருவதற்கு, ஞாபக சக்தி வளர்வதற்கு, வீட்டில் அடி வாங்காமல் இருப்பதற்கு என எல்லாவற்றிற்கும் அவனிடம் மந்திரங்கள் இருந்தன. ஆனால் அவற்றையெல்லாம் மனப்பாடம் செய்வதற்குள் எங்களுக்குத்தான் தாவு தீர்ந்தது. பாலாஜிதான் தொப்புளுக்கு கீழாக ட்ரவுசர் போட்டால் அறிவு எல்லாம் தொப்புள் வழியாக ஓடிவிடும் என்று எங்களுக்கு சொல்லித் தந்தான். அதன் பிறகு பல வருடங்களுக்கு நெஞ்சு வரைக்கும் ட்ரவுசர் போட்டு சுற்றிக் கொண்டிருந்தோம். நல்ல வேளையாக பாலாஜி சினிமாவுக்குள் வரவில்லை. அத்தனை நடிகைகளையும் அப்-ஹிப் ஆக்கியிருப்பான்.\nமந்திரங்களையே அத்தனை சாவகாசமாக மனனம் செய்யும் பாலாஜிக்கு பாட புத்தகமெல்லாம் எம்மாத்திரம் எங்களோடுதான் ட்யுஷன் படித்தான். நாங்கள் துப்பார்க்குத் துப்பாயவிலேயே துப்பிக் கொண்டிருக்கும் போதே அவன் புற நானூறு, கலிங்கத்துப் பரணியெல்லாம் முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பிவிடுவான். பெரும்பாலும் அவன் முதல் ரேங்க்தான். ஒன்பதாம் வகுப்பில் ஈரோட்டு பள்ளிக்கு மாற்றிவிட்டார்கள். பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.ஈ முடித்து ஓரிரு வருடங்களிலேயே அமெரிக்காவும் போய்விட்டான்.\nபாலாஜி பற்றி ஆரம்பித்ததே அவனது ஷார்ட்கட் டெக்னாலஜியை பற்றி பேசத்தான். அதைவிட்டு ஏதோ புராணம் பேசிக் கொண்டிருக்கிறேன்.\nபாலாஜி எல்லாவற்றிலும் குறுக்கு வழி வைத்திருப்பான். கணிதத்தில் பகுதி (denominator) தொகுதி (Numerator) என்ற வார்த்தைகள் தாறு மாறாக குழப்பியடித்த காலம். எது கோட்டுக்கு மேலே வரும், எது கோட்டுக்கு கீழே வரும் என்று அடிக்கடி குழப்பம் வந்துவிடும். பாலாஜி ஒரு ஐடியா கொடுத்தான். கோட்டுக்கு மேலே இருப்பது தொகுதி- ‘தொப்பின்னு ஞாபகம் வெச்சுக்க அது எப்பவும் மேலேதான் இருக்கும்’ அதே மாதிரிதான் கோட்டுக்கு கீழே இருப்பது பகுதி- ‘பன்னாவுக்கு பன்னா, பா���ம்ன்னு ஞாபகம் வெச்சுக்கு பாதம் எப்பவும் கீழேதான் இருக்கும்’ என்று சொல்லிக் கொடுத்தான். இன்றைக்கு வரைக்கும் மறக்கவில்லை.\nஇப்படித்தான் Prefix, suffix குழப்பங்கள், கெமிஸ்டரி வாய்ப்பாட்டு எரிச்சல்கள் என பெரும்பாலானவற்றிற்கு பாலாஜியிடம் ஷார்ட்கட் இருந்தது. இந்த ஐடியாவெல்லாம் எங்கிருந்து பிடித்து வருகிறான் என்று தெரியாது. ஆனால் மிக உபயோகமானதாக இருக்கும்.\nஅப்படியிருந்த பாலாஜிதான் ஒன்பதாம் வகுப்பில் எங்களை விட்டுச் சென்று, கல்லூரி முடித்த பிறகு நாட்டை விட்டே சென்றுவிட்டான். இந்நேரம் ஏதாவது கம்பெனியில் பெரிய ஆளாக இருப்பான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லையாம். அமெரிக்காவில் புரோகிதர் ஆகிவிட்டான். சங்கர்தான் பாலாஜியைப் பற்றி விலாவரியாகச் சொன்னான். எங்கள் இருவருக்குமே சங்கர் பொதுவான நண்பன்.\nபாலாஜிக்கு திருமணம் ஆகிவிட்டது. மனைவி ஐ.டியில் இருக்கிறாள். பாலாஜிதான் வருடம் முழுவதும் பிஸி. பெயர் வைப்பதில் ஆரம்பித்து பிண்டம் கொடுப்பது வரை எல்லாவற்றிற்கும் அவனை புக் செய்து கொள்கிறார்களாம். விமானத்தில் டிக்கெட் எடுத்துக் கொடுத்து டாலரில் பண முடிப்பை கொடுக்கிறார்கள் என்பதால் ஏதாவதொரு கம்பெனியில் எவனுக்கோ ஷூ துடைப்பதைவிட இது பல மடங்கு ஒஸ்தி என நினைத்திருப்பான் போலிருக்கிறது.\nஇப்பொழுது பாலாஜி அமெரிக்காவின் பச்சை அட்டையை வாங்கிவிட்டானாம். சங்கர் அவனுடையை மெயில் ஐடியையும் கொடுத்திருந்தான். பாலாஜிக்கு விலாவரியாக ஒரு கடிதம் அனுப்பியிருந்தேன். அவன் எழுதியதில் பிடித்த மூன்று வரிகளை பதிவு செய்தாக வேண்டும். நான் எழுதிய கடிதமும் அவனது பதிலும் கீழே-\n“.............. புரோகிதர் வேலை பிடித்திருக்கிறதா படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லை என்று வருத்தம் இல்லையா படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லை என்று வருத்தம் இல்லையா\n“.............. வேலையைப் பற்றி கேட்டிருந்தாய், நீ செய்யும் வேலைக்கும் படித்த படிப்புக்கும் சம்பந்தம் இருக்கிறதா கண்டிப்பாக இருக்காது என நம்புகிறேன். இப்பொழுது உலகில் முக்கால்வாசிப் பேருக்கு இதுதான் நிலைமை. என்ன வேலை செய்கிறோம் என்பதை விடவும் எவ்வளவு திருப்தியாக சம்பாதிக்கிறோம் என்பது முக்கியம் என நினைக்கிறேன். இப்பொழுது நான் திருப்���ியாக இருக்கிறேன். அதையெல்லாம் விட வாழ்க்கையில் சக்ஸஸ் முக்கியம். சக்ஸஸூக்கு ஷார்ட் கட் உண்டு. சில பேர் அந்த குறுக்கு வழிகளை முயற்சிக்கிறோம். பல பேர் முயற்சிப்பதில்லை. என்னைப் பொறுத்தவரையில் Short cut is my passion.......\"\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=25587", "date_download": "2020-04-10T18:22:38Z", "digest": "sha1:5PTVM5NPEHUEASA4TST5S7SNCYAGSYA5", "length": 8029, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Panbiyal: 3 am Vakuppu - பண்பியல் : 3-ஆம் வகுப்பு » Buy tamil book Panbiyal: 3 am Vakuppu online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம்\nபதிப்பகம் : இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (Islamic Foundation Trust)\nபண்பியல் : 2-ஆம் வகுப்பு பண்பியல் : 4-ஆம் வகுப்பு\nஇந்த நூல் பண்பியல் : 3-ஆம் வகுப்பு, இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம் அவர்களால் எழுதி இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவேர்களை வாசிக்கும் விழுதுகள் - Vaergalai Vaasikkum Vizhudhugal\nஆதலினால் காதல் செய்யாதீர் - Aaadhalinal Kadhal Seiyadheer\nஇயக்கத் தோழருக்கு இனிய வழிகாட்டி - Iyakka Thozharukku Iniya Vazhikatti\nஅழைப்பின் நிலம் - Azhaippin Nilam\nஜமாஅத் கடந்து வந்த பாதை இரண்டாம் தொகுதி - Jamad Kadandhu Vandha Padhai Part 2\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nகாரைக்கால் அம்மையார் - Karaikkal Ammaiyar\nசக்திதரும் மந்திரங்களும் வெற்றிதரும் யந்திரங்களும்\nஸ்ரீ தேவீ மாஹாத்மியம் - Sri devi Mahathimiyam\nபுனித பூமியில் மனித தெய்வங்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஜமாஅத் கடந்து வந்த பாதை இரண்டாம் தொகுதி - Jamad Kadandhu Vandha Padhai Part 2\nஇயக்கத் தோழருக்கு இனிய வழிகாட்டி - Iyakka Thozharukku Iniya Vazhikatti\nமுஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம் - Muslim Mannaratchiyil Indhiyavin Munnetram\nஅருள்மறையின் நான்கு ஆதாரச் சொற்கள் ரப், இலாஹ், இபாதத், தீன் - Arulmaraiyin Nangu Aadhara Sorgal Rab, Illah, Ibadhad, Deen\nதிருக்குர்ஆன் சொற்களஞ்சியம் - Thiruquran Sorkalanjiam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo/computers-tablets", "date_download": "2020-04-10T19:09:30Z", "digest": "sha1:RX2RBBKO3R7RM7SBOQPIX4KFRWOX6I7W", "length": 10350, "nlines": 258, "source_domain": "ikman.lk", "title": "கொழும்பு | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த கணினிகள், டேப்லெட்கள்", "raw_content": "\nலேப்டாப் / நெட்புக் (611)\nவேறு வர்த்தகக் குறியீடு (141)\nகாட்டும் 1-25 of 1,284 விளம்பரங்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/one-month-special-salary-announced-for-nurses-and-doctors-says-chief-minister-edapadi-palanisamy-q7otbe", "date_download": "2020-04-10T19:50:23Z", "digest": "sha1:TI7ZMXIFNBBRCQRXFQCVB4EB65T272EP", "length": 12257, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டாக்டர், நர்ஸ்களுக்கு ஒரு மாத சிறப்பு சம்பளம்..! அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி அறிவிப்பு..!", "raw_content": "\nடாக்டர், நர்ஸ்களுக்கு ஒரு மாத சிறப்பு சம்பளம்..\nகொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் அவரவர் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ள நிலையில் கூட்டம் கூட்டமாக ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை நாம் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.\nடாக்டர், நர்ஸ்களுக்கு ஒரு மாத சிறப்பு சம்பளம்..\nடாக்டர், நர்ஸ்களுக்கு ஒரு மாத ஊதியம் சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் கொரோனா தாக்கம் மின்னல் வேகத்தில் பரவி வருவதால், பொதுமக்கள் இடையே தற்போது தான் மெல்ல மெல்ல அச்சம் ஏற்பட்டு வருகிறது. முன்னதாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எத்தனையோ நடவடிக்கை மேற்கொண்டும் , அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டு வெளியில் சுற்றித் திரிந்ததை காணமுடிந்தது.\nஇந்த ஒரு நிலையில் வரும் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவும், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்குத் திரும்ப தொடங்கியுள்ளனர். மேலும் கூட்டம் கூட்டமாக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துக்காக காத்திருந்து செல்லக்கூடிய காட்சியை பார்க்க முடிந்தது.\nகொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் அவரவர் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ள நிலையில் கூட்டம் கூட்டமாக ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை நாம் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.\nஇந்த ஒரு நிலையில் மதுரையில் தற்போது கொரோனாவால் சிகிச்சை பெற்று வரும் நபர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால்.. மட்டுமே தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற அவசர நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.\nஇப்படி ஒரு நிலையில் \"தயவுகூர்ந்து நீங்கள் அனைவரும் வீட்டிற்குள் இருங்கள்.. உங்களுக்காக நாங்கள் மருத்துவமனையில் இருக்கிறோம்\" என மருத்துவர்களும் செவிலியர்களும் மற்ற தூய்மை மருத்துவ பணியாளர்களும் சேவையில் இருக்கின்றனர். இவர்களது சிறந்த சேவையை பாராட்டி, அவர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு ��ெளியிட்டு உள்ளார்.\nதங்கள் உயிரையும் பொருட்படுத்தாது, நமக்காக மருத்துவமனையில் இரவும் பகலும் கண்விழித்து வேலை செய்யும் மருத்துவர்களும் செவிலியர்களும்,மருத்துவ உதவியாளர்களும் நமக்கு வாழும் கடவுளே... எனவே இவர்களுக்கு என்னதான் சிறப்பு சம்பளம் கொடுத்தாலும் இக்கட்டான சூழ்நிலையில் நாம் அனைவரும் கை கொடுத்து ஒருவருக்கொருவர் பாதுகாத்துக் கொள்ளும் நிலையில் உள்ளோம் என்ற உண்மையை புரிந்து கொள்ளுதல் வேண்டும்.\n ஊரடங்கு நீட்டிப்பு - \"எந்த முடிவாக இருந்தாலும் மக்கள் நலனுக்காக மட்டுமே\"..\nவெறும் \"6 ஆயிரத்தில் வெண்டிலேட்டர் தயார்\".. இந்திய தொழிலதிபர் சாதனை.\n \"ஃபீனிக்ஸ் மாலுக்கு\" சென்று வந்த தம்பதியினருக்கு \"கொரோனா\".. 3 ஆயிரம் பேர் தனிமை..\n\"கண்ணீரோடு\" ஜன்னல் கதவை திறந்த மனைவி.. \"உண்மையான ஆண்மகனின் உன்னத காதல்\"..\n அரச குடும்பத்தில் மட்டும் 150 பேர் தனிமை\nஏர்டெல்லின் முக்கிய ஐந்து சேவைகள் இந்த ஊரடங்கில் உங்களுக்காக\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனா பீதியில் விவசாயி செய்த காரியம்..\nஉயிர் கொல்லிக்கு கொல்லி வைக்கலாம்.. நாம் உலகையே காக்கலாம்.. இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய பாடல்..\nசாண்டி பையன் சொல்றதை கேளு கண்ணு.. அந்த கொரோனாவை காலி பண்ணு..\nசென்னை மக்கள் மனதை குளிர வைத்த மழை..\nதூய்மை பணியாளர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்திய நெல்லை காவல்துறை..\nகொரோனா பீதியில் விவசாயி செய்த காரியம்..\nஉயிர் கொல்லிக்கு கொல்லி வைக்கலாம்.. நாம் உலகையே காக்கலாம்.. இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய பாடல்..\nசாண்டி பையன் சொல்றதை கேளு கண்ணு.. அந்த கொரோனாவை காலி பண்ணு..\nஒரு கல்லுல ரெண்டு மங்கா... ஒரே படத்திற்காக ரஜினி - கமலுடன் இணைகிறாரா லோகேஷ் கனகராஜ்\nபஞ்சாப்பில் மே 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு\n \"மக்களுக்காக\" .. குடும்பத்தையே விட்டுவிட்டு மருத்துவமனையிலேயே தங்கி பணிபுரியும் மருத்த���வர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/rajini-is-a-zero-star-a-minority-s-criticism-q6gqfr", "date_download": "2020-04-10T20:00:48Z", "digest": "sha1:DGEJZZ4RMDYSQPDD4FONPGOX733KSURE", "length": 12412, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரஜினி ஒரு ஜீரோ! சில்லரை சலுகைகளுக்காக பா.ஜ.க.வுக்கு சப்போர்ட் பண்றார்: முட்டித் தள்ளும் முபாரக் | Rajini is a zero star!: a minority's criticism", "raw_content": "\n சில்லரை சலுகைகளுக்காக பா.ஜ.க.வுக்கு சப்போர்ட் பண்றார்: முட்டித் தள்ளும் முபாரக்\nரஜினியும் சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாகத்தான் பேசுகிறார். அவர் பா.ஜ.க.வின் ஊதுகுழல், அப்படித்தானே பேசுவார். முஸ்லிம்களுக்கு ஆதரவு என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்றார். வண்ணாரப்பேட்ட்டையில் பாதிக்கப்பட்டது முஸ்லிம்கள்தானே என்றார். வண்ணாரப்பேட்ட்டையில் பாதிக்கப்பட்டது முஸ்லிம்கள்தானே\n எனப்படும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான இஸ்லாமியர்களின் கடும் போராட்டங்களால் செமத்தியாக விமர்சனத்துக்கு உள்ளாவது மோடி, அமித்ஷா போன்ற பா.ஜ.க. தலைவர்கள் மட்டுமில்லை. நம்ம சூப்பர் ஸ்டாரும் தான். வெச்சு செய்யுறாங்க தலைவரை. அதுவும், தெளியத் தெளிய அடிப்பதுதான் சூப்பருக்கு எதிரான சுளீர் ஆபரேஷனாக இருக்கிறது. ஏன் இந்த அடி....சமீபத்தில் ‘கதவை திறந்து வெளியே வந்த’ ரஜினிகாந்த் குடியுரிமை சட்ட மசோதாவால் இஸ்லாமியர்களுக்கு எந்த பிரச்னையுமில்லை....சமீபத்தில் ‘கதவை திறந்து வெளியே வந்த’ ரஜினிகாந்த் குடியுரிமை சட்ட மசோதாவால் இஸ்லாமியர்களுக்கு எந்த பிரச்னையுமில்லை அப்படின்னு ஒரு ஸ்டேட்மெண்டை விட்டு, அந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்ததன் வெளிப்பாடுதான் இந்த அடி.\nசென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர் போராட்டத்தில் பெரும் பிரச்னைகள் எழுந்தபோது மிக கடுமையாக விமர்சிக்கப்பட்ட மனிதர்களில் ரஜினிக்கு மிக முக்கிய இடம் இருப்பதை கவனிக்க வேண்டும். சூழல் இப்படி இருக்கும் நிலையில், எஸ்.டி.பி.ஐ.க் கட்சியின் தமிழக தலைவரான நெல்லை முபாரக்கும் தன் பங்குக்கு ரஜினியை நார் நாராய் கிழித்திருக்கிறார் இப்படி....”முதல்வர் எடப்பாடியாரின் பேச்சு எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது. வண்ணாரப்பேட்டை தாக்குதல் சமயத்தில் சட்டமன்றம் கூடவிருந்ததால்தான் அவசரமாக நேரம் கேட்டு அவரை சந்தித்தோம். அப்போது சிஏஏவினால் ஏற்படக்கூடிய ஆபத்தை அவரிடம் ���ிளக்கினோம். அப்போது சட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்பது போலவே எங்களிடம் முதல்வர் பேசினார்.\nஆனால் மறுநாள் சட்டசபையிலோ, எங்களிடம் பேசியதற்கு நேர் எதிராக நடந்து கொண்டார். அதுமட்டுமின்றி, போராடும் மக்களை ஏதோ சமூக விரோதிகள் போல் அவர் சித்தரித்துப் பேசியது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ரஜினியும் சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாகத்தான் பேசுகிறார். அவர் பா.ஜ.க.வின் ஊதுகுழல், அப்படித்தானே பேசுவார். முஸ்லிம்களுக்கு ஆதரவு என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்றார். வண்ணாரப்பேட்ட்டையில் பாதிக்கப்பட்டது முஸ்லிம்கள்தானே என்றார். வண்ணாரப்பேட்ட்டையில் பாதிக்கப்பட்டது முஸ்லிம்கள்தானே எங்கே போனார் ரஜினி இதே போல்தான் ஸ்டெர்லைட் விவகாரத்திலும், போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என்று பேசினார். ஏதோ ஒரு சில சில்லரை சலுகைகளுக்காக ரஜினி இப்படியெல்லாம் பேசுகிறார். அவர் ஒரு சூப்பர் ஸ்டார் அல்ல, வெறும் ஜீரோ ஸ்டார்.” என்றிருக்கிறார்.\nடெல்லியில் ரேசன்கார்டு இல்லாத ஏழைகளுக்கு நாளை முதல் ரேசன் பொருள்கள் விநியோகம். முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு.\nபத்திரிகையாளார்களை பீலா ராஜேஷ் ஏன் சந்திக்கிறாங்க... விஜயபாஸ்கருக்கு என்ன ஆச்சு..\nகோயம்பேடு கட்சி அலுவலகத்தை எடுத்துக்கோங்க... கொரோனா பாதிப்பால் விஜயகாந்த் எடுத்த முடிவு\nகொரோனா தொற்றால் இறந்தவர் இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன்.\nபொய்யா போச்சு... ஏமாத்திட்டீங்க மோடி... கமல் எழுதிய காரசார கடிதம்..\nகட்சி ஆபீசையும், காலேஜையும் எடுத்துக்குங்க... மாஸ்காட்டும் கேப்டன் விஜயகாந்த்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nஐயா மோடி ஐயா உங்களை கும்பிட்டு கேட்கிறேன்.. நடிகர் சூரியின் பரிதாப நிலை வீடியோ..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nநாகையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர் மூச்சுதிணறலால் பலி.\nகடந்த பத்தாண்டில் குறைத்து மதிப்பிடப்பட்ட சர்வதேச வீரர் யார்.. ரசிகரின் கேள்விக்கு டாம் மூடியின் நறுக் பதில்\nடெல்லியில் ரேசன்கார்டு இல்லாத ஏழைகளுக்கு நாளை முதல் ரேசன் பொருள்கள் விநியோகம். முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/world-health-organization-openly-says-regarding-corona-virus-impact-in-next-week-q72o2f", "date_download": "2020-04-10T18:16:17Z", "digest": "sha1:BLR5F427MTO5BIAMMPGRKHN5JTY25ZHT", "length": 10830, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனா குறித்து உலக சுகாதார நிறுவனம்சொன்ன பயங்கர அதிர்ச்சி .!! காத்திருக்கிறதாம், கற்பனைக்கு எட்டாத பயங்கரம். | world health organization openly says regarding corona virus impact in next week", "raw_content": "\nகொரோனா குறித்து உலக சுகாதார நிறுவனம் சொன்ன துஷ்ட செய்தி.. காத்திருக்கிறதாம், கற்பனைக்கு எட்டாத பயங்கரம்.\nஅடுத்து வரும் வாரங்களில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை மற்றும் வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.\nகொரோனா உலக அளவிலான ஒரு தொற்று நோய் எனவும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்ககூடும் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது . இது சர்வதேச கொள்ளைநோய் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது கிட்டத்தட்ட நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் இதன் தாக்கம் உள்ளது. சீனாவில் மட்டும் இந்த வைரசுக்கு 3,318 பேர் உயிரிழந்துள்ளனர் . சுமார் 85 ஆயிரம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் .\nசர்வதேச அளவில் 4,291 பேர் உயிரிழந்துள்ளனர் , மேலும் ஒரு லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . இந்நிலையில் இந்த வைரஸ் தாக்குதலை உலக தொற்றுநோயாக உலக சுகாதார நிறுவனம் அறி��ித்துள்ளது . அதேபோல் இது ஒரு கொள்ளை நோய் என்றும் அது கூறியுள்ளது . இதுகுறித்து சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரா அதானம் கேப்ரியேசஸ் , சீனாவுக்கு வெளியே உள்ள நாடுகளில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது.\nஅதேபோல் கொரோனா வைரஸ் பரவும் நாடுகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது . அடுத்து வரும் வாரங்களில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை மற்றும் வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றார் . அதேபோல் வைரஸ் பரவல் மற்றும் அதன் தீவிரத்தன்மை மிகவும் அபாயகரமானதாக உள்ளது என்ற அவர், இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டாதது மிகுந்த கவலை அளிக்கிறது என்றார்.\n2,50000 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்.. உலக மக்களுக்கு பிறந்தது புதிய நம்பிக்கை..\nபிரிட்டிஷ் பேரரசுக்கு வந்த நிலையை பாத்தீங்களா.. அங்கு பலருக்கு சாப்பாட்டுக்கே வழியில்லையாம்..\nபாகிஸ்தானில் களமிறங்கிய சீன மருத்துவர்கள்.. மருந்து கொடுத்த இந்தியாவை என்னன்னு கூட கேக்கல..\nகொரோனா வந்தால் அந்த இரண்டு நாள் ரொம்ப பத்திரமா இருக்கணும்.. மருத்துவ ஆய்வாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி..\nகொரோனா வரவில்லையே என்ற விரக்தியில் கணவர்.. ஆத்திரம் தீர மனைவியை கொலை செய்ய முயற்ச்சி..\nகொரோனாவால் பாகிஸ்தானை ஒன்றும் செய்ய முடியவில்லை.. மார்பை விரித்து காட்டும் இம்ரான் கான்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொது��க்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nஐயா மோடி ஐயா உங்களை கும்பிட்டு கேட்கிறேன்.. நடிகர் சூரியின் பரிதாப நிலை வீடியோ..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nநாகையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர் மூச்சுதிணறலால் பலி.\nகடந்த பத்தாண்டில் குறைத்து மதிப்பிடப்பட்ட சர்வதேச வீரர் யார்.. ரசிகரின் கேள்விக்கு டாம் மூடியின் நறுக் பதில்\nடெல்லியில் ரேசன்கார்டு இல்லாத ஏழைகளுக்கு நாளை முதல் ரேசன் பொருள்கள் விநியோகம். முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/the-cyber-attack-on-npcil-facilities-is-shocking-says-vaiko-367074.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-04-10T20:08:52Z", "digest": "sha1:2EXVRFYAAAX3G53XO5JLNPSAY5IEEYPF", "length": 19974, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹிரோஷிமா, நாகசாகி நிலைமை திருநெல்வேலி மாவட்டத்திற்கும் ஏற்பட்டுவிடுமோ? வைகோ அச்சம் | The cyber attack on NPCIL facilities is shocking : says vaiko - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகொரொனாவால் உயிரிழப்பவர்கள்... அமெரிக்காவில் எப்படி அடக்கம் செய்யப்படுகிறார்கள்..\nகொரோனாவுக்கு சிகிச்சை... தப்லீக் ஜமாத்தினர் அடாவடி என்ற வீடியோ உண்மையா...\nடாப் டென்னில் இடம் பிடித்துவிட்ட டிடி நேஷனல் சானல்\nKanmani Serial: சின்னவருக்கு அப்போ இந்த மவுசு இல்லையோ...\nமனித குலத்திற்கு பேரிழப்பு... உலகளவில் கொரோனாவால் ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்புகள்\nசித்திரை சனாதனாஷ்டமி: காலபைரவரை வணங்கினால் தீராத நோய்களும் தீரும்\nFinance கச்சா எண்ணெய் விலை விரைவில் உயரும்.. இந்தியாவின் திடீர் முடிவு..\nSports கொரோனா வந்தா வந்துட்டு போகுது.. நாங்க ஜாலியா இருப்போம்.. குஷியில் இந்திய கிரிக்கெட்.. காரணம் இதுதான்\nMovies காதலியுடன் பிரேக்ஃபாஸ்ட்.. லாக் டவுன் நேரத்தில் இப்படியொரு வீடியோவை போட்ட சல்மான் கான்\nAutomobiles ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகையில் தாமதம்... மறு அறிமுக தேதி அறிவிப்பு...\nTechnology Xiaomi Mi A3: சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன் நீங்க இதை செய்வது உங்க இல்லற வாழ்க்கைக்கு ரொம்ப நல்லதாம்...\nEducation மதுரையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹிரோஷிமா, நாகசாகி நிலைமை திருநெல்வேலி மாவட்டத்திற்கும் ஏற்பட்டுவிடுமோ\nசென்னை: ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி போன்ற நிலைமை திருநெல்வேலி மாவட்டத்திற்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்திய அரசு உடனடியாக கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகை காண வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்..\nஇதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ இன்று (வியாழக்கிழமை) வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: \"கூடங்குளம் அணுமின் நிலைய இணையதளம் ஹேக் செய்யப்பட்டு, அதன் தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக குர்கானைச் சேர்ந்த புக்ராஜ்சிங் என்பவர் அதிர்ச்சியான செய்தியை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.\nகடந்த செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதியே இதுபற்றிய தகவலைக் கண்டறிந்தவுடனேயே அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nகுழந்தை சுஜித்தை மீட்க ரூ.10 கோடி செலவா.. உண்மையில்லை.. நம்பாதீங்க.. திருச்சி ஆட்சியர் விளக்கம்\nவடகொரியாவைச் சேர்ந்த 'லாசரசு' எனும் குழுவால் ஹேக் செய்யப்பட்டு, 'டிட்ராக்' எனும் வைரஸ் மூலம் கூடங்குளம் அணுஉலைப் பற்றிய தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக சில தனியார் சைபர் அமைப்புகளும் கூறியுள்ளன.\nகூடங்குளம் அணுமின் நிலையக் கணினியிலிருந்து அணு உலைகள் குறித்த ரகசியத் தகவல்களை, 'டிட்ராக்' வைரஸை உருவாக்கியவருக்கு அனுப்பியுள்ளது. கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி அன்று குறைந்த அளவு நீராவி உருவாக்கம் எனும் காரணத்தைச் சுட்டிக்காட்டி, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அலகு 2-ல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு இருப்பதற்குக்கூட இந்த 'டிட்ராக்' வைரஸ் தாக்குதல்தான் காரணம் என்று புக்ராஜ்சிங் மற்றும் சில தனியார் சைபர் நிபுணர்கள் ட்விட்டரில் பதிவு செய்திருந்தனர்.\nஆனால், கூடங்குளம் அணு உலை நிர்வாகம் இதனை மறுத்து, \"கூடங்குளம் அணு உலை கட்டுப்பாட்டு அமைப்புகள் அனைத்தும் ��னித்துவமானது. அதனை வெளியிலிருந்து எவரும் ஹேக் செய்யவோ, சைபர் தாக்குதல் நடத்தவோ முடியாது\" என்று விளக்கம் அளித்தது.\nஆனால் நேற்று அக்டோபர் 30 ஆம் தேதி பிற்பகல், இந்திய அணு மின்சக்தி நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், கூடங்குளம் அணு உலை இணையதளம் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறது.\nஇந்தியாவின் தென் கோடி மாநிலமான, தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் உலைகளால் அணுக் கதிர் வீச்சு அபாயம் ஏற்படுவது மட்டுமின்றி, தென் மாவட்ட மக்களின் உயிருக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும், அண்டை நாடுகளின் ராணுவ இலக்காக ஆகக் கூடிய அபாயம் கூடங்குளம் அணு உலைக்கு இருக்கிறது என்றும் பல ஆண்டுகளாக நான் சுட்டிக்காட்டி வருகின்றேன்.\nஆனால் மத்திய - மாநில அரசுகள் அதுகுறித்து கருத்தில் கொள்ளாமல், மிகுந்த அலட்சியப் போக்குடன் இருப்பது மட்டுமல்ல, அணுக் கழிவுகளையும் கூடங்குளம் வளாகத்திலேயே சேமித்து வைக்கவும் திட்டமிடுவது தென் தமிழக மக்களின் மீது நெருப்பை அள்ளி வீசுவதற்கு ஒப்பாகும்.\nதற்போது கூடங்குளம் அணுமின் நிலைய இணையதளத்திலிருந்து அதன் தகவல்கள் திருடப்பட்டு இருப்பது மிகுந்த கவலை தருகிறது. ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி போன்ற நிலைமை திருநெல்வேலி மாவட்டத்திற்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்திய அரசு உடனடியாக கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகை காண வேண்டும்,\" என வைகோ வலியுறுத்தியுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமனித குலத்திற்கு பேரிழப்பு... உலகளவில் கொரோனாவால் ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்புகள்\nநியாய விலைக்கடைகளில் ரூ.500-க்கு 19 வகை மளிகைப் பொருட்கள் விற்பனை\nகொரோனா பாதிப்பு.. எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு.. முழு விவரம்\nஇன்று மட்டும் 77 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் இதுவரை பாதிப்பு 911... பலி 9... நலம்பெற்றவர்கள் 44\nசிறுவன் விஷாக் தம்பிக்கு எனது அன்பார்ந்த நன்றி.. முதல்வர் எடப்பாடியை நெகிழவைத்த 4ம் வகுப்பு மாணவன்\nகொரோனா வைரஸ்.. ராமதாஸ் போட்ட மூன்று டூவிட்.. சொன்ன மூன்று முக்கிய விஷயங்கள்\nஇன்னிக்கு ராத்திரி.. தென் தமிழகத்தில் மழை வெளுக்க போகுது.. சூப்பர் செய்தி தந்த வெதர்மேன்\n\"முக்கிய அறிவிப்பு\".. மணிக்கு 30 - 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.. தமிழகம் முழுவதும் பரவலாக மழை\nஎன்னது.. கற்பூரத்துடன் சர்க்கரை பொங்கல் செய்து சாப்பிடணுமா.. டாக்டர் தமிழிசை சொல்வதை கேளுங்க\nசென்னையில் 661 பேருக்கு கொரோனா அறிகுறி.. வீடு வீடான சோதனையில் கண்டுபிடிப்பு.. கண்காணிப்பு தீவிரம்\nஆபரேஷன் முடிந்த அரை மணி நேரத்தில் ரத்த வாந்தி.. 22 வயது பெண்ணின் திடீர் மரணம்.. என்ன காரணம்\nடாக்டர், போலீஸ், தூய்மை பணியாளர்களின் ஊதியம் அவர்களின் சேவைக்கு ஈடாக இல்லை... ஹைகோர்ட்\nதமிழகத்தில் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் இன்று முதல் பரிசோதனை.. 30 நிமிடத்தில் முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkudankulam vaiko கூடங்குளம் அணுமின் நிலையம் வைகோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/husband-committed-suicide-near-tiruppur-376921.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-04-10T19:51:00Z", "digest": "sha1:3BEZ6I4CB4YC5TPHFKUMPFY4YSEVS2J7", "length": 18989, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "மனைவி மீது கொள்ளை ஆசை.. மனைவிக்கு விஏஓ சுரேஷ் மீது ஆசை.. சேலையில் தூக்கு போட்டு தொங்கிய கணவன்! | husband committed suicide near tiruppur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\nஹேப்பி நியூஸ்.. நியூயார்க்கில் முதல் முறையாக குறைகிறது கொரோனா நோயாளி எண்ணிக்கை.. காரணம் இதுதான்\nபெருமூச்சு விடும் பிரிட்டன்.. ஐசியூவிலிருந்து வார்டுக்கு மாற்றப்பட்டார் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nசவுதி அரச குடும்பத்தையும் தாக்கிய கொரோனா வைரஸ்.. 150 பேருக்கு பாதிப்பு.. ரெடியாகும் மருத்துவமனை\nநியூஸ் பேப்பர் வழியாக கொரோனா பரவும்.. பிரிண்டிங்கிற்கு தடை தேவை.. வழக்கை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்\nகொரோனாவுக்கு எதிரான போர்.. மாநில அரசுகளுக்கு ரூ.15,000 கோடி பேக்கேஜ்.. மத்திய அரசு அறிவிப்பு\nஇந்தியாவின் சில பகுதிகள் உட்பட.. உலகின் பல பகுதிகளில் முடங்கிய டுவிட்டர்\nMovies பிரபல சின்னத்திரை நடிகை மர்ம மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி.. செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை\nFinance செம சரிவில் 154 பங்குகள் முதலீட்டுக்கு உதவும் பங்குகள் இருக்கா பாருங்க\nSports Coronavirus : இந்த உதவியை இந்தியா செய்தால்.. பாக். அதை எப்போதும் மறக்காது.. கோரிக்கை வைத்த பிரபலம்\nAutomobiles மீண்டும் ஹீரோ இணையத்தள பக்கத்தில் எக்ஸ்ட்ரீம் 200எஸ் & எக்ஸ்பல்ஸ் 200டி பைக்குகள்...\nLifestyle முதல் உலகப்போரின் போது தோன்றிய தொற்றுநோய்கள்... போரை விட இந்த நோய்களே அதிக மக்களை கொன்றதாம்...\nTechnology ஒரே ஒரு கிளிக்: வீடு தேடிவரும் காய்கறிகள், பழங்கள்- எப்படி தெரியுமா\nEducation Coronavirus COVID-19: கொரோனா எதிரொலியால் அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமனைவி மீது கொள்ளை ஆசை.. மனைவிக்கு விஏஓ சுரேஷ் மீது ஆசை.. சேலையில் தூக்கு போட்டு தொங்கிய கணவன்\nதிருப்பூர்: மனைவி மேல் கொள்ளை பிரியம்.. ஆனால் மனைவிக்கு விஏஓ மீது பிரியம்.. சொல்லி சொல்லி பார்த்த கணவன் தற்கொலையே செய்து கொண்டார்.. உயிருக்குயிரான தன் மனைவியின் சேலையிலேயே தூக்கு போட்டு தொங்கிவிட்டார்.\nதிருப்பூர் மாவட்டம் தாராபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒரு பெண் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.. அவருக்கு வயது 34.\nஇவரது கணவர் வேலுசாமி.. அவருக்கு வயது 49.. கார் டிரைவராக வேலை பார்த்து வந்தவர்... இவர்கள் லவ் மேரேஜ் செய்து கொண்டவர்கள்.. ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள்.\nஇந்நிலையில் மாம்பாடி விஏஓ-வாக வேலை பார்ப்பவர் சுரேஷ்.. அவருக்கு வயது 40 ஆகிறது.. சுரேஷுடன் வேலுச்சாமியின் மனைவிக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது வேலுச்சாமிக்கு தெரிந்து, பலமுறை மனைவியை எச்சரித்தார்.. விஏஓ உடனான பழக்கத்தை நிறுத்தி கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். இந்த கள்ள உறவை வைத்தே தம்பதிக்குள் தகராறு வெடித்துள்ளது.\nஅதனால் 8 மாசத்துக்கு முன்பு கோபித்து கொண்டு வேலுசாமி மனைவி வீட்டைவிட்டு வந்துவிட்டார்.. தனியாக ஒரு வீட்டை எடுத்து அங்கு குழந்தைகளுடன் வசித்துள்ளார்.. ஆனாலும் விஏஓ உறவை துண்டிக்கவில்லை. வீட்டை விட்டு வெளியேறிய மனைவிக்கு இன்னும் வசதியாக போயிற்று. பல இடங்களில் விஏஓவுடன் சுற்றி திரிந்துள்ளார். இதை ஊர்க்காரர்கள் பார்த்து, நேரடியாக வேலுச்சாமியிடம் வந்து விசாரித்துள்ளனர்.\nயாரை பார்த்தாலும் மனைவி குறித்து புகார் சொல்லியபடியே இருந்தனர்.. இது வேலுச்சாமிக்கு அவமானமாக போய்விட்டது. அதனால் வீட்டுக்குள் சென்று கதவை சாத்தி கொண்டார்.. மறுநாள் வரை கதவே வேலுச்சாமி திறக்கவில்லை. அக்கம் பக்கத்தினர்தான் சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர்.. அப்போது வேலுச்சாமி மனைவியின் சேலையில் தூக்கிட்டு தொங்கியபடி கிடந்தார்.\nஇதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக தாராபுரம் போலீசில் புகார் தந்தனர்.. சடலத்தை மீட்ட போலீசார் போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்துவிட்டு, விசாரணை மேற்கொண்டனர்.. அப்போது, தற்கொலைக்கு முன்பாக வேலுச்சாமி தன் கைப்பட உருக்கமாக ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில், தன் சாவுக்கு மாம்பாடி விஏஓ சுரேஷ்தான் காரணம் என்பதை தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.\nஇதனையடுத்து சுரேஷிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்... சுரேஷூக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டதும்... வேலுச்சாமி மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டதும் உண்மைதான் என்பது தெரியவந்தது... இப்போது சுரேஷை கைது செய்து விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. மனைவி மீது அதிகமான பிரியம் வைத்திருந்தவர் வேலுச்சாமி.. அதனால்தான் அவரது சேலையிலேயே தூக்கு போட்டு தொங்கிவிட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆஹா.. நம்ம மக்களிடம் இப்படி ஒரு மாற்றமா.. தூய்மை பணியாளரை நெகிழ வைத்த பல்லடம் பெண்கள்\nதமிழகத்தில் முதல் முறையாக.. திருப்பூர் காய்கறி சந்தையில் வித்தியாசமான கிருமிநாசினி சுரங்கம்\nஎங்களை சொந்த ஊருக்கு அனுப்புங்கள்.. பணம், உணவில்லாமல் குழந்தைகளுடன் கதறும் வடமாநிலத்தவர்கள்\nஆர்டர் பண்ணுங்க.. மளிகை பொருட்கள் ரெடி.. வரவேற்பை பெற்ற திருப்பூர் கலெக்டரின் ஐடியா\nமுடங்கியது திருப்பூர்.. பின்னலாடை நிறுவனங்கள் அனைத்தும் வரும் மார்ச் 31 வரை மூடல்\nகொரோனா அச்சம்: திருப்பூரை ஒட்டுமொத்தமாக காலி செய்த வட இந்தியர்கள்- ரயில் நிலையத்தில் பெருங்கூட்டம்\nஅவினாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார்- லாரி பயங்கர மோதல்.. 5 மாணவர்கள் உள்பட 6 பேர் பலி\nகத்தியால் தானே கிழிப்பு- மத கலவரத்தை தூண்ட முயற்சி- வசமாக சிக்கிய அர்ஜூன் சம்பத் கட்சி பிரமுகர்\nஆஹா.. கம, கமன்னு என்னா வாசம்.. சில்லி சிக்கனை பொரிச்சி எடுத்தா.. அத்தனையும் ஃப்ரீ.. மக்களே ரெடியா\nசரக்கு உள்ள போறதுக்கு முன்னாடியே கன்பியூஷன்.. திருப்பூரில் மதுக்கடையை மொய்த்த குடிமகன்கள்- வீடியோ\nபாம்பு தோல் உரிக்குமே.. அந்த மாதிரி.. ஒவ்வொரு பனியனாக கழட்டி.. பகீரை கிளப்பிய இளைஞர்.. திருப்பூரில்\nஇது என்னன்னு தெரியுதா பாருங்க.. சிவப்பு கலரில்.. நல்ல உசரமாய்.. அலறி அடித்து கொண்டு ஓடிய மக்கள்\nஇதுதான் மாத்திரை.. ஒரு நாளைக்கு 4 வாட்டி சாப்பிட்டா கொரோனா வராது.. திருப்பூர் டாக்டர் சொல்கிறார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntiruppur crime news suicide husband திருப்பூர் கிரைம் தற்கொலை கணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-10T20:05:02Z", "digest": "sha1:DHUQKID5RW77QJXQBRE2BNFB5DXYXAJB", "length": 7730, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "தலைப்புச் செய்திகள்: Latest தலைப்புச் செய்திகள் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுயல் மாதிரி ஓடிட்டிருக்கீங்களா பாஸ்.. கொஞ்சம் வெயிட்.. இதைப் படிச்சீங்களா..\nமறக்காமல் இந்த செய்திகளையும் படியுங்கள்...\nமறக்காமல் இந்த செய்திகளையும் படியுங்கள்...\nமறக்காமல் இந்த செய்திகளையும் படியுங்கள்...\nமறக்காமல் இந்த செய்திகளையும் படியுங்கள்...\nமறக்காமல் இந்த செய்திகளையும் படியுங்கள்...\nமறக்காமல் இந்த செய்திகளையும் படியுங்கள்...\nமறக்காமல் இந்த செய்திகளையும் படியுங்கள்...\nமறக்காமல் இந்த செய்திகளையும் படியுங்கள்...\nமறக்காமல் இந்த செய்திகளையும் படியுங்கள்...\nமறக்காமல் இந்த செய்திகளையும் படியுங்கள்...\nமறக்காமல் இந்த செய்திகளையும் படியுங்கள்...\nமறக்காமல் இந்த செய்திகளையும் படியுங்கள்...\nமறக்காமல் இந்த செய்திகளையும் படியுங்கள்...\nமறக்காமல் இந்த செய்திகளையும் படியுங்கள்...\nமறக்காமல் இந்த செய்திகளையும் படியுங்கள்...\nமறக்காமல் இந்த செய்திகளையும் படியுங்கள்...\nமறக்காமல் இந்த செய்திகளையும் படியுங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://webalfee.wordpress.com/2009/10/28/2-11/", "date_download": "2020-04-10T20:08:11Z", "digest": "sha1:WT2F6ZALUWJQQHTPHRMLX2UGRF6JM7LV", "length": 5868, "nlines": 181, "source_domain": "webalfee.wordpress.com", "title": "How to draw a Crab? | Alfred Devanesan Samuel, Senior User Experience Architect @verizon data services India pvt. Ltd.", "raw_content": "\nCooking Tips | சமையல் குறிப்புகள் (11)\nDrawing | ஓவியம் வரைதல் (14)\nDrunkenness | குடி வெறி / மயக்கம் (1)\nEntertainment | மகிழ்வித்தல் / மகிழ்ச்சி (37)\nFriends Relatives | நண்பர்களும் உறவினர்களும் (48)\ngo green | பசுமையாக்கல் (7)\nmarriage | திருமணம் / கல்யாணம் (11)\nMovie | சினிமாப் (சலனப்) படம் (23)\nPosters / சுவரொட��டி விளம்பரம் (10)\nPublic Opinion | பொது மக்கள் கருத்து (9)\nQuiz / வினாடி வினா (5)\nShopping | பொருள்கள் வாங்குதல் (14)\nTour & Trip | சுற்றுலா & பிரயாணம் (70)\nTravel – தூரப் பிரயாணம் / யாத்திரை (66)\nTV / Television Show | தொலைகாட்சி நிகழ்ச்சி (1)\nUsability | உபயோகமயமாக்கல் (3)\nஒரு நண்டை வரைவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTMxNTMxNg==/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87-%E0%AE%87%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D-,-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9", "date_download": "2020-04-10T17:39:24Z", "digest": "sha1:NAYLA6EZHBHSN4RMJTEUL26LZDE6QGQ4", "length": 8116, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "எஸ்.இ.இசட்., நிறுவனங்கள் கூடுதல் அவகாசம் கோருகின்றன", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » தினமலர்\nஎஸ்.இ.இசட்., நிறுவனங்கள் கூடுதல் அவகாசம் கோருகின்றன\nபுதுடில்லி:மத்­திய அர­சி­டம், எஸ்.இ.இசட்., எனப்­படும் சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லங்­களை அமைக்க, 13 நிறு­வ­னங்­கள் அவ­கா­சம் கோரி­யுள்­ளன.‘ஜி.பி., ரியல்­டர்ஸ்’ நிறு­வ­னம், குரு­கி­ரா­மில், தக­வல் தொழில்­நுட்­பம் மற்­றும் மின்­னணு வன்­பொ­ருள் சாதன துறைக்­கான, சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லம் அமைப்­ப­தற்­கான, ‘கெடு’வை, 2019, நவ., 13 வரை நீட்­டிக்­கு­மாறு விண்­ணப்­பித்­துள்­ளது.\n‘ஜே.பி.எப்., பெட்­ரோ­கெ­மிக்­கல்ஸ்’ நிறு­வ­னம், மங்­க­ளூ­ரில், சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லம் அமைக்­கிறது. இதற்­கான அவ­கா­சம், 15ம் தேதி­யு­டன் முடி­வ­டை­வ­தால், இந்­நி­று­வ­னம் கூடு­தல் அவ­கா­சம் கோரி­யுள்­ளது.‘அர­விந்தோ பார்மா’ நிறு­வ­னம், நெல்­லுா­ரில், எஸ்.இ.இசட்., அமைக்க, 2019, ஜூலை வரை அவ­கா­சம் கேட்­டுள்­ளது.\n‘கோல்­டன் டவர் இன்ப்­ரா­டெக், குமார் பில்­டர்ஸ் டவுன்­ஷிப் வென்­சர்ஸ், க்யூ3 இன்­போ­டெக், டெம்­பிள் பேக்­கே­ஜிங், பென்சோ கெம் இண்­டஸ்ட்­ரீஸ், ஹெலி­யாஸ் போட்டோ வோல்­டெக்’ ஆகிய நிறு­வ­னங்­களும் கூடு­தல் காலம் அளிக்­கக் கோரி­யுள்­ளன.இக்­கோ­ரிக்­கை­கள் குறித்து, டில்­லி­யில் நாளை நடை­பெ­றும், மத்­திய வர்த்­தக துறை செய­லர் தலை­மை­யி­லான கூட்­டத்­தில் முடிவு செய்­யப்­படும் என, மத்­திய அரசு அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகாக ரூ.1898 கோடியை நிவாரண நிதியாக வழங்கியது டிக்டாக் நிறுவனம்\nகொரோனா வைரஸ்: உலகம் முழுவதும் 1 லட்சம் உயிர்களை காவு வாங்க���யது..பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்தை கடந்தது\nஉலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்தை தாண்டியது\nஅமேசான் மழைக்காடுகளுக்குள் புகுந்த கொரோனா வைரஸ் : யானோமாமி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை\nஉலகை பேரழிவின் விளிம்பில் நிறுத்தும் கொரோனா : பலி எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்குகிறது; பிஞ்சு குழந்தைகளின் உயிரையும் பறிக்கும் பரிதாபம்\nஇந்தியாவில் முழு ஊரடங்கு முடிய இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் பஞ்சாப்பில் ஊரடங்கு மே 1-ம் தேதி வரை நீட்டிப்பு\nஉலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா..: இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 206, பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 6,761-ஆக அதிகரிப்பு\nகொரோனா பரவல் தடுப்பதில் முன்னோடி மாநிலம் கேரளா..: தென்கொரிய மாதிரியை பின்பற்றி பரவலை கட்டுப்படுத்தியது\nஊரடங்கு அமலில் உள்ள காலத்தில், திருவிழாக்கள், ஊர்வலங்களுக்கு மாநில அரசு அனுமதி அளிக்க கூடாது : மத்திய அரசு அறிவுரை\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்தியாவுக்கு ரூ.16,730 கோடி வழங்குவதாக ஆசிய வளர்ச்சி வங்கி உறுதி\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 99 ஆயிரத்தை தாண்டியது\nஅரியலூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nஅனைத்து கல்லூரிகளும் பேராசிரியர்களுக்கு ஊதியத்தை எவ்வித பிடித்தமின்றி வழங்க ஏஐசிடிஇ உத்தரவு\n25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளின் விவரம் அனுப்ப கூறவில்லை: பள்ளிக்கல்வித்துறை மறுப்பு\nகொரோனா சோதனைக்காக சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்தியா வந்தடைந்தன\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t55476-topic", "date_download": "2020-04-10T18:01:57Z", "digest": "sha1:5UQ64UBZPPN5BKNG33QQ52X6HCNX236P", "length": 12969, "nlines": 156, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "நட்பு! – கவிதை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்\n» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’\n» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்\n» ���ானம் கொட்டட்டும் – விமர்சனம்\n» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு\n» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..\n» அடவி – விமர்சனம்\n» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்\n» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…\n» தோல்வியில் சுகம் – கவிதை\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\n» வெட்கச் சுரங்கம் - கவிதை\n» மழைக்காதலி - ஹைகூ\n» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..\n» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா\n» நேற்று பெய்த மழையில்…\n» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...\n» தேடல் – ஒரு பக்க கதை\n» கனவு – ஒரு பக்க கதை\n» யதார்த்தம்- ஒரு பக்க கதை\n» நல்லதும் கெட்டதும் – ஒரு பக்க கதை\n» பாண்டியன் – ஒரு பக்க கதை\n» எதுக்காக – ஒரு பக்க கதை\n» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை\n» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை\n» சக்கரம் – ஒரு பக்க கதை\n» ஐடியா- ஒரு பக்க கதை\n» மொய்- ஒரு பக்க கதை\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t55520-topic", "date_download": "2020-04-10T17:33:16Z", "digest": "sha1:PX3Z5WGFQRJ7WLX7UJYCTXS6XUZWLPCA", "length": 13272, "nlines": 120, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்\n» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’\n» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்\n» வானம் கொட்டட்டும் – விமர்சனம்\n» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு\n» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..\n» அடவி – விமர்சனம்\n» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்\n» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…\n» தோல்வியில் சுகம் – கவிதை\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\n» வெட்கச் சுரங்கம் - கவிதை\n» மழைக்காதலி - ஹைகூ\n» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..\n» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா\n» நேற்று பெய்த மழையில்…\n» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...\n» தேடல் – ஒரு பக்க கதை\n» கனவு – ஒரு பக்க கதை\n» யதார்த்தம்- ஒரு பக்க கதை\n» நல்லதும் கெட்டதும் – ஒரு பக்க கதை\n» பாண்டியன் – ஒரு பக்க கதை\n» எதுக்காக – ஒரு பக்க கதை\n» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை\n» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை\n» சக்கரம் – ஒரு பக்க கதை\n» ஐடியா- ஒரு பக்க கதை\n» மொய்- ஒரு பக்க கதை\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nரெண்டு’ படத்தில் ஜோடி சேர்ந்த மாதவன்-அனுஷ்கா\nஅதன் பிறகு எந்த படத்திலும் ஜோடி சேரவில்லை.\nநீண்ட இடைவெளிக்குப்பின் இருவரும் ‘சைலன்ஸ்’\nஎன்ற படத்தில் ஜோடி சேர்ந்து இருக்கிறார்கள்.\n‘சைலன்ஸ்’ படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,\nஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில் தயாராகி இருக்கிறது.\nஹேமந்த் மதுக்கர் கதை எழுதி டைரக்டு செய்ய,\nடி.ஜி.விஷ்வபிரசாத், கோனா வெங்கட் ஆகிய இருவரும்\nபடத்தை பற்றி ஹேமந்த் மதுக்கர் கூறியதாவது:-\n‘‘அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாழ்க்கையை கருவாக\nகொண்ட படம், இது. அங்கு நடைபெறும் ஒரு குற்ற சம்பவம்,\nஒவ்வொருவரின் வாழ்வையும் எப்படி புரட்டிப் போடுகிறது\nவாய் பேச முடியாத-காது கேட்காத பெண்ணாக அனுஷ்கா\nஇதுவரை பார்த்திராத புதிய கோணத்தில் எதிர்பாராத ச\nம்பவங்கள், திருப்பங்களுடன் திகில் மிகுந்த படமாக தயாராகி\nஇருக்கிறது. மாதவன்-அனுஷ்கா ஜோடியுடன் அஞ்சலி,\nஷாலினி பாண்ட��� முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து\nஇருக்கிறார்கள். பெரும்பகுதி காட்சிகள் ஐதராபாத்தில்\nபடமாக்கப்பட்டுள்ளன. வருகிற ஏப்ரல் மாதம் படம்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்க��்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-08-07-04-20-16/2-uncategorised/32228-2019-11-20-16-51-31", "date_download": "2020-04-10T17:44:16Z", "digest": "sha1:MWMYJOQVF4NUNGTUODQM4PGVQXMVFHFT", "length": 6231, "nlines": 91, "source_domain": "periyarwritings.org", "title": "திருமண அழைப்பு", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nசிலை வணக்கமும் திராவிடர் கழகமும்\nதந்தை பெரியார் நடத்திய வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு இரண்டாம் நாள் நிகழ்வுகள்\nதந்தை பெரியார் நடத்திய வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு முதல்நாள் நிகழ்வுகள்\nதிருமணம் முதலாகிய சமுதாய சடங்குகளுக்குப் பெரியார் ஈ.வெ.ரா. இனி அழைக்குமிடங்களுக்கு எல்லாம் போக வசதி இல்லை என்றும், அப்படி போவதானால் இயக்க வேலைகள் குந்தகப்படுகிறதென்றும், இயக்கத் தோழர்களும் உடல் நலம் முதலியவை கருதி பெரியார் இந்தக் காரியங்களுக்குச் செல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சொல்லுகிறார்கள் என்றும் கருதி இனி அப்படிப்பட்ட காரியங்களுக்கு அழைத்து அசவுகரியப் படுத்தக்கூடாது என்றும், இயக்கத் தோழர்களுக்கு வேண்டுகோள் குடிஅரசின் மூலம் விட்டதோடு, அப்படி கண்டிப்பாக பெரியாரே வரவேண்டுமென்று அவசியமாய்க் கருதுகிறவர்கள் குறைந்தது 50 ரூபாயாவது விடுதலைக்கு நன்கொடை அளித்து அழைக்க வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டோம்.\nஅப்���டி இருந்தும் அதை சரியாய் கவனிக்காமல் பல தோழர்கள் அழைக்கிறார்கள், ஆதலால் ஒவ்வொருவருக்கும் தனித்தனி எழுதுவதற்கு பதிலாய் அந்த அறிக்கையைத் தயவு செய்து படித்து அதற்கு மதிப்புக்கொடுக்க வேண்டுகிறோம்.\nகுடிஅரசு – துணைத்தலையங்கம் - 29.06.1946\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.darkbb.com/t336-topic", "date_download": "2020-04-10T20:00:54Z", "digest": "sha1:R2W6II3R7YDGUNWFTF2O5EB3HIPNWKJZ", "length": 9793, "nlines": 105, "source_domain": "tamil.darkbb.com", "title": "'ஊ' தொடங்கும் பழமொழிகள்!", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\n» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமியுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -வ��நாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\nதமிழ் | Tamil | Forum :: வெள்ளி களம் :: விடுகதைகள், பழமொழிகள்\n1. ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.\n2. ஊணுக்கு முந்துவான் வேலைக்குப் பிந்துவான்.\n3. ஊண் அற்றபோது உடலற்றது.\n4. ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.\n5. ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.\n6. ஊர் வாயை மூட, உலை மூடி இல்லை.\n7. ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.\n8. ஊசியைப் பார்த்து சல்லடை சொல்கிறது; உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை இருக்கிறது.\n9. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.\n10. ஊதுகிற சங்கை ஊதினாலும் விடிகிறபோதுதான் விடியும்.\nRe: 'ஊ' தொடங்கும் பழமொழிகள்\n11. ஊத அறிந்தான் வாதி, உப்பு அறிந்தான் யோகி.\n12. ஊமை ஊரைக் கெடுக்கும்; பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்.\n13. ஊரில் கல்யாணம்; மார்பில் சந்தனம்.\nதமிழ் | Tamil | Forum :: வெள்ளி களம் :: விடுகதைகள், பழமொழிகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்திகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுலா| |--புதன் களம்| |--அறிவியல்| |--கணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--தமிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--குழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைகள், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளையாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/09/01-09-2017-a-mild-crack-in-the-joints-of-the-kollidam-bridge-nagapattianm-district.html", "date_download": "2020-04-10T18:17:14Z", "digest": "sha1:NWJBEFKFBYXSX56QIUBKZXV7DFR5YZRY", "length": 11851, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "01-09-2017 மழையால் மீண்டும் பழுதான கொள்ளிடம் ஆற்றுப்பாலம் - தற்காலிமாக சரிசெய்யப்பட்ட விரிசல் மீண்டும் உருவானது ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n01-09-2017 மழையால் மீண்டும் பழுதான கொள்ளிடம் ஆற்றுப்பாலம் - தற்காலிமாக சரிசெய்யப்பட்ட விரிசல் மீண்டும் உருவானது\nதமிழகத்தின் முக்கிய கடலோர மாவட்டங்களான நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களை இணைக்கும் பாலமான கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் இணைப்பு ஒன்றில் சில தினங்களுக்கு முன் லேசான விரிசல் தென்பட்டது உடனே அந்த விரிசல் தற்காலிகமாக சரிசெய்யப்பட்டு அதன் இருப்புறங்களிலும் தடுப்பு பலகைகள் வைக்கப்பட்டது இந்நிலையில் 01-09-2017 (வெள்ளிக்கிழமை ) இன்று காலை பெய்த மழையால் மீண்டும் அந்த பாலத்தின் இணைப்பு ஒன்றில் லேசான விரிசல் தென்படுகிறது.இதனை கொள்ளிடம் பகுதியை சார்ந்த சமூக ஆர்வலர்கள் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.\nசென்னை ,புதுச்சேரி ,கடலூர் ,சிதம்பரம் பகுதிகளுடன் சீர்காழி ,காரைக்கால் ,நாகபட்டினம் பகுதிகளை எளிமையான முறையியல் தரைவழியில் இணைக்க இந்த ஒரு பாலமே இதுநாள் வரையில் பயன்பாட்டில் இருந்து வருகிறது மேலும் வேளாங்கண்ணியில் கொடியேற்றப்பட்டு திருவிழா நடைபெற்று வரும் இத்தருணத்தில் இந்த கொள்ளிடம் பழத்தில் ஏற்படும் சிறு சிறு பழுதுகளால் அவ்வழியாக பயணம் செய்வோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிவருகின்றனர்.பழுது சிறியதாக இருக்கும் பொழுதே அதே முழுமையாக சரி செய்வதை விடுத்தது இப்படி தற்காலிகமாக ஏனோ தானோ என்று சரி செய்யம்மால் முழுமையாக பழுது நீக்கப்பட வேண்டும் என்றும் சமூக ஊடகங்களில் தங்களுடைய கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.இன்னும் 45 முதல் 60 நாட்களில் வட கிழக்கு பருவமழை தொடங்கும் என எதிரிபார்க்கப் படுவதால் அரசு இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழத்தில் ஏற்பட்டு இருக்கும் அனைத்து பழுதுகளையும் சரி செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தங்களுடைய கருத்தை தெரிவிக்கின்றனர்.\nகொள்ளிடம் செய்தி செய்திகள் பழுது பாலம் bridge faults kollidam\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும��� தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2017/06/magazine-6-2017.html", "date_download": "2020-04-10T18:40:04Z", "digest": "sha1:JPFK4HBFMP3FPSJZ4XHZFYDJLPPY64HD", "length": 2705, "nlines": 48, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "உண்மையோ ஆராய்க மாத இதழ் யூன்,2017 - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nHome illuminati மின்னூல் உண்மையோ ஆராய்க மாத இதழ் யூன்,2017\nஉண்மையோ ஆராய்க மாத இதழ் யூன்,2017\nபுதிய முயற்சியாக மாத மின் இதழ் வெளியிடுகிறேன். இதில் கடந்த மாத பதிவுகள் PDF வடிவில் கிடைக்கும்\nபதிவிறக்கம் செய்து உங்கள் உறவுகளுக்கு பகிருங்கள்\nஉண்மையோ ஆராய்க மாத இதழ் யூன்,2017\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\n[இலுமினாட்டி 37] எலிசபெத் தாவீதின் வாரிசு (Elizabeth and king David, Solomon )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=30131", "date_download": "2020-04-10T19:10:18Z", "digest": "sha1:ONWZYEPU5EOAP4537T272YNTDUNFUVLD", "length": 8032, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "Kalkulam Vattara Naatupura Kathaigal (Kumari Mavattam ) - கல்குளம் வட்டார நாட்டுப்புறக் கதைகள் (குமரி மாவட்டம்) » Buy tamil book Kalkulam Vattara Naatupura Kathaigal (Kumari Mavattam ) online", "raw_content": "\nகல்குளம் வட்டார நாட்டுப்புறக் கதைகள் (குமரி மாவட்டம்) - Kalkulam Vattara Naatupura Kathaigal (Kumari Mavattam )\nவகை : ஆய்வுக் கட்டுரைகள் (Aaivuk Katturaigal)\nஎழுத்தாளர் : முனைவர் ரோஸ்லெட் டானி பாய்\nபதிப்பகம் : தி பார்க்கர் (The Parkar)\nதிருச்சிராப்பள்ளி மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள் ஓர் ஆய்வு தமிழில் இந்திய நாவல்கள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் கல்குளம் வட்டார நாட்டுப்புறக் கதைகள் (குமரி மாவட்டம்), முனைவர் ரோஸ்லெட் டானி பாய் அவர்களால் எழுதி தி பார்க்கர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற ஆய்வுக் கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nதில்லைக் கோயிலும் தீர்ப்புகளும் - Thillai Koyilum Theerpugalum\nமுள்கிரீடம் ஊராட்சி நிர்வாகத்தில் தலித்துகள் ஒரு கள ஆய்வு\nஆரண்ய காண்டத்து அருந்ததிகள் - Jeyenthirar Vaazhvum Vazhakkum\nபிறந்த பயனை நாம் பெறவேண்டும்\nதிருச்சிராப்பள்ளி மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள் ஓர் ஆய்வு - Tiruchirapalli Mavatta Naattupura Padalgal Oor Aayvu\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசவிட்டு நாடகத்தில் தெருக்கூத்துப் பண்பும் மூவரசர் நாடகப் பதிப்பும் - Savittu Nadakathil Therukoothu Panbum Moovarasar Nadaga Pathippum\nதமிழ் மரபிலக்கணங்களில் இடைச்சொற்கள் - Tamil Marabilakinangalil Idaisorkal\nநாட்டுப்புறச் சிறுவர் விளையாட்டுக்கள் - Naatupura Siruvar Vilaiyaatukal\nமூங்கில் காடு - Moongil Kaadu\nசங்க இலக்கியத்தில் தாய்-சேய் உறவு - Sanga Ilakiyathil Thai-Sei Uravu\nதிருச்சிராப்பள்ளி மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள் ஓர் ஆய்வு - Tiruchirapalli Mavatta Naattupura Padalgal Oor Aayvu\nதமிழ்ப் புதினங்களில் இருத்தலியல் - Tamil Puthinangalil Iruthaliyal\nதமிழ் நாவல்களில் காலக்கூறு கையாளப்படும் முறை - Tamil Navalgalil Kaalakooru Kaiyaalapadum Murai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2020/03/23/47818/", "date_download": "2020-04-10T18:25:43Z", "digest": "sha1:Q5UXG5SSC2QEQU3L5NFBUQ4GQ3FKBJN5", "length": 14632, "nlines": 334, "source_domain": "educationtn.com", "title": "27.03.2020 ஆம் தேதியில் ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்துடன் , சமூகத் தணிக்கை ஆய்வும் மேற்கொள்ளப்பட வேண்டும் - CEO செயல்முறைகள்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome செயல்முறைகள் 27.03.2020 ஆம் தேதியில் ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்துடன் , சமூகத்...\n27.03.2020 ஆம் தேதியில் ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்துடன் , சமூகத் தணிக்கை ஆய்வும் மேற்கொள்ளப்பட வேண்டும் – CEO செயல்முறைகள்.\nசமூகத் தணிக்கை : 27.03.2020 ஆம் தேதியில் ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்துடன் , சமூகத் தணிக்கை ஆய்வும் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nசமூகத் தணிக்கை ஆய்வு நடைமுறைப்படுத்தும் முறை ‘ சமூகத் தணிக்கை குழுவில் , பள்ளி மேலாண்மைக் குழுவில் பொறுப்பு வகிக்கும் பெற்றோர் சார்ந்த ஒருவர் , பள்ளி மேலாண்மைக் குழுவை சாராத பெற்றோர் ஒருவர் , தலைமை ஆசிரியர் , ஆசிரியர் கிராமக் கல்வி உறுப்பினர் உள்ளாட்சி உறுப்பினர் ஒருவரை இடம் பெறச் செய்தல் வேண்டும்.\nதலைமை ஆசிரியர் சமூக தணிக்கையின் போது பள்ளி பதிவேடுகள் , கணக்கு பேரேடுகள் , தேவைப்படும் பிற ஆவணங்களை பார்வைக்கு கொண்டு வர வேண்டும்.\nபள்ளியின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளை சமூக தணிக்கை குழு கவனத்தில் கொள்ள வேண்டும்.\nபள்ளியின் நிதி மற்றும் கணக்கு மற்றும் விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் , சமூக மற்றும் ஏனைய மக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் . மக்களை ஊக்கப்படுத்துவதுடன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் ஐயங்களை சமூக தணிக்கை குழுவினரிடம் கேட்டு தெளிவு பெற வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.\nபள்ளியின் அன்றாட செயல்பாடுகள் திறம்பட அமைய சமூக தணிக்கையின் முடிவுகளை பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் கிராமசபை கூட்டங்களில் தலைமை ஆசிரியர் சார்ந்த ஆசிரியர் பயிற்றுநர் உறுதி செய்தல் வேண்டும்.\nPrevious articleமத்திய அரசின் கல்லூரிகள், சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம்.\nNext articleபத்து ஆண்டுகள் பணி முடித்த ஆசிரியர்கள் தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்வி சான்றிதழ் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை என்பதற்கான சிஎம் செல்லில் இருந்து பெறப்பட்ட தகவல்..\nபள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்ய வேண்டிய பணிகள் நாள் வாரியான பட்டியல் DEO வெளியீடு.\nஒழுங்கீனமற்ற செயல்களில் ஈடுபடவில்லை என பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களிடமிருந்தும் அறிக்கையாக பெற கல்வி அலுவலர் உத்தரவு.\nஅரசாணை எரிப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து – Order& TVM CEO -PROCEEDINGS.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகொரோனா சிகிச்சைக்கு ஏழ்மை நிலையில் உள்ளவர்களும் தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு...\nஇரவில் நிம்மதியான தூங்க சில குறிப்புகள்.\nஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி” – கொதிக்கும் ஆசிரியர் சங்கங்கள்.\nகொரோனா சிகிச்சைக்கு ஏழ்மை நிலையில் உள்ளவர்களும் தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு...\nஇரவில் நிம்மதியான தூங்க சில குறிப்புகள்.\nஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி” – கொதிக்கும் ஆசிரியர் சங்கங்கள்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nNotes of lesson வகுப்பு 6,7 அக்டோபர் இரண்டாம் வாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/apps/showall/1/", "date_download": "2020-04-10T19:54:34Z", "digest": "sha1:3EPWHBHE47EKEC2RNLL5QMZYBIMND5N4", "length": 4464, "nlines": 88, "source_domain": "islamhouse.com", "title": "IslamHouse.com » சகல மொழிகள் » பயன்பாடு » பக்கம் : 1", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nபொருளடக்கத்தின் மொழி : சகல மொழிகள்\nஐபோன் மற்றும் அண்ட்ராய்டு ஊடாக இஸ்லாத்தை அறிமுகப் படுத்துவதற்கான விண்ணப்பம்\nஐபோன் மற்றும் அண்ட்ர��ய்டு ஊடாக இஸ்லாத்தை அறிமுகப் படுத்துவதற்கான விண்ணப்பம்\nஇஸ்லாத்தை புரிந்து கொள்வதற்கான வழி\nஇஸ்லாத்தை புரிந்து கொள்வதற்கான வழி\nஇஸ்லாம் பற்றி அடிக்கடி எழுப்பப் படும் கேள்விகள்\nஇஸ்லாத்தை அறிமுகப் படுத்த (பலாக்) இணையத்தை பயன் படுத்தல்\nமுஸ்லிம் அல்லாதோருக்கு பல்வேறு மொழிகளில் இஸ்லாத்தை அறிமுகப் படுத்த வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் என்த்றோயிட் மற்றும் ஐபோன்களை இலவசமாக பயன் படுத்தல்...\nபக்கம் : 1 - இருந்து : 1\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/nature/", "date_download": "2020-04-10T18:26:32Z", "digest": "sha1:3KYD2SD3CPQT4QKMUUFNJEPWSY6N264F", "length": 16235, "nlines": 187, "source_domain": "www.neotamil.com", "title": "Updates on The Earth Nature | இயற்கை தொடர்பான தகவல்கள்", "raw_content": "\nகொரோனா வைரஸ் பரவும் முறை இது தான் 4 வது கட்டம் தான் மிக…\nதவறு என்று அறியாமலே கொரோனா வைரஸ் பரவ நாம் செய்யும் 14 தவறுகள்\nகொரோனா வைரஸுக்கு பயந்து மனிதர்கள் செய்வதை பாருங்கள்\nவெளிவந்தது சூரியனின் மர்மப் புகைப்படம்\nவிண்மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் கதை\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 மில்லியன் டாலர்கள்\n50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் – டூடுல்…\nடெஸ்ட் உலகக்கோப்பையை அறிவித்த ஐசிசி – எப்படி நடைபெறப்போகிறது தெரியுமா\nஜியோமி வெளியிடும் வைரம் பதித்த மொபைல் கவர் கொண்ட கே20 ப்ரோ – நாளை…\nஉலகில் அதிக மக்களைக் கொன்று குவித்த அரசன் – செங்கிஸ்கானின் ரத்த சரித்திரம்\nகாணாமல் போன 6000 பெண்களும், மரணத்தை தடுக்கும் மருந்தும் – சீன பேரரசர் சின்…\nகுதிரையை அமைச்சராக்கிய புகழ்பெற்ற இம்சை அரசன் காலிகுலாவின் வரலாறு\nஉலக வரலாற்றில் மிகவும் ஜாலியாக வாழ்ந்த அரசர் இவர்தான் பல பெண்களின் காதல் மன்னன்…\n24,000 மூக்குகளை வெட்டி சேகரித்த இம்சை அரசன் விலாட் மூன்றாம் வலேக்கியாவின் திகில் நிறைந்த…\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\n��ட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை…\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\nஅண்டார்டிகா பனிப்பாறைகளின் சிவப்பு நிறம் மனிதர்களாகிய நமக்கு ஒரு எச்சரிக்கை\nசங்கில் இருந்து வரும் கடல் அலை ஓசைக்கு உண்மையான காரணம் இது தான்\nசங்கில் இருந்து வரும் கடல் ஓசை சத்தத்திற்கு காரணம் சங்கு கடலில் இருந்து வந்தது என்பதல்ல\nஅழிவின் விளிம்பில் இந்திய பறவைகள் 79% பறவையினங்கள் குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல்\nஇந்திய பறவை இனங்களில் அதிர்ச்சி தரும் அளவுக்கு 79% சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் தேசிய பறவையான இந்திய மயில்களின் எண்ணிக்கை கணிசமான உயர்வை எட்டியுள்ளதால் சில சாதகமான செய்திகளும் உள்ளன...\nஇயற்கை பாதுகாப்பு புகைப்பட விருதுகள் 2019: விருதுகள் வென்ற சிறந்த பிரமிப்பூட்டும் புகைப்படங்கள்\nபுகைப்படம் எடுப்பதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் NeoTamil -ன் புகைப்படங்களுக்கான தனிப்பக்கத்தை அவ்வப்போது பார்க்க மறக்காதீர்கள். நாங்கள் அடிக்கடி பதிவிடும் புகைப்படங்கள் உங்களுக்கு நிச்சயம் புகைப்படக்கலையில் வேறு கோணத்தை காட்டும்...\nவானத்திலிருந்து எடுக்கப்பட்ட 2019-ஆம் ஆண்டின் சிறந்த 20 புகைப்படங்கள்\n2019 ஆண்டில் வானத்தில் இருந்து எடுக்கப்பட்டு 'Reuters' தேர்ந்தெடுத்துள்ள சிறந்த புகைப்படங்கள் இவை. உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் காலநிலைகளையும், மக்களின் வாழ்க்கையையும், இயற்கையையும், இயற்கையின் தாண்டவத்தையும், மனித தவறுகளையும்...\nஓவியம் போலவே இருக்கும் ஜப்பான் நாட்டு அதிசய குளம்\nஜப்பானில் Seki நகரத்திற்கு அருகே Gifu என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த குளம் மிகவும் சிறியது. இது அந்த பகுதியில் உள்ள ஷின்டோ சன்னதிக்கு கீழே ஒரு மலையின் அடிவாரத்தில்...\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nஐந்தறிவு ஜீவன்களான பறவைகளை பற்றி ஆராய்ச்சிகள் செய்து , அவற்றின் பாதுகாப்பிற்காக முழு முயற்சி செய்தவர் சலீம் அலி - இவர் தான் இந்த வார ஆளுமை (நவம்பர் 12, 2019)\n12 மணிநேரத்தில் 35 ���ோடி மரக்கன்றுகள் நட்டு புதிய சாதனையைப் படைத்த நாடு இதுதான்\nஒரே நாளில் உலகசாதனை படைத்த எத்தியோப்பிய மக்கள்\nஆப்பிரிக்க யானைகளுக்கு நேரும் கொடூரம் – அதிர்ச்சியில் உறைய வைத்த புகைப்படம்\nதந்தங்களுக்காக ஆப்பிரிக்க யானைகளுக்கு நடைபெறும் கொடூரம்\nஉலகில் அதிக மக்களைக் கொன்று குவித்த அரசன் – செங்கிஸ்கானின் ரத்த சரித்திரம்\nஉலக மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேரைக் கொன்றுகுவித்த செங்கிஸ்கானின் வரலாறு\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள் என்ன ஆனாலும் பார்க்கவே முடியாது\nஅதிகரித்துவரும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு இருந்த போதும், பூமியின் சில பகுதிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல், மனிதர்களே இல்லாமல் மர்மமாக இருக்கின்றன. கண்டுபிடிக்கப்பட்ட சில பகுதிகள் மனிதர்கள் பார்க்கக் கூடாதென மூடப்பட்டுள்ளன. இந்த இடங்களை...\nகாணாமல் போன 6000 பெண்களும், மரணத்தை தடுக்கும் மருந்தும் – சீன பேரரசர் சின் சீ ஹுவாங்கின் பகீர் வரலாறு\nசீனா என்னும் பெயர்வர காரணமாக இருந்த அரசர் இவர்தான்\nகொரோனா வைரஸ் பரவும் முறை இது தான் 4 வது கட்டம் தான் மிக மோசமானது… இந்தியா இப்போது இருப்பது எந்த கட்டத்தில்\nஅறிவியல் Web Desk 0\nகொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவாமல் இருக்க நாம் தெரிந்துகொள்ள வேண்டியவைகளையும், செய்யக்கூடாத தவறுகளையும் சில பதிவுகளில் பார்த்தோம். இந்த கட்டுரையில் கொரோனா...\nகுதிரையை அமைச்சராக்கிய புகழ்பெற்ற இம்சை அரசன் காலிகுலாவின் வரலாறு\nஅந்தப்புரத்தையே ஆட்சிக்கட்டிலாக்கிய காலிகுலாவின் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/terms-of-use/", "date_download": "2020-04-10T19:01:36Z", "digest": "sha1:PR5HXAQQI6C2QCVWUU4SSLKV44XODIYQ", "length": 9758, "nlines": 117, "source_domain": "www.neotamil.com", "title": "Terms", "raw_content": "\nகொரோனா வைரஸ் பரவும் முறை இது தான் 4 வது கட்டம் தான் மிக…\nதவறு என்று அறியாமலே கொரோனா வைரஸ் பரவ நாம் செய்யும் 14 தவறுகள்\nகொரோனா வைரஸுக்கு பயந்து மனிதர்கள் செய்வதை பாருங்கள்\nவெளிவந்தது சூரியனின் மர்மப் புகைப்படம்\nவிண்மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் கதை\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் மர��த்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 மில்லியன் டாலர்கள்\n50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் – டூடுல்…\nடெஸ்ட் உலகக்கோப்பையை அறிவித்த ஐசிசி – எப்படி நடைபெறப்போகிறது தெரியுமா\nஜியோமி வெளியிடும் வைரம் பதித்த மொபைல் கவர் கொண்ட கே20 ப்ரோ – நாளை…\nஉலகில் அதிக மக்களைக் கொன்று குவித்த அரசன் – செங்கிஸ்கானின் ரத்த சரித்திரம்\nகாணாமல் போன 6000 பெண்களும், மரணத்தை தடுக்கும் மருந்தும் – சீன பேரரசர் சின்…\nகுதிரையை அமைச்சராக்கிய புகழ்பெற்ற இம்சை அரசன் காலிகுலாவின் வரலாறு\nஉலக வரலாற்றில் மிகவும் ஜாலியாக வாழ்ந்த அரசர் இவர்தான் பல பெண்களின் காதல் மன்னன்…\n24,000 மூக்குகளை வெட்டி சேகரித்த இம்சை அரசன் விலாட் மூன்றாம் வலேக்கியாவின் திகில் நிறைந்த…\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/re-settlement-committe-myliddy/cd-france", "date_download": "2020-04-10T20:30:45Z", "digest": "sha1:SVXY5PMQESEGFEWOS7RWMFRBL6R24RKG", "length": 17692, "nlines": 406, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மீள்குடியேற்றம் - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nவெளிவந்துவிட்டது \"தெய்வீக ராகங்கள்\" இசைத்தட்டு இணைத்துக்கொள்ளுங்கள் உங்களுடன்\nமயிலிட்டி ஆலயங்கள் மீதெழுந்த தெய்வீக ராகங்கள் இசைத்தட்டு பிரான்ஸ் நாட்டிற்குள் வந்து அனைவரையும் வந்தடைய காத்திருக்கின்றது. வெளியீட்டாளர்களை வாழ்த்தி உங்கள் அன்பான பங்களிப்பை வழங்கி இசைத்தட்டைப்பெற்று உங்கள் இல்லங்களில் மயிலை ஆலயங்களின் மகிமையை வலம் வரப் பெறுங்கள்\nCD க்களைப் பெற்றுக்கொள்ள தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி:\nஅருண்குமார்: 06 80 66 66 42\nஇதுவரை பெற்றுக் கொண்டோர் விபரம்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/women/34803--2", "date_download": "2020-04-10T20:11:40Z", "digest": "sha1:TTZ3QB4T3WGZOTOUDORVGZPKYSA4HVVI", "length": 18203, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 13 August 2013 - அலட்டிக் கொள்ளாமல் பராமரிக்க சூப்பரான ஐடியாக்கள்! | idea for managing house electrical mechine", "raw_content": "\nபர்ஸை தொறக்கறது பாய்ஸா... கேர்ள்ஸா\nஉங்கள் தட்டில் உணவா... விஷமா\nஎன் டைரி - 308\n30 வகை பிரேக்ஃபாஸ்ட் - லஞ்ச்\nமாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2013-14\nகடலில் தத்தளித்த உயிர்... காப்பாற்றிய இளம் தளிர்\nகாளான் வளர்க்கலாம்... காசு பாரக்கலாம்\n“இது, வள்ளலாருக்குக் கிடைத்த வெற்றி\nகொடுக்க கொடுக்கத்தான் சுரக்கும் தாய்ப்பால்\nஇயற்கையிலேயே இருக்கின்றன... இனிதான தீர்வுகள்\nஅலட்டிக் கொள்ளாமல் பராமரிக்க சூப்பரான ஐடியாக்கள்\nஅலட்டிக் கொள்ளாமல் பராமரிக்க சூப்பரான ஐடியாக்கள்\nவாட்டர் ஹீட்டர், வாட்டர் பியூரிஃபயர், மைக்ரோவேவ் அவன், ஃப்ரிட்ஜ், சிம்னி, ஏ.சி....\nஎன்னங்க மேடம்ஸ்.. கடந்த இதழ்ல பாலமுருகன் சொன்னதை (அலட்டிக் கொள்ளாமல் பராமரிக்க சூப்பரான ஐடியாக்கள்) ஃபாலோ பண்ணதும், உங்க வீட்டு மிக்ஸி, கிரைண்டர், வாஷிங்மெஷின் எல்லாம்.. உங்களைப் பார்க்கும் போதெல்லாம் தேங்க்ஸ் சொல்றாங்களா வெரி குட் அப்போ உங்க வீட்டு ஃப்ரிட்ஜ், வாட்டர் ஹீட்டர், ஏர்கண்டிஷனர் இவங்களோட ஆதரவையும் வாங்கணும்னா... இந்த இதழ்ல பாலமுருகன் என்ன சொல்றார்னு கவனமா படிச்சு, ஃபாலோ பண்ணுங்க... சரியா\n''தண்ணீர் சூடானதும், தானாகவே அணைந்துவிடும் வகையில்தான் வாட்டர் ஹீட்டர்கள் வருகின்றன. என்றாலும், சுவிட்சை ஆஃப் செய்துவிட்டு குளிக்கச் செல��வதுதான் பாதுகாப்பானது. ஏனெனில், ஹீட்டரின் உள்ளே இருக்கும் காயில் எந்த நேரத்திலும் பழுதடைந்து லேசான அளவில் ஷாக் வரக்கூடும். நீங்கள் பயன்படுத்தும் தண்ணீர் கடினத் தன்மை கொண்டதாக இருக்கும்பட்சத்தில், காயில் அடிக்கடி பழுதாக வாய்ப்பு உண்டு. அதனால், தண்ணீரின் தன்மையைப் பொறுத்து சர்வீஸ் செய்யுங்கள். வாட்டர் ஹீட்டருக்கு உயர் மின் சாதனங்களுக்கு பொருத்தக்கூடிய சுவிட்ச்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். குளிக்கும்போது சோப்பு மற்றும் தண்ணீர் பட்டால், வாட்டர் ஹீட்டர் துருப்பிடித்து பாழாகக் கூடும். அதனால், உயரமான இடத்தில் அதைப் பொறுத்துவதுதான் நல்லது.\nவீட்டுக்கான வாட்டர் டேங்க்கில், போதுமான தண்ணீர் இருக்கும்போதுதான் வாட்டர் பியூரிஃபயரை உபயோகிக்க வேண்டும். தண்ணீர் இல்லாமல் இயங்கினால், மோட்டாரை பாதிக்கும். கேஸ் அடுப்பு மற்றும் ஜன்னல் அருகே வாட்டர் பியூரிஃபயர் பொருத்தக் கூடாது, அப்படி செய்தால், பியூரிஃப யரின் டேங்க் பாசி பிடிக்கும். அடுப்பின் பக்கத்தில் வைப்பதால் எண்ணெய் பிசுபிசுப்பு ஏற்படும். பயன்படுத்தி முடித்ததும் சரியாக சுவிட்ச் ஆஃப் செய்வது, தண்ணீரின் கடினத் தன்மையைப் பொறுத்து ஃபில்டரை அடிக்கடி சரிபார்த்து மாற்றுவது போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். மெல்லிய காட்டன் துணியைக் கொண்டு டேங்க் மற்றும் குழாய் பகுதிகளை அவ்வப்போது துடைக்க வேண்டும். மெஷினை, கவர் போட்டு மூடி வைப்பதன் மூலம், மாசுபடாமல் புதுப்பொலிவுடன் பாதுகாக்கலாம்.\nஓவர் லோடு என்பது ஃப்ரிட்ஜுக்கு ஆகவே ஆகாது. எனவே, அதிகமான பொருட்களைத் திணிக்க வேண்டாம். முக்கியமாக டோர் பகுதியில் அதிக வெயிட் கொடுக்கும்போது, டோரில் உள்ள பார்ட்கள் (parts) கழன்று விழக்கூடும். நாளடைவில் டோர் உடையவும் கூடும். ஃப்ரீஸர் பகுதிக்குள் கசியும் நிலையில் இருக்கும் பால் பாக்கெட்டுகளை வைக்காதீர். அது மின்தடையின்போது டிரேயில் இறங்கி, தரை வரை வழியக் கூடும். எப்போதும் ஃப்ரிட்ஜை ஸ்டெபிலைசருடன் பொருத்துங்கள். அடிக்கடி திறந்து மூடுவதால் மின் கட்டணம் அதிகமாவதுடன், ஃப்ரிட்ஜின் ஆயுள் காலமும் குறைய வாய்ப்புள்ளது.\nசமையலறையில் புகை, நெடி, எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமல் இருக்க, சிம்னியைப் பயன்படுத்துகிறோம். ஆனால், ஒரு கட்டத்தில் மஞ்சள் கறை மற்றும் பிசுபிசுப்புடன் இருக்கும் சிம்னியைப் பார்த்தாலே சுத்தம் செய்வது பற்றிய பயம் நம் எல்லோருக்கும் வந்துவிடும். ஆனால், சிம்னியை சுத்தம் செய்வது... ரொம்பவே சிம்பிள் விஷயம்தான். நான்கு நாட்களுக்கு ஒரு தரம் சிம்னியின் ஃபில்டரை கழற்றி, வெந்நீரில் அரை மணி நேரம் ஊறவிட்டு எடுத்துக் கழுவினால்... பளபளக்க ஆரம்பித்துவிடும். ஒருவேளை எண்ணெய் பிசுபிசுப்பு அதிகமாக இருந்தால்... சமையல் சோடாவுடன், சோப்புத் தூள் கலந்து தேங்காய் நார் கொண்டு தேய்த்தால்... பளீர் பளீர்தான் எப்போது சமைத்தாலும் சிம்னியை ஆன் செய்து சமையுங்கள். அப்போதுதான் சிம்னிக்கு வெளிப்புறம் அழுக்கு படிவது குறையும்.\nஎப்போதும் மைக்ரோவேவ் அவன், காற்றோட்டமுள்ள இடத்தில் வைக்கப்பட வேண்டும். கரப்பான்பூச்சி மற்றும் எறும்புகள் அவன் உள்ளே நுழையாமல் இருக்கவேண்டும். இதற்கு, அதனருகே உணவுப் பொருட்களோ, குப்பைக் கூளங்களோ இல்லாமல் பார்த்துக் கொண்டாலே போதும். சமைத்து முடித்ததும் குறைந்தது 10 நிமிடங்களாவது அவன் கதவைத் திறந்து வைத்து, பிறகு காட்டன் துணியால் சுத்தம் செய்யுங்கள். க்ரில் மற்றும் கண்ணாடி உபகரணங்களை கவனத்துடன் துடைத்து கையாள்வது அவசியம். இந்த சாதனத்துக்குத் தேவையான மின்சாரம், சரியான அளவில் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். சரியான டைமிங் செட் செய்து, முறைப்படி சமைப்பதுதான் 'அவன்’ பராமரிப்புக்கான சிறந்த வழி.\nஏ.சி-யில் இருக்கும் ஃபில்டரை வாரம் ஒருமுறை கழற்றி, சுத்தமான நீரில் சோப்புத் தூளைக் கலந்து ஊற வைத்துக் கழுவ வேண்டும். அழுக்கு அதிகமாக இருந்தால் டூத் பிரஷ் கொண்டும் சுத்தம் செய்யலாம். ஏ.சி. மெஷினை ஆண்டுக்கு ஒருதடவை சர்வீஸ் செய்வது முக்கியம். இல்லாவிட்டால் நீங்கள் ஆசை ஆசையாக வாங்கிய ஏ.சி-யில் இருந்து ஹாட் ஏர் வருவதுடன்... நமக்கு டஸ்ட் அலர்ஜியும் ஏற்பட வாய்ப்புள்ளது. முடிந்தால் நீரில் நனைத்துப் பிழிந்த சுத்தமான காட்டன் துணியால் மெஷினின் மேற்புறத்தை வாரம் ஒரு தடவை துடைக்கலாம். சரியான பராமரிப்பு மட்டுமே ஏ.சி-யின் ஆயுளைக் கூட்டும்'' என்று சொன்ன பாலமுருகன்,\n''ஆகமொத்தம் சிறுதுளி... பெருவெள்ளம் போல், சிறுசிறு ரெகுலர் பராமரிப்பு... நம் வீட்டு உபயோகப் பொருட்களை சிதையாமல் பாதுகாக்கும்''னு அக்கறையான அறிவுரையும் கொடுத்தார்.\nஇதையெல்லாம் கவனமா ஃபாலோ பண்ணினா, ஆபீஸ் நேர டென்ஷனும் வராது... மூணு மாசத்துக்கு ஒருமுறை மொய் எழுத வேண்டிய அவசியமும் இருக்காது. என்ன, இந்த டீல் ஓ.கே-தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/news/74/News_3.html", "date_download": "2020-04-10T17:41:58Z", "digest": "sha1:NVVRNYYOGKFGN3H4IEC4RWBZ26OZMVXZ", "length": 8734, "nlines": 100, "source_domain": "nellaionline.net", "title": "செய்திகள்", "raw_content": "\nவெள்ளி 10, ஏப்ரல் 2020\n» சினிமா » செய்திகள்\nவிஜய் நடிக்கும் மாஸ்டர் இசை வெளியீடு தேதி அறிவிப்பு\nவிஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது....\nமீண்டும் சமூக ஊடகங்களில் சேரப்போவதாகக் தகவல்: அஜித்குமார் விளக்கம்\nமீண்டும் சமூக ஊடகங்களில் சேரப்போவதாகக் கூறி எந்த கடிதத்தையும் வெளியிடவில்லை என்று.......\nநடிகை குஷ்புவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்: உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கியது\nநடிகை குஷ்புவுக்கு டாக்டர் பட்டத்தை அமெரிக்காவின் உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.\nஅமிர் கானுடன் இணையும் விஜய் சேதுபதி: உடல் எடையைக் குறைக்க திட்டம்\nலால் சிங் சத்தா படத்தில் அமிர் கானுடன் இணையும் விஜய் சேதுபதி, 25 கிலோ உடல் எடையை குறைத்து.......\nகொரோனா அச்சுறுத்தலால் ஜேம்ஸ்பாண்ட் படம் ரிலீஸ் தள்ளிவைப்பு\nகொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், நோ டைம் டூ டை ஜேம்ஸ்பாண்ட் படத்தின்....\nஹரியுடன் 6-வது முறையாக இணைகிறார் சூர்யா: புதிய பட அறிவிப்பு வெளியீடு\nஇயக்குநர் ஹரியுடன் நடிகர் சூர்யா 6-வது முறையாக இணைய உள்ள புதிய படத்தின் தலைப்பு........\nவிக்ரமின் வித்தியாசமான 7 தோற்றங்களுடன் கோப்ரா படத்தின் போஸ்டர் வெளியீடு\nகோப்ரா படத்தில் விக்ரமின் 7 தோற்றங்களுடன் வெளியாகி உள்ள போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி....\nஇந்தியன்-2 விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி : இயக்குநர் ஷங்கர்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய்,.........\nரஜினிகாந்த் பங்கேற்ற ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சி மார்ச் 23ல் ஒளிபரப்பு\nநடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி வருகிற மார்ச் 23ந்தேதி டிஸ்கவரியில் ......\nடிரம்ப் விருந்துக்கு அழைப்பு : ஜனாதிபக்கு ஏ.ஆர்.ரகுமான் நன்றி\nடிரம்ப் வி��ுந்தில் பங்கேற்க அன்பான அழைப்பு விடுத்த ஜனாதிபதிக்கு ஏ.ஆர். ரகுமான் நன்றி ....\nஊழியர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: லைகாவுக்கு கமல் கடிதம்\nஎன்ன விபத்து ஏற்பட்டாலும் அதற்கான இழப்பீடு முழுமையாகவும் உடனடியாகவும் வழங்கப்படவேண்டும்....\nவடிவேலு ரொம்பவும் கியூட்டாக இருக்கிறார்: மீம்சை ரசித்த ராஷ்மிகா\nதன்னை வடிவேலுவுடன் ஒப்பிட்டு வெளியான மீம்ஸ்களை நடிகை ராஷ்மிகா ரசித்து டிவீட் . . .\nஇந்தியன்-2 விபத்து எதிரொலி: மாநாடு படக் குழுவினருக்கு ரூ.30 கோடிக்கு காப்பீடு\nமாநாடு படத்தில் நடிக்கும் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா உள்ளிட்ட உள்ளிட்ட அனைவருக்கும்...\nவிஷாலிடம் ரூ.400 கோடி கேட்டேன் - மிஷ்கின் கிண்டல்\nவிஷாலிடம் ரூ.40 கோடி கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இயக்குனர் மிஷ்கின் அதற்கு கிண்டலாக .......\nரஜினி நடிக்கும் 168வது படத்தின் பெயர் அண்ணாத்த : அறிவிப்பு வெளியீடு\nரஜினி நடிப்பில், சிவா இயக்கி வரும் தலைவர் 168 படத்துக்கு அண்ணாத்த என்று பெயர் வைத்துள்ளனர்............\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.darkbb.com/t953-topic", "date_download": "2020-04-10T18:51:59Z", "digest": "sha1:CVSLJA7LLYJFFAHN7PPVGXR6IU2ZGQ4K", "length": 9745, "nlines": 88, "source_domain": "tamil.darkbb.com", "title": "சூரிய நகரம்!", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\n» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்��ர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமியுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -விநாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\nதமிழ் | Tamil | Forum :: திங்கள் களம் :: பொதுஅறிவு\nகோடை வெயிலின், சூரியனின் தாக்கத்தை தாக்குப்பிடிக்க இயலாமல் திணறுகிறோம். ஆனால் ஆண்டில் 365 நாட்களும், சூரிய ஒளியின் தாக்கம் அதிகமுள்ள நகராக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 'ஜோத்பூர்' உள்ளது. எனவே இதனை இந்தியாவின் 'சூரிய நகரம்' என அழைக்கிறோம். இந்த நகரில் உள்ள வீடுகளின் வெளிப்புற சுவர்கள், நீலம் கலந்த வெள்ளை நிறத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளது. எனவே ஜோத்பூரை இந்தியாவின் 'ஊதா நகரம்' என்றும் அழைப்பர். ஜோத்பூரில் உள்ள கோட்டையில் தான், தற்போது பிரபலங்களின் திருமணங்கள் நடக்கின்றன. எனவே ஜோத்பூரை 'திருமண நகரம்' என்றும் அழைக்கின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தின் பாலைவனம், ஒட்டக சவாரி அனுபவம் பெற ஜெய்ஷல்மார் செல்பவர்கள், சூரிய நகரமான ஜோத்பூர் வழியாகத் தான் செல்ல வேண்டும்.\nதமிழ் | Tamil | Forum :: திங்கள் களம் :: பொதுஅறிவு\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்திகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுலா| |--புதன் களம்| |--அறிவியல்| |--கணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--தமிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--குழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைகள், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளையாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/2-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF?s=54e57ac7a895635974e451e4a63646ac", "date_download": "2020-04-10T19:13:07Z", "digest": "sha1:AMIFYN236DOJV6VV7N5VFIBFVSGEJTEI", "length": 11699, "nlines": 441, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழ் எழுத்துரு உதவி", "raw_content": "\nமன்றம்: தமிழ் எழுத்துரு உதவி\nSticky: என் எச் எம் ரைட்டரைப் பயன் படுத்துவது எப்படி..\nSticky: புதிய தமிழ் ரைட்டர்\nSticky: புத்தாண்டு புது முயற்சி\nஅன்பிற்கினிய சொந்தங்களுக்குத் தமிழ் வணக்கம்\nMoved: தமிழ் தட்டச்சு சோதனை செய்ய முடியுமா\nதமிழைத் தன்னால் தழைக்கச் செய்வதே தமிழன்...\nகூகிளின் நேரடி தமிழ் தட்டச்சு முறை..\nஒன்றுக்கு மேற்பட்ட மேற்கோள் காட்டல்...\nQuick Navigation தமிழ் எழுத்துரு உதவி Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/11/11.html", "date_download": "2020-04-10T19:31:50Z", "digest": "sha1:6RMBRZWQ7TIKG5CEGWO5PY2ACZ4XKUNX", "length": 31841, "nlines": 243, "source_domain": "www.ttamil.com", "title": "\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 11 ~ Theebam.com", "raw_content": "\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 11\nபல பல நூறு ஆண்டு காலமாக சில மத வழக்கங்கள், தமிழர்கள் வாழ்வில் புராணங்களுடன் கலந்து, இன்றளவும் பொதுவாக பின்பற்றப் பட்டு வருகிறது, அதனை மூட நம்பிக்கை என்று சிலரும், பழம் வழக்கங்கள் என்று சிலரும், மரபுகள் என்று சிலரும் கூறுவர். இவை அன்றைய சூழலில் மற்றவர்கள் மனதில் ஒரு பயத்தை உண்டாக்குவதற்க்கான ஒரு மாற்று வழியாக இருந்து இருக்கலாம். இப்படியான பழம் வழக்கங்கள் இன்னும் தேவையா என பலர் கேள்வி கேட்கலாம். இன்றைய நவீன, அறிவியல் நடைமுறையில் இவைகளின் பங்கு எப்படி இருக்கும் என்பதை நாம் கட்டாயம் அறிய வேண்டும். அப்பொழுது தான் அதற்கு ஏற்றவாறு எம் பழக்க வழக்கங்களையும் அல்லது அதை ஒட்டிய மரபுகளையும் சரிப்படுத்தி, அடுத்த தலை முறைக்கு எமக்கு பெருமை சேர்க்குமாறு கொண்டு செல்ல முடியும். எது எவ்வாறாயினும் பொதுவாக தமிழர்களின் பல சடங்குகள்,\nபழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளுக்குப் பின்னால் அறிவியல் சார்ந்த அல்லது ஏதாவது பொது காரணங்கள் இருப்பதை காண்கிறோம். அதனை நீங்கள் அறியும் போது கட்டாயம் உங்களுக்கு அது வியப்பை கொடுக்கும். இப்போது சில விந்தையான மரபுகளின் பின்புலத்தில் இருக்கும் அருமையான காரணங்களைப் பார்ப்போம், இவை ஒருவேளை இன்று தேவை அற்றதாகவும் இருக்கலாம்\nபொதுவாக இலக்கியம், கவிதை என்றாலே நமக்கு ஒரு வெறுப்புத்தான். அதுக்கும் எமக்கும் வெகு தூரம் என்று ஒதுங்கி விடுவோம். ஆனால் அவற்றிற்குள் எவ்வளவு விடயங்கள் - வானியல், அறிவியல், மருத்துவம், கட்டிடவியல், இலக்கணம், கணிதம் இன்னும் பல - புதைத்து இருக்கின்றன என்று பார்க்கும் பொழுது எம்மை வியப்படைய வைக்கிறது. அவை அத்தனையையும் அறிவியலின் படி சரி என சொல்ல வரவில்லை, ஆனால் பல இன்றைய அறிவியலை சார்ந்து இருப்பது எம்மை ஆச்சிரியப் பட வைக்கிறது. அவைகளில் சில சங்க பாடல்களில் கிரகணத்தை பற்றி என்ன கூறி இருக்கிறது என்று பார்ப்போம்.\nநற்றிணை 377,இல் \"அகல் இரு விசும்பின் அரவும் குறைபடுத்த பசங்கதில் மதியத்து அகல் நிலாப் போல” என்ற வரி : அகன்ற கரிய ஆகாயத்தின் கண்ணே (அரவினாற்) பாம்பினால் சிறிது விழுங்கிக் குறை படுத்தப் பட்ட பசிய கதிர்களை யுடைய திங்களின் விரிந்த நிலாவைப் போல என்கிறது இந்த பாடல். எனினும் திங்களைப் பாம்பு விழுங்கியது என்று, புராணக் கதையை எடுத்து கூறினாரோ அல்லது அந்த பாட்டின் பொருளை, பின்னாளில் அப்படி மொழி பெயர்த்தனரோ என்று எனக்கு ஒரு ஐயப்பாடு, ஏன்னென்றால், அங்கு, அந்த சங்க பாடலில், \"அரவுக் குறைபடுத்த\" என்றுதான் உள்ளது \"அரவு கவ்வ அல்லது விழுங்க \" என இல்லை [huge moon with cool rays, in the wide, dark sky, that is reduced by a snake], சிலர் அரவு என்ற சொல்லுக்கு வருத்து என்ற பொருளும் உண்டு என்றும், ஆகவே ஒளியை இருள் கவ்வுதல் என, அதாவது நிறைந்த குளிர்ச்சியான ஒளியை (நிலவை) இருள் கொஞ்சம் கொஞ்சமாகப் பாம்பு இரையை விழுங்குவதைப் போலத் தீண்டி வருத்துகிறது என்கின்றனர், இங்கு ஒரு அறிவியல் விளக்கத்தை காண்கிறோம், அதே\nபோல,பரிபாடல் 11 இல், வரி 9 - 10 இல், \"பாம்பு ஒல்லை மதியம் மறையவரு நாளில் வாய்ந்த\" [The snake hides the full moon rapidly] என்கிறது. அகநானுறு 313 யிலும் \"அரவு நுங்கு மதியின்\",என்று ஒரு வரி உண்டு, இங்கு \"நுங்கு\" என்பதற்கு பல பொருள் உண்டு, விழுங்கு, கைக்கொள்ளு, கெடு, ஆரப் பருகு ஆகும். எனவே இதன் பொருள் விழுங்கப்பட்ட அல்லது கைப்பற்றப் பட்ட அல்லது சேதப்படுத்தப்பட்ட [swallowed by or captured by or destroyed by] நிலவு என்கிறது. இங்கு அரவு என்பதற்கு ��றுத்து என்று பொருள் எடுத்தால், அது வருத்தி கைப்பற்றப்பட்ட அல்லது சேதப்படுத்தப்பட்ட நிலவு என்று ஆகிறது என்பதை காண்க. இது கிரகணம் என்றால் என்ன என்பதன் முன்னைய விளக்கம் ஆகும். ஆனால், இன்றைய விஞ்ஞான உலகம் கிரகணத்தை வேறுமாதிரிப்\nபார்க்கிறது. சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது, சந்திரனின் நிழல் சூரியனை மறைப்பதால், சூரிய கிரகண நிகழ்வு உண்டாகிறது. அதே போல, சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில், முழு நிலா நாளில் வரும்போது, சந்திர கிரகணம் உண்டாகிறது என்று இன்று அறிவியல் எமக்கு எடுத்து காட்டுகிறது. கிரகணம் என்று வடமொழிச் சொல்லின் மூல வார்த்தை ஒரு தமிழ் வார்த்தை. அது கரவணம். கரத்தல் = மறைத்தல் ஆகும். என்றாலும் கிரகணங்கள் பற்றி பல்வேறு நம்பிக்கைகள், கதைகள் தமிழர்கள் மத்தியில் பிராமண இந்து மதத்தின் தாக்கத்தால், அது கொடுத்த புராணங்களால் இன்றும் உண்டு. அது அன்றில் இருந்து இன்றுவரை தொடர்கிறது. ஆனால் புராணகதைகள் பெரும்பாலனவைகளைப் படிக்கும் போது கடவுள்மார்கள் மக்களுக்கு ஏற்ற வழிகாட்டிகள் அல்லாதவர்களாக சித்தரிக்கப்பட்டு உள்ளதை உணர்கிறேன். அவர்கள் செய்யும் விபரீதமான செயல்கள் எல்லாம் மனிதரே செய்ய அஞ்சும் விலக்கப்பட்ட செயல்களாக இருப்பதையும் காண்கிறேன்.\n‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற சீரிய தமிழ் மரபுக்கு ‘இந்திரனே நான் அளிக்கும் சாராயத்தைக் குடித்து விட்டு என் எதிரியின் கண்களைத் தோண்டு’ என்று உபதேசிக்கும் வேதங்கள் நான்கும் முற்றிலும் மாறுபட்டது. அதன் வழியே புராணங்களும். அதனாலேயே புராணகதைகள் பெரும்பாலனவைகள் எல்லாம் சரியான கீழ்த்தரக் குணம் இருப்பவர் களாகவும், நமக்கு ஏற்ற வழிகாட்டிகள் அல்லாதவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் தமிழ்ப் பாரம்பரியமோ ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’ என்கிறது. நமக்குத் தீமை புரிந்த ஒருவனைத் தண்டிக்கும் வழி. என்னவென்றால், அவன் வெட்கப்படும் விதத்தில் அவனுக்கு நன்மை புரிவதே என்கிறது. ஒரு சுப தினத்தின் போது ‘என்னை எதிர்ப்பவர்கள் நாசமாய்ப் போக; அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்க நான் அளிக்கும் சாராயத்தைக் குடித்து விட்டு என் எதிரியின் கண்களைத் தோண்டு’ என்று உபதேசிக���கும் வேதங்கள் நான்கும் முற்றிலும் மாறுபட்டது. அதன் வழியே புராணங்களும். அதனாலேயே புராணகதைகள் பெரும்பாலனவைகள் எல்லாம் சரியான கீழ்த்தரக் குணம் இருப்பவர் களாகவும், நமக்கு ஏற்ற வழிகாட்டிகள் அல்லாதவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் தமிழ்ப் பாரம்பரியமோ ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’ என்கிறது. நமக்குத் தீமை புரிந்த ஒருவனைத் தண்டிக்கும் வழி. என்னவென்றால், அவன் வெட்கப்படும் விதத்தில் அவனுக்கு நன்மை புரிவதே என்கிறது. ஒரு சுப தினத்தின் போது ‘என்னை எதிர்ப்பவர்கள் நாசமாய்ப் போக; அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்க புல் பூண்டு இல்லாமல் அவர்கள் வம்சம் அழிந்து போக புல் பூண்டு இல்லாமல் அவர்கள் வம்சம் அழிந்து போக’ என்ற ரீதியில் மணிக் கணக்கில் ஒருவர் சாபம் விட்டால், அவ்வார்த்தைகள் அந்தச் சூழலை எவ்வளவு அருவருப்பாக மாற்றும்’ என்ற ரீதியில் மணிக் கணக்கில் ஒருவர் சாபம் விட்டால், அவ்வார்த்தைகள் அந்தச் சூழலை எவ்வளவு அருவருப்பாக மாற்றும் மற்றும் ஒரு உதாரணமாக, திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம், ''சோமஹ ப்ரதமோ, விவேத கந்தர்வ, விவிதே உத்ரஹ, த்ருதியோ அக்னிஸடே, பதிஸ துரியஸதே, மனுஷ்ய ஜாஹ'', என்று மணமகளை நோக்கி சொல்லப்படும் இந்த மந்திரத்தின் அர்த்தம்- நீ முதலில் சொமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய் ஆகும். முழுக்கவும் இம்மாதிரி அருவருப்பான வசைகளே நிறைந்திருக்கின்றன. இடையிடையே கவித்துவம் நிரம்பிய சில அற்புதமான பகுதிகளும் உண்டு.பொதுவாக புராணங்கள் இந்து சமயத்துக்கு அடிப்படையான வேதங்களைப் பின்பற்றியே எழுதப்பட்டது. அதனால் தான் அதுவும் அது போலவே உள்ளது என நான் நம்புகிறேன்.\nஉதாரணமாக பலர் இன்னும், குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், கிரகணத்தின் போது வீட்டிற்குள் இருக்கிறார்கள். அவர்கள், தம் வயிற்றில் உள்ள குழந்தைக்கு எந்தவித குறைபாடும் ஏற்படக்கூடாது என்ற ஒரு பாரம்பரியமாக வந்த ஒரு பயத்தால், அல்லது அதற்கு கற்பித்த புராணக் கதையால், அப்படி தமது பழக்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள். அதே போல், அந்த நேரத்தில் கிரகத்தை நேரடியாக பார்க்கவும் மாட்டார்கள். கிரகணத்தின் போது உணவருந்தவோ சமைக்கவோ கூடாது எனவும் நம்புகிறார்கள். மேலும் சில வீடுகளில் ஒவ்வொரு உணவு பண்டத்தின் மீதும் துளசி இலை போடுவார்கள். இது ஒரு ஒரு மூலிகை செடி என்பதால், அந்த உணவுகள் கெட்டுப் போகாமல் இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை ஆகும்.\nகிரகண நேரத்தில் வெளியே நடமாடக்கூடாது; சாப்பிடக்கூடாது; வானத்தைப் பார்க்கக்கூடாது என்றெல்லாம் சொல் வார்கள். ஆனால், விஞ்ஞான உலகம், நாசா [nasa] உட்பட கிரகணத்தை வேறு மாதிரிப் பார்க்கிறது. கிரகணங்களால் நம் உடல் நலனுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது; அந்த இயற்கை நிகழ்வை பார்த்து ரசிக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். எனவே கிரகணங்களைப் பற்றிய நம்முடைய நம்பிக்கையும் அறிவியலும் வேறு வேறாக இருக்கின்றன. ‘கிரகணம் என்பது வெறும் நிழல் விளையாட்டு’ என்று கண்டறிந்து சொல்லியுள்ளார் கி.பி. 476 இல் பிறந்த ஆரியப்பட்டர் என்கிற இந்திய பண்டைய விஞ்ஞானி / வானியலார். [Aryabhata states that the Moon and planets shine by reflected sunlight and he explains eclipses in terms of shadows cast by and falling on Earth] அதனால், கிரகணம் குறித்து பெரிதாக அச்சப்படத் தேவையில்லை. கிரகண நேரம் மட்டும் அல்ல. எப்போதுமே சூரியனை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது. சூரியன் மட்டும் அல்ல, எந்த பிரகாசமான ஒளியையும் எப்போதும் வெறும் கண்ணால் அதிக நேரம் பார்க்கக் கூடாது. பிரகாசமான ஒளியை உற்றுப் பார்க்கும்போது, நம் கண்களில் உள்ள நிறமி [pigment] பாதிக்கப்படும். காலம் காலமாக விதைக்கப்பட்ட தவறான நம்பிக்கைகளின் விளைவு இது ஆகும். உதாரணமாக, பௌர்ணமி சமயங்களில் உடலுக்கு எப்படி பாதிப்பு கிடையாதோ அதே போல் கிரகணத்தாலும் உடலுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. வழக்கமாக பௌர்ணமியின் போது கடல் அலை சற்று அதிகமாக இருப்பது போலவே, கிரகணத்தின்போதும் கடல் அலையில் மாற்றம் சற்று அதிகமாக இருக்கலாம். என்றாலும் இதனால் மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.\n[ஆரம்பத்திலிருந்து வாசிக்கக் கீழேயுள்ள தலையங்கத்தினை அழுத்தவும்.\nபகுதி:12 வாசிக்க கீழேயுள்ள தலைப்பினில் அழுத்தவும்.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 12]\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 01\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nமூளைக்குவேலை ....... சில நொடிகள்\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 12\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம...\n\"உயிரே போனாலும் பெண்களை விடமாட்டோம்”\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 11\nநலமான வாழ்வுக்கு: நித்திரை வரவில்லையா\nரொறன்ரோ நகரிலும் எதிரொலிக்கும் ....\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 10\nஒரு நாளாவது கவலையடையாம சிரிக்க மறந்தாய் மானிடனே\n🔻🔻🔻🔻🔻🔻🔻 ⟷ ⟷ ⟷ ⟷ ⟷ ➳ ➳ ➳ ஊரடங்கு வேளையிலும் யாழ்.சாவகச்சேரி மண்டுவில...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇந்தக் கொரோனா வந்ததும் வந்தது , சாத்திரிமாரும் தாங்கள் ஏற்கனவே துல்லியமாகக் இதன் வரவைக் கணித்துச் சொல்லியிப்பதாக பெயர் எடுக்க ...\nகொரோனா வைரஸ் பாதிப்பால் நிகழ்கிற நன்மைகள் என்ன\nகொரோனா வைரசால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்களின் மோசமான நாட்களை எதிர்கொண்டு வருகின்றனர். பல நாடுகளும் நக...\nசீனாவில் ஆரம்பித்த [ covid-19] கொரோனா வைரஸ் இன்று இனம் , சாதி , மதம் , நாடு என்ற பேதமின்றி உலகில் அனைவரையுமே உயிரிழப்புக்களின் மத்தி...\nஅன்புள்ள தங்கைச்சிக்கு , 28.03.2020 நான் நலமுடையேன். அதுபோல் உனது சுகமும்...\nஇன்று மறைந்த பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா- ஒரு பார்வை\nசிறுநீரகக்ககோளாறு உள்ளிட்ட சில உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த பரவை முனியாம்மா இன்று [ 29/03/2010] அதிகாலை 2.30 மணிக்கு காலமானார். அ...\n [சீரழியும் சமுதாயம்] பகுதி: 11A\n7] வரலாறு அழிப்பு [ Erasure of History] ஸ்பானிய அமெரிக்க மெய்யியலாளர் , ஜார்ஜ் சண்டயானா ( 1863 - 1952) என்பவர் [ George Santaya...\n'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு'\n' நித்தம் நித்தம் நெல்லுச் சோறு ' \" நித்தம் நித்தம் நெல்லுச் சோறு நினைவில் அகலா ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/cinema/actress-amala-paul-marriage-photos-viral/?shared=email&msg=fail", "date_download": "2020-04-10T18:01:47Z", "digest": "sha1:N7X6R6IEVIN54CRLXJV6MHNEZ2AZ55FW", "length": 11464, "nlines": 150, "source_domain": "fullongalatta.com", "title": "ரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட \"அமலாபால்\".. ஷாக்கான ரசிகர்கள்..!! - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய அனைத்து மொழிகளிலும் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். தலைவா படப்பிடிப்பின்போது இயக்குனர் விஜய்யின் மீது காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணமான ஒரு வருடத்திலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர். அதன் பிறகு விஜய் மருத்துவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.\nஅமலாபாலும் தானுண்டு சினிமா உண்டு என வாழ்ந்து வந்தார். அதுமட்டுமல்லாமல் கமர்ஷியல் படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு ஆடை அதோ அந்தப் பறவை போன்ற கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேடங்களை ஏற்று நடித்து வருகிறார்.\nசமீபத்தில் வெளியான புகைப்படம் உறுதி செய்துள்ளது. காற்று கூட புகமுடியாத அளவுக்கு தனது காதலரை இறுக்கி கட்டிப்பிடித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன\nவடநாட்டு இசைக் கலைஞரான பவிந்தர் சிங் என்பவரை அமலாபால் காதலித்து வருவதாக உறுதியான தகவல்கள் வெளியாகி��ுள்ளன.\nஇருவரும் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. ஆனால் தற்போது திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படங்களை அவசரஅவசரமாக நீக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் \"தனுஷ்\" இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nதலைவர் ஆன் டிஸ்கவரி: பியர் கிரில்ஸ் வெளியிட்ட மோஷன் போஸ்டர் இதோ..\nநீச்சல் தெரியாது… நீந்த பிடிக்கும்… நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை மோனல் கஜ்ஜார்..\nவெள்ளை நிற உடையில் முதுகை காட்டிய…. “வேலையில்லா பட்டதாரி2 ” பட நாயகி “ரித்து வர்மா” கவர்ச்சி புகைப்படம் வைரல்..\nகெட்டப் மாற்றி… ஆளே மாறிப்போன சமுத்திரக்கனி… 7மொழிகளில் உருவாகும் படத்தில் மதுரை தாதா ஆகிறார்…\nசிகப்பு நிற உடையில் கவர்ச்சியை அள்ளி தெளித்த அடல்ட் வாசிகளின் கனவு கன்னி “யாஷிகாஆனந்த்”\nஇயக்குனர் அட்லியின் அடுத்த படத்திற்கு ஹீரோயின் தன் மனைவி பிரியாவா\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/153630-ipl-2019-match-7-royal-challengers-bangalore-win-the-toss-and-elect-to-field", "date_download": "2020-04-10T19:46:41Z", "digest": "sha1:32GEXANK5L2L2PR4CKBJE6P2DGBFZ5QX", "length": 6906, "nlines": 109, "source_domain": "sports.vikatan.com", "title": "முதல் வெற்றி யாருக்கு? - மும்பைக்கு எதிராக ஃபீல்டிங் தேர்வு செய்த ஆர்.சி.பி #RCBvMI | IPL 2019 Match 7. Royal Challengers Bangalore win the toss and elect to field", "raw_content": "\n - மும்பைக்கு எதிராக ஃபீல்டிங் தேர்வு செய்த ஆர்.சி.பி #RCBvMI\n - மும்பைக்கு எதிராக ஃபீல்டிங் தேர்வு செய்த ஆர்.சி.பி #RCBvMI\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஐ.பி.எல் லீக் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது.\nபெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் 7வது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. நடப்பு ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் இரு அணிகளுமே தோல்வியடைந்ததால், இன்றைய போட்டியில் வென்று நடப்பு ஐ.பி.எல் தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்ய இரு அணிகளுமே முனைப்புடன் களமிறங்குகின்றன.\nஇந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்.சி.பி கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங் தேர்வு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான முதல் போட்டியில் களமிறங்கிய அதே வீரர்களுடன் பெங்களூரு அணி இன்று களம்காண்கிறது. மும்பை அணியின் பிளேயிங் லெவனில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மலிங்கா இடம்பெற்றிருக்கிறார். ஐ.பி.எல் போட்டிகளில் அவர் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் பச்சைக்கொடி காட்டியது. கடந்த ஆண்டு மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த மலிங்கா, இந்தாண்டு ஒரு வீரராகக் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல், முதல் போட்டியில் காயமடைந்த பும்ரா, இன்றைய போட்டியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருக்கிறார். பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் பெங்களூரு அணிக்கெதிராக விளையாடியுள்ள 9 போட்டிகளில் மும்பை அணி 7ல் வென்றிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87_16", "date_download": "2020-04-10T20:28:52Z", "digest": "sha1:OVI6CVZCYNXXNXKX3V26LEPTH5EVN6FV", "length": 14732, "nlines": 101, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மே 16 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஞா தி செ பு வி வெ ச\nமே 16 (May 16) கிரிகோரியன் ஆண்டின் 136 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 137 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 229 நாட்கள் உள்ளன.\n946 – யப்பான் பேரரசர் சுசாக்கு முடிதுறந்தார். அவரது சகோதரர் முறக்காமி 62-வது பேரரசராகப் பதவியேற்றார்.\n1527 – புளோரன்சு மீண்டும் குடியரசானது.\n1532 – சர் தாமஸ் மோர் இங்கிலாந்தின் ���யராட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.\n1568 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி அரசி இங்கிலாந்துக்குத் தப்பி ஓடினார்.\n1667 – யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வாக்கிய பஞ்சாங்கம் இராமலிங்க முனிவரால் வெளியிடப்பட்டது.\n1739 – வாசை சமரில் மராட்டியர்கள் போர்த்துக்கீச இராணுவத்தைத் தோற்கடித்தனர்.\n1770 – 14-வயது மாரீ அன்டொனெட் 15-வயது லூயி-ஆகுசுத்தைத் திருமனம் செய்தார். லூயி பின்னர் பிரான்சின் மன்னரானார்.\n1811 – கூட்டுப் படைகள் (எசுப்பானியா, போர்த்துக்கல், மற்றும் பிரித்தானியா) பிரெஞ்சுப் படைகளை ஆல்புவேரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தன.\n1812 – உருசியப் படைத் தளபதி மிக்கைல் குத்தூசொவ் புக்கரெஸ்ட் உடன்பாட்டில் கையெழுத்திட்டார். உருசிய-துருச்சிப் போர் (1806–12) முடிவுக்கு வந்தது. பசராபியா உருசியப் பேரரசுடன் இணைக்கப்பட்டது.\n1874 – அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் மில் ஆறு பெருக்கெடுத்தில் நான்கு கிராமங்கள் அழிந்தன. 139 பேர் உயிரிழந்தனர்.\n1888 – நிக்கோலா தெஸ்லா நீண்ட தூரத்திற்கு மாறுதிசை மின்னோட்டம் மூலம் மின்திறன் செலுத்தும் உபகரணம் பற்றிய சொற்பொழிவை நிகழ்த்தினார்.\n1891 – செருமனி, பிராங்க்புர்ட் நகரில் இடம்பெற்ற பன்னாட்டு கண்காட்சி ஒன்றில், உலகின் முதலாவது நீண்டதூர உயர்-வலுக் கடத்தி, முத்தறுவாய் மின்னோட்டம் காட்சிப்படுத்தப்பட்டது.\n1916 – யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வெசாக் பண்டிகை அங்குள்ள சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டது.[1]\n1916 – பிரித்தானியாவும் பிரான்சும் முன்னைநாள் உதுமானியப் பேரரசுப் பகுதிகளான ஈராக்கு மற்றும் சிரியாவைப் இரண்டாகப் பிரிப்பதற்கு இரகசிய உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டன.\n1920 – உரோமில் ஜோன் ஆஃப் ஆர்க் திருத்தந்தை 15ம் பெனடிக்ட்டினால் புனிதப்படுத்தப்பட்டார்.\n1929 – ஆலிவுடில், முதலாவது அகாதமி விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.\n1932 – பம்பாயில் இந்துக்களுக்கும் முசுலிம்களுக்கும் இடையே இடம்பெற்ற கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.\n1943 – பெரும் இன அழிப்பு: போலந்து, வார்சாவா வதைமுகாம் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.\n1960 – கலிபோர்னியாவில் இயூசு ஆய்வுகூடத்தில் தியோடோர் மைமான் முதலாவது லேசர் ஒளிக்கதிரை இயக்கினார்.\n1966 – சீனாவில் கலாச்சாரப் புரட்சியின் ஆரம்பத்தை சீனப் ப���துவுடமைக் கட்சி அறிவித்தது.\n1969 – சோவியத்தின் வெனேரா 5 விண்ணுளவி வெள்ளிக் கோளில் இறங்கியது.\n1974 – சோசப்பு பிரோசு டிட்டோ யுகோசுலாவியாவின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1975 – பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் சிக்கிம் இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது.\n1975 – ஜூன்கோ டபெய், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதற் பெண் ஆனார்.\n1985 – தம்பிலுவில் படுகொலைகள்: இலங்கையின் தம்பிலுவில் கிராமத்தில் அடுத்த மூன்று நாட்களில் 63 வரையான தமிழ் இளைஞர்கள் சிறப்பு அதிரடிப் படையினரால் கொல்லப்பட்டனர்.\n1991 – ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணி அமெரிக்க சட்டமன்றத்தில் உரையாற்றிய முதலாவது பிரித்தானிய ஆட்சியாளர் என்ற பெருமையைப் பெற்றார்.\n1992 – எண்டெவர் விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை முடித்து பூமிக்குத் திரும்பியது.\n1997 – சயீரின் அரசுத்தலைவர் மொபுட்டு செசெ செக்கோ நாட்டை விட்டு வெளியேறினார்.\n2003 – மொரோக்கோவில் காசாபிளாங்காவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 33 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\n2004 – 30களில் கம்யூனிஸ்டுகளினால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை நினைவுகூர உக்ரேனின் தலைநகர் கீவுக்கு அருகில் உள்ள பிக்கீவ்னியாக் காட்டில் பல்லாயிரக்கணக்கானோர் கூடினர்.\n2005 – குவைத் பெண்களுக்கான வாக்குரிமையை வழங்கியது.\n2006 – தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் கோயில்களில் அர்ச்சகராகத் தகுதி உடையவராக அறிவிக்க மு. கருணாநிதி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.\n2006 – நியூசிலாந்திற்கருகில் 7.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.\n1845 – இலியா மெச்னிகோவ், நோபல் பரிசு பெற்ற உக்ரைனிய-பிரான்சிய உயிரியலாளர் (இ. 1916)\n1886 – ஏர்னெஸ்ட்டு பர்கெசு, அமெரிக்க சமூகவியலாளர் (இ. 1966)\n1904 – எஸ். ஆர். கனகநாயகம், இலங்கை அரசியல்வாதி, வழக்கறிஞர் பி. 1989)\n1905 – ஹென்றி ஃபோன்டா, அமெரிக்க நடிகர் (இ. 1982)\n1925 – நான்சி கிரேசு உரோமன், அமெரிக்க வானியலாளர் (இ. 2018)\n1931 – கே. நட்வர் சிங், இந்திய அரசியல்வாதி\n1935 – வீ. செல்வராஜ், மலேசியத் தமிழ் எழுத்தாளர் (இ. 2000)\n1950 – யிகான்னசு பெட்நோர்ட்சு, நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர்\n1953 – பியர்ஸ் புரோஸ்னன், அயர்லாந்து-அமெரிக்க நடிகர்\n1977 – கபிலன், தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர்\n1981 – சாயா சிங், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்\n1620 – வில்லியம் ஆடம்சு ஆங்கிலேய கடற்படை அதிகாரி (பி. 1564)\n1830 – ஜோசப் ஃபூரியே, பிரான்சியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1768)\n1934 – அரிசுடார்க் பெலோபோல்சுகி, உருசிய வானியலாளர் (பி. 1854)\n1947 – பிரெடரிக் கௌலாண்ட் ஆப்கின்சு, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய உயிரியலாளர் (பி. 1861)\n1948 – முகமது ஹபிபுல்லா, இந்திய அரசியல்வாதி, ஆட்சியாளர் (பி. 1869)\n2004 – கமலா மார்க்கண்டேய, இந்திய ஆங்கில எழுத்தாளர் (பி. 1924)\n2007 – கு. கலியபெருமாள், தமிழக சமூக, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1924])\n2010 – அனுராதா ரமணன், தமிழக எழுத்தாளர் (பி. 1947)\n2013 – ஹைன்றிக் ரோரர், நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் (பி. 1933)\n2014 – அமலெந்து டே, இந்திய-வங்காள வரலாற்றாசிரியர் (பி. 1929)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/minister-jayakumar-says-that-stalin-has-no-guts-to-face-civic-polls-370709.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-04-10T19:53:56Z", "digest": "sha1:TI3DTL3NQZOEV7ZCGH3A6FFBAJT4WRKL", "length": 18274, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிலர் சிரிப்பார்.. சிலர் அழுவார்.. ஆனால் ஸ்டாலின் சிரித்துக் கொண்டே அழுகிறார்.. அமைச்சர் ஜெயக்குமார் | Minister Jayakumar says that Stalin has no guts to face Civic polls - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகொரோனாவுக்கு சிகிச்சை... தப்லீக் ஜமாத்தினர் அடாவடி என்ற வீடியோ உண்மையா...\nடாப் டென்னில் இடம் பிடித்துவிட்ட டிடி நேஷனல் சானல்\nKanmani Serial: சின்னவருக்கு அப்போ இந்த மவுசு இல்லையோ...\nமனித குலத்திற்கு பேரிழப்பு... உலகளவில் கொரோனாவால் ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்புகள்\nசித்திரை சனாதனாஷ்டமி: காலபைரவரை வணங்கினால் தீராத நோய்களும் தீரும்\nநியாய விலைக்கடைகளில் ரூ.500-க்கு 19 வகை மளிகைப் பொருட்கள் விற்பனை\nFinance கச்சா எண்ணெய் விலை விரைவில் உயரும்.. இந்தியாவின் திடீர் முடிவு..\nSports கொரோனா வந்தா வந்துட்டு போகுது.. நாங்க ஜாலியா இருப்போம்.. குஷியில் இந்திய கிரிக்கெட்.. காரணம் இதுதான்\nMovies காதலியுடன் பிரேக்ஃபாஸ்ட்.. லாக் டவுன் நேரத்த��ல் இப்படியொரு வீடியோவை போட்ட சல்மான் கான்\nAutomobiles ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகையில் தாமதம்... மறு அறிமுக தேதி அறிவிப்பு...\nTechnology Xiaomi Mi A3: சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன் நீங்க இதை செய்வது உங்க இல்லற வாழ்க்கைக்கு ரொம்ப நல்லதாம்...\nEducation மதுரையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிலர் சிரிப்பார்.. சிலர் அழுவார்.. ஆனால் ஸ்டாலின் சிரித்துக் கொண்டே அழுகிறார்.. அமைச்சர் ஜெயக்குமார்\nஸ்டாலின் சிரித்துக் கொண்டே அழுகிறார் - அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னை: உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தைரியமில்லாமல் ஸ்டாலின் சிரித்துக் கொண்டே அழுது கொண்டிருக்கிறார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார்.\nசென்னை கிழக்கு கடற்கரை சாலை கொட்டிவாக்கம் பகுதியில் அமைந்துள்ள புதிய தனியார் மருத்துவமனையினை திறந்து வைத்தார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.\nமேலும் இந்நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் : இந்திய அளவில் ஒப்பிடும் போது வெளிநாட்டில் இருந்து தமிழகம் வருகை புரிந்து சிகிச்சை பெரும் வகையில் தரமான சிகிச்சையானது தமிழக அரசும் சுகாதாரத் துறையும் அளித்து வருகிறது.\nவருகின்ற 18ம் தேதி அன்று டெல்லியில் ஜிஎஸ்டி கூட்டமானது நடைபெற உள்ளது. அரசின் கருத்துகளை அப்போது நிச்சயமாக தெரிவிப்போம்.மாநிலத்தின் நலன் என்ற அடிப்படையில்தான் பல்வேறு வரி விலக்குகளும் வரி குறைப்புகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு வருகிறோம்.\nதமிழகத்தில் ஜிஎஸ்டி பெரும் சவாலாக இருந்த நிலையில் வர்த்தகர்கள், வணிகர்கள் இவர்களின் எல்லோரின் நலன் பாதுகாக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக சிறு குறு தொழில் பணிகள் அவர்கள் எல்லாமே திருப்திப்படும் வகையில் நாங்கள் செய்துள்ளோம்.\nஅதனால் செய்தித்தாள்களில் வரும் கருத்துக்களை வைத்து நான் பதில் சொல்ல முடியாது. 18ஆம் தேதி நடைபெறவிருக்கும் கூட்டத்தின் அடிப்படையில் செயல்திட்டம் வந்தபிறகு அரசின் கருத்துகள் தெரிவிக்கப்படும்.\nதெலுங்கானாவில் நடத்தப்பட்ட என்கவுன்ட்டர் செயலானது மனித உரிமை மீறல் என திமுக எம்பி கூறியது கண்டனத்துக்குரியது.\nகொடுஞ்செயல் குற்றவாளிகள் சமூகத்தில் வாழத் தகுதியற்றவர்களை எல்லாம் என்கவுன்ட்டர் செய்வதில் எந்த ஒரு தவறும் இல்லை.\nஇதைப் போன்ற செயல்கள் மூலமாகவே குற்றங்கள் தடுக்கப்படும். எனவே அவரின் கருத்தானது பொது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத கருத்து. தெலுங்கானா அரசு நல்ல விஷயத்தை செய்துள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம்.\nஉச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி தேர்தல் ஆணையம் நிச்சயமாக உள்ளாட்சித் தேர்தல் தேதியினை விரைவில் அறிவிக்கும். ஆனால் அறிவிப்பு வெளியிடும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் சந்தோஷப்படுவதாக காட்டினாலும் அவர் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இல்லை. சிலர் சிரிப்பார் சிலர் அழுவார். ஆனால் அவர் சிரித்துக் கொண்டே அழுகின்றார் ஸ்டாலின் என ஜெயக்குமார் தெரிவித்தார்.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமனித குலத்திற்கு பேரிழப்பு... உலகளவில் கொரோனாவால் ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்புகள்\nநியாய விலைக்கடைகளில் ரூ.500-க்கு 19 வகை மளிகைப் பொருட்கள் விற்பனை\nகொரோனா பாதிப்பு.. எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு.. முழு விவரம்\nஇன்று மட்டும் 77 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் இதுவரை பாதிப்பு 911... பலி 9... நலம்பெற்றவர்கள் 44\nசிறுவன் விஷாக் தம்பிக்கு எனது அன்பார்ந்த நன்றி.. முதல்வர் எடப்பாடியை நெகிழவைத்த 4ம் வகுப்பு மாணவன்\nகொரோனா வைரஸ்.. ராமதாஸ் போட்ட மூன்று டூவிட்.. சொன்ன மூன்று முக்கிய விஷயங்கள்\nஇன்னிக்கு ராத்திரி.. தென் தமிழகத்தில் மழை வெளுக்க போகுது.. சூப்பர் செய்தி தந்த வெதர்மேன்\n\"முக்கிய அறிவிப்பு\".. மணிக்கு 30 - 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.. தமிழகம் முழுவதும் பரவலாக மழை\nஎன்னது.. கற்பூரத்துடன் சர்க்கரை பொங்கல் செய்து சாப்பிடணுமா.. டாக்டர் தமிழிசை சொல்வதை கேளுங்க\nசென்னையில் 661 பேருக்கு கொரோனா அறிகுறி.. வீடு வீடான சோதனையில் கண்டுபிடிப்பு.. கண்காணிப்பு தீவிரம்\nஆபரேஷன் முடிந்த அரை மணி நேரத்தில் ரத்த வாந்தி.. 22 வயது பெண்ணின் திடீர் மரணம்.. என்ன காரணம்\nடாக்டர், போலீஸ், தூய்மை பணியாளர்களின் ஊதியம் அவர்களின் சேவைக்கு ஈடாக இல்லை... ஹைகோர்ட்\nதமிழகத்தில் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் இன்று முதல் பரிசோதனை.. 30 நிமிடத்தில் முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin jayakumar civic polls ஸ்டாலின் ஜெயக்குமார் உள்ளாட்சி தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/employment-news/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-108122000039_1.htm", "date_download": "2020-04-10T19:00:39Z", "digest": "sha1:2WWC4TXRYHAP2OQHCQW2V3JWTEOBTGAD", "length": 17590, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "சுயதொழில் கடன்பெற விண்ணப்பிக்கலாம் | Webdunia Tamil", "raw_content": "சனி, 11 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கு திட்டத்தின் கீழ் சுயதொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று கடலூர் மாவட்ட ஆ‌ட்‌சி‌த்தலைவ‌ர் ராஜேந்திரரத்னூ தெரிவித்துள்ளார்.\nஇதுதொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள செய்தி‌க்குறிப்பில், \"மாவட்ட தொழில்மையத்தின் மூலம் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட பிரதமரின் சுயவேலைவாய்ப்பு திட்டம் (பி.எம்.ஆர்.ஒய்.) மற்றும் கதர், கிராமத் தொழில்கள் ஆணையம் (கே.வி.ஐ.சி.) மூலம் நடை முறைப்படுத்தப்பட்ட ஊரக வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகிய 2 திட்டங்களையும் ஒருங்கிணைத்து புதிதாக 'பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கு திட்டம்' என்ற திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. குறுந்தொழில்களை தொடங்கி அதன் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.\nமாவட்ட தொழில்மையம், கதர் மற்றும் கிராமத் தொழில் ஆணையம், கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம் ஆகிய துறைகள் மூலம் 'ஊரக வேலைவாய்ப்பு உருவாக்கு திட்டம்' செயல்படுத்தப்படுகிறது. கதர் மற்றும் கிராமத் தொழில் ஆணையம் அமலாக்க முகமையாக செயல்படும்.\nஇந்த திட்டத்தில் பொதுவகை பிரிவில் பயனாளிகளின் ���ங்கு 10 ‌விழு‌க்காடு ஆகும். திட்ட மதிப்பில் நகர பகுதியை சேர்ந்தவர்களுக்கு 15 ‌விழு‌க்காடு‌ம், ஊரக பகுதியை சேர்ந்தவர்களுக்கு 25 ‌விழு‌‌க்காடு‌ம் மானியம் வழங்கப்படும்.\nஅதே போல ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் ராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர் ஆகியோரை உள்ளடக்கிய சிறப்பு வகையினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பயனாளிகளின் பங்கு 5 ‌விழு‌க்காடு ஆகும். திட்ட மதிப்பில் நகர பகுதியை சேர்ந்தவர்களுக்கு 25 ‌விழு‌க்காடு‌ம், ஊரக பகுதியை சேர்ந்தவர்களுக்கு 35 ‌விழு‌க்காடு‌ம் மானியமாக வழங்கப்படும். திட்ட மதிப்பீடு உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.25 லட்சம் வரையிலும், சேவை வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சமும் இருக்க வேண்டும்.\nஇந்த திட்டத்தில் பயன் அடைய வருமான வரம்பு எதுவும் கிடையாது. மேலும், 18-வயது பூர்த்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சத்துக்கு மேலாக உள்ள உற்பத்தி தொழில்களுக்கும், ரூ.5 லட்சத்துக்கு மேலாகவுள்ள சேவை மற்றும் வியாபார தொழில்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 8ஆ‌ம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.\nதனிநபர் சுயஉதவிக் குழுக்கள், உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அறக்கட்டளைகள் இத்திட்டத்தில் பயன்பெற தகுதி உடையவராவர். ஆனாலும் அரசின் ஏதாவது ஒரு திட்டதின் கீழ் மானியத்துடன் கூடிய சலுகை பெற்ற யாரும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது.\nஇறைச்சி தொடர்புடைய தொழில்கள், போதைïட்டும் இனங்கள் உற்பத்தி, ஓட்டல் மற்றும் தபா, பயிர்கள் உற்பத்தி, தோட்டக்கலை, பட்டுப்புழு வளர்ப்பு, பூ வளர்த்தல், மீன், பன்றி மற்றும் கோழி வளர்ப்பு போன்ற கால்நடை பராமரிப்பு, அறுவடை எந்திரம், 20 மைக்ரானுக்கு குறைவான பாலிதீன் பைகள் உற்பத்தி, நெசவு மற்றும் கையால் திரித்தல், ஊரக போக்குவரத்து ஆகிய தொழில்களுக்கு பொருந்தாது.\nஇதற்கான விண்ணப்பம் பொதுமேலாளர், மாவட்ட தொழில் மையம், கடலூர், உதவி இயக்குநர் (கதர் மற்றும் கிராமத் தொழில்கள்), சிட்கோ தொழிற்பேட்டை செம்மண்டலம், கடலூர் ஆகிய அலுவலகங்களில் இலவசமாக பெற்று, பூர்த்தி செய்த பின் இவற்றில் ஏதாவது ஒரு அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பத்துடன் திட்ட அறிக்கை, இயந்திர ச��தனங்களின் விலைப்புள்ளி, கட்டிடத்துக்கான மதிப்பீடு மற்றும் வரைபடம் இடத்துக்கான பத்திர நகல் அல்லது வாடகை பத்திர நகல், சாதி சான்று (ஆண்களுக்கு மட்டும்), குடு‌ம்ப அ‌ட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை, கல்விச்சான்று மற்றும் பயிற்சி முடித்ததற்கான சான்று ஆகியவற்றை அனுப்ப வேண்டும். பின்னர் இந்த விண்ணப்பங்கள் மாவட்ட ஆ‌ட்‌சிய‌ரி‌ன் தலைமையிலான மாவட்ட குழு நேர்காணல் மூலம் பரிசீலித்து வங்கிக்கு பரிந்துரை செய்து மானியத்துடன் கூடிய கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும்\" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.\n43 பேரு‌க்கு ப‌ணி‌‌நியமன ஆணை : மு.க. ‌ஸ்டா‌லி‌ன் வழ‌ங்‌கினா‌‌‌ர்\nடிச.20இ‌ல் காரை‌க்குடி‌யி‌ல் தே.மு.தி.க வேலை வா‌ய்‌ப்பு முகா‌ம்\n2-ம் நிலை காவலர் தேர்வு முடிவு வெளியீடு\nவேலூரில் டிச.18 முதல் ராணுவத்திற்கு ஆள் சே‌ர்‌ப்பு\nதீயணைப்பாளர் பணி‌ எழு‌த்து‌த் தேர்வு முடிவு வெளியீடு\nஇதில் மேலும் படிக்கவும் :\nகடலூர் ராஜேந்திரரத்னூ சுயதொழில் கடன்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2011/06/like-box.html", "date_download": "2020-04-10T18:18:29Z", "digest": "sha1:JAN7YXGMRT3NS66AXT4Q7YBVJXPIC3S7", "length": 21364, "nlines": 275, "source_domain": "www.bloggernanban.com", "title": "பேஸ்புக் லைக் பாக்ஸ் (Like Box) வைக்க..", "raw_content": "\nHomeஃபேஸ்புக்பேஸ்புக் லைக் பாக்ஸ் (Like Box) வைக்க..\nபேஸ்புக் லைக் பாக்ஸ் (Like Box) வைக்க..\nகடந்த பதிவில் பேஸ்புக் பேன் பேஜ் என்னும் ரசிகர் பக்கத்தை உருவாக்குவது எப்படி என்று பார்த்தோம் அல்லவா அப்படி நாம் உருவாக்கிய ரசிகர் பக்கத்தை நமது வாசகர்கள் Like செய்ய வசதியாக நமது தளத்தில் Like Box Gadget-ஐ வைப்பது எப்படி என்று பார்ப்போம்.\nஇதனை கடந்த பதிவிலேயே எழுத வேண்டுமென நினைத்தேன். ஆனால் நீளமாக போய்விடும் எனக் கருதி தனிதனியாக எழுதினேன்.\n1. முதலில் http://developers.facebook.com/docs/reference/plugins/like-box/ என்ற முகவரிக்கு சென்று உங்கள் பேஸ்புக் கணக்கை கொண்டு உள்நுழையவும்.\n2. Facebook Page URL என்ற இடத்தில் உங்கள் facebook Fan Page-ன் முகவரியை கொடுத்து Enter கீயை அழுத்தவும்.\nநீங்கள் Enter கீயை அழுத்தியவுடன் உங்கள் பக்கத்தின் Like Box மாதிரி காட்டும். அவற்றில் நீங்கள் விரும்பினால் சில மாற்றங்கள் செய்யலாம். கீழே உள்ள படத்தை பார்க்கவும்.\n2. Width - Like Box-ன் அகலத்தை உங���கள் sidebar-கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம்.\n3. Color Scheme - Like Box-ன் பின்னணி நிறம்(Background Colour). Dark, Light இரண்டில் ஒன்றை உங்கள் பிளாக் டெம்ப்ளேட் கலரை பொறுத்து தேர்ந்தெடுக்கவும்.\n4. Show Faces - நமது பக்கத்தை லைக் செய்தவர்களின் புகைப்படங்கள் தெரியவேண்டும் எனில் Check Box-ல் செலக்ட் செய்யவும். வேண்டாமெனில் அதனை வெறுமனே விட்டுவிடுங்கள்.\n5. Border Color - Box-ன் பார்டர் கலர். Black, Red, Blue இப்படி நீங்கள் விரும்பும் நிறத்தை கொடுக்கவும்.\n6. Stream - நீங்கள் உங்கள் பேஸ்புக் பக்கத்தில் பகிர்பவைகள். அவைகள் தெரியவேண்டும் எனில் Check Box-ல் செலக்ட் செய்யவும். வேண்டாமெனில் அதனை வெறுமனே விட்டுவிடுங்கள்.\n7. Header - பாக்ஸின் மேலே \"Find us on Facebook\" என்னும் தலைப்பு. அது தெரியவேண்டும் எனில் Check Box-ல் செலக்ட் செய்யவும். வேண்டாமெனில் அதனை வெறுமனே விட்டுவிடுங்கள்.\n8.மேற்சொன்ன மாற்றங்களை செய்தபின் Get Code என்பதை க்ளிக் செய்யவும்.\n9. க்ளிக் செய்த உடன் ஒரு விண்டோ ஓபன் ஆகி அதில் உங்களுக்கான Code காட்டும். அதில் IFRAME பகுதியில் உள்ள Code-ஐ காப்பி செய்துக் கொள்ளுங்கள்.\nLike Box-ஐ பிளாக்கரில் வைக்க:\n2. Add a Gadget என்பதை க்ளிக் செய்து, Html/Javascript என்பதை தேர்வு செய்யவும்.\n3. அங்கு தலைப்பு ஏதாவது கொடுத்துவிட்டு, Content பகுதியில் நீங்கள் காப்பி செய்த Like Box-ன் Code-ஐ பேஸ்ட் செய்யவும்.\n4. பிறகு Save என்பதை க்ளிக் செய்யவும்.\nFacebook Fan Page-ல் இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் நீளம் கருதி ஒரே பதிவில் பதிவிடமுடியவில்லை. இறைவன் நாடினால் ஒவ்வொன்றாக பகிர்கிறேன்.\nஅற்புதமான விளக்கம் தொ்ர்ந்து தாருங்கள்...\n\"முகநூல் விருப்பு பெட்டி\" வைத்தாயிற்று...\nவந்து விரும்பிட்டு போங்க சகோ..\nநல்ல பதிவு நன்றி நண்பா...\nநல்ல பதிவு நன்றி நண்பா...\n//# கவிதை வீதி # சௌந்தர் said...\nஅற்புதமான விளக்கம் தொ்ர்ந்து தாருங்கள்...\n\"முகநூல் விருப்பு பெட்டி\" வைத்தாயிற்று...\nவந்து விரும்பிட்டு போங்க சகோ..\nநல்ல பதிவு நன்றி நண்பா...\n2. Width - Like Box-ன் அகலத்தை உங்கள் sidebar-கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம்.\n3. Color Scheme - Like Box-ன் பின்னணி நிறம்(Background Colour). Dark, Light இரண்டில் ஒன்றை உங்கள் பிளாக் டெம்ப்ளேட் கலரை பொறுத்து தேர்ந்தெடுக்கவும்.\n4. Show Faces - நமது பக்கத்தை லைக் செய்தவர்களின் புகைப்படங்கள் தெரியவேண்டும் எனில் Check Box-ல் செலக்ட் செய்யவும். வேண்டாமெனில் அதனை வெறுமனே விட்டுவிடுங்கள்.\n5. Border Color - Box-ன் பார்டர் கலர். Black, Red, Blue இப்ப���ி நீங்கள் விரும்பும் நிறத்தை கொடுக்கவும்.\n6. Stream - நீங்கள் உங்கள் பேஸ்புக் பக்கத்தில் பகிர்பவைகள். அவைகள் தெரியவேண்டும் எனில் Check Box-ல் செலக்ட் செய்யவும். வேண்டாமெனில் அதனை வெறுமனே விட்டுவிடுங்கள்.\n7. Header - பாக்ஸின் மேலே \"Find us on Facebook\" என்னும் தலைப்பு. அது தெரியவேண்டும் எனில் Check Box-ல் செலக்ட் செய்யவும். வேண்டாமெனில் அதனை வெறுமனே விட்டுவிடுங்கள்.\n8.மேற்சொன்ன மாற்றங்களை செய்தபின் Get Code என்பதை க்ளிக் செய்யவும்.\n9. க்ளிக் செய்த உடன் ஒரு விண்டோ ஓபன் ஆகி அதில் உங்களுக்கான Code காட்டும். அதில் XFBML என்னும் Code-ஐ காப்பி செய்துக் கொள்ளுங்கள்.\nLike Box-ஐ பிளாக்கரில் வைக்க:\n2. Add a Gadget என்பதை க்ளிக் செய்து, Html/Javascript என்பதை தேர்வு செய்யவும்.\n3. அங்கு தலைப்பு ஏதாவது கொடுத்துவிட்டு, Content பகுதியில் நீங்கள் காப்பி செய்த Like Box-ன் Code-ஐ பேஸ்ட் செய்யவும்.\n4. பிறகு Save என்பதை க்ளிக் செய்யவும்.\nஇப்படி எல்லாம் செய்தவுடன்.... ப்லாக்கில் வெறும் தலைப்பு மட்டுமே வருகிறது....\n தங்களுக்கான Code கீழே உள்ளது. அதை பயன்படுத்தி பாருங்கள்.\nFacebook ன் கருத்துரைப்பெட்டியை எவ்வாறு இணைப்பது என்றும் விளக்கம் தாருங்களேன்.\nFacebook ன் கருத்துரைப்பெட்டியை எவ்வாறு இணைப்பது என்றும் விளக்கம் தாருங்களேன்.//\n அது பற்றி எழுதும் எண்ணமில்லை. விருப்பம் இருந்தால், இது பற்றிய நண்பர் சசிகுமார் அவர்களின் பதிவை படிக்கவும்.\nXFBML என்பதில் மூன்றாவதாக உள்ள கோடை காப்பி செய்து கேட்ஜெட்டில் இணைத்தேன் வெறும் பாக்ஸ்மட்டும் வருகிறது\n அதில் உள்ள முதல் கோடை என்பதற்கு பின்னால் சேர்க்கவும்.\n இப்போது வந்துவிட்டது.. இந்த ஃபேன் பேஜ் இப்போதுதான் துவங்கி இருக்கிறேன்.. பிளாக் போஸ்ட் அனைத்தையும் ஒரே முயற்சியில் இங்கு போஸ்ட் பண்ண முடியுமா..ஒவ்வொன்றாகத்தான் செய்யவேண்டுமா..\nபிளாக்கில் வெளியிடப்படும் பதிவுகள் இங்கும் தானாக தோன்ற என்ன செய்யவேண்டும்..\nலைக் பாக்சை இணைத்து விட்டேன். லைக்பாக்சில் லைக் செய்த நண்பர்களின் புகைப்படம் தெரியவில்லை.. ஃபேன் பேஜில் பகிரப்பட்ட பதிவுகள் தெரிகிறது.. இதை மாற்ற என்ன செய்ய வேண்டும் நண்பா...\n//4. Show Faces - நமது பக்கத்தை லைக் செய்தவர்களின் புகைப்படங்கள் தெரியவேண்டும் எனில் Check Box-ல் செலக்ட் செய்யவும். வேண்டாமெனில் அதனை வெறுமனே விட்டுவிடுங்கள்.//\n//6. Stream - நீங்கள் உங்கள் பேஸ்புக் பக்கத்தில் பகிர��பவைகள். அவைகள் தெரியவேண்டும் எனில் Check Box-ல் செலக்ட் செய்யவும். வேண்டாமெனில் அதனை வெறுமனே விட்டுவிடுங்கள்.//\nஇப்போது வருகிறது நண்பா.... உடனடி உதவிக்கு மிக்க நன்றி\nஇது பழைய பதிவு. கோட் இணைப்பது பற்றி படத்துடன் புதிதாக கொடுத்துள்ளேன்.\nஉபயோகமான பதிவு, பகிர்வுக்கு நன்றி நண்பா\nலைக் பாக்ஸ் வைத்தச்சு நன்றி நண்பா பேஸ்புக் பேஜ் இணைப்பு http://developers.facebook.com/docs/reference/plugins/like-box/ புதிய சுட்டியில் திறக்கும் படி வைய்யுங்க நண்பா என்னை போன்று புதியவர்களுக்கு\nதிரும்பவும் உங்கள் தளத்திற்கு வருவதற்கு கடினம்\nநடிகை சுஜிபாலா தற்கொலைமுயற்சி காரணம் இயக்குனரா\nபலருக்கும் உதவும் பகிர்வு... நன்றி... வாழ்த்துக்கள்... (TM 4)\nவிளக்கமான பதிவுக்கு மிக்க நன்றி.\nநீங்கள் புதிய டாஷ்போர்ட் பயன்படுத்தினால் ப்ளாக்கர் டாஷ்போர்டில் More Options பட்டனை க்ளிக் செய்து Template என்பதை க்ளிக் செய்யுங்கள்.\nஇந்த பதிவை போன்று, எனக்கும் எனது வலைப்பூவில் பழைய பதிவை மீள்பதிவிட வேண்டும். புதியதாக வேறொரு பதிவிடாமல்,லிங்க் மாறமல் திருத்தினால் அது இன்றைய தேதிக்கு அதாவது தற்போதைய முதல் பதிவாக காட்டவேண்டும்.உதவ வேண்டும் நண்பா. மீள்பதிவிடுவது எப்படி என்று கூறுங்கள். என்றும் அன்புடன் தமிழ்நேசன்\nPost Edit சென்று வலதுபுறம் Published on என்று இருக்கும். அதில் Set date and time என்பதை தேர்வு செய்து இன்றைய தேதி & நேரத்தைக் கொடுத்து Save செய்ய வேண்டும்.\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nதமிழ்10 நூலகத்தில் என் பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/tea-box/54142416.html", "date_download": "2020-04-10T18:56:19Z", "digest": "sha1:XBABGXAU3VG7WU6YQWDJSUSXJINHFM6L", "length": 18189, "nlines": 257, "source_domain": "www.liyangprinting.com", "title": "வட்ட கைவினை காகித தேநீர் பரிசு பெட்டி China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:தேயிலைக்கான சுற்று பெட்டி,கிராஃப்ட் பேப்பர் சுற்று தேயிலை பெட்டி,தேநீர் பெட்டி சுற்று\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்பரிசு பெட்டிதேநீர் பெட்டிவட்ட கைவினை காகித தேநீர் பரிசு பெட்டி\nவட்ட கைவினை காகித தேநீர் பரிசு பெட்டி\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா\nவட்ட கைவினை காகித தேநீர் பரிசு பெட்டி\nதேயிலை பேக்கேஜிங்கிற்கான பழுப்பு கிராஃப்ட் காகிதம் மற்றும் கிரேபோர்டால் செய்யப்பட்ட கிராஃப்ட் பேப்பர் சுற்று பெட்டி; தேநீர் பெட்டி சுற்று குழாய் வடிவ வடிவமைப்பு முழங்கை மூடி மற்றும் அடிப்படை; சுற்று தேயிலை பெட்டி தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வடிவமைப்பை ஏற்றுக்கொண்டது. பச்சை தேயிலை மற்றும் கருப்பு தேயிலைக்கு சுற்று பெட்டி வெள்ளை நிறம்; விலை கணக்கிட முழு விவரங்கள் தேவை.\nலியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட் என்பது சீனாவின் டோங்குவானில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனமாகும். பரிசுப் பெட்டிகள், பரிசுப் பைகள், புத்தக அச்சிடுதல், நோட்புக், கோப்புறை, பெல்ட் பெட்டி, கப்பல் பெட்டி, வண்ணமயமான பெட்டி, சொகுசு பரிசு பெட்டி, கிராஃப்ட் பாக்ஸ், தேநீர் பெட்டி, கிராஃப்ட் பேப்பர் தேநீர் பெட்டி, தேநீர் பை போன்ற பரிசு காகித பேக்கேஜிங் மற்றும் அச்சிடுதலில் நிபுணத்துவம் பெற்றவர். பெட்டி, சுற்று தேநீர் பெட்டி போன்றவை.\nஉங்கள் வடிவமைப்பில் தனிப்பயனாக்கப்பட்ட அடிப்படை வரவேற்கத்தக்கது, உங்கள் முழு விவரங்களுடன் லியாங் அச்சிடலைத் தொடர்பு கொள்ளலாம்.\nமேலும் கலந்துரையாடலுக்கு, ஸ்கைப்பில் எலிசாவை தொடர்பு கொள்ளவும்: lyprinting5\nதயாரிப்பு வகைகள் : பரிசு பெட்டி > தேநீர் பெட்டி\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nசொகுசு அட்டை தேநீர் காகித பரிசு பெட்டி பேக்கேஜிங் இப்போது தொடர்பு கொள்ளவும்\nடை கட் ஹேண்டிலுடன் கிராஃப்ட் பேப்பர் டீ பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nசரம் மூடிய தேயிலை பை பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nகிரீன் டீக்கான மலிவான காகித பேக்கேஜிங் பெட்டிகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nவட்ட கைவினை காகித தேநீர் பரிசு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nமூடி மற்றும் தெளிவான சாளரத்துடன் தேநீர் பெட்டி சிவப்பு இப்போது தொடர்பு கொள்ளவும்\nசொகுசு அட்டை காந்த தேநீர் தொகுப்பு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nமூடியுட��் மேட் பிளாக் பேப்பர் தேநீர் பரிசு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஸ்டாம்பிங் லோகோவுடன் மெழுகுவர்த்தி பெட்டிக்கான பரிசு பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nபெண்களுக்கு இளஞ்சிவப்பு நகை பரிசு பெட்டி அமைக்கப்பட்டது\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nதேயிலைக்கான சுற்று பெட்டி கிராஃப்ட் பேப்பர் சுற்று தேயிலை பெட்டி தேநீர் பெட்டி சுற்று வளையலுக்கான சுற்று நகை பெட்டி பரிசுக்கான அட்டை பெட்டி ஒப்பனைக்கான அட்டை பெட்டி பரிசுக்கான சாக்லேட் பெட்டி பரிசுக்கான காந்த பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nதேயிலைக்கான சுற்று பெட்டி கிராஃப்ட் பேப்பர் சுற்று தேயிலை பெட்டி தேநீர் பெட்டி சுற்று வளையலுக்கான சுற்று நகை பெட்டி பரிசுக்கான அட்டை பெட்டி ஒப்பனைக்கான அட்டை பெட்டி பரிசுக்கான சாக்லேட் பெட்டி பரிசுக்கான காந்த பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/politics-society/india-readies-750000-russian-assault-rifles-indian-army-narendra-modi-opened-the-new-kalashnikov-plant-amethi-uttar-pradesh/", "date_download": "2020-04-10T18:57:12Z", "digest": "sha1:XIXCZ77QB5WM3T72GUAQSJZSKZ7OHNZS", "length": 25068, "nlines": 198, "source_domain": "www.neotamil.com", "title": "AK-203 ரக துப்பாக்கியைத் தயாரிக்க இருக்கும் இந்தியா!!", "raw_content": "\nகொரோனா வைரஸ் பரவும் முறை இது தான் 4 வது கட்டம் தான் மிக…\nதவறு என்று அறியாமலே கொரோனா வைரஸ் பரவ நாம் செய்யும் 14 தவறுகள்\nக��ரோனா வைரஸுக்கு பயந்து மனிதர்கள் செய்வதை பாருங்கள்\nவெளிவந்தது சூரியனின் மர்மப் புகைப்படம்\nவிண்மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் கதை\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 மில்லியன் டாலர்கள்\n50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் – டூடுல்…\nடெஸ்ட் உலகக்கோப்பையை அறிவித்த ஐசிசி – எப்படி நடைபெறப்போகிறது தெரியுமா\nஜியோமி வெளியிடும் வைரம் பதித்த மொபைல் கவர் கொண்ட கே20 ப்ரோ – நாளை…\nஉலகில் அதிக மக்களைக் கொன்று குவித்த அரசன் – செங்கிஸ்கானின் ரத்த சரித்திரம்\nகாணாமல் போன 6000 பெண்களும், மரணத்தை தடுக்கும் மருந்தும் – சீன பேரரசர் சின்…\nகுதிரையை அமைச்சராக்கிய புகழ்பெற்ற இம்சை அரசன் காலிகுலாவின் வரலாறு\nஉலக வரலாற்றில் மிகவும் ஜாலியாக வாழ்ந்த அரசர் இவர்தான் பல பெண்களின் காதல் மன்னன்…\n24,000 மூக்குகளை வெட்டி சேகரித்த இம்சை அரசன் விலாட் மூன்றாம் வலேக்கியாவின் திகில் நிறைந்த…\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை…\nHome அரசியல் & சமூகம் AK-203 ரக துப்பாக்கியைத் தயாரிக்க இருக்கும் இந்தியா\nஅரசியல் & சமூகம்அறிவியல்ஆராய்ச்சிகள்சர்வதேச அரசியல்தொழில் & வர்த்தகம்\nAK-203 ரக துப்பாக்கியைத் தயாரிக்க இருக்கும் இந்தியா\nகடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தியா வந்திருந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் பாதுகாப்பு, கல்வி, ஆயுதங்கள் கொள்முதல் மற்றும் இயற்கை எரிவாயு எனப் பலதுறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதில் முக்கியமானது ரூபாய் – ரூபிள் பணப்பரிவர்த்தனையாகும். அதன்படி, இந்தியாவிலேயே தயாராகி வந்த இன்சாஸ் (INSAS -Indian Small Arms System) துப்பாக்கிகள், ரஷ்யாவின் மேம்படுத்தப்பட்ட AK-47 மாடலான AK-203 மூலம் மாற்றம் செய்யப்படவுள்ளத��. கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் உள்ள கோர்வா நகரில் AK-203 ரக துப்பாக்கிகளைத் தயாரிக்கும் ஆலையை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோதி. இங்கே உருவாகும் ரஷ்யா – இந்தியா கூட்டுத் தயாரிப்பான AK-203 இன்னும் மூன்று ஆண்டுகளில் முழுவதும் இந்தியாவுக்கே சொந்தமாகிவிடும். அதன்பின்னர் நம்முடைய தேவைக்கேற்ப நாம் தயாரித்துக் கொள்ளலாம்.\nகுஜராத் மாநிலத்தில் உள்ள இஷன்பூரில் தயாராகும் இந்தியாவின் எடை குறைந்த அசால்ட் ரக துப்பாக்கிகள் அடிக்கடி பழுதாகி வந்தன. அதன் மேகசின்களில் (Magazine) ஏற்படும் சிக்கலே இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.\n“மேகசின் என்பவை துப்பாக்கிக் குண்டுகள் வைக்கப்பட்டிருக்கும் அறையாகும்.” ஒரு தோட்டா இலக்கை நோக்கி வெளியேறியவுடன் தானாகவே அடுத்த தோட்டா மேலெழும்பி சாம்பர் அறைக்கு வரவேண்டும். இதற்கு மேகசினின் அடியில் உள்ள ஸ்பிரிங் உதவிசெய்யும். ஆனால், அடுத்த தோட்டா பாதி மேலெம்பியும், எழும்பாமலும் சிக்கிக்கொண்டதைத் தொடர்ந்து நமது வீரர்கள் அதை உபயோகிக்க மறுத்தனர். பின்னர், இரண்டாண்டுகள் ஆராய்ச்சியில் அவை மேம்படுத்தப்பட்ட பின்னரும் ராணுவத்தின் பரிசோதனையின் போது, இம்முறையும் அதே குறைபாட்டுடன் மற்றும் அதிக சப்தம் மற்றும் தீப்பொறிகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து சோதனைகள் தோல்வியடைந்தன. கடந்த ஆண்டும் இதே போல 5.56 mm Excalibur துப்பாக்கிகள் ராணுவத் தரத்திற்கு இல்லாததால் தலைமைகளால் நிராகரிக்கப்பட்டன. காலத்திற்கேற்ப ஆயுதங்களின் தன்மையை ராணுவம் மாற்றியமைத்துக்கொள்கிறது. எனவே அவ்வப்போது அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இஸ்ரேல் நாடுகளிடமிருந்து ஆயுதங்களைக் கொள்முதல் செய்து நமது தேவையைப் பூர்த்தி செய்து கொண்டிருந்தோம். ஆயினும் ராணுவ வீரர்களின் உயிருக்கு உத்திரவாதம் அளிக்கும் பொருட்டு மேம்படுத்தப்பட்ட ASSAULT ரக துப்பாக்கிகளான AK-103, AK-203 , ரக துப்பாக்கிகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படவுள்ளன.\nASSAULT ரகமென்பது, எடை குறைந்த துப்பாக்கிகளாகும். இவை intermediate தோட்டாக்களை உணவாகவும், கழட்டக்கூடிய மேகசின்களையும் உள்ளடக்கியவை. Automatic மற்றும் semi-automatic மாடல்களும் இவற்றில் அடக்கம். Semi automatic என்பவை ஒரு ட்ரிக்கரின் அழுத்தத்திற்கு ஒரு முறை சுடக்கூடியவை. Full automatic ஆயதங்கள் ட்ரிக்கர் மீதான அழுத்தம் தொடரும் வரை சுடக்கூடியவை.\nதோட்டாக்களின் அளவுகளைப் பொறுத்து அவை இவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன.\nAvtomat Kalashnikova என்பதன் சுருக்கமே “AK” யாகும். இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனி பயன்படுத்திய Sturmgewehr 44 assault ரைபிள்களால் அதிர்ந்தபோன சோவியத் யூனியன், தனது துப்பாக்கிகளை விறகுக் கட்டைகளாக நினைக்கத் தொடங்கியது. சொல்லப்போனால் அப்போரின்போது இரண்டு சோவியத் வீரர்களுக்கு ஒரு விறகுக்கட்டைகள் வீதம் வழங்கப்பட்டன. 1945களில் துவங்கிய இந்த மந்திரக்கோலின் ஆராய்ச்சி முடிவுக்கு வர ஐந்து ஆண்டுகள் ஆனது. அன்றுமுதல் இன்று வரை சராசரியாக நாளொன்றுக்கு 2.5 லட்சம் உடல்களுக்குள் தன் விதைகளை விதைத்து வருகிறது இந்த ஏகே.\nAK-47 துப்பாக்கிக் குடும்பத்தின் புதியரகம்தான் இந்த AK-203. பழைய ஏகேவின் நற்குணங்களான நம்பகத்தன்மை, துல்லியத்தன்மை, உறுதித்தன்மை மற்றும் மிகச்சிறந்த பொறியில் வடிவமைப்பு போன்றவைகளை பிறப்பிலேயே கொண்டிருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்ற அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது.\nஅதன் பிரம்மிக்க வைக்கும் சில ஆச்சரியங்கள்.\n500 முதல் 900 மீட்டர்கள் வரை இருக்கும் எதிரிகளை நொடிகளில் அழித்துவிடும் இவை நான்கு கிலோவைத் தாண்டுவது இல்லை.\nபின்புறத்தில் உள்ள பிளாஸ்டிக் பகுதிகள் (plastic butt) தோட்டா வெளியேறும் போது ஏற்படும் எதிர்வினைகளை தடுக்கவல்லது.\nErgonomics எனப்படும் “உடல் மற்றும் கருவிகள் பயன்படக்கூடிய சூழலுக்கு” ஏற்றவாறு தயாரிக்கப்பட்டவை. இதன்மூலம் வீரர்களின் அனைத்து வித சவுகரியங்களுக்கும் இவை செவிசாய்க்கும்.\nஅதிக ஈரப்பதத்திலும் இவை சுடும். கொளுத்தும் வெயிலிலும் இதன் துல்லியம் தவறாது.\nதண்ணீர், மண், எண்ணெய் போன்றவற்றால் இதன் உட்பகுதிகளின் செயல்பாடுகள் ஒருபோதும் தொய்வடையாது. சிறிய உதறல் மட்டும் போதுமானது. இதன்மூலம் வீரரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.\nஉபயோகிக்க மிக எளிதானவை. பள்ளிச் சிறுவர்களால் கூட, அதிகபட்சமாக 40 விநாடிகளுக்குள் இதனை பிரிக்கவும், இணைக்கவும் முடியும். (ஆய்வகத்தில் நிரூபிக்கப்பட்ட உண்மை).\nநைட்விஷன் கருவிகளை பொருத்திக் கொண்டு இரவிலும் வேட்டையாடமுடியும்.\nகுறைந்த எடை கொண்ட 40mm underbarrel Grenade களை இதனைக்கொண்டு ஏவமுடியும்.\nஇத்தனை சிறப்புகள் காரணமாக நேட்டோ நாடுகள் உட்பட 100 நாடுகளின் ராணுவ வீரர்களால், இவை வளர்ப்புக் குழந்தைகளாகத் தத்தெடுக்குப்பட்டுள்ளன. பல தீவிரவாதக் குழுக்களும் இதனை உபயோகிக்கின்றன. விரைவிலேயே நமது அனைத்து வகையான ராணுவ வீரர்களுக்கும் இவை மாலைகளாகப்போகின்றன.\n.இந்தியாவின் உடனடித் தேவைக்காக 7.5 இலட்சம் துப்பாக்கிகள் தயாரிக்கப்படவுள்ளன. இந்த ஆலைகளிலேயே பிற்காலத்தில் ரஷ்யா உதவியோடு இத்துப்பாக்கிகள் மேம்படுத்தப்படவும் உள்ளன. அமெரிக்காவின் ஆதங்கத்தைப் போக்க அங்குள்ள தனியார் ஆயுத நிறுவனம் ஒன்றிலிருந்து SiG 716 என்ற ரகமும் (72,000) , UAE நிறுவனம் ஒன்றிலிருந்து CAR 816 close-quarter carbine finished ‘L1’ ரகமும் வாங்கப்படவுள்ளன.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகள், போன்ற செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleகாற்று மாசுபாடு நிறைந்த நகரங்களின் பட்டியல்: முதல் 10 இடங்களுக்குள் 7 இந்திய நகரங்கள்\nNext articleதேர்தல் 2019 – தேமுதிக – தமிழகத்தில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்குமா\nகொரோனா வைரஸ் பரவும் முறை இது தான் 4 வது கட்டம் தான் மிக மோசமானது… இந்தியா இப்போது இருப்பது எந்த கட்டத்தில்\nகொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவாமல் இருக்க நாம் தெரிந்துகொள்ள வேண்டியவைகளையும், செய்யக்கூடாத தவறுகளையும் சில பதிவுகளில் பார்த்தோம். இந்த கட்டுரையில் கொரோனா...\nசங்கில் இருந்து வரும் கடல் அலை ஓசைக்கு உண்மையான காரணம் இது தான்\nசங்கில் இருந்து வரும் கடல் ஓசை சத்தத்திற்கு காரணம் சங்கு கடலில் இருந்து வந்தது என்பதல்ல\nவைரஸ்களை பற்றி உங்களுக்கு தெரியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nநம் உடலில் குறிப்பிட்ட சில வைரஸ்கள் இல்லை என்றால் பல பாதிப்புகள் ஏற்பட துவங்கும்\nஉலகில் அதிக மக்களைக் கொன்று குவித்த அரசன் – செங்கிஸ்கானின் ரத்த சரித்திரம்\nஉலக மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேரைக் கொன்றுகுவித்த செங்கிஸ்கானின் வரலாறு\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்\nகாணாமல் போன 6000 பெண்களும், மரணத்தை தடுக்கும் மருந்தும் – சீன பேரரசர் சின்...\nகொரோனா வைரஸ் பரவும் முறை இது தான் 4 வது கட்டம் தான் மிக...\nபோர் விமானி அபிநந்தனை வைத்து அரசியல் செய்கிறதா மத்திய அரசு\nசீனாவின் வியூகங்களை சமாளிக்குமா இந்தியா ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/events/announcements/vikatan-student-reporter-training-scheme-2019-20-3", "date_download": "2020-04-10T20:16:03Z", "digest": "sha1:RPDOAYVEX6ZQS6VOALG243IOHXR3S22R", "length": 5608, "nlines": 127, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 24 July 2019 - விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20 | Vikatan Student Reporter Training Scheme 2019 - 20", "raw_content": "\nஆபரேஷன் ‘தமிழ்’ - அமித் ஷா அட்டாக்\n“மக்களின் மனநிலையைப் பிரதிபலித்துள்ளார் சூர்யா” - தங்கம் தென்னரசு திட்டவட்டம்\n”வட்டச் செயலாளர் பதவிக்கு ரூ.5 லட்சம்... பகுதிச் செயலாளர் பதவிக்கு ரூ.10 லட்சம்”\nஸ்டாலின் கையில் தமிழக காங்கிரஸ்\nமிஸ்டர் கழுகு: ஆபரேஷன் லோட்டஸ்\nவாசகர் போட்டி முடிவுகள் - ரூ.1,50,000 பரிசை வென்ற வாசகர்கள்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nஏழை என்றால் சாலையில் வீசுவார்களா\nதேர்வு முடிவுகள் உங்கள் பண்புகளை எடைபோடாது\nநெருங்கும் மொய் விருந்து... நெருக்கடியில் விவசாயிகள்\n‘ஜோசியக்காரரால் திசைமாறிய ராஜகோபால் வாழ்க்கை\n100 கோடி ரூபாய் சொத்தை அபகரிக்கப் பார்க்கிறாரா அமைச்சர் சம்பத்\n‘‘தற்கொலைப்படை தாக்குதலில் தப்பியது தமிழகம்\nகற்றனைத் தூறும் அறிவு - மாற்றுப் பாலினத்தினரை ஏமாற்றும் கல்விக் கொள்கை\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-10-21-03", "date_download": "2020-04-10T18:54:25Z", "digest": "sha1:TDGM4QJ7CKY5XYKTNPHCCIJVTIURVZOB", "length": 8818, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "வன்கொடுமைகள்", "raw_content": "\nகொரோனாவிற்கு முன்: இந்திய அரசியல் - பொருளாதாரத்தின் சாராம்சம்\nஇந்தியாவில், காலனி ஆட்சி நுழைய ஆங்கில மருத்துவம் உதவியது\nஎல்லாம் வல்ல உடல் ரகசியமற்றது\nThe Impossible - சினிமா ஒரு பார்வை\nசென்னைக் கார்ப்பரேஷனில் சண்டித்தனமும் காலித்தனமும்\nஊடக விளம்பரங்களும் நுகர்வுப் பண்பாடும்\nசெந்தட்டி படுகொலை: தலித்துகள் மிரளவில்லை\n`தீண்டாமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்\n‘அருந்ததியினர்’ மீதான தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது\n‘ஒரு தலித் சைக்கிள் ஓட்டினால் அடிப்போம்’\n‘ராஜஸ்தான்’ கலவரம் உணர்த்துவது என்ன\n“தலித்துகள் போராடி எங்களுக்கு தண்ணி வருதுன்னா, அந்தத் தண்ணியே வேணா''\n17 பேரை படுகொலை செய்த சூத்திர சாதிவெறி - ச��ரணையற்று கிடக்கும் தமிழ்ச் சமூகம்\n2012 அக்டோபர் 30 தென் மாவட்டப் படுகொலைகள் குறித்து அறிக்கை\nஅடங்காத ஆதிக்கம் - II\nஅடங்காத ஆதிக்கம் - III\nஅடங்காத ஆதிக்கம் - IV\nஅம்மா சொன்னதே இல்லை. . .\nஅய்.நா.வில் தலித் பெண்கள் சமர்ப்பித்த ஆவணம்\nபக்கம் 1 / 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankanews.xyz/category/politics/", "date_download": "2020-04-10T17:49:40Z", "digest": "sha1:5ON5LJZ2BQ2AW7L2APYQC7R6V7DYGBOP", "length": 4336, "nlines": 153, "source_domain": "lankanews.xyz", "title": "Politics – Sri Lanka News", "raw_content": "\nசெப்டெம்பர் முதல் இந்திய துணைக்கண்டத்தின் பிராந்திய துணை விமான நிலையமாக பலாலி\nயாழ் குடா நாட்டில் பலாலி விமான நிலையம் இந்திய துணைக்கண்டத்தின் பிராந்திய விமான நிலையமாக செப்டெம்பர் மாதம் முதல் செயற்படவிருப்பதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர்...\nசெப்டெம்பர் முதல் இந்திய துணைக்கண்டத்தின் பிராந்திய துணை விமான நிலையமாக பலாலி\nசெப்டெம்பர் முதல் இந்திய துணைக்கண்டத்தின் பிராந்திய துணை விமான நிலையமாக பலாலி\nசெப்டெம்பர் முதல் இந்திய துணைக்கண்டத்தின் பிராந்திய துணை விமான நிலையமாக பலாலி\nசெப்டெம்பர் முதல் இந்திய துணைக்கண்டத்தின் பிராந்திய துணை விமான நிலையமாக பலாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2011/06/", "date_download": "2020-04-10T18:45:28Z", "digest": "sha1:7IXHJH4KGF575XFAJC5VIROUKHN5KXDG", "length": 179668, "nlines": 565, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: June 2011", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவியாழன், 30 ஜூன், 2011\nஉலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களைப் பார்வையிடல்…\nஅமெரிக்கா என்றால் கற்றாருக்கு நினைவுக்கு வருவது ஆர்வர்டு பல்கலைக்கழகமாகும். உலகின் இருநூறு புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் முதலிடத்தில் இருப்பது ஆர்வர்டு பல்கலைக்கழகமாகும். அனைத்து வசதிகளையும் கொண்ட பழைமையான பல்கலைக்கழகம் இதுவாகும். அதுபோல் எம்.ஐ.டி. பல்கலைக்கழகமும் உலகப் புகழ்பெற்றது. இரண்டையும் இன்று பார்த்து மகிழ்வது என்ற பூரிப்பில் எங்கள் மகிழ்வுந்து புறப்பட்டது.\nஒரு தொடர்வண்டி நிலையத்தில் எங்கள் மகிழ்வுந்தை நிறுத்திவ���ட்டு அடுத்துத் தொடர்வண்டியில் புறப்பட்டோம். தொடர்வண்டி நிலையத்தில் சீட்டு பெறுதல் தானியங்கியில் நடக்கின்றது. உரிய இடத்தைத் தேர்ந்து கடனட்டையை உள்ளிட்டால் சீட்டு கையினுக்கு வந்துவிடும். அதனை எடுத்துச்சென்று வாயிலில் உள்ள பொறியில் காட்டினால் வழிவிடும். ஒரு சீட்டைக் காட்டி இரண்டு மூன்றுபேர் சென்றுவிடமுடியாது. அத்தகு பேர்வழிகளைக் காவலர்கள் கண்காணிக்கின்றனர். எங்கும் தூய்மையாகக் காணப்படும் தொடர்வண்டி நிலையத்தின் வனப்பைச் சற்று நேரம் பார்த்துக்கொண்டு நின்றோம். தொடர்வண்டி வந்தது.\nநண்பர் பாலா ஒவ்வொரு செய்தியாகச் சொல்லி எனக்கு வியப்பைப் பன்மடங்காக்கினார். முதலில் எம்.ஐ.டி என்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தின் வாயிலில் உள்ள தொடர்வண்டி நிலையத்தில் இறங்கினோம். தொடர்வண்டி நிலையத்தில் எம்.ஐ.டி.யின் புகழ்பெற்ற கண்டுபிடிப்புகள், முதன்மை நிகழ்வுகள் படக்காட்சியாக எங்கும் உள்ளன. அரிய சில கண்டுபடிப்புகளும் நினைவுக்கு வைக்கப்பட்டுள்ளன. கல்விக்கு அங்கிருந்த முதன்மை கண்டதும் எனக்குப் பழைய நினைவுகள் நினைவுக்கு வந்தன. புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தின் அருகில் தொடர்வண்டி, பேருந்து நிலைகள் இருப்பதும் ஆராய்ச்சிகள் வீதியில் விளம்பரப்படுத்தப்பட்டமையும் கண்டு என் தமிழ்நாட்டில் இத்தகு நிலை என்று வரும் என்று ஏங்கினேன்.\nஏனெனில் தமிழகத்தின் புகழ்பெற்ற தமிழ்ப்பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தின் வாயில்களில் வெளியூர்ப் பேருந்துகள் இன்றும் நின்று போவதில்லை. நாங்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பயின்றபொழுது நடு இரவில் நிற்காத வெளியூர்ப் பேருந்தை மாணவர்கள் சிறைப்பிடித்து பல்கலைக்கழகத்தின் உள்ளேகொண்டுபோய் நிறுத்தியதும் மறுநாள் அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் வந்து ஒப்பந்தம் பேசி பேருந்தை எடுத்துச்சென்றதும் நினைவுக்கு வந்தன. நம் நாட்டில் கல்விக்கு முதன்மை வழங்கும் நாள் என்று என்ற நினைவில் எம்.ஐ.டி.வாயிலை அடைந்தோம்.\nஅமெரிக்கக் கல்வி நிறுவனங்களைப் பார்வையிட வரும் உள்ளூர், வெளியூர் ஆர்வலர்கள், சுற்றுலாக்காரர்கள் மாணவர்களுக்கு அந்தக் கல்வி நிறுவனத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வளாகச் சுற்றுலா ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் எம்.ஐ.டி.யிலும் வளாகச்சுற்றுலா இருப்பதை முன்பே அறிந்திருந்தோம். காலை 11. மணிக்கு எங்களுக்கு வளாகச் சுற்றுலா தொடங்கியது. அங்குப் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் எங்களுக்கு நெறியாளராக இருந்து பல்கலைக் கழகத்தின் ஒவ்வொரு துறை பற்றியும், நூலகம் பற்றியும், உடற்பயிற்சிக் கூடங்கள், புத்தகக்கடைகள், சிற்றுண்டி அங்காடிகள், மாணவர்கள் தங்கும் விடுதி, கட்டணம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.\nபேராசிரியர்களின் அறைகளை மெதுவாக எட்டிப் பார்த்தேன். இருவர் மூவர் அமரும்படியும் அல்லது தனிமையில் இருக்கும்படியும் கணினி, இணைய இணைப்பு உள்ளிட்ட ஏந்துகளுடன் அறைகள் இருந்தன. பார்வையாளர்கள் அமர்வதற்குத் தனி இருக்கைகள், மெத்தைகள் இருந்தன. சில கல்வி நிறுவனங்களின் வகுப்பறைகள், நூலகங்களுக்குள் மாணவர்கள் ஆசிரியர்கள் தவிர வேற்று ஆட்கள் நுழைய இயலாதபடி நெறிமுறைகளை வகுத்துள்ளனர். அனைவருக்கும் இசைவுஅட்டை உண்டு. அவர்கள் இசைவு அட்டையை உள் நுழைத்துக் கமுக்கக் குறியீட்டைத் தட்டச்சிட்டால்தான் கதவு திறக்கும். அதன் பின்னரே உள் நுழையமுடியும். நூலகத்திலும் அன்னவாறே நடைமுறை.\nதூய்மைக்கும் ஒழுங்குக்கும் பெயர்பெற்ற அமெரிக்க மண்ணில் எங்கும் தூய்மை நிலவுகின்றது. கல்வி நிறைவனங்கள் பல மடங்கு பளிச்சிடுகின்றன. வகுப்பறைகள் பெரிய அளவில் உள்ளன. அனைத்தும் சிறந்த நாற்காலிகள் கொண்டும், எழுதுபலகைகள் கொண்டும் உள்ளன. திரையரங்கு போல் மேலிருந்து கீழே உற்று நோக்குவதுபோல் வகுப்பறைகள் உள்ளன. எழுது பலகைகள் நம்மூரில் ஆசிரியர்கள் வந்த பிறகுதான் தூய்மை செய்யப்படும். மாணவர்கள் அடித்துத் தூய்மைப்படுத்தும்பொழுது அரிசி ஆலையில் தவிடு பறப்பதுபோல் வெள்ளைச்சுண்ணாம்பு நீறு பறக்கும். இங்குள்ள வகுப்பறைகளில் ஒரு பலகையில் எழுதிய பிறகு அந்தப் பலகையை மேலே இழுத்துவிடலாம். எழுதுவதற்கு அடுத்த பலகை ஆயத்தமாக இருக்கும். நான் பார்த்த வகுப்பறையில் பத்துப் பலகைகள் எழுதுவதற்கு இருந்தன.\nஉயிரித்தொழில்நுட்பம் உள்ளிட்ட ஆய்வுத்துறைகளின் ஆய்வுமாணவர்களும், பேராசிரியர்களும் கண்ணிமைக்காமல் தம் கண்டுபிடிப்பில் கவனம் செலுத்தினர்.\nமுதலில் நாங்கள் மாணவர்களுக்கு உரிய உண்டிச்சாலையைக் கண்டோம். 24x7 என்ற கணக்கில் ஆண்டு முழுவதும் உண்டிச்சாலை திறந்திரு���்குமாம். தேர்வுநாளில் மாணவர்கள் இரவு முழுவதும் படித்துவிட்டு விடியற்காலம் வந்து தேநீர் பருகுவது உண்டாம். நான் பணிபுரிந்த கல்விநிறுவனங்களின் சிற்றுண்டிச் சாலைகளை நினைத்தேன். எந்த அளவு பின்தங்கியுள்ளோம் என்று நினைத்துக்கொண்டேன். மாணவர்களுக்குரிய எழுதுபொருள்கள், ஆடைகள், உணவுகள் யாவும் உணவகத்தில் உண்டு.\nஉடற்பயிற்சிக்கூடத்தையும் பார்வையிட்டோம் அங்குப் புகைப்படம் எடுக்க இசைவு இல்லை. ஆண், பெண் இருபாலாரும் நீந்துவதும் குளிப்பதுமாக இருந்தனர். சிறுவர்களும் நீச்சல் பயிற்சி பெறுகின்றனர்.\nமாணவர் விடுதிகளில் ஆண், பெண் இருவரும் இணைந்து தங்கியிருப்பது நடைமுறையாம். இருபதுக்கும் மேற்பட்ட மாணவர் விடுதிகளில் இதுதான் நடைமுறையாம். ஒரே ஒரு விடுதியைக் காட்டி அங்கு மட்டும் மாணவிகள் தனித்துத் தங்குகின்றார்கள் என்று எங்கள் நெறியாளர் குறிப்பிட்டார். முதலாண்டு மாணவர்கள் கட்டாயம் விடுதியில் தங்க வேண்டுமாம். இரண்டாம் ஆண்டில் வீட்டிலிருந்தோ, தனியாக அறை எடுத்தோ தங்கிப் படிக்கலாம். நம்மூர்க் கணக்கில் இளங்கலைப் பட்டம் பெற பதினைந்து இலட்சம் உருவா செலவாகும் என்று அறிந்தோம்.\nகட்டணம் தவிர பிற செலவுகள் இந்தக் கணக்கில் வராது. மாணவர்களுக்கு உரிய வழிகாட்டு நடுவங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன. தமிழகத்தின் ஒரு பல்கலைக் கழகத்தில் ஒரு துணைவேந்தர் கொண்டு வந்து சிறப்பாக நடத்திய நடுவத்தை அடுத்த துணைவேந்தர் மூடுவிழா நடத்தும் நிலைகள் மாற வேண்டும். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பழைய மாணவர் சங்கங்களும் சிறப்பாகச் செயல்படுகின்றன.\nஒன்றரை மணி நேரத்தில் நாங்கள் எம்.ஐ.டி.கல்விச்சாலை முழுவதையும் சுற்றிப்பார்த்து ஓரளவு அங்குள்ள கல்வி நிலைகளைப் புரிந்துகொள்ள முடிந்தது.\nஎம்.ஐ.டி.கல்வி நிறுவனத்தின் உண்டிச்சாலையில் பகலுணவை முடித்துக்கொண்டோம். பெரும்பாலும் இந்திய உணவை நான் தேர்ந்தெடுப்பதுதான் வழக்கம். உணவில் கோழிக்கறி இல்லாமல் உணவு இருக்காது. துணைக்குக் கோழிக்கறியை வரவழைக்க வேண்டியிருந்தது. அமெரிக்க உணவகங்களில் உண்டதுபோக எஞ்சியவற்றை வீட்டுக்கு எடுத்து வந்துவிடலாம். சிலர் பாதியை உண்டுவிட்டு கையில் எடுத்துவந்து வழியில் உண்பதும் உண்டு.\nகுளிர்க்குடிப்புகளைப் பாதி குடித்துவிட்டு, எஞ்சியதைக் கையில் கொண்டு வந்து உண்டோம். நண்பர் பாஸ்டன் பாலா அவர்கள் கல்வி நிறுவனத்தின் சிறப்புகளை மேலும் தாம் அறிந்தவற்றையெல்லாம் எடுத்துரைத்து வந்தார்.\nமாணவர்களின் கல்வியறிவுக்கு உரிய அனைத்து வசதிகளையும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தித் தருகின்றன. மாணவர்களும் அவற்றைத் தக்கபடி பயன்படுத்திக்கொள்கின்றனர்.\n என்று பாலாவிடம் வினவினேன். அப்படியென்றால் என்ன என்றே மாணவர்களுக்குத் தெரியாதாம். படிப்புடன் பண்பாட்டையும் கற்றுத்தரும் அமெரிக்கக் கல்விபோல் தமிழகத்திலும் கல்வித்துறையில் பண்பாட்டுக்கல்வி இணைக்கப்பட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்…\nஇறைவழிபாட்டுக்கூடம் ஒளிநுட்பம்கொண்ட புதிய கட்டடம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 29 ஜூன், 2011\n23.06.2011 நாள் முழுவதும் ஓய்வு கிடைத்தது. மருத்துவர் சித்தானந்தம் ஐயா மருத்துவத் துறை சார்ந்த ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. நான் அவர்களின் வீட்டில் இருந்தபடி இணையம் வழியாக என் நண்பர்களுடனும், குடும்பத்தாருடனும் தொடர்புகொண்டு அமெரிக்க வருகையின் பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டேன். பிற்பகல் நான்கு மணியளவில் மருத்துவர் சித்தானந்தம் அவர்கள் தம் கடமைகளை முடித்துக்கொண்டு இல்லம் திரும்பினார்கள். காத்திருந்த நான் அவர்களுடன் பால்டிமோர் வானூர்தி நிலையம் சென்றேன். இடையில் சில கடைகளைக் காட்டியும் சில பொருள்களைக் காட்டியும் ஐயா அவர்கள் எனக்கு வியப்பூட்டினார். தம் அன்புப் பரிசிலாக ஒரு காணொளிக் கருவி ஒன்றை வாங்கி என் பையில் வைத்தார்கள்.\nநான் பாஸ்டன் என்ற நகருக்குச் செல்வதால் உள்ளூர் வானூர்திகளில் மிகைச்சுமை கூடாது என்று என் ஒரு பெரும் பையைத் திரு. முத்து அவர்களின் இல்லத்தில் வைக்கும்படியும் மீண்டும் நான் அவர்கள் வீட்டிற்கு வருவதால் அங்கு அதனை எடுத்துக்கொண்டு அடுத்த ஊருக்குச் செல்ல இயலும் என்றும் மருத்துவர் சித்தானந்தம் ஐயா அவர்களிடம் வேண்டிக் கொண்டேன். அதன்படி பின்னர் ஐயா அவர்கள் முத்து அவர்களின் இல்லத்தில் என் பையைச் சேர்த்ததை அறிந்தேன்.\nமருத்துவர் சித்தானந்தம் ஐயா அவர்கள் வானூர்தி புறப்படவும், அடுத்த இடம் நோக்கிச் செல்வதற்குள் நடு இரவு ஆகும் என்றும் ஓர் இந்திய உணவகத்தில் உண்ணுவதற்கு அழைத்துச் சென்��ார்கள். சிற்றுண்டியை முடித்துக்கொண்டு வானூர்தி நிலையம் வந்து சேர்ந்தோம். எனக்குரிய செலவுத்திட்டத்தை உறுதிப்படுத்திக்கொண்டோம். என் செலவு உறுதிப்படுத்தப்பட்டது. ஐயாவிடம் பிரியாத விடைபெற்றேன். முன்னாளில் என் ஆய்வுப் பணிக்கு உதவியும், இப்பொழுது ஒரு வரவேற்பு நல்கியும் தங்குவதற்கு உதவியும் துணைநின்ற மருத்துவர் சித்தானந்தம்-முனைவர் குணா இணையர் என் வாழ்நாளில் என்றும் நினைக்கத்தகுந்த செம்மல்களே ஆவர். அவர்களுக்கு நன்றி கூறி வானூர்தி நிலையத்தின் பாதுகாப்பு ஆய்வுக்கு என்னை உட்படுத்திக்கொண்டேன்.\nநம் ஊர் அன்பர்கள் பாதுகாப்பு ஆய்வு குறித்து எனக்குப் பல முன் நிகழ்வுகளை நினைவூட்டி அச்சமூட்டினர். ஆனால் அவர்கள் குறிப்பிட்டதுபோல் எத்தகு இடையூறும் இல்லாமல் என் பாதுகாப்பு ஆய்வு நிறைவுற்றது. எங்கள் வானூர்தி புறப்படும் வாயில் அருகில் வந்து வானூர்தி வருகையை உறுதிப்படுத்திக்கொண்டேன். வானூர்தி நிலைய அதிகாரி ஒர் அம்மையார் கனிவுடன் மறுமொழி கூறினார். அருகில் இருந்த ஒரு தம்பி அவரும் பாஸ்டனுக்கு வரும் வானூர்தியில் செல்ல உள்ளதை அறிந்து அவரிடம் எனக்கு வானூர்தி வந்ததும் நினைவூட்டும்படி கேட்டுக்கொண்டேன். அவரும் உதவினார்.\nகுறித்த நேரத்தில் வானூர்தி வந்தது. சிறிது நேரத்தில் நாங்கள் வானூர்தியில் அமர்வதற்கு இசைவு தந்தனர். ஒருவர் பின் ஒருவராகச் சென்று அமர்ந்தோம். ஒருவர் செல்லும் வரை காத்திருந்து மற்றவர் செல்வதும், சிறு குறைபாடுகள் நேர்ந்தால் மனமுருகி வருத்தம் தெரிவிப்பதும் அமெரிக்கர்களிடம் நாம் கற்க வேண்டிய பாடங்கள். வானூர்தியில் எனக்கு இருபக்கமும் இருவர் அமர்ந்திருந்தனர். நடுவில் நான் அமர்ந்திருந்தேன். இடப்பக்கம் இருந்தவர் தேர்வுக்குப் படிப்பவர்போல் படிப்பதில் கவனம் செலுத்தினார். இன்னொருவர் இளைஞர். அமர்ந்த சிறிது நேரத்தில் தூங்கிவிட்டார். அவர்க்குச் சிற்றுண்டி உண்ணக்கூட விருப்பம் இல்லை போலும்\nநான் வானூர்திப் பணியாளர் தந்த சிற்றுண்டியையும் பழச்சாறையும் அருந்தினேன். மெதுவாகப் பத்து மணித்துளிகள் கண்ணயர்ந்தேன். விழித்த சிறிது நேரத்தில் பாஸ்டன் வானூர்தி நிலையத்தை ஒன்றரை மணி நேரத்தில் அடைந்தமை நினைவுக்கு வந்தது. சிறிது நேரத்தில் எங்கள் வானூர்தி தரையிறங்கியது. அனைவரும��� முறையாக இறங்கி வெளியேறினோம். செலவு மேற்கொள்வோர் பொருள்கள் எடுக்கும் இடத்தில் நண்பர் பாஸ்டன் பாலா காத்திருந்தார். மிக எளிதாக என்னை அடையாளம் கண்டுகொண்டார். இருவரும் வெளியேறி மகிழ்வுந்து நிறுத்தும் இடத்திற்குச் சென்றோம். ஒருவருக்கொருவர் நலம் வினவியபடியே வண்டியை அடைந்தோம்.\nவண்டியில் ஏறி அமர்ந்த பிறகு மருத்துவர் சித்தானந்தம் ஐயா அவர்களுக்குப் பாதுகாப்பாக வந்துவிட்டேன் என்று சொல்ல நினைத்தேன். என் கைப்பையை வண்டியின் பின்புறத்தில் வைத்து முன் இருக்கையில் நான் அமர்ந்திருந்தேன். அந்தப் பையில்தான் தொலைபேசி எண்கள் இருந்தன. மீண்டும் இறங்கி அந்தத் தாளினை எடுத்துக்கொண்டு மீண்டும் பையை இருந்த இடத்தில் வைத்து வண்டியை எடுத்துக்கொண்டு வந்தோம்.\nவண்டியில் அமர்ந்த இருவர் மீண்டும் வண்டியை விட்டு இறங்கி ஏதோ பொருள்களை எடுப்பதும் பேசுவதும் மீண்டும் வைப்பதுமாக இருப்பதைத் தொலைதூரத்தில் காணொளிக் கருவியால் கண்டுணர்ந்த காவலர்களின் உற்றுநோக்கலுக்கு எங்கள் வண்டி உள்ளாகியதைப் பின்னர்தான் உணர்ந்தோம். அதன் அறிகுறியாக எங்கள் வண்டியை நோக்கிக் காவலர் ஒருவர் முன்னேறி வந்து வண்டியில் உள்ளவர்கள் அதன் உரிமையாளர்களே என்று நினைத்து எங்களை ஒன்றும் கேட்காமல் நின்றுகொண்டிருந்தார். அமெரிக்கக் காவல்துறையின் நுண்ணறிவை வியந்தேன்.\nமகிழ்வுந்தில் இரண்டு மணி நேரத்தில் பாலா இல்லம் அடைந்தோம். இருவரும் மனம் திறந்த தமிழ் வலைப்பதிவு, இணையத்துறை வளர்ச்சி பற்றி உரையாடியபடி அவர் வீடு வந்து சேர்ந்தோம். அவர் குடும்பத்தார் உறங்கிக்கொண்டிருந்தனர். காலையில் எழுந்து கடமைகளை முடித்துக்கொண்டு எம்.ஐ.டி., ஆர்வர்டு பல்கலைக்கழகங்களைப் பார்வையிடச் செல்வது என்று உறுதிசெய்துகொண்டு எனக்கு அவர்கள் தந்திருந்த அமைதியான அறையில் கண்ணயர்ந்தேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 27 ஜூன், 2011\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின்(பெட்னா) தமிழ் விழா 2011\nசார்ள்சுடன் கடற்கரையின் அழகிய தோற்றம்\nதமிழர்கள் பணிகளின்பொருட்டும், படிப்பின்பொருட்டும் அமெரிக்காவின் பல மாநிலங்களில் பரவி வாழ்கின்றனர். அவர்கள் அனைவரும் அந்தந்தப் பகுதிகளில் தமிழ்ச்சங்கம் நிறுவியும், தமிழ்ப்பள்ளிகள் அமைத்தும், இன்ன பிற அமைப்புகளை உரு���ாக்கியும் தமிழ் வளர்ச்சிக்கும் கலைவளர்ச்சிக்கும் பாடுபடுகின்றனர். அத்தகு தமிழ்ப்பற்றுடைய குடும்பத்தார் ஆண்டுதோறும் குடும்பம் குடும்பமாக அமெரிக்காவின் புகழ்பெற்ற நகர் ஒன்றில் ஓரிடத்தில் கூடித் தமிழ்விழா எடுத்து ஒற்றுமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nதமிழகத்திலிருந்தும், உலகின் பிற பகுதிகளிலிருந்தும் புகழ்பெற்ற தமிழறிஞர்கள், கலைஞர்களை அழைத்துச் சிறப்பிப்பதுடன், தமிழர்களின் மரபுக்கலைகளைப் போற்றும் முகமாகத் தமிழகத்து மரபுக்கலைஞர்களை அழைத்துக் கலைநிகழ்ச்சிகள் நடத்தும்படியும் செய்கின்றனர். வளர்ந்து வரும் இளந்தலைமுறையினர் தம் முன்னோரின் பண்பாட்டை அறிய வேண்டும் என்ற உயர்நோக்கில் இத்தகு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.\nமேலும் தமிழுக்கும் தமிழருக்கும் உழைத்த தமிழ்ச்செம்மல்களைச் சிறப்பிக்கும் முகமாக அவர்களின் நூற்றாண்டு விழாக்களை நடத்தியும் சிறப்புமலர்கள் வெளியிட்டும் தமிழ்ப்பணியாற்றி வருகின்றனர்.இந்த ஆண்டும் அவ்வகையில் தனித் தமிழே நனிச் சிறப்பு இனம் பேணல் நம் பொறுப்பு இனம் பேணல் நம் பொறுப்பு என்னும் உயரிய நோக்கத்துடன் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையினர் 24ஆம் ஆண்டு விழாவினைச் சீரும் சிறப்புமாக நடத்த உள்ளனர்.\nஅமெரிக்காவின் தென்கரோலினா மாநிலத்தில், சீர்பெருகும் சார்ள்ஸ்டன் மாநகரில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவையும், பனைநிலத் தமிழ்ச் சங்கத்தாரும் மற்றும் உலகளாவிய தமிழ் மெய்யன்பர்களும் இணைந்து நடத்தும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 24வது ஆண்டு விழாவை மிகச்சிறப்பாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.\nஇந்த விழாவின் இன்னொரு தனிச்சிறப்பு பழந்தமிழ் நூல்களுக்கு அறிவார்ந்த உரையெழுதித் தமிழ்நூல்களைத் தமிழ்மக்கள் அனைவரும் படித்து மகிழ வழி செய்த பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனாரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது பேரவையின் புகழ் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். எந்த ஒரு அரசியல் பின்புலமோ, பொருள் வளமோ இல்லாமல், சிற்றூரில் பிறந்து தமிழ்ப்புலமை நலம் மட்டும் துணையாகக் கொண்ட ஒரு அறிஞர் பெருமகனாரின் நூற்றாண்டு விழாவை அமெரிக்க மண்ணில் கொண்டாடுவது பேரவையின் தமிழ்ப்பற்றுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.\nபேரவையின் நிகழ்வுக்குப�� பலர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். கனடாவைச் சேர்ந்த சீர்மிகு இராதிகா சிற்சபேசன், திரைப்படக்கலைஞர் திரு.நாசர், நடிகர் சார்லி, திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார், திரு.அப்துல் சபார், புதுகைப் பூபாளம் கலைக்குழுவினர், திண்டுக்கல் சக்திக் கலைக்குழு, கோடைமழை வித்யா, திருபுவனம் ஆத்மநாதன், பாடகர்கள் தேவன், பிரசன்னா, உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.\nபெருமழைப்புலவர் மலர் வெளியீட்டு நிகழ்விலும், சிலப்பதிகார இசைநுட்பங்கள் குறித்தும் நான் கலந்துகொண்டு உரையாற்ற வாய்ப்பு உள்ளது. இத்தகு பெருமைக்குரிய வாய்ப்பு நல்கிய பேரவையின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் என யாவருக்கும் என் நன்றி.\n வாருங்கள் பேரவை விழாவில் சந்திப்போம்.\nநாள்: 2011 சூலை 1 முதல் 4 வரை\nஇடம்: கில்யார்டு அரங்கம், சார்ள்ஸ்டன், தென் கரோலினா, அமெரிக்கா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: பெட்னா, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை\nவரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழன்பர்கள்\nஅமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் உள்ள கொலம்பியா நகரில் மருத்துவர் சித்தானந்தம் - முனைவர் குணா அவர்கள் முனைவர் மு.இளங்கோவன் அவர்களை வரேற்க ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சி மேங்கோ குரோ உணவகத்தில் 22.06.2011 மாலை 7 மணிக்குத் தொடங்கியது. மருத்துவர் சித்தானந்தம் அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். அண்ணா பல்கலைக்கழத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் மு.அனந்தகிருட்டினன் அவர்கள் கலந்துகொண்டு மு.இளங்கோவனின் தமிழ் இணையப் பணியைப் பாராட்டிப் பேசினார். அடுத்து முனைவர் மு.இளங்கோவன் இலக்கியம் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் உரையாற்றினார் தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் நூல்களின் சிறப்பை எடுத்துரைத்தார். நிகழ்ச்சிக்கு வாசிங்டன் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் உள்பட பல தமிழார்வலர்கள் கலந்துகொண்டனர்.\nமுனைவர் மு.அனந்தகிருட்டினன் அவர்களின் வாழ்த்துரை\nமருத்துவர் சித்தானந்தம்,மு.இ, முனைவர் குணா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 23 ஜூன், 2011\nஅமெரிக்காவின் தேசிய இயற்கை வரலாற்றுக் காட்சியகம்…\n21.06.2011 பிற்பகல் திரு.கோபி அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு போய் தலைநகர் வாசிங்டன்னில் உள்ள இயற்கை வரலாற்றுக் காட்சியகத்தைப் (NATIONAL MUSEUM O NATURAL HISTORY) பார்க்கும்படி மருத்துவர் சித்தானந்தம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். பகலுணவுக்குப் பிறகு திரு. கோபியின் வருகைக்குக் காத்திருந்தேன். தம் மகன் ஆதித்தனை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்திவிட்டு வரும்பொழுது போக்குவரவு நெருக்கடியால் காலத்தாழ்ச்சியாக வருவதைத் தொலைபேசியில் கோபி சொன்னார். சொன்னபடி சிறிது நேரத்திற்குள் வந்தார்.\nஅவர் மகன் ஆதித்தியன் அரசுப்பள்ளியில் படிப்பதாகவும் அவனுக்குரிய பொத்தகச் சுவடிகள் அரசால் தரமாகத் தயாரிக்கப்பட்டுத் தரப்பட்டுள்ளதாகவும் இருப்பில் இருந்த சில சுவடிகளைக் காட்டினார். குழந்தைகளின் படங்கள், வகுப்புகள் எனப் பல விவரங்கள் அந்தச் சுவடியில் இருந்தன. பெற்றோர்கள் விரும்பினால் மட்டும் அந்தப் புத்தகத்தில் மாணவக் குழந்தைகளின் படம் இடம்பெறுமாம். பாதுகாப்பு கருதுபவர்கள் படத்தை வெளியிட விரும்பமாட்டார்களாம். இதுவும் நம் நாட்டில் மேற்கொள்ளத்தக்க ஒரு நற்பழக்கமாகவே கருதுகின்றேன்.\nதிரு.கோபியின் மகிழ்வுந்து வாசிங்டன் நகர எல்லையை அடைந்தது. பாதை மாறி ஒரு வட்டம் போட்டு உரிய இடத்துக்கு வந்தோம். மலேசியா கோலாலம்பூரில் நடு இரவு ஒன்றில் நானும் முரசு.நெடுமாறன் ஐயா அவர்களும் பாதைமாறி ஒருமணி நேரத்துக்கு மேலாகச் சுற்றியது நினைவுக்கு வந்தது.\nஅமெரிக்க இயற்கை வரலாற்றுக் காட்சியகம் பரந்துகிடந்தது. எங்கும் குளிரூட்டப்பட்ட அரங்குகள். நாங்கள் அங்கு இயற்கை குறித்த படம் பார்ப்பதற்குரிய நுழைவுச்சீட்டு வாங்கி கொண்டோம். சான்சன் இமேஜ் திரையரங்கில் படம் 5.15 மணிக்கு என்றனர். கோபி அக்காட்சியகத்தின் உறுப்பினர் ஆனார். உறுப்புக்கட்டணம் 6.50 டாலர். குறித்த நேரத்தில் படம் ஓடியது. அனைவரும் அமைதியாக அமர்ந்து பார்த்தனர்.\nகென்யாவில் வளர்க்கப்படும் குரங்குகள், யானைக்குட்டிகள் குறித்த விவரிப்பும் காட்சியும் சிறப்பாக இருந்தன. குரங்குகள் மரத்தில் விளையாடுவது மிகச்சிறப்பாகப் படமாக்கப்பட்டிருந்தது. இயற்கை சார்ந்த தொலைக்காட்சிகளை விட இக்காட்சிகள் சிறப்பு. முப்பரிமானக் காட்சி என்பதால் கண்முன் காட்சிகள் நடப்பது போன்ற உணர்வைப் பெற்றோம். பையன் ஆதித்யன் தம் முகத்தை நோக்கிக் குரங்குகள் வருவதாக உணர்ந்து அதனைத் தாவித் தா��ிப் பிடித்தபடி இருந்தான். யானைகளும், குரங்குகளும் பழக்கத்துக்கு உட்பட்டுப் பாசத்துக்கு ஏங்கிய காட்சிகளை நேரில் கண்டு மகிழ்ந்தோம். படம் அரை மணி நேரத்திற்கு மேல் ஓடியிருக்கும். மெதுவாக வெளியே வந்தோம்.\nகாட்சிக்கூட முகப்பில் உயிரோட்டமாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள யானை\nமரம், செடி, கொடி, பூ, புழு, பூச்சி, மண், மலை என்று உலகின் அனைத்து இயற்கை வளர்ச்சிகளையும் படிப்படியாகக் கண்டு மகிழ்ந்தோம். மாந்தனின் அத்தனை உறுப்புகளையும் பிரித்துப் போட்டு வைத்துள்ளனர். தென்னாப்பிரிக்கர்களின் வாழ்க்கை முறையை விளக்கும் தனிக்காட்சிக் கூடங்களும் இருந்தன. தங்கம், வெள்ளி குறித்த காட்சிகளையும் பார்த்தபடி வந்தோம். வைரத்தின் அனைத்து வகைகளையும் கண்ணாரக் கண்டு அதன் ஒளிப்பு அழகை நேரில் கண்டு வியந்தேன். பாதுகாப்பு இந்தப் பகுதியில் மிகுதியாக இருந்தது. எங்கும் வெளிச்சமும் வளிக்கட்டுப்பாடும் இருந்தது. தகுந்த அறிவிப்புப் பலகைகள் இருந்தன. யார் உதவியும் இல்லாமல் யாவற்றையும் பார்க்கலாம். கண்ணாடிக் கூண்டுகளில் பொருள்கள் மிகச்சிறப்பாகப் பாதுகாக்கப்படுகின்றன. போதிய விளக்கங்களும் உள்ளன.\nநெப்போலியன் தன் காதல் மனையாளுக்கு வழங்கிய வைரமாலைகள் ஆயிரம் கதைகளைத் தாங்கிக்கொண்டு அனைவரின் பார்வைக்கும் விருந்தாக உள்ளது. இந்தியா, பிரேசில் பகுதிகளில் கிடைக்கும் வைரங்களும் காட்சிக்கு இருந்தன. தங்கப் பாலங்களைப் பார்க்கமுடிந்தது. இரும்புப் பாறைகளையும் பார்க்க முடிந்தது.\nவிண்வெளிக்குச் சென்று நிலவிலிருந்து கொண்டுவந்த மண்ணையும் அதனை எடுக்கப் பயன்படுத்திய கருவிகள், பெட்டிகள், உறைகளையும் பாதுகாப்பது கண்டு வியந்தேன். இந்தப் பகுதியை மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். மாலை 7.15 மணிவரை காட்சியகத்தைப் பார்த்துக் கடைசியாக நாங்கள் வெளியே வந்தோம்.\nமுதல் நெப்போலியனின் காதல் மனையாள் அணிந்த வைரமாலை\nவைரமாலைகள்(தாய்க்குலங்களின் கனிவான கவனத்திற்கு: பார்க்கமட்டும்,கேட்காதீர்கள்(\nவைரமாலைகள்(தாய்க்குலங்களின் கனிவான கவனத்திற்கு: பார்க்கமட்டும்,கேட்காதீர்கள்(\nஇரவு மருத்துவர் சித்தானந்தம் அவர்களின் இல்லம் வரும்பொழுது நல்ல தூக்க நிலையில் இருந்தேன். நம் நாட்டு நிலையிலிருந்து என் உடல் விடுபடாததுதான் இச்சோர்வுக்குக் காரணம். கோபியிடம் விடைபெற்றுக் கொண்டு வீட்டில் படுக்கும்பொழுது இரவு 1 1 மணி இருக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அமெரிக்கா, தேசிய இயற்கை வரலாற்றுக் காட்சியகம்\nபுதன், 22 ஜூன், 2011\nமேரிலாந்தில் பொட்டாமாக்கு ஆற்றின் அழகு…\nபொட்டாமாக்கு ஆறு(படங்களைப் பெரிதாக்கிப் பார்க்கவும்)\nஅமெரிக்காவின் தலைநகரான வாசிங்டன் அருகில் ஓடும் பொட்டாமாக்கு ஆறு மேரிலாந்து வழியாகப் பல கல்தொலைவு ஓடுகின்றது. ஒருகரையில் மேரிலாந்து மாநிலமும், இன்னொரு கரையில் வெர்சீனியாவும் இருப்பது சிறப்பு. மருத்துவர் சித்தானந்தம் ஐயா அவர்களின் இல்லத்திலிருந்து கால்மணி நேரத்தில் பொட்டாமாக்கு ஆற்றின் அருவியைக் காணச் சென்றோம். இன்று மருத்துவர் சித்தானந்தம் அவர்கள் பணிக்குச் சென்றதால் நானும் அம்மா முனைவர் குணா அவர்களும் மகிழ்வுந்தில் அருவிக்குச் சென்றோம்.\nமுனைவர் குணா அவர்கள் புகழ்பெற்ற புற்றுநோய் குறித்த ஆய்வாளர். பல ஆய்வுத்தாள்களை வழங்கியுள்ளார். இருவரும் அவர்களின் கல்வி,ஆய்வு குறித்து உரையாடியபடி சென்றோம். சாலையின் இரு மருங்கிலும் நெடிதுயர்ந்த மரங்கள். ஆள் அரவமற்ற காட்டின் உள்ளே \"வெயில் நுழைவு அறியாத குயில்நிழல் பொதும்பராக\" அந்தத் தண்ணஞ்சிலம்பு புலப்பட்டது. சங்கப்பனுவலின் பல காட்சிகளை இந்த இடத்தில் இயைத்துப் பார்த்தேன். சிலம்பில் இடம்பெறும் “மருங்குவண்டு சிறந்தார்ப்ப” என்னுமாறு போல இரண்டு பக்கமும் அடந்த சோலை நடுவே எங்கள் மகிழ்வுந்து சீறிப்பாய்ந்தது.\nஒவ்வொரு இடத்திலும் சாலையில் ஊர்தி ஓட்டுவோர் பின்பற்ற வேண்டிய விதிகளைக் கடைப்பிடித்தபடி செல்வதால் இங்குத் தேவையற்ற நேர்ச்சிகள் தடுக்கப்படுகின்றன. அனைவரும் மார்பு வார் அணிந்து கொள்கின்றனர். நிறுத்தத்தின் எதிரில் வண்டிகள் இல்லை என்றாலும் தங்களுக்கு உரிய கட்டளைகள் வரும்வரை நின்றே செல்கின்றனர். தவறுதலாக வண்டி ஓட்ட நேர்த்தால் தங்கள் தவறுக்கு மனம் வருந்தி வருத்தம் தெரிவிக்கின்றனர். யாரேனும் முறையற்று வண்டி ஓட்டினால் ஒலி எழுப்பி அவரை எச்சரிக்கின்றனர். இந்த ஓர் ஓலி நம் சென்னை மக்களின் ஒருமணி நேர ஏச்சு,பேச்சுக்குச் சமமாம்.\nநம் ஊரின் பேருந்தில் ஆண் பெண் இருப்பது நினையாமல் இரண்டு பேருந்து ஓட்டுநர்களும் வல்லடி வழக்கிட்டு அவையல் கிளவிகள் மொழிவது எம் செவிப்பறைகளில் நினைவாக ஓடி நின்றது. இத்தகு உயர்பண்புகள் நம் தமிழகத்து இருபால் மக்களிடம் என்றைக்கு வாய்க்குமோ என்று நினைத்தபடி மகிழ்வுந்தில் அமர்ந்து இயற்கை அழகைக் கண்டவாறு சென்றேன். பொட்டமாக்கு அருவிப்பூங்காவை அடைந்தோம். உரிய இடத்தில் முனைவர் குணா அவர்கள் மகிழ்வுந்தை நிறுத்தினார்கள். நடந்தபடி சென்றோம்.\nஎங்கும் ஞெகிழித்தாள்களோ, மதுப்புட்டிகளோ, வெற்றிலைப் பாக்கு எச்சில்களோ, உணவுப் பண்டங்களின் எச்சங்களோ இல்லை.குப்பைக்கூடைகளில் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். தவறினால் தண்டம்தான். பேருந்து ஓட்டத்தில் எச்சிலைத் துப்பி, தண்ணீரை ஊற்றிக் கைகழுவிப் பலருக்கும் இடையூறு ஏற்படுத்திவிட்டுத் தட்டிக்கேட்டவர்களை இழுத்துப் போட்டு அடித்துப் பேருந்துப் பயணத்தை நிலைகுலையச்செய்த என் தமிழ்நாட்டு உறவினர்களுக்கு எந்தக் கல்விக்கூடத்தில் இந்தப் பாடத்தைப் பயிற்றுவிப்பது என்ற கவலையே எனக்கு ஏற்பட்டது.\nபொட்டாமாக்கு ஆற்றை ஓட்டி ஒரு வாய்க்கால் ஓடுகின்றது. அது செசாபேக்கு-ஓகையா வாய்க்கால் (CHESAPEAKE AND OHIO CANAL) என்று அழைக்கப்படுகின்றது. இந்த வாய்க்கால் 1917 முதல் மக்கள் படகுப்பயணம் செய்ய உதவியுள்ளதை அங்குள்ள குறிப்புகள் வழியாக அறிந்தேன். 1828 சூலை 4 இல் இந்த முயற்சி தொடங்கப்பட்டதாகவும் ஒரு குறிப்பு கிடைத்தது.\nபொட்டமாக்கு ஆற்றின் நீரும் பிறவகை நிலத்துநீரும் வந்து நெடுந்தொலைவு ஓடும்படி வாய்க்காலை இயற்கையாக அமைத்துள்ளனர். அந்த வாய்க்காலில் படகோட்டம் நடக்குமாம். நெடுந்தொலைவுக்குப் படகில் பயணம் செய்ய இந்த வாய்க்காலை அங்குள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்வார்களாம். இரண்டு பக்கமும் வாய்க்காலின் கரையில் உந்து வண்டிகள், மதிவண்டிகள் செல்ல வாய்ப்பான சாலைகள் உள்ளன.தொடக்க காலத்தில் படகை நீர்நிலையில் நிறுத்திக் கரையில் குதிரையில் கயிறுகட்டிப் பிணைத்து குதிரை நடக்கும் வேகத்துக்குப் படகு சென்றுள்ளது. இடையில் உள்ள மலைக்குகளிலும் அந்த வாய்க்கால் நுழைந்து செல்கிறது.அங்கும் படகு இழுக்கும் குதிரை செல்ல பாதை இருந்துள்ளதைப் படக்காட்சியில் கண்டு மகிழ்ந்தேன்.\nபொட்டாமாக்கு ஆற்றின் வாய்க்கால்(படகு பயன்பாட்டுக்கு)\nஇளநங்கையர்கள் சிலர் ஆடவர்களுடன் பேசி மகிழ்ந்தபடி செல்கின்றனர். உள்நாட்டுச் ச���ற்றுலாச்செலவர்களும் பலர் காணப்படுகின்றனர். ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களை அழைத்து வந்து பாடங்களை இயற்கைச்சூழலில் கற்பிப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மாணவர்களும் தங்களுக்குரிய உணவு, எழுதுபொருள்கள், பாடப்பொத்தகங்கள் கொண்டு வந்து தங்கள் பணிகளை ஆர்வமுடன் செய்தனர். குழுச்செலவினர் சிலர் உணவுப்பொருட்களுடனும், மதுவிருந்துக்குரிய பொருட்களுடனும் வந்து பொழுதைக் கழிக்கின்றனர்.\nநாங்கள் சென்ற சமயம் மராமத்து வேலைகள் நடந்துகொண்டிருந்தன. நம் ஊர் ஆசாரியார்களைப் போலச் சிலர் தச்சுவேலைகளில் ஈடுபட்டிருந்தனர். இங்கு இரும்பைவிட அதிகம் மரத்தைப் பயன்படுத்தி மதகு வேலைகள் செய்துள்ளனர். வாய்க்காலில் தண்ணீர் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்த ஒரு படகினை மறித்து நிறுத்தியிருந்தனர். வாத்துகள் பல அன்னப்பறவைபோல் ஓய்யார உடலைசைத்து நகர்ந்து நீந்தின. சிட்டுக்குருவிகள் அமெரிக்கா முழுவதும் காணக்கூடியதாக உள்ளன. சில சிட்டுக்குருவிகளை நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்டேன். வாசிங்டன்னிலும் பல இடங்களில் குருவிகளைப் பார்த்தேன்.\nமரவேலைப்பாடுகளுடன் மதகு(பொட்டாமாக்கு ஆற்றின் வாய்க்கால்)\nநீரைத் தடுத்து நிறுத்தும் படகு\nபொட்டாமாக்கு ஆற்றின் கரையில் மு.இளங்கோவன்\nமுனைவர் குணா அம்மா அவர்கள் இங்குள்ள பலர் நடைப்பயிற்சிக்கு இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதைக் குறிப்பிட்டார்கள். பொட்டாமாக்கு ஆற்றறில் சிறிய அளவில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. ஆனாலும் ஆற்றின் இயற்கைச் சீற்றத்துக்குக் குறைவில்லை. நெடுமரங்கள் பல இயற்கையாக முறிந்து இழுத்துவரப்பட்டு அங்குமிங்கும் சிதறிக்கிடந்தன. நம்மூர் என்றால் இரவோடு இரவாக அள்ளிச் சென்றிருப்பார்கள். இயற்கையைப் போற்ற வேண்டும் என்பதில் அமெரிக்க மக்கள் மிகவும் கவனமாக உள்ளனர். அங்குமிங்கும் நடந்து, ஆற்றையும் அதிலிருந்து வீழ்ந்து செல்லும் அருவியையும் கண்ணாரக் கண்டோம். அங்குள்ள காட்சியகத்தையும் கண்டு மகிழ்ந்தோம்.\nஓய்வறைகள், காட்சிக்கூடம், நெறியாளர்கள், காப்பாளர்கள் யாவரும் தத்தம் கடமையைச் சிறப்பாகச் செய்தனர். ஆற்றைப் பற்றியும் வாய்க்காலைப் பற்றியும் பல பயனுடைய தகவல்கள் அடங்கிய குறிப்பேட்டை இலவசமாகத் தந்தனர். பெற்றுக்கொண்டோம். காணொளியில் ஓடும் காட்���ிகளையும் பார்த்தோம்.\nஅடுத்து நாங்கள் மேரிலாந்திலுள்ள நூலகம் ஒன்றைப் பார்வையிட நினைத்தோம். அழகான பெரிய மாளிகையில் நூலகம் கவின்மிகு தோற்றத்துடன் காட்சியளித்தது. அங்குள்ள வண்டிகள் நிறுத்திமிடம் பரந்துகாணப்படுகின்றது. ஆனால் நாங்கள் சென்ற நேரம் நூலகம் மூடியிருந்தது. எனவே எங்கள் மகிழ்வுந்து ஒரு பேரங்காடியை நோக்கித் திரும்பியது.\nகடைக்குப் போகவேண்டும் என்றால் யாவரும் புதுவை- கடலூர் வரை உள்ள தொலைவு பயணம் செய்து தங்களுக்கு உரிய கறிகாய்களை, மளிகைப்பொருட்களை வாங்கி வருகின்றார்கள். அடுப்பில் ஏனங்களை வைத்துவிட்டு தேங்காய் வேண்டும், மாங்காய் வேண்டும், எண்ணெய் வேண்டும், தொன்னை வேண்டும் என்று குறிப்பிடும் நம் மனையுறை மகளிரை நினைத்துப் பெருமூச்சுவிட்டேன்.\nMACYS HOME என்ற பேரங்காடிக்கு நாங்கள் சென்றோம். மெத்தை, தலையணை, போர்வை, துணிமணிகள், குளிர்ப்பெட்டிகள், ஏனங்கள், யாவும் கடல்போன்ற அரங்கில் காட்சிக்கு இருந்தன. அடுத்த பகுதிக்குச் சென்று பார்த்தேன். கணக்கற்ற மின்னணுப்பொருட்கள் குவிக்கப்பட்டிருந்தன. அண்மையில் வந்த கணினிகளைப் பார்வையிட வேறொரு அரங்கிற்குச் சென்றேன். விலை எல்லாம் ஒன்றரை இலக்கத்தைத் தாண்டியிருந்தது. என் பயணத்திட்டத்தின் செலவே அவ்வளவுதான் என்று நினைத்தபடி வேறு சில அரங்குகளைப் பார்த்துவிட்டு பகல் ஒருமணிக்கு ஐயா சித்தானந்தம் இல்லத்துக்கு வந்தோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 21 ஜூன், 2011\nதமிழ் இணையமாநாடு நிறைவுநாளும் அமெரிக்கச் சுற்றுச் செலவின் தொடக்கமும்…\nபிலடல்பியாவில் உள்ள வரலாற்றுச்சிறப்பு மிக்க மணி அருகில் மு.இளங்கோவன்\nபென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நடந்த தமிழ் இணைய மாநாட்டின் நிறைவுநாளான 19.06.2011 காலையில் ஆம்டன் இன் (HAMPTO INN) தங்குமனையில் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு பல்கலைக்கழக அரங்கத்திற்குச் சென்றோம். நண்பர் வைரம் அவர்கள் அரங்கத்திற்கு முதல் ஆளாக வந்திருந்தார்.\nகுறிஞ்சிப்பாட்டுப் பூக்களை அடையாளம் கண்டு நிறுவும் முயற்சியில் ஈடுப்பட்டவர். பல ஆண்டுகளாக மின்னஞ்சலில் தொடர்புகொண்டுள்ளோம். அன்றுதான் நேரில் பார்த்தோம். பார்த்த கையுடன் அவரின் திருமண அழைப்பினைக் கொடுத்தார். இன்னும் ஒரு கிழமையில் அமெரிக்காவில் பார்த்துவரும் தொலைத்தொடர்புத்துறைப் பொறியாளர் பணியை விட்டுவிட்டு, பிலிப்பைன்சில் மேல்படிப்புக்காகச் செல்ல உள்ளார். செல்வதற்குமுன் பெற்றோர்கள் பையனுக்குத் திருமணம் செய்து அனுப்பவேண்டும் என்று நினைத்தனர் போலும். வரும் சூலைமாதம் தேவக்கோட்டையில் திருமணமாம்.\nமுனைவர் மு.இளங்கோவன், பொறியாளர் வைரம்\nவைரத்தின் திருமண அழைப்பிதழைப் பார்க்கும் தமிழர்கள் ஒவ்வொருவரும் அவரின் தமிழ்ப்பற்று கண்டு உண்மையில் மனம் திறந்து பாராட்டுவார்கள். திருமண அழைப்புடன் சங்க இலக்கிய அகக்காட்சிகள் இரண்டையும் பாடல் உரையுடன்-படத்துடன் வைத்துள்ளார். ’செம்புலப்பெயல்நீர் போல’ எனும் குறுந்தொகைப் பாடலும் பொருளும் ஆங்கில விளக்கமும், பெருநன்று ஆற்றின்(115) என்ற குறுந்தொகைப் பாடலும் பொருளும் ஆங்கில விளக்கமும் வரைந்துள்ளார். அவருக்குத் திருமண வாழ்த்துச்சொல்லி என் நூல்கள் சிலவற்றைத் திருமண அன்பளிப்பாக வழங்கி மகிழ்ந்தேன். இது நிற்க.\nமாநாட்டின் நிறைவுநாள் என்பதாலும் அன்று அமெரிக்காவில் தந்தையர்நாள் கொண்டாட்டம் சிறப்பாக இருக்கும் என்பதாலும் கூட்டம் சிறிது குறைந்தே இருந்தது. காலையில் நடந்த முதல் அமர்வில் பேராசிரியர் செல்வா அவர்கள் விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிவரங்களைத் தந்து அறிமுகம் செய்தார். இரசனி இரசித் அவர்கள் இணையம், கணினி வழியாகத் தமிழ்க் கல்வி பயிற்றுவித்தல் தொடர்பான கட்டுரையைப் படித்தார். அடுத்து பழனியப்பன் வைரம் அவர்கள் சங்க இலக்கியங்களைச் சமூகப் பயன்பாட்டுக்குத் தக இணையத்தில் ஏற்ற வேண்டும் என்பது குறித்த கட்டுரையை வழங்கினார். இவர் கட்டுரை அனைவராலும் பாராட்டப்பட்டது. கதைகள், பாடல்கள் வழியாகச் சங்கப் பாடல்கள் மக்களிடம் சென்றுசேர வேண்டும் என்று இவர் எடுத்துவரும் முயற்சியை அனைவரும் மனம்திறந்து பாராட்டினர்.\nஅடுத்து சிவா பிள்ளை (இலண்டன்), சீதாலெட்சுமி (சிங்கை), பரமசிவம் (மலேசியா) உள்ளிட்டவர்கள் கட்டுரை வழங்கினர். மதன்கார்க்கி வேறொரு அரங்கில் கட்டுரை படித்தார். ஒரு அரங்க நிகழ்வை மட்டும் நான் கண்டு கேட்டதால் இன்னொரு அரங்கில் படிக்கப்பெற்ற கட்டுரையைக் கேட்க முடியவில்லை. தேநீர் இடைவேளையின்பொழுது எளியநிலையில் தந்தையர்நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முனைவர் மு. அனந்தகிருட்டினன், முனவைர் இ.அண்ணாமலை உள்���ிட்டவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nஅமர்வுகள் நிறைவுற்றதும் நிறைவு விழா தொடங்கியது. மாநாட்டைச் சிறப்பாக நடத்திய முனைவர் வாசு, வாசுவின் துணைவியார் திருவாட்டி விஜி, கவி, முனைவர் கல்யாண் உள்ளிட்டவர்கள் சிறப்பிக்கப்பட்டனர். விழாவுக்கு உதவியாக இருந்த மருத்துவர் சோம.இளங்கோவன், முனைவர் முத்துமணி உள்ளிட்ட அன்பர்கள் பாராட்டப்பட்டனர். முனைவர் மு.அனந்தகிருட்டினன், முனைவர் மு.பொன்னவைக்கோ உள்ளிட்டவர்கள் மாநாட்டின் சிறப்பினை எடுத்துரைத்தனர். அனைவரும் மதிய உணவு உண்டு விடைபெற்றோம்.\nஎன்னை அழைத்துச் செல்ல முதல்நாளே வந்திருந்த மருத்துவர் சித்தானந்தம் முனைவர் குணா ஆகியோருடன் விடுதிக்குச் சென்று பொருள்களை எடுத்துக்கொண்டு அமெரிக்க உலாவுக்கு ஆயத்தம் ஆனோம்.\nமுதலில் நாங்கள் வரலாற்றுச்சிறப்பு மிக்க இடமான பிலடல்பியாவின் பழைய ஆளவை அரங்கம், பழைய முறை மன்றம் உள்ளிட்டவற்றைக் கண்டோம். மிகப்பழைய கட்டடங்களைப் பேணிப் பாதுகாக்கின்றனர். அங்குக் குதிரை வண்டிகள் மிகுதியாக இருந்தன. எங்களைக் குதிரை வண்டி ஓட்டத்துக்கு அழைத்தனர். கொழுத்து நின்ற அந்தக் குதிரைகளின் வனப்பை விரித்துரைத்தபடி கால்நடையாகவே அந்தப் பகுதியைப் பார்த்து மகிழ்ந்தோம். பழையவற்றைப் பாதுகாப்பதில் அமெரிக்க மக்களும் அரசும் கொண்டிருக்கும் பேரீடுபாடு கண்டு மகிழ்ந்தேன்.\nஅமெரிக்கச் சட்டங்கள் உருவாக்கப்பட்ட அவையம்\nசற்றொப்ப இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் விடுதலை, சட்ட உருவாக்கம் பற்றிய ஆவணக் களஞ்சியமாக இந்த இடம் உள்ளது. சட்டம் உருவாக்குவதற்குத் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் அமர்ந்து கலந்துரையாடிய இருக்கைகள், மிசைகள், கூண்டுகள் யாவும் சிறப்பாகப் பாதுகாக்கப்படுகின்றன. நெறியாளர் ஒருவர் எங்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார். அமெரிக்கா வரக்கூடியவர்கள் பார்க்க வேண்டிய இடங்களுள் இதுவும் ஒன்றாகும். இந்த இடங்களைப் பார்க்க நுழைவுச்சீட்டு வாங்க வேண்டும். எங்களுக்கு இது தெரியாது. பெரும்பாலானவர்கள் வாங்கியிருந்தனர். நாங்கள் திரும்பிச்சென்று நுழைவுச்சீட்டு வாங்க நினைத்தோம்.ஆனால் நெறியாளர் பரவாயில்லை உள்ளே வாருங்கள் என்று அனுமதித்தார். இங்கு ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நெறிமுறைகளை அனைவரும் மதிக்கவேண்டும் அதேபொழுது மாந்தவிருப்பம் போற்றப்பட வேண்டும் என்பதே இங்குள்ளவர்களின் எண்ணமாக உள்ளதை உணர்ந்தேன். பிற இடங்களில் சட்டம், நெறிமுறைகள் இருக்கும். மாந்த விருப்பம் இருக்காது.\nமாலைப்பொழுது ஆனதும் நாங்கள் பென்சில்வேனியாவிலிருந்து புறப்பட்டு, டெலவர் மாநிலங் கடந்து மருத்துவர் சித்தானந்தம் அவர்கள் வாழும் மேரிலாந்து மாநிலப் பகுதிக்கு வந்தோம்.\nவரும் வழியில் இந்தியக் கறிகாய்க் கடை கண்டு வீட்டுக்கு வேண்டிய பழங்கள் கறிகாய்கள் வாங்கினோம். பின்னர் அருகில் இருந்த உட்லண்ட் உணவகத்தில் உணவுக்கு நுழைந்தோம். தந்தையர் நாள் என்பதால் பெற்றோருடன் பலர் வந்திருந்தனர். இந்திய முகங்களைக் காணமுடிந்தது. ஒரு தோசை உண்டேன். குளிர்க்குடிப்பும் இணைப்பாக அருந்தினேன். ஒரு வார இடைவெளியில் நம்மூர் உணவு உண்டதில் மகிழ்ச்சி. தயிர்ச்சோற்றுக்கு அடிமையான என் நாக்கு அங்கும் இங்கும் பார்த்தும் எதுவும் கிடைக்காமல் சிறிது அவல்பொறியை உண்டு ஆறுதல் அடைந்தது. அங்கிருந்து புறப்பட்டோம்.\nசிறிது தொலைவில் ஒரு “பார்மசி” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பலகை கொண்ட கடையருகில் சித்தானந்தம் ஐயா மகிழுந்தை நிறுத்தினார். மருத்துவர் ஏதோ மருந்து வாங்கப் போகின்றார் என்று நினைத்துத் தயங்கி நின்றேன். வாருங்கள் சில பொருட்கள் வாங்கிவருவோம் என்றார். கடையின் கதவு தானே திறந்தது. மிகப்பெரிய வளிக்கட்டுப்பாட்டுக் கூடங்களால் அமைந்த அரங்கில் பசுமை மாறாத கறிகாய்களும், பழங்களும், வெதுப்புப்பொருட்கள், மளிகைப்பொருட்களும், சிறுவர்களுக்குரிய விளையாட்டுப் பொருட்களும் குளிர்க்குடிப்புகளும், எழுதுபொருள் உள்ளிட்டவைகளும் இனிப்பு, காரம் உள்ளிட்டவைகளும் கண்டு வியந்தேன்.\nஅடுத்திருந்த அழகிய ஞெகிழித் தாள்கள் கொண்டு மூடப்பட்ட “ பிறந்த நாள்கேக்” போன்ற ஒரு பொருளை ஐயா அவர்கள் எடுத்தார்கள். என்ன இது என்றேன். கோழிக்கறி என்றார். அவ்வளவு தூய்மையாகப் பாதுகாப்புச் செய்யப்பட்டுள்ளது கண்டு வியந்தேன். அருகில் இருந்த இடங்களில் மீன், பன்றி, மாட்டு இறைச்சி, காடை, கௌதாரி என்று இன்னும் பெயர் தெரியா பலவற்றின் இறைச்சிகள் பாதுகாப்பாக இருப்பது கண்டு வியந்தேன். அவை வீணாகாத வகையில் குளிரூட்டப்பட்டு இருந்தது.\nஎனக்குப் புதுச்சேரியின் ப���ரியக்கடை மீன் அங்காடியும், நெல்லித்தோப்பு மீன் அங்காடியும், கடலூர் முதுநகர் மீன்அங்காடியும் நினைவுக்கு வந்தன. மனத்தில் லேசானா மீன்வாடை அடித்தது. எல்லாப் பொருள்களையும் எடுத்துவந்து நாங்களே அவற்றுக்குரிய விலைப்பட்டி உருவாக்கி, கடனட்டையிலிருந்து காசை இறக்கிப், பையில் பொருள்களைப் போட்டு எடுத்து வந்தோம். இத்தனைக்கும் அங்கு கடையாள் அவர்கள் வேலைகளைத்தான் பார்த்தார்கள். அமெரிக்க மக்களின் நேர்மையும் சட்டம் ஒழுங்கின் சிறப்பையும் கண்ணால் கண்டு போற்றினேன்.\n20.06.2011 காலை ஒன்பது மணிக்கு நானும் மருத்துவர் சித்தானந்தம் ஐயாவும் வாசிங்டன் நோக்கிச் சென்றோம். பத்து மணியளவில் நகரை அடைந்தோம். சித்தானந்தம் ஐயா வீட்டிலிருந்து வாசிங்டன் நகரம் வரை சாலைகள் மிகச்சிறப்பாக இருந்தன. போக்குவரவு விதிகளை அனைவரும் போற்றுகின்றனர். ஊட்டி, குன்னூர் போன்ற மலைப்பகுதிகளில் மழை, சாரல் நடுவே பயணம் செய்வது போன்று இயற்கை அன்னையின் இதமான குளிர்க்காற்றில் மகிழ்ச்சியுடன் சென்றோம்.\nஆளவைப் பேராய மாளிகையில் மு.இளங்கோவன்\nமுதலில் நாங்கள் அமெரிக்க ஆளவைப் பேராயத்தின் கட்டடத்தைக் கண்டு மகிழ்ந்தோம். பழைய கட்டடங்களை எவ்வாறு புதுப்பித்து, கண்காணிக்கின்றனர் என்பதை அறிந்து வியந்தேன். எங்களுக்கு ஒரு பெண் நெறியாளர் இருந்து அந்தக் கட்டடத்தின் சிறப்புகளைச் சொல்லியவண்ணம் வந்தார். அவர் பேச்சு மட்டும் கேட்கும்படியான ஒரு காதுக்கருவி தந்தனர். அதனை அணிந்துகொண்டு அந்த அம்மா சொன்னவற்றைத் தெரிந்துகொண்டோம்.\nகோபுரத்தின் உட்புறத்தில் வரையப்பட்டுள்ள படங்கள் பலவும் பல்வேறு செய்திகளைச் சொல்கின்றன. அங்குள்ள தலைவர்களின் சிலைகள் சிறப்பு.\nமார்ட்டின் லூதர் கிங் சிலையருகில் மு.இளங்கோவன்\nஅனைத்து மாநில மக்களின் உணர்வுகளையும் மதிக்கும் வகையில் பல மாநிலத்தைச் சேர்ந்த புகழாளர்கள் கல்லில் வாழ்கின்றனர். அதனைப் பார்த்தபடி அமெரிக்க நூலகப் பேராயத்தையும் பார்வையிட்டோம். உலகில் உள்ள நூல்கள் பற்றிய விவரங்கள், நூல்கள் மிகச்சிறப்பாகப் பாதுகாக்கப்படுகின்றன. சிலர் அமைதியாக அமர்ந்து படித்துக்கொண்டுள்ளனர்.\nஅமெரிக்க நூலகப் பேராய அரங்கின் முகப்பில் மு.இளங்கோவன்\nசில காட்சிகளை மட்டும் பார்த்துவிட்டுப் பகலுணவுக்கு வந்தோம். அருகில் உள்ள தொடர்வண்டி நிலையில் இந்திய உணவான புலவும் கோழிக்கறிக் குழம்பும், வெண்டைக்காய்ப் பொறியலும் இருந்தன. உண்டு மகிழ்ந்தேன்.\nஅமெரிக்கர்களின் அறிவியல், விண்ணியல் ஆய்வுகளுக்குச் சான்றாக அமைந்துள்ள அறிவியல் காட்சிக்கூடத்தைப் பார்வையிட்டோம். அமெரிக்கர்களின் விண்ணியல் ஆய்வு, இராக்கெட் தொழில்நுட்ப வளர்ச்சி இவற்றைக் காட்டும் பல காட்சிப்பொருள்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. பலவகையான வானூர்திகளின் மாதிரிகள், இராக்கெட் மாதிரிகள், நிலவில் மாந்தன் கால் வைத்த அரிய படங்கள், இராக்கெட்டில் விண்வெளிக்கு ஆய்வுக்குச் சென்றவர்கள் பயன்படுத்திய பொருள்கள் யாவும் சிறப்பாக இருந்தன. அங்கு நடைபெற்ற மும்மடங்குப் படக்காட்சி எங்களைப் புது உலகிற்கு அழைத்துச்சென்றது.\nஅறிவியல் காட்சியகத்தில் மு.இளங்கோவன்(வேறு ஒரு கோணம்)\nவிண்வெளிவீரர்கள் விண்வெளி ஆய்வுக்குச் செல்லும்பொழுது நடக்கும் முன்னேற்பாடுகள், விண்வெளிக்குச் செல்பவர்களின் முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சி, இராக்கெட் புறப்படும் இயல்புக்காட்சி, வான்வெளியில் மிதந்தபடி விண்வெளி வீரர்கள் உரையாடும் காட்சி, உணவு உண்ணும் காட்சி யாவும் பார்த்து வியப்புற்றேன்.\nகோடிக்கணக்கான ஆண்டுகளாக இயங்கிவரும் இயற்கையின் பெருவியப்பை ஒவ்வொருவரும் காண வேண்டிய முக்கிய இடம் இதுவாகும். இவற்றை மிகச்சிறப்பாகப் படமாக்கியுள்ள திரைக்கலைஞார்கள், ஒளி ஓவியர்கள், ஒலிக்கோப்பாளர்கள் யாவரும் போற்றி மதிக்கத்தக்க அறிவாளிகளே ஆவர்.\nஇவற்றைக் காணும்பொழுது நம் நூல்களில் இயற்கை பற்றியும், அறிவியல் பற்றியும் அறியாது மூடத்தனமாகப் பதிந்துவைத்துள்ள புராணக்கதைகள் நினைந்து என் தமிழுள்ளம் மெதுவாகச் சிரித்துக்கொண்டது. இப்படி நினைத்துப்பார்த்தேன். தமிழகத்தின் திரைப்படம், தொலைக்காட்சிகளில் அழுமுகப் பெண்களை உருவாக்கும், வேப்பிலைக் கொத்துகளை வைத்துச் சாமியாடும், பேய் பிசாசுக் கதைகளை இன்னும் சொல்லிக்கொண்டிருக்கும், பாம்புகளை, முட்டைகளைக் காட்டியும் யானையை இரந்துண்ணும்படியாகவும் படம் எடுத்துக்கொண்டிருக்கும் இயக்குநர்கள், ஒளி ஓவியர்கள், கதையாசிரியர்கள், தயாரிப்பாளர்களை அழைத்து வந்து இந்தக் காட்சிகளைக் காட்டி, வியப்பூட்டும் அறிவு கொளுத்தும் இத்தகு படங்களை உள்வாங��கிக்கொண்டு படம் எடுங்கள் என்று சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அறிவியல் அரங்கை முழுமையாகப் பார்வையிட ஒருநாள் வேண்டும். பருந்துப் பார்வையாகத்தான் அனைத்தையும் பார்த்தோம். குளிர்க்குளம்பி ஒன்றை வாங்கிக் குடித்தோம்.\nகென்னடி சதுக்கம் மற்றும் போர்வீரர்கள் நினைவிடத்தில் மு.இளங்கோவன்\nஅதன் பிறகு கென்னடி சதுக்கம், போர்வீரர்களின் நினைவுத்துயிலிடம், லிங்கன் நினைவகம் உள்ளிட்டவற்றைப் பார்த்து மகிழ்ந்தோம். கென்னடி சதுக்கத்தில் கென்னடியின் கல்லறை, பொன்மொழிகள் யாவும் மதிப்புக்கு உரிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் உலகப்போர், வியட்நாம்போர் உள்ளிட்ட போர்களில் இயற்கை எய்திய வீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடம் தூய்மையாகப் பாதுக்கப்படுகின்றது.\nஅதுபோல் இலிங்கள் சதுக்கத்திலும் அவரின் பொன்மொழிகள், சிலைகள் சிறப்பாக உள்ளன. அடுத்து எங்கள் மகிழ்வுந்து வெள்ளை மாளிகை நோக்கி விரைந்தது.\nவெள்ளை மாளிகையின் முகப்பில் மு.இளங்கோவன்\nஅழகிய ஆற்றங்கரையைக் கடந்து வெள்ளை மாளிகை இருக்கும் நகர்நோக்கிச் சென்றோம். உலகையே திரும்பிப் பார்க்கச் செய்யும் அந்த மாளிகை சிறிய அளவில் அமைதியாகக் காட்சி தருகின்றது. காட்சிக்கு எளியன் என்று திருவள்ளுவர் அரசருக்குச் சொன்னபடி வெள்ளை மாளிகை தெரிந்தது. அருகில் ஒரு பூங்கா உள்ளது. அந்தப் பூங்காவில்தான் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், அணிவகுப்புகள் நடக்கும் என்று சொன்னார்கள். எல்லாவற்றையும் பார்த்தப்படியும் படங்கள் எடுத்தபடியும் இரவு 7.30 மணிக்கு ஐயா சித்தானந்தம் அவர்களின் வீட்டுக்கு வந்தோம். நம்மூரில் மாலை மூன்று மணிக்கு வெயில் அடிக்குமே அதுபோல் இரவு 7 .30 மணிக்கு வெயில் அடித்தபடி இருந்தது…\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அமெரிக்கா, சுற்றுச்செலவு, தமிழ் இணையமாநாடு, நிகழ்வுகள்\nஞாயிறு, 19 ஜூன், 2011\n\"வெண்பாநிரல்\" தந்த பொறியாளர் மு.சித்தநாத பூபதி அவர்கள்\n18.06.2011 காலை எட்டு முப்பது மணிக்கு விடுதியிலிருந்து புறப்பட்டோம். மாநாட்டு அரங்கிற்கு ஒன்பதுமணி அளவில் சிற்றுந்து சென்றது. முதல் அமர்வு காலையில் தனித்தனி அமர்வுகளாக நடந்தன. இரண்டு இடங்களில் நடந்த அமர்வுகளில் நாங்கள் பேராசிரியர் ஆ.இரா.சிவகுமாரன் தலைமையில் மூவர் கட்டுரை வ��ங்கினோம். இன்னொரு அரங்கில் நடந்த நிகழ்வுபற்றி அறியமுடியவில்லை. நண்பர் இல.சுந்தரம் அவர்கள் அந்த அரங்கில் கட்டுரை வழங்கியதைப் பின்பு அறிந்தேன்.\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மாலா அவர்கள் தொழில்நுட்பம் சார்ந்த மூன்று கட்டுரைகளை வழங்கினார், தமிழ்க்கதை ஒன்றைக் கொடுத்தால் தானே அதற்குரிய படங்களை வரைந்துகொடுக்கும் மென்பொருள் உருவாக்கம் பற்றி அவையில் சொன்னதும் அனைவரும் மகிழ்ந்தோம். ஆய்வாளர் பியூலா அவர்கள் செய்திகளுக்குரிய உணர்வுசார்ந்த படங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் பற்றிப் பேசினார்.\nநான் இணையவழித் தமிழ்ப்பாடங்கள் என்ற தலைப்பில் கட்டுரை வழங்கினேன். முன்னாள் துணைவேந்தர்கள் மு.ஆனந்தகிருட்டினன், மு.பொன்னவைக்கோ உள்ளிட்ட அறிஞர்களும், பன்னாட்டுக் கணினி, இணைய ஆர்வலகளும் பார்வையாளர்களாக இருந்தனர். என் கட்டுரையைப் படிக்கத்தொடங்கியபொழுது நண்பர் சங்கரபாண்டியும், மருத்துவர் சித்தானந்தம், குணா அவர்களும் தனித்தனியாக வந்து அரங்கில் அமர்ந்தனர்.மருத்துவர் சோ.இளங்கோவன், பேரா. வாசு உள்ளிட்டவர்களும் அரங்கில் இருந்தனர்.\nஎன் கட்டுரை வழங்கப்பட்டபோது கலந்துகொண்ட அறிஞர்கள்\nபிறகு பொது அமர்வு தொடங்கியது. பேராசிரியர் சிப்மன் அவர்கள் தலைமையில் நடந்த பொது அமர்வில் பேராசிரியர்கள் இ.அண்ணாமலை, வாசு, முருகையன், இராதாசெல்லப்பன் கட்டுரை வழங்கினர். அண்ணாமலை, வாசு கட்டுரை பேச்சுத் தமிழ் குறித்து அமைந்ததால் உரையாடல் விறுவிறுப்பாகச் சென்றது.\nஉணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தனி அமர்வுகள் நடந்தன. தமிழகத்தின் இனிய நேரு கட்டுரை படித்தார். வேறொரு அரங்கில் இருந்ததால் நான் செல்லமுடியவில்லை. இதன் இடையே திருக்குறள் போட்டி குழந்தைகளுக்கு நடந்தது. பிள்ளைகளும் பெற்றோர்களும் அரங்கில் மகிழ்ச்சியுடன் இருந்தனர். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த நம் தமிழ்க்குழந்தைகள் திருக்குறளைச் சொல்ல முயன்ற பாங்கு அறிந்து மகிழ்ந்தேன். திருவாளர் துரைக்கண்ணன் அவர்கள் தம் குழந்தையுடனும் தந்தையாருடனும் வந்திருந்தார். மீண்டும் சந்திக்க நினைத்தோம். இயலவில்லை. மலேசிய அன்பர்களின் கட்டுரைகள் சிறப்பாக இருந்தன. இளந்தமிழ் கட்டுரையும் பாராட்டுக்கு உள்ளானது.\nசார்சாவிலிருந்து திரு.மு.சித்தநாதபூபதி வந்திருந்தார். முன்பே அறிமுகம் ஆனோம். அவர் கட்டுரை “வெண்பா நிரல்: வெண்பாவிற்கான பொது இலக்கணங்களைச் சரிபார்க்கும் நிரல்” என்ற தலைப்பில் கட்டுரையை வழங்கினார். மிகச்சிறந்த கட்டுரை. தமிழுக்கு ஆக்கமான கட்டுரை.\nகட்டடக்கலைப் பொறியாளரான பூபதி அவர்கள் தமிழ் இலக்கணங்களை உள்வாங்கிக்கொண்டு, ஓரளவு தமக்குத் தெரிந்த(அவரே சொன்னது) தொழில்நுட்பத்தைக் கொண்டு இவர் உருவாக்கிய இந்த நிரல் தமிழுக்கு ஆக்கமான நிரல். மைக்ரோசாப்டு எக்செல் தொழில்நுட்பம்கொண்டு இதனை உருவாக்கியுள்ளார். இதனை இன்னும் மேம்படுத்தி வழங்கினால் உலகத் தமிழர்கள் மகிழ்வர். (கோபி, முகுந்து போன்ற கணினித்துறை ஆர்வலர்கள் இவரைத் தொடர்புகொண்டு தமிழுக்குப் பயன்படுத்தவேண்டும் என்பது என் கோரிக்கை.)\nஇதுபோல் ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கட்டளைக் கலித்துறைக்கும் நிரல் உருவாக்கினால் அருகிவரும் தமிழ் யாப்பறிபுலவர்களின் எண்ணிக்கையை இவரின் நிரல் சரிசெய்யும்.\nகாசுகொடுத்தால்தான் நிரல்களை வழங்குவோம் என்று அடம்பிடிக்கும் கணினி ஆர்வலர்களிடமிருந்து வேறுபட்டுத் திருவாளர் பூபதி அவர்கள் இந்த நிரலை அனைவருக்கும் இலவசமாக வழங்க முன்வந்துள்ளமைக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள். இவரைத் தனியே கண்டுரையாடிப் பின்னும் எழுதுவேன். இவரிடமிருந்து தமிழுக்கு இன்னும் எதிர்பார்க்கின்றேன்.\nமற்ற அமர்வுகளில் நடந்த கலந்துரையாடல்கள், கட்டுரை வழங்கலில் கலந்துகொள்ள இயலாமைக்கு வருந்தினேன். மாலையில் உத்தமம் உறுப்பினர்களின் கூட்டம் நடந்தது. கலந்துகொண்டேன். அனைவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு நானும் மருத்துவர் சோம.இளங்கோவன் இணையர், மருத்துவர் சித்தானந்தம் இணையர் ஓர் இந்திய உணவகம் தேடி, இரவு உணவு உண்டு, உரையாடி மகிழ்ந்தோம்.\nமரு.சித்தானந்தம், மு.இ, மரு.சோம.இளங்கோவன்,பேராசிரியர் கல்யாணசுந்தரம்\nமரு. சோம. இளங்கோவன் ஐயாவையும் அவர்களின் துணைவியாரையும் தொடர்வண்டி நிலையத்தில் விட்டுவிட்டு என்னைக் கொண்டுவந்து அறையில் விட்டு மரு.சித்தானந்தம் அவர்கள் வேறொரு விடுதிக்கு இரவு பதினொரு மணியளவில் சென்றார்.\nஇன்று(19.06.2011) நிறைவு நாள் நிகழ்வில் கலந்துகொண்டு மருத்துவர் சித்தானந்தம் அவர்களுடன் பென்சில்வேனியா, பிளடல்பியா பகுதிகளைச் சுற்றிப் பார்க்க உள்ளேன். இரவு வாசிங்டன் சென்று த���ரு. சித்தானந்தம் ஐயா அவர்களின் விருந்தோம்பலில் இருப்பேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ் இணையமாநாட்டில் முனைவர் மு.இளங்கோவன் ஆய்வுரை வழங்குதல்\nதமிழ்மொழி செம்மொழியாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்களின் சொத்தாக இம்மொழி உள்ளது. தமிழ்மொழியைக் கற்கவும், தமிழ் இலக்கியங்களை - இலக்கணங்களைக் கற்கவும் அரசு, பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், தனிநபர்களின் பங்களிப்பால் இணையத்தில் செய்திகள் பலவகையில் உள்ளிடப்பட்டுள்ளன. இவை இன்னும் சில தளங்களில் மேம்படுத்தப்படவேண்டிய நிலையில் உள்ளன.\nதமிழ் இணையப் பல்கலைக்கழகம், தமிழம்.நெட் தளங்களிலும், பிற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் தளங்களிலும் தமிழ் எழுத்துகளை அறியவும், படிக்கவும், எழுத்துகளைக் கூட்டிச் சொற்களைப் படிக்கவும் , சொல்வளம் பெருக்கவும் வசதிகள் உள்ளன. தமிழ் வழியில் தமிழ் படிக்கவும், ஆங்கில வழியில் தமிழ் படிக்கவும் வசதிகள் உள்ளன.\nபல்கலைக்கழகங்களைப் போன்ற கல்வி நிறுவனங்கள் மட்டுமன்றித் தனி மாந்தர்களும் தமிழ்க்கல்வியைக் கணினி, இணையத்தில் கற்க இத்துறையில் பங்களிப்பை வழங்கியுள்ளனர். சிலரின் முயற்சி இணையத்தில் இருப்பதால் உலக அளவில் பலராலும் பயன்படுத்த முடிகின்றது. சிலரின் முயற்சி குறுவட்டுகளில் மட்டும் இருப்பதால் உலக அளவில் அவர்களின் துணையில்லாமல் பயன்படுத்த முடியவில்லை. எனவே குறுவட்டில் தமிழ்க்கல்வியைத் தயாரித்து வைத்துள்ளவர்கள் இணையத்தில் ஏற்ற வேண்டும்.\nதமிழ்க்கல்வி குறித்த பாடங்களை உலக அளவில் அமைக்கும்பொழுது பிறநாட்டுச்சூழல் உணர்ந்து வடிவமைக்க வேண்டியுள்ளது. தமிழகத்துக் குழந்தைகளுக்கு உருவாக்கும்பொழுது தமிழகத்துச் சூழலை உணர்ந்து வடிவமைக்க வேண்டும். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளில் வடிவமைக்கப்படும் பாடங்கள் அந்தந்த நாட்டுச் சூழலை உணர்ந்து வடிவமைக்க வேண்டும். ஆனால் அண்மைக்காலம் வரை தமிழகத்தைச் சார்ந்து, பாடநூல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nஇணையத்தில் தமிழ்க் கல்விக்குப் பயன்படும் செய்திகள் பாடல்களாகவும், கதைகூறும் பகுதிகளாகவும் யு டீயூப் தளங்களில் பல உள்ளன. இணையத்தில் உள்ள தமிழ்க்கல்வி சார்ந்த செய்திகள் தொடக்க நிலை, அடிப்படை நிலைகளைக் கொண்டு மட்டும் உள்ளது. இவற்றின் தன்மைகளை இக்கட்டுரை அறிமுகம் செய்கின்றது.\nமேலும் உயர்நிலை, மேல்நிலை, கல்லூரி, பல்கலைக்கழகம், ஆய்வுசார்ந்த பாடத்திட்டங்கள், பேச்சுரைகள், காட்சி விளக்கங்கள் உருவாக்கப்பட வேண்டும். குறிப்பாகத் தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், காப்பியங்கள், பக்திப் பனுவல்கள், நன்னூல், இக்கால இலக்கியம் முதலான பாடங்கள் அறிஞர்களின் பேச்சுகளாகவும் (ஒலி-ஒளி), காட்சியுரைகளாகவும்(Power Point) உருவாக்கப்பட வேண்டும். இதனை எவ்வாறு உருவாக்குவது, பராமரிப்பது, இதன் பயன்பாடு, பற்றிய செய்திகளைத் தாங்கி இக்கட்டுரை அமைகின்றது.\nபென்சில்வேனியாவில் பேராசிரியர் ஷிப்மேன், முனைவர் வாசு ஆகியோரின் முயற்சியில் இணையம் வழியாகத் தமிழ்கற்றல், பயிற்றுவித்தலுக்குரிய பாடப்பகுதிகளை உருவாக்கி இணையத்தில் வைத்துள்ளனர். (http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/). இதில் இடம்பெற்றுள்ள பாடப்பகுதிகள் பிறமொழிச்சூழலில் தமிழ் கற்போருக்கு உதவும் வகையில் உள்ளன.\nநெடுங்கணக்கு அறிமுகப் பகுதியில் தமிழ் உயிர் எழுத்துகளையும், உயிர்மெய் எழுத்துகளையும் கிரந்த எழுத்துகளையும் எழுதவும் ஒலிக்கவுமான பயிற்சிகள் உள்ளன. தமிழ் எழுத்துகளும் அதனை ஒலிக்க உதவும் ஆங்கில எழுத்துகளும் இருப்பதால் ஆங்கிலம் அறிந்தார் தமிழ் கற்க இந்தப் பகுதி பயன்படும். இந்தத் தளத்தைப் பயன்படுத்த எழுத்துருக்கள் தரவிறக்கம், ஒலிப்புக்கருவி மென்பொருள் தரவிறக்கம் செய்ய வேண்டும். தமிழ் எழுத்துகளை (உயிர், மெய்) நினைவுப்படுத்திக்கொள்ள அமைக்கப்பட்டுள்ள படக்காட்சிகள் தமிழ் எழுத்துகளை அறிவோருக்கு நன்கு பயன்படும். மெய்யெழுத்தும் உயிர் எழுத்தும் இணைந்து எவ்வாறு உயிர்மெய் எழுத்து உருவாகின்றது என்ற வகையில் படக்காட்சி வழியாக நன்கு விளக்கப்பட்டுள்ளது.\nஎ.கா. க்+ அ = க ; ச்+அ = ச; ண்+ஓ = ணோ\nஒரு எழுத்துக்கு விளக்கம் கொடுத்து அதுபோல் பிற எழுத்துகளும் எவ்வாறு மாறும் என்பதைப் பயிற்சியில் அறிய வாய்ப்பு உருவாக்கித் தரப்பட்டுள்ளது.\nமரம்+ஐ= மரத்தை என்று சாரியை உருவாகும் விதமும் காட்டப்பட்டுள்ளது.\nவீடு+இல்= வீட்டில் என்று மாறுவதும் காட்டப்பட்டுள்ளது.\nபேராசிரியர் ஷிப்மென் அவர்களின் விள���்கம் தொடுப்புகளின் வழியாக இணைக்கப்பட்டுள்ளது.\nபேச்சுத் தமிழுக்குரிய அடிப்படைக் கருவிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. வகுப்பறை, வீடு, பொது இடங்களில் பயன்படுத்தப்படும் உரையாடலில் இடம்பெறும் சொற்களை அறிமுகப்படுத்தும் பயிற்சிகளும் ஒலிப்பு வசதிகளுடன் உள்ளன. இவற்றில் வினா-விடை முறை காணப்படுகின்றது. தமிழ் எழுத்துருக்கள் தரவிறக்கி இதனைப் படிக்க வேண்டியுள்ளது. ஆங்கிலம்-தமிழ் ஒலிப்பு வசதிகள் இருப்பதால் பிறமொழியினர் தமிழைக் கற்க இந்தத் தளம் பேருதவியாக இருக்கும்.\nவினா விடை வடிவம், ஆம் இல்லை வடிவம் எனப் பல வடிவங்களில் சொற்களையும் தொடர்களையும் அறிமுகப்படுத்தி ஆங்கிலத்தின் துணையுடன் தமிழ் கற்பிக்க இந்தத் தளம் பலவகையான நுட்பங்களைக் கொண்டு விளங்குகின்றது.\nவிடுபட்ட சொற்களைப் பொருத்துதல், பொருத்தமான சொற்களைத் தேர்ந்தெடுத்துத் தொடர்களை உருவாக்குதல் என்ற வகையில் இடம்பெற்றுள்ள பயிற்சிகளும் நிகழ்காலம், எதிர்காலம், இறந்தகாலம் காட்டும் பயிற்சிகளும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வாய்மொழியாக வழங்கப்பட்டுவரும் நாட்டுப்புறக்கதைகளை அறிமுகப் படுத்துதல் தமிழ் மரபு அறிவிக்கும் செயலாக உள்ளது. தமிழர் பண்பாடு உணர்த்தும் கலைகள், பழக்கவழக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை தமிழர் மரபு அறியவிழைவார்க்குப் பேருதவியாக இருக்கும்.\nஒருங்குகுறி எழுத்துகளைப் பயன்படுத்தும்பொழுதும், தொழில்நுட்பம் எளிமைப்படுத்தித் தரும்பொழுதும் அனைத்துத் தரப்பு மக்களாலும் விரும்பப்படும் தளமாக இது விளங்கும்.\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தளத்தில் தமிழ் கற்பதற்குரிய பலவகை வசதிகள் உள்ளன. தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் உள்ள வசதிகள் யாவும் தமிழ்ச்சூழலில் தமிழ் கற்பாருக்கு உதவும் பொருள்களாக உள்ளன. தமிழை அறிமுக நிலையிலிருந்து பட்டக்கல்வி வரை இந்தத் தளம் சிறப்பாக அறிமுகப்படுத்தியுள்ளது. மழலைக்கல்வி, பாடங்கள், பாடநூல்கள், இணையவகுப்பறை, நூலகம், அகராதி, கலைசொற்கள், சுவடிக்காட்சியகம், பண்பாட்டுக் காட்சியகம் எனும் தலைப்புகளில் உள்ள செய்திகள் யாவும் தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் அறிய விழைவார்க்கு அறிமுகப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.\nமழலைக்கல்வி என்ற பகுதியில் பாடல்கள், கதைகள், உ���ையாடல், வழக்குச்சொற்கள், நிகழ்ச்சிகள், எண்கள், எழுத்துகள் என்னும் தலைப்புகளில் அமைந்து தொடர்புடைய செய்திகள் பொருத்தமுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\nபாடல்கள் என்ற பகுப்பில் கோழி, காக்கை, கிளி, பசு, முத்தம் தா, நாய் என்று சிறுவர்களுக்குக் கதைப்பாட்டு வழியாகத் தமிழ் அறிமுகம் செய்யப்படுகின்றது. இந்தப் பாடல்கள் இசையமைப்புடனும், படக்காட்சியுடனும் தரவிறக்குவதில் எந்தச் சிக்கலும் இல்லாததால் அனைவராலும் விரும்பிப் பார்க்கப்படும்.\nபாடல்களும் பயிற்சிகளும் எனும் பகுதியில் பாடல்களைக் குழந்தைகள் கற்பதற்குரிய வசதிகள் உள்ளன. பயிற்சி பெறுவதற்குரிய கட்டளைகள் எளிமையாக உள்ளதால் குழந்தைகள் தாமே கற்க இயலும். பயிற்சி பெறுவதற்குரிய பகுதியில் நிலா, கைவீசம்மா, காகம், என் பொம்மை, எங்கள்வீட்டுப்பூனை, பம்பரம் எனும் தலைப்பில் மாணவர்களுக்குப் புரியும்படியான பாடல்கள் உள்ளன.\nகதைகள் என்னும் தலைப்பில் குப்பனும் சுப்பனும்(கோடரிக்கதை), கொக்கும் நண்டும், புத்தியின் உத்தியால் பிழைத்த குரங்கு, தாகம் தணிந்த காகம் எனும் தலைப்பில் கதைகள் உள்ளன. இந்தக் கதைகள் முன்பே தமிழகத்துக் குழந்தைகளுக்கு அறிமுகமான கதைகள் அல்லது பின்புலங்களைக் கொண்டவை என்பதால் எளிமையாகப் புரியும். இந்தக் கதைகளை எடுத்துரைக்கும் முறையில் அமைத்துள்ளதால் பிறர் உதவியின்றிக் குழந்தைகள் தாமே கதைகளைப் புரிந்துகொள்ள வாய்ப்பு உண்டு. காட்சி, ஒலி வழி அமைந்துள்ளதால் எளிமையாகப் புரிந்துகொள்வர்.\nஉரையாடல் பகுதியில் ஏழு உரையாடல் பகுதி உள்ளது. குழந்தைகளுக்கு நற்பண்புகளை ஊட்டும் செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன. இவை யாவும் படக்காட்சியுடன் விளக்கப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கு நற்பண்புகளை ஊட்டும் இந்தப் பயிற்சியின் வழியாகச் சொற்கள் நன்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.\nபறவைகளின் ஒலிகள், காய்கள், வீடுகள், விலங்குகளின் ஒலிகள், பழங்கள், கிழமைகள், உறவுப் பெயர்கள், நிறங்கள், சுவைகள் இதில் இடம்பெற்றுள்ளன. ஆறுவகைப் பறவைகளின் ஒலிகள் இங்குக் காட்டப்பட்டுள்ளன. காய்களின் பெயர்கள் ஒலித்துக்காட்டப்படுவதால் சொற்களை எளிமையாகக் குழந்தைகள் அறிவார்கள்.\nநிகழ்ச்சிகள் என்ற பகுதியில் நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம் குறித்த காலம் அறிவிக்கும் பயிற்சிகள��� உள்ளன.\nஎண்கள் என்ற தலைப்பில் ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பாடம் - பாடல் - பயிற்சி என்னும் பகுப்பில் செய்திகள் உள்ளன. இதில் உள்ள பயிற்சிகள் பகுதியில் எண்களின் ஒலியைக் கேட்டுப் பொருத்தமான படத்தைச்சுட்டும் பகுதி அமைந்துள்ளது. குறிப்பாக ஒன்று என்னும் ஒலியைக் கேட்டு, ஒரு பொம்மை உள்ள படத்தைச் சுட்டியால் சுட்ட வேண்டும். பொருத்தமானவற்றைச் சுட்டினால் சரியான விடை எனவும் பொருத்தம் இல்லை என்றால் தவறான விடை என்றும் குறிப்புகள் ஒலிக்கும்.\nபாடல் என்ற பகுப்பில் ஒன்று முதலான எண்கள் பாடல்வடிவிலும் காட்சி வடிவிலும் விளக்கப்பட்டுள்ளன.\nஎழுத்து என்னும் பகுப்பில் பாடம் - பயிற்சி - பாடல்கள் என்ற தலைப்பில் செய்திகள் உள்ளன. உயிர் எழுத்துகள், மெய்யெழுத்துகள், ஒரெழுத்துச் சொற்கள், ஈரெழுத்துச் சொற்கள், மூன்று எழுத்துச் சொற்கள், நான்கு எழுத்துச் சொற்கள், ஐந்து எழுத்துச் சொற்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தில் எளிமையிலிருந்து கடுமைக்குச் செல்வது என்ற அடிப்படையில் பாடங்கள் கதையும் பாட்டுமாகத் தொடங்கி நிறைவில் எழுத்து, சொல் அறிமுகமாக வளர்ந்துள்ளது.\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தில் மழலைக்கல்வி- சான்றிதழ்க்கல்வி, மேற்சான்றிதழ்க் கல்வி, இளநிலைக் கல்வி(B.A) உள்ளிட்ட பாடப்பகுதிகளின் பாடங்களும் உள்ளிடப்பட்டுள்ளன. இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள பாடங்கள் மாணவர்களின் கல்விநிலையை மனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பினும் அவர்களின் உள்ள நிலையை மனத்தில் கொண்டு உருவாக்கப்படவில்லை.\nஇணைய வகுப்பறை விரிவுரைகள் என்னும் பகுப்பில் சான்றிதழ்க்கல்விக்கான பாடங்கள் அடிப்படைநிலை, இடைநிலை, மேல்நிலை என்று வகுக்கப்பட்டுத் தரப்பட்டுள்ளன. பேராசிரியர்கள் நன்னன், சித்தலிங்கையா ஆகியோர் இதற்குரிய பாடங்களை அறிமுகம் செய்கின்றனர். ஆங்கில வழியிலும் தமிழ்ப்பாடப்பகுதிகள் சித்தலிங்கையா அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.\nசைவ சமயம் சார்ந்த பகுதிகள் அறிமுகம் செய்யப்படுவது போல் தமிழின் சங்க நூல்கள், இலக்கணங்கள், இலக்கியங்கள் தமிழகத்து அறிஞர்களால் பாடமாக நடத்தப்பட்டுத் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பாடப்பகுதிகளில் வைக்கப்பட வேண்டும். ஒரு பாடத்தைப் பல அறி��ர்கள் நடத்தி அந்தப் பகுதிகள் பயன்பாட்டுக்கு இருந்தால் தேவையானவர்களின் விரிவுரைகளை மாணவர்கள் தேர்ந்தெடுத்துப் பயில முடியும். சான்றாகத் தொல்காப்பியப் பாடத்தை முனைவர் கு.சுந்தரமூர்த்தி, சங்க இலக்கியங்களை முனைவர் தமிழண்ணல், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, காப்பியங்களை முனைவர் சோ.ந.கந்தசாமி, சிலப்பதிகாரத்தை முனைவர் சிலம்பொலி சு.செல்லப்பன் போன்ற அறிஞர்களின் பேச்சுப்பதிவுகளாகத் தொகுத்துப் பாதுகாக்க வேண்டும்.\nபொள்ளாச்சி நசனின் முயற்சி http://www.thamizham.net/\nபொள்ளாச்சி நசனின் தமிழம்.நெட் தளத்தில் தமிழ் கற்கும் வசதி அமைந்துள்ளது. இத்தளத்தில் தமிழை ஆங்கிலம் வழியாகப் பயிற்றுவிக்கும் வகையில் செய்திகள் உள்ளன. மற்ற தளங்கள் நெடுங்கணக்கு அடிப்படையில் தமிழை அறிமுகம் செய்வதிலிருந்து மாறுபட்டு எழுதுவதற்கு எளிய எழுத்துகளை முதலில் அறிமுகம் செய்து பிறகு மற்ற எழுத்துகளை நசன் அறிமுகம் செய்கின்றார். ட, ப, ம என்று இவரின் எழுத்து அறிமுகம் உள்ளது.\nஎடுத்துக்காட்டாக ஐந்து நிலைகளில்(Level) 19 பாடங்களை (Lesson) இவர் அமைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து பயிற்சிகளை அமைத்து அடுத்த ஐந்து நிலைகளில் பதினாறு பாடங்களை அமைத்துள்ளார். ஐந்து பாடல் பகுதிகளை அமைத்து அதில் 247 எழுத்துகளையும் பாடி அறியும்படியும் நசன் செய்துள்ளார். அதுபோல் ஓரெழுத்துச்சொற்கள் ஈரெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் இவற்றையும் பட்டியலிட்டு அறிமுகம் செய்துள்ளார்.\nதமிழ்க்களம் தளத்தில் குறியிலக்கும் நோக்கங்களும், தமிழ் கற்றல் கற்பித்தல், வகுப்பறை என்னும் மூன்று பகுப்பில் செய்திகள் உள்ளன. தமிழ்க்களத்தில் பாடங்கள் மூன்று பெரும் பகுதிகளாக அமைந்துள்ளன.\nபகுதி 1: எழுத்துகள் அறிமுகமும் அவற்றாலான சொற்களைப் படித்தலும் எழுதலும். பகுதி 2: சொற்களஞ்சியம் பெருக்கம். பகுதி 3: கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய திறன்களில் உயர்நிலை எய்துதல்\nபகுதி 1: பகுதி ஒன்றில் பதினான்கு பாடங்கள் தமிழ் எழுத்துகளின் வரிவடிவம் அறிந்து ஒலித்துப் பயிற்சி பெற அமைந்துள்ளன. அவ்வெழுத்துகளாலான எளிய சொற்களைப் படிக்கவும் , எழுதவும் பயிற்சிபெற விரும்புவோர் அப்பாடங்களில் தொடர்ச்சியாகப் பயிற்சி பெறவும் வழியமைக்கப்பட்டுள்ளது.\nவரிவடிவ எழுத்துப் பயிற்சிக்கு என எட்டுப் பாடங்���ள் அமைந்துள்ளன ஒவ்வொரு பாடமும் மூன்று கூறுகளை உட்கொண்டுள்ளன.\nதமிழ்ப் பாடங்கள் பேராசிரியர் திரு.வி.கணபதி புலவர் இ.கோமதிநாயகம் ஆகியோரால் எழுதப் பெற்றுள்ளன. தமிழ்க்களத்தில் எழுத்துரு தரவிறக்கம், ஒலிப்புக்குரிய மென்பொருள் தரவிறக்கம் தேவைப்படுகின்றன. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\nபள்ளிக் கல்வி என்னும் தமிழக அரசின் தளத்தில் பள்ளிக்கல்விக்குரிய பாடநூல்கள் இடம்பெற்றுள்ளன(கட்டுரை உருவான சமயத்தில் சமச்சீர் கல்வி குறித்த சிக்கலால் பாடநூல்கள் இடம்பெறவில்லை. எனவே விரிவாகப் பார்வையிட இயலவில்லை).\nதமிழமுதம் என்ற இணையவழி வானொலியில் தமிழ் இலக்கியங்கள் சார்ந்த பாடல்கள் ஒலிவழியாகக் கேட்கும் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாகத் திருவெம்பாவைப் பாடல்கள், திருமுறைகள்(பித்தா பிறைசூடி) கேட்கும்வகையில் இனிய முறையில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.\nமைசூர் இந்தியமொழிகளின் நடுவண் நிறுவனத்தின் சார்பில் தமிழ்ப்பாடங்கள் இணையத்தில் உள்ளன. இதில் இணையம் வழியாகத் தமிழ் கற்க 500 உருவா கட்டணம் கட்டிப் படிக்க வேண்டும்(அமெரிக்க டாலர் 50). மாதிரிப்பாடங்கள் சிறிது வைக்கப்பட்டுள்ளன. ஒலிப்பு வசதி உண்டு. எழுத்துகளைத் தரவிறக்கிக் கற்க வேண்டும். தளம் புதுப்பிக்கப்பட வேண்டும். தரமான முயற்சியில் இத்தளம் தமிழை அறிமுகப்படுத்துகின்றது.\nவடக்குக் கரோலினா பல்கலைக்கழகத் தளத்தில் தமிழ் கற்பதற்குரிய பல வசதிகள் உள்ளன. முன்னுரையுடன் மூன்று பகுதிகள் உள்ளன. பன்னிரு இயல்கள் உள்ளன. 38 பாடங்கள் உள்ளன. பின்னிணைப்புகளும் உள்ளன. தமிழ் கற்பதற்குரிய அடிப்படைச்செய்திகள் எழுத்துருச் சிக்கல் இன்றி அமைக்கப்பட்டுள்ளன. ஒலிப்பு வசதி, எழுதிக்காட்டும் வசதி யாவும் கொண்டு தரமான தளமாக இந்தத் தளம் உள்ளது\nஇந்தியானா பல்கலைக்கழகத்தின் தளத்திலும் தமிழ் கற்பதற்குரிய வசதிகள் உள்ளன.\nதமிழ் டியூட்டர் என்ற தளத்தில் பதிவு செய்துகொண்டால் தமிழைக் கற்கும் வசதியை இந்தத் தளம் தருகின்றது..\nகுழந்தைகளுக்கான பன்மொழி கற்கும் வாய்ப்புடைய தளம் இது. இதில் இந்தி, தெலுங்கு, தமிழ் மொழி அறிமுகம் எளிய நிலையில் செய்யப்பட்டுள்ளது.\nஉமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் http://www.uptlc.moe.edu.sg/\nஇனிய இசைகொண்ட அறிமுகப்பாடலுடன் இந்தத் தளம் விரிகின்றது. சிங்கப்பூர் கல்வி அமைச்சின் சார்பிலான தளம். சிங்கப்பூரில் தமிழ் கற்பிக்கும் சில காணொளிப் பகுதிகளைக் கொண்டுள்ளது. சிங்கப்பூரில் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படும் பாடத்திட்டங்கள் சிலவும் காட்சி விளக்கவுரைகளும் இந்தத் தளத்தில் இடம்பெற்றுள்ளன (http://www.uptlc.moe.edu. sg/index.php/ntlrc/primary).\nஎஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின் வழியாக இணையவழிக் கல்வி, கணினித்தமிழ்க் கல்வி அளிக்கும் முயற்சிகள் நடந்துவருகின்றன. தமிழ் முதுகலை, இளம் முனைவர் பட்டத்திற்குரிய பாடப்பகுதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் தளம் தமிழ் உயர்கல்விக்கான தேவைகளை நிறைவுசெய்யும் என நம்பலாம்.\nதமிழ் டைஜஸ்ட் திட்டம், ஆங்கில மொழியைப் பயன்படுத்தி, தொடக்க நிலையிலிருந்து மேம்பட்ட நிலைவரை தமிழ் மொழியைக் கற்றுக்கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இணையம் வழியாக இத்திட்டம் தமிழ் மொழியைக் கற்றுக்கொடுக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களும், தமிழ்நாட்டிற்கு வெளியே, மற்றும் இந்தியாவிற்கு வெளியேயும் வாழ்ந்துவரும் தமிழ் பேசும் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் பயன்பெறும் வகையில் தமிழ் டைஜஸ்ட் திட்டம் தன் இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.\n16 வெவ்வேறு நிலைகளில் உள்ள பாடத்திட்டம் இதில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திட்டமும் சற்றொப்ப ஒன்றரை மணி நேரம் வரை ஓடக்கூடியது. பாடத்திட்டத்தை ஹை என்ட் டிஜிடல் காணொளியிலும், எலக்ட்ரானிக் அல்லது வன்படி பயிற்சிப் புத்தகம் வழியாகவும் தமிழ் டைஜஸ்ட் திட்டம் வழங்குகிறது. இந்தப் பாடத் திட்ட முறைகள், குழந்தைகள், பெரியவர்கள் என்று வேறுபாடு இல்லாமல் தமிழ் கற்கும் பட்டறிவை அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் மேற்கொள்ள உதவுகிறது. ஆறு மாதங்களில் தமிழ் கற்கும் வசதியை இந்தத் தளம் வழங்குகின்றது.\nஇந்தத் தளத்தின் பாடத்திட்டங்களைப் பயன்படுத்த கட்டணம் கட்டுதல் வேண்டும். மாதிரிப்பகுதிகள் இணையத்தில் உள்ளன.\nஆங்கிலம் வழியாகத் தமிழ் மொழியைக் கற்கத், தொடக்க நிலையிலிருந்து உயர்நிலை வரை மிகச்சிறப்பாகப் பாடத்திட்டங்கள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன.\nதமிழ்க்கல்விக்கழகம் ��ளத்தில் அயலகத்தில் உள்ள தமிழ்க்குழந்தைகள் படிக்கும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுப் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது. கட்டணம் கட்டி இணையம் வழியாக இந்தத் தளத்தின் பாடத்திட்டத்தைப் பயன்படுத்தலாம். தொழில்நுட்ப வசதிகளுடன் கண்ணைக்கவரும் வகையில் இந்தத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇணையத்தில் இடம்பெற்றுள்ள தமிழ்ப்பாடங்கள் அவரவர்களின் வாய்ப்புகள், தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளன. உயர்கல்விக்குரிய பாடங்கள் இனிதான் உருவாக்கப்பட வேண்டும் அகவை முதிர்ந்த நிலையில் உள்ள தமிழ்ப்பேரறிஞர்களின் வாய்மொழி வடிவில் தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்கள் பாடமாக நடத்தப்பெற்று இணையவெளியில் பாதுகாக்கப்பட வேண்டும். அதுபோல் பிறநாட்டுத் தமிழறிஞர்களின் வாய்மொழியிலும் தமிழ்ப்பாடங்கள் நடத்தப்பெற்றுத் தொகுக்கப்பெற வேண்டும். தமிழ் சார்ந்த பாடங்கள் உருவாக்கும் முயற்சி உலக அளவில் நடந்தாலும் இவற்றை எல்லாம் ஒரு குடையில் பார்க்கவும், ஆராயவும், பாடத்திடங்களுக்கு இடையே ஓர்மை காணப்படவும் அறிஞர்கள் சிந்திக்கவேண்டும்\nஇணையவழித் தமிழ்க் கல்விக்குரிய தளங்கள்:\n*அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற(2011 சூன் 17-19) கருத்தரங்கில் படிக்கப்பெற்ற கட்டுரை. தமிழ் இணையம்2011 மாநாட்டு மலரில் இடம்பெற்றுள்ள கட்டுரையின் இற்றைப்படுத்தப்பட்ட வடிவம்.\n* கட்டுரையைப் பயன்படுத்துவோர் தவறாமல் எடுத்தாண்ட இந்த இணையதள முகவரியைக் குறிப்பிடவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இணையம், இணையவழித் தமிழ்ப்பாடங்கள், upen\nதமிழ் இணையமாநாடு முதல்நாள் நிகழ்வு\nபென்சில்வேனியா தமிழ் இணையமாநாட்டில் முனைவர் மு.ஆனந்தகிருட்டினன், முனைவர் மு.இளங்கோவன்,முனைவர் பொன்னவைக்கோ,முனைவர் தாவூத் அலி\nபென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் தென்னாசிய மையமும் உத்தமம் அமைப்பும் இணைந்து நடத்தும் தமிழ் இணைய மாநாட்டில் முதல்நாள் நிகழ்வுக்கு உரிய நேரத்திற்குச் சென்றோம். உலகின் பல பகுதிகளிலிருந்தும் கணினி, இணைய ஆர்வலர்கள் வந்திருந்தனர். கனடாவிலிருந்து செல்வா, மலேசியாவிலிருந்து இளந்தமிழ், பரமசிவம், இலண்டனிலிருந்து சிவா பிள்ளை, சுவிசிலிருந்து கல்யாண், சிங்கப்பூரிலிருந்து சிவகுமார��், சீதாலெட்சுமி உள்ளிட்டவர்களைக் கண்டு அளவளாவினேன். பேராசிரியர் ஆனந்தகிருட்டினன், பேராசிரியர் பொன்னவைக்கோ உள்ளிட்டவர்களும் வந்திருந்தனர். உரையாடி மகிழ்ந்தோம். பேராசிரியர் கெரால்டு சிப்மன் அவர்களை முதன்முதலாகக் கண்டு அறிமுகம் ஆனேன். அவருக்கு என் நூல்களை அளித்து மகிழ்ந்தேன்.\nதமிழ் இணைய மாநாடு காலை 9.30 மணியளவில் தொடங்கியது. பேராசிரியர் வாசு அரங்கநாதன், முனைவர் கல்யாண், கவி உள்ளிட்ட அன்பர்கள் நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். வாசு உத்தமம் அமைப்பைப் பற்றி எடுத்துரைத்து அனைவரையும் வரவேற்றார். முனைவர் கல்யாண் அவர்களும், கவி அவர்களும் அவரவர் சார்ந்த குழுவின் சார்பில் வரவேற்றனர்.\nமுனைவர் பொன்னவைக்கோ அவர்களுக்குப் பேராசிரியர் ஆனந்தகிருட்டினன் நினைவுப்பரிசு வழங்கல் அருகில் கவி\nபேராசிரியர் கெரால்டு சிப்மன், பேராசிரியர் தாவூத் அலி உள்ளிட்ட அறிஞர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரைத்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ஆனந்தகிருட்டினன் அவர்கள் சிறப்புரையாற்றினார். நிறைவாக ஆண்டோபீட்டர் நன்றியுரையாற்றினார்.\nமுதல் உரையைப் பேராசிரியர் கெரால்டு சிப்மன் வழங்கினார். அவரை அடுத்து முனைவர் பொன்னவைக்கோ தலைமையில் பெங்களூர் பேராசிரியர் ஆ.க.இராமகிருட்டினன் அவர்கள் இசுகைப் வழியாக உரையாற்றினார். அவருடைய உரை அனைவராலும் பாராட்டப்பட்டது. பேராசிரியர் கீதா அவர்களின் உரையும் சிறப்பாக இருந்தது. பேராசிரியர் ஆண்டவர், பேராசிரியர் டெனிசு, பேராசிரியர் தாவூத் அலி, டிக்சன் ஆகியோரின் உரைகளும் சிறப்பாக இருந்தன. பேராசிரியர் டிக்சன் அவர்கள் இணையவழிப் பயிற்றுவித்தல் தொடர்பான கட்டுரையைச் சிறப்பாக வழங்கினார்.\nதமிழ் டைசசுடு நிறுவனத்தின் தமிழ் அறிமுகக் குறுவட்டுகள் அதன் உரிமையாளர் சரவணன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டன. மாலையில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர்கள் வழங்கிய இன்னிசை அனைவரின் உள்ளத்தையும் ஈர்த்தது. இரவு விருந்துக்குப் பிறகு நண்பர்கள் பலரும் நகருலா வந்தோம்.\nமுனைவர் கெரால்டு சிப்மன் அவர்களுடன் முனைவர் மு.இளங்கோவன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தமிழ் இணையமாநாடு, நிகழ்வுகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்க��� குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nஉலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களைப் பார்வையிடல்…\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின்(பெட்னா) தமிழ...\nஅமெரிக்காவின் தேசிய இயற்கை வரலாற்றுக் காட்சியகம்…\nமேரிலாந்தில் பொட்டாமாக்கு ஆற்றின் அழகு…\nதமிழ் இணையமாநாடு நிறைவுநாளும் அமெரிக்கச் சுற்றுச் ...\nதமிழ் இணையமாநாடு முதல்நாள் நிகழ்வு\nஅமெரிக்காவுக்கு நாங்கள் வந்த வரலாறு...\nதமிழ் இணையப் பயிலரங்கம் இனிதே நிறைவு\nபுதுவையில் தமிழ் இணையப் பயிலரங்கம்\nஇலக்கணச்சுடர் முனைவர் இரா.திருமுருகனார் இரண்டாமாண...\nபேராசிரியர் பொற்கோ அவர்களின் 70 ஆம் ஆண்டு நிறைவு வ...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/prime-minister-narendra-modi-delivers-keynote-address-at-future-investment-initiative-in-riyadh-366884.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-04-10T19:57:44Z", "digest": "sha1:Z7AIOBWNBFGG5BHJLHJTTYWPAYTWR77Q", "length": 15097, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான சூழலை சர்வதேச முதலீட்டாளர்கள் பயன்படுத்தணும்.. பிரதமர் மோடி | Prime Minister Narendra Modi delivers keynote address at Future Investment Initiative in Riyadh - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nகொரோனாவுக்கு சிகிச்சை... தப்லீக் ஜமாத்தினர் அடாவடி என்ற வீடியோ உண்மையா...\nடாப் டென்னில் இடம் பிடித்துவிட்ட டிடி நேஷனல் சானல்\nKanmani Serial: சின்னவருக்கு அப்போ இந்த மவுசு இல்லையோ...\nமனித குலத்திற்கு பேரிழப்பு... உலகளவில் கொரோனாவால் ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்புகள்\nசித்திரை சனாதனாஷ்டமி: காலபைரவரை வணங்கினால் தீராத நோய்களும் தீரும்\nநியாய விலைக்கடைகளில் ரூ.500-க்கு 19 வகை மளிகைப் பொருட்கள் விற்பனை\nFinance கச்சா எண்ணெய் விலை விரைவில் உயரும்.. இந்தியாவின் திடீர் முடிவு..\nSports கொரோனா வந்தா வந்துட்டு போகுது.. நாங்க ஜாலியா இருப்போம்.. குஷியில் இந்திய கிரிக்கெட்.. காரணம் இதுதான்\nMovies காதலியுடன் பிரேக்ஃபாஸ்ட்.. லாக் டவுன் நேரத்தில் இப்படி��ொரு வீடியோவை போட்ட சல்மான் கான்\nAutomobiles ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகையில் தாமதம்... மறு அறிமுக தேதி அறிவிப்பு...\nTechnology Xiaomi Mi A3: சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன் நீங்க இதை செய்வது உங்க இல்லற வாழ்க்கைக்கு ரொம்ப நல்லதாம்...\nEducation மதுரையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான சூழலை சர்வதேச முதலீட்டாளர்கள் பயன்படுத்தணும்.. பிரதமர் மோடி\nரியாத்: இந்தியாவில் உள்ள தொழில் தொடங்குவதற்கான சூழலை சர்வதேச முதலீட்டாளர்கள் பயன்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.\nசவூதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்ற எதிர்கால முதலீடு குறித்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், இன்று உலகம் மாறிவிட்டது. இன்று அது பல துருவமுனைப்புடன் உள்ளது. இன்றைய அனைத்து நாடுகளும் ஒன்றுக்கொன்று சார்ந்தவை. ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. 30 அல்லது 40 வருடங்களுக்கு முன்னர் உலகம் பார்க்கப்பட்ட விதம் இப்போது மாறிவிட்டது. நாம் நம் சிந்தனையை மாற்ற வேண்டும்.\nமிகச்சிறிய நாடுகளின் முக்கியத்துவம் இன்று அதிகரித்து வருகிறது. இந்த பல முனையில் உலகத்தை வலுப்படுத்துவதற்கு நாம் ஒரு படி எடுக்க வேண்டும். மனிதகுலத்தின் நலனுக்காக நாம் என்ன பங்களிப்பு செய்கிறோம் என்று சிந்திக்க வேண்டும்.\nஎனது நோக்கம் ஏழ்மையான ஏழைகளுக்கு அதிகாரம் அளித்து அவர்கள் கண்ணியமான வாழ்க்கையை நடத்துவதை உறுதி செய்வதாகும்.\nஇந்தியாவில் உள்ள தொழில் தொடங்குவதற்கான சூழலை சர்வதேச முதலீட்டாளர்கள் பயன்படுத்த வேண்டும்\nசவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.\nஇந்தியாவில் எரிசக்தி, உள்கட்டமைப்பு, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு முதலீடு செய்ய இருப்பதாக கடந்த மாதம் சவுதி அரேபியா கூறியிருந்தது.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமெக்கா தொழுகையில் கண்ணீர் வடித்த இமாம்... கொரோனாவால் வரலாறு காணாத தாக்கம்\nசவூதி அரேபியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு சதி முறியடிப்பு.. மன்னரின் தம்பி மற்றும�� அவரது மகன் கைது\nநீங்கதான் காரணம்.. உங்களால்தான் வைரஸ் பரவியது.. ஈரான் மீது சவுதி பகீர் குற்றச்சாட்டு.. என்ன நடந்தது\nரியாத்தில் திருச்சி ஜமால்முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களின் ஆண்டுவிழா கோலாகலம்\nசவுதி அரேபியாவில் கடும் பனிப் பொழிவு.. எப்படி சாத்தியம்.. வைரலாகும் வீடியோ\nதிடீரென்று சவுதி சென்ற ஜப்பான் பிரதமர்.. ஈரான் குறித்து அவசர ஆலோசனை.. உலக நாடுகளுக்கு எச்சரிக்கை\nசவுதிக்கு படைகளை அனுப்பிய அமெரிக்கா.. திருப்பி தாக்க தயாராகும் ஈரான்.. ஷாக்கிங் திருப்பங்கள்\nஇப்போது முடியாது.. சவுதி எண்ணெய் கிணறுகள் மீது நடந்த தாக்குதல்.. 7 நாட்களாக உயரும் பெட்ரோல் விலை\nசவுதியில் எண்ணெய் நிறுவனத்தின் மீது விமானம் மூலம் தாக்குதல்.. பயங்கர தீவிபத்து.. மக்கள் அச்சம்\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nரியாத் தமிழ்ச் சங்கம்… புதிய நிர்வாகிகள் தேர்வு… குவியும் வாழ்த்துகள்\nதீவிரவாதி மசூத் அசாருக்கு தடை விதிக்க வேண்டுமா முதல்முறை தெளிவான நிலைப்பாடு எடுத்த சவுதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npm modi saudi arabia riyadh பிரதமர் மோடி சவுதி அரேபியா ரியாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.datemypet.com/ta/the-meaning-of-a-kiss", "date_download": "2020-04-10T18:33:46Z", "digest": "sha1:LGEX5Z5JO5JI4UWJ5BIX3MM5RIKG55BI", "length": 12188, "nlines": 58, "source_domain": "www.datemypet.com", "title": "தேதி ஜூலை » ஒரு கிஸ், மீனிங்", "raw_content": "\nகாதல் & செக்ஸ் வயது நெருக்கமான உறவுகளை, அறிவுரை.\nஊடுருவல்முகப்புஅறிவுரைலவ் & செக்ஸ்முதல் தேதிஆன்லைன் குறிப்புகள்வாடகைக்கு புதிய\nகடைசியாகப் புதுப்பித்தது: ஏப். 04 2020 | 2 நிமிடம் படிக்க\nஒரு முத்தம் ஒரு பொருள் உறவுகளில் மில்லியன் டாலர் கேள்வி. நான் உங்களுக்கு உறவு ஏற்கனவே நல்லுறவில் உள்ள நபரின் சூழலில் அதை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் பொருள் வெளிப்படையாக சற்றே வித்தியாசமாக இருக்க முடியும் என்று ஒரு புதிய உறவு ஒப்பிடுகையில் ஒரு தீர்வு உறவு ஆனால் உங்களுடன் இருக்கிறோம் நபரின் ஆளுமை செய்ய நிறைய உண்டு என்றால் என்ன, அது கூட அவர்களுக்கு பொருள். தான் என்று புகழ்பெற்ற பல்வேறு அர்த்தங்கள் பாருங்கள் நாம், அல்லது புகழ்பெற்ற, முத்தம்.\nஉங்கள் காதல் காதல் என்றால், பின்னர் நீங்கள் முத்தங்கள் மிக மகிழ்ச்சியாக பொழிந்தார் வேண்டும் தொட்டுணரக்கூடிய வகை பழைய காதல் தீவிரமாக காதல் எடுத்து தங்கள் முத்தங்கள் அரவணைப்பு நிரப்பப்பட்ட, ஆர்வம் மற்றும் காதல். அதை தழுவி ஆனால் அவர்கள் வரம்பற்ற பாசம் மீண்டும் காட்ட உறுதி. நீங்கள் இயற்கையின் மிக காதல் இல்லை வேண்டும் என்றால் அது முயற்சி செய்ய உங்களை. காதல் வகை அது ஒரு புதிய உறவு அல்லது ஒரு அதிகப்படியான உறவு என்பது இந்த மாதிரி இருக்க மாட்டேன், ஆனால் உறவு வளரும் மற்றும் முன்னேறுகிறது தங்கள் முத்தங்கள் மேலும் அர்த்தமுள்ள மாறும்.\nஅதை ஆடம்பரமான தான் ஒரு உறவு காமம் வகை உப்பு ஒரு சிட்டிகை எடுத்து கொள்ள வேண்டும் ஆனால் இருப்பினும் அனுபவித்து நேரம் காமம் மாறிவிடும் இந்த முத்தங்கள் செல்லும் என உறவு இன்னும் தீவிர பெறுகிறார் என்றால் அன்பு. அதை நேரம் கொடுக்க. காமம் வகை அவர்களுடைய இதயங்களில் அன்பு தங்கள் நேரம் எடுக்கிறது ஆனால் நீ அவர்களை ஒன்று போது அவர்கள் நிச்சயமாக நீங்கள் அதை பற்றி தெரியும் தெரிவிக்கும் நேரம் காமம் மாறிவிடும் இந்த முத்தங்கள் செல்லும் என உறவு இன்னும் தீவிர பெறுகிறார் என்றால் அன்பு. அதை நேரம் கொடுக்க. காமம் வகை அவர்களுடைய இதயங்களில் அன்பு தங்கள் நேரம் எடுக்கிறது ஆனால் நீ அவர்களை ஒன்று போது அவர்கள் நிச்சயமாக நீங்கள் அதை பற்றி தெரியும் தெரிவிக்கும் மேலும் அவர்களின் முத்தம் அவர்கள் செய்ய ஒரு வழி இருக்கும்\nமுழு மீது நீடித்த இருந்து முத்தங்கள் பல வகையான உள்ளது, மென்மையான உணர்ச்சி முத்தம், மென்மையான முத்தம். பாசம் பொது நிகழ்ச்சிகள் மற்றும் பாசம் தனியார் நிகழ்ச்சிகள் இல்லை.\nஉணர்வு அள்ளிவிடுகிறார்கள் முழு முத்தம் உண்மையான காதல் ஒரு அறிகுறியாகும். அவர்கள் உதடுகள் உன் விட்டு விரும்பவில்லை என்று நேரம் நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் முழு உலக எங்கே அதை விட தீவிர மற்றும் அழகான, ஒரு கணம் வரை பிடித்து ஆழமாக முத்தம் சக்தி மூலம் இணைக்கும்.\nமென்மையான, மென்மையான முத்தம் ஒன்று இது காதல் பயன்பாட்டில் ஜோடிகளுக்கு நிறைய. அதை அவர்கள் ஒன்றாக உண்மையில் வசதியாக இருக்கும் ஆனால் முரண்பாடாக, அதை அவர்கள் தங்கள் உறவை இந்த பெரிய கணம் நோக்கி எப்படி மோசமான மற்றும் உறுதியாக இருந்தால், ஏனெனில் பல மக்கள் தங்களது முதல் முத்தம் பயன்படுத்த இது முத்தம் மேலும் எங்கே புள்ளி ஆகும்.\nபொது முத்தம் ஒன்று இரண்டு வழிகள் எடுத்து உங்களுடன் தொடர்பு நபர் பொறுத்து, நீங்கள் வேறுபாடு மற்றும் அவர்களின் நோக்கங்கள் தெரியும். ஒரு வழி அவர்கள் எதிர்மறையான பக்க இது யாரோ ஆனால் ஒரு நேர்மறையான பக்க மற்றவர்களுக்கு செய்ய அவர்கள் உங்களோடு இருக்க பெருமை ஏனெனில் நீங்கள் ஒன்றாக இருந்தால் தெரியும் யார் கவலைப்பட வேண்டாம் என்று காட்ட ஆகிறது.\nநிறைய பேர் பாசம் முழு, பொது காட்சி பிடிக்காது, ஆனால் அதை அவர்கள் உங்களை நேசிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. பொது முத்தம் போல் இரண்டு வழிகளில் எடுத்து எனினும் மீண்டும் அதை நீங்கள் நபர் சார்ந்தது. நீங்கள் அவர்கள் நம்ப அல்லது பிடிஏ அருவருக்கத்தக்க அல்லது அவர்கள் நீங்கள் பொது நீங்கள் முத்தம் போதும் பெருமை இல்லை, ஏனெனில் அது என்பதை தெரியாது என்பதால், அவர்கள் தனிப்பட்ட முறையில் நீங்கள் முத்தம் என்பதை தெரிந்து கொள்ள எளிதாக இருக்கலாம்.\nட்விட்டர் அன்று பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nFacebook இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெட்டிட்டில் பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\n6 கேள்விகள் தம்பதி ஒரு செல்ல பெறுதல் முன் கவனிக்க வேண்டும்\nஎன்ன பெண்கள் உண்மையில் என்ன தேவை\nஉணவு ஒவ்வொரு மாணவர் உறவு சிறப்பாக செய்ய முடியும்\nடல் ஃபர்ஸ்ட் டேட்ஸ் இல்லை என்று சொல்ல\nபுத்தகத்தில், கனவு: எப்படி ஒரு நல்ல நாய் அடக்க ஒரு மோசமான பெண்\nசெல்ல காதலர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முன்னணி ஆன்லைன் டேட்டிங் வலைத்தளம். நீங்கள் ஒரு வாழ்க்கை துணையை தேடும் என்பதை, உங்கள் செல்ல அல்லது யாராவது ஒரு நண்பருடன் வெளியே தடை, உங்களை போன்ற செல்ல காதலர்கள் - இங்கே நீங்கள் தேடும் சரியாக கண்டுபிடிக்க முடியும் இருக்க வேண்டும்.\n+ காதல் & செக்ஸ்\n+ ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ்\n© பதிப்புரிமை 2020 தேதி ஜூலை. மேட் மூலம் 8celerate ஸ்டுடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qurankalvi.com/%E0%AE%85%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-11/", "date_download": "2020-04-10T20:30:23Z", "digest": "sha1:LVELQDJTWN4AJD2JC73CT77SPFWMRZOC", "length": 7177, "nlines": 98, "source_domain": "www.qurankalvi.com", "title": "அகீதத்துத் தஹாவிய்யாஹ்-11 – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய து���ாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / Video - தமிழ் பயான் / அகீதத்துத் தஹாவிய்யாஹ்-11\nMarch 5, 2014\tVideo - தமிழ் பயான், அகீதத்துத் தஹாவிய்யாஹ், மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் Leave a comment 1,010 Views\nஅகீதத்துத் தஹாவிய்யாஹ் தொடர் வகுப்பு,\nஇடம் : ராக்கா சாமி துகைர் ஹால், அல்கோபர் , சவுதி அரேபியா.\nவழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.\nPrevious அத்தியாயம் 83 அல்முத்ஃப்பிஃபீன் ( நிறுவை அளவில் மோசடிசெய்பவர்கள்) வசனங்கள் 34 (11-34)\nNext எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-6)\nகொரோனா வைரஸ் தரும் படிப்பினை | நாள் – 16|\nநாட்டு, ஊரடங்குச் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடப்போம்\nகொரோனா வைரஸ் தரும் படிப்பினை | நாள் – 15|\nமுன் சென்ற சமுதாயங்களின் அழிவு தரும் படிப்பினைகள்\nமார்க்க பயான் நிகழ்ச்சி முன் சென்ற சமுதாயங்களின் அழிவு தரும் படிப்பினைகள்\nகொரோனா வைரஸ் தரும் படிப்பினை | நாள் – 16|\nநாட்டு, ஊரடங்குச் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடப்போம்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மௌலவி அப்பாஸ் அலி MISC (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் S.யாஸிர் ஃபிர்தௌஸி மவ்லவி அஜ்மல் அப்பாஸி ரியாத் தமிழ் ஒன்றியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qurankalvi.com/tag/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-04-10T19:33:52Z", "digest": "sha1:UJUM33LYGCKHAGZV4AWCVHC6XXFM2RRD", "length": 5864, "nlines": 82, "source_domain": "www.qurankalvi.com", "title": "அல்கோபர் சவுதி அரேபியா. – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / Tag Archives: அல்கோபர் சவுதி அரேபியா.\nTag Archives: அல்கோபர் சவுதி அரேபியா.\nFebruary 16, 2014\tVideo - தமிழ் பயான், அகீதத்துத் தஹாவிய்யாஹ், மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் 1\nஅகீதத்துத் தஹாவிய்யாஹ் தொடர் வகுப்பு-5 நாள் : 26 : 11: 2013و இடம் : ராக்காஹ் சாமி துகைர் ஹால், அல்கோபர் சவுதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.\nகொரோனா வைரஸ் தரும் படிப்பினை | நாள் – 16|\nநாட்டு, ஊரடங்குச் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடப்போம்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மௌலவி அப்பாஸ் அலி MISC (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் S.யாஸிர் ஃபிர்தௌஸி மவ்லவி அஜ்மல் அப்பாஸி ரியாத் தமிழ் ஒன்றியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vettipo.com/tadetail/68.html", "date_download": "2020-04-10T17:38:14Z", "digest": "sha1:YAHVBLED62TTA3KHHZRCEO3VJBN4XAJ6", "length": 4175, "nlines": 20, "source_domain": "www.vettipo.com", "title": "டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த நியூசிலாந்து!", "raw_content": "\nடாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த நியூசிலாந்து\nதென் ஆப்பிரிக்காவுக்கெதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.\nஉலகக் கோப்பைத் போட்டித் தொடரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தென்னாப்பிரிக்க அணி துவக்கத்திலே���ே சறுக்கலை சந்தித்துள்ளது.\nஇதுவரை 5 போட்டிகளில் விளையாடி 3 புள்ளிகளை மட்டும் பெற்று புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் தென்னாப்பிரிக்க அணி பின்தங்கியுள்ளது. இன்னும் நான்கு போட்டிகள் மட்டும் எஞ்சியுள்ள நிலையில், அடுத்த 4 போட்டிகளை வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற இக்கட்டான சூழலில் தென்னாப்பிரிக்கா உள்ளது.\nபிர்மிங்ஹாமில் எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.\n என்ற நிலையில் இன்றைய போட்டியில் மிக வலுவான நிலையில் உள்ள நியூசிலாந்துடன் மோதுகிறது. இந்த போட்டியில் தோற்றால் தென்னாப்பிரிக்காவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்பதால் முழுத்திறனை வெளிப்படுத்த அந்த அணி போராடியே தீரும்.\nநியூசிலாந்து அணியோ 4 போட்டிகளில் 7 புள்ளிகளை பெற்று அரையிறுதி பந்தயத்தில் முன்னணியில் உள்ளது. இந்தியாவுடான போட்டி ரத்தானதால் 10 நாள் இடைவெளிக்குப் பிறகு நியூசிலாந்து களம் காண்பது தென்னாப்பிரிக்காவுக்கு சாதகமான அம்சமாக இருக்கக்கூடும்.\nஇந்தநிலையில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2013/07/blog-post_699.html", "date_download": "2020-04-10T19:04:18Z", "digest": "sha1:7RP657DEYDNYOEWNZIPZ6ND4MFSGR3GQ", "length": 38521, "nlines": 389, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிரை பட்டுகோட்டை சாலையில் ஆட்டோ பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து! பலர் படுகாயம் .!", "raw_content": "\nஅதிரை அருகே தூக்கி வீசப்பட்ட பிறந்த சில மணி நேரமே ...\nவிபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உடனடி சிகிச்சை வழங்...\nஅதிரை பட்டுகோட்டை சாலையில் ஆட்டோ பஸ் நேருக்கு நேர்...\nஅதிரையில் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளா...\nஅதிரை பைத்துல்மாலின் தலைவர் - செயலாளர் உள்ளிட்ட சக...\nதக்வா பள்ளி புதிய மீன் மார்க்கெட் கட்டிடப்பணிக்கு ...\nமரண அறிவிப்பு [ காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் ப...\nஅதிரை பைத்துல்மாலின் கனிவான வேண்டுகோள் \nஅதிரை லுக்மான்ஸில் ரமலான் மாத சிறப்பு தள்ளுபடி விற...\nநான்கு நாட்களுக்கு பிறகு அதிரையில் மீண்டும் குடிநீ...\nசவூதி ரியாத்தில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் ப...\nஅதிரையில் நடந்த மத நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி \nஅதிரையில் நடந்த சாலை விபத்த��ல் பள்ளி மாணவன் பலி \nசவூதி ரியாத்தில் நடைபெற்ற அதிரை பைத்துல்மாலின் மூன...\nஅமெரிக்கா கலிபோர்னியாவில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச...\nமரண அறிவிப்பு [ மேலத்தெரு காவண்ணா அவர்களின் மனைவி...\nதவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையின் மனிதநேயப் பணி \nஅதிரையில் சாலை மறியலில் ஈடுபட்ட BJP யினர் கைது \nஅதிரை ஏரிபுறக்கரையில் தீ விபத்து \nஅமீரகத்தில் வசிக்கும் அதிரை இளைஞரின் பகுதிநேர தொழி...\nஅதிரையில் பரபரப்பாக விற்பனையாகும் கம்பங்கூழ் \nமரண அறிவிப்பு [ பாவா என்கிற பஷீர் அஹமது - கடற்கரைத...\nஆலடித்தெரு முகைதீன் ஜும்மாப் பள்ளியில் விநியோகிக்க...\nஅமீரகம் ஷார்ஜாவில் நடந்த உலக கின்னஸ் சாதனை இஃப்தார...\nபிலால் நகர் ஈசிஆர் சாலையில் மினி லாரி கவிழ்ந்து வி...\nஅதிரை பேரூராட்சியின் அவசர அறிவிப்பு \nஅதிரை தவ்ஹீத் பள்ளியில் தினமும் நடைபெறும் மார்க்க ...\nமதுக்கூரில் மழை வேண்டி சிறப்பு தொழுகை \nபுதிதாக துவங்கிய அதிரை பைத்துல்மாலின் அபுதாபி கிளை...\nமரண அறிவிப்பு [ தீன் மெடிக்கல்ஸ் சம்சுதீன் தகப்பனா...\nசவூதி ஜித்தாவில் நடைபெற்ற அய்டாவின் இஃப்தார் நிகழ்...\nசபுராளிகளை வியக்க வைக்கும் அதிரை உழைப்பாளிகள் \nஅபுதாபியில் அதிரை வாலிபர் மர்ம சாவு \nஅதிரையில் நாளை \"பவர் கட்\" \nதக்வாப் பள்ளி மீன் மார்க்கெட்டில் புதிய கட்டிடப் ப...\nஅபுதாபிவாழ் அதிரையர்களுக்கு அதிரை பைத்துல்மால் அமீ...\n'அதிரை நியூஸ்'ஸின் நேர்காணலின் போது தந்த வாக்குறுத...\nமரண அறிவிப்பு [ கடற்கரைத்தெரு பந்தா ரஹ்மத்துல்லாஹ்...\nமரண அறிவிப்பு [ புதுமனைத்தெரு சல்மா அம்மாள் ]\nபிரார்த்திப்போம் அலியார் சார் அவர்களுக்காக \nஆதம் நகர் பள்ளியின் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துக...\nகாதிர் முகைதீன் கல்லூரியின் சார்பாக மர்ஹூம் ஹாஜி M...\nஅமெரிக்கா கலிபோர்னியாவில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச...\nமரண அறிவிப்பு [ கீழத்தெரு பாபுலி என்கிற தாவுத் இப்...\nநெசவுத்தெரு சங்கத்தில் விநியோகிக்கும் நோன்பு கஞ்சி...\nஅதிரை தரகர் தெரு [ ஆசாத் நகர் ] ஜும்மாப் பள்ளி இஃ...\nஅதிரை தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்கத்திற்கு புதிய நிர...\nஅய்டாவின் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப...\nமரண அறிவிப்பு [ ஹாஜி M.A.M. [ பெரிய ] பாட்சா மரைக்...\nஅதிரையில் பரபரப்பாக விற்பனையாகும் 'றாலு வச்ச வாடா'...\nஅதிரை தவ்ஹீத் பள்ளி இஃப்தார் நிகழ்ச்சியில் பெரும் ...\nஅதிரை க���ற்கரைத்தெரு ஜும்மாப் பள்ளி இஃப்தார் நிகழ்ச...\nஅதிரை தக்வாப் பள்ளி இஃப்தார் நிகழ்ச்சியில் பெரும் ...\nஅதிரை அருகே கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை \nமரண அறிவிப்பு [ கடற்கரைத் தெரு ]\nதுபை வாழ் அதிரையர்களின் ரூமில் நடந்த இஃப்தார் நிகழ...\nஅதிரை பெரிய ஜும்மாப் பள்ளி இஃப்தார் நிகழ்ச்சியில் ...\nஅதிரை அல்அமீன் பள்ளி இஃப்தார் நிகழ்ச்சியில் பெரும்...\nஅதிரையில் மிகப்பிரமாண்டமாய் புதியதோர் உதயம் மாஸ் க...\nஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை - சீருடை வழ...\nஅமீரகம் துபையில் உள்ள குவைத் பள்ளியில் நோன்பு திறக...\nஅதிரையில் பரபரப்பான விற்பனையில் வாடா, சமூசா, பஜ்ஜி...\nவிநியோகிக்கும் சில நிமிடங்களிலேயே தீர்ந்து விடும் ...\nஅதிரைக்கு பெருமை சேர்த்த AFCC அணி இளம் வீரர்\nஅதிரையில் தாவாப் பணியை மேற்கொண்ட PFI அமைப்பினர் \nஅதிரை கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட அதிசய மீன் \nரமலானும் நவீன பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும்\n'அதிரை நியூஸ்' வாசக நேசங்களுக்கு இனிய ரமலான் வாழ்த...\nஅதிரையின் பள்ளிவாசல்களுக்கு புனித ரமலான மாத நோன்பு...\nஅதிரை தவ்ஹீத் ஜமாத்தின் இரண்டு முக்கிய அறிவிப்புகள...\nஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் நோன்பு நாளை முதல் ஆ...\nபிலால் நகர் இறை இல்லத்தை சுத்தம் செய்யும் பணியை மே...\nத.மு.மு.க சார்பாக அதிரையில் ஸஹர் உணவிற்கு ஏற்பாடு ...\nஅதிரை தாருத் தவ்ஹீத்தின் ரமலான் மாத சிறப்பு நிகழ்ச...\nரமலான் மாத முதல்பிறை குறித்து தஞ்சை மாவட்ட அரசு டவ...\nஅதிரை ஈசிஆர் சாலையில் ஏற்பட இருந்த பெரும் விபத்து ...\nஅதிரை தவ்ஹீத் பள்ளி நிர்வாகத்தினரின் அன்பான வேண்டு...\nநன்மையை சுமந்து நம்மை நெருங்கும் மாதம்\nஅதிரைப் பேரூராட்சியின் 12 வது வார்டு பகுதியில் குப...\nமரண அறிவிப்பு [ பெரிய மின்னார் வீடு ]\nஅதிரை சேதுபெருவழிச்சாலையில் இருபுறமும் ஆக்கிரமிக்க...\nஅதிரை லயன்ஸ் சங்கம் நடத்திய மாபெரும் இலவச மருத்துவ...\nஅமீரகத்தில் நடைபெற்ற தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கத்த...\nபுனித ரமலான் மாத நோன்பு தினங்களில் தடையில்லா மின்ச...\nமரண அறிவிப்பு [ மேலத்தெரு ]\nஅமீரக துபையில் நடந்த கீழத்தெரு மஹல்லாவின் மாதாந்தி...\nபுனித ரமலான மாத நோன்பு கஞ்சிக்கு அரசின் மானிய விலை...\nபுதிதாக பொறுப்பேற்ற தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட...\nஅதிரை பேரூந்து நிலையம் அருகே ஏற்பட இருந்த பெரும் வ...\nஅதிரை லயன்ஸ் சங்கம் நடத்தும் மாபெரும் இலவச மருத்து...\nஅதிரை பைத்துல்மாலுக்கு சொந்தமான சென்னை - பல்லாவரம்...\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள...\nஅதிரை பேரூராட்சியின் முக்கிய அறிவிப்பு \nவிரைவில் திறப்பு விழா காணப்பட உள்ள அதிரை பேரூந்து ...\nஎஸ்.டி.பி.ஐ கட்சி அதிரை கிளையின் சார்பாக கல்வி நித...\nநான்கு நாட்களுக்குப்பின் அதிரையில் குடிநீர் சீராக ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nஅதிரை பட்டுகோட்டை சாலையில் ஆட்டோ பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து\nFlash News : பட்டுகோட்டை அதிராம்பட்டினம் சாலை காளிகோயில் அருகில் இன்று பகல் சுமார் 2.00 மணியளவில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது SRM பேருந்து மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பஸ் கவிழ்ந்து பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது அரசு மருத்துவமனைக்கு அனைவரையும் அழைத்து சென்றுள்ளனர்.\nவிபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் பூரண நலம் பெற துவா செய்வோமாக\nமேலும் விரிவான செய்திகள் பின்னர் தளத்தில் பதியப்படும்.\nயா அல்லாஹ், பாதுகாவல் செய் ரஹ்மானே.. உயிர்ச்சேதம் இல்லாமல் காப்பாத்து யா அல்லாஹ்\nயா அல்லாஹ், பாதுகாவல் செய் ரஹ்மானே.. உயிர்ச்சேதம் இல்லாமல் காப்பாத்து யா அல்லாஹ்\nஇவர்கள் ஓட்டுகிற வேகம் அதிகமாக உள்ளது இதுவே விபத்துக்கு காரணம்........\nயா அல்லாஹ், பாதுகாவல் செய் ரஹ்மானே.. உயிர்ச்சேதம் இல்லாமல் காப்பாத்து யா அல்லாஹ்\nசாலை விபத்து வாகன விபத்து என்பது நமதூரில் சகஜமாக நடக்க ஆரம்பித்து விட்டதை நினைத்து வேதனையாக உள்ளது. வாகன ஓட்டுனர்களின் கவனக்குறைவால் விலை மதிப்பில்லா நமது உயிரையும், உடலுறுப்புக்களையும் இழக்கவேண்டியதாக உள்ளது. இதற்க��கு காவல் துறையினர் தான் தீவிர கண்காணிப்பில் இருந்து அதிவேகமாக செலுத்தப்படும் வாகனங்களைப் பிடித்து ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதுடன் கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.\nகாயப்பட்டவர்கள் நலமுடன் வீடு திரும்ப ''துவா'' செய்வோமாக.\nஇன்று மதியம் 2.30 மணி.. அதிராம்பட்டினம் காளி கோயில் அருகில் ஓ... என்ற என்ற அபாயக் குரல்கள்.. சாலை ஓரத்தில் இறங்கிய SRM பேருந்து, உள்ளே மாணவ,மாணவிகளின் கண்ணீர் வெள்ளம்.. இதை அறிந்து விபத்து நடந்த இடத்தில் களப்பணி ஆற்றிய த.மு.மு.க ஆம்புலன்சின் பணி பாராட்டுக்குரியது..\nயா அல்லாஹ், பாதுகாவல் செய் ரஹ்மானே.. உயிர்ச்சேதம் இல்லாமல் காப்பாத்து யா அல்லாஹ்\nசாலை விபத்து வாகன விபத்து என்பது நமதூரில் சகஜமாக நடக்க ஆரம்பித்து விட்டதை நினைத்து வேதனையாக உள்ளது. வாகன ஓட்டுனர்களின் கவனக்குறைவால் விலை மதிப்பில்லா நமது உயிரையும், உடலுறுப்புக்களையும் இழக்கவேண்டியதாக உள்ளது. இதற்க்கு காவல் துறையினர் தான் தீவிர கண்காணிப்பில் இருந்து அதிவேகமாக செலுத்தப்படும் வாகனங்களைப் பிடித்து ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதுடன் கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.\nகாயப்பட்டவர்கள் நலமுடன் வீடு திரும்ப ''துவா'' செய்வோமாக.\n10 நிமிடத்தில் போக வேண்டும் என்று என்னும் மாணவர்களாக இருந்தாலும் சரி பொது மக்களாக இருந்தாலும் சரி இந்த விபத்து ஓர் உதாரணம். இந்த தனியார் பேருந்துக்கு முன்னும் பின்னும் 2 அரசு பேருந்துகள் உள்ளன.\nதனியார் பேருந்துகள் பட்டுக்கோட்டை தஞ்சை சாலை. நமதூர் சாலை அனைத்து வழிகளிலும் அளவுக்கு அதிகமான வேகத்துடன் செல்வதை காண முடிகிறது. எத்தனை விபத்துக்கள் நடந்தாலும் மக்களின் மோகம் விரைவாக செல்ல வேண்டும் என்ற எண்ணத்தினை மாற்றி கொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகொள்...\nவிபத்தில் சிக்கிய அனைவரையும் இறைவன் பாதுக்காத்து அருள் புரிவானாக \nசாலை விபத்து வாகன விபத்து என்பது நமதூரில் சகஜமாக நடக்க ஆரம்பித்து விட்டதை நினைத்து வேதனையாக உள்ளது. வாகன ஓட்டுனர்களின் கவனக்குறைவால் விலை மதிப்பில்லா நமது உயிரையும், உடலுறுப்புக்களையும் இழக்கவேண்டியதாக உள்ளது. இதற்க்கு காவல் துறையினர் தான் தீவிர கண்காணிப்பில் இருந்து அதிவேகமாக செலுத்தப்படும் வாகனங்களைப் பிடித்து ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதுடன் கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.\nகாயப்பட்டவர்கள் நலமுடன் வீடு திரும்ப ''துவா'' செய்வோமாக.\nயா அல்லாஹ், பாதுகாவல் செய் ரஹ்மானே.. உயிர்ச்சேதம் இல்லாமல் காப்பாத்து யா அல்லாஹ்\nஏன் இந்த வேகம் எதற்க்கு இந்த சோகம்\nவாகன விபத்து என்பது நமதூரில் அன்றாட கடமை போன் ஆகிவிட்டது இதை நினைக்கும் போது மண வேதனையாக உள்ளது. வாகன ஓட்டுனரின் கவனக்குறைவால் தான் இதுபோன்ற கோரங்கள் ஏற்ப்படுகிறது. காவல் துறையினர் தான் தீவிர கண்காணிப்பில் இருந்து அதிவேகமாக செலுத்தப்படும் வாகனங்களைப் பிடித்து ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதுடன் கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்..\nஇது போன்ற கோர விபத்துக்களிலிருந்து எங்களையும் எங்கள் குடும்பத்தார்களையும்\nஇழந்த உயிர் திரும்ப வராது\nதனியார் பேருந்துகள் பட்டுக்கோட்டை தஞ்சை சாலை. நமதூர் சாலை அனைத்து வழிகளிலும் அளவுக்கு அதிகமான வேகத்துடன் செல்வதை காண முடிகிறது. இவற்றில், பரணி,எஸ்ஸாரம், எஸ்கே நாதன் போன்ற பேரூந்துகளின் போக்கு இன்னும் எத்துனை உயிரை குடிக்கப்போகின்றதோ தெரியவில்லை அல்லாஹ் காப்பாற்றவேண்டும்.\nவாகன ஓட்டுனரின் கவனக்குறைவால் தான் இதுபோன்ற கோரங்கள் ஏற்ப்படுகிறது. காவல் துறையினர் தான் தீவிர கண்காணிப்பில் இருந்து அதிவேகமாக செலுத்தப்படும் வாகனங்களைப் பிடித்து ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதுடன் கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்..\nதனியார் பஸ்ஸின் பண முதலைகளுக்கும் தெரியும் தன்னுடைய பஸ் எத்தனை வேகத்தில் ஓடுகின்றது என்று\nஅவர்களுக்கு ட்ரைவரின் உயிரை பற்றியோ அல்லது பொதுமக்களின் உயிரை பற்றியோ கவளை இல்லை அவர்களுக்கு கல்லா நிறைந்தால் போதும்\nபிறகு யார்தான் பார்ப்பது முழுக்க முழுக்க காவல்துறைதான் பொறுப்பு\nதஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை வரும் தனியார் பேருந்துகள் அத்தனையும் அப்படித்தானே வருகின்றனர். மக்களும் அதைத்தானே விரும்புகின்றனர்\nதனியார் பஸ்ஸும், சிஆர்சி பஸ்ஸும் நிற்கும் முதலில் கிளம்புவது சிஆர்சியாக இருக்கும் 15, 20 நிமிடம் கழித்து தனியார் பஸ்ஸு புறப்பட்டாலும் தனியார் பஸ்ஸு புறப்படும் வரை காத்திருந்து தனியார் பஸ்ஸில்தான் பயணிக்கின்றார்கள் காரனம் சிஆர்சி போய் சேற்வதற்கு முன்பாக தனியார் பஸ் போய் சேர்ந்துவிடுகின்றதை நாம் ஒவ்வொருவரும் விரு���்ம்பி அதில் ஏறுகின்றோம்\nஉயிருக்கு உத்திரவாதம் இருக்கின்றதா என்றால் எங்குதான் கேள்விக்குறி\nஆனபடியால் இதற்கு ஒரே வழி காவல்துறையின் கயூட்டுப்பெறாத கடுமையான சட்டம் கொண்டு வந்தாலே அன்றி இப்படிபட்ட விபத்துக்களையும் இழப்புக்களயும் தவிற்க்க முடியாது\nவாகன ஓட்டுனரின் கவனக்குறைவால் தான் இதுபோன்ற கோரங்கள் ஏற்ப்படுகிறது. காவல் துறையினர் தான் தீவிர கண்காணிப்பில் இருந்து அதிவேகமாக செலுத்தப்படும் வாகனங்களைப் பிடித்து ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதுடன் கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் .\nசில நேரம் மது அருந்திவிட்டு அல்லது அதி வேஹமஹா வகனத்தை ஓட்டுவது தான் இது போன்ற கொடூர விபத்திற்கு காரணம் ...\nநமதூர் பொது மக்கள் சார்பில் பேருந்துகளின் வேகத்தை கட்டுபடுத்த மாவட்ட ஆட்சித்தலைவர்,RDO, கோட்ட மேலாளர் கும்பகோணம் ஆகியோரை சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.இதற்கான முயற்சியை AAMF முன்னின்று செய்ய வேண்டும்.பாதிப்புக்கு முன் விழித்துக்கொள்ள வேண்டும்.எல்லாம் வல்ல ரஹ்மான் அனைத்து பிரச்சனைகளிருந்தும் நம்மை காத்தருள துஆ செய்கிறேன்\nயாஅல்லாஹ் விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் பூரண நலம் பெற அருள்யாக \nயாஅல்லாஹ் விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் பூரண நலம் பெற அருள் புரிவாயாக ஆமீன் த.மு.மு.க ஆம்புலன்சின் பணி பாராட்டுக்குரியது நமதூரில் இன்னும் இரண்டு முன்று ஆம்புலன்ஸ் இருந்தால் நன்றாக இருக்கும்......\nயா அல்லாஹ், பாதுகாவல் செய் ரஹ்மானே.. உயிர்ச்சேதம் இல்லாமல் காப்பாத்து யா அல்லாஹ்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாச��ர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/11/blog-post_9.html", "date_download": "2020-04-10T19:08:08Z", "digest": "sha1:RRTXA2MM6DT3XBQTXYZO4PVCJQHHEIW6", "length": 22999, "nlines": 89, "source_domain": "www.nisaptham.com", "title": "தொட்டுவிடும் தூரத்தில்தான் வானம் ~ நிசப்தம்", "raw_content": "\nஆறாவது வகுப்பிற்காக உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்திருந்தோம். புதுப் பள்ளி, பெரிய விளையாட்டு மைதானம், புதிய ஆசிரியர்கள் என்று உற்சாகம் பீறிட்டுக் கொண்டிருந்தது. அடுத்த சில நாட்களிலேயே பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்த மாணவர்களுக்கு மதிப்பெண் வந்திருந்தது. எங்கள் பள்ளி ஏதோ சாதனைகள் செய்திருப்பதாக பாதி நாள் விடுமுறையளித்துவிட்டார்கள். மதியம் ஒரு மணிக்கு பள்ளி விட்டால் உற்சாகம்தானே புத்தக மூட்டையை வகுப்பறையிலேயே போட்டுவிட்டு மைதானத்திற்கு ஓடிவிட்டோம். மூன்று மணிக்கு மேல் மைதானம் நிரம்பி வழிய வாட்ச்மேன் வந்து அத்தனை பேரையும் துரத்திவிட்டார். அப்பொழுதுதான் அந்தப் பெயரைச் சொன்னார்கள் ‘வெங்கடாசலபதி’.\n‘அந்தண்ணன்தான்டா ஃபர்ஸ்ட் மார்க்கு. உங்க ஊர்க்காரர்தான். உனக்குத் தெரியுமா’ என்று கமாலுதீன் கேட்டபோது ‘தெரியும்’ என்று பந்தாவுக்காகச் சொல்லி வைத்திருந்தேன். ஆனால் முன்ன பின்ன அவரை பார்த்ததில்லை. பெயரைக் கூட கேள்விப்பட்டதில்லை. ஆனாலும் வெற்றியாளர்கள் நம் ஊர்க்காரர் என்று தெரிந்தால் பெருமையாக இருக்குமல்லவா’ என்று கமாலுதீன் கேட்டபோது ‘தெரியும்’ என்று பந்தாவுக்காகச் சொல்லி வைத்திருந்தேன். ஆனால் முன்ன பின்ன அவரை பார்த்ததில்லை. பெயரைக் கூட கேள்விப்பட்டதில்லை. ஆனாலும் வெற்றியாளர்கள் நம் ஊர்க்காரர் என்று தெரிந்தால் பெருமையாக இருக்குமல்லவா அந்தப் பெருமை சிதைந்துவிடாமல் இருப்பதற்காகச் சொன்ன பொய் அது.\nஅந்தச் சமயத்தில் அப்பாவின் அலுவலகம் பள்ளிக்கு பக்கத்திலேயேதான் இருந்தது. பள்ளி முடிந்ததும் அங்கு போனால் பக்கத்துக் கடையில் பஜ்ஜியும் வடையும் வாங்கித் தந்து டிவிஎஸ் 50 யில் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடுவார். அப���பொழுது மணி நான்கு கூட ஆகியிருக்கவில்லை. போனவுடன் ‘நம் ஊர்ல வெங்கடாசலபதி யாருங்கப்பா’ என்ற போது அவருக்கும் தெரியவில்லை. ‘அந்தண்ணன் தான் ஃபர்ஸ்ட் மார்க்காம்’ என்று சொன்ன பிறகு அவருக்கும் ஒரு ஆர்வம். ஆனால் என்னதான் யோசித்தும் அவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.\nவீட்டிற்குச் சென்ற போது உள்ளூர் பையன் தான் முதல் மதிப்பெண் என்ற விவரம் பரவியிருந்தது. அப்பாவுக்கும் யாரோ பையனைப் பற்றிய விவரத்தைச் சொல்லிவிட்டார்கள். என்னிடம் வந்து ‘சரோஜா பையனாம்’ என்றார். அவரையும் எனக்குத் தெரியவில்லை. ‘வயல் வேலைக்கு போகுமுல்ல நீ பார்த்ததில்லையா’ என்று கேட்டுவிட்டு அடையாளம் சொன்னார். ம்ஹூம். சரோஜா அக்கா கூலி வேலைக்குத் தான் போகிறாராம். கடும் உழைப்பாளி. உழைப்பாளி மட்டுமில்லை- அத்தனை பேரிடமும் நன்றாக பழகுவாராம். ‘கூட்டத்தில் சரோஜா இருந்தால் நேரம் போவதே தெரியாது’ என்று அம்மா தன் பங்குக்குச் சொன்னார். ‘சும்மா பேசிட்டே இருக்கும். பேசுற பேச்சுல ஒவ்வொரு லைனுலயும் ஒரு நக்கல் இருக்கும்’ என்று அம்மா சேர்த்துக் கொண்டார்.\nஅன்றிலிருந்தே வெங்கடாசலபதியை எனக்கான இஸ்பிரேஷனாக மாற்றத் தொடங்கவிட்டார்கள். ‘அந்தண்ணன் மாதிரி படிக்கோணும்’ என்று முதன் முதலாகச் சொல்ல ஆரம்பித்தார்கள். இந்த டயலாக் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கும் எங்கள் வீட்டில் கோலோச்சிக் கொண்டிருந்தது.\nஇரண்டு நாட்கள் கடந்திருக்கும். யோகம் டீஸ்டாலில் அமர்ந்திருந்தேன். அந்த டீக்கடை எங்கள் ஊரில் பிரசித்தமாக இருந்தது. பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலோடு ஒரு பையன் தினத்தந்தி படித்துக் கொண்டிருந்தான். அந்தப் பையன்தான் இந்த பத்தியின் நாயகன் என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. அவரேதான்.\nஅவர் மார்க்கைச் சொல்லவில்லை. கையில் இருந்த மதிப்பெண் பட்டியலைக் காட்டினார். இரண்டு நாட்களாகத் தேடிக் கொண்டிருந்த ‘வெங்கடாசலபதி’.\nஇந்த நம்பிக்கையில்லாத கேள்விகளுக்கு காரணமிருக்கிறது. முதல் மதிப்பெண் வாங்கும் மாணவர்கள் கண்ணாடி அணிந்து, செவச் செவ என்றிருப்பார்கள் என்று ஒரு பிம்பத்தை வைத்திருந்தேன். ஆனால் வெங்கிடு அண்ணன் இந்த பிம்பத்திற்கு சம்பந்தமேயில்லாமல் இருந்தார். கறுப்பாக, ஒல்லியாக, குள்ளமாக- பக்கத்துவீட்டு பையன் மாதிரி.\nஊருக்குள் ‘சரோஜா பையனுக்கு’ ��ரியாதை கூடியிருந்தது. கூலிக்காரர்களின் மகன்களை இளக்காரமாக பார்க்கும் ஊரின் வழக்கமான பார்வையை வெங்கிடு அண்ணன் மாற்றியிருந்தார். கோவில் திருவிழாவிலோ அல்லது கூட்டத்திலோ அவரோடு நின்றிருப்பது நமக்கும் கூடுதல் கவனத்தை பெற்றுத் தரத் துவங்கியிருந்தது. அவர் படிப்பை பற்றி பேசிப் பார்த்ததேயில்லை. எப்பொழுது படிக்கிறார், எப்பொழுது எழுதுகிறார் என்றே தெரியாது.\nஎன்னதான் உருட்டினாலும் அவரளவுக்கு மதிப்பெண் வாங்க முடியாது என்று நம்பத் துவங்கியிருந்தேன். ஆனால் அவர் ‘மதிப்பெண்கள் பெரிய விஷயமே இல்லை. புரிஞ்சு எழுது, மார்க் வாங்கிடலாம்’ என்று சொல்லிவிட்டு கடவுள் இல்லை, பெரியார், கிரிக்கெட் என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்பார்.\nப்ளஸ் டூ முடித்துவிட்டு கோவை மருத்துவக் கல்லூரியில் அவர் சேர்ந்த போது ஊருக்குள் தனக்கான மரியாதையை பன்மடங்கு பெருக்கிக் கொண்டார். ‘சரோஜாவின் பையன் டாக்டராகிறான்’ என்ற செய்தி பல மாதங்களுக்கு ஹாட் டாபிக் ஆகியிருந்தது. அப்பொழுதும் நான் பத்தாம் வகுப்பு வந்திருக்கவில்லை. ஆனால் இப்பொழுது அவரை ‘மட்டுமே’ இன்ஸ்பிரேஷனாக மாற்றியிருந்தார்கள். நானும் அப்படித்தான் கருதத் துவங்கியிருந்தேன். அவ்வப்பொழுது அவரைச் சந்திக்கும் போது அறிவுரை கேட்டுக் கொள்வதுண்டு.\n‘படிப்பு மார்க் எல்லாம் ரெண்டாம்பட்சம். அதைத் தவிர நாம தெரிஞ்சுக்க நிறைய இருக்கு. நமக்கு நிறையத் தெரியும் என்ற கான்பிடன்ஸ் வந்தாலே மார்க் வாங்கிடலாம்’என்பதைத்தான் அவர் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.\nஇந்தச் சமயத்தில் சரோஜாக்காவுக்கு ஏகப்பட்ட பெருமை. பெருமை என்பதைவிடவும் திருப்தி. தான் கூலி வேலை செய்தாலும் தனது ஒரே மகன் மருத்துவராகப் போகிறான் என்ற சந்தோஷம். அவரது பேச்சு, சிரிப்பு என எல்லாவற்றிலும் அந்தத் திருப்தி வெளிப்படத் துவங்கியிருந்தது. ‘அவன் டாக்டரான்னாலும் செரி, உடம்புல தெம்பு இருக்கிற வரைக்கும் நான் வேலைக்கு போவேன் கண்ணு’ என்று அம்மாவிடம் ஒரு முறை சொன்னாராம்.\nவெங்கிடு அண்ணன் மருத்துவர் ஆகும் தறுவாயில் நான் கல்லூரியில் சேர்ந்தாகிவிட்டது. ஆனால் பொறியியல் கல்லூரிதான். ஒரு நீண்ட விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தேன். வெங்கிடு அண்ணன் விரைவில் படிப்பை முடித்துவிடுவார் என்று முந்தின நாள் பேசிக் கொண்டிருந்தோம். அதற்கு அடுத்த நாள் காலையில் அந்த அதிர்ச்சிச் செய்தி வந்தது. ‘சரோஜாக்கா இறந்து போனார்’. ஏன் இறந்தார் எப்படி இறந்தார் என்றெல்லாம் தெரியவில்லை. அரசு மருத்துவமனையில் பிரேதம் வைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். அவசர அவசரமாக ஓடிய போது மார்ச்சுவரிக்கு முன்பாக ஊர்க்காரர்கள் திரண்டிருந்தார்கள். வெங்கிடு அண்ணன் ஓரமாக அழுது கொண்டிருந்தார். பிரேதப் பரிசோதனை ஆரம்பமாகிய சில நிமிடங்களில் ‘டொப் டொப்’ என்ற சத்தம் வந்தது. ‘மண்டை ஓட்டைத் தட்டுகிறார்கள்’ என்று யாரோ கிசுகிசுத்தார்கள். வெங்கிடு அண்ணனின் முகத்தைப் பார்த்தேன். அவர் அப்பொழுது அழுகையைக் கூட்டியிருந்தார். அவர் அருகில் நின்று கொண்டேன். என்ன பேசுவதென்று தெரியவில்லை. ‘இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தா டிகிரி சர்டிபிகேட்டை அம்மாகிட்ட கொடுத்திருப்பேன்’ என்று சொன்ன போது அவர் கிட்டத்தட்ட முழுமையாக உடைந்திருந்தார்.\nஅங்கிருந்த யாராலும் வெங்கிடு அண்ணனைத் தேற்ற முடியும் என்று தெரியவில்லை. சரோஜக்காவின் வாழ்நாள் கனவு அது. தனது மகனை மருத்துவர் ஆக்குவதற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார். தனது அத்தனை தேவைகளையும் நிராகரித்துவிட்டு ஒரு மருத்துவரை உருவாக்கிக் கொண்டிருந்தார். இன்னும் சில மாதங்கள்தான். அவரது கனவு நனவாகுவதைப் பார்த்திருக்கலாம். ஆனால் காலன் அழைத்துக் கொண்டான்.\nவிதி எந்த விதத்திலும் வெங்கிடு அண்ணனை முடக்கிப் போட்டதாகத் தெரியவில்லை. எதிர்பார்த்தபடியே மருத்துவர் ஆனார். சில வருடங்கள் இந்தியாவில் இருந்தார். மனநோயாளிகள் பிரிவில் நிபுணத்துவம் பெறுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றார். அடுத்த சில ஆண்டுகளில் இங்கிலாந்து பறந்தார். இப்பொழுது அங்குதான் இருக்கிறார். இன்னும் சில வருடங்கள் அங்கு இருப்பார் போலிருக்கிறது.\n’ என்றால் ‘வரணும் மணி. அங்கதானே நம்ம வேர் இருக்கு. கொஞ்ச நாள் சம்பாதிச்சுட்டு வந்துடுறேன்’ என்கிறார். ஊருக்குள் ஓரிரு இடங்களை வாங்கியிருக்கிறார். அத்தனையும் அடுத்தவர்கள் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கான மதிப்புடையவை. அனேகமாக அவை மருத்துவமனை கட்டுவதற்கான இடங்களாக இருக்கக் கூடும்.\nபெற்றவர்கள் கூலி வேலைதான். குடும்பத்தில் கடுமையான கஷ்டங்கள். புதிய புதிய சிக்கல்கள். எதிர்ப��ராத இழப்புகள்- பேரிழப்பும் கூட. ஆனால் எந்தவிதத்திலும் அவை எதுவுமே வெங்கிடு அண்ணனின் பாதையை மறித்துவிடவில்லை. ஒவ்வொரு தடையையும் தாண்டினார். ஒவ்வொரு வெற்றி மாலையாக கழுத்தில் ஏந்திக் கொண்டவர் இப்பொழுது உச்சாணியில் அமர்ந்திருக்கிறார். என்னைப் பொறுத்தவரைக்கு அது வாழ்க்கையின் உச்சாணி.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/12653-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D!!!?s=c6bfaf2419513cdd0f332e283b0206a5", "date_download": "2020-04-10T19:31:08Z", "digest": "sha1:3TZ4GVVG5B4VDYONPGG6X2B3VZYQG66P", "length": 8510, "nlines": 269, "source_domain": "www.tamilmantram.com", "title": "பிரச்சனைகள் புரியும்!!!", "raw_content": "\nஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் முடிவு சிரிப்பை வரவைக்கிறது... கவிதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாதவரைக்கும் சரியே\nஇயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை\nகொஞ்சம் நகைச்சுவையாக இருக்கட்டுமே என்ற அர்த்தத்தில் எழுதியதுதான் இது. ஆனால் பல சமயங்களில் அது நம் மக்களுக்கு சரியாக போய் சேரமாட்டேன் என்கிறது. எழுதியது சரியில்லை என்றே தோன்றுகிறது.\nசிரிப்பு தானாக வருகிறது. இந்தக்கவிதையுடன் அப்பாவி வடிவேலுவை பொருத்திப்பார்த்தால் வெடித்துக் கிளம்புது சிரிப்பு. முதல் மூன்று அடிகளை கட்டிடத் தொழிலாளி ஒருவனின் பார்வையில் பார்த்தால் லேசாக கனமாகிறது மனது..\nநன்றி அமரன். இப்பொழுதாவது நான் எழுதும் நகைச்சுவைகள் புரிகிறதே. நன்றி வணக்கம்\nQuick Navigation குறுங்கவிதைகள் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinehitz.com/2020/03/21/vijays-target-thala-ajith-kumar/", "date_download": "2020-04-10T20:01:11Z", "digest": "sha1:C3KLA2G4TZWUQGKSFROFFAFY4TFDQZRH", "length": 9606, "nlines": 119, "source_domain": "cinehitz.com", "title": "அஜித்தை குறிவைக்கும் விஜ��் ! தீயாய் வேலை பார்க்கும் லோகேஷ் கனகராஜ் வெளியான உண்மை தகவல்கள் - cinehitz", "raw_content": "\nHome Cinema அஜித்தை குறிவைக்கும் விஜய் தீயாய் வேலை பார்க்கும் லோகேஷ் கனகராஜ் வெளியான உண்மை தகவல்கள்\n தீயாய் வேலை பார்க்கும் லோகேஷ் கனகராஜ் வெளியான உண்மை தகவல்கள்\nதளபதி விஜய் மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி கொண்டே செல்வதால் படக்குழு மிகவும் வருத்தத்தில் உள்ளது.\nகைதி படத்திற்குப் பிறகு தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ்க்கு வாய்ப்பளித்தார். அதனை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டு நான்கே மாதங்களில் மொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடித்து விட்டனர் மாஸ்டர் படக்குழுவினர்.\nமேலும் சமீபத்தில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது. அதில் தளபதி விஜய் அரசியல் பற்றி ஏதேனும் பேசுவார் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இருந்தாலும் தனது ரசிகர்களுக்கு நல்லதை கூறிவிட்டு சென்றார்.\nஇந்நிலையில் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 9 என ஏற்கனவே படக்குழுவினர் முடிவு செய்தனர். ஆனால் சமீபத்தில் உலகத்தையே ஆட்டிப் படைக்கும் கொரானா பாதிப்பால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய் உள்ளது.\nமாஸ்டர் படத்தின் வெளியீட்டு தேதி மே 1 என முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னொரு விசேஷம் என்னவென்றால் அந்த தினத்தில் தான் தல அஜித் அவர்களுக்கு பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஏற்கனவே தளபதி விஜய் மாஸ்டர் ஆடியோ வெளியீட்டு விழாவில் நண்பர் அஜித் என அவரைப் பற்றி கூறியது தல மற்றும் தளபதி ரசிகர்கள் இடையே பெரும் ஒற்றுமையை ஏற்படுத்தி உள்ளது. தல அஜித் பிறந்த நாளன்று மாஸ்டர் படத்தின் வெளியீடு இருப்பதால் மொத்தமும் கொண்டாடித் தீர்க்க முடிவெடுத்து விட்டார்கள் தல தளபதி ரசிகர்கள்.\nPrevious articleநமீதாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரன் அதற்கு நமீதா அளித்த ஷாக்கிங் தண்டனை\nNext articleவெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிக்கும் திரில்லர் திரைப்பமா…..\nமீண்டும் ரஜினியுடன் மோத தயாராகும் அஜித் ..\nஅஜித்தை ஒரு போதும் மறக்க மாட்டேன் கைகூப்பி வணங்கிய வடிவேலு நீங்களே பாருங்க\nகண்டிப்பாக அவனுக்கு கொரோனா இல்லனா பஸ் மோதி சாகணும் – நடிகை கஸ்தூரி விட்ட சாபம் நடந்தது என்ன\nமீண்டும் ரஜினியுடன் மோத தயாராகும் அஜித் ..\nஅஜித்தை ஒரு போதும் மறக்க மாட்டேன் கைகூப்பி வணங்கிய வடிவேலு நீங்களே பாருங்க\nகண்டிப்பாக அவனுக்கு கொரோனா இல்லனா பஸ் மோதி சாகணும் – நடிகை கஸ்தூரி விட்ட...\nரஜினிக்கு அப்புறம் அஜித்தான் கமலே கூறிய உண்மை தகவல்கள் இதோ …\nஇரவில் தனியாக மைக்கை கழட்டிட்டு கவின், லாஸ்லியா இதை தான் பேசி இருப்பாங்க.\nஎனக்கு வெளிய ஒரு காதலி இருக்கா… லோஸ்லியாவை அதிரவைத்த கவின்..\nகாவின், சாண்டி என்னை மனிதனாக கூட நினைக்கவில்லை..பிக்பாஸ் வீட்டில் மனம் திறந்து புலம்பிய சேரன்…\nகவீன்-சாண்டி செய்த செயலால் கண்கலங்கிய சேரன்… மனம் நொந்து பேசியதை கவனீச்சேங்களா\nபிக்பாஸில் இனி இதற்கு இடம் கொடுக்கமாட்டேன்… சேரனின் கேள்விக்கு சரியா பதிலளித்த லாஸ்லியா\nஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது… இதோ அழகான ஜோடியின் புகைப்படக்\nஅட்லீயின் அட்டுத்தப்படத்தில் இவருடன் தான் கைக்கோர்க்க போகிறாரா வெளிவந்த சூப்பர் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2020-04-10T20:33:09Z", "digest": "sha1:PYZSWCXBVXHRLQKSJTQWCEQRH2VHLRLL", "length": 10572, "nlines": 125, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மஞ்சுகோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமஞ்சுகுவோ என்பது இப்பொழுது வடகிழக்கு சீனா மற்றும் மங்கோலியாவின் உட்பகுதியாக உள்ள இடத்தில், ஒரு முடியாட்சியின் கீழ் அமைந்திருந்த பொம்மை மாநிலமாக ஒருகாலத்தில் இருந்தது. சீனாவின் முன்னால் குயிங் வம்சத்தின் ஆட்சியில் இப்பகுதி முழுவதும் \"மஞ்சுகோ\" என அழைக்கப்பட்டது. முக்டென் (Mukden) சம்பவத்தை அடுத்து 1931 ஆம் ஆண்டுவாக்கில் ஜப்பான் இப்பகுதியை கைப்பற்றி குயிங் வம்சத்தின் கடைசி மன்னர் பியு (Puyi) என்பவரை அகற்றி ஜப்பானைச் சார்ந்திருக்கும் பெயரளவு பிரதிநிதித்துவத்துடன் ஆட்சி செய்தது. 1945 ஆம் ஆண்டில் நடந்த இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் தோல்விக்குப் பின்னர் ஜப்பானிடமிருந்து பிடுங்கப்பட்டு 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இப்பகுதி ரஷ்யாவின் வசம் ஆனது. அதன் பின்னர் சீனாவின் வசம் இப்பகுதி ஒப்படைக்கப்பட்டது.\nமுதன்மைக் கட்டுரைகள்: மஞ்சுகோ வரலாறுமற்றும் மஞ்சுகோ வரலாற்றின் காலக்கெடு\nமஞ்சூரியன் பகுதி மஞ்சு வம்சத்தால் நவீன வடகிழக்க��� சீனாவுடன் பலகாலம் இணைக்கப்படாமல் இருந்தது. 19ம் நூற்றாண்டுகளில் மஞ்சூவம்ச வீழ்ச்சிக்குப்பின் குயிங் வம்சத்தின் கைவசம் இப்பகுதி வந்தது. 18ம் நூற்றாண்டில் இருந்த மக்கள்தொகை போர்களாலும் பலகாரணங்களாலும் 19 ஆம் நூற்றாண்டுகளில் குறைந்தது. 1858ல் இரஷ்யா இரண்டாம் ஓபியம் சண்டையின் மூலம் இப்பகுதியில் கொஞ்சம் இடங்களைக் கைப்பற்றிக்கொண்டது. ஆனாலும் அதற்கு திருப்தி இல்லை. மேலும் பல பகுதிகளைக் கைப்பற்ற நினைத்தது, 1890 ல் இரஷ்யா இன்னும் பல பகுதிகளை ஆக்கிரமித்தது.\n1904-05 ம் ஆண்டுகளில் மஞ்சூரியப் பகுதியை தனது நேரடிபார்வையில் வைத்ததால் ஜப்பான், ரஷ்ய-ஜப்பானியா போருக்கு தயாரானது. 1906 ஆம் ஆண்டில் ஜப்பான் தென் மஞ்சூரியன் ரயில்வே முதல் போர்ட் ஆர்தர் வரை தனது நிலையை வலுப்படுத்தியது. முதலாம் உலக போர் மற்றும் இரண்டாம் உலக போருக்குப்பின் மஞ்சூரிய பகுதியில் தனது அரசியல் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை உட்புகுத்த ரஷ்யா, ஜப்பான், சீனா இடையே பெறும் போட்டி காணப்பட்டது.\n1917 ரஷியன் புரட்சியைத் தொடர்ந்து குழப்பமான சூழலில் ஜப்பான் தனது ராணுவத்தை இப்பகுதியில் தனது நடவடிக்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்திக்கொண்டது. அமெரிக்க பொருளாதார அழுத்தத்தின் காரணமாகவும் சோவியத் இராணுவ வெற்றிகளின் காரணமாகவும் 1925 ஆம் ஆண்டு மஞ்சூரியா சோவியத் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.\nபோர் தலைவன் ஜாங் ஹிலின் (Zuolin) என்பவர் சீனாவின் ஒரு பகுதியை கைப்பற்றி அதனை ஜப்பனின் ஆதரவுடன் மஞ்சூரியா என ஒரு அரசை நிறுவிக்கொண்டார். 1928ல் ஜப்பனீன் Kwantung இராணுவம் அவரை படுகொலை செய்தது.\nஜப்பான்-மஞ்சுகுவோ நெறிமுறை,15 செப்டம்பர் 1932.\n1931 ல் ஜப்பனீஸ் படையெடுப்பிற்குப் பின்னர் அது தனது இராணுவத்தை மஞ்சூரியப்பகுதியில் நகர்த்தி தனது நிலையை மேண்மைப்படுத்திக்கொண்டது.\nமஞ்சுகுவோ பேரரசர் அரியணை, c. 1937.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/new-zealand-test-squad-announced-for-the-series-against-india-q5tyt0", "date_download": "2020-04-10T19:55:34Z", "digest": "sha1:7EZBSBEGW45UPHTEBT2XGHYWODNTUACV", "length": 11091, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு.. நட்சத்திர வீரர் கம்பேக் | new zealand test squad announced for the series against india", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு.. நட்சத்திர வீரர் கம்பேக்\nஇந்தியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை, நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து 5-0 என இந்திய அணி வென்ற நிலையில், ஒருநாள் தொடரில் இந்திய அணியை 3-0 என ஒயிட்வாஷ் செய்து நியூசிலாந்து வென்றது.\nஅடுத்ததாக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது. வரும் 21ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், நியூசிலாந்து அணி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.\nநியூசிலாந்து அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் டிரெண்ட் போல்ட் காயத்திலிருந்து குணமடைந்து உடற்தகுதியை பெற்றுவிட்டதால் அவர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட்டில் வலது கையில் காயமடைந்ததால், இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் டிரெண்ட் போல்ட் ஆடவில்லை.\nஇந்நிலையில், காயம் குணமடைந்திருப்பதால், அவர் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வலுவான மற்றும் அனுபவமான இந்திய அணியை எதிர்கொள்ள டிரெண்ட் போல்ட் போன்ற அனுபவமான பவுலர்கள் அணிக்கு தேவை.\nஒருநாள் தொடரில் அறிமுகமாகி சிறப்பாக பந்துவீசிய கைல் ஜாமிசனும் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். மேலும் கேன் வில்லியம்சன் தலைமையிலான டெஸ்ட் அணியில், டாம் லேதம், டாம் பிளண்டெல், டி கிராண்ட் ஹோம், டேரைல் மிட்செல், ஹென்ரி நிகோல்ஸ், அஜாஸ் படேல், டெய்லர், டிம் சௌதி, வாட்லிங், வாக்னர் ஆகியோரும் உள்ளனர்.\nAlso Read - பட்லர், பேர்ஸ்டோ, மோர்கன் அதிரடி பேட்டிங்.. கடின இலக்கை அசால்ட்டா அடித்து தொடரை வென்ற இங்கிலாந்து\nகேன் வில்லியம்சன்(கேப்டன்), டாம் பிளண்டெல், டிரெண்ட் போல்ட், காலின் டி கிராண்ட் ஹோம், கைல் ஜாமிசன், டாம் லேதம், டேரைல் மிட்செல், ஹென்ரி நிகோல்ஸ், அஜாஸ் படேல், டிம் சௌதி, ரோஸ் டெய்லர், நீல் வாக்னர், பிஜே வாட்லிங்.\nஎன் கெரியரில் நான் எதிர்கொண்டதுலயே இதுதான் பெஸ்ட் ஓவர்.. மனம் திறந்து பாராட்டிய பாண்டிங்.. வீடியோ\nஐபிஎல் எப்போது, எப்படி நடத்தப்படும்..\nகிர���க்கெட் வீரர்னா பெரிய கொம்பா.. ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய கிரிக்கெட் வீரரை மடக்கி அபராதம் விதித்த போலீஸ்\nஅக்டோபர் - நவம்பரில் ஐபிஎல்.. அடுத்த ஆண்டில் டி20 உலக கோப்பை..\nதிறமைசாலிகள் பாகிஸ்தானில் மட்டுமே இருப்பதுபோல ஒரு ஆல்டைம் அணி தேர்வு இதுக்கு அஃப்ரிடி சும்மா இருந்திருக்கலாம்\nதற்போதைய இந்திய அணி கலாச்சாரத்தை கழுவி ஊற்றிய யுவராஜ் சிங்.. மறு பேச்சு பேசாமல் மௌனமா கேட்ட ரோஹித்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனா பீதியில் விவசாயி செய்த காரியம்..\nஉயிர் கொல்லிக்கு கொல்லி வைக்கலாம்.. நாம் உலகையே காக்கலாம்.. இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய பாடல்..\nசாண்டி பையன் சொல்றதை கேளு கண்ணு.. அந்த கொரோனாவை காலி பண்ணு..\nசென்னை மக்கள் மனதை குளிர வைத்த மழை..\nதூய்மை பணியாளர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்திய நெல்லை காவல்துறை..\nகொரோனா பீதியில் விவசாயி செய்த காரியம்..\nஉயிர் கொல்லிக்கு கொல்லி வைக்கலாம்.. நாம் உலகையே காக்கலாம்.. இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய பாடல்..\nசாண்டி பையன் சொல்றதை கேளு கண்ணு.. அந்த கொரோனாவை காலி பண்ணு..\nதிமுக எம்.பி டி.ஆர்.பாலு மகள்,தனது வங்கி கணக்கில் 1.50 லட்சம் மாயமாகிதாக போலீசில் புகார்.\nதமிழகத்தில் 2 வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்... முதல்வரிடம் மருத்துவ குழு பரிந்துரை\nஅரியலூரில் பரபரப்பு.. கொரோனா வார்டில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/156948-sexual-harassment-case-filed-against-inspector", "date_download": "2020-04-10T20:08:09Z", "digest": "sha1:OPLK3PNPSU2QJQW7ODJ22HIQRP7ON6BJ", "length": 22899, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "`காதலித்தோம்... பிரிந்தோம்... தற்கொலை செய்வோம்'! - நீதிமன்றத்தில் தாய், சிறுமி கண்ணீர் | sexual harassment case filed against inspector", "raw_content": "\n`காதலித்தோம்... பிரிந்தோம்... தற்கொலை செய்வோம்' - நீதிமன்றத்தில் தாய், சிறுமி கண்ணீர்\n`காதலித்தோம்... பிரிந்தோம்... தற்கொலை ச��ய்வோம்' - நீதிமன்றத்தில் தாய், சிறுமி கண்ணீர்\nபுழல் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட 17 வயது சிறுமிக்கு இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை கொடுத்ததாக திருவள்ளூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசென்னையை அடுத்த சூரபேட் பகுதியைச் சேர்ந்த 17வயது சிறுமி, திருவள்ளூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி பரணிதரன், வரும் 10-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்தார். முன்னதாக, கடந்த 26.11.2018ல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 17 வயது சிறுமி புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் 10-ம் வகுப்பு படித்துவிட்டு அம்மாவுடன் வீட்டில் இருக்கிறேன். எனக்கு ஒரு சகோதரியும் தம்பியும் உள்ளனர். என் அம்மாவின் முதல் கணவர் ஹேமந்த்துக்கு, நீதிமன்றம் மூலம் கடந்த 31.05.2017ல் விவாகரத்தாகிவிட்டது. பிறகு, ஜெயகரன் என்பவரை அம்மா, இரண்டாவதாகத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார். அதற்காக எங்களிடம் சம்மதம் கேட்டார். எங்களுக்கு வேறு யாருடைய ஆதரவும் இல்லாததால், நானும் என் சகோதரியும் தம்பியும் சம்மதம் தெரிவித்தோம். ஜெயகரன் என்பவருடன் கடந்த 5.10.2017ல் அம்மாவுக்கு இரண்டாவது திருமணம், வடபழனி கோயிலில் நடந்தது. இருவரும் நல்ல கணவன்-மனைவியாக வாழ்ந்துவந்தனர். இருவருடைய பணத்தில் அம்பத்தூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை வாங்கினோம்.\nஎங்கள் குடும்பத்தில் அனைவரும் சந்தோஷமாக இருந்தோம். பிறகு, கார் மற்றும் நகைகளை வாங்கினோம். ஜெயகரன் என் அம்மா மீது அன்பாக இருக்கிறார் என நினைத்தேன். ஆனால் என் அம்மா மீது அன்பாக இருப்பதைப் போல நடித்து, எனக்கு பாலியல் ரீதியாக நிறைய துன்புறுத்தல்களைச் செய்துவந்தார்.` நீ உன் அம்மாவைப் போல அழகாக இருக்கிறாய்' என்று ஜெயகரன் கூறினார். அவரின் இத்தகைய பேச்சுக்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இந்தச் சூழ்நிலையில், ஜெயகரனுக்கு வேறு ஒருபெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் எங்கள் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. கடந்த 28.5.2018ல் ஜெயகரன் மற்றும் அவரின் நண்பர், 10 வக்கீல்கள் வீட்டுக்கு வந்தனர். லேப் டாப், செல்போன்கள், பென் டிரைவ்கள், கார் ஆகியவற்றை எடுத்துச்சென்றனர். இவ்வளவு நாள்களாக எங்களுக்கு செலவு செய்த பணத்தை திரும்பக் கேட்டார் ஜெயகரன். மேலும், ரவுடிகள் மூலம் எங்களை வீட்டிலிருந்து வெளியேற்ற முயற்சி செய்தார்.\nஇதுகுறித்து 9.6.2018ல் அம்மா, அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். எங்களுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது என்று அம்பத்தூர் உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தோம். அதன்பிறகு, நாங்கள் சூரபேட் பகுதிக்கு வாடகை வீட்டுக்கு சென்றோம். இந்த நிலையில், 24.11.2018ல் ஜெயகரன் தூண்டுதலின் பேரில் விவாகரத்து பெற்ற ஹேமந்த் மற்றும் அவரின் உறவினர்கள் எங்களிடம் தகராறு செய்தனர். உடனடியாக அம்மா காவல் கட்டுப்பாட்டு அறை 100-க்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். புழல் காவல் நிலையத்திலிருந்து வந்த போலீஸார், என்னையும் அம்மாவையும் அழைத்துச்சென்றனர். இன்ஸ்பெக்டர் நடராஜன், ஜெயகரன் ஆன் லைனில் உங்கள்மீது புகார் கொடுத்துள்ளார். அதுதொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று கூறினார். விசாரணையின்போது இன்ஸ்பெக்டர் தகாதவார்த்தைகளால் பேசினார். மேலும், அம்பத்தூர் வீட்டை ஜெயகரனின் பெயரில் எழுதிகொடுக்கவில்லை என்றால் ஜெயிலில் என்னையும் அம்மாவையும் அடைத்துவிடுவதாகக் கூறினார். மேலும், என்னை தனியாக அவரின் அறையில் வைத்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அப்போது, நான் அவமானத்தால் கண் கலங்கினேன்\" என்று குறிப்பிட்டுள்ளது.\nஇதுகுறித்து 17 வயது சிறுமி கூறுகையில், ``என் அம்மாவின் இரண்டாவது கணவர், முதல் கணவர் மற்றும் உறவினர்கள் வீட்டுக்கு வந்து தகராறு செய்தனர். அப்போது, அம்மாவின் நிர்வாண வீடியோவை என்னிடம் காட்டுவதாகக் கூறினர். இதனால், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. சூரபேட்டை வீட்டிலும் தகராறில் ஈடுபட்டனர். இதனால், காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தேன். ஆனால், எங்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்ற போலீஸார், அங்கு தவறாகப் பேசினர். இன்ஸ்பெக்டர் அறையில் ஜெயகரன், இன்ஸ்பெக்டர், நான் என மூன்று பேர் மட்டுமே இருந்தோம். அப்போது இன்ஸ்பெக்டரின் அநாகரிக செயல்களால் அவமானமடைந்தேன். அதை நான் எதிர்த்துக் கேட்டபோது, `இது போலீஸ் நிலையம். நான் வைப்பதுதான் சட்டம்' என்று இன்ஸ்பெக்டர் கூறினார். பாதுகாப்பு கொடுக்கக்கூடிய காவல் நிலையத்தில் எனக்கு பாதுகாப்பு கிடை���்கவில்லை. இன்ஸ்பெக்டரின் பேச்சை ஜெயகரன் ரசித்துக்கொண்டிருந்தார். எனவேதான், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஜெயகரன், இன்ஸ்பெக்டர் நடராஜ் ஆகியோர்மீது வழக்குத் தொடர்ந்துள்ளேன்\" என்றார்.\nசிறுமியின் அம்மா கூறுகையில், ``நான், அலுவலகம் ஒன்றில் நேர்முகத் தேர்வுக்கு சென்றபோதுதான் ஜெயகரனைச் சந்தித்தேன். இருவரும் பேசினோம். அப்போது அவர் என்னை காதலிப்பதாகக் கூறினார். அதன்பிறகு, அவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டேன். ஆரம்பத்தில், எங்களின் வாழ்க்கை சந்தோஷமாக இருந்தது. ஜெயகரன், அமெரிக்காவில் பணியாற்றுகிறார். இந்தச் சமயத்தில் அவரின் செயல்பாடுகள் எனக்குப்பிடிக்கவில்லை. அதனால் பிரிந்துவிட்டோம். புழல் காவல் நிலையத்தில் என் பெண்ணை தனியாக விசாரித்த இன்ஸ்பெக்டர் தவறாகப் பேசியுள்ளார். ஜெயகரனுக்கு ஆதரவாக போலீஸார் செயல்படுகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை\" என்றார் கண்ணீர் மல்க.\nஇதுகுறித்து இன்ஸ்பெக்டர் நடராஜிடம் கேட்டதற்கு, ``என் மீது பொய்ப் புகார் கொடுத்துள்ளனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இதற்குப் பின்னணியில் வழக்கறிஞர்கள் சிலர் உள்ளனர். என்மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுசெய்ய வழிவகை இல்லை. என் மீது தவறு இருந்தால், துறைரீதியாக நடவடிக்கை எடுத்திருப்பார்கள். இந்தச் சம்பவம் நடந்து சில மாதங்களுக்குப் பிறகு நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளனர். அரைமணி நேரம்தான் விசாரித்தேன். அப்போதுகூட பெண் சப்-இன்ஸ்பெக்டர் இருந்தார். நீதிமன்றத்தில் என்னிடம் உள்ள ஆதாரங்களை சமர்ப்பிப்பேன்\" என்றார் தைரியமாக.\nஇன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டாவது கணவர்மீது புகார் கொடுத்த பெண்குறித்து விசாரித்தபோது, அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஜெயகரன், அம்பத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், என்னை மனைவியுடன் (சிறுமியின் அம்மா) சேர்த்துவைக்குமாறு கூறியிருந்தார். அதன்பேரில் நாங்கள் இருவரிடமும் விசாரித்தோம். அப்போது அந்தப் பெண், ஜெயகரனுடன் வாழ விரும்பவில்லை என்று கூறினார். சிறுமியின் அம்மாவின் முதல் கணவர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் புகார் கொடுக்கப்பட்டு���்ளது. அதுபோல இரண்டாவது கணவர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதனால், எங்களிடம் சிறுமி தரப்பினர் குறித்த முழுவிவரம் உள்ளது. சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் நடராஜ், தன்தரப்பு விளக்கத்தை உயரதிகாரிகளிடம் ஏற்கெனவே தெரிவித்துவிட்டார். எனவே, சிறுமி தரப்பினர் தனிப்பட்ட முறையில் இன்ஸ்பெக்டர் மீது புகார் கொடுத்துள்ளனர். சிறுமியின் அம்மா குறித்து இன்னொரு முக்கியத் தகவல் ஒன்று ஆதாரத்துடன் உள்ளது. அந்தத் தகவல் மட்டும் வெளியானால், உண்மை எல்லோருக்கும் தெரிந்துவிடும். அதைத்தான் இன்ஸ்பெக்டர் நீதிமன்றத்தில் விரைவில் சமர்பிக்க உள்ளார்\" என்றனர்.\nஇதற்கிடையில், சிறுமி தரப்பினர் பேசிய ஆடியோக்களும் வீடியோக்களும் நமக்குக் கிடைத்தன. அதில் ``நீ ஒன்றும் பண்ண முடியாது. அவன் ஆம்பளை... அவன் வருவான், நீ ஆம்பளை என்றால் வா'' என்று ஒரு ஆடியோ முடிவடைகிறது. இன்னொரு ஆடியோவில் ''அந்த வீடு நீ கஷ்டப்பட்டு சம்பாதித்ததாகவே இருக்கட்டும். உன் காசாகவே இருக்கட்டும். ஆனால், ஒரு பொம்பளகிட்டு இருந்து அபகரிக்கிறியே நீயெல்லாம் ஒரு ஆம்பளையா முடிந்தால் நீதிமன்றத்தில் வாதாடி இருக்க வேண்டியதானே. ஏன் மூன்றாவது நபரிடம் செல்கிறாய். ஏன் புழல் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறாய். இத்தனை வருஷம் அவனாலே ஒன்றும் செய்ய முடியவில்லை. முடிந்தால் ஏதாவது செய்துபாரு'' என்று அந்த ஆடியோவில் சிறுமியின் அம்மா பேசுகிறார். அடுத்த ஆடியோவில், ''அவன் அம்மா இருக்கும்போதே இன்னொரு பெண்ணுடன் பழகினான். நீயும் அப்படித்தான் இருக்கிறாய். நீயெல்லாம் பேசலாமா\" என்று முடிகிறது.\nஜெயகரனிடம் பேச முயன்றோம். அவரின் தரப்பு விளக்கத்தையும் பரிசீலனைக்குப் பிறகு வெளியிடத் தயாராக உள்ளோம்.\nநீதிமன்றத்தில் நடைபெற உள்ள வழக்கு விசாரணையின்போது என்னென்ன உண்மைகள் வெளிவரப்போகிறதோ\nபெருங்களத்தூரில் பிட்ச் ஆகி திருவான்மியூர் வரை திரும்பிய பந்து - சுழலில் வீழ்ந்த சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yatb.info/MTZXZDZsa2RQeHc=/ta/", "date_download": "2020-04-10T18:45:26Z", "digest": "sha1:Y7NHLWOSFN2DQZFF6NZM37AUABQ5NIPO", "length": 53343, "nlines": 190, "source_domain": "yatb.info", "title": "260s ரோஜர் ஸ்டோனுக்கு இலகுவான தண்டனையைத் தேடும் பார் மீது விட்டேக்கர் எடைபோடுகிறார் images and subtitles", "raw_content": "\n260s ரோஜர் ஸ்டோனுக்கு இலகுவான தண்டனையைத் தேடும் பார் மீது விட்டேக்கர் எடைபோடுகிறார் images and subtitles\n♪ ♪ ♪ ♪ >> ஜனாதிபதி ரான் மீண்டும் வாஷிங்டனில் உள்ள சதுப்பு நிலத்திற்கு எதிராக ஜனாதிபதி ரான். வாஷிங்டனில் உள்ள ஸ்வாம்ப். எனது ஃபெல்லோ அமெரிக்கர்களைக் கேட்கிறேன். எனது ஃபெல்லோ அமெரிக்கர்களைக் கேட்கிறேன். என்ன ஸ்வாம்பி, என்ன அதிக ஸ்வாம்பி என்றால் என்ன, மிகவும் துர்நாற்றம் வீசுகிறது மிக சக்திவாய்ந்த நபரை விட அதிக துர்நாற்றம் வீசுகிறது நாட்டில் சக்திவாய்ந்த நபர் மாற்றுவது நாடு ஒரு குரோனியைப் பயன் பெறுவதற்கான விதிகளை மாற்றுகிறது சட்டத்தை மீறுவதற்கான ஒரு கில்லி கில்டியைப் பெறுவதற்கான விதிகள் சட்டத்தை மீறுவதற்கான கில்டி பிரையன்: இது எப்போதும் நிறுத்தாது. பிரையன்: இது எப்போதும் நிறுத்தாது. செனட்டர் சக் ஸ்குமர் இல்லை செனட்டர் சக் ஸ்கூமர் பின்வாங்கவில்லை இப்போது செயல்திறன் தள்ளிய பின் திரும்புதல் IG இன்வெஸ்டிகேட்டைக் குறைக்கும் திறனை இப்போது தள்ளுங்கள் ஐ.ஜி. இன்வெஸ்டிகேட்டைக் குறைத்தல் மற்றும் ஒரு ஆய்வு உள்ளது மற்றும் திணைக்களத்தில் ஒரு ஆய்வு உள்ளது நீக்குவதற்கான நீதித் தீர்மானத்தின் திணைக்களத்தில் பரிந்துரைக்கப்பட்ட சிறைச்சாலையை குறைக்க நீதி முடிவு ரோஜர் ஸ்டோனுக்கு பரிந்துரைக்கப்பட்ட சிறை நேரம். ரோஜர் ஸ்டோனுக்கு. எங்கள் அடுத்த விருந்தினர் ஒரு உண்மை எங்கள் அடுத்த விருந்தினர் ஒரு உண்மையான சோதனை. காசோலை. இங்கே எதிர்வினையாற்றுகிறது இங்கே கூடுதல் எதிர்வினை ஜெனரல் மேட் யு.எஸ். அட்டர்னி ஜெனரல் மேட் வைட்டக்கர். WHITAKER. உள்ளே செல்ல ஏஜி பார் கேட்டார் வீட்டின் முன்புறம் செல்ல ஏஜி பார் கேட்டார் ஹவுஸ் இன்வெஸ்டிகேடிவ் கமிட்டியின் முன். இன்வெஸ்டிகேடிவ் கமிட்டி. அவர் அங்கே இருப்பார் அவர் ஒரு வாரத்தில் கீழே இருப்பார். COUPLE WEEKS. முதலில், நீங்கள் நினைக்கிறீர்களா முதலில், ஜனாதிபதி எதுவும் செய்யவில்லை என்று நினைக்கிறீர்களா முதலில், ஜனாதிபதி எதுவும் செய்யவில்லை என்று நினைக்கிறீர்களா ஜனாதிபதி எதுவும் செய்யவில்லை. தவறு. நிச்சயமாக இல்லை. நிச்சயமாக இல்லை. இது கமாண்டின் ஒரு சங்கிலி இது கமாண்ட் சிக்கலின் ஒரு சங்கிலி மற்றும் இது ஒரு தீர்ப்பாகும் விவாதம் மற்றும் விவாதத்தின் ஒரு தீர்ப்பு இது. கலந்துரையாடல் பிரச்சினை. இல் பொய் செய்பவர்கள் இந்த ரோஜர் ஸ்டோன் வழக்கில் பொய் செய்பவர்கள் இந்த ரோஜர் ஸ்டோன் வழக்கு உங்களுக்குத் தெரியும், உங்களுக்குத் தெரியும், பலவற்றில் குவிந்துள்ளது அவர்கள் செய்யக்கூடிய பல மேம்பாடுகளில் குவிந்துள்ளது அவர்கள் மேம்படுத்துவதற்கான முன்னேற்றங்கள் வழிகாட்டும் வழிகாட்டுதல்களின் கீழ் மற்றும் 7 க்கு கிடைத்தது வழிகாட்டுதல்கள் மற்றும் 7 முதல் 9 ஆண்டுகள் வரம்பிற்கு வந்தன. 9 வருடங்கள் வரை. ஒரு போதை மருந்து வியாபாரி அல்லது இல்லை ஒரு போதை மருந்து வியாபாரி அல்லது கிடைக்கவில்லை என்று கேங் இல்லை மேம்பாடுகளின் அளவை பெற முடியாது என்று கேங். மேம்பாடுகளின் நிலை. திணைக்களம் என்ன நீதித்துறை என்ன செய்தது, அந்த வழியாக நீதி கிடைத்தது, கமாண்டின் சங்கிலி வழியாக. தொடர் கட்டளை. ASA கள் மேற்பார்வையிடப்பட்டுள்ளன ASA கள் முழுக்க முழுக்க மேற்பார்வையிடப்பட்டுள்ளன அட்டர்னி ஜெனரலின் மூலம் இறுதியாக. பொது. அட்டர்னி ஜெனரல் தீர்மானிக்கப்பட்டது இது தேவைப்படும் ஒரு வழக்கு என்று அட்டர்னி ஜெனரல் தீர்மானித்தது இது ஒரு சிறிய வயது வந்தோருக்கான மேற்பார்வை தேவைப்படும் ஒரு வழக்கு. ஒரு சிறிய வயதுவந்த மேற்பார்வை. பிரையன்: என்ன டெமோக்ராட்ஸ் உள்ளன பிரையன்: என்ன டெமோகிராட்கள் வெளியேறுகின்றன என்பதுதான் வெளியே வருவது என்பது ஜனாதிபதியைப் பற்றியது சென்டென்சிங் பற்றி ஜனாதிபதி நிதி கவனத்தை ஈர்க்கும் பரிந்துரை பரிந்துரைகள் நடைமுறையிலிருந்து வந்தன. செயல்முறை. முடிவடையவில்லை ஜட்ஜில் இருந்து முடிவு இல்லை. ஜட்ஜ். அவர் அதைப் பற்றி ட்வீட் செய்தார். அவர் அதைப் பற்றி ட்வீட் செய்தார். இது முதலிடம். இது முதலிடம். நீங்கள் சொன்னீர்கள் என்று அவர் கூறினார் மேலும், நீங்கள் என்னைக் கேலி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். என்னை கேலி செய்யுங்கள். ஒரே வழி இதைச் செய்ய முடியும். ஒரே வழி இதைச் செய்ய முடியும். இது வெளிப்புறம். இது வெளிப்புறம். உங்களுக்குத் தெரிந்த அடுத்த விஷயம் அடுத்த விஷயம் உங்களுக்குத் தெரிந்த அட்டர்னி ஜெனரல் அட்டர்னி ஜெனரல் இதைப் பார்த்தது மற்றும் நான் போகிறேன் என்று தீர்மானித்தேன் இது மற்றும் தீர்மானிக்கப்பட்ட நான் நான்கு குறைக்க விரும்புகிறேன் நான்கு நடைமுறைகளை வடிவமைத்ததைக் குறைக்க. PROSECUTORS RESIGNED. அவர்கள் அட்டர்னி சொல்கிறா���்கள் அவர்கள் பதிலளித்த அட்டர்னி ஜெனரலைச் சொல்கிறார்கள் ஜனாதிபதியின் ட்வீட்டிற்கு பொதுவான பதில். ஜனாதிபதி ட்வீட். நான் செய்யவில்லை - மீண்டும், நான் நான் செய்யவில்லை - மீண்டும், நான் இறுதியில் நினைக்கிறேன் உண்மையில் நாள் முடிவில், அட்டர்னி நாள், அட்டர்னி ஜெனரல் பொறுப்பு செயல்படுவதற்கு பொது பொறுப்பு நீதித்துறையின் செயல்பாடு. நீதித்துறை. இந்த வகையான தீர்ப்பு இந்த வகையான தீர்ப்பு அழைப்புகள் யு.எஸ் A உடன் அமெரிக்காவின் அணுகலை ஒன்றாக அழைக்கிறது AUSA களுடன் இணைந்து செயல்படுகிறது. AUSA கள் வேலை செய்கின்றன. ஒரே நேரத்தில் அதே நேரத்தில் அட்டர்னி ஜெனரல் டிஸ்கிரேஷன் கவனத்தை சரிசெய்ய அட்டர்னி பொது விவாதம் பரிந்துரைக்கும் பரிந்துரைகளை சரிசெய்ய. பரிந்துரைகள். நினைவில் கொள்ளுங்கள், இது ஒரு நினைவில் கொள்ளுங்கள், இது ஒரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை. பரிந்துரைக்கும் பரிந்துரை. அவர் என்ன வகைப்படுத்தக்கூடாது அவர் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வகை அல்ல - அவர் இல்லை இருக்க வேண்டும் - அவரது உணர்வு இல்லை. உணர்வு. ஒரு ஜட்ஜ் முழுமையானது ஒரு ஜட்ஜ் என்ன என்பதை தீர்மானிக்க முழுமையான அதிகாரம் உள்ளது உணர்வு முழுமையாக என்ன என்பதை தீர்மானிக்க அதிகாரம் இந்த வழக்கில் உணர்வு முற்றிலும் உள்ளது. இந்த வழக்கு. உண்மையில் இது என்ன உண்மையில் இது அரசாங்கத்தின் பரிந்துரைகள் தான். அரசாங்க பரிந்துரைகள். பாதுகாப்பு கூட போகிறது பாதுகாப்பு ஒரு ஒப்புதலைப் பரிந்துரைக்கப் போகிறது பொருத்தமான வாக்குமூலத்தை பரிந்துரைக்க. உணர்வு. பின்னர் முழுமையாக பின்னர் ஜட்ஜ் தீர்மானிக்கப் போகிறது. ஜட்ஜ் தீர்மானிக்கப் போகிறது. பிரையன்: அவர் சார்ஜ் செய்யப்பட்டாரா பிரையன்: ரோஜர் ஸ்டோன் பொய்யுடன் அவர் சார்ஜ் செய்யப்பட்டாரா ஜனாதிபதி எதுவும் செய்யவில்லை. தவறு. நிச்சயமாக இல்லை. நிச்சயமாக இல்லை. இது கமாண்டின் ஒரு சங்கிலி இது கமாண்ட் சிக்கலின் ஒரு சங்கிலி மற்றும் இது ஒரு தீர்ப்பாகும் விவாதம் மற்றும் விவாதத்தின் ஒரு தீர்ப்பு இது. கலந்துரையாடல் பிரச்சினை. இல் பொய் செய்பவர்கள் இந்த ரோஜர் ஸ்டோன் வழக்கில் பொய் செய்பவர்கள் இந்த ரோஜர் ஸ்டோன் வழக்கு உங்களுக்குத் தெரியும், உங்களுக்குத் தெரியும், பலவற்றில் குவிந்துள்ளது அவர்கள் செய்யக்கூடிய பல மே���்பாடுகளில் குவிந்துள்ளது அவர்கள் மேம்படுத்துவதற்கான முன்னேற்றங்கள் வழிகாட்டும் வழிகாட்டுதல்களின் கீழ் மற்றும் 7 க்கு கிடைத்தது வழிகாட்டுதல்கள் மற்றும் 7 முதல் 9 ஆண்டுகள் வரம்பிற்கு வந்தன. 9 வருடங்கள் வரை. ஒரு போதை மருந்து வியாபாரி அல்லது இல்லை ஒரு போதை மருந்து வியாபாரி அல்லது கிடைக்கவில்லை என்று கேங் இல்லை மேம்பாடுகளின் அளவை பெற முடியாது என்று கேங். மேம்பாடுகளின் நிலை. திணைக்களம் என்ன நீதித்துறை என்ன செய்தது, அந்த வழியாக நீதி கிடைத்தது, கமாண்டின் சங்கிலி வழியாக. தொடர் கட்டளை. ASA கள் மேற்பார்வையிடப்பட்டுள்ளன ASA கள் முழுக்க முழுக்க மேற்பார்வையிடப்பட்டுள்ளன அட்டர்னி ஜெனரலின் மூலம் இறுதியாக. பொது. அட்டர்னி ஜெனரல் தீர்மானிக்கப்பட்டது இது தேவைப்படும் ஒரு வழக்கு என்று அட்டர்னி ஜெனரல் தீர்மானித்தது இது ஒரு சிறிய வயது வந்தோருக்கான மேற்பார்வை தேவைப்படும் ஒரு வழக்கு. ஒரு சிறிய வயதுவந்த மேற்பார்வை. பிரையன்: என்ன டெமோக்ராட்ஸ் உள்ளன பிரையன்: என்ன டெமோகிராட்கள் வெளியேறுகின்றன என்பதுதான் வெளியே வருவது என்பது ஜனாதிபதியைப் பற்றியது சென்டென்சிங் பற்றி ஜனாதிபதி நிதி கவனத்தை ஈர்க்கும் பரிந்துரை பரிந்துரைகள் நடைமுறையிலிருந்து வந்தன. செயல்முறை. முடிவடையவில்லை ஜட்ஜில் இருந்து முடிவு இல்லை. ஜட்ஜ். அவர் அதைப் பற்றி ட்வீட் செய்தார். அவர் அதைப் பற்றி ட்வீட் செய்தார். இது முதலிடம். இது முதலிடம். நீங்கள் சொன்னீர்கள் என்று அவர் கூறினார் மேலும், நீங்கள் என்னைக் கேலி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். என்னை கேலி செய்யுங்கள். ஒரே வழி இதைச் செய்ய முடியும். ஒரே வழி இதைச் செய்ய முடியும். இது வெளிப்புறம். இது வெளிப்புறம். உங்களுக்குத் தெரிந்த அடுத்த விஷயம் அடுத்த விஷயம் உங்களுக்குத் தெரிந்த அட்டர்னி ஜெனரல் அட்டர்னி ஜெனரல் இதைப் பார்த்தது மற்றும் நான் போகிறேன் என்று தீர்மானித்தேன் இது மற்றும் தீர்மானிக்கப்பட்ட நான் நான்கு குறைக்க விரும்புகிறேன் நான்கு நடைமுறைகளை வடிவமைத்ததைக் குறைக்க. PROSECUTORS RESIGNED. அவர்கள் அட்டர்னி சொல்கிறார்கள் அவர்கள் பதிலளித்த அட்டர்னி ஜெனரலைச் சொல்கிறார்கள் ஜனாதிபதியின் ட்வீட்டிற்கு பொதுவான பதில். ஜனாதிபதி ட்வீட். நான் செய்யவில்லை - மீண்டும், நான் நான் செய்யவில்லை - மீண்டு��், நான் இறுதியில் நினைக்கிறேன் உண்மையில் நாள் முடிவில், அட்டர்னி நாள், அட்டர்னி ஜெனரல் பொறுப்பு செயல்படுவதற்கு பொது பொறுப்பு நீதித்துறையின் செயல்பாடு. நீதித்துறை. இந்த வகையான தீர்ப்பு இந்த வகையான தீர்ப்பு அழைப்புகள் யு.எஸ் A உடன் அமெரிக்காவின் அணுகலை ஒன்றாக அழைக்கிறது AUSA களுடன் இணைந்து செயல்படுகிறது. AUSA கள் வேலை செய்கின்றன. ஒரே நேரத்தில் அதே நேரத்தில் அட்டர்னி ஜெனரல் டிஸ்கிரேஷன் கவனத்தை சரிசெய்ய அட்டர்னி பொது விவாதம் பரிந்துரைக்கும் பரிந்துரைகளை சரிசெய்ய. பரிந்துரைகள். நினைவில் கொள்ளுங்கள், இது ஒரு நினைவில் கொள்ளுங்கள், இது ஒரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை. பரிந்துரைக்கும் பரிந்துரை. அவர் என்ன வகைப்படுத்தக்கூடாது அவர் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வகை அல்ல - அவர் இல்லை இருக்க வேண்டும் - அவரது உணர்வு இல்லை. உணர்வு. ஒரு ஜட்ஜ் முழுமையானது ஒரு ஜட்ஜ் என்ன என்பதை தீர்மானிக்க முழுமையான அதிகாரம் உள்ளது உணர்வு முழுமையாக என்ன என்பதை தீர்மானிக்க அதிகாரம் இந்த வழக்கில் உணர்வு முற்றிலும் உள்ளது. இந்த வழக்கு. உண்மையில் இது என்ன உண்மையில் இது அரசாங்கத்தின் பரிந்துரைகள் தான். அரசாங்க பரிந்துரைகள். பாதுகாப்பு கூட போகிறது பாதுகாப்பு ஒரு ஒப்புதலைப் பரிந்துரைக்கப் போகிறது பொருத்தமான வாக்குமூலத்தை பரிந்துரைக்க. உணர்வு. பின்னர் முழுமையாக பின்னர் ஜட்ஜ் தீர்மானிக்கப் போகிறது. ஜட்ஜ் தீர்மானிக்கப் போகிறது. பிரையன்: அவர் சார்ஜ் செய்யப்பட்டாரா பிரையன்: ரோஜர் ஸ்டோன் பொய்யுடன் அவர் சார்ஜ் செய்யப்பட்டாரா ரோஜர் ஸ்டோன் காங்கிரசுக்கு பொய் சொல்கிறார் காங்கிரஸ் மற்றும் நீதியின் தடை மற்றும் நீதி மற்றும் விட்னஸ் டேம்பரிங் தடுப்பு. விட்னஸ் டேம்பரிங். மூன்று விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள் இந்த மூன்று விஷயங்களை எடுத்து, இந்த ஃபவுண்டேஷனைச் சொல்கிறது இது அவரின் வழி என்று அவர் கூறுகிறார் அவர்கள் அவரைப் பார்த்த வழி ஒரு உண்மையான தவறாகும் டவுன் என்பது மேலதிகமாக அனுப்பப்பட்ட ஒரு உண்மையான தவறாகும் 7 முதல் 9 வரையிலான முதல் பரிந்துரை 7 முதல் 9 ஆண்டுகள் வரை பரிந்துரை. ஆண்டுகள். நினைவில் கொள்ளுங்கள், அவர்கள் அவருடன் வந்தார்கள் நினைவில் கொள்ளுங்கள், அவர்கள் ஒரு ஸ்வாட் அணியுடன் அவரைத் தாக்கினர். ஒரு ஸ்வாட் அ���ி. அவர்கள் நாய்களுடன் வந்தார்கள். அவர்கள் நாய்களுடன் வந்தார்கள். நான் ATTORNEY GENERAL AT நான் நேரத்தில் பொதுவில் இருந்தேன். நேரம். நான் நினைவில் கொள்கிறேன். நான் நினைவில் கொள்கிறேன். பிரையன்: என்ன நடந்தது ரோஜர் ஸ்டோன் காங்கிரசுக்கு பொய் சொல்கிறார் காங்கிரஸ் மற்றும் நீதியின் தடை மற்றும் நீதி மற்றும் விட்னஸ் டேம்பரிங் தடுப்பு. விட்னஸ் டேம்பரிங். மூன்று விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள் இந்த மூன்று விஷயங்களை எடுத்து, இந்த ஃபவுண்டேஷனைச் சொல்கிறது இது அவரின் வழி என்று அவர் கூறுகிறார் அவர்கள் அவரைப் பார்த்த வழி ஒரு உண்மையான தவறாகும் டவுன் என்பது மேலதிகமாக அனுப்பப்பட்ட ஒரு உண்மையான தவறாகும் 7 முதல் 9 வரையிலான முதல் பரிந்துரை 7 முதல் 9 ஆண்டுகள் வரை பரிந்துரை. ஆண்டுகள். நினைவில் கொள்ளுங்கள், அவர்கள் அவருடன் வந்தார்கள் நினைவில் கொள்ளுங்கள், அவர்கள் ஒரு ஸ்வாட் அணியுடன் அவரைத் தாக்கினர். ஒரு ஸ்வாட் அணி. அவர்கள் நாய்களுடன் வந்தார்கள். அவர்கள் நாய்களுடன் வந்தார்கள். நான் ATTORNEY GENERAL AT நான் நேரத்தில் பொதுவில் இருந்தேன். நேரம். நான் நினைவில் கொள்கிறேன். நான் நினைவில் கொள்கிறேன். பிரையன்: என்ன நடந்தது பிரையன்: என்ன நடந்தது >> இறுதியாக இருந்தது - >> அங்கேயே இருந்தது - சி.என்.என் சி.என்.என் என்ன நடக்கிறது என்பதற்கு உதவியாக இருந்தது. என்ன நடந்து கொண்டு இருந்தது. பிரையன்: அவர்கள் டென்னி. பிரையன்: அவர்கள் டென்னி. பாடநெறி அவர்கள் செய்கிறார்கள். பாடநெறி அவர்கள் செய்கிறார்கள். நாள் முடிவில், அவர்கள் நாள் முடிவில், அது நடந்தபோது அவர்கள் அங்கே இருந்தார்கள் அது எப்போது நிகழ்ந்தது, எப்போது சென்றது அது எப்போது சென்றது. இது மிகவும் தவறானது இது மிகவும் மோசமான தருணம். MOMENT. நாங்கள் ஒருபோதும் பதில் பெற முடியாது அவர்கள் எப்படி வெளியேறுகிறார்கள் என்பதற்கு நாங்கள் ஒருபோதும் பதில் பெற முடியாது. அவர்கள் எப்படி வெளியேற வேண்டும் என்று. அவர்களின் விளக்கம் இருந்தது அவர்களின் விளக்கம் நம்பமுடியாதது. நம்பமுடியாதது. ஸ்டார்ட்டிலிருந்து இந்த வழக்கு. ஸ்டார்ட்டிலிருந்து இந்த வழக்கு. இப்போது நான் இதைப் பார்த்தேன் இப்போது நான் இந்த காலை பார்த்தேன் காலையில் சில பரிந்துரைகள் உள்ளன ஜூரியின் முன்னோடி பரிந்துரை ஜூரி பயாஸின் முன்னோடி. பயாஸ். பிரையன்: அவர்களின் சமூகத்தைப் பாருங்கள் பிரையன்: அவர்களின் சமூக மீடியாவைப் பாருங்கள். மீடியா. எனவே இந்த வழக்கு, மீண்டும், இது எனவே, இந்த வழக்கு, மீண்டும், இது ஏன், உங்களுக்குத் தெரியும் நீதி அமைப்பில், நாங்கள் ஏன் அறிந்திருக்கிறோம் நீதி அமைப்பு, நாங்கள் கட்டியெழுப்பினோம், நாங்கள் வழிகள் உள்ளன பில்ட், இந்த பிரச்சினைகளை முறையிடுவதற்கான வழிகள் உள்ளன. இந்த பிரச்சினைகளுக்கு மேல்முறையீடு செய்யுங்கள். மற்றும் இறுதியாக இறுதி இறுதி முடிவு இறுதி முடிவு அல்ல தீர்மானிப்பவர் உண்மையில் யார், உண்மையிலேயே பரிந்துரைக்கும் வக்கீல்கள், நான் குறிப்பாக பரிந்துரைக்கிறேன் நான் பரிந்துரைக்கிறேன் மற்றும் உண்மையிலேயே நினைக்கிறேன் மிகைப்படுத்தப்பட்டதாக நினைத்து, மிகவும் தீவிரமாக முன்மொழியப்பட்டது மிகவும் தீவிரமான உணர்வை முன்மொழிந்தது. உணர்வு. பிரையன்: லிண்ட்சே கிரஹாம் நான் சொல்கிறேன் பிரையன்: லிண்ட்ஸி கிரஹாம் நான் ஜனாதிபதியை விரும்புகிறேன் என்று கூறுகிறார் அசல் பற்றி ஜனாதிபதி ட்வீட் செய்தார் அசல் உணர்வைப் பற்றி ட்வீட் செய்யப்பட்டது. SENTENCING. அவர் அர்த்தம் இல்லை அவர் ஒருவரைத் தொடங்கப் போவதில்லை ஒரு ஆய்வுக்குச் செல்லப் போகிறது. ஆய்வு. வீட்டைப் போன்றது ஹவுஸ் சைட் வில், ஷாக்கர் போன்றது. வில், ஷாக்கர். >> ஜனாதிபதி இலவசம் அவர் விரும்புவதைத் திறக்க ஜனாதிபதி இலவசம் அவர் விரும்புவதைத் திறந்து அவர் விரும்புவார்.\nரோஜர் ஸ்டோனுக்கு இலகுவான தண்டனையைத் தேடும் பார் மீது விட்டேக்கர் எடைபோடுகிறார்\n< start=\"9.81\" dur=\"1.201\"> வாஷிங்டனில் உள்ள சதுப்பு நிலத்திற்கு எதிராக ஜனாதிபதி ரான். >\n< start=\"11.045\" dur=\"2.335\"> வாஷிங்டனில் உள்ள ஸ்வாம்ப். எனது ஃபெல்லோ அமெரிக்கர்களைக் கேட்கிறேன். >\n< start=\"13.414\" dur=\"3.903\"> எனது ஃபெல்லோ அமெரிக்கர்களைக் கேட்கிறேன். என்ன ஸ்வாம்பி, என்ன >\n< start=\"17.351\" dur=\"1.801\"> அதிக ஸ்வாம்பி என்றால் என்ன, மிகவும் துர்நாற்றம் வீசுகிறது >\n< start=\"19.153\" dur=\"2.001\"> மிக சக்திவாய்ந்த நபரை விட அதிக துர்நாற்றம் வீசுகிறது >\n< start=\"21.155\" dur=\"1.234\"> நாட்டில் சக்திவாய்ந்த நபர் மாற்றுவது >\n< start=\"22.423\" dur=\"2.368\"> நாடு ஒரு குரோனியைப் பயன் பெறுவதற்கான விதிகளை மாற்றுகிறது >\n< start=\"24.792\" dur=\"2.368\"> சட்டத்தை மீறுவதற்கான ஒரு கில்லி கில்டியைப் பெறுவதற்கான விதிகள்\n< start=\"27.195\" dur=\"1.5\"> சட்டத்தை மீறுவதற்கான கில்டி பிரையன்: இது எப்போதும் நிறுத்தாது. >\n< start=\"28.73\" dur=\"0.999\"> பிரையன்: இது எப்போதும் நிறுத்தாது. செனட்டர் சக் ஸ்குமர் இல்லை >\n< start=\"29.764\" dur=\"0.9\"> செனட்டர் சக் ஸ்கூமர் பின்வாங்கவில்லை >\n< start=\"30.665\" dur=\"1.233\"> இப்போது செயல்திறன் தள்ளிய பின் திரும்புதல் >\n< start=\"31.933\" dur=\"1.166\"> IG இன்வெஸ்டிகேட்டைக் குறைக்கும் திறனை இப்போது தள்ளுங்கள் >\n< start=\"33.101\" dur=\"1.1\"> ஐ.ஜி. இன்வெஸ்டிகேட்டைக் குறைத்தல் மற்றும் ஒரு ஆய்வு உள்ளது >\n< start=\"34.202\" dur=\"1.634\"> மற்றும் திணைக்களத்தில் ஒரு ஆய்வு உள்ளது >\n< start=\"35.87\" dur=\"1.234\"> நீக்குவதற்கான நீதித் தீர்மானத்தின் திணைக்களத்தில் >\n< start=\"37.105\" dur=\"1.6\"> பரிந்துரைக்கப்பட்ட சிறைச்சாலையை குறைக்க நீதி முடிவு >\n< start=\"38.74\" dur=\"1.4\"> ரோஜர் ஸ்டோனுக்கு பரிந்துரைக்கப்பட்ட சிறை நேரம். >\n< start=\"40.174\" dur=\"1.501\"> ரோஜர் ஸ்டோனுக்கு. எங்கள் அடுத்த விருந்தினர் ஒரு உண்மை >\n< start=\"41.676\" dur=\"0.433\"> எங்கள் அடுத்த விருந்தினர் ஒரு உண்மையான சோதனை. >\n< start=\"42.11\" dur=\"2.668\"> காசோலை. இங்கே எதிர்வினையாற்றுகிறது >\n< start=\"44.779\" dur=\"2.034\"> இங்கே கூடுதல் எதிர்வினை ஜெனரல் மேட் >\n< start=\"46.814\" dur=\"1.601\"> யு.எஸ். அட்டர்னி ஜெனரல் மேட் வைட்டக்கர். >\n< start=\"50.485\" dur=\"0.9\"> வீட்டின் முன்புறம் செல்ல ஏஜி பார் கேட்டார் >\n< start=\"51.386\" dur=\"0.633\"> ஹவுஸ் இன்வெஸ்டிகேடிவ் கமிட்டியின் முன். >\n< start=\"52.02\" dur=\"1.967\"> இன்வெஸ்டிகேடிவ் கமிட்டி. அவர் அங்கே இருப்பார் >\n< start=\"53.989\" dur=\"0.699\"> அவர் ஒரு வாரத்தில் கீழே இருப்பார். >\n< start=\"55.557\" dur=\"0.933\"> முதலில், ஜனாதிபதி எதுவும் செய்யவில்லை என்று நினைக்கிறீர்களா\n< start=\"56.524\" dur=\"0.299\"> ஜனாதிபதி எதுவும் செய்யவில்லை. >\n< start=\"57.659\" dur=\"1.733\"> நிச்சயமாக இல்லை. இது கமாண்டின் ஒரு சங்கிலி >\n< start=\"59.427\" dur=\"1.601\"> இது கமாண்ட் சிக்கலின் ஒரு சங்கிலி மற்றும் இது ஒரு தீர்ப்பாகும் >\n< start=\"61.029\" dur=\"3.469\"> விவாதம் மற்றும் விவாதத்தின் ஒரு தீர்ப்பு இது. >\n< start=\"64.499\" dur=\"1.434\"> கலந்துரையாடல் பிரச்சினை. இல் பொய் செய்பவர்கள் >\n< start=\"65.967\" dur=\"1.1\"> இந்த ரோஜர் ஸ்டோன் வழக்கில் பொய் செய்பவர்கள் >\n< start=\"67.102\" dur=\"1.9\"> இந்த ரோஜர் ஸ்டோன் வழக்கு உங்களுக்குத் தெரியும், >\n< start=\"69.004\" dur=\"2.2\"> உங்களுக்குத் தெரியும், பலவற்றில் குவிந்துள்ளது >\n< start=\"71.206\" dur=\"1.1\"> அவர்கள் செய்யக்கூடிய பல மேம்பாடுகளில் குவிந்துள்ளது >\n< start=\"72.307\" dur=\"0.933\"> அவர்கள் மேம்படுத்துவதற்கான முன்னேற்றங்கள் >\n< start=\"73.241\" dur=\"8.908\"> வழிகாட்டும் வழிகாட்டுதல்களின் கீழ் மற்றும் 7 க்கு கிடைத்தது >\n< start=\"82.15\" dur=\"1.367\"> வழிகாட்டுதல்கள் மற்றும் 7 முதல் 9 ஆண்டுகள் வரம்பிற்கு வந்தன. >\n< start=\"83.518\" dur=\"1.634\"> 9 வருடங்கள் வரை. ஒரு போதை மருந்து வியாபாரி அல்லது இல்லை >\n< start=\"85.186\" dur=\"0.8\"> ஒரு போதை மருந்து வியாபாரி அல்லது கிடைக்கவில்லை என்று கேங் இல்லை >\n< start=\"86.021\" dur=\"1.901\"> மேம்பாடுகளின் அளவை பெற முடியாது என்று கேங். >\n< start=\"87.923\" dur=\"0.599\"> மேம்பாடுகளின் நிலை. திணைக்களம் என்ன >\n< start=\"88.524\" dur=\"0.599\"> நீதித்துறை என்ன செய்தது, அந்த வழியாக >\n< start=\"89.124\" dur=\"4.336\"> நீதி கிடைத்தது, கமாண்டின் சங்கிலி வழியாக. >\n< start=\"93.495\" dur=\"1.7\"> தொடர் கட்டளை. ASA கள் மேற்பார்வையிடப்பட்டுள்ளன >\n< start=\"95.23\" dur=\"0.633\"> ASA கள் முழுக்க முழுக்க மேற்பார்வையிடப்பட்டுள்ளன >\n< start=\"95.897\" dur=\"0.3\"> அட்டர்னி ஜெனரலின் மூலம் இறுதியாக. >\n< start=\"96.231\" dur=\"0.633\"> பொது. அட்டர்னி ஜெனரல் தீர்மானிக்கப்பட்டது >\n< start=\"96.898\" dur=\"2.135\"> இது தேவைப்படும் ஒரு வழக்கு என்று அட்டர்னி ஜெனரல் தீர்மானித்தது >\n< start=\"99.067\" dur=\"1.801\"> இது ஒரு சிறிய வயது வந்தோருக்கான மேற்பார்வை தேவைப்படும் ஒரு வழக்கு. >\n< start=\"100.869\" dur=\"0.7\"> ஒரு சிறிய வயதுவந்த மேற்பார்வை. பிரையன்: என்ன டெமோக்ராட்ஸ் உள்ளன >\n< start=\"101.57\" dur=\"1.2\"> பிரையன்: என்ன டெமோகிராட்கள் வெளியேறுகின்றன என்பதுதான் >\n< start=\"102.805\" dur=\"1.033\"> வெளியே வருவது என்பது ஜனாதிபதியைப் பற்றியது >\n< start=\"103.872\" dur=\"0.466\"> சென்டென்சிங் பற்றி ஜனாதிபதி நிதி >\n< start=\"104.339\" dur=\"0.733\"> கவனத்தை ஈர்க்கும் பரிந்துரை >\n< start=\"105.106\" dur=\"0.366\"> பரிந்துரைகள் நடைமுறையிலிருந்து வந்தன. >\n< start=\"106.775\" dur=\"0.399\"> ஜட்ஜில் இருந்து முடிவு இல்லை. >\n< start=\"107.209\" dur=\"1.3\"> ஜட்ஜ். அவர் அதைப் பற்றி ட்வீட் செய்தார். >\n< start=\"108.543\" dur=\"0.933\"> அவர் அதைப் பற்றி ட்வீட் செய்தார். இது முதலிடம். >\n< start=\"109.478\" dur=\"1.567\"> இது முதலிடம். நீங்கள் சொன்னீர்கள் என்று அவர் கூறினார் >\n< start=\"111.046\" dur=\"1.133\"> மேலும், நீங்கள் என்னைக் கேலி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். >\n< start=\"112.18\" dur=\"2.869\"> என்னை கேலி செய்யுங்கள். ஒரே வழி இதைச் செய்ய முடியும். >\n< start=\"115.05\" dur=\"2.335\"> ஒரே வழி இதைச் செய்ய முடியும். இது வெளிப்புறம். >\n< start=\"117.386\" dur=\"1.166\"> இது வெளிப்புறம். உங்களுக்குத் தெரிந்த அடுத்த விஷயம் >\n< start=\"118.554\" dur=\"1.433\"> அடுத்த விஷயம் உங்களுக்குத் தெரிந்த அட்டர்னி ஜெனரல் >\n< start=\"120.021\" dur=\"1.067\"> அட்டர்னி ஜெனரல் இதைப் பார்த்தது மற்றும் நான் போகிறேன் என்று தீர்மானித்தேன் >\n< start=\"121.089\" dur=\"1.133\"> இது மற்றும் தீர்மானிக்கப்பட்ட நான் நான்கு குறைக்க விரும்புகிறேன் >\n< start=\"122.257\" dur=\"0.733\"> நான்கு நடைமுறைகளை வடிவமைத்தத���க் குறைக்க. >\n< start=\"126.161\" dur=\"1.133\"> அவர்கள் பதிலளித்த அட்டர்னி ஜெனரலைச் சொல்கிறார்கள் >\n< start=\"127.296\" dur=\"0.499\"> ஜனாதிபதியின் ட்வீட்டிற்கு பொதுவான பதில். >\n< start=\"127.83\" dur=\"1.733\"> ஜனாதிபதி ட்வீட். நான் செய்யவில்லை - மீண்டும், நான் >\n< start=\"129.598\" dur=\"0.666\"> நான் செய்யவில்லை - மீண்டும், நான் இறுதியில் நினைக்கிறேன் >\n< start=\"130.265\" dur=\"0.6\"> உண்மையில் நாள் முடிவில், அட்டர்னி >\n< start=\"130.866\" dur=\"1.033\"> நாள், அட்டர்னி ஜெனரல் பொறுப்பு >\n< start=\"131.934\" dur=\"1.2\"> செயல்படுவதற்கு பொது பொறுப்பு >\n< start=\"134.036\" dur=\"2.534\"> நீதித்துறை. இந்த வகையான தீர்ப்பு >\n< start=\"136.605\" dur=\"1.267\"> இந்த வகையான தீர்ப்பு அழைப்புகள் யு.எஸ் >\n< start=\"137.873\" dur=\"3.336\"> A உடன் அமெரிக்காவின் அணுகலை ஒன்றாக அழைக்கிறது >\n< start=\"145.081\" dur=\"1.733\"> AUSA கள் வேலை செய்கின்றன. ஒரே நேரத்தில் >\n< start=\"146.848\" dur=\"0.8\"> அதே நேரத்தில் அட்டர்னி ஜெனரல் டிஸ்கிரேஷன் >\n< start=\"147.683\" dur=\"1.4\"> கவனத்தை சரிசெய்ய அட்டர்னி பொது விவாதம் >\n< start=\"149.084\" dur=\"0.433\"> பரிந்துரைக்கும் பரிந்துரைகளை சரிசெய்ய. >\n< start=\"149.551\" dur=\"0.667\"> பரிந்துரைகள். நினைவில் கொள்ளுங்கள், இது ஒரு >\n< start=\"150.219\" dur=\"0.666\"> நினைவில் கொள்ளுங்கள், இது ஒரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை. >\n< start=\"150.919\" dur=\"1.4\"> பரிந்துரைக்கும் பரிந்துரை. அவர் என்ன வகைப்படுத்தக்கூடாது >\n< start=\"152.321\" dur=\"1.567\"> அவர் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வகை அல்ல - அவர் இல்லை >\n< start=\"153.889\" dur=\"0.399\"> இருக்க வேண்டும் - அவரது உணர்வு இல்லை. >\n< start=\"154.29\" dur=\"2.635\"> உணர்வு. ஒரு ஜட்ஜ் முழுமையானது >\n< start=\"156.926\" dur=\"1.2\"> ஒரு ஜட்ஜ் என்ன என்பதை தீர்மானிக்க முழுமையான அதிகாரம் உள்ளது >\n< start=\"158.161\" dur=\"1.366\"> உணர்வு முழுமையாக என்ன என்பதை தீர்மானிக்க அதிகாரம் >\n< start=\"159.528\" dur=\"1.634\"> இந்த வழக்கில் உணர்வு முற்றிலும் உள்ளது. >\n< start=\"161.196\" dur=\"1.234\"> இந்த வழக்கு. உண்மையில் இது என்ன >\n< start=\"162.431\" dur=\"0.566\"> உண்மையில் இது அரசாங்கத்தின் பரிந்துரைகள் தான். >\n< start=\"162.998\" dur=\"1.133\"> அரசாங்க பரிந்துரைகள். பாதுகாப்பு கூட போகிறது >\n< start=\"164.133\" dur=\"1.167\"> பாதுகாப்பு ஒரு ஒப்புதலைப் பரிந்துரைக்கப் போகிறது >\n< start=\"165.301\" dur=\"0.499\"> பொருத்தமான வாக்குமூலத்தை பரிந்துரைக்க. >\n< start=\"166.902\" dur=\"1.834\"> பின்னர் ஜட்ஜ் தீர்மானிக்கப் போகிறது. >\n< start=\"168.737\" dur=\"1.1\"> ஜட்ஜ் தீர்மானிக்கப் போகிறது. பிரையன்: அவர் சார்ஜ் செய்யப்பட்டாரா >\n< start=\"169.839\" dur=\"1.1\"> பிரையன்: ரோஜர் ஸ்டோன் பொய்யுடன் அவர் சார்ஜ் செய்யப்பட்டாரா\n< start=\"170.973\" dur=\"2.402\"> ரோஜர் ஸ்டோன் காங்கிரசுக்கு பொய் சொல்கிறார் >\n< start=\"173.409\" dur=\"2.902\"> காங்கிரஸ் மற்றும் நீதியின் தடை மற்றும் >\n< start=\"176.312\" dur=\"0.833\"> நீதி மற்றும் விட்னஸ் டேம்பரிங் தடுப்பு. >\n< start=\"177.146\" dur=\"1.601\"> விட்னஸ் டேம்பரிங். மூன்று விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள் >\n< start=\"178.781\" dur=\"1.467\"> இந்த மூன்று விஷயங்களை எடுத்து, இந்த ஃபவுண்டேஷனைச் சொல்கிறது >\n< start=\"180.25\" dur=\"1.099\"> இது அவரின் வழி என்று அவர் கூறுகிறார் >\n< start=\"181.35\" dur=\"2.401\"> அவர்கள் அவரைப் பார்த்த வழி ஒரு உண்மையான தவறாகும் >\n< start=\"183.753\" dur=\"0.533\"> டவுன் என்பது மேலதிகமாக அனுப்பப்பட்ட ஒரு உண்மையான தவறாகும் >\n< start=\"184.32\" dur=\"1.133\"> 7 முதல் 9 வரையிலான முதல் பரிந்துரை >\n< start=\"185.955\" dur=\"1.3\"> ஆண்டுகள். நினைவில் கொள்ளுங்கள், அவர்கள் அவருடன் வந்தார்கள் >\n< start=\"187.29\" dur=\"0.699\"> நினைவில் கொள்ளுங்கள், அவர்கள் ஒரு ஸ்வாட் அணியுடன் அவரைத் தாக்கினர். >\n< start=\"188.024\" dur=\"1.734\"> ஒரு ஸ்வாட் அணி. அவர்கள் நாய்களுடன் வந்தார்கள். >\n< start=\"191.027\" dur=\"0.332\"> நான் நேரத்தில் பொதுவில் இருந்தேன். >\n< start=\"191.394\" dur=\"1.533\"> நேரம். நான் நினைவில் கொள்கிறேன். >\n< start=\"192.962\" dur=\"0.599\"> நான் நினைவில் கொள்கிறேன். பிரையன்: என்ன நடந்தது\n >> இறுதியாக இருந்தது - >\n< start=\"196.832\" dur=\"1.601\"> சி.என்.என் என்ன நடக்கிறது என்பதற்கு உதவியாக இருந்தது. >\n< start=\"198.434\" dur=\"0.633\"> என்ன நடந்து கொண்டு இருந்தது. பிரையன்: அவர்கள் டென்னி. >\n< start=\"199.101\" dur=\"0.633\"> பிரையன்: அவர்கள் டென்னி. பாடநெறி அவர்கள் செய்கிறார்கள். >\n< start=\"199.769\" dur=\"2.501\"> பாடநெறி அவர்கள் செய்கிறார்கள். நாள் முடிவில், அவர்கள் >\n< start=\"202.305\" dur=\"1.266\"> நாள் முடிவில், அது நடந்தபோது அவர்கள் அங்கே இருந்தார்கள் >\n< start=\"203.573\" dur=\"1.1\"> அது எப்போது நிகழ்ந்தது, எப்போது சென்றது\n< start=\"204.674\" dur=\"1.7\"> அது எப்போது சென்றது. இது மிகவும் தவறானது >\n< start=\"206.943\" dur=\"1.2\"> MOMENT. நாங்கள் ஒருபோதும் பதில் பெற முடியாது >\n< start=\"208.144\" dur=\"1.701\"> அவர்கள் எப்படி வெளியேறுகிறார்கள் என்பதற்கு நாங்கள் ஒருபோதும் பதில் பெற முடியாது. >\n< start=\"209.846\" dur=\"1.333\"> அவர்கள் எப்படி வெளியேற வேண்டும் என்று. அவர்களின் விளக்கம் இருந்தது >\n< start=\"211.214\" dur=\"0.365\"> அவர்களின் விளக்கம் நம்பமுடியாதது. >\n< start=\"211.581\" dur=\"1.067\"> நம்பமுடியாதது. ஸ்டார்ட்டிலிருந்து இந்த வழக்கு. >\n< start=\"212.682\" dur=\"1.7\"> ஸ்டார்ட்டிலிருந்து இந்த வழக்கு. இப்போது நான் இதைப் பார்த்தேன் >\n< start=\"214.384\" dur=\"0.799\"> இப்போது நான் இந்த காலை பார்த்தேன் >\n< start=\"215.184\" dur=\"0.6\"> காலையில் சில பரிந்துரைகள் உள்ளன >\n< start=\"215.785\" dur=\"3.469\"> ஜூரியின் முன்னோடி பரிந்துரை >\n< start=\"219.655\" dur=\"0.734\"> பயா��். பிரையன்: அவர்களின் சமூகத்தைப் பாருங்கள் >\n< start=\"220.422\" dur=\"0.267\"> பிரையன்: அவர்களின் சமூக மீடியாவைப் பாருங்கள். >\n< start=\"220.69\" dur=\"1.868\"> மீடியா. எனவே இந்த வழக்கு, மீண்டும், இது >\n< start=\"222.592\" dur=\"1.6\"> எனவே, இந்த வழக்கு, மீண்டும், இது ஏன், உங்களுக்குத் தெரியும் >\n< start=\"224.227\" dur=\"1.4\"> நீதி அமைப்பில், நாங்கள் ஏன் அறிந்திருக்கிறோம் >\n< start=\"225.662\" dur=\"1.3\"> நீதி அமைப்பு, நாங்கள் கட்டியெழுப்பினோம், நாங்கள் வழிகள் உள்ளன >\n< start=\"226.963\" dur=\"1.133\"> பில்ட், இந்த பிரச்சினைகளை முறையிடுவதற்கான வழிகள் உள்ளன. >\n< start=\"228.097\" dur=\"3.302\"> இந்த பிரச்சினைகளுக்கு மேல்முறையீடு செய்யுங்கள். மற்றும் இறுதியாக இறுதி >\n< start=\"231.401\" dur=\"1.4\"> இறுதி முடிவு இறுதி முடிவு அல்ல >\n< start=\"232.802\" dur=\"2.768\"> தீர்மானிப்பவர் உண்மையில் யார், >\n< start=\"235.572\" dur=\"1.1\"> உண்மையிலேயே பரிந்துரைக்கும் வக்கீல்கள், நான் குறிப்பாக பரிந்துரைக்கிறேன் >\n< start=\"236.673\" dur=\"4.136\"> நான் பரிந்துரைக்கிறேன் மற்றும் உண்மையிலேயே நினைக்கிறேன் >\n< start=\"240.844\" dur=\"5.37\"> மிகைப்படுத்தப்பட்டதாக நினைத்து, மிகவும் தீவிரமாக முன்மொழியப்பட்டது >\n< start=\"246.216\" dur=\"0.633\"> மிகவும் தீவிரமான உணர்வை முன்மொழிந்தது. >\n< start=\"246.883\" dur=\"0.8\"> உணர்வு. பிரையன்: லிண்ட்சே கிரஹாம் நான் சொல்கிறேன் >\n< start=\"247.684\" dur=\"1.634\"> பிரையன்: லிண்ட்ஸி கிரஹாம் நான் ஜனாதிபதியை விரும்புகிறேன் என்று கூறுகிறார் >\n< start=\"249.319\" dur=\"2.268\"> அசல் பற்றி ஜனாதிபதி ட்வீட் செய்தார் >\n< start=\"251.588\" dur=\"0.399\"> அசல் உணர்வைப் பற்றி ட்வீட் செய்யப்பட்டது. >\n< start=\"252.889\" dur=\"1.033\"> அவர் ஒருவரைத் தொடங்கப் போவதில்லை >\n< start=\"253.923\" dur=\"0.5\"> ஒரு ஆய்வுக்குச் செல்லப் போகிறது. >\n< start=\"255.659\" dur=\"0.499\"> ஹவுஸ் சைட் வில், ஷாக்கர் போன்றது. >\n< start=\"258.161\" dur=\"0.867\"> அவர் விரும்புவதைத் திறக்க ஜனாதிபதி இலவசம் >\n< start=\"259.029\" dur=\"0.966\"> அவர் விரும்புவதைத் திறந்து அவர் விரும்புவார். >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-04-10T19:34:39Z", "digest": "sha1:2FF5KT5QEFFVFMI6GJRRQCC3GUFCA636", "length": 13369, "nlines": 153, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "உருமாறும் உலாவிகள்! – உள்ளங்கை", "raw_content": "\nஐ.யி-யில் மட்டும் (“ஐயோ” இல்லை; “ஆயி” யும் இல்லை, வெறும் ‘ஐயி’) – நுண்மிருது நிறுவனத்தின் உலாவி (Internet Explorer) – தெரியும்படியாக சில தமிழ் வலைத்தளங்கள் உள்ளன. தீநரியில் (Firefox) உட்செலுத்தினால் கோழி “கீய்ச்சின” மாதிரி என்னென்னமோ தெரியும். திண்ணை.காம், சிஃபியின் தமிழ்ப் பக்கங்கள் போன்றவை சில எடுத்துகாட்டுக்கள்.\nசரி. நீங்கள் தீநரி பாவிக்கும் ஆசாமி. திடீரென்று திண்ணையில் கட்டுரை ஒன்றைப் படிக்கவேண்டுமென்று தோன்றுகிறது. நீங்கள் ஐ.யி-யைத் தேடி “கிளிக்கெட்டி கிளிக்” செய்து சிரமப்பட வேண்டாம். இருக்குமிடத்திலிருந்தே தீநரியை ஐ.யி-யாக உரு மாற்றலாம். இந்த ரசவாத வித்தை புரியும் தீநரியின் நீட்சிக் கோப்பு (Extension) “ஐயி டாப்” (IE Tab) என்று அழைக்கப்படுகிறது. இதனை இந்தத் தளத்திலிருந்து பெறலாம்.\nஅந்தக் கோப்பை நிறுவியபின் உலாவியின் வலது அடிப்புறத்தில் ஒரு ஐகான் தெரியும். அதனை கிளிக் செய்தால் உலாவியின் எஞ்சின் மாறும். இதன் செயலாக்கத்தை உங்கள் வசதிக்கேட்ப மாற்றியமைத்துக் கொள்ளலாம்.\nஇனியென்ன, இதுவரையில் தீநரியை பாவிக்காதவர்கள், உஜாலாவுக்கு மாறவேண்டியதுதானே\nஇந்நீட்சியைப் பற்றி இருவேறு கருத்துகள் தெரிவிக்கப் படுகின்றன. Firefoxஸில் வலுவான பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது என்ற நம்பிக்கையினால்தான் பலர் IEயிலிருந்து Firefoxஸுக்கு மாறுகின்றனர். மறுபடி இந்நீட்சியின் வாயிலாக IEக்கு கதவைத் திறந்து விட்டு, அதன் பாதுகாப்பு சமரசங்களையெல்லாம் திரும்பவும் அனுபவிக்க வேண்டுமா என்று கேட்கப்படுகிறது. இதற்கு பதிலாக, Firefox இல் திண்ணை போன்ற தளங்களைப் பார்வயிட ‘பத்மா’ என்ற Firefox நீட்சியை நிறுவி உபயோகிக்கலாம் என்று தெரிய வருகிறது.\nநீங்கள் கூறியுள்ளது முற்றிலும் உண்மையான செய்தி. கட்டுக்காவல் ஏதுமில்லாத அய்யிக்கு கதவைத் திறந்துவிடல் கூடாதுதான். அதுவும் ActiveX போன்றவை மிகுந்த அச்சம் தருகின்றன. ஆனாலும் இன்னும் பலர் Frontpage போன்ற அரைகுறை செயலிகளைப் பாவித்து அயியில் மட்டுமே தலைகாட்டும் வலைப் பக்கங்களைப் படைக்கிறார்களே\nசற்றுமுன் “பத்மா”வை அவர்தம் பத்மபாதங்கள் நோகாவண்ணம் பையப் பைய அழைத்துவந்துள்ளேன். ஆனால் இன்னும் திண்ணையில் தமிழ் உரையாடல் தொடங்கவில்லை. Options போய் தளத்தின் பெயரை உட்செலுத்தி வந்தபின் கேள்விக்குறிகள் ரஷ்ய மொழியாக மாறியுள்ளன. சீக்கிறமே தாய்மொழிக்கு உருமாற்றம் பெறுமென நம்புகிறேன்.வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா\nதங்களுடைய சீட்டு ஒட்டும் (Tags) நீட்சி மிக்க உபயோகமான ஒன்று.\nபத்மாவைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு யக்ஞாவை அணுகவும். 🙂 அவர்தான் என் பதிவில் வந்து அதை மார்க்கெட்டிங் செய்தார், அதுவும் வேறெதோ மேட்டர் பற்றிய விவாதத்திற்கு நடுவே புகுந்து 🙂 அவருடைய கூற்றுப்படி, இது ஒரு சர்வ ரோக நிவாரணியாகும் (அப்படித்தான் நான் புரிந்து கொண்டேன்). திண்ணையை ருஷ்ய மொழித்தளமாக மாற்றி விட்டதா\n‘சீட்டு ஒட்டும்’ நீட்சியில் சில மேம்பாடுகள் செய்யப் படவிருக்கின்றன, WordPressஇன் categories வசதியைக் கணக்கில் கொண்டு. அதன் பிறகு உங்களைப் போன்ற WordPress பயனர்களுக்கு வசதியுள்ளதாக அமையலாம்.\nPrevious Post: எங்கே என் காற்று\nNext Post: எந்த சாமி\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nManian on காப்பீடு வேறு, முதலீடு வேறு\nJamesLodia on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nevamccarthy on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nShireman on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nMegan Damewood on எல்லாம் இன்ப மயம்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 64,249\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 13,136\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,195\nபழக்க ஒழுக்கம் - 10,107\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 9,560\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 9,374\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pambanswamigal.in/event/%E0%AE%9A%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-30-03-2020-sasti/", "date_download": "2020-04-10T18:04:03Z", "digest": "sha1:V3MLV33WZ2HPDXTPBFLPURUWIHZVDFQE", "length": 13619, "nlines": 59, "source_domain": "pambanswamigal.in", "title": "சஷ்டி (30-03-2020) Sasti - Pamban Swamigal", "raw_content": "\nஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருக்கோவில் , திருவான்மியூர்\nகந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி\nமுருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். இந்த விரதத்தை மனதில் கொண்டே “சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்” என்ற பழமொழி எழுந்தது. சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தை பேறு கிடைக்கும் என்பது பொருள். சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு.\nகந்த சஷ்டியாகிய ஐப்பசி மாத சுக்கில பட்ச சஷ்டி முதல் அந்த ஆண்டு முழுவதும் வரும் 24 சஷ்டிகளிலும் இவ்விரதம் கடைபிடிக்கப்பட வேண்டும். கந்த சஷ்டி தினத்துக்கு முன் வரும் பிரதமை முதல் ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரதத்தை இருப்பது ஒருமுறை.\nஅவ்வாறு இயலாதவர்கள் அந்நாட்களில் ஒருமுறை வீதம் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம். உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது. எனவே உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது.\nவிரத நாட்களில் அதிகாலையில் எழுந்திருந்து, நாட்கடன்களை முடித்து, திருநீறணிந்து முருகவேளைத் தியானித்துப் பின் நீராடி, தோய்த்துலர்ந்த இரு ஆடைகளை அணிந்து, தம்பத்திலும், விம்பத்திலும், கும்பத்திலும் முருகவேளை வழிபட்டு இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்துப் பூசிக்க வேண்டும்.\nஏழாம் நாள் காலை விதிப்படிப் பூசித்துக் கந்தன் அடியார்களுடன் அமர்ந்து பாரணை செய்தல் வேண்டும் என்று கந்த புராணம் விதிக்கின்றது. கந்தவேள் சூரபத்மனை வெற்றி கொண்ட நாளே கந்த சஷ்டி. நமது உள்ளத்தில் ஆட்சி செய்து வாழும் காமம் முதலிய சூரபதுமனை முருகவேளின் ஞான வேலினால் அழித்து, பேரின்பம் எய்தும் குறிப்பே சூரசம்ஹாரத்தின் பொருளாகும்.\nஅதற்குரிய ஆன்மீக வீரம் பெற உதவுவதே கந்த சஷ்டி விரதமாகும். கந்த சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் செகமாயை… என்று தொடங்கும் திருப்புகழைப் பாராயணம் செய்வோருக்கு குழந்தைப் பேறு கிடைக்கும் என்று கூறியுள்ளார். வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள். கந்த சஷ்டி விரதம் இருப்போருக்கு குடும்பத்தில் மன நிம்மதி உண்டாகும், எதிரிகள் தொல்லை நீங்கும்.\nநன்மக்கட் பேறும் கிடைக்கும் என்பது உண்மை. சஷ்டி ஆறு நாட்களும் கந்த புராணம் படிப்பது என்பது ஒருவகை வழிபாடாகும். பாம்பன் ஸ்ரீமத் குமர குருபரதாச சுவாமிகள், கந்த புராணத்தின் சுருக்கமாக `முதல்வ��் புராண முடிப்பு’ என்னும் பத்து பாடல்களை அருளியுள்ளார். இதனைப் பாராயணம் செய்தால் முழு கந்த புராணத்தையும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும்.\nமேலும் குமர குருபர சுவாமிகள் பாடியுள்ள கந்தர் கலிவெண்பாவும் கந்த புராணத்தின் சாரமாகும். பிரதமை தொடங்கி சஷ்டி முடிய ஆறு நாட்களும் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து, வள்ளி மணவாளனை பூஜை செய்பவர்களும் உண்டு. ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள். சஷ்டி அன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.\nமற்ற தினங்களில் பால், பழம் சாப்பிடலாம். முருகனுக்காக வெள்ளிக் கிழமை விரதம் இருப்பவர்கள், அதை ஐப்பசி மாத முதல் வெள்ளிக் கிழமையன்று தொடங்குவது சிறப்பு. அதிகாலையில் எழுந்து நீராடி, அன்றைய பூஜை முதலானவற்றை முடித்துக்கொள்ள வேண்டும்.\nஅதன் பிறகு முறைப்படி முருகப்பெருமானின் விக்கிரகத்தையோ அல்லது படத்தையோ வைத்து பூஜை செய்ய வேண்டும். வீட்டில் பூஜையை முடித்தபின், கோயிலுக்குச் சென்று, அங்கும் சிறப்பு தூப, தீப, நைவேத்தியங்களுடன் வழிபாடு செய்ய வேண்டும்.\nஇரவில் பால் பழம் மட்டும் அருந்தலாம். சுப்பிரமணிய புஜங்கம், ஸ்கந்த வேத பாத ஸ்தவம், சண்முக சட்கம், சுப்பிரமணிய பஞ்சரத்னம், திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் முதலான நூல்களை ஆறு நாட்களும் பாராயணம் செய்வது விசேஷம்.\nகுழந்தை வரம் தரும் கந்த சஷ்டி விரதம்\nமுருகனுக்குரிய விரதங்களில் இதுவே தலைமையானது. ஒப்பற்றது. இதனைச் சுப்பிரமணிய சஷ்டி விரதம் என்றும் அழைப்பர்- இது திதி விரதம். `சங்கரன் பிள்ளை சட்டியிலே மாவறுத்தான்’ என்று வேடிக்கையாகக் கூறுவார்கள். முருகன் சட்டியிலே மாவை வறுத்தானாம்\nஉண்மைதான். அவன் சட்டியிலே, சஷ்டி திதியிலே, மா அறுத்தான் = மாமரமாக நின்ற சூரபத்மனைத் அறுத்தான். முருகன் சூரபத்மனுடன் ஆறு நாள்கள் தொடர்நது போரிட்டான். ஆறாம் நாள், மாமரமாகி எதிர்த்துப் போரிட்ட அவனைத் தனது வேலாயுதத்தால் பிளந்தான். பிளந்த ஒரு கூறு மயிலாயிற்று.\nமுருகன் அதைத் தன் வாகனமாக ஏற்றான். மறு கூறு சேவலாயிற்று. அதைத் தன் கொடியாக ஏந்தினான். ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள், அதாவது தீபாவளிக்கு மறுநாள்- பிரதமையில் விரதத்தைத் தொடங்கித் தொடர்ந்து சஷ்டி வரை ஆறுநாள்கள் முருகனை வழிபட்டுக் கடும் விரதம் காப்பது `��ந்த சஷ்டி விரதம்’ இதனை `மகா சஷ்டி விரதம்’ என்றும் கூறுவர்.\nவழிபாடு: ஆறு நாள்களிலும், காலையில் நீராடி, ஆறு காலங்களிலும், ஆறுமுகனுக்குப் பூஜைகள் செய்ய வேண்டும். கோவில்களுக்குச் சென்று முருகனை வழிபட வேண்டும். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம் முதலான கவச நூல்களைப் பயிலலாம்.\nதிருப்புகழ், கலந்தரலங்காரம், கந்தரநுபூதி முதலிய நூல்களை ஓதலாம். `சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்பது ஒரு மொழி. சட்டியில் = சஷ்டி திதியில், இருந்தால் = விரதமிருந்தால்; அகப்பையில் = கருப்பையில்; வரும் = கரு தோன்றும். அதாவது மகப்பேறில்லாத மகளிர் சஷ்டி விரதமிருந்து முருகனை வழிபட்டால், அவனது அருளால் மகப்பேறு நிச்சயம் கிடைக்கும் என்பது கருத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/194649/news/194649.html", "date_download": "2020-04-10T17:45:32Z", "digest": "sha1:A4O5OXHNT24TF4N3MQJ7RLSW2EFDQVY3", "length": 23771, "nlines": 101, "source_domain": "www.nitharsanam.net", "title": "மோடிக்கு இரண்டாவது வாய்ப்புக் கிடைக்குமா? (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nமோடிக்கு இரண்டாவது வாய்ப்புக் கிடைக்குமா\nநாடாளுமன்றத்தின் இறுதி நாள் கூட்டத் தொடர் முடிவு பெற்று, அடுத்த கட்டத் தேர்தலுக்குத் தயாராகி விட்டது ‘இந்திய ஜனநாயகம்’.\nமக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டில் மக்களவையில் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்துக்கு அறுதிப் பெரும்பான்மை இருந்தது. வேறு கட்சிகளின் ஆதரவு தேவையின்றி, மோடியால் மக்களவையில் தான் நினைத்ததைச் சாதிக்க முடிந்தது.\nபா.ஜ.க தலைமையிலான அரசாங்கம் விரும்பிய எந்த மசோதாவையும் முதலில் மக்களவையில் கொண்டு வந்து நிறைவேற்றும் பலம், பா.ஜ.கவுக்குத் தனிப்பட்ட முறையில் கிடைத்தமை, 16ஆவது நாடாளுமன்றத்தின் தனிச் சிறப்பாகும். ஏறக்குறைய 35 வருடங்களுக்குப் பிறகு, மத்தியில் ஆளும் கட்சிக்குத் தனிப்பட்ட பெரும்பான்மை கிடைத்தது இந்த முறைதான். அதுவும் நரேந்திர மோடிக்குத்தான் அந்த யோகம் கிடைத்திருந்தது. ஆனால், இறுதிவரை அவருக்கு முட்கிரீடமாக இருந்தது மாநிலங்களவைதான்.\nதனிப்பட்ட பெரும்பான்மை பெற்ற கட்சியாக பா.ஜ.க மத்தியில் ஆண்டாலும், நரேந்திர மோடி, தன்னிச்சைத் தனமாகவே செயற்பட்டார் என்பதை, அவரது கட்சிக்காரர்களே ஒப்புக்கொள்ளும் நிலையில்தான், இந்த ஐந்து வருடங்களும் ஆட்சி செய்திருந்தார்.\nஅமைச்சரவைச் சகாக்கள் இருந்தாலும் பிரதமரும் அவரது அலுவலகமும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமே அரசாங்கத்தின் அதிகார மய்யங்களாகத் திகழ்ந்தார்கள். அக்கட்சியின் சி​ரேஷ்ட அமைச்சர்களான உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் போன்றவர்கள் கூட, தங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்பதை உணராமல் இல்லை.\nஇன்னொரு மூத்த அமைச்சரான நிதின் கட்கரியின் சமீப காலப் பேட்டிகள், பேச்சுகள் எல்லாம், மோடி தலைமையிலான அமைச்சரவைக்குள் இருக்கும் கசப்புகளை, வெளியே கக்கும் விதத்தில் அமைந்தன. “தைரியமாகக் கருத்துச் சொல்லும் அமைச்சர் நிதின் கட்கரிதான்” என்று ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் பாராட்டும் நிலை ஏற்பட்டு, பா.ஜ.கவுக்கே தலைவலியாக மாறியது.\nபா.ஜ.கவின் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோசி போன்றவர்கள், இந்த ஐந்து வருடத்தில் முன்னணிக்கு வரவே இல்லை. குடியரசுத் தலைவர் பதவிக்கு, அத்வானி மிக முக்கியமான தெரிவு என்றிருந்த நிலையில் கூட, அவருக்கு எதிராகத் திடீரென்று கிளப்பப்பட்ட ‘ராம் மந்திர்’ வழக்கு, அதற்குத் தடையாக இருந்தது.\nகுடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடைபெற்ற பிறகு, அந்த வழக்கை விரைவு படுத்தப்படுவது பற்றிய பேச்சையே காணவில்லை. பா.ஜ.கவின் இந்த அளவு பலத்துக்கு வித்திட்ட தலைவர்களில், மிக முக்கியமானவர் அத்வானி. ஆனால், அவருக்கு, அவர் கட்சியின் ஆட்சியிலேயே, குடியரசுத் தலைவராகும் வாய்ப்பு இருந்தும், கிடைக்காமல் போய் விட்டது என்பதற்கு எவ்வித பொருத்தமான காரணங்களும் இதுவரை வெளியில் வரவில்லை.\nகாங்கிரஸ் கட்சி ஆளும் போது, பிரனாப் முகர்ஜி எப்படிப் பிரதமராகாமல் டொக்டர் மன்மோகன் சிங் பிரதமரானாரோ, அதேபோல், பா.ஜ.க ஆளும் நேரத்தில், எல்.கே. அத்வானி குடியரசுத் தலைவராக முடியவில்லை. ஆகவே, ஒட்டு மொத்தமாக பா.ஜ.க என்பது, பிரதமர் நரேந்திர மோடி, அக்கட்சியின் தலைவர் அமித்ஷா இருவருக்கும் கீழ் வந்து விட்டது. இருவரின் கட்டளை மட்டுமே, அக்கட்சியை வழி நடத்தும் என்ற சூழலில், மூத்த பா.ஜ.க தலைவர்கள் எல்லாம் முணுமுணுப்பில் உறைந்து போயிருக்கின்றார்கள்.\nகூட்டணிக் கட்சிகளில் பலவும், தங்களின் முந்தைய நட்பு மீண்டும் திரும்புமா என்ற கேள்விக்குறியுடன் இருக்கின்றன. குறிப்பாக, மஹாராஷ்டிராவில் சிவசேனாவும் பஞ்சாபில் அகாலிதளமும் பா.ஜ.க மீது, மிகுந்த பாசத்தில் இருந்து, இப்போது ‘வெட்டிக் கொள்வோமா’ அல்லது ‘மீண்டும் ஒட்டிக் கொள்வோமா’ என்ற நிலையில் உள்ளன.\nஐந்தாண்டு கால ஆட்சியில், ஊழல் இல்லை என்பது பிரதமர் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களின் வாதம். ஆனால், ‘ரபேல் ஊழல்’ என்று முதலில் புகார் கொடுத்தது, பா.ஜ.கவின் முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த சின்காவும் இன்னொரு முன்னாள் அமைச்சர் அருண்சோரியும்தான் என்பதை யாரும் மறந்து விட முடியாது.\n“பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு விட்டது” என்று கூறுவது, பா.ஜ.க அரசாங்கம்தான். ஆனால், “எங்கள் அமைச்சருக்கு பொருளாதாரம் தெரியாது” என்று பேட்டி கொடுப்பவரோ, பா.ஜ.கவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன்சுவாமி.\n“தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம்” என்று கூறுவது, பா.ஜ.க அரசாங்கம். ஆனால், “ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும், 15 இலட்சம் ரூபாய் ஏன் போடவில்லை” என்று கேட்ட கேள்விக்கு, “நாங்கள் ஆட்சிக்கு வர மாட்டோம் என்று நினைத்து, வாக்குறுதிகளைக் கொடுத்தோம்; என்ன செய்வது” என்று வருத்தப்பட்டு, கருத்துத் தெரிவித்தது, பா.ஜ.கவின் மூத்த அமைச்சராக இருக்கும் நிதின் கட்கரி.\n“சி.பி.ஐ அமைப்பு சுதந்திரமாகச் செயற்படுவது இப்போதுதான்” என்று பா.ஜ.க அரசாங்கம் பிரசாரம் செய்கிறது. ஆனால், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைவர் மீது வழக்குப் பதிவு செய்தவுடன், “சி.பி.ஐ அமைப்பு, ‘புலனாய்வுச் சாகசம்’ (Investigative Adventurism) செய்கிறது” என்று குற்றம் சாட்டியதும் மத்திய நிதி அமைச்சராக இருக்கும் அருண் ஜேட்லிதான். அதுவும் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக் கொண்டே, இப்படியொரு கருத்தை வெளியிட்டு “சி.பி.ஐ ஆளுங்கட்சியின் கைப்பாவையாகச் செயற்படுகிறது” என்று, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு, மேலும் தீனி போட்டார்.\nஆகவே, பா.ஜ.க அரசாங்கத்தின் மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைப்பது ஒருபுறமிருக்க, அக்கட்சியின் அமைச்சர்களும் கட்சியில் உள்ளவர்களுமே இந்தக் குற்றச்சாட்டுகளை வைத்த, வித்தியாசமானதோர் ஆட்சியாகக் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சி அமைந்தது.\nஆகவே, சொந்தக் கட்சியினரின் குற்றச்சாட்டுகள், சொந்தக் கட்சிக்குள்ளேயே குமுறல்கள், மூத்த தலைவர்களின் முணுமுணுப்புகள் என்று பல்வேறு சிரமங்களின் சிறகு��ள் முளைத்துள்ள நிலையில், இந்தத் தேர்தலை, குறிப்பாக 2019 நாடாளுமன்றத் தேர்தலை பா.ஜ.க சந்திக்கிறது. பா.ஜ.கவுக்கு உள்ள ஒரே பலம், நரேந்திர மோடிதான். அவரே, மக்களவையில் “100 சதவீதம் நாட்டுக்காக உழைத்திருக்கிறோம்” என்று ​ பேசியிருந்தார்.\n“எங்கள் பிரதமர் மீது எந்த ஊழல்க் குற்றச்சாட்டும் இல்லை” என்ற வாதத்தை, பா.ஜ.க பிரசாரத்துக்காக முன்னெடுத்துச் செல்கின்றது. “தனிப்பெரும்பான்மை உள்ள அரசாங்கத்தால்த்தான், நாட்டுக்கு நல்லது செய்ய முடியும்” என்பதையும் சுட்டிக்காட்டி, பிரசாரத்தை தொடங்கி இருக்கிறார்கள்.\nஆகவே, நிலையான ஆட்சியா, கூட்டணிக் கட்சிகளின் நிலையில்லாத ஆட்சியா என்ற முழக்கத்தை, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன் வைக்க, மோடியும் பா.ஜ.க தலைவர் அமித்ஷாவும் முடிவு செய்து விட்டார்கள். அதனால்தான் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்றால், திங்கள் முதல் சனி வரை ஒவ்வொரு கட்சியின் தலைவரும் பிரதமர். ஞாயிற்றுக்கிழமை பிரதமர் பதவிக்கு விடுமுறை” என்று பா.ஜ.க தலைவர் அமித்ஷா, எதிர்க்கட்சிகளின் கூட்டணியைப் பார்த்து கிண்டலடித்துள்ளார்.\n2014இல் ​நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலைச் சந்திக்கும் போது, நரேந்திர மோடிக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் இருந்த செல்வாக்கு, இப்போது இல்லை என்பதே உண்மை. அந்தச் செல்வாக்குப் பற்றாக்குறையின் காரணமாக, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, பல முக்கிய கூட்டணிக் கட்சிகள் தேவை என்ற சூழலை, பா.ஜ.கவுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.\nஅதேநேரத்தில், எதிர்க்கட்சிகளின் கூட்டணி, ‘நிலையான ஆட்சி’ என்ற பா.ஜ.கவின் முழக்கத்தை, எதிர்கொள்ளத் தயாராகி விட்டது. மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், டெல்லியில் சந்தித்து, பொது வேலைத் திட்டம் உருவாக்குவது பற்றி, விரிவாகப் பேசியிருக்கிறார்கள்.\nஅதுதவிர, “நிலையான பா.ஜ.க ஆட்சி, சர்வாதிகார ஆட்சிக்கு, வித்திட்டு விட்டது”, “அரச அமைப்புகள் எல்லாம் சீர்குலைந்து விட்டன”, “ரபேல் ஊழலிலிருந்து நரேந்திர மோடி தப்ப முடியாது”, “பொருளாதாரம் பின்னோக்கிச் செல்கிறது” போன்ற பிரசார முழக்கங்களை, முன்வைத்து பா.ஜ.கவை எதிர்கொள்ள, கூட்டணி திட்டமிட்டுள்ளது. கடந்தமுறை, பா.ஜ.க வெற்றிபெற்ற 282 நாடாளுமன்றத் தொகுதிகளில், 224 தொகுதிகளுக���கும் மேல், வட மாநிலங்களில்தான் வெற்றி பெற்றிருந்தது. அந்த வெற்றியை, இந்தமுறை பா.ஜ.கவால் பெற முடியாது என்று எதிர்க்கட்சிகள் திடமாக நம்புகின்றன.\nஇந்த, ‘வடமாநில இழப்பை’, தென் மாநிலங்களிலோ, வேறு மாநிலங்களிலோ பா.ஜ.கவால் ஈடுகட்ட முடியாது என்ற நெருக்கடி பா.ஜ.கவுக்கு உருவாகி விட்டதாகவே எதிர்க்கட்சிகள் அழுத்தமாக நம்புகின்றன.\nஆகவே, 17ஆவது மக்களவைத் தேர்தல், அதாவது 2019 மக்களவைத் தேர்தல், வித்தியாசமான தேர்தல்க் களத்தைச் சந்திக்கிறது. ஆட்சியில் இருந்த கட்சியே, மீண்டும் வெற்றி பெறும் வாய்ப்பு பா.ஜ.கவில் பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு, 1998, 1999இல் கிடைத்தது. காங்கிரஸ் சார்பில் பிரதமராக இருந்த மன்மோகன்சிங்குக்கு 2004, 2009இல் கிடைத்தது.\nஆனால், நரேந்திர மோடிக்கு, அந்த இரண்டாவது முறை ஆட்சி கிடைக்குமா என்பதுதான், இப்போது இந்திய ஜனநாயகத்திடம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் தீர்ப்பு.\nPosted in: செய்திகள், கட்டுரை\nசிரித்தவர்கள் முன் வெறித்தனமாக முன்னேறிகாட்டிய நபர்கள்\nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான விலங்கு\nநாய்க் குட்டியை தன் குட்டியாக எண்ணி வாழும் தாய் குரங்கு \nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nஉடல் வலி தீர மூலிகை மருத்துவம்\nபோன் செய்தால் பார்சல் தயாராக இருக்கும்\nசீனாவுக்கு ஆதரவு – அச்சுறுத்தும் அமெரிக்கா\nமகனின் இறுதிச் சடங்கை லைவ் வீடியோ மூலம் பார்த்த சோகம்…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://2008rupan.wordpress.com/2014/04/05/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-04-10T19:30:05Z", "digest": "sha1:3CUTIORUWWC4BJNVZX67DTGOGUYPHKVG", "length": 29427, "nlines": 290, "source_domain": "2008rupan.wordpress.com", "title": "ஒரு விடியலைத் தேடி……. | ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்.", "raw_content": "\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on ஏப்ரல் 5, 2014\nPosted in: கவிதைகள்.\tTagged: இந்த பூமி எப்படி பொறுக்கும், ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம், ஒரு விடியலைத் தேடி......, கவிதைகள், வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம்.\t23 பின்னூட்டங்கள்\nஎனது வாழ்வில் விடியல் காண\nகண்டவுடன் என் உள்ளம் -குளிர்கிறது.\nசிறு வீதி அமைவது போல\nஅவள் நடந்து சென்ற -என்\nமழை நீர் க��்டு செழிப்பது-போல.\nஅவளைக் கண்ட நாட்கள் எல்லாம்\nஎன் இதயம் துள்ளிசை -பாடுகிறது.\nஅவள் தொட்டுச் சென்ற மூங்கில் மரங்கள்\nகாற்றுக்கு அசைந்து – இசை பாட\nபாசத்தின் குரலுக்கு ஒரு தடை →\n23 comments on “ஒரு விடியலைத் தேடி…….”\nஉளங்கனிந்த சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 1:22 பிப இல் ஏப்ரல் 14, 2014 said:\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்\nஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்…..\nகண்டவுடன் என் உள்ளம் -குளிர்கிறது.” என்ற\nஅழகான வரிகள் கவிதைக்கு அழகு சேர்க்கிறதே\nதொடருங்கள். என்ன கவிதைகளைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு என்னைப் போன்ற நுனிப்புற்களுக்குத் தெரியாது.\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 8:20 முப இல் ஏப்ரல் 8, 2014 said:\nநீங்கள் நுனிபுற்கள் இல்லை..புற்களின் அடிப்பகுதி.எனக்கு கிடைத்த அன்பின் அறிவின் சுரங்கம்…எனக்கு நல்ல வழிகாட்டி எத்தனை தடவை ஆலோசனை சொல்லியிருப்பிர்கள் சகோ… நீங்கள்.\nசே.குமார் on 3:36 முப இல் ஏப்ரல் 8, 2014 said:\nரொம்ப நாளாச்சே…. தொடர்ந்து எழுதுங்கள்…\nஅ.பாண்டியன் on 3:56 பிப இல் ஏப்ரல் 7, 2014 said:\nநினைவு சுமந்து நிற்கும் தங்கள் கவிதை காற்றின் வழியே இசை பாடுவது உண்மை தான்.விரைவில் உறங்கிக்கிடக்கும் அவளின் நினைவுகள் நனவாகட்டும். அழகான வரிகளைத் தந்தமைக்கு வாழ்த்துகளும் எனது பாராட்டுகளும். பகிர்வுக்கு நன்றி சகோதரர்..\nமழை நீர் கண்டு செழிப்பது-போல.\nஅவளைக் கண்ட நாட்கள் எல்லாம்\nஎன் இதயம் துள்ளிசை -பாடுகிறது\n பாடட்டுமே நாங்களும் கேட்கலாம் அல்லவா நீண்ட நாட்களின் பின் வருகையும், கவிதையும் மகிழ்ச்சி….\nநீண்ட நாளைக்குப் பிறகு உங்களை உங்கள் கவிதை மூலம் சந்திப்பதில் மிகவும் சந்தோஷம்.\nஉங்களின் காதலியை சந்திக்க நானும் ஆவலாக உள்ளேன்.\nஅ.பாண்டியன் on 3:59 பிப இல் ஏப்ரல் 7, 2014 said:\nநானும் அவரின் காதலி பற்றிக் கேட்டேன். எல்லாம் கற்பனை எனக்கு அப்படி யாரும் இல்லை என்று சொல்லி விட்டாரே அம்மா. ஒரு வேளை உண்மையாகத் தான் இருக்குமோ\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 5:13 பிப இல் ஏப்ரல் 7, 2014 said:\nஉங்களின் அன்பும் பாசமு கண்டு நான் மகிழ்ச்சியாக உள்ளேன்…விரைவில் நல்லது நடக்கும்….சகோ\nவணக்கம் …செமக் கவிதை …பின்னிடீங்க போங்க ….நல்லா இருக்கு\nஸ்ரீராம் on 2:31 பிப இல் ஏப்ரல் 5, 2014 said:\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 2:47 பிப இல் ஏப்ரல் 5, 2014 said:\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி…எல்லாம் நிஜம் இல்லை கற்பனை வரிகள் அதுவும ஒரு வித இரசிப்புத்தான்…..\nவிடியலைத்தேடி கவிதை அழகாகவே உள்ளது\nஇந்த இசையால் வசமாக இதயம் எது \nகிரேஸ் on 11:06 முப இல் ஏப்ரல் 5, 2014 said:\nநல்ல நினைவுகள் படைத்த கவிதை நன்று..\nஆமாம், அது என்ன குடுகுடுத்த நடைக்காரி\nகோவை ஆவி on 10:44 முப இல் ஏப்ரல் 5, 2014 said:\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 10:37 முப இல் ஏப்ரல் 5, 2014 said:\nமுதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 10:17 முப இல் ஏப்ரல் 5, 2014 said:\nஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(ஒரு விடியலைத் தேடிஎன்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்\nஎன் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nFollow ரூபனின் எழுத்துப்படைப்புக்கள். on WordPress.com\n« பிப் மே »\nரூபனின் எழுத்துப் படைப்புக்கள்:-கவிதைகளின் சங்கமம்\nரூபனின் எழுத்துப் படைப்புக்கள்:-கவிதைகளின் சங்கமம்\nகவிதைகள் பரிவொன்றை தெரிவுசெய் “ஒஸ்தி” திரைப்படத்தின் விமர்சனம் (3) அன்பால் விளைந்த முத்தே (1) அன்பு மகனே (1) அன்பே உன் நினைவுச் சுவடுகள் (1) அரவான் படத்தின் திரை விமர்சனம் (1) அழுத கண்ணீரை யார் துடைப்பார் (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையா (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையாஅல்லது.விதியின் தண்டணையா (2) உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இ���்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்���ளுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோ (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோசதி செய்த விதியோ (1) வெடி படத்தின் விமர்சனம் (2) வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம் (1)\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nபோட்டியில் பங்குபற்றினாலும் பரிசினைப் பெற்றுச���செல்லவும்\nமனிதா வீறு கொண்டு பொங்கி எழும்……..\nவலையுலக ஜம்பவன்கள் இருவருக்கு விருது…-2015\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டிக்கான காலம் நீடிக்கப்படுகிறது.\nபாரதி கண்ட புதுமைப் பெண்\nஉலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015\nஉலகம் தழுவிய மாபெரும் பாடலாசிரியர்ப் போட்டி-2015\nதைப்பொங்கல் சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்டுகிறது.\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டி.-2015\nரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014\nஇதயத்தில் உன்னை சிறை வைப்பேன்\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nநீ நெஞ்சில் தந்த காயங்கள்\nபாசத்தின் குரலுக்கு ஒரு தடை\nநான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்……\nகடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்……..\nஉன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது.\nநெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்\nதைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்\nஎனது தளத்தை 2013ம் ஆண்டில் பார்வையிட்ட நாடுகளின் விபரம் wordpress வலைத்தளத்தாள் வெளியீடு2013 in review\nகாதலன் காதலியை கற்பனை செய்யும் விதம்.. இசையும் கதையும்\nதைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி\nபொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி…\nரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் மகுடம் சூட்டிய வெற்றியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/anchor-divya-dharshini-resentment-for-not-smoking-q6ar3n", "date_download": "2020-04-10T20:15:08Z", "digest": "sha1:D2X3ENUPGD57C5MKT6A6VHPILTPBYGXM", "length": 10315, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தம் அடிக்காததற்கு டிடி சொன்ன நெகிழ வைக்கும் காரணம்! உண்மையை கேட்டு உருகிய ரசிகர்கள்! | anchor divya dharshini resentment for not smoking", "raw_content": "\nதம் அடிக்காததற்கு டிடி சொன்ன நெகிழ வைக்கும் காரணம் உண்மையை கேட்டு உருகிய ரசிகர்கள்\nவிஜய் டிவி தொலைக்காட்சியில்... காபி வித் டிடி, டான்ஸ் ஜோடி டான்ஸ் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் தொகுப்பாளினி டிடி. இவரின் கலகலப்பான சிரிப்பு, மற்றும் காமெடி நிறைந்த பேச்சு, ரசிகர்களை கட்டி இழுத்து டிவி முன் அமர வைத்துவிடும்.\nவிஜய் டிவி தொலைக்காட்சியில்... காபி வித் டிடி, டான்ஸ் ஜோடி டான்ஸ் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் தொகுப்பாளினி டிடி. இவரின் கலகலப்பான சிரிப்பு, மற்றும் காமெடி நிறைந்த பேச்சு, ரசிகர்களை கட்டி இழுத்து டிவி முன் அமர வைத்துவிடும்.\nஇரண்டு முறைக்கு மேல் சிறந்த தொகுப்பாளினிக்கான விருதையும் தட்டி சென்றுள்ளார். திருமண வாழ்க்கை சோகம் நிறைந்ததாக இருந்தாலும், தன்னுடைய கவலையை என்றும் ரசிகர்கள் முன்னிலையில் ஒரு நாள் கூட அவர் காட்டியதே இல்லை.\nஅதே போல்... ஆயிரம் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டாலும் அவர்களுக்காக சிறிது நேரம் ஒதுக்கி அவர்களுடன் பேசி மகிழும் குணம் உடையவர்.\nஇவர் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட பலர் இவரிடம் கோபம் வரும்படியான பல சர்ச்சை கேள்விகளை கூட கேட்டனர். ஆனால் டிடி அவை அனைத்திற்கும் மிகவும் கூலாக பதிலளித்தார்.\nகுறிப்பாக ஒருவர் நீங்கள் தம் நடிப்பீர்களா என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிடி. என் நண்பர்கள் அடித்தால் அவர்களுடன் இருப்பேன், ஆனால் நான் தம் அடிக்க மாட்டேன். தம் அடிக்க மாட்டேன் என தன்னுடைய தந்தைக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளதாக நெகிழவைக்கும் உண்மையை கூறினார். இவரின் இந்த பதில் ரசிகர்கள் நெஞ்சங்களையே உருக்கும் படியாக இருந்தது என பலர் கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதெறிக்க விடும் முன்னழகு... முருகேற்றும் பின்னழகு... ஒய்யார போஸ் கொடுத்து இளசுகளுக்கு வலை விரிக்கும் நாயகி\n10 லட்சமும் கொடுத்து... 500 நலிந்த கலைஞர்களுக்கு அரிசி - பருப்பு வழங்கிய ஐசரி கணேஷ்\n... அரைகுறை ஆடையில் கில்மா போஸ் கொடுத்து தெறிக்கவிட்ட அனிஷா ஜோஷி புகைப்பட தொகுப்பு\nசூரிய ஒளியில் ஜொலிக்கும் திவ்யா துரைசாமி... புன்னகையில் சுழட்டி போடும் பக்கா தமிழ் பொண்ணின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்\n23 ,௦௦௦ பேருக்கு தலா 3000 ரூபாய் டெபாசிட் செய்து கெத்து காட்டிய பிரபல நடிகர்\n3 கோடி நிதி உதவி அறிவித்த ராகவா லாரன்ஸ்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடும���யைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசென்னை மக்கள் மனதை குளிர வைத்த மழை..\nதூய்மை பணியாளர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்திய நெல்லை காவல்துறை..\nதாயின் உடலை தகனம் செய்ய வாகனமின்றி நின்ற மகன்கள்.. கைகொடுத்து தூக்கிச்சென்ற முஸ்லீம் நண்பர்கள்..\nமக்கள் நடமாட்டத்தை குறைக்க சேலம் மாநகர காவல்துறை அதிரடி நடவடிக்கை..\nதல அஜித், தளபதி விஜய் நேரில் சந்தித்த மறக்க முடியா தருணம்..\nசென்னை மக்கள் மனதை குளிர வைத்த மழை..\nதூய்மை பணியாளர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்திய நெல்லை காவல்துறை..\nதாயின் உடலை தகனம் செய்ய வாகனமின்றி நின்ற மகன்கள்.. கைகொடுத்து தூக்கிச்சென்ற முஸ்லீம் நண்பர்கள்..\n கொரோனாவை வென்று வீடு திரும்பிய 2 மாத குழந்தை..\nதிருட சென்ற இடத்தில் பெண்ணுடன் வெறிகொண்ட உல்லாசம்... அதிகாலை நேரத்தில் அண்ணாநகர் திருடன் அட்ராசிட்டி..\n1 லட்சத்தை நெருங்குகிறது கொடூர கொரோனா பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/rajini-will-come-as-chief-minister-says-arjun-sampath-willing-q6xr6m", "date_download": "2020-04-10T19:30:16Z", "digest": "sha1:RL5E3BGMFK5LQULGI5D5OXUONE6OJWGF", "length": 9443, "nlines": 98, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வேறு யாரும் இல்லை... ரஜினிதான் முதல்வராக வரணும்... அர்ஜூன் சம்பத் சொல்வதைக் கேளுங்க! | Rajini will come as chief minister - says Arjun sampath willing", "raw_content": "\nவேறு யாரும் இல்லை... ரஜினிதான் முதல்வராக வரணும்... அர்ஜூன் சம்பத் சொல்வதைக் கேளுங்க\nசமீபத்தில் நடந்த ரஜினி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், இளைஞர்களுக்குத் தேர்தலில் வாய்ப்பு அளிப்பது, பிரதிபலன் பாராமல் நிர்வாகிகள் உழைப்பது உள்ளிட்ட முடிவுகளை எடுத்தாக சொல்கிறார்கள். ஒரே ஒரு விஷயம் ஏமாற்றமளிப்பதாக மட்டுமே ரஜினி கூறினார்.\nரஜினிதான் அடுத்த முதல்வராக வர வேண்டும். இந்தக் கருத்தை சொல்வதால் அவர் வருத்தப்பட்டாலும் பரவாயில்லை என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.\nகரூரில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சமீபத்தில் நடந்த ரஜினி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், இளைஞர்களுக்குத் தேர்தலில் வாய்ப்பு அளிப்பது, பிரதிபலன் பாராமல் நிர்வாகிகள் உழைப்பது உள்ளிட்ட முடிவுகளை எடுத்தாக சொல்கிறார்கள். ஒரே ஒரு விஷயம் ஏமாற்றமளிப்பதாக மட்டுமே ரஜினி கூறினார். கட்சி பொறுப்பிலே இருந்து கொண்டு, முதல்வர் பொறுப்பை வேறொருவருக்கு வழங்கும் கருத்தை அவர் முன் வைத்ததாகவும், அந்த யோசனையை நிர்வாகிகள் மறுத்ததாகவும் சொல்கிறார்கள்.\nரஜினி எப்போதும் பதவி நாற்காலிக்கு ஆசைபட்டவர் இல்லை. அடுத்த தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என சிந்திப்பவர் ரஜினி. அதுதான் ஆன்மிக அரசியலின் கொள்கையும்கூட. ஆனால், சூழல் அப்படி இல்லை. ரஜினிதான் அடுத்த முதல்வராக வர வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்தக் கருத்தை சொல்வதால் அவர் வருத்தப்பட்டாலும் பரவாயில்லை.\nமத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக விஷம பிரசாரங்கள் நடைபெறுவதால், குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு (சி.ஏ.ஏ.) எதிரான போராட்டங்கள் நடக்கின்றன. இந்தப் போராட்டங்களினால் போலீசாருக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்களை தமிழக அரசு முடிவுக்கு கொண்டுவர வேண்டும். தமிழகத்தில் அமைதியும் நல்லிணக்கமும் ஏற்பட முழு முயற்சியை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனா பீதியில் விவசாயி செய்த காரியம்..\nஉயிர் கொல்லிக்கு கொல்லி வைக்கலாம்.. நாம் உலகையே காக்கலாம்.. இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய பாடல்..\nசாண்டி பையன் சொல்றதை கேளு கண்ணு.. அந்த கொரோனாவை காலி பண்ணு..\nசென்னை மக்கள் மனதை குளிர வைத்த மழை..\nதூய்மை பணியாளர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்திய நெல்லை காவல்துறை..\nகொரோனா பீதியில் விவசாயி செய்த காரியம்..\nஉயிர் கொல்லிக்கு கொல்லி வைக்கலாம்.. நாம் உலகையே காக்கலாம்.. இயக்க��னர் சீனு ராமசாமி எழுதிய பாடல்..\nசாண்டி பையன் சொல்றதை கேளு கண்ணு.. அந்த கொரோனாவை காலி பண்ணு..\nஉணவு கொடுங்கள் அல்லது கொடுக்க விடுங்கள். என் தொகுதி மக்களுக்கு உணவு கூட வழங்காவிட்டால்.. நான் எதற்கு எம்.பி.\nதிமுக எம்.பி டி.ஆர்.பாலு மகள்,தனது வங்கி கணக்கில் 1.50 லட்சம் மாயமாகிதாக போலீசில் புகார்.\nதமிழகத்தில் 2 வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்... முதல்வரிடம் மருத்துவ குழு பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/indian-cricket", "date_download": "2020-04-10T20:29:18Z", "digest": "sha1:HWJZMU4WVUWBAKYQHQXEDS44U5LL2C6P", "length": 6377, "nlines": 80, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nஎப்படி தல தோனியால் மட்டும் காயமில்லாமல் இவ்வளவு ஆண்டு விளையாட முடியுது : ராம்ஜி ஸ்ரீனிவாசன்\nகொரோனா தாக்கம்: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள கட்\n இதோ 5 கேள்விகளும், அதற்கான விடைகளும்\nரூ. 1 லட்சம் தான் தல தோனி வழங்கினாரா... கொந்தளித்த மனைவி ஷாக்சி\n100 குடும்பங்களுக்கு நிதியுதவி செய்த‘தல’ தோனி : தாராள பிரபு குடுத்துட்டாருப்பா... ஓட்டி எடுத்த ரசிகர்கள்\nகோலியை குறை சொல்ல யாருக்கும் தகுதி இல்லை: முன்னாள் வீரர் காட்டம்\nIND vs SA: தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இந்தியா அணி\nவாழ்த்து மழையில் நனையும் இந்திய மகளிர் அணி\nஇந்திய அணிக்குப் புதிய தேர்வுக் குழுத் தலைவர்\nஐசிசியுடன் பனிப்போர்: என்ன செய்யப் போகிறது இந்திய கிரிக்கெட் வாரியம்\nஎன்னடா போஸ் இது... தோல்வியால் இப்படி ஆகிட்டாங்களோ\nபெஞ்ச்சை தேய்க்கவா பந்த்தை அணியில் எடுத்தீங்க\nஇவ்ளோ ரிஸ்க் தேவை தானா கோலி... ஜிம்மில் கும்முன்னு உடற்பயிற்சி செஞ்சு மிரட்டல்... வைரலான வீடியோ\nஹாமில்டன் சென்றடைந்த ‘கிங்’ கோலி தலைமையிலான இந்திய அணி\nTim Seifert: யார்க்கர் ‘கிங்’ பும்ராவை சமாளிக்கவே முடியல... ஓப்பனா ஒத்துக்கிட்ட நியூசி வீரர்\nநீ தான் தைரியமான ஆள் ஆச்சே... சொல்லு... சொல்லித்தான் பாரு.... இன்னும் ஓயாத ரவிந்திர ஜடேஜா - மஞ்ரேக்கர் மோதல்\nவெறித்தனமான கிரிக்கெட் ரசிகர்களுக்கு கூட தெரியாத நியூசிலாந்து தொடர் குறித்த விஷயங்கள்\nஇந்திய வீரர்கள் கருப்பு கைப்பட்டை அணிய காரணம் என்ன தெரியுமா\nலோகேஷ் ராகுல்தான் அடுத்த திராவிட்டா\nவடா பாவுக்கு சச்சின் சொன்ன காம்பினேஷன்... மாஸ்டரை இதுலயும் அடிச்சுக்கவே முடியாது\nஇந்த விஷயத்துல ‘த��’ தோனி கபில் தேவ் மாதிரி... ரவி சாஸ்திரி\nநான் ‘தல’ தோனிகிட்ட பேசுனேன்.. சீக்கரமே ஓய்வை அறிவிப்பார்... ரவி சாஸ்திரி\nஇந்திய தொடரில் இருந்து நியூசிலாந்தின் டாம் லேதம் விலகல்\n‘கிங்’ கோலியா, ‘தல’ தோனியா பத்து ஆண்டில் கெத்து கேப்டன் யாரு தெரியுமா\nஏழு ஆண்டு காத்திருப்புக்கு பின் ‘குட்-பை’... சுவிங் கிங் இர்பான் பதான் ஓய்வு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2020-04-10T20:03:20Z", "digest": "sha1:J7SQJ4JZOYKRORGGYRF2ZZSRTNVFWJRK", "length": 3610, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நிக்கராகுவா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநிக்கராகுவா (República de Nicaragua), re'puβlika ðe nika'raɰwa) மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு மிகப் பெரும் சனநாயகக் குடியரசு நாடாகும். இதன் வடக்கே ஹொண்டூராசும் தெற்கே கொஸ்டா ரிக்காவும் அமைந்திருக்கின்றன. நிக்கராகுவாவின் மேற்குக் கரையில் பசிபிக் கடலும் கிழக்குக் கரையில் கரிபியன் கடலும் உள்ளன.\n• அதிபர் டானியேல் ஓர்ட்டேகா (சன்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி)\n• அறிவிப்பு செப்டம்பர் 15, 1821\n• ஏற்பு பெற்றது ஜூலை 25, 1850\n• மொத்தம் 1,29,494 கிமீ2 (97வது)\n• ஜூலை 1006 கணக்கெடுப்பு 5,603,000 (107வது)\n• 2005 கணக்கெடுப்பு 5,142,098\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $20.996 பில்லியன் (108வது)\n• தலைவிகிதம் $3,636 (119வது)\n1. ஆங்கிலம் மற்றும் கரிபியன் ஆதி மொழிகளும் பேசப்படுகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lnl.infn.it/~photo/piwigo/index.php?/tags/20-tommaso&lang=ta_IN", "date_download": "2020-04-10T20:20:55Z", "digest": "sha1:4OYB54IA3TIOXIZYJCHX4NRC7XGIWMUW", "length": 4643, "nlines": 107, "source_domain": "www.lnl.infn.it", "title": "குறிச்சொல் Tommaso | Laboratori Nazionali di Legnaro", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / குறிச்சொல் Tommaso 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.qurankalvi.com/category/%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B8%E0%AE%B2%E0%AE%83%E0%AE%AA/", "date_download": "2020-04-10T17:55:32Z", "digest": "sha1:LOFS2HEWP5N3SJV4HYJ5SGQG222MUGSH", "length": 35205, "nlines": 201, "source_domain": "www.qurankalvi.com", "title": "மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி\nமௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி\nநரக நெருப்பை அஞ்சிக் கொள்வோம்…\nJanuary 29, 2019\tஅறிவுரைகள், கட்டுரைகள், மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி 0\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். மனிதன் இந்த உலகில் எத்தனையோ விதமான போட்டிகளில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்றுவிட்டால் அவனது நிலை மறக்குமளவுக்கு சந்தோஷப்படுகிறான். ஆனால் இவன் சந்தோஷப்பட காரணமாக அமைந்த இந்த வெற்றி தற்காலிகமான சந்தோஷத்தை தரக்கூடிய வெற்றியேயாகும். ஒருவர் ஒரு வருடத்திற்கு முன் ஒரு போட்டியொன்றில் பங்குபற்றி அதில் வெற்றி பெற்றிருந்தால் அவருக்கு இந்த வருடம் அவ்வெற்றி அதனுடைய மகிழ்ச்சியைக் காட்டாது. ஆகக்கூடினால் அந்த வெற்றியின் சந்தோஷம் …\n“தஹிய்யதுல் மஸ்ஜித்” கடமையான தொழுகையா\nJanuary 27, 2019\tQ & A மார்க்கம் பற்றியவை, ஃபிஹ்க் ஏனையவைகள், கட்டுரைகள், தொழுகை, மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி 0\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். முன் வாழ்ந்த அதிகமான இமாம்கள் தஹிய்யதுல் மஸ்ஜிதினுடைய சட்டம் பற்றிக் கூறும் போது, இத் தொழுகையானது ஒரு ஸுன்னத்தான தொழுகைதான் என்று கூறியிருப்பதை பார்க்க முடிகின்றது. இவர்கள் இப்படி சட்டம் சொல்லும் போது இஜ்மா என்றடிப்படையில் ஒன்று சேர்ந்து சட்டம் வழங்கி இருப்பதையும் பார்க்க முடிகின்றது. அபூ கதாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். “உங்களில் ஒருவர் பள்ளியினுல் நுழைந்தால் அவர் இரண்டு ரக்அத்கள் தொழாமல் …\nருகூஃ, ஸுஜுதுகளில் ஓத முடியுமான அவ்ராதுகள்…\nJanuary 27, 2019\tஃபிஹ்க் ஏனையவைகள், கட்டுரைகள், துஆக்கள், தொழுகை, மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி 0\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். மனிதனைப் படைத்த அல்லாஹ்வுத்தஆலா அவன் நாளா���்தம் தனக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென்பதற்காக சில கடமைகளை மனிதன் மீது கடமையாக்கி இருக்கிறான். அவ்வாறு கடமையாக்கப்பட்ட கடமைகளில் ஒன்று தான் தொழுகையாகும். சில தொழுகைகள் மனிதன் மீது கடமையானதாகவும் இன்னும் சில தொழுகைகள் சுன்னத்தாகவும் ஆக்கப்பட்டிருக்கின்றன. எந்த தொழுகைகளாக இருந்தாலும் அவைகளை எப்படி நிறைவேற்ற வேண்டுமென்ற ஒழுங்கினை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழகான முறையில் வழிகாட்டியிருக்கிறார்கள். …\nஇஸ்லாத்தின் பார்வையில் சினிமா பார்ப்பது கூடுமா\nJanuary 26, 2019\tஅறிவுரைகள், கட்டுரைகள், குடும்பவியல், பித்அத், மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி 0\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். எம்மையெல்லாம் படைத்த இறைவன் எம்முடைய உடல் உறுப்புகளை தவறான செயல்களை செய்வதை விட்டும் பாதுகாக்குமாறு ஏவியிருக்கிறான். அவ்வாறு ஒவ்வொரு மனிதர்களும் தவறான காரியங்களை செய்வதை விட்டும் உடல் உறுப்புகளை பாதுகாப்பதானது அல்லாஹ் தந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதாகப் பார்க்கப்படுகின்றது. இப்படிப்பட்ட இந்த அருட்கொடைகளை பாவ காரியங்களின் பக்கம் திருப்புபவர்களை அல்லாஹ் கடுமையான வேதனையைக் கொண்டு எச்சரிக்கை செய்திருக்கிறான். அல்லாஹ் தந்த உறுப்புகளில் முக்கியானவைகள்தான் செவிப்புலனும் பார்வைப்புலனுமாகும். …\nஇஸ்லாத்தின் பார்வையில் ஜமாஅத் தொழுகையின் சட்டமும் அதற்கான ஆதாரங்களும்…\nJanuary 22, 2019\tகட்டுரைகள், தொழுகை, மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி 0\n-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி இஸ்லாத்தில் மிக முக்கியமான கடமையாக தொழுகை இருந்து கொண்டிருக்கின்றது. கடமையான தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்றுமாறு இந்த மார்க்கம் சொல்லித் தந்திருக்கின்றது. இஸ்லாத்தின் பார்வையில் ஜமாஅத் தொழுகையின் சட்டத்தை அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவின் மூலமாக வாசித்துப் பார்க்கின்ற போது ஜமாஅத் தொழுகையானது ஒவ்வொரு ஆண்கள் மீதும் வாஜிபான தொழுகைதான் என்ற தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது. இதற்கு அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவில் இருந்து சில ஆதாரங்களை பார்க்க முடிகின்றது. …\nJanuary 21, 2019\tஅகீதா (ஏனையவைகள்), அக்கீதாவும் மன்ஹஜும், அஸ்மாஉல் ஹுஸ்னா, கட்டுரைகள், பித்அத், மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி, வழிகெட்ட பிரிவுகள் 0\nبسم الله الرحمن الرحيم உலகில் படைக்கப்பட்ட எல்லாப் படைப்புக்குறிய படைப்பாளன் அல்லாஹ் ஆவான். அவன் நாடியதைச் செய்யக்கூடிய வல்லவன். மனிதர்களாக பிறந்த எல்லோரும் ஈமான் கொள்ள வேண்டிய விடயங்களில் முதலாவது அல்லாஹ்வை ஈமான் கொள்வதாகும். கொள்கையுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் அல்குர்ஆனிலும் அஸ்ஸுன்னாவிலும் எப்படி சொல்லப்பட்டிருக்கிறதோ அப்படியே விசுவாசங்கொள்ள வேண்டும். அதில் பகுத்தறிவை வைத்து சிந்திக்கின்ற போது அது வழிகேட்டின் பால் கொண்டுபோய் சேர்த்து விடும். அந்தடிப்படையில் சமூகத்தில் இருக்கின்ற …\nதலைக்கு மஸ்ஹ் செய்வது எப்படி\nJanuary 21, 2019\tFIQH, ஃபிஹ்க் ஏனையவைகள், கட்டுரைகள், தொழுகை, மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி 0\n-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி உள்ளடக்கம்: இதிலுள்ள கருத்து வேறுபாடுகள்:- முழுமையாக தடவ வேண்டும் என்று கூறுவோரின் ஆதாரங்கள். சில பகுதியை தடவினால் போதும் என்று கூறுவோரின் ஆதாரங்களும், இவர்களது கூற்றுக்கான மறுப்பும். சரியான நிலைப்பாடு என்ன இஸ்லாத்தில் மிக முக்கியமான கடமையாக தொழுகை இருந்து கொண்டிருக்கின்றது. தொழுகை சீராக வேண்டுமேயானால் வுளு ஏற்றுக் கொள்ளப்பட்ட பூரணமானதாக இருக்க வேண்டும். அந்தடிப்படையில் வுளுவை நிறைவேற்றுகின்ற போது இடம் பெறுகின்ற தவறுகளில் …\nஅல்லாஹ்வினுடைய றஹ்மத்தை அறிந்து கொள்வோம்…\nJanuary 14, 2019\tஅறிவுரைகள், கட்டுரைகள், மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி 0\nM.F.பர்ஹான் அஹமட் ஸலபி உலகில் வாழ்கின்ற மனிதனது நோக்கங்களை இரண்டு வகையாக பிரித்து அறியலாம். முதலாவது வகை உலக வாழ்வுடன் தொடர்புடையது. தான் இந்த உலகத்தில் வாழ்கின்ற போது தனது எதிர்காலத்தை எவ்வாறு திட்டமிட்டு முகாமைத்துவம் செய்து வாழலாம் என்று இவ்வுலக வாழ்வின் நோக்கத்தை அடைவதற்காக முழு முயற்சியுடன் செயற்படுவதாகும். ஆனால் உண்மையான முஃமினின் வாழ்க்கையை பொருத்தமட்டில் அவன் உலக வாழ்வையும் பார்க்க மறுமையில் தான் ஈடேற்றமான வாழ்க்கையை பெற்றுக் …\nநன்மையை ஏவி தீமையைத் தடுப்போம்…\nDecember 31, 2018\tஅறிவுரைகள், கட்டுரைகள், மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி 0\nبسم الله الرحمن الرحيم. -ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி அல்லாஹ்வை மாத்திரம் இறைவனாக ஏற்ற முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தமக்கு மத்தியில் கொள்கையடிப்படையில் சகோதரர்களாக இருந்து கொண்டிருக்கிறோம். தன்னுடனேயே பிறந்து ஒன்றாக வளர்ந்த உடன் பிறந்த சகோதரன் ஏதாவது தவறு செய்க���ன்ற போது எப்படி அவனை அத்தவறை விட்டும் தடுக்கின்றோமோ அதே போன்று கொள்கை ரீதியாக சகோதரர்களாக இருக்கின்ற நாமும் தவறுகள் செய்கின்ற போது நமக்கு மத்தியில் திருத்தக் கூடியவர்களாக …\nஅலங்காரமாக மாற்றப்பட்ட தவறான விடயங்கள்…\nDecember 29, 2018\tஅறிவுரைகள், கட்டுரைகள், சமூகவியல், பெண்கள், மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி 0\n-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி இந்த மார்க்கம் மனித வாழ்க்கைகுறிய அத்தனை விடயங்களையும் தெளிவுபடுத்துவதாக இருந்து கொண்டிருக்கின்றது. இதில் சொல்லப்படுகின்ற ஒவ்வொரு விடயங்களும் மனிதனை புனிதனாக மாற்றக்கூடியதாக இருக்கிறது. ஆனால் கவலைக்குறிய விடயம் என்னவென்றால் மார்க்கம் சொல்லித் தந்த விடயங்கள் மனிதனை தூய்மையானவனாக மாற்றக்கூடியதாக இருந்தும் அதற்கு முரணாக நடப்பது தான் அலங்காரமான விடயங்களாக பார்க்கப்படுகின்றது. அந்தடிப்படையில் சில விடயங்களை சுட்டிக்காட்டலாமென நினைக்கிறேன். நகங்களை நீளமாக வளர விடுதல்: இஸ்லாம் …\nஇஸ்லாத்தின் பார்வையில் நிய்யத்தும் அதன் சரியான இடமும்…\nDecember 27, 2018\tகட்டுரைகள், மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி 0\n-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி நாம் நாள் தோறும் பல்வேறு விதமான செயல்களில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றோம். அவைகளில் சில நேரங்களை வணக்க வழிபாடுகளுக்காக ஒதுக்கிக் கொண்டிருக்கின்றோம். இன்னும் சில நேரங்களை உலகக் காரியங்களுடன் தொடர்புடையவைகளாக ஆக்கியிருக்கின்றோம். இந்தடிப்படையில் நாம் செய்கின்ற வணக்கங்களுடன் சம்பந்தப்பட்ட காரியங்களையும் பிரித்துக் காட்டுவது இந்த நிய்யதாகும். நாம் செய்கின்ற வணக்கங்கள் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதாக இருந்தால் நிய்யத் மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. இதனால் தான் …\nமனித வாழ்வில் இறையச்சமும் அதனுடைய முக்கியத்துவமும்…\nDecember 26, 2018\tQ & A மார்க்கம் பற்றியவை, அறிவுரைகள், கட்டுரைகள், மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி 0\n-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி உலக வாழ்வில் வாழுகின்ற போது ஒவ்வொரு மனிதர்களுக்கும் அல்லாஹ்வைப் பற்றிய அச்சமானது மிக முக்கியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. அல்லாஹ்வைப் பற்றிய அச்சம் எப்போது இல்லாது போகின்றதோ அப்போதே பாவ காரியங்கள் தலைவிரித்தாடக்கூடிய நிலை ஏற்பட்டுவிடும், மனித உரிமைகள் சர்வசாதாரணமாக மீறப்பட்டுவிடும். எனவே இறையச்���ம் என்பது மிக முக்கியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. இறையச்சம் என்றால் என்ன இறையச்சம் என்றால் என்னவென்பது பற்றி ஒவ்வொரு சாராரும் ஒவ்வொரு …\nDecember 24, 2018\tஅறிவுரைகள், கட்டுரைகள், மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி 0\n-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி உலகத்தில் விலை மதிக்க முடியாத அல்லாஹ்வின் அருட்கொடைகளில் ஒன்று தான் எமக்கு அல்லாஹ் வழங்கியிருக்கின்ற இந்த ஹிதாயத் என்று சொல்லப்படுகின்ற நேர்வழியாகும். இதற்காக வேண்டி நாம் வாழ்நாள் முழுவதும் அல்லாஹ்வுக்கு ஸூஜூதில் இருந்தால் கூட அதற்கு ஈடாகமாட்டாது. நாம் நாளந்தம் எத்தனையோ விதமான பொருட்களை கடவுள் என்று நினைத்து வணங்கக்கூடிய மக்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அவைகளை வைத்து நமக்கு அல்லாஹ் வழங்கிய நேர்வழியின் …\nஅல்குர்ஆன் அஸ்ஸுன்னாவை பிரச்சாரம் செய்பவர்களை வஹ்ஹாபிகள் என்று சொல்வதன் யதார்த்தம்…\nDecember 22, 2018\tஅக்கீதாவும் மன்ஹஜும், இமாம்களின் வரலாறு, கட்டுரைகள், மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி, வரலாறு ஏனையவைகள், வழிகெட்ட பிரிவுகள், வஹியை மட்டும் பின்பற்றுவோம் 0\n-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி எம்மை எல்லாம் படைத்த ரப்புல் ஆலமீன் எப்படியாவது சத்தியத்தை பாதுகாப்பதாக வாக்களித்திருக்கிறான். அந்தடிப்படையில் தான் காலத்துக்குக் காலம் நபிமார்களையும் ரஸூல்மார்களையும் மக்களுக்கு அனுப்பி சத்தியத்தை உண்மையான முறையில் எத்திவைத்தான். நபியவர்களது தூதுத்துவப் பணிக்குப் பின் எந்த நபியோ ரஸூலோ வரமாட்டார்கள் என்று இம்மார்க்கம் சொன்னதன் பிரகாரம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்துக்குப் பின் சத்தியத்தை உலமாக்களை வைத்து அல்லாஹ் மக்களுக்குக் கற்றுக் …\nபிள்ளைகளை ஸாலிஹான பிள்ளைகளாக வளர்த்தெடுப்போம்.\nDecember 21, 2018\tஅறிவுரைகள், கட்டுரைகள், சமூகவியல், மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி 0\nبسم الله الرحمن الرحيم -ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி நவீன காலத்தை பொருத்தமட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளில் பிரதானமானதுதான் தன்னுடைய பிள்ளைகளை எவ்வாறு ஸாலிஹான பிள்ளைகளாக உருவாக்குவதென்பதாகும். ஏனெனில் நவீன கால கண்டுபிடிப்புகளுக்கும் சமூக வலைத்தளங்களுக்கும் இன்று முஸ்லிம் சமுதாயம் எவ்வித வயது வித்தியாசமுமின்றி அடிமையாகியுள்ளது. ஒவ்வொரு பெற்றோர்களதும் ஆசையு���் கனவும் தனக்கு பிறக்கயிருக்கின்ற குழந்தையை இறுதி வரைக்கும் நல்ல பிள்ளையாக வாழ வைக்க வேண்டுமென்பதாகும். ஆனால் …\nகப்று வணக்கமும் சிலை வணக்கமும்…\nDecember 20, 2018\tஅக்கீதாவும் மன்ஹஜும், கட்டுரைகள், மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி, வழிகெட்ட பிரிவுகள், வஹியை மட்டும் பின்பற்றுவோம் 0\nبسم الله الرحمن الرحيم -ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி அல்லாஹ்வுக்கு மிகவுமே கோபத்தை ஏற்படுத்தக்கூடிய காரியம் அவன் எம்மைப் படைத்திருக்க நாம் அவனை வணங்காமல் அவனுக்கு இணைவைப்பதாகும். எம்மையெல்லாம் படைத்த அல்லாஹ்வுத்தஆலா நாம் எவ்வாறெல்லாம் வாழ வேண்டும் என்ற வழிகாட்டலை தராமல் விட்டதில்லை. அந்தடிப்படையில் எமக்கு வழிகாட்டிகளாக காணப்படுகின்ற அல்குர்ஆனிலும் அஸ்ஸுன்னாவிலும் இணைவைப்பின் விபரீதம் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. அந்தடிப்படையில் தான் சிலை வணக்கமென்பதை எப்படி நாம் இணைவைப்பென்று …\nஇஸ்லாமும் மாற்று மத கலாச்சாரங்களும்\nDecember 19, 2018\tஅகீதா (கஃபிர்களுடன் எப்படி நடந்து கொள்ளுதல்), அறிவுரைகள், கட்டுரைகள், பித்அத், மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி 0\nبسم الله الرحمن الرحيم _ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி எம்மை படைப்புகளிலெல்லாம் சிறந்த படைப்பாக ஆக்கிய அல்லாஹ்வுத்தஆலா அதை விட விலை மதிக்கமுடியாத பெரிய அருட்கொடையைத் தந்து எம்மை மென்மேலும் கண்ணியப்படுத்தியிருக்கிறான். அதுதான் இஸ்லாம் என்கின்ற இந்த பரிசுத்த மார்க்கமாகும். அதிலுள்ள சட்டங்கள் மனிதனை புனிதமான ஒருவனாக மாற்றுவதுடன் , ஒரு மனிதன் காலையில் விழித்ததிலிருந்து இரவில் தூங்க செல்லுகின்ற வரை எவ்வாறு அவனுடைய காரியங்களை அமைத்துக் கொள்ள …\nDecember 17, 2018\tஅகீதா (ஏனையவைகள்), கட்டுரைகள், தௌபா பாவமன்னிப்பு, பெரும்பாவங்கள் தொடர், மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி 0\nبسم الله الرحمن الرحيم மனிதன் செய்கின்ற பாவங்களை இரண்டு வகைகளாக பிரித்து நோக்க முடியும். சிறிய பாவங்கள்:- இப்பாவங்கள் சில வேளைகளில் மனிதன் அறிந்ததும் அறியாமலும் செய்து கொள்ள முடியும். இவைகளிலிருந்து பாவமன்னிப்பு பெறுவதாக இருந்தால் சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். உதாரணம்: கடமையான தொழுகைகளை பேணித் தொழுதல், வுழுவினை பூரணமாக செய்தல் இன்னும் சில உபரியான வணக்கங்களை செய்வது எம்முடைய சிறிய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு காரணமாக அமையும். …\nகொரோனா வைரஸ் தரும் படிப்பினை | நாள் – 16|\nநாட்டு, ஊரடங்குச் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடப்போம்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மௌலவி அப்பாஸ் அலி MISC (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் S.யாஸிர் ஃபிர்தௌஸி மவ்லவி அஜ்மல் அப்பாஸி ரியாத் தமிழ் ஒன்றியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/-..-..--15102", "date_download": "2020-04-10T19:51:29Z", "digest": "sha1:I2ROSTYOPNZ4E6E7S7DVX5BR773MNRDO", "length": 10969, "nlines": 145, "source_domain": "chennaipatrika.com", "title": "கேப்டவுனாக மாறப் போகிறது சென்னை.. ஒரு சொட்டு நீருக்காக அலைய நேரிடும்.. அமைச்சர் எச்சரிக்கை! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை...\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை...\nஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு புதிய திட்டம்....\nதமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனாதொற்று உறுதி...\nதமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தகவல்\nகேப்டவுனாக மாறப் போகிறது சென்னை.. ஒரு சொட்டு நீருக்காக அலைய நேரிடும்.. அமைச்சர் எச்சரிக்கை\nகேப்டவுனாக மாறப் போகிறது சென்னை.. ஒரு சொட்டு நீருக்காக அலைய நேரிடும்.. அமைச்சர் எச்சரிக்கை\nடெல்லி: சென்னையும், பெங்களூர் நகரமும் கேப்டவுன் போல மாறும் அபாயம் நெருங்கி வருகிறது. ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாத நிலைக்கு இரு நகரங்களும் மாறப் போகின்றன என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் எச்சரித்துள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியின்போதுதான் இப்படிக் கூறினார் ஷெகாவத். அமைச்சர் கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை. கடந்த கோடை காலத்தின்போது சென்னை மக்கள் தண்ணீரு��்காக பட்ட கஷ்டத்தை இன்னும் மறந்திருக்க மாட்டார்கள். இப்போது மழைக்காலம் வந்துள்ளது. ஆனாலும் பெரிய அளவில் தண்ணீரை சேமித்து வைக்கும் வழிகளை மக்கள் செய்கிறார்களா என்று தெரியவில்லை. இந்த நிலையில் அமைச்சரின் எச்சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.\nசேமிப்பு: அமைச்சர் ஷெகாவத் கூறுகையில், \"மக்களுக்கு இன்னும் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டியதன் அவசியம் குறித்து புரியவில்லை. உணராமல் உள்ளனர். இந்தியாவின் பெருமளவிலான மக்கள் தண்ணீர்ப் பஞ்சாயத்தை நோக்கி நெருங்கி வருகின்றனர். கேப்டவுன் சென்னையும், பெங்களூரும் தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரம் போல பொட்டுத் தண்ணீர் கூட இல்லாத நகரங்களாக மாறப் போகின்றன. இது மிகவும் வேகமாக நடக்கப் போகிறது. கடந்த 2017-18ல் கேப்டவுன் நகரில் ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்லாத நிலை உருவானது. அதன் பின்னர் மக்கள் சுதாரித்தனர். பகல் முழுவதும் குழாய்களைப் பயன்படுத்தாமல் இருந்து தண்ணீரை சேகரிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.\nநிலத்தடி நீர்: வேகமாக நடந்து வரும் நகரமயமாக்கல்தான் தண்ணீ பிரச்சினைக்கு முக்கியக் காரணம். மக்கள் தொகைப் பெருக்கம், மோசமான நீர் நிர்வாகம் ஆகியவைதான் தண்ணீப் பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணங்கள். நிலத்தடி நீர் வேகமாக இறங்கி வருகிறது. ஏரிகள் வறண்டு போய் வருகின்றன.\nஅசுத்த ஆறுகள்: சென்னை, பெங்களூர் மக்கள் உடனடியாக சுதாரிக்க வேண்டும். இல்லாவிட்டால் மிகப் பெரிய அபாயத்தை அவர்கள் சந்திக்க நேரிடும். இந்தியாவில் ஆறுகளை புனிதமாக கருதுகிறோம், மதிக்கிறோம்,வணங்குகிறோம். ஆனால் நமது ஆறுகள் அனைத்துமே அசுத்தமாகவே உள்ளன. ஆறுகளிலும் நீர் நிலைகளிலும் குப்பைகளை தொடர்ந்து கொட்டி வருகிறோம். இப்படி இருந்தால் நீர் நிலைகளை நாம் எப்படி பாதுகாக்க முடியும். மக்கள் இதை உணர வேண்டும் என்றார் ஷெகாவத்.\nபாக். எக்ஸ்பிரஸ் ரயில் தீவிபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/pregnant-woman-kills-a-girl/c77058-w2931-cid394830-s11189.htm", "date_download": "2020-04-10T18:17:49Z", "digest": "sha1:22ROLZ72FCO2JY5ZOMZDZ7FKXMI6K477", "length": 4639, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "கர்ப்பமாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுக்கிறார்.. கதறும் பள்ளி மாணவி.. தூக்கிய மகளிர் போலீஸ்..", "raw_content": "\nகர்ப்பமாக்கிவிட்டு கொலை மிரட்டல் வ���டுக்கிறார்.. கதறும் பள்ளி மாணவி.. தூக்கிய மகளிர் போலீஸ்..\nகர்ப்பமாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுக்கிறார்.. கதறும் பள்ளி மாணவி.. தூக்கிய மகளிர் போலீஸ்..\nபொள்ளாச்சியில் பல இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அது தொடர்பான வீடியோ வெளியாகி தமிழகத்தையே உலுக்கியது. அந்த வடு மக்கள் மனதில் இன்னும் ஆறாமல் இருக்கும் நிலையில் மீண்டும் ஒரு கொடூரம் அங்கு நிகழ்ந்துள்ளது. அதாவது ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கர்ப்பமாகியுள்ளார் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. பொள்ளாச்சி ஜோதி நகரில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருபவர் யாசின். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பயிலும் 16 வயது சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி வந்துள்ளார்.\nஇது மட்டுமில்லாமல், அந்த மாணவியைத் தனியே அழைத்துச் சென்று பல முறை உல்லாசமாக இருந்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமானதால் அதிர்ச்சியடைந்த அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு யாசினிடம் கூறியுள்ளார். ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளாத யாசின், இதனை வெளியே கூறினார் கொலை செய்து விடுவேன் என்று கூறியுள்ளார்.\nபயந்து போன அந்த சிறுமி யாரிடமும் சொல்லாமல் சிறிது காலம் அனைத்தையும் மறைத்து வந்துள்ளார். பெற்றோரிடம் சொல்ல முடியாமல் தவித்து வந்த சிறுமி, தானாகச் சென்று பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனே சிறுமியின் பெற்றோருக்குத் தகவல் கொடுத்து வரவழைத்துள்ளனர். அப்போது, சிறுமி நடந்த அனைத்தையும் பெற்றோரிடம் தெரிவிக்க அதிர்ச்சி அடைந்த பெற்றோர் யாசின் மீது புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து யாசின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-10T17:39:46Z", "digest": "sha1:LF2UR6XJT4O3LWI53JMZWVY6D6F6D6AS", "length": 12719, "nlines": 198, "source_domain": "sathyanandhan.com", "title": "கவிதை விமர்சனம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: கவிதை விமர்சனம்\nமலையாளக் கவிஞர் சோமன் கடல��லூர்\nPosted on August 17, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமலையாளக் கவிஞர் சோமன் கடல்லூர் மலையாளக் கவிஞர் சோமன் கடல்லூரின் கவிதைகள் திசை எட்டும் இதழ் வாயிலாக வாசிக்கக் கிடைத்தன. ’புலி வந்த போது’ என்னும் அவரது கவிதை கீழே: ”புலியல்லாவா வருகிறது ஏன் கூச்சல் போடவில்லை” ஆடுமேய்ப்பவனிடம் கேட்டேன். ”ஆடுகள் மேய்கின்ற இந்த மலைச்சாரல் புலிக்குச் சொந்தம் ஆடுகளையெல்லாம் வளர்ப்பதே புலிதான் ஏன், நானேகூட … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged கவிதை வாசிப்பு, கவிதை விமர்சனம், டிறிஞ்சிவேலன், திசை எட்டும், நவீன கவிதை, புதுக்கவிதை, மலையாளக் கவிஞர் சோமன் கடல்லூர், மலையாளக் கவிதை, மொழிபெயர்ப்புக் கவிதை\t| Leave a comment\nதடம் இதழில் தி பரமேசுவரி கவிதை\nPosted on May 21, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதடம் இதழில் தி பரமேசுவரி கவிதை ‘ஜேகேவின் நட்சத்திரக் கண்களும் சில மலையுச்சங்களும்’ என்ற பொதுத் தலைப்பின் கீழ் தி பரமேசுவரி இரண்டு கவிதைகளை மே 2019 தடம் இதழில் எழுதி இருக்கிறார். அவற்றுள் ஒன்றை மட்டும் விமர்சிக்கிறேன். ஒரு குழந்தை வரையும் சித்திரம் ஒரு படிமமாக விரிகிறது. அது குழந்தைப் பருவத்தில் ஒரு பெண் … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged ஆனந்த விகடன், கவிதை, கவிதை விமர்சனம், தடம் இதழ், தி பரமேசுவரி, நவீன தமிழ்க் கவிதை, விமர்சனம்\t| Leave a comment\nகவிஞர் பாரதி மூர்த்தியப்பனின் இரண்டு கவிதைகள்\nPosted on April 29, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகவிஞர் பாரதி மூர்த்தியப்பனின் இரண்டு கவிதைகள் பாரதி மூர்த்தியப்பனின் கவிதைகள் மற்றும் இணைய தளம் வெகு தாமதமாகவே என் கவனத்துக்கு வந்தவை. அவரின் இரண்டு கவிதைகளை விமர்சிக்க நினைக்கிறேன். முதல் கவிதை ‘ஒரே நேர் கோட்டில் அல்ல’. அதற்கான இணைப்பு ————- இது. இந்தக் கவிதையில் என்னை மிகவும் கவர்ந்தது நேரடியான மொழியில், எளிய சொற்களில் … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged ஆண் பெண் அதிகாரப் போட்டி, கவிதை விமர்சனம், தமிழ்க் கவிதை, நவீன கவிதை, நீட்சே, பெண் எழுத்தாளர்\t| Leave a comment\nஉயிர்மை இதழில் ஸ்ரீ வள்ளி கவிதைகள்\nPosted on April 24, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஉயிர்மை இதழில் ஸ்ரீ வள்ளி கவிதைகள் ஸ்ரீவள்ளி ஏப்ரல் 2018 உயிர்மை இதழில் மொத்தம் மூன்று கவிதைகள் எழுதி இருக்கிறார். தமிழ்ச் சூழல் எப்படி என்றால் கவிதைக்குருடாக ஒருவர் இருக்கலாம். அவர் கொண்டாடப்படும் எழுத்த���ளர் ஆகவும் இருக்கலாம். ஏனெனில் கண்களை மூடிக் கொண்டு கவிதைக்கு அஸ்தமனம் ஆகி விட்டது என்று நிறுவி விட்டன கிட்டத் தட்ட … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged உயிர்மை, கவிதை விமர்சனம், நவீன கவிதை, புதுக் கவிதை, பெண் கவிஞர் ஸ்ரீவள்ளி, பெண்ணின் வலியைக் கூறும் கவிதைகள்\t| Leave a comment\nதீராநதி ஜனவரி 2018 இதழில் கவிஞர் நர்சிமின் இரண்டு கவிதைகள்\nPosted on January 21, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதீராநதி ஜனவரி 2018 இதழில் கவிஞர் நர்சிமின் இரண்டு கவிதைகள் தீராநதி ஜனவரி 2018 இதழில் கவிஞர் நர்சிம்மின் நான்கு கவிதைகள் வெளியாகி இருக்கின்றன. அவற்றுள் இரண்டு அழுத்தமாக வந்திருக்கின்றன. முதலில் கீதாரி என்னும் கவிதையைப் பார்ப்போம் ரயிலில் அடிபட்ட கணக்கில் இரண்டையும் கிணற்றில் விழுந்து விட்ட கணக்கில் இரண்டையும் சேர்த்து மிச்சம் இருக்கும் கிடைமாட்டுக் கணக்குகளை … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged கவிதை விமர்சனம், தீரா நதி, நர்சிம் கவிதைகள், நவீன கவிதை\t| Leave a comment\nஒரு நுட்பமான அழகிய காதல் கவிதை\nPosted on January 7, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஒரு நுட்பமான அழகிய காதல் கவிதை கவிதையின் பெரிய பலம் அபாராமான அதன் சுமக்கும் ஆற்றல். மிகவும் சிக்கலான மனித உறவுப் பரிமாற்றங்கள், நீண்டு விரியும் ஒரு நாலுக்கான கதை, என்றும் விளங்கிக் கொள்ளவே முடியாத கேள்விகளுள் ஒன்று எதையும் சுமக்கும் வல்லமை கவிதைக்கு உண்டு. அதன் சாத்தியங்கள் பற்றி அறிந்த கவிஞர் லகுவாய் அதை … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged ஆனந்த விகடன் தடம், கவிதை விமர்சனம், காதல் கவிதை, தடம் இலக்கிய இதழ், நவீன கவிதை\t| Leave a comment\nஅரூ காலாண்டிதழில் என் விஞ்ஞான சிறுகதை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nஉயிர்மை பிப்ரவரி 2020 இதழில் ராஜன் குறையின் கட்டுரை\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/literature/83866-", "date_download": "2020-04-10T17:50:18Z", "digest": "sha1:32IMPF5GGGEVX4KU27XUZI6X7V2LLR4A", "length": 5553, "nlines": 138, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 23 August 2006 - ஆண்டவன் கடனுக்கே ஆறு மாதம்! |", "raw_content": "\nமும்பை மாநகரில்... ���ிறப்புகள் மிகுந்த சித்தி விநாயகர் கோயில்\nகாங்கேயநல்லூர் முருகனுக்கு வாரியாரின் வற்றாத காணிக்கை\nவாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம்...\n - கீழப் பழையாறை ஸ்ரீசோமநாதர்\nஇரவு முழுக்க நடைபெறும் தேனபிஷேகம்\nதிருச்சியில்... ஸஹஸ்ர மோதக விநாயகர்\nதுரோணரை பிரமிக்க வைத்த அர்ஜுனன்\nஆண்டவன் கடனுக்கே ஆறு மாதம்\nவலக் கரத்தால் ஆசி வழங்காத அப்பய்ய தீட்சிதர்\nஅட்சர சக்தியின் ஐம்பத்தோரு ரூபங்கள்\nகண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம்\nவிந்தைகள் நிறைந்த சித்தர்கள் வாழ்க்கை\nஉடலுக்கு... மனசுக்கு.. யோகா... ஆஹா\nஇளைஞர்களின் கேள்விகளுக்கு பதில் தருகிறார் சுகி.சிவம்\nஆண்டவன் கடனுக்கே ஆறு மாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?page=78", "date_download": "2020-04-10T19:03:28Z", "digest": "sha1:7FSADWP4QTTRMJC7SL4I3UPVTU5V7DZR", "length": 10598, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தேர்தல் | Virakesari.lk", "raw_content": "\nஉலகில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பலி எடுத்தது கொரோனா\nமுன்கூட்டியே கட்டுப்பாடுகளை நீக்குவதால் ஆபத்து – உலக சுகாதார ஸ்தாபனம்\nமாமிசசந்தைகளை உடனடியாக மூடாவிட்டால் அடுத்த வைரஸ் ஆபத்து- அரசியல்வாதிகள் -அமைப்புகள் எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் வெளியாகியிருக்கலாமென சந்தேகிக்கப்படும் ஆய்வகத்தின் அதிரவைக்கும் உட்புறத் தோற்றம் \nஇலங்கையின் தற்போது வரையான கொரோனா நிலவரம் இதோ \nஉலகில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பலி எடுத்தது கொரோனா\nநாடளாவிய ரீதியில் அனைத்து மருந்தகங்களும் தினமும் திறந்திருக்கும் \nயேமனில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம்\nதற்காலிகமாக மூடப்பட்ட குருணாகல் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு மீண்டும் திறப்பு\nமேல்மாகாணத்தில் தங்கியுள்ளவர்களுக்கு சுகாதார அதிகாரிகளின் கோரிக்கையை அடுத்து ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு\n\"தேசிய அரசாங்கத்திற்கான பிரேரணை அடுத்த வாரம்\"\nதேசிய அரசாங்கத்திற்கான பிரேரணையை அடுத்த வாரத்தில் மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ப...\n\"பழைய விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையில் தேர்தலை நடத்த பிரேரணை முன்வைத்தால் முழுமையாக ஆதரவு\"\nபழைய விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சி பிரேரணையொன்றை முன்வைக்கு...\n\"தாமரை மொட்டும், கை சின்னமும் ஒன்றாகா விடினும் வெற்றி உறுதி\"\nதாமரை மொட்டும், கை சின்னமும் ஒன்றாகா விடினும் எம்மால் தேர்தலை வெற்றி கொள்ள முடியும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்...\nதோல்வி மீதான அச்சமே தேர்தலை பிற்போடக் காரணம் - குமார வெல்கம\nஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களை பிற்போடுவதற்கான பிரதான காரணம் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சமே எனத் தெரிவித்த பாராளுமன்ற...\nபுதிய அரசியலமைப்பு உருவாகாது எனக் கூற ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை - துமிந்த திஸாநாயக்க\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு புதிய அரசியலமைப்பு உருவாகாது எனக் கூறுவதற்கு அதிகாரம் கிடையாது என ஸ்ரீலங்கா சுதந்திரக...\nமாகாணசபை தேர்தல் தொடர்பில் ஐ.தே.க பிரதமருடன் விஷேட கலந்துரையாடல்\nமாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்...\nதைரியம் இருந்தால் முதலில் மாகாணசபை தேர்தலை நடத்திக்காட்டுங்கள் - தயாசிறி\nஐக்கிய தேசியக் கட்சிக்கு தைரியம் இருந்தால் முதலில் மாகாண சபை தேர்தலை நடத்திக் காட்ட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்...\nஅடுத்தவாரம் கட்சித் தலைவர்களை சந்திக்கிறார் பிரதமர்\nஅனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பிரதமர் ரணில் விக்ரசிங்கவை அடுத்த வாரம் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.\n'பழைய முறைமையில் தேர்தலை நடத்துவதாயின் சட்ட மூலத்தை அவரமாக நிறைவேற்ற வேண்டும்''\nமாகாணசபைகள் ஒன்பதுக்குமான தேர்தல்களை விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் நடத்த அனைத்து கட்சிகளும் தனது விருப்பத்தினை வெளிய...\nதேர்தல் தொடர்பான ஜனாதிபதியின் அமைச்சரவை யோசனை வெற்றிப்பெறுமா \nமாகாணசபை தேர்தலை புதிய முறையில் மாத்திரமல்ல தேர்தலையே நடத்தாமல் இருக்கவே ஐக்கிய தேசிய கட்சி முயற்சிகளை மேற்கொண்டு வருக...\nசமுர்த்தி சங்க உப தலைவரின் காதைக் கடித்தவர் கைது\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் குணமடைந்தனர் : 24 மணிநேரத்தில் எவரும் அடையாளம் காணப்படவில்லை\nகொரோனாவிலிருந்து மீண்டாலும் பொருளாதாரத்தை மீட்க முடியாது : எச்சரிக்கிறார் ரவி..\nகொவிட் 19 சுகாதார - சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 609 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு\nக.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான முக்கிய தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/07/7000-liquor-boxes-from-karaikal-arrested-near-thiruvarur.html", "date_download": "2020-04-10T17:46:25Z", "digest": "sha1:PM3H7VR5ZQGTCWZSZQZ3BTOOVC5USVBT", "length": 9724, "nlines": 66, "source_domain": "www.karaikalindia.com", "title": "காரைக்காலில் இருந்து திருவாரூருக்கு கிடத்தப்பட்ட 7000 மதுபுட்டிகள் பறிமுதல் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகாரைக்காலில் இருந்து திருவாரூருக்கு கிடத்தப்பட்ட 7000 மதுபுட்டிகள் பறிமுதல்\nemman காரைக்கால், செய்தி, செய்திகள், திருவாரூர், மதுபுட்டிகள் No comments\n27-07-2017 (வியாழக்கிழமை ) நேற்று புதுவை மாநிலம் காரைக்காலிலிருந்து வந்த சரக்கு வேன் ஒன்றை திருவாரூர் அருகே உள்ள சோழங்கநல்லூர் காவல்துறையினர் மறித்து சோதனையில் ஈடுபட்டனர் அப்பொழுது அந்த சரக்கு வேனில் 7000 மதுபுட்டிகள் மற்றும் 100 லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது சமீப காலங்களில் காரைக்காலில் இருந்து கும்பகோணம் ,திருவாரூர் ,மயிலாடுதுறை ,நாகப்பட்டினம் போன்ற பகுதிகளுக்கு மதுபுட்டிகள் கடத்தி செல்லப்படுவது அதிகரித்து விட்டதாகவே தெரிகிறது காரைக்காலில் இருந்து கிடத்திச்செல்லப்படும் மதுபுட்டிகள் தமிழகத்தில் பிடிபடுவது என்பது வாடிக்கையாகிவிட்டது.இதனையடுத்து மதுபுட்டிகள் கிடத்தி வரப்பட்ட அந்த வேன்னை பறிமுதல் செய்தி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nகாரைக்கால் செய்தி செய்திகள் திருவாரூர் மதுபுட்டிகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்��ும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-11-03-04-36-15", "date_download": "2020-04-10T18:36:40Z", "digest": "sha1:HZOLHB7IJ5L32JWWVWZNTGONXFFJXXLF", "length": 8911, "nlines": 227, "source_domain": "www.keetru.com", "title": "பகுத்தறிவு", "raw_content": "\nகொரோனாவிற்கு முன்: இந்திய அரசியல் - பொருளாதாரத்தின் சாராம்சம்\nஇந்தியாவில், காலனி ஆட்சி நுழைய ஆங்கில மருத்துவம் உதவியது\nஎல்லாம் வல்ல உடல் ரகசியமற்றது\nThe Impossible - சினிமா ஒரு பார்வை\nசென்னைக் கார்ப்பரேஷனில் சண்டித்தனமும் காலித்தனமும்\nஊடக விளம்பரங்களும் நுகர்வுப் பண்பாடும்\n‘அவாள்’ ஏடே கூறுகிறது - ஆன்மிகம் பிழைப்புவாதமாகிவிட்டது\n‘ஆத்மா' என்று ஒன்று இருந்தால் அது என்ன வேலையை செய்கிறது\n‘ஆத்மா' என்று ஒன்று இருந்தால் அது என்ன வேலையை செய்கிறது\n‘இந்து’ மயமாகும் காவல் நிலையங்களை எதிர்த்துப் போராட்டம்\n‘எல்லாம் கடவுள் செயல், நம்மாலாவது ஒன்றுமே இல்லை’\n‘குமுத’த்துக்கு நடிகர் விவேக் பதிலடி\n‘சொர்க்கம்’ போக ‘ரொக்கம்’ செல்லாது\n‘தமிழ்த் தாய்' மூவாயிரம் ஆண்டுகளாக யாரைப் படிக்க வைத்தாள்\n‘தமிழ்த் தாய்' மூவாயிரம் ஆண்டுகளாக யாரைப் படிக்க வைத்தாள்\n‘தீர்த்த’த் தண்ணீரை முகர்ந்து பார்க்காதே\n‘பெரியாரியல் பேரொளி’ திருவாரூர் தங்கராசு\nபக்கம் 1 / 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/66974/Today-is-Indian-Playback-Singer-TM-Soundararajan-s-Birthday----", "date_download": "2020-04-10T20:00:04Z", "digest": "sha1:CULEMNKP7SJMENVCP4W3F37ENTETJI37", "length": 13406, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒப்பற்ற பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் பிறந்த தினம் இன்று...! | Today is Indian Playback Singer TM Soundararajan's Birthday...! | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஒப்பற்ற பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் பிறந்த தினம் இன்று...\n1922’ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர் டி.எம்.எஸ்., காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசை பயின்று திரையுலகில் நுழைந்த அவர் பிறகு 40 ஆண்டுகள் வரை தமிழ்த் திரையுலகின் தவிர்க்க முடியாத பாடகராக வலம் வந்தார். துவக்க காலத்தில் மேடை கச்சேரிகளில் பாடி வந்தார் டி.எம்.எஸ். இவரை சுந்தரராவ் நட்கர்னி என்பவர் தனது ‘கிருஷ்ண விஜயம்’ என்ற படத்தில் ‘ராதே நீ என்னை விட்டு போகாதடி’ என்ற பாடலை பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார்.\nஅதன் பிறகு மந்திரக் குமாரி, தேவகி, சர்வாதிகாரி எனப் பல படங்களில் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. காதல் பாடலாகட்டும், தத்துவப் பாடல்களாகட்டும் அந்தந்த பாடலின் ஜானருக்கு ஏற்ப தனது குரலை வழங்கியிருப்பார் டி.எம்.எஸ்., 1957’ல் வெளியான மக்களைப் பெற்ற மகராசி என்ற படத்தில் டி.எம்.எஸ் பாடிய ‘மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரி பூட்டி, வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு.’ பாடல் காற்றில் என���றென்றும் மிதக்கும் இன்ப ரகம். பக்திப்பாடல்கள் பாடுவதில் டி.எம்.எஸ்’க்கு நிகர் அவர் தான்., திருவிளையாடல் படத்தில் ‘பாட்டும் நானே பாவமும் நானே’, அருணகிரிநாதர் படத்தில் வரும் ‘முத்தைத்தரு பத்தித் திருநகை’ போன்ற பாடல்களைக் கேட்டு வளர்ந்த அவர்கால வயதினர் பாக்கியசாலிகள். குறிப்பாக முருகன் பாடல்களை டி.எம்.எஸ் பாடும் போது பக்தியின் பரவசத்தில் மயங்காத முருக பக்தர்களே கிடையாது... “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்...”., “உள்ளம் உருகுதைய்யா முருகா உன்னடி காண்கையிலே...”., “அழகென்ற சொல்லுக்கு முருகா... உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா...”., தமிழ் நம்பி எழுதிய “மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்...”., போன்ற பாடல்கள் நம் பால்யத்தை இன்றும் என்றும் நினைவுபடுத்தும் அல்லவா...\nபக்தி என்றதும் கனிவும் பக்தியும் பொங்கும் அவரது குரல்., தத்துவப் பாடல்கள் என்றால் அதற்கேயான தொணியில் மாறி ஒலிக்கும்..., 1973’ல் வெளியானது சூரியகாந்தி திரைப்படம்., ஜெயலலிதா முத்துராமன் ஆகியோர் நடித்திருந்தனர், முக்தா சீனிவாசன் இயக்கிய அப்படத்திற்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார். அப்படத்திற்காக., கண்ணதாசன் எழுதிய “பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா...” என்ற பாடலை வாழ்வில் ஒருமுறை கூட கேட்காதவர்கள் இல்லை என்றே சொல்லலாம்.\n1965’ல் வெளியானது எம்.ஜி.ஆர் நடித்த பணம் படைத்தவன் திரைப்படம். இப்படத்தை இயக்கியவர் டி.ஆர்.ராமண்ணா, விஷ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்து இருந்த இப்படத்தில் வரும் “கண் போன போக்கிலே கால் போகலாமா... கால் போன போக்கிலே மனம் போகலாமா...” என்ற பாடல் தமிழ் சினிமா தத்துவப்பாடல்களில் முக்கியமானது. அதனைப் பாடியவர் டி.எம்.எஸ்., எம்.ஜி.ஆர் தனது திரை வாழ்வில் எத்தனையோ புரட்சி மற்றும் தத்துவப் பாடல்களில் தோன்றியிருந்தாலும் இப்பாடலில் அவர் தோன்றும் பாணி அத்தனை மென்மை ரகம். இப்பாடலை எழுதியவர் கண்ணதாசன் எனப் பலரும் நினைப்பதுண்டு உண்மையில் இப்பாடலை எழுதியவர் கவிஞர் வாலி.\nசிவாஜி, எம்.ஜி.ஆர் துவங்கி ஜெமினி கணேஷன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், நாகேஷ் என அக்காலத்தின் முன்னணி நடிகர்கள் அனைவருக்குமே டி.எம்.எஸ் குரல் கொடுத்திருக��கிறார். அதில் ஆச்சரியமே இவரது குரல் அந்தந்த நடிகர்களின் உடல் மொழிக்கு ஏற்ப அத்தனை பொறுத்தமாக இருக்கும். 10,000’க்கும் அதிகமான திரைப்பாடல்களையும் 2500’க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ்., தனது ஒப்பற்ற கலை பங்களிப்பிற்காகப் பத்மஸ்ரீ மற்றும் கலைமாமணி உட்பட பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டது.\nகலையுலகிற்குத் தன்னிகரில்லா பங்களிப்பை வழங்கிச் சென்ற டி.எம்.செளந்தரராஜனை பெருமையுடன் நினைவு கூர்வோம்.\nகொரோனா : தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சேவையை நிறுத்தும் ஊபர், ஓலா..\n‘அறிகுறிக்கு முன்பே வேகமாகப் பரவுகிறது கொரோனா வைரஸ்’: டாக்டர் பவித்ராவின் அரிய தகவல்கள்\nகொரோனாவின் கோரத்தாண்டவம்: ஒரு லட்சத்தை தாண்டிய உயிரிழப்பு..\nகோவையில் ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா : மாவட்ட ரீதியான எண்ணிக்கை \nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா உறுதி\nபஞ்சாபில் மே 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு \n‘உடன்பிறப்புகள் தின ஸ்பெஷல்’ - வெங்கட் பிரபு வெளியிட்ட புகைப்படம்\nசத்தமில்லாமல் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் ஐடி நிறுவனங்கள்\nஅமெரிக்காவில் கொரோனாவால் மடியும் மக்கள் : பெரிய பள்ளம் தோண்டி புதைக்கப்படும் உடல்கள்\nகொரோனா மூன்றாம் கட்டம் என்றால் என்ன \nமருத்துவ பணியாளர்களுக்கும் பரவும் கொடூர கொரோனா..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரோனா : தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சேவையை நிறுத்தும் ஊபர், ஓலா..\n‘அறிகுறிக்கு முன்பே வேகமாகப் பரவுகிறது கொரோனா வைரஸ்’: டாக்டர் பவித்ராவின் அரிய தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suduthanni.com/2009/12/3_20.html", "date_download": "2020-04-10T19:19:19Z", "digest": "sha1:GN5DOUVHL46ZMGJ3FR7PM44WJKGAPVHJ", "length": 17752, "nlines": 138, "source_domain": "www.suduthanni.com", "title": "சுடுதண்ணி: கூகுள் பார்வையில் ப்ளாக்கர் பதிவுகள் -3 (முற்றும்)", "raw_content": "\nகூகுள் பார்வையில் ப்ளாக்கர் பதிவுகள் -3 (முற்றும்)\nஇணையத்தில் இருக்கும் ஒவ்வொரு தளமும், பதிவுகளும் கிட்டத்தட்ட மேலே படத்தில் இருக்கும் கண்ணாடி அறை போலத்தான். வருகையாளர்கள் உங்கள் படைப்புகளைப் பார்க்க முடியுமே தவிர உள்ளிருக்கும் உங்களை அல்ல. உங்களால் வருகையாளர்கள் எவற்றைக் கவனிக்கிறார்கள், எந்தப் படைப்புகள் பெரும்பாலோனோரை ஈர்க்கிறது, எங்கிருந்து வ���ுகிறார்கள், அவர்களுக்கு உங்கள் தளமோ/பதிவோ குறித்து எப்படி தெரிந்து கொண்டார்கள் ஆகியவற்றை உங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ளாமலே கண்டுகொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பதிவினைப் பார்ப்பவர்களின் பார்வையினை அலசிக் காயப்போட்டு நீங்களே தங்கள் பதிவினை சுயப்பரிசோதனை செய்து சலவை செய்து வெளுப்பாக்கிக் கொள்ள முடியும்.\nஇப்படி தங்கள் பதிவைப் பற்றியத் தகவல்களை அறிந்து கொள்ள பல வழிகள் உள்ளன. முதலில் முக்கியமான ஒன்றான, உங்கள் பதிவுக்கு தங்கள் தளங்கள்/பதிவுகளில் உரல் கொடுத்துள்ள நல்ல உள்ளங்கள் யார், யார் என்பதை எப்படி அறிவது, கூகுளுக்குச் சென்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் \"link: yourblogname. blogspot.com\" என்று மனு போட்டால் மறுகணம் தகவல்களைப் பெறலாம்.\nஇவற்றைத் தவிர நமக்கு உதவும் பொருட்டு கூகுள் இலவசமாக வழங்கும் இரண்டு சேவைகள் குறித்து பார்ப்போம். உங்கள் தளத்தின் உள்கட்டமைப்பு எப்படி உள்ளது, கூகுளின் crawler நிரல் உங்கள் பதிவுக்கு வந்து போன விவரம் ஆகியவைக் குறித்து அறிந்து கொள்ள google webmasters மற்றும் வருகையாளர்கள் குறித்தான அலசலுக்கு google analytics.\nGoogle webmaster சேவையினைப் பயன்படுத்த உங்கள் ப்ளாக்கர் பதிவின் dashboard -> tools and resources -> webmaster tools -> enable webmaster tools என்ற இடத்திற்கு சென்று உங்கள் பதிவை இணைத்துக் கொள்ளலாம். அல்லது http://www.google.com/webmasters/ என்ற உரலுக்குச் சென்று adding a site -> verfiy through meta tags வசதியின் மூலமும் உங்கள் பதிவினை இணைத்துக் கொள்ளலாம். பின்னர் அதிலுள்ள வசதிகள் ஒவ்வொன்றையும் தேர்வு செய்து பார்த்து சில நாட்கள் விளையாண்டால் ஓரளவு அனைத்து விவரங்களும் கைவரப்பெறலாம்.\nஅதே போல் google analytics சேவையினைப் பயன்படுத்த http://www.google.com/analytics/ என்ற உரலுக்குச் சென்று add new website profile என்பதைத் தேர்வு செய்து உங்கள் பதிவின் உரலை உள்ளிடவும். உடனே உங்கள் பதிவுக்கான நிரல் ஒன்று வழங்கப்படும். நிரலுக்கு அருகில் 'one domain with multiple subdomains' என்பதைத் தேர்வு செய்து விட்டு அதன் பின் நிரலை பிரதியெடுத்து உங்கள் பதிவின் 'dashboard -> layout -> edit html' என்ற இடத்திற்கு சென்று < / body > என்ற இடத்திற்கு முன்பாக உள்ளிட்டு சேமித்து விட்டால் வேலை முடிந்த்தது. 24 மணி நேரம் கழித்து google analytics சென்று பார்த்தால் வருகையாளர்க்ள் புருவம் உயரும் வண்ணம் விவரங்கள் காணலாம்.\nமேற்சொன்ன இரண்டு சேவைகளுமே இலவசம் மற்றும் உங்கள் ஜிமெயில் கணக்கின் மூலமே பதிவு ச���ய்து கொள்ள முடியும் என்பது தனிச்சிறப்பு. இவற்றைப் பயன்படுத்தி வீடுபேறு அடைந்தவர்கள் தங்கள் அனுபவத்தைப் பின்னூட்டத்தில பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி அல்லது வழக்கம் போல் மவுனமாகப் பயனடைந்தால் மிகமிக மகிழ்ச்சி.\nகடைசியாக google sandbox effect குறித்து ஒரு சிறு அறிமுகம் (நன்றி: புதுவை சிவா).தேடுபொறிகள் தரப்படுத்தப் பயன்படுத்தும் நிரல்களே அவர்களின் தொழில்ரகசியம். அவற்றைப் பற்றி எப்போதும் வெளிப்படையானத் தகவல்கள் காணக் கிடைப்பதில்லை. உதாரணத்திற்கு ஒருவர் பல தளங்களை நடத்தி வருகிறார். மேலும் புதிதாக ஒரு தளத்தைத் தொடங்கப் போகிறார் என்று வைத்துக் கொள்வோம். புதிய தளத்தினை தேடுபொறிகளின் தரப்பட்டியலில் குபீரென்று மேலே கொண்டு செல்ல புதிய தளத்தின் உரல்களைத் தன் வசமுள்ள தளங்கள் அனைத்திலும் இடுகிறார். இவ்வாறு திரைப்படம் வெளியான சில நிமிடங்களிலேயே மாபெரும் வெற்றி என விளம்பரங்கள் வருவதைப் போல குறுகிய கால அவகாசத்தில் தரப்பட்டியலில் அசாதரணமாக முன்னேறும் தளங்களை கூகுள் வேண்டுமென்றே 3 முதல் 6 மாதங்கள் வரை அடக்கி வைக்கிறது என்ற கருத்து பரவலாக நிலவுகிறது, அதற்கு பெயர் தான் sandbox effect. இதில் இருந்து தப்பிக்க பொறுமையாக 6 மாதம் பார்க், பீச் என்று ஊர்சுற்றி விட்டு வந்தால் தவிர வேறு வழியில்லை. எல்லா தளங்களுக்கும் இது போல நிகழ்வதில்லை என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து கூகுள் 'எங்களின் நிரல்களின் செயல்பாட்டில் சிலக் குறிப்பிட்ட துறைகள் சம்பந்தப்பட்ட தளங்களுக்கு இவ்வாறு நேர வாய்ப்பிருக்கலாம், இது குறித்து பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம்' என்று பட்டும் படமாலும், தொட்டும் தொடாமலும் பொறுப்பாகப் பதில் சொல்லியிருக்கிறது.\nஇப்பகுதியோடு இத்தொடர் நிறைவு பெறுகிறது. தேடுபொறிகளில் தங்கள் பதிவுகளை உயர்த்திக் காட்ட விரும்பும் அன்பர்களின் பயனுக்கும், தேடுபொறிகளின் செயல்பாடு குறித்தான புரிதலுக்கும் இத்தொடர் உதவியிருக்கும் என்று நம்புகிறேன். தொடர்ந்து ஊக்கமளித்து வரும் நண்பர்களுக்கும், கம்பெனிக்குத் தெம்பூட்டும் விதத்தில் பின்னூட்டமிட்ட அன்பர்களுக்கும் சுடுதண்ணியின் நன்றிகள்.\nமேலதிக விவரங்கள் தேவைப்பட்டாலோ அல்லது சந்தேகங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.\nLabels: அனுபவம் | தொழில்நுட்பம் | அறிவியல் | கூகுள்\nGoogle webmasters, Google analytics போன்ற tool களையும் தொட்டது பதிவு முழுமை பெறுகின்றது அசத்திடிங்க போங்க. ad sense சை பற்றி எழுதினால் எப்படி இருக்கும் சுடுதண்ணி \nஊக்கத்துக்கு மிக்க நன்றி எப்பூடி :). நல்ல யோசனை, விரைவில் எழுத முயற்சிக்கிறேன். தொடர்ந்து வாருங்கள்.\nமிக்க நன்றி மகா :)\nநல்ல உபயோகமான தகவல் நண்பரே...\nதொடர்ந்து நல்ல தகவல்கள் தாருங்கள்.\nதொடர்ந்து யூஸ்புல்லான மேட்டர்களை வழங்கி வருவதற்கு நன்றி தல...\nஊக்கத்துக்கு மிக்க நன்றி வேலன் :)\nநன்றி நண்பா.. சங்கமம் செய்திகள் குறித்து மகிழ்ச்சி :) @ அகல்விளக்கு\nபல மாதங்களாக தேடிய விளக்கத்தை தந்ததற்கு நன்றி\nதாமதமாக பின்னோட்டம் இட்டதற்கு மன்னிக்கவும்\nநன்றி @ ஸ்ரீராம் :)\nநன்றி @ ஜோதிஜி :)\nமிக்க நன்றி சிவா தம்பி :D... எப்பொழுது வந்தாலும் தங்கள் வருகை குறித்து மிக்க மகிழ்ச்சியே :)\nகம்பெனிக்காக கமெண்டெல்லாம் இடமுடியாது நண்பரே காரணம் என் கம்பெனியில் படிக்கமட்டுமே முடியும். தொடரட்டும் உங்கள் பணி feedல் தொடருகிறேன் இனி.\nநன்றி நண்பரே , மிக உபயோகமாக இருந்தது ,\nமிக்க நன்றி நீச்சல்காரன், முனுசாமி, அரன். தொடர்ந்து வாங்க :)\nஇணையத்தில் புகைப்படங்கள் வெளியிடும் முன் - 2 (முற்...\nஇணையத்தில் புகைப்படங்கள் வெளியிடும் முன் - 1\nகூகுள் பார்வையில் ப்ளாக்கர் பதிவுகள் -3 (முற்றும்)...\nகூகுள் பார்வையில் ப்ளாக்கர் பதிவுகள் - 2\nகூகுள் பார்வையில் ப்ளாக்கர் பதிவுகள் - 1\nமர்மங்கள் விளக்கும் மாயக்கருவி : கருப்புப்பெட்டி -...\nமர்மங்கள் விளக்கும் மாயக்கருவி : கருப்புப்பெட்டி -...\nகூகுள் வேவ்ஸ் - பரிசுப் போட்டி\nமின்னஞ்சல் சொல்லும் ரகசியங்கள் - 3 (முற்றும்)\nமின்னஞ்சல் சொல்லும் ரகசியங்கள் - 2\nமின்னஞ்சல் சொல்லும் ரகசியங்கள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=9527", "date_download": "2020-04-10T19:19:47Z", "digest": "sha1:XBEY3VWGZZGYBIPJBP7RHHYEOO5OFWI6", "length": 7918, "nlines": 44, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - வாசகர் கடிதம் - ஆகஸ்டு 2014: வாசகர் கடிதம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | பொது\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | அஞ்சலி | சாதனையாளர் | எங்கள் வீட்டில் | சமயம் | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஆகஸ்டு 2014: வாசகர் கடிதம்\nதமிழ்கூறும் நல்லுலக வித்தகர் பி.டி. சீனிவாச ஐயங்கார் விவரித்த தமிழின வரலாற்றை, தமிழ் மொழியின் மேன்மையை, இலக்கியச் சிறப்பை, தமிழரது பண்பாட்டு வளத்தை உலகமக்கள் தெரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்துரைத்த தென்றலுக்கு நன்றி. சேர, சோழ, பாண்டியர்கள் பற்றிய குறிப்பும், கல்லாக இறுகிவிட்ட நத்தையின் புதை படிவமே 'சாளக்கிராமம்' என்பது போன்ற கருத்துக்களும் புதையுண்டு போன நிஜங்களை வெளிப்படுத்தும் நெம்புகோலாகும் வைரவரிகளாகும். புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் அதிகமான கற்கால மனிதனின் ஈமச்சடங்கு எச்சங்கள் கிடைத்தன என்ற கருத்தின்மூலம் ஆதிமனிதன் குறித்து இவர் சொல்லியிருப்பது புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த என் போன்றவர்களுக்கு தேனாக இனித்தது. பட்டை தீட்டிய தென்றலுக்குப் பாராட்டு.\n- அரிமளம் தளவாய் நாராயணசாமி,\nதென்றல் வரும் திசைநோக்கித் தேடினேன்.\nஇன்றுவரை இதுபோலொரு நூல் கண்டதில்லை,\nவென்றவர்க்கு என் நன்றியைச் சொல்ல வந்தேன்.\nகுன்றாக. மலைக்குன்றாக நின்று வளர\nதங்கள் எழுத்தாளர் வரிசை மிகவும் அருமை. முதுபெரும் எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜன் ஒரு சிறந்த கதாசிரியர், பத்திரிகையாளர், திறமை உள்ளவர்களை ஊக்குவிப்பதில் வல்லவர் .இவர் அறிமுகப்படுத்திய யாரும் சோடை போனதில்லை. இவர் படைத்த மூலக்கதை சுமைதாங்கி, மறைந்த இயக்குனர் ஸ்ரீதருக்குப் பெருமை தேடித்தந்த படம். குமுதம் பத்திரிகையில் நீண்டகாலம் பணியாற்றியவர். எல்லோராலும் விரும்பப்பட்டவர். எளிய வாழ்க்கை மேற்கொண்டவர். அவருக்கு அஞ்சலி.\nகடந்த 16 ஆண்டுகளாக நான் தொடர்ந்து அமெரிக்காவுக்கு வந்துகொண்டிருக்கிறேன். நான் தென்றலைப் படித்தேன், மிகவும் மகிழ்ச்சி தந்தது. பேரா. ஆரோக்கியசாமி பால்ராஜ் நேர்காணல் மிகச்சிறப்பு. அது நமக்கு ஒரு பாடம். நானும் கோயம்புத்தூர்க்காரன். இங்கு நமது மக்கள் செய்யும் சாதனைகளை இந்தியாவிலுள்ளவர்கள் அறிவதில்லை. அறியத் தந்தமைக்கு நன்றி, வாழ்த்துக���கள்.\nதமிழ் நாட்டிலிருந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வாழும் தமிழர்களுக்காக வெளியிடப்படும் 'தென்றல்' மாத இதழைக் கண்டதும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. தமிழ் நாட்டில் பிறந்து 60 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தும், தெரிந்திராத விஷயங்களை இந்த இதழில் கண்டு மகிழ்ந்தேன். அவை திரு. பி.டி. ஸ்ரீனிவாச ஐயங்கார் மற்றும் எழுத்தாளர் கம்பதாசன் பற்றியனவாகும். உங்களது சேவையைப் பாராட்டுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-84", "date_download": "2020-04-10T17:59:17Z", "digest": "sha1:NT5XVMCPTOC4AK27DC7S2G2TU6RKRYSP", "length": 13732, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "அறிவியல் துணுக்குகள்", "raw_content": "\nகொரோனாவிற்கு முன்: இந்திய அரசியல் - பொருளாதாரத்தின் சாராம்சம்\nஇந்தியாவில், காலனி ஆட்சி நுழைய ஆங்கில மருத்துவம் உதவியது\nஎல்லாம் வல்ல உடல் ரகசியமற்றது\nThe Impossible - சினிமா ஒரு பார்வை\nசென்னைக் கார்ப்பரேஷனில் சண்டித்தனமும் காலித்தனமும்\nஊடக விளம்பரங்களும் நுகர்வுப் பண்பாடும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு அறிவியல் துணுக்குகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nசோலார் மோட்டர் பம்ப் மற்றும் ஸ்மார்ட் தெருவிளக்குகள் எழுத்தாளர்: மா.செ.வெற்றிச் செல்வன்\nஇணையத் தேடலை இனிமையானதாக்கும் மொசில்லாவின் சிங்க் எழுத்தாளர்: முத்துக்குட்டி\nநியூட்டனின் விதியும் சாலை பாதுகாப்பும் எழுத்தாளர்: ஷேக் அப்துல் காதர்\nபெட்ரோலின் தரத்தை அறிவதற்கான சில வழிகள் எழுத்தாளர்: ஷேக் அப்துல் காதர்\nவிமானம் - ஒரு பார்வை எழுத்தாளர்: ஷேக் அப்துல் காதர்\nஇணையத்தளங்களை நகல் எடுக்க உதவும் மென்பொருள் எழுத்தாளர்: முத்துக்குட்டி\nCompass இல்லாமல் எப்படி திசை அறிவது எழுத்தாளர்: ஷேக் அப்துல் காதர்\nமழைத்துளி சிப்பியில் விழுந்து முத்து உருவாவது உண்மையா\nசெயற்கையான சுனாமிகளை உருவாக்கும் அமெரிக்கா எழுத்தாளர்: ஷாகுல் ஹமீது\nபறவை பறக்கும் இரகசியம் எழுத்தாளர்: வைகை அனிஷ்\nபுவிப் ���ரப்பில் நீர் எழுத்தாளர்: மு.நாகேந்திர பிரபு\nவெல்க்குரோ ஜிப் எழுத்தாளர்: பி மாரியப்பன்\nபெண்கள் அதிகம் பேசுவது ஏன்\nஆறு கால் ஆச்சரியம் எழுத்தாளர்: ஆதி வள்ளியப்பன்\nபிரெஞ்சு இயற்பியலாளர் & கணித மேதை ஆண்ட்ரி மேரி ஆம்பையர் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nதற்காலத்திய உடலுறுப்பியல் துறைக்கு அடிக்கல் நாட்டியவர் யார்\nநச்சுக்காய்ச்சல் அல்லது குடற்காய்ச்சல் நோய்த் தடுப்புச் சத்து நீரைக் கண்டுபிடித்தவர் யார்\nபற்களில் துளையிடும் இயக்கு விசைக் கருவியை முதலில் பயன்படுத்தியவர் யார்\nமனித உடல் எனும் மாபெரும் அதிசயம் எழுத்தாளர்: மாற்று மருத்துவம்\nமுக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் எழுத்தாளர்: நள‌ன்\nஆஸ்திரிய வானவியலாளர் & கணிதவியலாளர் ஜியார்ஜ் வான் பியூர்பாக் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nபெரும் பாலைவனங்களும் அவற்றின் பரப்பளவும் எழுத்தாளர்: நளன்\nதலைசுற்றி மயக்கமுறச் செய்வது எது\nநமக்கும் விலங்குகளுக்கும் கண்களில் என்ன வேறுபாடு\nஉணவு விழுங்கும்போது ஏன் சுவாசிக்க முடிவதில்லை\nநம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள் எழுத்தாளர்: நளன்\nஉறங்கி விழிக்கும்போது கனாக்கள் எங்கே செல்கின்றன\nதரவு துயில் (Hypnotism) என்றால் என்ன\nபக்கம் 1 / 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/kollywood/movie-stills/child-artist-veronika-arora-latest-photos-from-sai-pallavis-karu-movie/photoshow/63229291.cms", "date_download": "2020-04-10T20:34:42Z", "digest": "sha1:LQ4MJUSINNYTCR4J6XRTVKCEPG52EWD5", "length": 4199, "nlines": 70, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nகரு படம்: குழந்தை நட்சத்திரம் வெரோனிகா அரோரா புகைப்பட தொகுப்பு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅமெரிக்காவில் விக்னேஷ் ஷிவன் - நயன்தாரா ஜோடி; காதல் ரசம் சொட்டும் புகைப்படங்கள்\nஷ்ரத்தா கபூர் – ஷிவாங்கி கபூர்\nகாதல் சரித்திரம் எழுதும் விக்னேஷ் - நயன்தாரா\nஇளமையான தோற்றத்தில் விஜய்: மாஸ்டர் படத்தின் புது ஸ்டில்ஸ்\nலாஸ்லியா, ஹர்பஜன் சிங், அர்ஜுன் நடித்துள்ள பிரெண்ட்ஷிப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\nசார்வரி தமிழ் புத்தாண்டு 2020 பொது பலன்கள் : விவசாயம் எ...\nபிரபல டிவி சீரியல் நடிகை புற்றுநோயால் மரணம்: கடைசியாக ம...\n இந்த இராசியினர் உங்களை ஏமாற்றுவதற்கான வாய்ப்...\nCoronavirus Mask: நந்தி பகவானுக்கு கொரோனாவா\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/public/2020/01/26/95/tnahd-recruitment-offline-application-invites-ssistant-post", "date_download": "2020-04-10T18:34:28Z", "digest": "sha1:OU7LCKOMTUKQ6X6NJUIIGYDRUYH4SFZR", "length": 2971, "nlines": 23, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:வேலைவாய்ப்பு: கால்நடை பராமரிப்புத் துறையில் ரூ.50,000 ஊதியத்தில் பணி!", "raw_content": "\nவெள்ளி, 10 ஏப் 2020\nவேலைவாய்ப்பு: கால்நடை பராமரிப்புத் துறையில் ரூ.50,000 ஊதியத்தில் பணி\nகாஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணியின் தன்மை: ஆய்வக உதவியாளர் (1), அலுவலக உதவியாளர் (2)\nவயது வரம்பு: 18-35க்குள் இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி: 8,10ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nபணியின் தன்மை: அலுவலக உதவியாளர் (3)\nகல்வித் தகுதி: 8ஆம் வகுப்புத் தேர்ச்சி.\nவிண்ணப்பிக்க வேண்டிய முகவரி: மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத் துறை, ஆஸ்பிட்டல் ரோடு, காஞ்சிபுரம் 631 502 என்ற முகவரிக்கு 10.02.2020 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.\nமேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.\nஞாயிறு, 26 ஜன 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/nature/three-eyed-snake-found-in-australia-surprises-rangers/", "date_download": "2020-04-10T19:05:54Z", "digest": "sha1:2HOEXGP5KM4XMKBXETWTC6WUK7WFWXTL", "length": 17954, "nlines": 170, "source_domain": "www.neotamil.com", "title": "வனத்துறையினரால் பிடிக்கப்பட்ட 3 கண்களை உடைய அதிசய பாம்பு", "raw_content": "\nகொரோனா வைரஸ் பரவும் முறை இது தான் 4 வது கட்டம் தான் மிக…\nதவறு என்று அறியாமலே கொரோனா வைரஸ் பரவ நாம் செய்யும் 14 தவறுகள்\nகொரோனா வைரஸுக்கு பயந்து மனிதர்கள் செய்வதை பாருங்கள்\nவெளிவந்தது சூரியனின் மர்மப் புகைப்படம்\nவிண்மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் கதை\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 மில்லியன் டாலர்கள்\n50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் – டூடுல்…\nடெஸ்ட் உலகக்கோப்பையை அறிவித்த ஐசிசி – எப்படி நடைபெறப்போகிறது தெரியுமா\nஜியோமி வெளியிடும் வைரம் பதித்த மொபைல் கவர் கொண்ட கே20 ப்ரோ – நாளை…\nஉலகில் அதிக மக்களைக் கொன்று குவித்த அரசன் – செங்கிஸ்கானின் ரத்த சரித்திரம்\nகாணாமல் போன 6000 பெண்களும், மரணத்தை தடுக்கும் மருந்தும் – சீன பேரரசர் சின்…\nகுதிரையை அமைச்சராக்கிய புகழ்பெற்ற இம்சை அரசன் காலிகுலாவின் வரலாறு\nஉலக வரலாற்றில் மிகவும் ஜாலியாக வாழ்ந்த அரசர் இவர்தான் பல பெண்களின் காதல் மன்னன்…\n24,000 மூக்குகளை வெட்டி சேகரித்த இம்சை அரசன் விலாட் மூன்றாம் வலேக்கியாவின் திகில் நிறைந்த…\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை…\nHome இயற்கை வனத்துறையினரால் பிடிக்கப்பட்ட 3 கண்களை உடைய அதிசய பாம்பு\nவனத்துறையினரால் பிடிக்கப்பட்ட 3 கண்களை உடைய அதிசய பாம்பு\nஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள டார்வின் மாகாணத்தின் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் தான் இந்த அரிய வகை பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று கண்களை உடைய இந்தப் பாம்பு கார்பெட் பைத்தான் என்னும் வகையைச் சார்ந்தது. ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்த வகை பாம்புகள் அதிகபட்சமாக 9 அடி வரையிலும் வளரக்கூடியவை. சராசரியாக 16 அங்குலம் வரையும் இருக்கும்.\nஇது குறித்து கருத்துதெரிவித்துள்ள டேவிட் பென்னிங் “மூன்று கண்களுடன் பாம்புகள் பிறப்பது மிக மிக அபூர்வம்” என்கிறார். மிசோரி மாகாண பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறை பேராசிரியராக இருக்கும் இவர் தனது வாழ்நாளில் இம்மாதிரியான பாம்பை கண்டதே இல்லை என ஆச்சரியத்துடன் தெரிவித்தார்.\nபாம்புகள் முட்டையிடும் போதே கெட்டுப்போன மற்றும் குஞ்சு பொரிக்க இயலாத முட்டைகளை விழுங்கிவிடும். பிறக்கும் போது இடது மற்றும் வலது புறத்தில் ஒவ்வொரு கண்களும் நெற்றிப் பகுதியில் ஒரு கண்ணு இந்த பாம்பிற்கு இருந்துள்ளது.\nவனத்துறையினர் பாம்பினைப் பிடித்���ு ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைத்து இருக்கின்றனர். இந்த ஆய்வினை ஆஸ்திரேலிய வடக்கு மாகாண வனவிலங்குகள் ஆணையம் மேற்கொண்டது. இதன் உடல் அமைப்பை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் பாம்பின் கபாலப் பகுதியில் மூன்றாவது கண்ணிற்காண நரம்பு அமைப்புகள் இயற்கையாகவே அமைந்திருப்பதை கண்டிருக்கிறார்கள். இந்த அரியவகை பாம்பின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் முதன்முதலில் பதிவிட்டவர்களும் அவர்கள்தான்.\nஇந்தப் பாம்பு கருவாக இருக்கும் போதே இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது விலங்கியல் உலகில் மிகவும் சாதாரணம் என்கின்றனர். பாம்பின் மூன்றாவது கண் மற்ற கண்களைப் போலவே செயல்பாட்டில் இருந்திருக்கிறது. அதன் பார்வை பரப்பை அந்த மூன்றாவது கண் விரிய செய்திருக்கிறது. மரபணு மற்றும் வேறு சில இயற்கைக் காரணிகளால் இம்மாதிரியான மாற்றங்கள் விலங்குகளுக்கு ஏற்படுகின்றன. சில சமயங்களில் ஒரு கண்ணுடன் பாம்புகள் பிறந்திருக்கின்றன என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nசில ஆண்டுகளுக்கு முன் புதைப்படிவ ஆராய்ச்சியின் போது சுமார் 49 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான ஊர்வன ஒன்றின் படிமங்கள் கிடைத்துள்ளன. அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தும் போது அந்த விலங்கிற்கு நான்கு கண்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆக இந்த மூன்று கண் பாம்பு இயற்கையின் வினோத முடிச்சுகளில் ஒன்றுதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகள், போன்ற செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleஉலகிலேயே மிகவும் காஸ்ட்லியான ஹோட்டல் – ஒருநாள் இரவுக்கு வெறும் ஒரு லட்சம் டாலர் மட்டுமே\nNext articleஉதவி செய்யப்போன எழுத்தாளரை கைது செய்த காவல்துறை\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள் என்ன ஆனாலும் பார்க்கவே முடியாது\nஅதிகரித்துவரும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு இருந்த போதும், பூமியின் சில பகுதிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல், மனிதர்களே இல்லாமல் மர்மமாக இருக்கின்றன. கண்டுபிடிக்கப்பட்ட சில பகுதிகள் மனிதர்கள் பார்க்கக் கூடாதென மூடப்பட்டுள்ளன. இந்த இடங்களை...\nகொரோனா வைரஸ் பரவும் முறை இது தான் 4 வது கட்டம் தான் மிக மோசமானது… இந்தியா இப்போது இருப்பது எந்த கட்டத்தில்\nகொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவாமல் இருக்க நாம் தெரிந்துகொள்ள வேண்டியவைகளையும், செய்யக்கூடாத தவறுகளையும் சில பதிவுகளில் பார்த்தோம். இந்த கட்டுரையில் கொரோனா...\nவியாழன் தோறும், ‘Top 10 English Songs of the Week’ எனும் புதிய தொடர் மூலம் இந்த வாரத்தில் (2020, மார்ச் 15 முதல் 21 வரை) பெரும்...\nஉலகில் அதிக மக்களைக் கொன்று குவித்த அரசன் – செங்கிஸ்கானின் ரத்த சரித்திரம்\nஉலக மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேரைக் கொன்றுகுவித்த செங்கிஸ்கானின் வரலாறு\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்\nகாணாமல் போன 6000 பெண்களும், மரணத்தை தடுக்கும் மருந்தும் – சீன பேரரசர் சின்...\nகொரோனா வைரஸ் பரவும் முறை இது தான் 4 வது கட்டம் தான் மிக...\n9.7 கோடிக்கு விற்கப்பட்ட அதிசய பந்தய புறா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/10/blog-post_13.html", "date_download": "2020-04-10T18:44:18Z", "digest": "sha1:YUDTRGPXYBGYHLSF47SLP4C5R7OKPWJI", "length": 14803, "nlines": 74, "source_domain": "www.nisaptham.com", "title": "எதற்கும் மனநல மருத்துவமனையில் பார்த்துடுங்க ~ நிசப்தம்", "raw_content": "\nஎதற்கும் மனநல மருத்துவமனையில் பார்த்துடுங்க\nஇரண்டு மூன்று நாட்களாக எழுதவில்லை. எழுதக் கூடாது என்றெல்லாம் எதுவும் இல்லை. சிக்கிக் கொண்டேன். நானாக சிக்கிக் கொண்டதுதான்- பைக்கில் இருந்து விழுந்துவிட்டேன். பைக்கில் இருந்து விழுவது ஒன்றும் புதிதில்லை. ஏகப்பட்ட முறை விழுந்திருக்கிறேன். பெரும்பாலும் வேகமானி முப்பதைத் தாண்டாமல்தான் பைக் ஓட்டுவதால் அடி எதுவும் பலமாக விழாது.\nவிழுவேன். யாரும் வந்து தூக்கிவிடுவதற்குள்ளாக எழுந்துவிடுவேன். கொஞ்சம் சிராய்ப்புகள் இருக்கும். முட்டிகளில் மண் அப்பியிருக்கும். தட்டி விட்டு வந்துவிடுவேன். அவ்வளவுதான்.\nசில நாட்களுக்கு முன்பாக சாத்தப்பன் அழைத்திருந்தார். அவரும் கரிகாலன், அய்யப்ப மாதவன் ஆகியோர் சேர்ந்துதான் யாவரும்.காம் தளத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். முடிந்த போதெல்லாம் சென்னையில் சில கூட்டங்களையும் நடத்துகிறார்கள். அந்த சாத்தப்பன் தான். ‘என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி’க்கு சென்னையில் ஒரு விமர்���னக் கூட்டம் நடத்தலாமா என்றார். இதற்கெல்லாம் என்னிடம் ஏன் கேட்கிறார் என்று தெரியவில்லை. வேண்டாம் என்றா சொல்லப் போகிறேன் என்றார். இதற்கெல்லாம் என்னிடம் ஏன் கேட்கிறார் என்று தெரியவில்லை. வேண்டாம் என்றா சொல்லப் போகிறேன் தொகுப்பு வந்து ஒரு வருடம் ஆகப் போகிறது. இதுவரை தொகுப்பை வாசித்துவிட்டதாக மொத்தமாக மூன்று பேர்தான் சொல்லியிருக்கிறார்கள். அதற்கே புளகாங்கிதம் அடைந்தவன் நான். இப்பொழுது விமர்சனக் கூட்டம். அதுவும் அந்தக் கூட்டம் நடத்தப்படுவதே இந்தக் கவிதைத் தொகுப்பிற்காக மட்டும்தானாம். கேட்கவா வேண்டும் தொகுப்பு வந்து ஒரு வருடம் ஆகப் போகிறது. இதுவரை தொகுப்பை வாசித்துவிட்டதாக மொத்தமாக மூன்று பேர்தான் சொல்லியிருக்கிறார்கள். அதற்கே புளகாங்கிதம் அடைந்தவன் நான். இப்பொழுது விமர்சனக் கூட்டம். அதுவும் அந்தக் கூட்டம் நடத்தப்படுவதே இந்தக் கவிதைத் தொகுப்பிற்காக மட்டும்தானாம். கேட்கவா வேண்டும் ‘எகிறிக் குதித்தேன் வானம் இடித்தது’ கதைதான். உச்சந்தலையை கொஞ்சம் தேய்த்துவிட்டுக் கொண்டிருந்தபோதே அவர் நிறுத்தியிருக்கலாம். ம்ஹூம். தொடர்ந்தார்- ஒரே ஒரு தொகுப்புக்குத்தானே கூட்டம் ஏற்பாடு செய்கிறோம், நேரம் நிறையக் கிடைக்கும் அப்படியே ‘நிசப்தம்’ பற்றியும் யாரையாவது பேச வைக்கலாம் என்றார். இதெல்லாம் நல்லதுக்கா அல்லது கெட்டதுக்கா என்றே தெரியாத ஒரு மயக்கம் அல்லது குயப்பம். இந்த இடத்தில் ஸீனைக் கட் செய்யுங்கள். இன்னொரு விவகாரத்தைச் சொல்லிவிட்டு இந்த ஸீனைத் தொடரலாம்.\nபைக்கில் இருந்து கீழே விழும் ஒவ்வொரு முறையுமே முன்சக்கரத்தின் பிரேக்கை அழுத்தித்தான் விழுந்திருக்கிறேன். வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது முன்சக்கரத்தை மட்டும் இருந்திருந்தபடிக்கு நிறுத்தினால் அதுதானே நடக்கும் விழுந்த அடுத்த சில நாட்களுக்கு ‘இனிமேல் உயிரே போனாலும் முன்சக்கர பிரேக்கை அழுத்தக் கூடாது’ என நினைத்துக் கொள்வேன். ஆனால் ஜாதகத்தின் பன்னிரெண்டு கட்டத்திலும் சனி வந்து அமரும் போது என்னையும் அறியாமல் பிடிக்கத் துவங்கியிருப்பேன்.\nசாத்தப்பனுடன் பேசி முடித்துவிட்டு ஃபோனை பாக்கெட்டில் வைத்தவுடன் மழை தூறத் துவங்கியிருந்தது. வாழ்த்துச் சொல்லத்தான் மழை பெய்கிறது என நினைத்துக் கொண்டேன். நினைப்புதானே பொழைப்பைக் கெடுக்கும் என்னை விழச் செய்வதற்கென்றே மழை பெய்திருக்கிறது. சனி பகவான் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்ததை ட்ராபிக் சப்தத்தில் கேட்கத் தவறிவிட்டேன். மழை வேறு ஹெல்மெட்டின் கண்ணாடியை மறைக்கிறது. எதிரில் வரும் கார்க்கார புண்ணியவான் ஒருவர் வெளிச்சத்தை மட்டுப்படுத்தாமல் வருகிறார். சுத்தமாக கண் தெரியவில்லை. கார் என்னைத் தாண்டியதும் எதிரில் ஒரு குழி இருப்பது தெரிகிறது. ஆனால் பைக்குக்கும் அந்தக் குழிக்கும் வெறும் மூன்றடி தூரம்தான் இருக்கும். வழக்கம் போலவே முன்சக்கரத்தின் பிரேக்கை அழுத்த- குழிக்குள்ளேயே அபிஷேகம்.\nவிழுந்த போது உடலின் மொத்த எடையையும் வலது முட்டியில் தாங்கியிருப்பேன் போலிருக்கிறது. முட்டியிலிருந்து மூளையின் முப்பத்தியிரண்டாவது நரம்பு வரைக்கும் ‘சுளீர்ர்ர்ர்’ வலி. இந்த சுளீரில் எத்தனை ‘ர்’ சேர்க்க முடியுமோ அத்தனை சேர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால் வீடு போய்ச் சேர்ந்த பிறகும் கூட ‘ர்ர்ர்ர்ர்’தான். வெளியில் புண் எதுவும் இல்லை. ஆனால் வலி இருந்து கொண்டேயிருந்தது. இரவில் காலை அசைக்க முடியவில்லை. விடிந்தவுடன் பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். பார்த்துவிட்டு ‘வீக்கம் எதுவும் இல்லை’ எதற்கும் நிமான்ஸ் போய் பார்த்துவிடுங்கள் என்றார். அவர் சொன்னது மனநோய் மற்றும் நரம்பியல் மருத்துவமனை. கீழே விழுந்ததற்கெல்லாம் மனநோயாளி ஆகிவிடுவோமோ என்று பயமாக இருந்தது. அன்றே அலுவகலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டு நிமான்ஸ் சென்றுவிட்டேன்.\nமருத்துவமனை நிகழ்ச்சிகளைத் தனியாகவே எழுதலாம்-\nமூன்று நாட்களாக காலை மடக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள். கணினியில் தொடர்ந்து தட்டச்சு செய்வது சிரமமாக இருந்தது. அதனால் வேறு வழியில்லாமல் எழுதவில்லை. இப்பொழுது கட்டுரையின் முதல்வரிக்கான காரணம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.\nஇப்பொழுதெல்லாம் நிசப்தத்தில் எழுதவில்லை என்றால் குற்றவுணர்ச்சி வந்துவிடுகிறது. addicted ஆகிவிட்டேன் போலிருக்கிறது. வழக்கமாக சாமி கும்பிடும் போது ‘மாமன் ஊருக்கு மழை பெய்ய வேண்டும்; அமெரிக்காவின் பொருளாதாரம் தப்பித்துவிட வேண்டும்; கம்பெனியின் ஃபயரிங் லிஸ்ட்டில் என் பெயரை தவிர்த்து விட வேண்டும்’ என்பதோடு ஒரு நாளைக்கு ஐந்நூறு வார்த்���ைகளாவது எழுதிவிட வேண்டும் என்று சேர்த்துக் கொள்கிறேன். பார்க்கலாம்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=democracy", "date_download": "2020-04-10T19:26:27Z", "digest": "sha1:NFAPPIPJ645XCTVSIOSPRQE6OBESTZBA", "length": 12014, "nlines": 75, "source_domain": "maatram.org", "title": "Democracy – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஜனநாயகத்தை கருவறுக்க கோட்டபாயவுக்கு உதவுவதா\nபட மூலம், Getty Images/ Tharaka Basnayaka via: theinterpreter “என்னைப் பொறுத்தவரை இரண்டு பிரிவினர் மாத்திரமே இருக்கின்றனர். பயங்கரவாதத்துக்கெதிராக போராட விரும்புபவர்கள் ஒரு பக்கம். பயங்கரவாதிகள் மறுபக்கம். இரண்டே குழுக்கள். நீங்கள் ஒன்றில் பயங்கரவாதியாக இருக்கலாம் (சிரிக்கிறார்) அல்லது பயங்கரவாதிகளுடன் போராடும் ஒரு…\nவரண்ட பூமியில் புதையும் போராட்ட வாழ்க்கை\nபிரதான பட மூலம், Selvaraja Rajasegar, ஏனைய படங்கள் கட்டுரையாளர் மன்னார் முள்ளிக்கண்டல் என்ற ஏழ்மையான கிராமத்தில் வாழ்ந்துவருபவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளான பிரேம்குமாரும் சுகந்தியும். இவர்கள் இருவரும் போரால் காயமடைந்தவர்கள். சுகந்திக்கு தாடைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. பிரேம்குமாருக்கு…\nஜனாதிபதியாக வரவேண்டும் என விரும்புபவர்கள் உறுப்புரை 43 ஐ வாசிக்கவில்லையா\nபட மூலம், இணையம் நாட்டின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் திகதிக்கும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதிக்கும் இடையில் நடத்த வேண்டிய தேவை உள்ளது. தற்போதைய ஜனாதிபதி மீண்டும் ஒரு முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்பதனை…\nபட மூலம், Selvaraja Rajasegar இனரீதியான பாகுபாடு மார்ச் மாதம் 21 ஆம் திகதி சர்வதேச இனப் பாகுபாட்டு எதிர்ப்புத் தினமாகும்”. தேர்தல் ஆணைக்குழு சர்வதேச நாட்காட்டியில் இட��் பெறும் இத்தகை முக்கிய தினங்களை தேர்தல் மற்றும் வாக்குரிமையுடன் தொடர்புடைய வகையில் கொண்டாடுகின்றது. சுதந்திரமானதும்…\nஇலங்கையின் ஜனநாயகம்: எதிர்நோக்க இருக்கும் பெரும் சவால்கள்\nபட மூலம், Thupppahi’s Blog நாட்டின் அரசியல் கலந்துரையாடல்கள் தற்போது பின்வரும் இரு கருப்பொருள்கள் மீதே அதிக கவனத்தை குவித்திருக்கின்றன. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் நபர் யார் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் கட்சி எது அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் கட்சி எது இவை முக்கியமான கேள்விகள் என்பதில் சந்தேகமில்லை….\nகருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்\nஅரச சார்பற்ற நிறுவன திருத்த வரைபினூடாக சிவில் சமூக அமைப்புகள் ஒருங்கிணைவதை, அணிதிரள்வதை, எதிர்ப்பதை பலவீனமடையச் செய்தல்\nபட மூலம், Selvaraja Rajasegar (சட்டத்தரணி ஏர்மிஸா டெகால் வழங்கிய தகவல்கள் மற்றும் உள்ளீடுகளுக்காக கட்டுரை ஆசிரியர் நன்றியுடன் நினைவுகூருகின்றார்.) 1980ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க வலிந்துதவு சமூக சேவைகள் (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்டத்தைத் (LDO 32/2011) திருத்தும் வகையிலான அடக்குமுறைச் சட்டவரைபை …\nஇளைஞர்கள், கொழும்பு, தேர்தல்கள், மனித உரிமைகள்\nநாமல் ராஜபக்‌ஷ, பொட்ஸ்களும் டிரோல்களும்: இலங்கையில் டிஜிட்டல் பிரச்சாரம் மற்றும் ஒன்லைன் கருத்தாடலின் புதிய வரையறைகள்\nபட மூலம், Reuters/Kacper Pempel, QUARTZ 2017 பிற்பகுதி முதல் @Groundviews இன் டுவிட்டர் கணக்கு ட்ரோல் செய்யப்படுகின்றது. வேறுவிதத்தில் சொல்வதானால் தொடர்ச்சியான முறையில் அதற்கு எதிராக கடுமையான நிந்தனை இடம்பெறுகின்றது. முற்றிலும் புதிய விதத்தில் இது இடம்பெறுகின்றது. இருந்தபோதிலும், இது எங்கள் ஆர்வத்தைத் தூண்டியது….\n70ஆவது சுதந்திர தினம்: “கேள்விக்குட்படுத்தவேண்டிய தினம்”\nஇலங்கை சுதந்திரமடைந்து 70 வருடங்கள் ஆனதை முன்னிட்டு இதற்கு முந்தைய வருடங்களைப் போல இந்த வருடமும் வெகு விமரிசையாக அரசாங்கத்தினாலும் சமூகத்தின் சில பிரிவினராலும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழு தசாப்தங்களாக இலங்கை சுதந்திர நாடாக இருக்கின்ற போதிலும், இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட…\nஎன்ன நடக்கிறது இலங்கையின் உயர் நீதிமன்றத்தில்\nபட மூலம், UNAIDS பிரதம நீதியரசர் பிரியந்த டெப் தலைமை��ிலான உயர் நீதிமன்றத்தில் அமைதியான புரட்சியொன்று இடம்பெறுவதை அதனை உன்னிப்பாக அவதானித்த சிலர் மாத்திரம் அவதானித்திருக்கக்கூடும். இலங்கையின் பழைய நீதித்துறை பாரம்பரியத்தில் காணப்பட்ட அச்சமனோபாவம் மற்றும் கடந்த இரு தசாப்த காலத்தில் நீதித்துறை செயற்பட்ட…\nஅடையாளம், இனப் பிரச்சினை, ஜனநாயகம், மனித உரிமைகள்\nபடம் | News.Yahoo அரசியல் தீர்வும் தமிழர்களும் என்னும் தலைப்பு பல தலைமுறைகளை கண்டுவிட்ட போதிலும் அதன் மீதான கவர்ச்சி இப்போதும் முன்னரை போல் பிரகாசமாகவே இருக்கிறது. ஒவ்வொரு தேர்தல் மேடைகளிலும் அது வீரியம் கொண்டெழுகிறது. பொதுவாக உள்ளூராட்சி மன்றங்கள் என்பவை, மக்களுக்குத் தேவையான அடிப்படையான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/technology/internet/", "date_download": "2020-04-10T17:49:56Z", "digest": "sha1:TEUPG4FDI4DHL2S6WAIGMZ5CQYPBNZMM", "length": 14263, "nlines": 188, "source_domain": "www.neotamil.com", "title": "இணையம் | Internet and Web Tech News in Tamil | NeoTamil.com", "raw_content": "\nகொரோனா வைரஸ் பரவும் முறை இது தான் 4 வது கட்டம் தான் மிக…\nதவறு என்று அறியாமலே கொரோனா வைரஸ் பரவ நாம் செய்யும் 14 தவறுகள்\nகொரோனா வைரஸுக்கு பயந்து மனிதர்கள் செய்வதை பாருங்கள்\nவெளிவந்தது சூரியனின் மர்மப் புகைப்படம்\nவிண்மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் கதை\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 மில்லியன் டாலர்கள்\n50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் – டூடுல்…\nடெஸ்ட் உலகக்கோப்பையை அறிவித்த ஐசிசி – எப்படி நடைபெறப்போகிறது தெரியுமா\nஜியோமி வெளியிடும் வைரம் பதித்த மொபைல் கவர் கொண்ட கே20 ப்ரோ – நாளை…\nஉலகில் அதிக மக்களைக் கொன்று குவித்த அரசன் – செங்கிஸ்கானின் ரத்த சரித்திரம்\nகாணாமல் போன 6000 பெண்களும், மரணத்தை தடுக்கும் மருந்தும் – சீன பேரரசர் சின்…\nகுதிரையை அமைச்சராக்கிய புகழ்பெற்ற இம்சை அரசன் காலிகுலாவின் வரலாறு\nஉலக வரலாற்றில் மிகவும் ஜாலியாக வாழ்ந்த அரசர் இவர்தான் பல பெண்களின் காதல் மன்னன்…\n24,000 மூக்குகளை வெட்டி சேகரித்த இம்சை அரசன் விலாட் மூன்றாம் வலேக்கியாவின் திகில் நிறைந்த…\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்���ள்\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை…\nடெஸ்ட் உலகக்கோப்பையை அறிவித்த ஐசிசி – எப்படி நடைபெறப்போகிறது தெரியுமா\n9 அணிகள் பங்கேற்கும் ஐசிசி உலகக்கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர்\n3 லட்சம் அமெரிக்கர்கள் நுழைய விருப்பப்படும் ஏரியா 51 ல் அப்படி என்னதான் இருக்கிறது\nஅமெரிக்காவின் மர்ம ஆராய்ச்சி நிலையமான ஏரியா 51 க்குச் செல்ல விருப்பப்படும் 3 லட்சம் மக்கள்\nவாட்சாப் கொண்டுவரும் அதிரடி அப்டேட் : என்னெவெல்லாம் இருக்கிறது தெரியுமா\nவாட்சாப்பில் வர இருக்கும் புது அப்டேட்டுகள் பற்றித் தெரியுமா\nஇன்று அமெரிக்காவில் துவங்குகிறது 10 வது உலகத்தமிழ் மாநாடு\n6000 மக்கள் கூடும் பத்தாவது உலக தமிழ் மாநாடு. சிகாகோவை நோக்கி படையெடுக்கும் தமிழர் கூட்டம்\nஃபேஸ்புக் அறிமுகப்படுத்த இருக்கும் லிப்ரா என்னும் டிஜிட்டல் பணம்\nலிப்ரா என்னும் கிரிப்டோ கரன்ஸியை அறிமுகப்படுத்த இருக்கும் பேஸ்புக்\nஒரு வாரத்திற்கும் மேலாக இணையம் இல்லாமல் திண்டாடும் எத்தியோப்பிய மக்கள்\nகாரணம் சொல்லாமலேயே ஒருவாரத்திற்கு இணைய சேவையை துண்டித்த எத்தியோப்பியா\nதன்பாலின ஈர்ப்பாளர்களின் மறக்கமுடியாத போராட்டத்தை நினைவுகூறும் கூகுளின் இன்றைய டூடுல்\nLGBTQI+ அமைப்பின் வரலாற்றை பேசும் கூகுளின் புதிய டூடுல்.\nமோடி சர்க்காரை பின்னுக்குத்தள்ளிய “காண்ட்ராக்டர் நேசமணி”\nயார் இந்த காண்டாக்டர் நேசமணி\nரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய “பிரபல” பூனை\nரசிகர்களை விட்டுப்பிரிந்த கோபக்கார பூனை\nஉலகில் அதிக மக்களைக் கொன்று குவித்த அரசன் – செங்கிஸ்கானின் ரத்த சரித்திரம்\nஉலக மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேரைக் கொன்றுகுவித்த செங்கிஸ்கானின் வரலாறு\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள் என்ன ஆனாலும் பார்க்கவே முடியாது\nஅதிகரித்துவரும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு இருந்த போதும், பூமியின் சில பகுதிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல், மனிதர்களே இல்லாமல் ம��்மமாக இருக்கின்றன. கண்டுபிடிக்கப்பட்ட சில பகுதிகள் மனிதர்கள் பார்க்கக் கூடாதென மூடப்பட்டுள்ளன. இந்த இடங்களை...\nகாணாமல் போன 6000 பெண்களும், மரணத்தை தடுக்கும் மருந்தும் – சீன பேரரசர் சின் சீ ஹுவாங்கின் பகீர் வரலாறு\nசீனா என்னும் பெயர்வர காரணமாக இருந்த அரசர் இவர்தான்\nகொரோனா வைரஸ் பரவும் முறை இது தான் 4 வது கட்டம் தான் மிக மோசமானது… இந்தியா இப்போது இருப்பது எந்த கட்டத்தில்\nஅறிவியல் Web Desk 0\nகொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவாமல் இருக்க நாம் தெரிந்துகொள்ள வேண்டியவைகளையும், செய்யக்கூடாத தவறுகளையும் சில பதிவுகளில் பார்த்தோம். இந்த கட்டுரையில் கொரோனா...\nகுதிரையை அமைச்சராக்கிய புகழ்பெற்ற இம்சை அரசன் காலிகுலாவின் வரலாறு\nஅந்தப்புரத்தையே ஆட்சிக்கட்டிலாக்கிய காலிகுலாவின் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/2991300929652990300629913021-298630192985-2965297929693021296529953021.html", "date_download": "2020-04-10T20:19:27Z", "digest": "sha1:NKQOQBLZ3W5SHXM4GXEELAP6AQ6OOI2T", "length": 12921, "nlines": 251, "source_domain": "www.ourmyliddy.com", "title": "யுகமாய் போன கணங்கள்! - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nஎன் உணர்வியல், விஞ்ஞானவியல் ரீதியாக\nநான் இந்த சுற்றுச்சூழலுக்குள் தூக்கில் போடப்பட்டேன்\nஇந்த மதரீதியான, கலாச்ச்ரீதியான மனிதர்களால்\nபுனிதர்கள், முனிவர்கள், போதகர்கள், அரசியல்வாதிகள்\nஇந்த சமூகத்திற்கு என்ன செய்தார்கள்\nதம்மைத்தானே ஏமாற்றி எம்மையும் ஏமாற்றினார்கள்\nஇவர்கள் போதனைகள் என்னைத் தாக்கின\nஇதனால் இவர்கள் போதனைகள் என்னைத தாக்கின\nஇந்த சமூகத்தை நோக்கி ஓடினேன்\nமரணம், பஞ்சம், பசி, பட்டினி, கொள்ளை\nமதரீதியான போர்களில் மாற்றம் இல்லையே\nமத ரீதியான சடங்குகள் மாற்றமில்லை.\nஎன் ஒவ்வொரு கணமும்கலங்கி நிற்கின்றது.......\nஇந்தச் சமூகத்தின் போலியான வாதங்கள்\nமூட நம்பிக்கைமீது முடமாய்ப்போன என் சமூகம்\nஇவர்களை மாற்ற நீ யார் என்பாய்\nநான் இந்த சமூகத்தின் சொந்தக்காரி\nஇங்கு பதிவு செய்யப்படும் அனைத்து ஆக்கங்களுக்கும் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.\nஉங்களால் பதிவுசெய்யப்படும் கருத்துக்கள் நேரடியாக உரியவர்களுக்குச் சென்றடைய\n கவிதைக்குரிய கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Kill.html", "date_download": "2020-04-10T19:38:40Z", "digest": "sha1:SAFGZECGHK4SF4IIV6AFWXXDXJTACPXC", "length": 7467, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "ஆறு பேரைக் கொன்ற 10 பேருக்கு மரணதண்டனை - www.pathivu.com", "raw_content": "\nHome / தென்னிலங்கை / ஆறு பேரைக் கொன்ற 10 பேருக்கு மரணதண்டனை\nஆறு பேரைக் கொன்ற 10 பேருக்கு மரணதண்டனை\nநிலா நிலான் October 11, 2018 தென்னிலங்கை\nஅங்குனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் 06 பேரை கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகள் 10 பேருக்கு தங்காளை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nகடந்த 1998ம் ஆண்டு டிசம்பர் மாதம் அங்குனுகொலபெலஸ்ஸ, திக்வெவ, ரதன்பல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 06 பேர் கூரிய ஆயுதத்தால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.\nசம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nநீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் 06 பேருக்கும் இன்று தங்காளை மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சபுவித மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.\nலண்டனில் தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்தார்\nபிரித்தானியாவில் வயதானவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவ ஆலோசகரான 70 வயதுடைய அன்டன்\nஅமொிக்கா 1821, பிரான்ஸ் 1417, பிரித்தானியா 786, இத்தாலி 604, பெல்ஜியம் 403, சுவிஸ் 56, கனடா 52\nஇன்று செவ்வாய்கிழமை உலகநாடுகளில் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்த மற்றும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் ...\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nபுலம்பெயர் தேசத்தில் கொரோனா தொற்று காரணமாக முதலாவது தமிழ் ஊடகவியலாளர் பலியாகியுள்ளார். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்...\nயேர்மனியில் குறைகிறது; ஆனால் தடுப்பூசி கிடைக்கும்வரை வைரசுடன்தான் வாழவேண்டும்;\nகொரோனா நெருக்கடி நிலை குறித்து ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் ஊடகவியலாளர்களை இன்று சந்தித்தார். வைரஸ் நெருக்கடியில் \"பொறுமை&q...\nவெளியே வந்தார் போரிஸ் ஜான்சன்\nபிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சையிலிருந்து சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பிரதமரின் செய்தி தொடர்பாளர்\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா பிரான்ஸ் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை அமெரிக்கா யேர்மனி வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் கனடா ஆஸ்திரேலியா இத்தாலி ஐரோப்பா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் ஆசியா மத்தியகிழக்கு ஆபிரிக்கா சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/Connection16.html", "date_download": "2020-04-10T19:43:20Z", "digest": "sha1:ISGAWDNRNCORPIEHMK2AAOJZVP3UT7SR", "length": 6565, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "பயங்கரவாதிகளுடன் தொடரபைப் பேணிய நபர் கைது - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / பயங்கரவாதிகளுடன் தொடரபைப் பேணிய நபர் கைது\nபயங்கரவாதிகளுடன் தொடரபைப் பேணிய நபர் கைது\nபயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய முஸ்லிம் இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nவத்தளை - மாபொல பகுதியில் வைத்து மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டவர் மொஹமட் ரிஷ்வான் என காவல்துறையினர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nலண்டனில் தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்தார்\nபிரித்தானியாவில் வயதானவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவ ஆலோசகரான 70 வயதுடைய அன்டன்\nஅமொிக்கா 1821, பிரான்ஸ் 1417, பிரித்தானியா 786, இத்தாலி 604, பெல்ஜியம் 403, சுவிஸ் 56, கனடா 52\nஇன்று செவ்வாய்கிழமை உலகநாடுகளில் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்த மற்றும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் ...\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nபுலம்பெயர் தேசத்தில் கொரோனா தொற்று காரணமாக முதலாவது தமிழ் ஊடகவியலாளர் பலியாகியுள்ளார். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்...\nயேர்மனியில் குறைகிறது; ஆனால் தடுப்பூசி கிடைக்கும்வரை வைரசுடன்தான் வாழவேண்டும்;\nகொரோனா நெருக்கடி நிலை குறித்து ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் ஊடகவியலாளர்களை இன்று சந்தித்தார். வைரஸ் நெருக்கடியில் \"பொறுமை&q...\nவெளியே வந்தார் போரிஸ் ஜான்சன்\nபிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சையிலிருந்து சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பிரதமரின் செய்தி தொடர்பாளர்\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா பிரான்ஸ் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை அமெரிக்கா யேர்மனி வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் கனடா ஆஸ்திரேலியா இத்தாலி ஐரோப்பா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் ஆசியா மத்தியகிழக்கு ஆபிரிக்கா சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/takavai65.html", "date_download": "2020-04-10T18:42:20Z", "digest": "sha1:BWSDAAYDK67THCAUFVNAE4HZOL6DJJLT", "length": 9131, "nlines": 91, "source_domain": "www.pathivu.com", "title": "இறுங்கா திமிரை வாழ்த்திடுவோம் - www.pathivu.com", "raw_content": "\nHome / கவிதை / சிறப்புப் பதிவுகள் / இறுங்கா திமிரை வாழ்த்திடுவோம்\nகனி November 26, 2019 கவிதை, சிறப்புப் பதிவுகள்\nஎழடா தமிழா அடிடா பாறையை\nதலைவன் பிறந்த நாளை வாழ்த்தி\nவேங்கைத் தலைவன் புகழைப் பாடி\nஆட்டம் ஆடு வானில் ஏறு\nஉறுமும் புலியின் ஓர்மம் விதைத்த\nசெந்தமிழின் நாயகனே வாழ்க பல்லாண்டு\nசெவ்விழியின் பேரலையே வாழ்க பல்லாண்டு\nவல்லமையின் வீச்சுருவே வாழ்க பல்லாண்டு\nபேரொளியின் திருமுகமே வாழ்க பல்லாண்டு\nஅரணாய் எம்மை காவல் காத்தாய்\nபோரின் வலிமை எம்முள் விதைத்தாய்\nபாரின் பதிவில் ஈழம் விதைத்தாய்\nஆளப்பிறந்த தமிழன் அவன் ஆட்சி ஏறும் விரைவில்\nஆட்டமாடும் பகைவர் அவர் ஆட்சி ஆழும் குழியில்\nவீறுகொண்ட தமிழர் அவர் பாதை மாறும் விரைவில்\nஏறுகின்ற கொடியில் புலி பறந்து நிற்கும் திமிரில்\nமௌனப் போரில் அனலை மூட்டும்\nமானத் தமிழர் மரபைக் காக்க\nகாலம் கனியும் நேரம் தன்னில்\nஞாலம் தன்னில் புலியின் கொடியை\nபாதை மாறும் தமிழர் இனி வேங்கை வழியில் வாரும்\nநாளை மாறும் விதியில் புலி ஈழம் தன்னை ஆளும்\nஒன்று சேரும் கொடியில் பலம் ஊறி நிற்கும் விடிவில்\nநம்மை ஆளும் தலைமை நமதாகி நிற்கும் முடிவில்\nலண்டனில் தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்தார்\nபிரித்தானியாவில் வயதானவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவ ஆலோசகரான 70 வயதுடைய அன்டன்\nஅமொிக்கா 1821, பிரான்ஸ் 1417, பிரித்தானியா 786, இத்தாலி 604, பெல்ஜியம் 403, சுவிஸ் 56, கனடா 52\nஇன்று செவ்வாய்கிழமை உலகநாடுகளில் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்த மற்றும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் ...\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nபுலம்பெயர் தேசத்தில் கொரோனா தொற்று காரணமாக முதலாவது தமிழ் ஊடகவியலாளர் பலியாகியுள்ளார். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்...\nயேர்மனியில் குறைகிறது; ஆனால் தடுப்பூசி கிடைக்கும்வரை வைரசுடன்தான் வாழவேண்டும்;\nகொரோனா நெருக்கடி நிலை குறித்து ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் ஊடகவியலாளர்களை இன்று சந்தித்தார். வைரஸ் நெருக்கடியில் \"பொறுமை&q...\nவெளியே வந்தார் போரிஸ் ஜான்சன்\nபிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சையிலிருந்து சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பிரதமரின் செய்தி தொடர்பாளர்\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா பிரான்ஸ் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை அமெரிக்கா யேர்மனி வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் கனடா ஆஸ்திரேலியா இத்தாலி ஐரோப்பா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் ஆசியா மத்தியகிழக்கு ஆபிரிக்கா சிறுக���ை பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ3OTU0NA==/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E2%80%98%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E2%80%99-%7C-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-25,-2020", "date_download": "2020-04-10T18:34:12Z", "digest": "sha1:QMIJD2VTIRNQF2PUU7BGP2KFB63FU6UG", "length": 8486, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "இந்திய டெஸ்ட் அணியில் இடம்: ஸ்ரேயாஸ் ‘வெயிட்டிங்’ | மார்ச் 25, 2020", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nஇந்திய டெஸ்ட் அணியில் இடம்: ஸ்ரேயாஸ் ‘வெயிட்டிங்’ | மார்ச் 25, 2020\nமும்பை: ‘‘இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்,’’ என, இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.\nஇளம் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 25. கடந்த 2017ல் சர்வதேச போட்டியில் காலடி வைத்த இவர், இதுவரை 18 ஒருநாள் (748 ரன்), 22 சர்வதேச ‘டுவென்டி–20’ (417) போட்டிகளில் விளையாடி உள்ளார். ஐ.பி.எல்., தொடரில் ஆஸ்திரேலியாவின் பாண்டிங் பயிற்சியாளராக உள்ள டில்லி அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இவரது பார்வை டெஸ்ட் போட்டி மீது திரும்பி உள்ளது.\nஇதுகுறித்து ஸ்ரேயாஸ் கூறியது: டெஸ்ட் போட்டியில் விளையாடுவது ஒவ்வொரு வீரரின் கனவாக இருக்கும். வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இந்தியாவுக்காக டெஸ்டில் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன். ஐ.பி.எல்., தொடரில் சிறந்த வீரரான பாண்டிங் பயிற்சியின் கீழ் விளையாடுவது மகிழ்ச்சி. இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா, இளம் வீரர்களுக்கு ஊக்கம் அளிப்பார். கேப்டன் கோஹ்லி வெற்றிக்காக கடுமையாக போராடக் கூடியவர். இந்தியாவின் சச்சின், ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன், தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் ஆகியோரை ‘ரோல் மாடலாக’ கொண்டுள்ளேன். இந்திய பவுலர்களில் வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் மிகவும் பிடிக்கும். இந்திய வீராங்கனைகளில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பிடிக்கும்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகாக ரூ.1898 கோடியை நிவாரண நிதியாக வழங்கியது டிக்டாக் நிறுவனம்\nகொரோனா வைரஸ்: உலகம் முழுவதும் 1 லட்சம் உயிர்களை காவு வாங்கியது..பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்தை கடந்தது\n��லக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்தை தாண்டியது\nஅமேசான் மழைக்காடுகளுக்குள் புகுந்த கொரோனா வைரஸ் : யானோமாமி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை\nஉலகை பேரழிவின் விளிம்பில் நிறுத்தும் கொரோனா : பலி எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்குகிறது; பிஞ்சு குழந்தைகளின் உயிரையும் பறிக்கும் பரிதாபம்\nஇந்தியாவில் முழு ஊரடங்கு முடிய இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் பஞ்சாப்பில் ஊரடங்கு மே 1-ம் தேதி வரை நீட்டிப்பு\nஉலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா..: இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 206, பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 6,761-ஆக அதிகரிப்பு\nகொரோனா பரவல் தடுப்பதில் முன்னோடி மாநிலம் கேரளா..: தென்கொரிய மாதிரியை பின்பற்றி பரவலை கட்டுப்படுத்தியது\nஊரடங்கு அமலில் உள்ள காலத்தில், திருவிழாக்கள், ஊர்வலங்களுக்கு மாநில அரசு அனுமதி அளிக்க கூடாது : மத்திய அரசு அறிவுரை\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்தியாவுக்கு ரூ.16,730 கோடி வழங்குவதாக ஆசிய வளர்ச்சி வங்கி உறுதி\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 99 ஆயிரத்தை தாண்டியது\nஅரியலூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nஅனைத்து கல்லூரிகளும் பேராசிரியர்களுக்கு ஊதியத்தை எவ்வித பிடித்தமின்றி வழங்க ஏஐசிடிஇ உத்தரவு\n25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளின் விவரம் அனுப்ப கூறவில்லை: பள்ளிக்கல்வித்துறை மறுப்பு\nகொரோனா சோதனைக்காக சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்தியா வந்தடைந்தன\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=47949", "date_download": "2020-04-10T19:08:28Z", "digest": "sha1:JKRIWYT35EMJCUO4AF2CNW62XCCMZUAT", "length": 17010, "nlines": 328, "source_domain": "www.vallamai.com", "title": "திருமால் திருப்புகழ் (141) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\n***கொரோனாவுடன் எங்கள் அன்றாட இல்வாழ்க்கை... April 10, 2020\nஇணையத்தில் நேர மேலாண்மை April 10, 2020\nகண்கண்ட தெய்வங்கள் April 10, 2020\nஇறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 13... April 10, 2020\n(Peer Reviewed) அதிகார முறைமையும் அழகர் திறனும்... April 10, 2020\nபழகத் தெரிய வேணும் – 11 April 10, 2020\nபடக்கவிதைப் போட்டி – 253 April 9, 2020\nபடக்கவிதைப் போட்டி 252-இன் முடிவுகள்... April 9, 2020\nஉலகம் பெரிது April 8, 2020\nபொன்னாழி வெண்மைப், புரிசங்கு கையிருக்க,\nகண்ணா யிரச்சேடன் கட்டிலில், -பெண்ணாழி,\nமார்பில் பதித்து, மலரும்கண் மாலவனின்\nசேணம் பிடித்தைவர், சேனை ஜெயித்திட,\nவானத்து வைகுண்டம் விட்டகன்ற, -ஓணத்தன்,\nவாத புரீசன், வடமதுரா மன்னவன்,\nகளித்தெமுனா, தீரத்தில், கோபியர் சூழ,\nகுளித்தவர் காமத்தைக் கொன்று, -அளித்தனன்,\nஞானத்தை; அந்தநந்த, நீலத்தை நாம்வணங்கி,\nவானத்தை, மண்ணை, வரமாய் பலிதந்த,\nதானத்தை அன்றளந்த தெய்வத்தை, -ஓணத்து,\nவாமனக் குட்டனை, வாத புரீசனை,\nஆச்சு அறுபது, ஆண்டு களுருண்டு,\nபோச்சாழி வண்ணா பரந்தாமா, -தாச்சு,\nஉறங்கி எழுந்துண்டு, ஊர்கதை பேசும்,\nஎழுத்தில் பிழையிருந்தும், ஏற்றுக்கொள் கண்ணா,\nவழுத்த வழியறியேன் வேறு, -பழுத்த,\nகவியாக்கு என்னை, குறையொன்றும் இல்லா,\nஎழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.\nRelated tags : கிரேசி மோகன்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகண்ணன் காப்பு --------------------------- கஷ்டம் கலைந்திடும் நஷ்டம் நகர்ந்திடும் இஷ்டம் நமக்கு இணங்கிடும் - அஷ்டமி ரோகினியில் தோன்றிய லேகிய வண்ணனை ஏகிட எல்லாம் எளிது....(0) தீக்குளிட்டு ப\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nS.SUBRAMANIAN on (Peer Reviewed) சிலம்பில் கோவில் வழிபாட்டு முறைகள்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 252\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 252\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 252\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (109)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/agatheeswarar-temple-in-avalurpet", "date_download": "2020-04-10T20:15:05Z", "digest": "sha1:VWGL4UJ7JUB6ZUA7BXKRU2T5EAKUXO7R", "length": 5459, "nlines": 135, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 30 July 2019 - அகத்தியருக்குப் பாடம் சொன்ன அரனார்... |Agatheeswarar Temple in Avalurpet", "raw_content": "\nதிருவருள் திருவுலா: அம்பிகையே... ஈஸ்வரியே\nஅமுதமாய் எழுந்தருளிய வெள்ளை லிங்கம்\nஅகத்தியருக்குப் பாடம் சொன்ன அரனார்...\nநட்சத்திர குணாதிசயங்கள்: ‘ஓணத்தில் பிறந்தவர் கோணத்தை ஆள்வார்\nமருத்துவ சிகிச்சைக்கும் நாள் நட்சத்திரம் உண்டா\n`ஆடாது அசங்காது வா கண்ணா\nநாரதர் உலா: தெப்போற்சவம் நடக்குமா\nசிவமகுடம் - பாகம் 2 - 32\nஆதியும் அந்தமும் - 8 - மறை சொல்லும் மகிமைகள்\nகேள்வி - பதில்: சிலைகளுக்குச் சக்தி உண்டா\n - 8 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்\nமகா பெரியவா - 33\nரங்க ராஜ்ஜியம் - 34\nபுண்ணிய புருஷர்கள் - 8\nகண்டுகொண்டேன் கந்தனை - 8\nசக்தி யாத்திரை: ஷீர்டியை நோக்கி சிலிர்ப்பூட்டும் பயணம்\nஅகத்தியருக்குப் பாடம் சொன்ன அரனார்...\nபரோபகாரமே பக்தி; மற்றதெல்லாம் வேஷம். அன்பு கொண்ட உயர்நிலையே ஆன்மிகத்தின் அடிப்படை. எப்போதும் எங்கும் அன்பாக இருக்க குருவருள் துணை வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-04-10T19:26:43Z", "digest": "sha1:QS6D4Y5JPXO6QRF6DTOSLJ2XW3GSXBT2", "length": 11289, "nlines": 154, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "எங்கும் எதிலும் சீனா! – உள்ளங்கை", "raw_content": "\nஅமேரிக்காவில் எதைத் தொட்டாலும் “இது சீனாவில் செய்யப்பட்டது” என்று பறை சாற்றும் வாசகத்தைக் காணலாம். சென்ற ஆண்டு மட்டும் செஞ்சீனா சுமார் 300 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை உற்பத்தி செய்து அமேரிக்காவுக்கு (U.S) ஏற்றுமதி செய்திருக்கிறது ஆனால் சீனா அமேரிகாவிலிருந்து பெற்ற வணிக மதிப்பு சுமார் 60 பில்லியன் டாலர் மட்டுமே\nஆனால் உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்படும் அனைத்துப் பொருட்களின் மதிப்புப்படிப் பார்த்தால், 21% அமேரிகாவில்தான் தயாரிக்கப்படுகிறது சீனாவின் பங்கு 8% தான்\nஅமேரிக்க மண்ணில் தயாராகும் பொருட்களில் சில:\nநன்றி : “ஃபோர்ப்ஸ்” வலைத்தளம்.\nஒரு தேசத்தின் முன்னேற்றம் அதன் உற்பத்தியை சார்ந்தது. அமெரிக்கர்கள் தங்களை ஒரு நுகர்வோர் என்று மட்டுமே உணர்ந்து சகட்டுமேனிக்கு உலகத்தின் பல மூலைகளிலிருந்து சல்லிசான பொருட்களை வாங்கி குவித்து வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த முயலுகிறார்��ள். ஆனால், அதன் மறுபக்கத்தில் அமெரிக்காவின் உற்பத்தி பொருளாதாரம் வெகுவாக சரிகிறது. இதன் தாக்கம் அதே அமெரிக்கர்கள் வேலை, நிதிஆதாரங்களை குலைத்து அவர்களை கஷ்டத்தில் தள்ளுகிறது. அதீதமாக உற்பத்தி கலாசாரத்தை குலைத்து, நுகர்வோர் கலாசாரத்தை ஊக்குவித்ததின் எதிர்விளைவு இது. இது விரும்பத்தக்கது அல்ல. நீங்கள் படத்தில் போட்டிருக்கும் பல பொருட்கள் – துணி முதலியன – இன்று சல்லிசாக சீனாவிலிருந்து இறக்குமதி ஆகின்றன.\nசமீபத்தில் சீனாவில் தயாரிக்கப்பட்ட பற்பசையின் தரம் சரியில்லாமல் இருந்ததும், சீல நச்சுப் பொருட்கள் கலந்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு ஒரே கலாட்டா\nதவிர, தொழில்நுட்பம் நிறைந்த, மற்றும் தரம் மிக்க பொருட்கள் பல அமேரிக்கவில் இன்னமும் தயாரிக்கப்படுவதே ஒரு சிறப்புதானே\nஆனால், அந்தத் தொழிலகங்களில் பணிபுரிகிறவர்கள் எந்தெந்த நாட்டினரோ\nசீனாவில் தயாரிக்கப்பட்ட பொம்மைகள் கூட தரக்குறைவால் மீள்பெறப்பட்டன.\nஅதுசரி, ஒரு இந்திய பிபிஓ கம்பெனி மெக்ஸிவோவில் ஆள் எடுக்கிறார்கள் தெரியுமோ\nஇதனைத் தொடர்ந்து வரும் கருத்துக்களை எனக்குத் தெரிவிக்கவும்.\nPrevious Post: வரப்போகிறது பெட்ரோலுக்கு உண்மையான மாற்று\nNext Post: பிழைக்கத் தெரிய வேண்டும்\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nசிறு உயிருக்காக வாசலில் கோலமிட்டாள்\nபெரு உயிருக்காக வீட்டினுள் கோழி சமைத்தாள்\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nManian on காப்பீடு வேறு, முதலீடு வேறு\nJamesLodia on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nevamccarthy on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nShireman on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nMegan Damewood on எல்லாம் இன்ப மயம்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 64,249\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 13,136\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,195\nபழக்க ஒழுக்கம் - 10,107\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 9,560\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 9,374\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்��ை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-10T19:27:55Z", "digest": "sha1:QO32WSPD3FJGPRJPTRJ5OXPM6ALA756K", "length": 9499, "nlines": 118, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "இந்து மதம் – உள்ளங்கை", "raw_content": "\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nஅனைத்து வசதிகளோடு பார்லிமெண்டில் உட்கார்ந்து அதிகாரம் செய்வதில் மட்டும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கேட்கிறார்களே, இந்த மாதிரி வேலைகளில் அப்படியே 100%-ஐயும் எடுத்துக் கொள்ளட்டுமே இப்படித்தான் அடிமைத்தனம் நம் மக்களிடம் ஊறிக்கிடந்தது இப்படித்தான் அடிமைத்தனம் நம் மக்களிடம் ஊறிக்கிடந்தது என்னதான் யூரினல் வைத்து அதில் படம் வேறு […]\nஹூசைனுக்கு விருது முடிவை கேரள அரசு கைவிடவேண்டும்: கவிஞர் கோரிக்கை\nஉலகம் போற்றும் ஓவியரான எம்.எஃப்.ஹுஸைன் என்பவர் வக்கிரம் பிடித்து அலைகிறார். இந்தத் தள்ளாத வயதிலும் இந்து மதத்தை இழிவு படுத்தி, தன் இஸ்லாமிய அரிப்பைத் தீர்த்துக் கொள்கிறார். அதையும் பல கோடி இந்துக்கள் பெட்டைகள்போல் சகித்துக் கொண்டு அவரைப் போற்றி வருகின்றனர். […]\nஹிந்து மதத்தின் எதிரி சாதி வேறுபாடுதான்\nஹிந்துக்கள் ஹிந்துக்காளாலேயே வஞ்சிக்கப்படுகிறார்கள். 1986-ல் இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரகத்தில் நான் பணியாற்றினேன். அப்போது சில பிரிட்டிஷ் அதிகாரிகளை விருந்துக்கு அழைத்திருந்தேன். அந்த அதிகாரிகள் 1947-க்கு முன் இந்தியாவில் பணியாற்றியவர்கள். ‘200 ஆண்டு காளம் பாரதத்தை எப்படி ஆண்டீர்கள்’ என்று அவர்களைக் கேட்டேன். […]\nஇந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் ஹிந்து கடவுட் சிலைகள் பல காணக்கிடைக்கின்றன. அவைகளில் சில:- மேலும் அந்த நாட்டிலுள்ள தீவுகளில் ஒன்றான “பாலி”யில் நம் பாரதத்தின் தொன்மையான கலாசாரச் சின்னங்கள் பல இன்னும் தெளிவாகத் தெரிகின்றன. நம் ஹிந்து இதிஹாசமான […]\nபிராமணர்களின் சுரண்டல் (சுண்டல் அல்ல\nதற்போது சக பதிவாளர்கள��� பலர் பார்ப்பனீயம், பார்ப்பனீயம் என்று கூச்சலிடுகின்றனர். அந்த வஸ்து என்ன என்பது எனக்கு சிறிதளவும் புரியவில்லை. பிராமணர்களின் தற்போதைய நிலை, அவர்களின் எண்ணப்போக்கு இவை எல்லாவற்றையும் பற்றி விலாவாரியாக சென்ற பதிவில் எழுதிவிட்டேன். பலரும் பின்னூட்டங்களில் மேலதிக […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nசிறு உயிருக்காக வாசலில் கோலமிட்டாள்\nபெரு உயிருக்காக வீட்டினுள் கோழி சமைத்தாள்\nManian on காப்பீடு வேறு, முதலீடு வேறு\nJamesLodia on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nevamccarthy on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nShireman on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nMegan Damewood on எல்லாம் இன்ப மயம்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 64,249\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 13,136\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,195\nபழக்க ஒழுக்கம் - 10,107\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 9,560\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 9,374\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=category&layout=blog&id=1&Itemid=71&limitstart=60", "date_download": "2020-04-10T17:37:58Z", "digest": "sha1:DWBJN3D4PMDVR5VH7ZACFPY5HWC3LSUV", "length": 17196, "nlines": 107, "source_domain": "kumarinadu.com", "title": "தாயக செய்திகள்", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2051\nஇன்று 2020, சித்திரை(மேழம்) 10 ம் திகதி வெள்ளிக் கிழமை .\nயேர்மனியில் முதலில் தமிழ்ப்பாடசாலை ஆரம்பித்தவர்கள் திருகோணமலை பரமேசு,கோணேசு அவர்கள்,இரத்தினேசு,\nகுகதாசன் பூநகரான்.18.12.2019 நன்றி எம்.பி கோணேசு இணையம்.புலம் பெயர்ந்த நாட்டில் தமிழ்ப் பாடசாலை யேர்மனியில் முதலில் தமிழ்ப்பாடசாலை ஆரம்பித்தவர்கள் திருகோணமலை பரமேசு,கோணேசு அவர்கள்,இரத்தினேசு,நண்பர் குகதாசன் பூநகரான்.18.12.2019 நன்றி எம்.பி கோணேச இணையம். மொழியுடன் வளர்ச்சியும் அதன் கலை பண்பாட்டு விழுமியங்களும் அதைப் பேசும் இனத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியை பறை சாற்ற வல்லன.\n15.12.2019 நாடாளமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படலாம் என்று அரச தரப்பில் இருந்து அறிவிப்புகள் வர ஆரம்பித்தவுடன் கட்சிகளும் தமது நகர்வுகளை ஆரம்பித்துள்ளன. தமிழரசு கட்சியினை தனது ஆளுமைக்குள் வைத்திருக்கும் சுமந்திரன் தனது நகர்வினை முதலில் ஆரம்பித்து இருந்தார்.\nஇந்திய வரலாற்றில் மிகக்கொடிய நாள் - சு. வெங்கடேசன்\n12.12.2019- இன்றைய நாடாளுமன்ற உரை;இந்த சட்ட திருத்தத்தை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம்...\nஇந்தியாவை அடுத்த பல ஆண்டுகள் அலைக்கழிக்கப்போகிற மிக கொடிய ஒரு சட்டம் இது. ஒரு மதச்சார்பற்ற நாடு மத அடிப்படையில் குடியுரிமை வழங்கிட முடியாது. அரசியல் சாசனத்திற்கு எதிரான ஒரு சட்டத்திருத்தம் இது. இந்தியா இதுவரை கடைபிடித்து வந்த மரபுகளுக்கு எதிரானது. இந்திய அரசியல் முகப்புரையில் வழிபாட்டை வைத்து மக்களை வேறுபடுத்தவில்லை.\nயேர்மனி(Stutgart) நகரத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா \n06.12.2019-திருவள்ளுவர் சிலை திறப்பு விழா .முனைவர் சுபாசினியைப் வாழ்த்திப் பாராட்டுவோம்.தமிழ் மரபு அறக்கட்டளையின் யேர்மன் கிளையினர் 04.12.19 அன்று யேர்மனி சுட்காட்(Stutgart) நகரத்தில் இருக்கும் லிண்டன் அருங்காட்சியகத்தில் அந்நகர ஆட்சி நிர்வாகத்தினரும் இணைந்து திருவள்ளவரின் இரு சிலைகளை திறந்து வைத்தனர்.\nஇரண்டாம் இராயபக்சவின் ஆட்சி:முதலில் இந்தியா இதயத்தில் சீனா\n01/12/2019...புதிய சனாதிபதி தனது தோற்றத்தை இராயபக்சக்களின் வழமையான தோற்றத்திலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்ட முற்படுகிறார்.அவர் பாரம்பரிய உடைகளை அணிவதில்லை. மேற்கத்திய உடைகளை அணிகிறார். பதவியேற்பின் போதும் இந்திய செலவின்(பயணத்தின்) போதும் அவர் அப்படித்தான் காணப்பட்டார். அதுமட்டுமல்ல இராயபக்சக்களுக்கென்றே தனி அடையாளமாகக் காணப்படும் குரக்கன் நிற சால்வையை அவர் அணிவதில்லை.\nஇலங்கை இலங்கையின் பூர்வ குடி மக்களான தமிழர்களுக்கே சொந்தமானது. வந்தேறுகுடிகள் சிங்களவர்கள்.தவறாமல்\nபடியுங��கள் 28.11.2019....இலங்கையில் பல ஆண்டுகளாக ஈழ தமிழர்கள் தனி நாடு. தனி ஈழம் கேட்டு அகிம்சை முறையாகவும், ஆயுத முறையாகவும், போராடி வந்தார்கள். உண்மைலையே இலங்கை யாருக்கு சொந்தமானது. இலஙகை இலஙகையின் பூர்வ குடி மக்களான இலங்கைத்ததமிழர்களுக்கே சொந்தமானது.(இன்று இலங்கையில் வாழும் எல்லா இனமக்களுக்கும் சொந்தமானது) வந்தேறுகுடிகள் சிங்களவர்கள் பெளத்தார்கள்தான்.இதை உலகத்திற்கு இலங்கைவரலாறாக தமிழரல்கள் சொல்லிவைக்காமலும், எழுதிவைக்காமலும் இருந்ததுதான் பெரும் தவறு.\nசெக்குக்கும் சிவலிங்கத்திற்கும் வேறுபாடு கண்டு பார்ப்பது அவசியம்.\n18.11.2019 தோழர். தொல். திருமாவளவன் அவர்களின் கோவில் கோபுரங்கள் பற்றிய பேச்சுக்கு பதிவு ஒன்றை இட்டிருந்தேன். அதில் பின்னூட்டமாக Prabakar Prabu எனும் அவரது ஆதரவாளர் கயுராயோ சிற்பங்களின் படங்களை பதிவேற்றம் செய்து திருமா அவர்களின் பேச்சை நியாயப்படுத்தும் விதமாக பதிவிட்டுள்ளார். வேறு சில பணிகளில் இருந்ததால் உடனே பதிலிட முடியவில்லை.\nஓர் சைவத்தமிழ் பொது மகன் பார்வையில் சிவசேனை.அறிவார்ந்த தமிழர் நெறிதான் தமிழர் தளம் இதுதான் உலகு\n13.11.2019 இலங்கைச் சிவசேனை தன்பால் முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்களுக்கு தனது ஆக்கபூர்வமான செயற்பாடுகள் கொண்டு பதிலளித்து வருகின்றமையை ஒவ்வொரு தமிழரும் வரவேற்க வேண்டும்.தமிழர் ஓர் கட்டமைப்பாக இல்லாதவரை தமிழகமாயினும் சரி, இலங்கையாயினும் சரி எதையும் சாதிக்க முடியாது. சைவசமயம் தமிழரைக் கட்டமைப்பதற்குரிய; தமிழ்த் தேசியத்துக்குரிய தளத்தைக் கொண்டது.\nதமிழ்ச் சொற்கள் சகரத்தில் தொடங்காது என்பது சரியா\nமுன்னுரை: 13.11.2019- தமிழ்ச் சொற்கள் சகரத்தில் தொடங்காது என்பது சரியா. – இக் கேள்வியை அடிப்படையாகக் கொண்டு இக் கட்டுரையை எழுதுவதற்கான காரணத்தை முதலில் சொல்லி விடலாம். சகடம், சக்கரம், சமையல், சிப்பி, சிறகு என்று எந்தவொரு தமிழ்ச் சொல்லின் முதல் எழுத்தாக சகரம் வந்தாலும் அது தமிழ்ச் சொல் அல்ல; சமக்கிருதச் சொல் என்றே பலரும் நம்புகின்றனர்; சிலர் நம்பாவிட்டாலும் அப்படியும் இருக்குமோ. – இக் கேள்வியை அடிப்படையாகக் கொண்டு இக் கட்டுரையை எழுதுவதற்கான காரணத்தை முதலில் சொல்லி விடலாம். சகடம், சக்கரம், சமையல், சிப்பி, சிறகு என்று எந்தவொரு தமிழ்ச் சொல்லின் முதல் எழுத்தாக ச���ரம் வந்தாலும் அது தமிழ்ச் சொல் அல்ல; சமக்கிருதச் சொல் என்றே பலரும் நம்புகின்றனர்; சிலர் நம்பாவிட்டாலும் அப்படியும் இருக்குமோ\nபெரியார் சிலதில் படுமூடர் என்பது நிறுவப்பட்டு விட்டது\n06.11.2019 சுக்குநூறாக உடைந்த \"தமிழர்கள் காட்டுமிராண்டிகள்\" எனும் ஐயா ஈ.வே.ரா. பெரியாரின் கருத்து.\n\"ஐயா ஈ.வே.ரா, \"தமிழர்கள் காட்டுமிராண்டிகள், தமிழ் படிச்சு என்ன கிழிக்கப்போறானுக, நானும் நாப்பது வருசமா தமிழர்கள் காட்டுமிராண்டிகள்ன்னு சொல்லிட்டு இருக்கேன்..ஒரு பய என் முன்னாடி நின்னு பேசலேயே\" \"தமிழர்கள தலைவன் எவன் இருக்கான்\"\nசந்திரிகாவின் மாநாடு இன்று – பதற்றத்தில் சுதந்திரக் கட்சி தலைமை\nமேய்ப்பர் இல்லாத ஆடுகளா தமிழ் மக்கள் \nகுழந்தை சுயித் இந்தியாவின் விஞ்ஞான தொழிநுட்பம் குறித்த இறுமாப்பை இந்தியாவின் வல்லரசுக் கனவை கேள்விக்\nஇலங்கையில் ஐரோப்பியர்கால தொன்மைச்சின்னமான பூநகரிக் கோட்டை\nபக்கம் 7 - மொத்தம் 1118 இல்\nகலை - தமிழ் இசை\nவன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nஎன்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்\nவாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட\nநால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்\nதமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.\nமுள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா\nஇந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.\nஉண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்\nஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sg.1jct.com/eserv/ta/pub/shopping/ItemBrowse-eLoad%20TopUp%20M1-IndustryCategoryId-TELECOM%5EM1TOPUP.asp", "date_download": "2020-04-10T19:15:50Z", "digest": "sha1:FG7BE34KTA7WCZKCCVWISMRIM34SRPIO", "length": 8542, "nlines": 89, "source_domain": "sg.1jct.com", "title": "ONE Junction Singapore - இன்டெர்நெட்டில் வாங்குங்கள் eLoad TopUp M1 - பொருட்களை பார்வையிடல் - Shopping | Booking | Classifieds | Advertising | Broadcast", "raw_content": "இருப்பிட தேர்வு அனைத்துலகம்ஐக்கிய அரபு எம��ரேட்ஸ்ஆஸ்திரேலியாகனடாசீனாஐரோப்பாஇந்தியாஜப்பான்மலேசியாசிங்கபூர்இலங்கைதாய்லாந்துஐக்கிய அமெரிக்க மாகாணங்கள்\nநாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் அனைத்து வகையான கிரெடிட் கார்டுகள் & உள்ளூர் வங்கி செலுத்துதல்\nபொருட்களை பார்வையிடல் - வகையை தேர்வு செய்\n- பொருளை தேர்வு செய்\n- வணிக வண்டியில் சேர்\n- மற்ற பொருட்களை சேர்\n- வணிக வண்டிக்கு செல்\nவணிக வண்டி - வணிக வண்டியில் உள்ளீர்\n- பொருட்கள் எண்ணிக்கையை தேர்வு செய்\n- தேவையற்ற பொருட்களை நீக்கவும்\n- பொருட்கள் தொகையை சரிபார்க்கவும்\n- தீர்மானி பொத்தானை அழுத்தவும்\nவணிக ஆணை படிவம் - ஆணை படிவத்தை பூரத்தி செய்\n- அனைத்திலும் விளக்கமாக பதிலளிக்கவும்\n- சமர்ப்பித்து பணம் செலுத்தவும்\n- பணம் செலுத்தும் நெறியை பின்பற்றவும்\nவணிகம் - பொருட்களை பார்வையிடல் - இன்டெர்நெட்டில் வாங்குங்கள் eLoad TopUp M1\nஇந்த பக்கத்தில் இன்டெர்நெட்டில் வாங்குங்கள் eLoad TopUp M1 பொருட்களின் இன்டெர்நெட் வணிகம் தற்போது நடைபெறுகிறது. நீங்கள் தேவையான பொருட்களை தேர்வுசெய்து வணிக ஆணைப்படிவத்தை சமர்பிக்கலாம். eLoad TopUp M1, eLoad TopUp, M1 $10, M1 SUPER $55, M1 SUPER $130 அகிய பொருட்களை வாங்க இயலும்.\n1. தினந்தோறும் செயல்படும் நேரம் 10AM SGT யிலிருந்து 10PM SGT வரை. அதற்கு பிறகு கொடுக்கப்படும் ஆர்டர்கள் மறுநாள் நிறைவு செய்யப்படும்.\n2. பொருட்கள் உள்ளூர் கோரியர் வழியாக அனுப்பப்படும். குறிப்பிட்ட நாளில் அனுப்ப வேண்டிய பொருட்களுக்கு, போதுமான கால அவகாசம் (குறைந்தபட்சம் 7 நாட்கள்) தேவை.\n3. பொருட்களுக்கான விலை ஏற்கனவே இணைய கையாளுதல் கட்டணத்தை உள்ளடக்கியுள்ளது. மேலும் வேறு எந்தவிதமான மறைமுக கட்டணங்களும் இல்லை.\n1 பொருள் எண் : M10\n2 பொருள் எண் : M15\n3 பொருள் எண் : M28\nவணிகம் முகப்பு | பொருட்களை பார்வையிடல் | வணிக வண்டி | வணிக ஆணைகள் | வாங்குபவர் கேள்விகள் | வழங்குபவர் கேள்விகள்\nமுகப்பு | தள அமைப்பு | தொடர்பு கொள்ள | எங்களை பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2012/10/blog-post_13.html", "date_download": "2020-04-10T18:18:05Z", "digest": "sha1:UAY4R3QNZ4AZ4YRFLKMV4LGKFTLWSKC2", "length": 21418, "nlines": 97, "source_domain": "www.nisaptham.com", "title": "கூச்சம் கொள்ளச் செய்யும் கவிதைகள் ~ நிசப்தம்", "raw_content": "\nகூச்சம் கொள்ளச் செய்யும் கவிதைகள்\nஒரு கவிஞன் வாழும் சமகாலத்தின் முகத்திற்கும் முதுகுக்குமான தொடர்பை மொழிவழியில் கண்டடைகிறான். அதில் தன் விடுதலைக்காக மட்டுமின்றி தேச விடுதலைக்கான தேடலையும் மேற்கொள்ள வேண்டியிருக்கு. பெருத்த மனக்குழப்பங்களோடு ததும்பும் கண்ணீரில் வா.மணிகண்டனின் ‘கண்ணாடியில் நகரும் வெளிச்சம்’ தொகுப்பு பயணிக்கிறது. இத்தொகுப்பில் பெரும்பாலான கவிதைகள் குழந்தைகள் உலகம், மரணம், காதலென பரவியுள்ளது.\nகணக்கற்ற கவிதைகளையும் கதையாடல்களையும் உலகெங்கும் தன் வெளிச்சத்தில் பிதுக்கியபடி இருக்கும் நிலாவை ‘நிலவு மிதந்த சாக்கடை’ கவிதையில், நிலாப் பாட்டியை ‘வீதி நுனிச்/சாக்கடையிலிருந்து கூட்டி வருகிறேன்’ எனும் வரிகளின் மூலமாக வித்தியாசமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.\nகுழந்தைகளின் கேள்விகளுக்கு நம்மால் விடையளிக்க முடியாமல் மழுப்பலான பதிலாலோ, அதிகாரத்தை கையாண்டோ சமாளித்து விடுவதை ‘கடலுக்குள் புதைந்த கேள்விகள்’ கவிதையில் 'கடலுக்குள்/மிதக்கின்றன/ஆயிரம் கேள்விகள் கேட்பாரற்று' என முடித்திருப்பார்.\nகுழந்தைகள் வியத்தகு கற்பனைகள் நிரம்பியவர்கள் என்பதை 'கடவுளும் ஸ்ரீநிதியும்’ கவிதையில் அழகிய கதையாடலை வாசிப்பவர்களின் நினைவில் ஊன்றிவிடுகிறார். கடவுள் ஒரு வெள்ளைத்தாளில் புது உலகை படைக்க நினைத்து வரைய முற்பட்டு முடியாது போக ஸ்ரீநிதியிடம் கொடுத்துவிடுவார், அவளோ வெற்றுத்தாளில் அம்மா, ஆடு, இலை வரைந்து அம்மா வேடிக்கை பார்க்க ஆடு இலையை தின்றது என முடிந்திருப்பதை கடவுள் பார்க்க ஆடு தின்ற மீதி இலை தாள் முழுவதும் விரவிக்கிடக்க இனி புது உலகம் இல்லை எனும் செய்தி பரவியது என முடியும் கவிதை. நாம் அம்மா, ஆடு, இலையை வாசித்தும் கேட்டும், கற்றும் கொடுத்திருக்கிறோம் இனி இம் மூன்று வார்த்தைகளும் இக்கதையாடலை நினைவூட்டும்.\n‘எந்தப் புகாரும் இல்லை’ கவிதை குழந்தைகள் எல்லாவற்றையும் அவர்களின் மனவோட்டத்தில்தான் அணுகுவார்கள் என்பதை காட்டுகிறது. காதல் எல்லோருக்கும் பொதுவான ஒன்றுதான். ஒவ்வொருவருக்குமான தனித்த அனுபவம் அலாதியானது. வாழ்வின் எல்லா கணங்களிலும் காதலியின் நினைவோடு இருப்பவனுக்கு அதை சொல்வது எவ்வளவு கடினம் என்பதை ‘பிரியம் படிந்த வாக்குமூலம்’ கவிதையில் உனை நினைக்காத நேரத்தை மட்டும் சொல்வது எனக்கு எளிது என்கிறார். இப்படியான வாழ்முறையில் இருப்பவனுக்கு பிரிவு எவ்வளவு வலி நிறைந்ததாக இருக்கு.\nஒரு அழுக���, துயரம், வெறுமையென ஒற்றை வார்த்தைகளில் அடக்கிவிட முடியாதென்பதை ‘போன்றில்லாத பிரிவு’ கவிதையிலும், அவளற்ற வெறுமையை என்ன செய்வதென்ற பித்த நிலையை ‘நீ இல்லையென்றும் வெறுமை’ கவிதையிலும், எழுதி முடிக்கப்பட்ட கடிதத்தின் தனிமையின் எச்சம் நினைவின் சாலையெங்கும் பறவையின் எச்சமாக உதிர்ந்து கிடக்கும் அவஸ்தையை ‘யாரும் பாதிக்காத கால்தடங்கள்’ கவிதையிலும், பிரிவை விடவும் காதல் புறக்கணிப்பு அவஸ்தைமிக்கது.\nகண்ணீர், விசும்பல், நெஞ்சுக்குழியெங்கும் வியாபித்திருக்கும் கசப்புச்சுவையை ஒத்ததென்கிறார், 'புறக்கணிப்பின் கசப்புச் சுவை’ கவிதையில் கருணையின் நஞ்சை/கொஞ்சம் பருக விடுவென கேட்கும் ‘அன்பின் சாட்சியோடு’ கவிதை ‘முத்தத்தின் பழைய ஈரம்‘ கவிதையில் வெட்டுப்பட்ட மரத்தின் கசிவென/கசக்கிறது/நம் முத்தத்தின்/பழைய ஈரம் என முடிவுறுகிறது.\nகாதல் இன்பத்திலும் கொல்லும் அவஸ்தையிலும் கொல்லும் என்ற உண்மையின் உயிர் கவிதைகளில் பரவிக்கிடக்கிறது. ஆசை, பயம் இன்றி வாழ்வு உண்டா மரண பயமின்றி யார் இருக்கிறோம். மரணம் பெருத்த மௌனத்தையும், வரலாற்றையும் கொண்டது. பிற சொற்களை சொல்லி எளிதில் கடந்து விடுவதைப்போல ‘மரணம்’ என்ற சொல்லை வெறுமனே சொல்லி கடந்துவிட முடியாதென்பதை ‘மரணத்தை எப்படி சொல்வீர்கள்’, கவிதையிலும், நமக்கேன் வம்பு என பார்த்தும் பார்க்காதவாறு புறக்கணித்த அனாதை பிணங்களை கண்முன் ஊசலாட விடுகிறார் ‘அநாதமையின் நிகழ் வரலாறு’ கவிதையில்.\nமயானத்தின் சூழல் எந்த பிண வரவையும் எவ்வித சலனமின்றி இயல்போடு ஏற்றுக்கொள்வதை ‘ஸ்தம்பிதமில்லாத மயானம்’ கவிதையிலும், பேருந்து அல்லது ரயிலில் அடிப்பட்டு செத்துக் கிடப்பவர்கள் குறித்து பயணிப்பவர்கள் தங்களின் எல்லையற்ற யூகங்களை அவர்களை எட்டிப் பார்த்துவிட்டு கூறிக்கொண்டிருப்பதை கேலி செய்கிறது ‘விடைகளற்ற புதிர்கள்’ கவிதை. மலர்தலின் கணிதம்/சிகரெட் புகையின் ஓவியம்/உறங்கும் குழந்தையின் புன்னகையென எளிய சூத்திரம்தான் மரணம் என்கிறார் ‘மரணச் சூத்திரம்’ கவிதையில். இக்கவிதையின் நீட்சியை ‘எளியதொரு மரணத்திற்கான காத்திருப்பு’, உயிர் பிரிதலின் ஓசை’ கவிதைகளில் காணமுடிகிறது.\nஅச்சம் சூழ எட்டிப்பார்க்கும் பிணவறையை ‘பிசாசுகளின் விடுதி’ கவிதையிலும் உள்ள மோனநிலை அவஸ்���ையை நமக்கும் தொற்றிக்கொள்ள செய்கிறார். மரணம் தன் சார்ந்து நிகழ்கையில் பெரும்வலி நிரம்பியும், வேறானவர்களுக்கு நிகழ்கையில் செய்தியாக மாற்றம்கொள்வதன் யதார்த்தம் மரணம் சார்ந்த கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.\nமழை ஓய்ந்த பின் இரவின் அமைதியை கொண்டாடப்பட வேண்டிய மரணம் என்கிறார் ‘மழை ஓய்ந்த இரவு’ கவிதையில். நகரங்களின் தெருவோரம் பஸ், ரயில் என தான் விற்கும் பொருளை தன் வார்த்தைகளில் சொற்களை நதியென அலைவுறச் செய்து விற்பனை செய்யும் லாவகம் மிக்க சாதூரியத்தை ‘வண்ணக் கைக்குட்டை விற்பவன்’ கவிதையில் ஓவியமாக்கியுள்ளார்.\nநம்மில் இருந்து பிரியும் நிழல், நாம் ஆச்சரியம் கொள்ள பெருத்தும் சிறுத்தும் அலைவுறுவது குறித்த ஆய்வில் நிழலோடு விளையாடி சலித்து தோற்ற குழந்தையாகத்தான் நிற்கிறோம் என்கிறார் ‘நிழல் குறிப்பு’ கவிதையில்.\nகவிதையின் பாடுபொருள்கள் பஞ்சமற்று கிடக்கிறது நம் கண்முன். தினசரி தோற்றம் கொள்ளும் விசயம்தான் யாராவது கவிதையில் சுட்டிக்காட்ட சுரணை வருகிறது. சுண்ணாம்பை உதிர்த்து ஓவியங்களை வரைந்து நிற்கும் சுவர்கள் குறித்த ‘சுவரில் ஊரும் கதைகள்’ கவிதை நாம் பார்த்த சுவருக்கும் நமக்குமான வாழ்பனுவங்களை நினைவில் தெறிக்கச் செய்கிறது.\nநல்ல நேர்த்தியான வெளிப்பாடு, விளம்பர பலகையில் படுத்துக்கிடக்கும் பெண்ணிற்கும் பார்வையாளனுக்குமான ஈர்ப்பு குறித்து ‘வினைல் காதல்’ கவிதை. காலமாற்றத்தில் நாம் இழந்து நிற்கும் பல அனுபவங்களை நிழலென தொடரச் செய்து விடுகிறது. ‘கண்ணாடியில் நகரும் வெயில்’ கவிதை. கண்களில் சாந்தம் பொங்க கனவற்று வேட்கையற்று நிதானமாக நகர்வலம் வரும் பைத்தியக்காரன்களையும் ‘மேலும் ஒரு பைத்தியக்காரன்’ கவிதையில் ஆயிரம் காரணங்கள்/அவனுக்கு என தன் கவனிப்பை பதிந்துள்ளார்.\nவெகு நாட்களாய் கூட்டிலிருந்த குருவி தன் நிழலை காதலிக்கத் தொடங்கிவிடுகிறது. கூடு திறக்க பறந்தலின் சுகத்திற்காக உயரம் செல்ல நிழல் சிறிதாகிறது. தன் காதலை இழந்துவிடுவோமோ என பயத்தால் தன்னை கல்லாக்கிக்கொண்டது எனும் ‘அமத்தா சொன்ன கதை’ கவிதை நினைவில் அசைபோட்டு லயிக்கச் செய்கிறது.\nதட்டான் வாலில் புல் செருகி ராக்கெட்டாக பறக்க விடுதல், பொன்வண்டை நூலில் கட்டிவைத்து வண்ண முட்டை காணுதல், நாயின் மீது கல்லெறித���், குளிக்கும் பெண்ணை எட்டிப்பார்த்து அவள் திட்டுவதை ரசித்தல், கோழியின் கழுத்தை திருகி கொல்லுதல் என எளிதில் கிட்டும் ஆத்ம திருப்திக்காக நீளும் அவரின் பட்டியல்களையும் மீறி அவரவர்களுக்கான பட்டியல் இன்னும் நீண்டு பால்யத்தில் வாழவைக்கிறது ‘ஆத்மதிருப்தி’ கவிதை.\nஒருத்தியின் சிரிப்பொலியோடு/மெல்ல நகர்கிறது ரயில்,\nகடைசி பேருந்துக்காக /காத்திருக்கும் இளம் தம்பதி,\nஎன நீளும் நிறைய தெறிப்புகள் தொகுப்பெங்கும் காணக்கிடக்கிறது. நாம் காணத் தவறிய சொல்ல நினைத்த விசயங்களை அக்கறையோடு எளிமையோடு சொல்லிச் செல்லும் இவரின் கவிதைகள் கூச்சம் கொள்ள செய்துகிறது.\n[கண்ணாடியில் நகரும் வெயில் கவிதைத் தொகுப்புக்காக கவிஞர் ந.பெரியசாமி எழுதிய விமர்சனம். கவிதைத் தொகுப்பை மின் நூலாக தரவிறக்கம் செய்ய க்ளிக் செய்யவும். ந.பெரியசாமியின் வலைப்பதிவு இங்கே]\nஅருமையான விமர்சனம், நன்றி இருவருக்கும்..\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/12/blog-post_25.html", "date_download": "2020-04-10T18:46:38Z", "digest": "sha1:QELR2R526TX3PXR6U2BLBLV3BT6ZPYJL", "length": 17390, "nlines": 77, "source_domain": "www.nisaptham.com", "title": "போங்கய்யா நீங்களும் உங்க அரசியல் எழுச்சி மாநாடும் ~ நிசப்தம்", "raw_content": "\nபோங்கய்யா நீங்களும் உங்க அரசியல் எழுச்சி மாநாடும்\nஇன்று ஊருக்கு வர வேண்டியிருந்தது. பெங்களூரிலிருந்து அதிகபட்சம் நான்கரை மணி நேரப் பயணம்தான். பிழைக்க வந்த ஊரிலிருந்து நினைத்த போது சொந்த ஊருக்கு போய் வருவதில் ஒரு திருப்தி இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இப்படி கிளம்பி வந்தால் ஏதாவது ஞாபகம் வந்துவிடுகிறது. இன்றைக்கு முருகையன் ஞாபகம் வந்துவிட்டது. அவர் ஏதோ ஒரு வகையில் பழக்கம். எப்படி பழக்கமானார் என்றெல்லாம் துல்லியமாக ஞாபகத்தில் இல்லை. ஆனால் பழக்கமாகிவிட்டார். ஆரம்பத்தில் பல்லடம�� பக்கத்தில் ஒரு ஊரில் குடியிருந்தார். திருமணமாகியிருந்தது. அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள். மூன்றுமே பொடிசுகள்தான். மூத்தவள் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.\nமுருகையன் தறிக் குடோன் ஒன்றில் வேலையில் இருந்தார். பெரிய சம்பளம் இல்லை என்றாலும் படு பாஸிடிவான மனிதன். புலம்பிப் பார்த்ததாக ஞாபகமே இல்லை. ஆனால் மூன்றுமே பெண்பிள்ளைகள் என்பதால் பெரிய சுமை ஒன்று தலையில் இருப்பதாக ஒரு முறை சொல்லியிருக்கிறார். மற்றபடி ஜாலியான மனிதர் அவர்.\nஇப்பொழுது ஊருக்கு வந்ததற்கும் முருகையனை நினைத்துக் கொண்டதற்கும் இருக்கும் சம்பந்தத்தை சொல்லிவிடுவது நல்லது.\nநான்கைந்து வருடங்களுக்கு முன்பாக கொங்குநாடு முன்னேற்றக் கழகம் கொங்குதேசத்தில் பாப்புலராகிக் கொண்டிருந்தது. பெஸ்ட் ராமசாமி என்ற தொழிலதிபர் அந்தக் கட்சிக்கு தலைவராக இருந்தார். ஈஸ்வரன் என்ற இன்னொரு தொழிலதிபர் பொதுச் செயலாளராக இருந்தார். பெயர்தான் கொ.மு.கவே தவிர அது கவுண்டர்களுக்கான கட்சிதான். கொங்கு வேளாளக் கவுண்டர்கள் அந்தக் கட்சியின் கரை வேஷ்டியைக் கட்டத் துவங்கியிருந்தார்கள். இந்த ஏரியாவில் காசு படைத்தவர்கள் கவுண்டர்கள்தானே. அவர்கள் சேர்ந்து ஒரு கட்சி ஆரம்பித்தால் பாப்புலராகத்தானே செய்யும். அப்படித்தான் இதுவும்.\nமுருகையனும் தன்னை கட்சியில் ஐக்கியமாக்கியிருந்தார். அவரது மனைவிக்கு இதில் முழுச் சம்மதமில்லை போலிருக்கிறது. ஆனால் தடுக்க முடிந்ததில்லை. சரி தொலையட்டும் என்று விட்டிருக்கிறார்.\nகாசு படைத்த கவுண்டர்கள் கட்சிக்காக அள்ளிக் கொடுத்தார்கள் என்றால் முருகையன் மாதிரியான ஆட்கள் கடும் உடல் உழைப்பைக் கொடுத்தார்கள். நோட்டீஸ் கொடுப்பது முதல் போஸ்டர் ஒட்டுவது வரை அத்தனை வேலையையும் இழுத்துப் போட்டு செய்த போது கொங்கு மண்டலத்தில் மிக முக்கியமான அரசியல் சக்தியாக கொ.மு.க வந்துவிடும் என்று நினைத்தார்கள். முன்பும் இப்படி சில முறை நடந்திருக்கிறது. நாராயணசாமி நாயுடுவின் விவசாய சங்கம், சொல்லேருழவன்- சொற்களாலேயே ஏர் ஓட்டுவாராம் செல்லமுத்துவின் உழவர் உழைப்பாளர் கட்சியெல்லாம் இப்படி மூன்றாவது சக்தியாக உருவெடுத்து அப்படியே அமுங்கிப் போயின என்பதுதான் அரசியல் வரலாறு. அமுங்கிப் போயின என்பதை விடவும் அமுக்கிவிட்டார்கள் ��ன்பார்கள். அதையெல்லாம் விலாவாரியாக எழுதலாம். ஒருவேளை நாவலே கூட எழுத முடியும். அத்தனை கச்சாப்பொருள் நிரம்பிய அரசியல் அது.\nகொ.மு.கவுக்காக முருகையன் நாய் படாத பாடு படுகிறார் என்பார்கள். உள்ளூருக்குள் ஒரு சுவர் விடாமல் உரிமையாளரிடம் பேசி ‘ரிசர்வ்’ செய்து வைத்துவிடுவதால் மற்ற கட்சிக்காரர்களின் கடும் எரிச்சலைச் சம்பாதித்து வைத்திருக்கிறார். ஆனால் அந்த எரிச்சல் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் அவருக்கு இல்லை. கட்சி முக்கியம் இல்லையா 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி தனித்து களமிறங்கியது. பொறுக்கியெடுத்த பன்னிரெண்டு தொகுதிகளில் ஆட்களை நிறுத்தினார்கள். பல லட்சம் வாக்குகளை அள்ளியெடுத்தார்கள். அவர்களின் நோக்கம் நாடாளுமன்றத் தேர்தல் இல்லை என்பது அனைவருக்குமே தெரியும். அடுத்து வரவிருந்த சட்டமன்றத் தேர்தலில் ‘டீலிங்’ பேசுவதற்காக இந்தத் தேர்தலில் பலத்தைக் காட்டியே தீர வேண்டும் என்று உழைத்தார்கள்.\nமுருகையன் தனது சட்டையை சுருட்டி விட்டு சிலிண்டரைத் தூக்கி தோளில் வைத்துக் கொண்டு வீடு வீடாக வாக்கு கேட்டார். கொ.மு.கவின் சின்னம் சிலிண்டர். காலி சிலிண்டர்தான் என்றாலும் அது ஒன்றும் லேசுப்பட்ட காரியம் இல்லை. தோள் கழண்டு விடும். தேர்தல் நெருங்க நெருங்க இவர்களின் சூறாவளி பிரச்சாரமும் அனல் கிளப்பியது. தோள் வலியெடுத்ததைக் கண்டுகொள்ளாமல் முருகையன் அலைய தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்பாக முருகையனை காலன் கவ்விச் சென்றுவிட்டான். சிலிண்டரைத் தூக்கியதால்தான் தோள்பட்டை வலிக்கிறது என அவர் நினைத்திருக்கிறார். ஆனால் அது ஹார்ட் அட்டாக். கதை முடிந்து போனது. அவரது பிணத்தை நடுவீட்டில் போட்டு வைத்து அவரது மனைவியும் மூன்று குழந்தைகளும் கதறியது இன்னமும் ஞாபகமும் இருக்கிறது.\nஅடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிமுக என இரண்டு கட்சியுடனும் பேரம் நடத்தில் கடைசியில் திமுகவுடன் கூட்டு சேர்ந்தார்கள் கொ.மு.கவினர். பெஸ்ட் ராமசாமிக்கு தனி டீலிங்; ஈஸ்வரனுக்கு தனி டீலிங் என்றார்கள். சர்க்கரை ஆலைக்கான அனுமதி கூட டீலிங்கில் இருந்ததாம். ஏழு ஸீட் வாங்கினார்கள். போட்டியிட்ட ஏழு தொகுதியிலும் மண்ணைக் கவ்வினார்கள்.\nபெஸ்ட்டுக்கும், ஈஸ்வரனுக்கும் லடாய் வந்துவிட்டது. கட்சியை பிரித்துவிட்டார���கள். இப்பொழுது ஈஸ்வரன் தனிக்கட்சி. பெஸ்ட் தனிக்கட்சி. கொஞ்ச நாள் அமைதியாக இருந்தார்கள். தேர்தல் வருகிறதல்லவா இப்பொழுது ஈஸ்வரனின் சப்தம் அதிகமாகியிருக்கிறது. போஸ்டர்களில் ஈஸ்வரன் சுருங்கி ஈசன் ஆகிவிட்டார். ஐந்தாறு கலர்களில் ஒரு கொடியைத் தயாரித்திருக்கிறார்கள். கரைவேட்டி கட்டினால் வேட்டியில் பாதி கரைதான் இருக்கும் போலிருக்கிறது அத்தனை கலர்கள். வழிநெடுக ‘ஈசன் அழைக்கிறார்’ என்கிறார்கள். பணக்காரக் கவுண்டனுக்கெல்லாம் பேனரில் இடம் கொடுத்திருக்கிறார்கள். ஏழைக் கவுண்டனுக்கெல்லாம் வேறு வேலை கொடுத்திருப்பார்கள். அரசியல் எழுச்சி மாநாடு நடத்துகிறாராம்.\nஅடுத்த நாடாளுமன்றத் தேர்தலின் டீலிங்குக்காக பலம் காட்டுவதற்கான மாநாடு இது. இப்பொழுதும் சில முருகையன்கள் இருப்பார்கள்தானே அவர்களைப் பொறுத்தவரை ‘தலைவர் அழைக்கிறார்’. கத்திக் கொண்டே வண்டியேறுவார்கள். போகட்டும். முருகையன்களுக்காக ஒரு உதவியை இவர்களால் செய்ய முடியும் என நினைக்கிறேன். ஹார்ட் அட்டாக் வந்தால் வித்தியாசம் கண்டுபிடிக்கும் அளவிற்கு எடை குறைவான சின்னத்தை தேர்ந்தெடுக்கச் சொல்லி ஒரு கடிதம் அனுப்ப வேண்டும்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/09/07/", "date_download": "2020-04-10T18:51:15Z", "digest": "sha1:ADG3WKNPEO57PWY6JMJQI4JNX3EEAGQG", "length": 58125, "nlines": 301, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:2018/09/07", "raw_content": "\nவெள்ளி, 7 செப் 2018\nகுட்கா ஊழல் நடந்தது உண்மையே: ஜார்ஜ்\nகுட்கா ஊழல் தொடர்பாக ரெய்டுக்கு ஆளான முன்னாள் சென்னை மாநகரக் காவல் துறை ஆணையர் ஜார்ஜ், இன்று சென்னை நொளம்பூரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். குட்கா ஊழலில் தனக்குத் தொடர்பில்லை எனக் குறிப்பிட்டதோடு, ...\nசெப்டம்பர் 5 ஆம் தேதியை ஆசிரியர் தினமாக அனைவரும் கொ���்டாடினார்கள். தத்தமது எல்.கே.ஜி., யு.கே.ஜி. ஆசிரியர்கள் முதல் ஆராய்ச்சிப் படிப்பு ஆசிரியர்கள் வரை அனைவரையும் பெயர் சொல்லி நினைவு கூர்ந்து தங்களது குருவணக்கத்தை ...\nஜெ.சிகிச்சை: சிசிடிவி காட்சிகளைச் சமர்ப்பிக்க உத்தரவு\nஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிகளை 7 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nபிரிவு 377 ரத்து: ராணுவத்திற்குள் குழப்பம்\nஉச்ச நீதிமன்றம் தன்பாலின உறவு குற்றமாகாது என்று தீர்ப்பளித்த பின்னர் ராணுவத்திற்குள் புதிய குழப்பம் எழுந்துள்ளதாக இணைய தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nரஜினி 165: மீண்டும் நிலத்தின் அரசியலா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஊடக அறம், உண்மையின் நிறம்\nகாலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .\nடிஜிட்டல் திண்ணை: தினகரனை நோக்கி எடப்பாடி தொகுதி அதிமுக\nமொபைலில் டேட்டா ஆனில் இருக்க... வாட்ஸ் அப்பில் இருந்து சில படங்கள் வந்து விழுந்தது. அதை டவுன் லோடு செய்யும் போதே மெசேஜும் வந்தது.\nமின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...\nஇலக்கைத் தாண்டி அரிசி கொள்முதல்\nநடப்பு சந்தைப் பருவத்தில் நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கைத் தாண்டி 38 மில்லியன் டன் அளவிலான அரிசியைக் கொள்முதல் செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nநளினி பரோல் மனு வாபஸ்\nராஜிவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, ஆறு மாதங்கள் பரோல் வழங்க கோரி தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.\nகும்பல் கொலைகள் : உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை\nகும்பல் கொலைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றாத மாநில அரசுகளின் உள்துறை செயலர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டியிருக்கும் என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று (செப்-7) எச்சரிக்கை ...\nநிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிகமான விலைக்கு உணவுபொருட்களை விற்கக்கூடாது என தொழிலாளர்துறை அறிவித்திருக்கிறது.\nஐந்து ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை உயர்த்துவதற்காக பல்வேறு சலுகைகளின் பட்டியலை அரசு தயாரித்துள்ளது.\nஅமைச்சர், டிஜிபி: கைது செய்யாத மர்மம் என்ன\nகுட்கா ஊழல் விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோரை ஏன் கைது செய்யவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nசாதியைச் சொல்லி திட்டியதால் மாணவன் தற்கொலை\nவேலூர் மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட பதினோராம் வகுப்பு மாணவன், இதற்கு ஆசிரியரே காரணம் என தன்னுடைய கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளார். இதனால், மாணவரின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் நீதி கேட்டு முற்றுகைப் ...\nசதத்துல கோலியை முந்திருவாரு: அப்டேட் குமாரு\nநம்மளைப் பத்தி நாமளே பேசலேன்னா யார் பேசுவான்னு இறங்கிட்டாரு போல. உலகிலேயே வேகமான பொருளாதார வளர்ச்சியை அடைந்து வரும் நாடு இந்தியா தான்னு அடிச்சு விட்ருக்காரு. வந்திருந்த வெளிநாட்டுக்காரங்க, சரி உள்ளூர்க்காரர் ...\nரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த இலக்கு\nசேவை தொடங்கி இரண்டு ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ள நிலையில், பிராட்பேண்ட் சேவையில் உலகின் மிகப் பெரிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவை முதல் ஐந்து இடங்களுக்குள் முன்னேறச் செய்வதே தங்களது அடுத்த இலக்கு என்று ...\nஎலிக்காய்ச்சல்: மக்கள் பீதி அடைய வேண்டாம்\nகோவை அரசு மருத்துவமனையில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சிகிச்சை பலன்றி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மக்கள் பீதியடைய வேண்டாம் என்று கோவை சுகாதாரத் துறை இணை இயக்குநர் பானுமதி கூறியுள்ளார். ...\nமதுரையில் பறக்குமா சீமராஜா கொடி\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி தமிழ் சினிமா விநியோகத்தில் MR ஏரியா எனக் குறிப்பிடப்படுகிறது. MR ஏரியா வியாபாரத்தில் ...\nகிளை நிறுவனத்தை விற்கும் ஏர் இந்தியா\nஏர் இந்தியாவின் கிளை நிறுவனமான ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வைஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து அதன் வாயிலாகக் கடன் சுமையைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nமாணவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டாம்: முதல்வர்\nமாணவர்கள் சிலர் புத்தகம் தூக்கும் கையில் ஆயுதங்களை தூக்கிக் கொண்டு செல்வது மிகவும் வருத்தமாக உள்ளது என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nநிர்மலா தேவி: 200 பக்க குற்றப்பத்திரிகை\nமாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில், கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி, பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது ...\nஆசியக் கோப்பை: இடத்தைப் பிடித்த ஹாங்காங்\nஅன்ஷுமான் ரத் தலைமையிலான ஹாங்காங் அணி, தகுதிச் சுற்றுப் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி ஆசியக் கோப்பை தொடருக்கான இடத்தைப் பிடித்துள்ளது.\nஹர்திக் பட்டேல்: மருத்துவமனையில் அனுமதி\nபாட்டீதார் அனாமத் அந்தோலன் சமீதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹர்திக் பட்டேல்(25) இடஒதுக்கீடு மற்றும் விவசாய கடனை தள்ளுபடி செய்யக்கோரி கடந்த 14 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில், அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதால் ...\nவட கிழக்கு மாநிலங்கள் பலவற்றில், இன்று (செப்டம்பர் 7) முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை பெருமழை முதல் மிகப் பெருமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.\nவிஜே சுரேஷின் புதிய பயணம்\nவிஜே சுரேஷ் ரவி நடிக்கும் புதிய படத்திற்கு காவல்துறை உங்கள் நண்பன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.\nஅத்துமீறி நுழைந்த பிரிட்டன் போர்க்கப்பல்: சீனா எச்சரிக்கை\nதங்கள் கடற்பகுதியில் பிரிட்டன் போர்க்கப்பல் அத்துமீறி நுழைந்துவிட்டதாக சீனா கூறியிருந்த நிலையில், பிரிட்டன் தனது வர்த்தக பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டதாக சீன அரசு ஊடகம் செய்தி ...\nகல்குவாரிகள் செயல்பட இடைக்காலத் தடை\nமதுரையில் பெருமாள் மலையைச் சுற்றியுள்ள கல்குவாரிகள் செயல்பட, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.\nவிநாயகர் சிலை விண்ணப்பங்களைப் பரிசீலிக்க உத்தரவு\nவிநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, விநாயகர் சிலைகளை வைப்பதற்கான விண்ணப்பங்களை வரும் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ���யர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...\nசெய்யாதுரை அலுவலகத்தில் மீண்டும் ரெய்டு\nபொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர் செய்யாதுரை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று மீண்டும் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவில் 2022ஆம் ஆண்டுக்குள் வாகனங்கள் அனைத்திலும் ஆட்டோமெட்டிக் பிரேக் பொருத்தப்படும் என மத்தியப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\nஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து நிதானத் தொடக்கம்\nஇந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து, 1 விக்கெட்டை இழந்து நிதானமாக ஆடிவருகிறது.\nஏழு நிமிடத்திற்கொரு மெட்ரோ ரயில்\nமெட்ரோ பயணிகளைக் கவர்வதற்கு ஏழு நிமிடத்துக்கு ஒருமுறை ரயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.\nமுதல்வர் மீதான வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அவகாசம்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.\nநீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து வந்த மாணவி இன்று தற்கொலை செய்துகொண்டார்.\nகுட்கா: தவறு தவறுதான், தண்டனை தண்டனைதான்\nகுட்கா விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “யாரையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை” என்று தெரிவித்துள்ளார்.\nஎன்ஜிகே: செல்வராகவனின் புதிய அறிவிப்பு\nதனது இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ படம் பற்றிய புதிய தகவலை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் செல்வராகவன்.\nமின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...\nஇந்தியர்களுக்கு வேலை தரும் நிசான்\nஜப்பானைச் சேர்ந்த நிசான் ஆட்டோமொபைல் நிறுவனம் இந்தியாவில் சுமார் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.\nநித்தியானந்தாவுக்கு ஜாமீன் இல்லா பிடிவாரண்ட்\nபெண் சீடரைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், நேற்று நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது கர்நாடகாவிலுள்ள ராமநகரா நீதிமன்றம்.\nஇடைத்தேர்தல்களில் திமுக தோற்கும்: அழகிரி\nதிருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக தோல்வியடையும் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.\nசென்னை: முதல்வர் வருகைக்கு முன்னதாகப் போராட்டம்\nசென்னைப் பல்கலைக்கழகத்தின் 160ஆவது ஆண்டு நிறைவு விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கலந்துகொண்டார். விழா நடப்பதற்கு முன்னதாக, அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தைச் ...\nரவி சாஸ்திரிக்கு கவாஸ்கர் பதிலடி\nகடந்த 15-20 ஆண்டுகளைக் காட்டிலும் தற்போதைய இந்திய அணி மிகச் சிறந்த அணி என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறிய கருத்துக்கு சுனில் கவாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார்.\nவங்கிப் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை\nமக்கள் அனைவரும் வங்கிச் சேவையைப் பெறும் வகையில் ஜன் தன் யோஜனா திட்டத்தை வரம்புகளற்ற திட்டமாக மாற்றவிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nமழை வேண்டுதல்: காலியான கிராமங்கள்\nமழை வேண்டி ஆடு மாடுகளுடன் ஊரைக் காலி செய்த கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு கிராமங்களைச் சேர்ந்த மக்கள், காட்டில் தங்கி வினோத பூஜை நடத்தியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசிறப்புப் பார்வை மேற்குத் தொடர்ச்சி மலைக்கு என்னதான் ...\n“மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்தை பாதிக்கும் விதமான செயல்பாடுகளுக்கு தமிழகம், கேரளா உள்ளிட்ட ஆறு மாநிலங்களும் அனுமதி வழங்கக் கூடாது.”\nபாலியல் புகார் முருகன் : வழக்கு ஒத்திவைப்பு\nலஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி முருகன் மீதான பாலியல் வழக்கை வரும் செப்டம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇசையால் இணைந்த சர்வதேச பிரபலங்கள்\nஉலகம் முழுவதும் புகழ்பெற்ற பாப் பாடகர் ப்ர்யான் ஆடம்ஸ் அக்டோபர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார்.\nகடும் அபாயத்தில் சர்க்கரை ஆலைகள்\nசர்க்கரை ஆலைகள் சந்தித்து வரும் நிதி நெருக்கடி மேலும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதேர்தல்: பாஜகவின் வித்தியாசமான பயிற்சி முகாம்\nமத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கான�� உள்ளிட்ட மாநிலத் தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவை நெருங்குவதை ஒட்டி பாஜக சார்பில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களின் உதவியாளர்களுக்குச் சிறப்பு முகாம் மூலமாகப் ...\nஓட்டப் பந்தய வீராங்கனைக்குப் பாலியல் துன்புறுத்தல்\nபிரபல ஓட்டப் பந்தய வீராங்கனையும் சர்வதேசப் போட்டிகளில் பல பதக்கங்களையும் வென்றவருமான சாந்தி என்பவர், தான் பணிபுரியும் இடத்தில் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் சாதிய வன்கொடுமைகளுக்கு உள்ளாவதாகப் புகார் ...\nபாரத் பந்த்: தமிழக கட்சிகள் ஆதரவு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நடத்தும் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.\nமிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் ‘சைக்கோ’ படத்தின் படப்பிடிப்பு இன்று (செப்டம்பர் 7) தொடங்கியுள்ளது.\nஎலெக்ட்ரிக் வாகனங்கள்: தொழிற்துறை நம்பிக்கை\nஅடுத்த ஐந்து ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவு நிலைபெறும் என்று தொழிற்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.\nஆன்லைன் மோசடி வழக்கு : சிபிஐக்கு மாற்றம்\nவேலை வாங்கித் தருவதாக 1.2 கோடி ரூபாய் வரை ஆன்லைன் மூலம் மோசடி செய்த கோத்தாரி, சிங்கானியா மற்றும் விசா கல்சன்டன்ட்ஸ் ஆகிய கம்பெனிகளின் மீதான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம்நேற்று (செப்-6) ...\n‘கடைசி விவசாயி’யில் கடைசிக் காட்சி\nமணிகண்டன் இயக்கும் புதிய படத்தின் விஜய் சேதுபதி நடிக்கும் பகுதிக்கான படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளன.\nஒரு இளைஞர் விரும்பினால் எந்தப் பெண்ணையும் கடத்துவேன் என்று கூறிய பாஜக எம்எல்ஏவுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nதிமுக பேனரில் படம்: தவறை ஒப்புக்கொண்ட உதயநிதி\nதிமுக கூட்ட மேடையில் உதயநிதி படம் இடம்பெற்றிருந்த நிலையில், அதற்கு பதிலளித்துள்ள அவர், “தவறு, மீண்டும் நடக்காது” என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.\nகோலியின் விக்கெட்டுக்காக காத்திருக்கும் வீரர்\nஇந்திய வீரர் கோலியின் விக்கெட்டை வீழ்த்த ஆவலுடன் இருப்பதாக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.\nதனிநபர் ஆணையத்துக்குக் கூடுதல் அவகாசம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, தனிநபர் ��ணையத்துக்கு மேலும் 6 மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.\nமக்களின் மொழியில் உரையாடுங்கள்- பிரதமர்\nஅலுவலக உபயோகத்தில் இந்தியை பயன்படுத்த வேண்டும் எனவும், தகவல் தொடர்புக்கு எளிமையான இந்தி வார்த்தைகளை பயன்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.\nமழை நீர் சேகரிப்பு: சிறந்த பதிவுக்குப் பரிசு\nதென்மேற்குப் பருவமழை முடிந்,து சென்னைக்கு மழை தரக்கூடிய வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது. இந்த பருவமழையினால் கிடைக்கும் மழை நீரை வீணாக்காமல் வீடுகளில் மழை நீர் சேகரிப்புத் ...\nதண்டவாளத்தில் கல்: மூன்று பேர் கைது\nசென்னை வேளச்சேரி-கடற்கரை இடையிலான பறக்கும் ரயில் தண்டவாளத்தில் சிமெண்ட் பலகைகள் வைத்த விவகாரம் தொடர்பாக, மூன்று ஐடிஐ மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதிருச்செந்தூர்: கடைகள் நடத்த பொது ஏலம்\nதிருச்செந்தூர் முருகன் கோயிலின் வெளி வளாகப் பகுதியிலுள்ள கடைகளை, முறையாக பொது ஏலம் நடத்தி குத்தகைக்கு விட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nதிருக்குறள் உலக நூல்: அரசு கோரிக்கை\nஉலகளாவிய நிலையில் தமிழ் மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பை அறியும் வகையில், தமிழ் வளர் மையம் என்ற அமைப்பு தமிழ் வளர்ச்சித் துறையால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.\nபருவநிலை மாற்றம் நம்மைவிட வேகமாக உள்ளது\nஉலகின் பருவநிலை மாற்றம் நம்மைவிட வேகமாக உள்ளதாக ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.\nஎழுவர் விடுதலை: காங்கிரஸ் கருத்து\n“யாரையும் பழிவாங்க வேண்டும் என்று ராகுல் காந்தி நினைக்கவில்லை. ஏழு பேரின் விடுதலை விவகாரம், சட்டப்படி நடக்கட்டும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nகலைஞர் குடும்பத்தினருக்கு பிரணாப் ஆறுதல்\nகோபாலபுரம் இல்லத்துக்கு நேற்று மாலை சென்ற முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கலைஞரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.\nஅந்தரங்க உரிமை அடிப்படை மனித உரிமையே\nசமீபத்தில் ஹைதராபாத்தில் பேராசிரியர் கே.சத்தியநாராயணன் வீட்டில் 8 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனை நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளத���. பேராசிரியர் சத்தியநாராயணன் கவிஞர் வராவர ராவின் மருமகன் என்ற ...\nமின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...\nசிறப்புக் கட்டுரை: பிரபஞ்சத்தை நிறைக்கும் பெருங்காதல்\nஓரினச் சேர்க்கை குறித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பின் தாக்கம் என்ன\nகாவிரி கடைமடையில் கறுப்புக்கொடி போராட்டம்\nகடைமடைப் பகுதிகளுக்கு காவிரி நீர் வராததைக் கண்டித்து, நாகை மாவட்ட விவசாயிகள் வயல்களில் கறுப்புக்கொடி ஏந்தி நேற்று (செப்டம்பர் 6) போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவிஜய் சேதுபதியின் கபடி ஆதரவு\n“கிரிக்கெட்டைப்போல கபடியையும் அதிகமாக விளையாட வேண்டும்” என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.\nசாகர்மாலா திட்டத்தில் போலி இணையதளம்\nசாகர்மாலா திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அளிப்பதாகக் கூறி போலியான இணையதளம் பரப்பப்பட்டு வருவதாகவும், இந்த விஷயத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் எச்சரித்துள்ளது.\nகடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தில் முறைகேடு\nநெமிலி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை, முறைகேடாக சூயஸ் நிறுவனத்துக்குக் கொடுக்கவிருப்பதை கைவிட வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.\nசிறப்பு நேர்காணல்: சினிமா, சாதி, அரசியல் - அமீரின் பதில்கள்\n**இயக்குநராக, நடிகராக அறியப்பட்ட அமீரை சமீபகாலமாக போராட்டக்களங்களிலும், விவாத அரங்குகளிலும் பார்க்க முடிகிற அளவுக்குத் திரையரங்குகளில் பார்க்க முடியவில்லையே\nவேலைவாய்ப்பு: தொழிலாளர் ஆணையத்தில் பணி\nமதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் ஆணையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ...\n தட்டானைப் போலவே இருக்கும். நின்ன இடத்துலேயே சுத்திக்கிட்டு பறக்கும். பார்ப்பதற்கே அவ்வளவு அழகா இருக்கும். இதையே தான் நாம இப்போ பார்க்கப்பேற விளையாட்டுலேயும் செய்யப்போறோம். ...\nஎரிபொ���ுள் விலை: காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு\nபெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதற்குக் கண்டனம் தெரிவித்து நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.\nஅசோக் செல்வன் வைக்கும் குறி யாருக்கு\nநடிகர் அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.\nசிறப்புக் கட்டுரை: ஒரு பைசா கூட வழங்காத மோடி அரசு\nநரேந்திர மோடி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் துப்புரவுத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக இதுவரையில் ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. அதுமட்டுமல்ல, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ...\nஇந்தியா - அமெரிக்கா இடையே புதிய ஒப்பந்தம்\nஅமெரிக்க ராணுவ தளவாடங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் நேற்று (செப்டம்பர் 6) கையெழுத்தானது.\nநடப்பு நிதியாண்டில் இந்திய ஜவுளி ஏற்றுமதித் துறை 1 முதல் 2 விழுக்காடு வளர்ச்சியை மட்டுமே எட்டும் என்று இக்ரா நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.\nகிச்சன் கீர்த்தனா: ராஜ்மா மசாலா\nவடமாநில உணவுகளில் ராஜ்மா உணவு வகைகளான பிரியாணி, சன்னா முதன்மை இடம்பெறும். அதுல நாம இன்னிக்கு மசாலா பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடக்கூடிய ராஜ்மா மசாலா எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க.\nசென்னை முழுக்க எல்ஈடி விளக்குகள்\nசென்னையில் சோடியம் விளக்குகளுக்குப் பதிலாக மேலும் 70,000 எல்ஈடி (LED) விளக்குகள் பொருத்தப்படவுள்ளதாக, நேற்று (செப்டம்பர் 6) அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.\nசிறப்புத் தொடர்: அடங்கிப்போவது ஆரோக்கியமானதல்ல\nஇத்தனை காலம் நாம் உடன் வாழ்ந்து கண்டறிந்த குணநலன்களோடு அவற்றை ஏற்றுக்கொள்கிற மனநிலைக்குத் தயாராகி நம் துணையுடன் வாழ்க்கை முழுக்கப் பயணிக்க ஆயத்தமாகிறோம். ஆனால், நம்முடைய துணையின் மனநிலை எவ்வாறு இருக்கிறது ...\nஅடுத்தடுத்து மிதக்கும் சடலங்கள்: அச்சத்தில் மக்கள்\nஅடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கோவையிலுள்ள குளமொன்றில் மிதந்தது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.\nகுன்றத்தூர் விஜய்: ரஜினி மக்கள் மன்றத்தில் பதவி\nகுன்றத்தூரில் தனது மனைவியால் இரண்டு குழந்தைகளை இழந்த விஜய், ரஜினி மக்கள் மன்றத்தின் குன்றத்தூர் ஒன்றிய இளைஞரணி இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மன்றத்தின் அமைப்புச் செயலாளர் சுதாகர் நேற்று (செப்டம்பர் ...\nசிறப்புக் கட்டுரை: திராவிட சினிமாவை உருவாக்கிய வித்தகர்\nகருணாநிதி திரைத் துறையில் 70 ஆண்டுக் கால நீண்ட வெற்றிகரமான காலத்தைப் பெற்றிருந்தார். திராவிட இயக்கக் கொள்கை மீதான ஆழமான ஈடுபாட்டால் உந்துசக்தி பெற்ற அவரது அற்புதமான திரைக்கதை, ஆவேசமான வசனங்கள் தமிழ்த் திரையுலகில் ...\nதன்பாலின உறவு இயற்கையானதல்ல: ஆர்எஸ்எஸ்\nஉச்ச நீதிமன்றம் தன்பாலின உறவு குற்றமல்ல என்று தீர்ப்பு வழங்கிய நிலையில், அந்தத் தீர்ப்பை ஆதரிப்பதாகக் கூறியுள்ளது ஆர்எஸ்எஸ் அமைப்பு. அதே நேரத்தில், தன்பாலின உறவு இயற்கையானதல்ல என்ற தங்களது கருத்தில் மாற்றமில்லை ...\nஜப்பானிடம் வாங்கும் புல்லெட் ரயில்கள்\nரூ.7,000 கோடி மதிப்பிலான 18 புல்லெட் ரயில்களை ஜப்பான் நாட்டிடமிருந்து இந்தியா வாங்கவுள்ளது.\nஅழகான தோகை நாடும் பெண் மயில்கள்\n1. பெண் மயில்கள் பிறந்து இரண்டாண்டுகளில் இனப்பெருக்கத் திறனைப் பெறுகின்றன.\nசுற்றுச்சூழலைக் காக்க ‘கிரீன்’ கணபதி\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் விநாயகர் சிலைகளைத் தயாரித்து அசத்தி வருகின்றனர்.\nநடிகர் தனுஷ் இயக்கும் இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு நேற்று (செப்டம்பர் 6) தொடங்கியுள்ளது.\nஓவல் டெஸ்ட்: மாற்றமில்லா இங்கிலாந்து\nஇந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நாளை தொடங்கவுள்ளது. இந்த டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியை கேப்டன் ஜோ ரூட் நேற்று அறிவித்தார். ஏற்கெனவே தொடரை 3-1 என இங்கிலாந்து ...\nசிலைகளைத் திரும்ப ஒப்படைத்த அமெரிக்கா\nஇந்தியாவிலிருந்து திருடப்பட்டு, அமெரிக்க அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பழைமையான சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது அமெரிக்கா.\nவளர்ச்சிப் பாதையில் ரியல் எஸ்டேட் துறை\nசிறப்பான சீர்திருத்தங்கள் மற்றும் வலுவான பொருளாதார வளர்ச்சி காரணமாக இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.\nசிறிய ரக செயற்கைக்கோள்களைத் தாங்கிச் செல்லும் ராக்கெட்களைத் தயாரிப்பதில் இந்தியா ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார் இஸ்ரோ நிறுவனத் தலைவர் கே.சிவன்.\nவெள்ளி, 7 செப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t55518-topic", "date_download": "2020-04-10T17:41:49Z", "digest": "sha1:HDJIXAI6QQGBMKA5TO54YY7OM4FEASNH", "length": 12953, "nlines": 114, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்\n» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’\n» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்\n» வானம் கொட்டட்டும் – விமர்சனம்\n» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு\n» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..\n» அடவி – விமர்சனம்\n» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்\n» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…\n» தோல்வியில் சுகம் – கவிதை\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\n» வெட்கச் சுரங்கம் - கவிதை\n» மழைக்காதலி - ஹைகூ\n» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..\n» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா\n» நேற்று பெய்த மழையில்…\n» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...\n» தேடல் – ஒரு பக்க கதை\n» கனவு – ஒரு பக்க கதை\n» யதார்த்தம்- ஒரு பக்க கதை\n» நல்லதும் கெட்டதும் – ஒரு பக்க கதை\n» பாண்டியன் – ஒரு பக்க கதை\n» எதுக்காக – ஒரு பக்க கதை\n» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை\n» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை\n» சக்கரம் – ஒரு பக்க கதை\n» ஐடியா- ஒரு பக்க கதை\n» மொய்- ஒரு பக்க கதை\nகுடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nகுடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்\nவெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் டைரக்டராக\nஅறிமுகமான சுசீந்திரன் தொடர்ந்து ‘நான் மகான் அல்ல,’\n‘வெண்ணிலா கபடிக்குழு-2,’ ‘கென்னடி கிளப்,’\n‘சாம்பியன்’ உள்பட பல படங்களை டைரக்டு செய்தார்.\nபுதுமுகங்கள் நடித்துள்ள ‘ஏஞ்சலினா’ என்ற புதிய\nபடத்தை அவர் டைரக்டு செய்து இருக்கிறார். இந்த படம்,\nவிரைவில் திரைக்கு வர இருக்கிறது.\nஇந்த நிலையில், சுசீந்திரன் டைரக்டு செய்ய இருக்கும்\nஅடுத்த படத்தில், விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்க\nசம்மதித்து இருக்கிறார். சுசீந்திரன் சொன்ன ஒரு கதை\nவிக்ரம் பிரபுவுக்கு பிடித்து இருப்பதாக தெரிகிறது.\nகுடும்ப கதையம்சம் கொண்ட படம், இது. தாய் சரவணன்\nதயாரிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்\nபடவில்லை. கதாநாயகி, மற்றும் நடிகர்-நடிகைகள்\nபடப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2018/06/", "date_download": "2020-04-10T19:26:25Z", "digest": "sha1:4W4FYQH32XWDH6MHRTI7ZQNQDJYUCRC4", "length": 14648, "nlines": 252, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: June 2018", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nதிங்கள், 4 ஜூன், 2018\nமெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்டுள்ள தொல்காப்பியப் பதிப்புகள்\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய முனைவர் ச. மெய்யப்பன் மணிவாசகர் நூலகம், மெய்யப்பன் பதிப்பகம் என்ற பெயர்களில் பதிப்பகங்களைத் தொடங்கித் தமிழுலகில் அனைவரின் பாராட்டையும் பெற்றவர். தமிழாய்வு நூல்களை அதிகமாக வெளியிட்ட பெருமை பேராசிரியர் ச. மெய்யப்பன் அவர்களைச் சாரும். மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களின் நூல்களைச் செம்பதிப்பாக வெளியிட்ட ச. மெய்யப்பனார் பின்னாளில் துறைவாரியான நூல்களைத் தக்க அறிஞர்களைக் கொண்டு எழுதச் செய்து வெளியிட்டு, பதிப்புலகில் தமக்கெனத் தனித்த இடத்தினைப் பெற்றவர். மு.வை.அரவிந்தன் எழுதிய உரையாசிரியர்கள், பேராசிரியர் சு. சக்திவேல் எழுதிய நாட்டுப்புறவியல் ஆய்வு, பேராசிரியர் ஆறு. இராமநாதன் எழுதிய நாட்டுப்புறவியல் துறை சார்ந்த களஞ்சியங்கள், அறிஞர் ச.வே.சுப்பிரமணியனாரைக் கொண்டு வெளியிட்ட தமிழ் இலக்கிய நூல்கள் யாவும் மெய்யப்பன் பதிப்பகம், மணிவாசகர் நூலகத்தின் புகழ்பேசுவன. மணிவாசகர் நூலகம் இதுவரை சற்றொப்ப 3500 நூல்களையும், மெய்யப்பன் பதிப்பகம் இதுவரை சற்றொப்ப 750 நூல்களையும் வெளியிட்டுத் தமிழ்ப்பணியாற்றியுள்ளன. இந்தப் பதிப்பகங்களை இன்று திறம்பட நடத்திவரும் உரிமையாளர் ச. மீனாட்சி சோமசுந்தரம், மேலாளர் திரு. இராம. குருமூர்த்தி ஆகியோர் நம் நன்றிக்குரியவர்கள்.\nமுனைவர் ச. மெய்யப்பனை நான் வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் போற்றுவதற்குக் கடமைப்பட்டவன். 1992 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று ச.மெய்யப்பனாரை முதன்முதல் சந்தித்தேன். தம் குருநாதர் வ.சுப. மாணிக்கனார்மேல் இவருக்கு இருந்த பற்றுமை அறிந்து வியந்தேன். வ.சுப.மாணிக்கனார் எழுதிய நூல்களை அன்பளிப்பாகக் கொடுத்து, நூல்களின் வழியாக வ.சுப. மாணிக்கனாரை எனக்கு அறிமுகப்படுத்திய பெருமகனார் ச.மெய்யப்பன் ஆவார். நான் சென்னைக்குப் பணியின் காரணமாகச் சென்றபொழுது (1997), தம் இல்லத்துக்கு, அலுவலகத்துக்கு அழைத்து அரிய நூல்கள் எழுதுவதற்குரிய களங்களை அறிமுகம் செய்வார். அன்றைய நாளில் அவற்றை என்னால் நிறைவேற்றி வழங்கமுடியவில்லை. வருங்காலங்களில் மெய்யப்பன் பதிப்பகத்திற்காகச் சில நூல்களை எழுதி வழங்கி, பேராசிரியர் ச. மெய்யப்பனாரின் விருப்பத்தினை நிறைவேற்றுவேன். இது நிற்க.\nதொல்காப்பியத்தை எளிமையான உரைகளுடன் பல்வேறு அறிஞர்கள் பதிப்பித்துள்ளனர். ஆய்வுப் பதிப்புகளும் மிகுதியாக வெளிவந்துள்ளன. மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டுள்ள முனைவர் ச.வே. சுப்பிரமணியனாரின் தொல்காப்பிய விளக்கவுரை என்னும் நூலும், Tholkaappiyam in English Content and Cultural Translation (With short commentary) என்னும் ஆங்கில நூலும் தொல்காப்பியத்தைத் தொடக்க நிலையில் பயில்வார்க்குப் பயன்படும் சிறந்த நூல்களாகும். பயன்படுத்துவதற்கும் எடுத்துச்செல்வதற்கும் இவை ஏற்ற நூல்களாகும்.\nமுனைவர் ச.வே.சுப்பிரமணியன் பதிப்பித்துள்ள தொல்காப்பியம் விளக்கவுரை, Tholkaappiyam in English Content and Cultural Translation (With short commentary) என்னும் நூல்களைப் பெற விரும்புவோர் மணிவாசகர் பதிப்பகத்தின் சென்னை, சிதம்பரம், மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி கிளைகளிலும் பெற்றுக்கொள்ளலாம். அஞ்சலிலும் அனுப்புவார்கள்.\nச.வே.சுப்பிரமணியனாரின் தொல்காப்பியம் விளக்கவுரை - உருவா 200 - 00\n31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 108\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ச.மெய்யப்பன், தொல்காப்பியம், மணிவாசகர் நூலகம், மெய்யப்பன் பதிப்பகம், Tholkaappiyam\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nமெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்டுள்ள தொல்காப்பியப் ப...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaani.neechalkaran.com/word/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-04-10T17:43:37Z", "digest": "sha1:NECVOEBVRH7CDDGNBGPE6MHX46JR4JLU", "length": 2546, "nlines": 27, "source_domain": "vaani.neechalkaran.com", "title": "Dictionary Meaning of பிரை", "raw_content": "\nதமிழ் - தமிழ் அகரமுதலி\nஉறைமோர் ; பாதி ; பயன் ; பந்தலிட்ட இடம் ; தொழிற்சாலை ; சுவரின் மாடம் .\nதமிழ் லெக்சிகன் - Tamil Lexicon\nசுவரின் மாடம். (தென். இந். க்ஷேத். பக். 83.) Small niche in a wall;\nபயன். கற்குங் கல்வியின் பிரையுளது (கம்பரா. இரணிய. 57). 3. Usefulness, fruitfulness;\nபந்தலிட்ட இடம். Loc. 1. Shed;\nபாதி. பிரைக்காற்சின்னி. (W.) 2. Half;\nn. prob. பிரி-. 1. Fermentedbutter-milk used for curdling milk; உறைமோர். பிரைசேர் பாலின் (திருவாச. 21, 5). 2. Half;பாதி. பிரைக்காற்சின்னி. (W.) 3. Usefulness,fruitfulness; பயன். கற்குங் கல்வியின் பிரையுளது(கம்பரா. இரணிய. 57).\nn. < புரை. Small niche ina wall; சுவரின் மாடம். (தென். இந். க்ஷேத். பக். 83.)\nⒸ 2020 நீச்சல்காரன் | புரவலர்: வலைத்தமிழ் | நன்கொடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/job-notifications/theni-co-operative-bank-assistant-clerk-supervisor-posts/", "date_download": "2020-04-10T19:10:45Z", "digest": "sha1:2DH2MWQSEDQNZKOD3OJXUC6XJTMQSBOQ", "length": 7894, "nlines": 210, "source_domain": "athiyamanteam.com", "title": "Theni Co-operative Bank Assistant, Clerk, Supervisor Posts - Athiyaman team", "raw_content": "\nTheni Co-operative Bank – யில் காலியாக உள்ள Assistant Posts பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nமொத்த காலிப்பணியிடங்கள் : 20 Posts\nபணியிட பதவி பெயர் (Posts Name)\nகல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nசம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதுவங்கும் நாள் : 05.08.2019\nஇதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதேர்வு செய்யும் முறை :\nமுழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nவேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE.12535/", "date_download": "2020-04-10T18:56:13Z", "digest": "sha1:F4MI37ZMWCPICCHQLBY7LSW6WAOWG572", "length": 21427, "nlines": 310, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "இரவு நிலவு - யுவகார்த்திகா | SM Tamil Novels", "raw_content": "\nஇரவு நிலவு - யுவகார்த்திகா\nசைட் டே செமயா போயிட்டு இருக்கு... நான் கலந்துக்கற முதல் சைட் டே இதுதான். என்னோட சின்ன பங்கேற்பையும் தரணும் என்ற ஆசையில அவசரமா டைப் பண்ணி போட்டிருக்கேன்...\nதென்றல் சகி எடுத்து கொடுத்த தொடக்க வரிகளை தொடர்ந்து என் இஷ்டத்துக்கு அடிச்சு விட்டிருக்கேன். எப்படி இருக்குன்னு நீங்க எல்லாரும் தான் படிச்சுட்டு சொல்லணும்...\nஒருநாள் இரவு. நிலா ஒளிர, சுமார் ஒன்பது மணிக்கு மேல், ஊரடங்கும் சமயம், அல்லது அடங்கிவிட்ட பிறகு…\nமனசெல்லாம் படபடக்க மூளை வேலைநிறுத்தம் செய்ய, நடந்தது என்னவென்றால்…\nநீண்ட பாதையொன்றில் நான் நடந்திருந்தேன்…\n நான் மட்டுமே தனியே நடந்துக் கொண்டிருந்தேன்\nநட்சத்திர கண்சிமிட்டல் இல்லாத இரவு\nதுடைத்து வைத்தாற் போலிருந்த வான் வெளியில் முழுநிலவின் ஒளி மட்டும்\nஅந்த வெள்ளை நிற இரவில் நான் நடந்து கொண்டே இருந்தேன்\nஎன் பார்வைக்கு எட்டும் மட்டும் நீளமான மண் பாதை இந்த பாதையின் முடிவே என் இலக்கு இந்த பாதையின் முடிவே என் இலக்கு\nஎங்கே இந்த பாதை முடியும்\nஇதுவரை எத்தனை தூரம் கடந்து வந்திருக்கிறேன்...\nசற்று நின்று திரும்பி பார்த்தேன். நான் வந்த பாதையை வெண்பனி மூட்டம் மறைத்திருந்தது\n'இவ்வளவு பனி பெய்கிறது, எனக்கு குளிர வேண்டுமே' நான் எண்ணமிடும் போதே என் உள்ளங்காலில் இருந்து மெல்ல மெல்ல உச்சக்கட்ட குளிர் என் உடலில் ஏறியது' நான் எண்ணமிடும் போதே என் உள்ளங்காலில் இருந்து மெல்ல மெல்ல உச்சக்கட்ட குளிர் என் உடலில் ஏறியது என் பற்கள் தத்தியடித்தன\nஏனோ பின்னே திரும்பி செல்ல எனக்கு விருப்பமில்லை. இந்த பாதையை நான் கடந்தே ஆக வேண்டும் எனக்குள் ஏதோ ஒன்று என்னை உந்தியது\nஇத்தனை நீளமான விசித்திர பாதையின் முடிவில் என்ன தான் இருக்கும் அதை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் நிச்சயம் அது விலைமதிப்பற்ற ஒன்றாக தான் இருக்க வேண்டும் நிச்சயம் அது விலைமதிப்பற்ற ஒன்றாக தான் இருக்க வேண்டும் அதை அடைந்தே தீர வேண்டும் என்ற வேட்கை அதை அடைந்தே தீர வேண்டும் என்ற வேட்கை\nமெதுவாகவும் இல்லாமல் வேகமாகவும் இல்லாமல் மிதமாக வேகத்தில் தான் நடந்து கொண்டிருக்கிறேன். என்ன மாயமோ என் கால்களில் வலியோ, சோர்வோ தொன்றவில்லை என் கால்களில் வலியோ, சோர்வோ தொன்றவில்லை\n அதுவரை நிம்மதி. நான் நடக்கலாம்…\nபாதையின் இருபக்கங்களையும் கவனித்தேன். ஏதும் தெளிவாக தெரியவில்லை.\n நீளும் இந்த பாதையில் மட்டும் வெண்ணிலவின் வெள்ளொளி பாய்கிறது மற்ற இடங்களில் இருள் மட்டுமே சூழ்ந்திருந்தது\nநெஞ்சுக்குள் மெல்ல பயம் பரவியது\nஇந்த விசித்திர பாதையில், வெகுநேரமாய் நான் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறேன்\nபய சலனத்துடன் பார்வையை கூர்மையாக்கி சாலையோரங்களை கவனிக்க முயன்றேன். இருள் வெளியில் அடர்ந்த‌ கருப்பு நிழல்களாய் மரங்கள் தெரிந்தன. வரிசைப்படி இன்றி அங்கங்கே தெரிந்தன. அந��த நிழலை கொண்டு தீர்மானித்து விட்டேன் அவை நிச்சயம் மரங்கள் தான்\nதுணிவை திரட்டியபடி, என் நடையை பாதையோரம் நொக்கி திருப்பினேன். சற்று அருகே தெரிந்த மரநிழலை தொட்டு பார்க்க கை நீட்டினேன். என் கையில் எதுவும் தட்டுபடவில்லை. இன்னும் அருகே செல்ல முயன்றேன். அரண்டு பின்வாங்கி நின்று விட்டேன்.\nஎன் கால்களுக்கு கீழே அதல பாதாளம்\nஇப்போது ஏதோ புரிந்தது எனக்கு, இந்த பாதை மட்டும் தனித்து இருக்கிறது. இல்லை மற்றவற்றில் இருந்து விலகி இருக்கிறது.\n'இந்த பாதையில் நடப்பது மட்டுமே உனக்கு விதிக்கப்பட்டது நட' என் அறிவு சொன்னது. இப்போது நிமிர்வோடு பாதையின் இலக்கை நோக்கி நடக்க ஆரம்பித்தேன் வேறு வாய்ப்புகள் இல்லை. முதலில் இலக்கை அடைய வேண்டும் வேறு வாய்ப்புகள் இல்லை. முதலில் இலக்கை அடைய வேண்டும்\nஇலக்கு அல்லது பாதையின் முடிவு அது எங்கு இருக்கிறது பார்வை மட்டும் முடிவற்ற வளைந்து நெளிந்த பாதை மட்டுமே தெரிந்தது\nகால்களில் வலி இல்லை, உடலில் களைப்பில்லை, ஆனால் சீக்கிரம் சளிப்பு தட்டிவிடும் என்று தோன்றியது.\nநடந்து கொண்டே தான் இருக்கிறேன்...\nஒரு வளைவில் திரும்பினேன். நிலவும் இரவும் மட்டுமே எனக்கு துணையாய் வந்தன.\nஎன் பாதையில் நீரோட்டம் குறுக்கிட்டது. அப்படியும் இப்படியும் பார்த்தேன். வேறு வழி இல்லை என்று புரிந்தது. சற்று தயங்கி நீரோடையில் இறங்கினேன். கால்கள் சில்லிட, எனக்குள் குழந்தைதனமான குதூகலம் தொற்றிக் கொண்டது.\nகண்ணாடி போன்ற தெள்ளத்தெளிவான நீருக்கடியில் என் பாதங்கள் அழகாய் தெரிந்தன. சந்தோசமாய் நடந்தேன்.\nசலங்கை அணியாத என் பாதங்கள் எட்டு வைத்த ஒவ்வொரு அடிக்கும் ஓடும் நீர் சலசலத்து ஜல்ஜலென்றது\nபோக போக நீரின் ஆழம் கூடியது முழங்கால் வரை ஏறியது கழுத்து தாண்டியும் நீர் ஏற எனக்கு மூச்சு முட்டியது.\n உயிர் பயத்தில் எனக்குள் கலவரம் கூடியது. தண்ணீரில் மூச்சு முட்ட தத்தளித்த வேளை, எனக்குள் பொறி தட்டியது.\n மேலும் யோசிக்க முடியவில்லை. கைகால்களை லாவகமாக நீரில் துளாவி முன்னேறினேன்…\nநீந்தி வந்து தொப்பலாய் நனைந்து கரை ஏறினேன். மீண்டும் நடக்கிறேன்…\nஇப்போது பாதை கரடு முரடாக முள்ளும் கல்லுமாக இருந்தது. பார்த்து பார்த்து நடந்தேன். இருந்தும் என் பாதங்கள் காயப்பட்டன. இரத்தமும் வழிந்தது. ஆனாலும் வலியில்லை\nஇப்போது எனக்கு ஆர்வம் குறைந்து விட்டது. இந்த பாதை எப்போது‌ முடியும் என்றிருந்தது.\nதூர பாதையை கவனித்தேன். என் கண்கள் ஒளிர்ந்தன\nஅதோ அங்கே பாதையின் முடிவு தென்பட்டது\nஎன் நடையின் வேகம் கூடியது\nஅதே நேரம், வானில் விடியலுக்கான சமிக்ஞைகள் தெரிந்தன.\n'முழுதாய் விடியும் முன் இலக்கை அடைய வேண்டும்' என் உள்ளுணர்வு எச்சரிக்க, இப்போது ஓடிக்கொண்டிருக்கிறேன் நான்\nகிழக்கு வானில் எழும் கதிரின் கைகள் என்னை துரத்துவது போன்ற பிரமை தோன்ற முழு வேகமெடுத்து ஓடினேன்…\nஅங்கே பிரமாண்டமான உயர்ந்த கதவு மூடியிருந்தது\nபின்னே திரும்பி பார்த்தேன். இதோ விடிய போகிறேன் என்பதை போல கீழ் வானில் மஞ்சள் ஒளி திரண்டிருந்தது.\nஅத்தனை வேகமாக ஓடிவந்தும் எனக்கு மூச்சுவாங்கவில்லை என்பதை திகைப்பாக எண்ணிக் கொண்டே பலம் கொண்ட மட்டும் கதவை உக்கி திறந்தேன்…\nமறுபுறம் அசாத்திய ஒளி வெள்ளம் பரவ, என் கண்கள் கூசின\nஎப்படியும் அங்கிருப்பதை கண்டுவிட வேண்டும் என்ற ஆவலில் பேராசையில் கண்களை அழுத்தி துடைத்து கொண்டு விழித்தேன்\nநன்றாக வெளிச்சம் பரவி இருக்க, விடிந்து நேரமாகி விட்டிருப்பது எனக்கு உறைத்தது\nஅவசரமாய் படுக்கையில் இருந்து எழுந்து காலை தேநீரை தயாரிக்க விழைந்தேன்…\nஇரவு முழுதும் அத்தனை தூரம் நடந்தும் சிறிதும் அலுப்பின்றி காலை வேலைகளை தொடர்ந்தேன்... இன்று சீக்கிரம் உறங்கி, கனவில் வேகமாக நடந்து அந்த கதவின் மறுபக்கம் என்ன இருக்கிறது என்பதை பார்த்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தோடு...\n. நான் கூட கவி தானோனு நினைச்சேன் \nWow... Semma எங்களையும் சேர்த்து நடக்க வச்சுடீங்க அருமை யுவா dear\nஎங்கே செல்லும் இந்த பாதை யாரோ யார் அறிவாரோன்னு பார்த்தால் கடைசியில் கனவுன்னு சொல்லிட்டீங்களே\nகதவுக்கு பின்னாடி என்ன இருந்தது முன்னாடி என்ன இருந்ததுன்னு நாளைக்கு கனவு கண்டு விட்டு மறக்காம வந்து சொல்லிட்டுப் போங்க, யுவா டியர்\nவிசையுறு பந்தினைப் போல் - உள்ளம்\nவேண்டிய படிசெலும் உடல் கேட்டேன்\nசிற்பியின் கனவுகள் எனது பார்வையில் 😍😍😍\nலாஜிக் இல்லா மேஜிக் 19\nLatest Episode என் காதலின் ஈர்ப்பு விசை - 31\nGeneral Audience அந்த மாலை பொழுதில்\nஎன் பார்வையில்-மழையாக நான்‌ வரவா\nஉயிர் காதலே உனக்காகவே 15\nLatest Episode என் காதலின் ஈர்ப்பு விசை - 30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-04-10T20:29:57Z", "digest": "sha1:5CJO6ZVLYOONMXULV2NYCBMHH62CBNYF", "length": 3299, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வின்ஸ் கார்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவின்சென்ட் லமார் கார்டர் அல்லது வின்ஸ் கார்டர் (ஆங்கிலம்:Vincent Lamar Carter, பிறப்பு - ஜனவரி 26, 1977) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் நியூ ஜெர்சி நெட்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். என். பி. ஏ.-இல் தலைசிறந்த \"ஸ்லாம் டங்க்\" செய்யக்கூடிய வீரர்களில் இவர் ஒருவர்.\nபுள்ளிபெற்ற பின்காவல் (Shooting guard)\nவிளையாட்டு வீரர் தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/blog-post_888.html", "date_download": "2020-04-10T18:47:00Z", "digest": "sha1:CNXAFJTRJ53WR4Q7ST6K6MFCWGCUKYIR", "length": 9727, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "அவுஸ்திரேலியாவில் துப்பாக்கி சூடு: பொதுமக்கள் பலர் காயம்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவில் துப்பாக்கி சூடு: பொதுமக்கள் பலர் காயம்\nஅவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடத்தப்பட்டுள்ள துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் பலர் காயமடைந்திருப்பதாக பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.\nமெல்போர்ன் நகரில், சாப்பல் ஸ்ட்ரீட் மற்றும் மாவெர்ன் சாலைப்பகுதி அருகே உள்ள இரவு நேர கேளிக்கை விடுதிக்கு வெளியில், உள்ளுர் நேரப்படி 3.20 மணிக்கு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.\nஇதில் விடுதியில் காவலாளியாக பணிபுரிந்து வரும் ஒருவரின் முகத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாகவும், மற்றொருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும், மெல்போர்ன் ஆல்ஃபிரட் மருத்துவமனையில் 28 வயதான மனிதர் மற்றும் இன்னும் அடையாளம் காணப்படாத மற்றொருவர் சிக்கலான நிலையில் தங்கள் உயிருக்கு போராடுவதாக கூறப்படுகிறது.\n29 மற்றும் 50 வயதுடைய இரண்டு பேர் லேசான காயங்களுடன் நல்ல நிலைமையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.\nஇந்த சம்பவத்தில் பொதுமக்கள் பலர் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டிருக்கலாம் என விக்டோரியா பொலிஸ் ச��்தேகம் தெரிவித்துள்ளனர்.\nசம்பவம் நடந்ததிலிருந்து அப்பகுதியின் நிலை குறித்து பொலிஸார் எந்த தகவலும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் சில உள்ளூர் ஊடகங்கள் 4 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றன.\nதிருடப்பட்ட Porsche Cayenne காரில் வந்தபடியே மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nCommon (6) India (16) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (204) ஆன்மீகம் (9) இந்தியா (225) இலங்கை (2215) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (25) சினிமா (20) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/events/announcements/133394-nanayam-vikatan-magazine-in-online", "date_download": "2020-04-10T20:19:13Z", "digest": "sha1:7A4RGXVKAX5AUXK2RBA7MJBSTVBVJJMD", "length": 7340, "nlines": 139, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 13 August 2017 - உங்கள் விரல் நுனியில்... | Nanayam vikatan magazine in online - Nanayam Vikatan", "raw_content": "\nகொள்ளையர்களை விட்டுவிட்டு, அப்பா���ி மக்களை வதைப்பது ஏன்\nகல்விக் கடன் எளிதாகக் கிடைக்க என்ன செய்ய வேண்டும்\nவரிக் கணக்குத் தாக்கல்... கெடு தேதி தவறியவர்கள் என்ன செய்யலாம்\nநாகப்பன் பக்கங்கள்: நிஃப்டி இண்டெக்ஸ் ஒரு வரம்\nஇன்ஸ்பிரேஷன் - மலாலா ஓர் ஆச்சர்யம்\nயாருக்கு எந்த முதலீடு பொருத்தம்\nபணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்துக்கு சிறந்த வழி\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... வருமானத்துக்கு கேரன்டி உண்டா\nஸ்மார்ட்போன்... - உங்கள் தகவல்களைப் பாதுகாக்க ஸ்மார்ட் வழிகள்\nஃபண்ட் கார்னர் - மகளின் படிப்புக்கு மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்\nடார்கெட் பிரஷர்... தப்பிக்கும் வழிகள்\nஇந்தியப் பொருளாதாரம்... சி.இ.ஓ-க்களின் பார்வை\nகுவியும் ஐ.பி.ஓ... - சிறு முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nவளரும் நிறுவனங்களை வளர்க்கும் நான்கு விஷயங்கள்\nஷேர்லக்: இந்தியச் சந்தை இன்னும் உச்சத்தைத் தொடவில்லை\nநிஃப்டியின் போக்கு: வியாபாரத்தின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nதகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்\nமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 9 - வெற்றிக்கான இலக்கு\n - 9 - இந்தியாவின் இளைஞர் சக்தி\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 9 - வீடு... கார்... திருமணம்... எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 33 - ஏற்றுமதிக்கு அவசியம் தேவைப்படும் சான்றிதழ்கள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 10 - லாபத்தை நிர்ணயிக்கும் பிஇ விகிதம்\nஜி.எஸ்.டி... - அதிகவரி வசூலிக்கும் நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர முடியுமா\nபழுதடைந்த ஆவணங்கள்... நகலைப் பெற என்ன வழி\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nஎஃப் & ஓ கார்னர் இரண்டு நாள் பயிற்சி வகுப்பு - ஈரோட்டில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t55519-topic", "date_download": "2020-04-10T18:46:42Z", "digest": "sha1:3C3CQUGI6GQLBP4IXPHJXDBFITIOSORE", "length": 12615, "nlines": 113, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்\n» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’\n» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்\n» வானம் கொட்டட்டும் – விமர்சனம்\n» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு\n» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..\n» அடவி – விமர்சனம்\n» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்\n» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…\n» தோல்வியில் சுகம் – கவிதை\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\n» வெட்கச் சுரங்கம் - கவிதை\n» மழைக்காதலி - ஹைகூ\n» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..\n» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா\n» நேற்று பெய்த மழையில்…\n» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...\n» தேடல் – ஒரு பக்க கதை\n» கனவு – ஒரு பக்க கதை\n» யதார்த்தம்- ஒரு பக்க கதை\n» நல்லதும் கெட்டதும் – ஒரு பக்க கதை\n» பாண்டியன் – ஒரு பக்க கதை\n» எதுக்காக – ஒரு பக்க கதை\n» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை\n» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை\n» சக்கரம் – ஒரு பக்க கதை\n» ஐடியா- ஒரு பக்க கதை\n» மொய்- ஒரு பக்க கதை\nவரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nவரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’\nஜெயராம், திலீப், சுரேஷ் கோபி, குஷ்பு, மாதவி,\nதேவயானி உள்பட பிரபல நட்சத்திரங்களை வைத்து\nமலையாளத்தில் 25 படங்களை இயக்கியுள்ள டைரக்டர்,\nநிஜார் டைரக்டு செய்யும் முதல் தமிழ் படத்துக்கு,\n‘கலர்ஸ்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.\nஇதில், புதுமுகம் ராம்குமார் கதாநாயகனாக அறிமுகம்\nஆகிறார். வரலட்சுமி சரத்குமார், இனியா ஆகிய இருவரும்\nமுக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இன்னொரு\nமுக்கிய வேடத்தில், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன்\nவினாடிக்கு வினாடி எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய\nபயங்கர திகில் படமாக ‘கலர்ஸ்’ தயாராகி வருகிறது.\nஎஸ்.பி.வெங்கடேஷ் இசையமைக்கிறார். ஆஷி இட்டிகுலா\nதயாரிக்கிறார். படப்பிடிப்பு கேரளாவில் நடை பெறுகிறது.\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாக��யது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/category/other-tv/vendhar-tv/", "date_download": "2020-04-10T18:24:36Z", "digest": "sha1:JN3TOSNSMJEEJAFSKT6URUNKXP7BSLS6", "length": 6630, "nlines": 88, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Vendhar TV | Tamil Serial Today-247", "raw_content": "\nகொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள 01-04-2020 Vendhar TV Show Online\nகொரோனா இந்தியாவில் 390 பேர் தமிழ்நாட்டில் 9 பேர் பாதிப்பு 23-03-2020 Vendhar TV Show Online\nரஜினி தான் எனக்கு எப்பவும் போட்டியாக இருக்கின்றார் பவர் ஸ்டார் ஸ்பெஷல் பேட்டி 23-03-2020 Vendhar TV Show Online\nகொரொனா உலகளவில் உயிரிழப்புகள் அதிகரிப்பு 23-03-2020 Vendhar TV Show Online\nஜோதிடர் பாபு வின் அதிரடி ஜோதிட சவால் 23-03-2020 Vendhar TV Show Online\nமக்களுக்கு தேவையானதை சட்டமாக்க வேண்டும் 07-03-2020 Vendhar TV Show Online\nகணிக்க முடியாத நிலையில் கொரோனா உள்ளது 15-03-2020 Vendhar TV Show Online\n90 ஆண்டுகளுக்கு பின்னர் உலக பொருளாதாரம் கடும் வீழ்ச்சியில் : சர்வதேச நாணய நிதியம்\nபுத்தாண்டின் பின்னர் யாழ்ப்பாணத்தில் பகுதியளவில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்த தீர்மானம்\nமுதலில் கூறியதைவிட கூடுதலாக காற்றில் பரவும் கொரோனா வைரஸ் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-10T18:33:18Z", "digest": "sha1:YLUSWUQNZZ3HID3EAG54WWRLL2KFEHCE", "length": 17186, "nlines": 96, "source_domain": "www.haranprasanna.in", "title": "கோகுலம் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஅறிவிப்பு • கட்டுரை • கல்வி\nவாரம் ஒருமுறை தினமலர் இணைப்பாக வெளிவந்துகொண்டிருந்த பட்டம் இதழ், இனி திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி வெளிவரும் எனத் தெரிகிறது. பள்ளி மாணவர்களுக்கான நாளிதழ் போல. நாளிதழா பொது அறிவு இதழா எனத் தெரியவில்லை. நாளிதழ் என்றால் முக்கியமான ஒரு முயற்சிதான். பொது அறிவு இதழ் என்றால் சுவாரஸ்யம் புஸ்ஸாகிப் போகும், எனக்கு.\nதி ஹிந்து ஆங்கில நாளிதழ் இ��்படி ஒரு முயற்சியைச் செய்தது என நினைக்கிறேன். பள்ளிகளுக்கு மட்டும் கிடைக்கும் என்ற வகையில் நெல்லையில் சில பள்ளிகள் அதனைப் பெற்றன. ஒரே ஒரு இதழை நான் பார்த்தேன். அது மாணவர்களுக்கான நாளிதழாகவே வந்தது. தமிழில் இதுபோன்று வரவேண்டியது அவசியம். நல்ல பிசினஸ் ஆப்பர்ச்சுனிட்டி உள்ள ஒரு தொழில் இது. முதலில் முந்துபவருக்கே வெற்றி. கோகுலம் இதழ் மாத இதழ் என்பதால் பள்ளி வழியாகச் சந்தா வசூலித்து பள்ளி வழியாகவே சப்ளை செய்தது. அதில் ஹிந்து மதம் ஒரேடியாக இருட்டடிப்புச் செய்யப்பட்டது. நல்லவேளை, ஆங்கில கோகுலத்தைத்தான் என் பையன் படிக்கும் பள்ளி அனுமதித்திருந்தது. தமிழ் கோகுலம் முற்போக்கு என்ற பெயரில் ஹிந்து மதம் என்ற வார்த்தை கூட வராமல் பார்த்துக்கொள்ளும். கோகுலம் தமிழ் எடிட்டர் ரொம்ப நல்லவர் என்கிறார்கள். நல்லவர் ஈவெராவின் தமிழ்நாட்டில் வளர்ந்ததால் அவரறியாமலே இப்படி ஆகியிருக்கலாம். சாதாரண தமிழ்நாட்டில் இன்னும் வளரட்டும்.\nபட்டம் வார இதழாக வந்தபோது பொது அறிவுக் களஞ்சியம் என்ற ரேஞ்சில்தான் இருந்தது. மாணவர்களுக்கு இதைப் போன்ற அறுவை வேறொன்றும் இருக்காது என நினைக்கிறேன். அறிவியல் தொடர்பான கேள்வி பதில்கள் பகுதி நன்றாக இருந்தது. மற்றபடி எல்லா இடங்களிலும் அறிவுத் தெளிப்புத்தான். தினமும் அறிவுச் செய்திகளைப் படித்துக்கொண்டே இருந்தால் பைத்தியம்தான் பிடிக்கும். ஆனால் மாணவர்களுக்கு யாருக்குமே பைத்தியம் பிடிக்கவில்லை. ஏனென்றால்…\nஇன்றைய நாளிதழ்கள் செய்திகளைத் தருவதை விட்டுவிட்டு செய்திகளை உருவாக்குவதில், அதில் பரபரப்பைக் கொட்டுவதில் முழுமூச்சாகிவிட்டன. மாணவர்கள் இந்த நாளிதழ்களைப் படித்தால் எது தவறானதோ எது பொய்யோ அதையே நம்புவார்கள். ஏற்கெனவே சமூக வலைத்தளங்கள் பொய்களைப் பரப்புவதில் நிகரற்ற முன்னிலை பெற்றுவிட்டன. இதில் இந்தச் செய்திகள் உண்மை போலவே ஒலிக்கும். இந்த நேரத்தில்தான் மாணவர்களுக்கான, செய்தியை உருவாக்காது, செய்தியைமட்டும் சொல்லும் ஒரு நாளிதழ் முக்கியமாகிறது.\n* எளிமையே இதன் முதல் இலக்காக இருக்கவேண்டும்.\n* மிகக் குறைவான வார்த்தைகளில் ஒரு செய்தி சொல்லப்படவேண்டும். கிட்டத்தட்ட 200 வார்த்தைகளுக்குள்.\n* மிக நீளமான கட்டுரைகளின் அதிகபட்ச வார்த்தைகள்கூட 600ஐத் தாண்டக்கூடாது.\n* ஒரு ச���ய்தியின் பின்னணி வரலாற்றுத் தகவல்களும் மிக எளிமையாகச் சொல்லப்படவேண்டும்.\n* தொடரும்… கூடவே கூடாது.\n* டேப்ளாய்ட் சைஸில் 4 பக்கங்களுக்கு நாளிதழ் மிகக்கூடாது.\n* மிக வசதியாக பிரிவுகள் பிரிக்கப்பட்டிருக்கவேண்டும்.\n* தமிழகக் கல்வி, சினிமா குறித்த பொதுப்புத்திகளை உடைக்கும் செய்திகள் தொடர்ச்சியாக வெளிவரவேண்டும்.\n* நான் ஒரு நடிகரின் தீவிர ரசிகன் என்ற ஒரு மாணவனின் எண்ணத்தை உடைக்கும் விதமாக, ஹீரோயிஸத்தை உடைக்கும் கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். ரசனை வேறு, துதி வேறு என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும்.\n* முற்போக்கு என்ற பெயரில் இந்தியத்தையும் இந்து மதத்தையும் அவமதிக்கக்கூடாது.\n* முற்போக்கு என்ற பெயரில் புராணக் கற்பனைகளை மூட நம்பிக்கை என்று முத்திரை குத்தி மாணவர்களிடம் இருந்து விலக்கி வைக்கக்கூடாது.\n* மெல்ல பின்வாசல் வழியாக கம்யூனிஸக் கசடை உள்ளே நுழைக்கக்கூடாது.\n* எப்பேற்பட்ட பெரிய எழுத்தாளர்கள் எழுதினாலும் அதன் மொழியும் நடையும் மாணவர்களுக்கு உரியதாக எடிட் செய்யப்படவேண்டும்.\n* ஒரு இதழின் விலை ஒரு ரூபாய்க்குள் இருக்கவேண்டும். 50 பைசாவாக இருந்தால் மிக நல்லது மாதம் 25 ரூதான் அதிகபட்ச செலவு.\n* ஒரு பள்ளியில் ஒரு வகுப்பில் முதல் மூன்று ரேங்க் வாங்கும் மாணவர்கள் ஆதாரத்துடன் அப்ளை செய்து அந்த மாதத்துக்கான இதழை இலவசமாகப் பெறலாம் என அறிவிக்கலாம். இதைச் செய்தால் அந்த வகுப்பே அந்த இதழைப் படிக்கத் துவங்கும்\nபள்ளி வழியாக தினமும் இதழை வினியோகம் செய்வது இயலுமா எனத் தெரியவில்லை. இதில் பல சிக்கல்கள் உள்ளன. பள்ளி வழியாக சந்தா வசூலித்து, தினமலர் ஏஜெண்ட் மூலமே வீடுகளில் போடச் சொல்லலாம். இதனால் பள்ளி விடுமுறை நாள்களிலும் தொடர்ந்து வீடுகளுக்கு நாளிதழ் கிடைக்கும் வழி ஏற்படும்.\nவாரம் ஒரு நாள் ஒரு மணி நேரம் இதழில் வந்த செய்திகள் தொடர்பாக வகுப்பறைகளில் ஓர் உரையாடலை நிகழ்த்தலாம். ஆனால் இதையெல்லாம் எந்தப் பள்ளி செய்ய முன்வரும் எனத் தெரியவில்லை.\nஇது நல்ல வாய்ப்பு. ஆனால் தினமலரும் பள்ளிகளும் இதை எப்படிச் செயல்படுத்தப் போகிறார்கள் என்றுதான் புரியவில்லை. இந்தியத்துவத்தைக் கெடுத்துக் குலைக்கும் இன்னொரு சக்தியாக, இந்து மதத்தைக் கெடுக்கும் இன்னுமொரு குரலாக இது மாறாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவன�� துணை நிற்கட்டும்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: கோகுலம், தி ஹிந்து, தினமலர், பட்டம், பள்ளி\nதர்பார் – திரை விமர்சனம்\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in\nபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2014/03/blog-post_66.html", "date_download": "2020-04-10T19:34:03Z", "digest": "sha1:J4MZ4PQY74UGMFEGH7ND6ODRZZ5RYQ62", "length": 29247, "nlines": 343, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: எனக்கொரு மண்ணும் விளங்கேல்ல", "raw_content": "\nமணநாள் வீடொன்றுக்குப் போனேன் - அங்கேயும்\nவெடிங் முடிய ரெஜிஸ்ரேசன் - பிறகு\nரிசெப்சன் அன்று ஆட்டுப் பிறைற் றைஸ்\nதனித் தனி இன்விற்றேசன் கிடையாது\nஓல் ஒவ் யூ கம் என்றாங்க - அதில\nபிறந்தநாள் வீடொன்றுக்குப் போனேன் - அங்கேயும்\nஸ்ரைலா நில்லுங்கோவேன், ஸ்மைல் பிளீஸ்,\nபோட்டோ, வீடியோ, கேக், றிங்ஸ், கிவ்ற் என\nஅவங்கவங்க பேசிக்கொண்டாங்க - அதில\nஇறந்தநாள் வீடொன்றுக்குப் போனேன் - அங்கேயும்\nடெட் பொடி, கண்ணாடி பொக்ஸ், என்பாம், போமலின் என\nஅவங்கவங்க பேசிக்கொண்டாங்க - அதில\nதமிழ் திரைப்படமொன்று பார்த்தேன் - அதில்\nதமிழ் தெரியாதவங்க நடித்தாங்க - அவங்க\nஆங்கிலமாத் தான் இருந்திச்சு - அதால\nநான் ஒண்ணும் படிக்காதவனுங்க - அதனாலே\nஎனக்கொரு மண்ணும் விளங்கேல்ல - ஆயினும்\nநானும் நாலு படித்திருந்தால் - அப்ப\nஎனக்கொரு மண்ணும் விளங்கேல்ல என்றால் ஒன்றுமே புரியவில்லை அல்லது அறிந்திட முடியவில்லை என்று பொருள் கொள்ளலாம்.\nமேலதிகத் தகவலுக்கு இங்கே சொடுக்குக.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nதமிழ் மொழி மண்ணாகி விட்டது...\nதமிழ் மொழி பொன்னை விடப் பெறுமதியானது.\nநாம் தான் தமிழ் மொழிக்குள் பிற மொழியைக் கலக்கிறோம்.\nவ (த) ளரும் தமிழ்\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; தளம் மேம்படுத்தப்படுத்த விரும்புகிறேன். எனது http://www.ypvnpubs.com என்ற முகவரியில் புதிய இணைய வழிப் பணிகளுக்கான தளம் தொடங்க இருப்பதால் விரைவில் எனது தளம் ypvnpubs.blogspot.com என்ற முகவரியில் இயங்கும்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 12 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 294 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 76 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 2 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 9 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 43 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்க���பற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nஇந்திய நாட்டுப்பற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டு\nமதிப்புக்குரிய அறிஞர் கணேசன் ஐயாவின் வரலாற்றை ' எல்லைப் புறத்தில் http://karanthaijayakumar.blogspot.com/2015/11/blog-post_29....\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nவலைப்பூக்களில் அடிக்கடி கருத்துகளைப் (Comments) பகிர இலகுவாக எனது கைக்கணினி (Tab) இல் இணைப்புச் செய்யப்பட்ட yarlpavanang1@gmail.com என...\nகருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்\n'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் ஆள்கள்; உங்களுக்கு தெரிந்த ஒரு குழுவினர் தான், அவர்கள் புதிய வலைத்திரட்டியை அறிமுகம் செய்ய இர...\nதமிழ் நண்பர்கள் இதனைப் படிக்கவும்\nஆட்சிக்கும் வீழ்ச்சிக்கும் நம்ம வயிறே சாட்டு\nவிசாகப்பெருமாள் விளக்குகிறார் - 05\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; 2010 இலிருந்து நான் மேற்கொண்ட வலைப் பணிகளில் மாற்றம் செய்கிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்பட்டு ��ுதிய (மின்னூடகம், அச்சூடகம் இணைந்த) அணுகுமுறையில் வெளிக்கொணர விரும்புகிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்படுவதால், அதற்கு ஒத்துழைப்புத் தருவீர்களென நம்புகிறேன்.\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/swiss/03/168504?ref=archive-feed", "date_download": "2020-04-10T18:14:12Z", "digest": "sha1:3M5WNWUN7XXVU37UG5QFZY7MTCPB5HCW", "length": 8443, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "கடவுள் பேசுவது கேட்பதாக கூறி அதிர வைத்த பெண்: பின்னர் நேர்ந்த சோகம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகடவுள் பேசுவது கேட்பதாக கூறி அதிர வைத்த பெண்: பின்னர் நேர்ந்த சோகம்\nகடவுள் பேசுவது தனக்கு கேட்பதாக பெண்ணொருவர் கூறிய நிலையில் அவருக்கு மூளைக் கட்டி (brain tumour) நோய் இருப்பது தெரியவந்துள்ளது.\nசுவிட்சர்லாந்தை சேர்ந்த பெயர் வெளிவராத பெண்ணொருவர் கடவுள் பேசுவது தனக்கு கேட்பதாக கூறி தன்னை தானே காயம் ஏற்படுத்தி கொண்டுள்ளார்.\nஇது குறித்து அறிந்த பெர்ன் நரம்பியல் மருத்துவர்கள் அந்த பெண்ணுக்கு ஸ்கேன் எடுத்து பார்த்ததில் அவருக்கு மூளைக் கட்டி பாதிப்பு இருப்பது தெரியவந்தது.\nமுதலில் நோய் பாதிப்பால் பெண்ணுக்கு மன நோய் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் நினைத்த நிலையில் சில முக்கிய விடயங்களை கண்டுப்பிடித்துள்ளனர்.\nஇது குறித்து உளவியல் நரம்பியல் பேராசிரியர் செபஸ்டின் வால்தர் கூறுகையில், பேசும் குரல் வெளிவருவதற்கு முக்கிய உதவியாக இருக்கும் பகுதியில் பெண்ணுக்கு கட்டி உள்ளது.\nஅது தான் கடவுள் தன்னிடம் பேசுவது போன்ற மத உணர்ச்சியை அவருக்கு கொடுத்துள்ளது.\nகட்டி பெரிதாகும் பட்சத்தில் பெண்ணுக்கு இது மனச்சிதைவு நோயாக மாறும் அபாயம் உள்ளது.\nமனநல நோயாளிகளுக்கு கடவுள் போன்ற குரல்கள் கேட்பது பொதுவானவை என்றாலும் இவர் விடயத்தில் இது புதிது என கூறியுள்ளார்.\nமூளைக் கட்டியால் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணின் தற்போதைய நிலை குறித்து தகவல் வெளியாகவில்லை.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://webalfee.wordpress.com/category/tamil-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-04-10T19:15:59Z", "digest": "sha1:LIPPQGFL2VEAUXSWXM4VUFMOK6TUEVEK", "length": 11639, "nlines": 241, "source_domain": "webalfee.wordpress.com", "title": "Tamil | தமிழ் | Alfred Devanesan Samuel, Senior User Experience Architect @verizon data services India pvt. Ltd.", "raw_content": "\nCooking Tips | சமையல் குறிப்புகள் (11)\nDrawing | ஓவியம் வரைதல் (14)\nDrunkenness | குடி வெறி / மயக்கம் (1)\nEntertainment | மகிழ்வித்தல் / மகிழ்ச்சி (37)\nFriends Relatives | நண்பர்களும் உறவினர்களும் (48)\ngo green | பசுமையாக்கல் (7)\nmarriage | திருமணம் / கல்யாணம் (11)\nMovie | சினிமாப் (சலனப்) படம் (23)\nPosters / சுவரொட்டி விளம்பரம் (10)\nPublic Opinion | பொது மக்கள் கருத்து (9)\nQuiz / வினாடி வினா (5)\nShopping | பொருள்கள் வாங்குதல் (14)\nTour & Trip | சுற்றுலா & பிரயாணம் (70)\nTravel – தூரப் பிரயாணம் / யாத்திரை (66)\nTV / Television Show | தொலைகாட்சி நிகழ்ச்சி (1)\nUsability | உபயோகமயமாக்கல் (3)\nஆடுகளம் – இயக்கம் வெற்றிமாறன், மாப்பிள்ளை – இயக்கம் சுராஜ் மற்றும் உத்தம புத்திரன் – இயக்கம் மித்ரன் ஜவஹர் படங்களில் பிஸியாக உள்ளார் தனுஷ்.\nFiled under: Chennai | சென்னை, Movie / Film / Cinema, Movie | சினிமாப் (சலனப்) படம், Tamil | தமிழ் | Tagged: actor danush, actor dhanush, ஆடுகளம், உத்தம புத்திரன், சுராஜ், தனுஷ் நடிக்கும் படங்கள், தமிழ் சினிமா, தமிழ் படங்கள், மாப்பிள்ளை, மித்ரன் ஜவஹர், வெற்றிமாறன் |\tLeave a comment »\nஏழு பருவத்துப் பெண்டிர், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம் பெண்\nFiled under: Education | கல்வி, Madurai - மதுரை, Tamil | தமிழ் | Tagged: அறிவை, தெரிவை, பெதும்பை, பேதை, பேரிளம் பெண், மங்கை, மடந்தை |\t3 Comments »\nஅங்கூ … அங்கூ …\nபொய் மெய் பொய் நிலவு\nநறுக் கவிதைகள் – திருமண மண்டபம்\nநறுக் கவிதைகள் – காதல்\nநறுக் கவிதைகள் – மூடநம்பிக்கை\nஎன் வீட்டுக்கு வழி காட்ட .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2010/03/blog-post_25.html", "date_download": "2020-04-10T18:24:57Z", "digest": "sha1:VXKVU3MDURE7GIEOUWWP63BN6HOTEO67", "length": 34263, "nlines": 742, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: அம்பறாத்தூணி", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nஎந்த வார்த்தையையும் அன்புடன் சொல்ல வேண்டும். அன்பாக எதையும் சொல்ல முடியவில்லை என்றால் பேசவே வேண்டாம். மெளனம் பரம ஆனந்தம். இது உடனே சாத்தியமா என்றால் இல்லைதான்...:))\nநினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மெளனம் மனதினுள் இருந்தால் வார்த்தைகள் அன்பானவையாக மாறியே தீரும். ஏனெனில் பிரியமற்ற வார்த்தைகள் உயிர் குடிக்கும் அம்புகள் என்பதை நாமறிவோம்.\nநம்மால் சொல்லப்படுகிற வார்த்தைகள் முதலில் நம் நெஞ்சில் பதிகின்றன. திரும்பத் திரும்பச் சிந்தித்தலும் மனக்காட்சியும் தானாக நடக்க��ன்றன. இந்த நம்பிக்கையான, உடன்பாடான எண்ணங்கள் பொருளோ, அருளோ இருப்பதைப் பெருக்கும். நெஞ்சில் காக்கப்பெறாத எந்த எண்ணமும் வெளி உலகில் நிறைவேறாது.\nவலையுலகத்தை இதற்கான களமாகக் கூட கொள்ளலாம். நம் எழுத்து எப்படி இருக்கிறது, அது நம் வாழ்வில் எந்த மாற்றத்தை கொண்டு வருகிறது என்பதை கூர்ந்து கவனியுங்கள்.\nஎவரையும் காயப்படுத்தாத எழுத்து சாத்தியமா என்பதையும் யோசிப்போம். கருத்துப் பகிர்வில் மாறுபாடு வரும்போது அதை எதிர்கொள்ளும் பாங்கு எப்படி என்பதை கவனிப்போம்.\nவானம் வசப்படுவதன் ஆரம்பம் வார்த்தைகளில்; வளர்வது ஆழ்மனதில்; முற்றுப்பெறுவது உழைப்பில்.கனவுகள் கைகூடுவதும் உழைப்பால்தான், சோர்வின்றி உழைப்போர் ஊழையும் உட்பக்கம் காண்பர்.\nபடைப்பாக்கம் இல்லாத நாக்கு (எழுத்தும்) நம்மையும், பிறரையும் அழிவுக்கு ஆளாக்கும். அது கரிநாக்கு:))\nநம்பிக்கையான உடன்பாடான வாழ்வு வாழவேண்டும் என்ற எண்ணமில்லாத நெஞ்சே, நம்மை வறுமையிலே ஆழ்த்தும். ஆகவே எண்ணத்தை மாற்றுங்கள். வாழ்வே மாறும். இதுதான் முயற்சி என்பது...\nமனம் பெரும்பாலும் எதிர்மறையாக இருப்பதே அதன் இயல்பு.,இதுவே விதியும் கூட..\nசரி. தலைப்பிற்கு வருவோம் :))\nவில்லின் நாணில் பூட்டக்கூடிய அம்பை வைக்கும் இடமே அம்பறாத்தூணி\nஅதேபோல் நமது நாக்குதான் அந்த அம்புறாத்தூணி, அதில் இருப்பதே சொல்அம்புகள்...\nஅதிலிருந்து சொல்லம்பை எய்தால், அது எதற்காக எய்யப்பட்டதோ அது நிறைவேறியே தீரும்..\nமலரைச் சொரிவதும் வார்த்தைகள்தான், மனிதனை வீழ்த்துவதும் வார்த்தைகள்தான்.\nசரியான வார்த்தை என்பது ஒரு மகத்தான சக்தி. எப்பொழுதெல்லாம் இத்தகைய ஆழ்ந்த கருத்துடைய சரியான வார்த்தை நமக்குக்கிடைக்கிறதோ, அப்போது சரீரம், மற்றும் ஆன்மீக சம்பந்தமான விளைவுகள் உடனே ஏற்படும்.\nவார்த்தைகளை தேர்ந்தெடுத்து எண்ணுவோம், பேசுவோம், எழுதுவோம்,\nLabels: ஆன்மீகம், மனவளம், வார்த்தைகள்\nஆழ்மனதிலிருந்து வரும் வார்த்தைகள்.. நல்லாருக்கு...\n///மலரைச் சொரிவதும் வார்த்தைகள்தான், மனிதனை வீழ்த்துவதும் வார்த்தைகள்தான்.///\n//சரியான வார்த்தை என்பது ஒரு மகத்தான சக்தி. எப்பொழுதெல்லாம் இத்தகைய ஆழ்ந்த கருத்துடைய சரியான வார்த்தை நமக்குக்கிடைக்கிறதோ, அப்போது சரீரம், மற்றும் ஆன்மீக சம்பந்தமான விளைவுகள் உடனே ஏற்படும்.///\nஇதை எல்லோரும் உணர்ந்தால் உலகில் பிரச்சனைகளுக்கே இடம் இருக்காது...\nஅறிவே தெய்வம் என்பது உண்மை தான்...\n//மலரைச் சொரிவதும் வார்த்தைகள்தான், மனிதனை வீழ்த்துவதும் வார்த்தைகள்தான்//\nஎல்லாம் தெரிஞ்சாலும், அவசியமான அந்தச் சமயங்களில் நாவடக்கம் என்பது கொஞ்சம் என்ன ரொம்பவே சிரமமாகிவிடுகிறது.\nசரியான வார்த்தை என்பது ஒரு மகத்தான சக்தி. எப்பொழுதெல்லாம் இத்தகைய ஆழ்ந்த கருத்துடைய சரியான வார்த்தை நமக்குக்கிடைக்கிறதோ, அப்போது சரீரம், மற்றும் ஆன்மீக சம்பந்தமான விளைவுகள் உடனே ஏற்படும்.\n..........தெளிவாக விஷயத்தை, அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nமனதை உற்சாகமாய் வைத்துக்கொள்ள.....பகுதி மூன்று\nபதின்ம கால மனக் குறிப்புகள்.....தொடர்ச்சி\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nநான் ஒரு ஜீரோ.., பூஜ்யம்.., சைபர்..ஹெஹெஹே\nமனிதன் ஏன் மாமிசம் சாப்பிடக் கூடாது\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஎன்ன செய்யலாம் இந்த தறுதலைகளை …\nசிவாயநம\" என்பதை மனதில் ஓதினால் பத்தும் பறந்து போகும்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nகுறுங்கதை 45 இளமையின் படிக்கட்டுகள்\nஸ்பிங்ஸ் ஒரு கதை சொல்லி (பயணத்தொடர் 2020 பகுதி 38 )\nஅந்தமானின் அழகு – ஸ்வராஜ் த்வீப் - ராதாகிருஷ்ணா ரிசார்ட்…\nபெரும் தொழிலதிபர் ஜி டி பிர்லா - ஏப்ரல் 10\nஇந்தோ சீனி பாய் பாய்\nநம்பிக்கை மீது நம்பிக்கை வை\nஇறவான்: இதுவரை படித்திடாத கதை – ஆர். அபிலாஷ்\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nகொரோனா: முடிவு தெரியாத போரின் தொடக்கம்\nகணிக்க முடியாத கொரோனா ...\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 561\n6217 - பசலியில், ஒரு ஏக்கர் புஞ்சை நிலத்திற்கு எவ்வளவு வரி நிர்ணயம் செய்யப்பட்டது என்பதற்கான தகவல் வழங்க உத்தரவு, TNSIC, வழக்கு எண். SA 9691 / E / 2017, 14.02.2020\nஉயிரின் உந்துசக்தி அது ஊக்கசக்தி\nசெர்நொபிள், புகுஷிமா மாதிரிக் கோர அணு உலை விபத்துகளைத் தவிர்க்கும் உலகளந்த புதிய தடுப்பு அரண்கள்\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\nஅர்க் என்னும் அமுதம் பகுதி 3\nவெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 20\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/01/blog-post_24.html", "date_download": "2020-04-10T19:12:09Z", "digest": "sha1:3QMOMR64CWVQ6WIZLLG53M4BHO6RK3TZ", "length": 9318, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "புலிக்கு இப்பொழுதும் பயப்படும் இலங்கை? - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nபுலிக்கு இப்பொழுதும் பயப்படும் இலங்கை\nயாழ். வல்வெட்டித்துறையில் சுவரோவியமாக புலியின் படத்தை வரைந்த இளைஞர்களை சிங்கள புலனாய்வுப் பிரிவினரும் சிங்கள பொலிஸாரும் அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅத்தோடு, அவர்கள் வரைந்த புலியின் படத்தை அழிக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nபல பாகங்களிலும் சுவரோவியங்களை இளையோர் வரைந்து வருகின்றனர். அதற்குப் பல தரப்பினரும் ஆதரவு நல்கி வருவதுடன், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் வல்வெட்டித்துறை வேம்படி பகுதியில் நேற்று (புதன்கிழமை) அப்பகுதி இளையோர் ஒன்றிணைந்து புலியொன்றின் படத்தினை சுவரோவியமாக வரைந்தனர்.\nஇந்த நேரத்தில் அவ்விடத்திற்கு சிங்கள பொலிஸாருடன் சென்ற புலனாய்வுப் பிரிவினர், புலியின் உருவம் வரைய முடியாது எனவும் இதனை யாரின் அறிவுறுத்தலின் கீழ் வரைகிறீர்கள் எனவும் அச்சுறுத்தும் தொனியில் விசாரணைகளை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.\nஅத்துடன், வரைந்த படத்தை உடனடியான அழிக்குமாறு உத்தரவிடப்பட்டதுடன் ஓவியத்தை அழிக்கும்வரை அவ்விடத்தில் புலனாய்வாளர்கள் நின்றதாகவும் இளைஞர்கள் மற்றும் ஓவியம் வரைந்தவர்களின் பெயர், விபரங்கள், அடையாள அட்டை இலக்கம் என்பவற்றை பதிவு செய்து சென்றதாகவும் கூறப்படுகிறது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள���ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nCommon (6) India (16) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (204) ஆன்மீகம் (9) இந்தியா (225) இலங்கை (2215) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (25) சினிமா (20) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.powersupplycn.com/ta/12v-detachable-plug-power-adapter/53287700.html", "date_download": "2020-04-10T20:17:08Z", "digest": "sha1:3F55IVKHNKRPCG2VJ4OAY7DUECBT57J6", "length": 23217, "nlines": 254, "source_domain": "www.powersupplycn.com", "title": "12V 2Amp AC to DC அடாப்டர் மின்சாரம் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஏசி டிசி பவர் அடாப்டர்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nவிளக்கம்:12 வி 2 ஆம்ப் பவர் அடாப்டர்,24W மைய நேர்மறை மின்சாரம்,டிசி ஜாக் மின்சாரம் பயன்பாடு\nஏசி டிசி பவர் அடாப்டர் >\n5 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n9 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n12 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n15 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n36 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n6 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n16 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n18 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n19 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n19.5 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n20 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n22 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n48 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\nடெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் >\n5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n9 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n12 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n15 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n24 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n36 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n48 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n6 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n16 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n18 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19.5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n20 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n22 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் >\n5 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n9 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n15v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n24v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n6 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n16 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n18 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n19 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n22 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n48 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் >\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜரை செருகவும்\n6 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\n4 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\nயூ.எஸ்.பி கார் சார்ஜர் >\n1 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n2 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n3 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n4 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\nHome > தயாரிப்புகள் > பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் > 12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் > 12V 2Amp AC to DC அடாப்டர் மின்சாரம்\n12V 2Amp AC to DC அடாப்டர் மின்சாரம்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபிராண்ட்: JYH அல்லது OEM\nதோற்றம் இடம்: சீனாவில் தயாரிக்கப்பட்டது\nடிசி ஜாக் 2.5 எம்எம் ஏசி டு ஏசி அடாப்டர் மின்சாரம்\nடிசி ஜாக் 2.5 எம்எம் ஏசி டு ஏசி அடாப்டர் பவர் சப்ளை டி விவரம்:\nமசாஜ் நாற்காலி தயாரிப்புகள், அறிவார்ந்த வீட்டு உபகரணங்கள், பாதுகாப்பு பொருட்கள், எல்.ஈ.டி விளக்குகள், தகவல் தொடர்பு, தொழில்துறை கட்டுப்பாடு, கருவி உபகரணங்கள், உயர் தொழில்நுட்ப மருத்துவ மற்றும் பிற துறைகளில் இது பரவலாக பயன்படுத்தப்படுகிறது. அதிக செயல்திறன் என்றால் பவர் அடாப்டர் நீண்ட நேரம் வேலை செய்ய முடியும், SCP, OLP, OVP, OCP உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும், மின்னழுத்தத்தை மாற்ற வேண்டிய உங்கள் சாத��ங்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும் . பவர் அடாப்டர் பாதுகாப்பு, ஓவர்-நடப்பு வகை, வால் டிசி இணைப்பான்.\nடிசி ஜாக் 2.5 எம்எம் ஏசி முதல் ஏசி அடாப்டர் மின்சாரம் :\nவெளியீடு: 12 வி.டி.சி 1 ஏ\n100% உயர் மின்னழுத்த சோதனை, 100% வயதான சோதனை, 100% முழு ஆய்வு\nஉள்ளமைக்கப்பட்ட ஓவர் மின்னோட்டம், அதிக மின்னழுத்தம், அதிக சுமை மற்றும் குறுகிய சுற்று பாதுகாப்பு\nஅதிக துல்லியம், குறைந்த சிற்றலை மற்றும் குறைந்த சத்தம்\nசூப்பர்-சிறிய வடிவமைக்கப்பட்ட, ஒளி, எளிது மற்றும் சிறிய.\nபல பிளக் வகை: யுஎஸ் / சிஎன் / ஈயூ / யுகே / பிஎஸ் / ஏயூ / கேசி / பிஎஸ்இ\nடிசி ஜாக் 2.5 எம்எம் ஏசி முதல் ஏசி அடாப்டர் மின்சாரம் :\nஷென்சென் ஜுயுன்ஹாய் எலக்ட்ரானிக் கோ, லிமிடெட். ஸ்விட்சிங் பவர் அடாப்டர், கார் சார்ஜர் போன்ற தயாரிப்புகளை ஆராய்ச்சி, உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு தொழில்முறை உற்பத்தியாளர் 2009 இல் நிறுவப்பட்டது. இதுவரை எங்கள் தயாரிப்புகள் ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் எங்கள் வாடிக்கையாளர்களிடையே மிக உயர்ந்த நற்பெயரை அனுபவிக்கின்றன. எங்கள் தொழிற்சாலைக்கு வருகை தந்து வெற்றி-வெற்றி நிலைமையை அடைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களை அன்புடன் வரவேற்கிறோம்.\nOrder சிறிய ஒழுங்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது.\nOur எங்கள் தரத்தை சோதிக்க மாதிரி ஆர்டரை வரவேற்கிறோம்.\n♥ நீங்கள் அதிகமாக ஆர்டர் செய்தால், சிறந்த தள்ளுபடி கிடைக்கும்.\n1, நாங்கள் எந்த வகையான நிறுவனம்\nஇந்த துறையில் அதிக நற்பெயரைக் கொண்ட தொழில்முறை மின்சாரம் வழங்குநர் நாங்கள்.\n2, தரத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது\n8 மணி நேரம் வயதான சோதனை, அதன் பிறகு அவற்றை சந்தையில் வைத்தோம்.\n3, தனிப்பயனாக்கப்பட்ட மாதிரிகளை ஏற்க முடியுமா\nமாதிரிகள் வரிசையில் எந்த பிரச்சனையும் இல்லை, உங்கள் பெரிய ஆர்டருக்கு முன் உங்கள் சோதனையை வரவேற்கிறோம்.\n4, உற்பத்தி திறன் பற்றி என்ன\n10 பிசிக்கள் கீழ் மாதிரி ஆர்டருக்கு 1-2 நாட்கள், 10000 பிசிக்கள் கீழ் பொது வரிசையில் 7 நாட்கள்.\n5, OEM மற்றும் ODM கிடைக்குமா\nஆம், தனிப்பயனாக்கப்பட்ட தயாரிப்புகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.\n6, ஒரு பெரிய ஆர்டருக்கு ட��லிவரி நேரம் நீண்டதாக இருக்குமா\nஇல்லை, உற்பத்தி வரிசையில் எங்களுக்கு இரண்டு சிறப்பு பாகங்கள் உள்ளன, ஒன்று மாதிரி ஆர்டர்களுக்கு, மற்றொன்று பெரிய ஆர்டர்களுக்கு.\n7, எங்கள் உத்தரவாத சேவை என்ன\nநாங்கள் விற்கும் அனைத்து தயாரிப்புகளுக்கும் 2 வருட உத்தரவாதம் உள்ளது.\nதயாரிப்பு வகைகள் : பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் > 12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\ndc மின்சாரம் சுவிட்ச் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமின்சாரம் 12 வோல்ட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமின்சாரம் சுவிட்ச் அடாப்டர்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\ndc மின்சாரம் மாறுதல் சக்தி அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிரிக்கக்கூடிய மின்சாரம் அடாப்டர் 24W இப்போது தொடர்பு கொள்ளவும்\nமின்சாரம் மாற்றும் சக்தி சார்ஜர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபவர் பிளக் அடாப்டர் US EU AU UK இப்போது தொடர்பு கொள்ளவும்\n12 வி 4 ஏ பரிமாற்றக்கூடிய பிரிக்கக்கூடிய மின்சாரம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூடான விற்பனை டிஃப்பியூசர் பவர் அடாப்டர் 24 வி 0.5 ஏ 12 டபிள்யூ\nயுனிவர்சல் வோல்ட் உள்ளீடு 9 வி 8 ஏ லேப்டாப் பவர் அடாப்டர்\nயுனிவர்சல் உள்ளீட்டு மின்னழுத்தத்துடன் 9V6.5A பவர் அடாப்டர்\nகுறைந்த விலை மற்றும் உயர் தரமான 22 வி 2 ஏ பவர் அடாப்டர்\nபவர் அடாப்டர் சர்வதேச பிளக் கொரியா\n9 வி 1 ஏ அடாப்டர் மின்சாரம்\nபவர் அடாப்டர் டிரான்ஸ்பார்மர் அல்லது யூரோப்பிற்கான மாற்றி\n5V 10A UL62368 மின்சாரம் வழங்கல் அடாப்டர்\nபவர் அடாப்டர் eu to uk\n9V10A 90W பல்நோக்கு சக்தி அடாப்டர்\nரூட்டருக்கான 9 வி 2 ஏ ஏசி டிசி அடாப்டர் சார்ஜர்\nஇது 12W மின்சாரம் இணைப்பான் அடாப்டர்\nஏசி / டிசி மாறுதல் மருத்துவ அட்டவணை சிறந்த மின்சாரம்\n24V3.5A டெஸ்க்டாப் பவர் அடாப்டர்\n24 வி 3.75A 90W டெஸ்க்டாப் எல்இடி மின்சாரம்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\n12 வி 2 ஆம்ப் பவர் அடாப்டர் 24W மைய நேர்மறை மின்சாரம் டிசி ஜாக் மின்சாரம் பயன்பாடு 12 வி 4000 எம்ஏ பவர் அடாப்டர் 15 வி 2500 எம் பவர் அடாப்டர் 12 வி 2 ஏ பவர் அடாப்டர் 24 வோல்ட் பவர் அடாப்டர் 16 வி ஏசி பவர் அடாப்டர்\n12 வி 2 ஆம்ப் பவர் அடாப்டர் 24W மைய நேர்மறை மின்சாரம் டிசி ஜாக் மின்சாரம் பயன்பாடு 12 வி 4000 எம்ஏ பவர் அடாப்டர் 15 வி 2500 எம் பவர் அடாப்டர் 12 வி 2 ஏ பவர் அடாப்டர் 24 வோல்ட் பவர் அடாப்டர் 16 வி ஏசி பவர் அடாப்டர்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Juyuanhai Electronic Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/101230-", "date_download": "2020-04-10T20:17:49Z", "digest": "sha1:5IW33MCMZWTZGGJSBTBYFQ5KFWH4BZJG", "length": 6453, "nlines": 161, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 16 December 2014 - ஆல் இஸ் வெல்! - 6 | all is well, abilasha", "raw_content": "\nபட்டாம்பூச்சிகளின் `பகீர்' வரதட்சணை டிமாண்ட்\nலஞ்சத்துக்கு எதிராக ஒரு சீறல்\nவீடு தேடி வரும் வில்லங்கம்...\nஆடைகளைப் பாதுகாக்கலாம்... ஆயுளை நீட்டிவைக்கலாம்\nவாட்டர் ஹீட்டர்... ஸ்விட்ச் ஆஃப் செய்த பிறகே குளிக்கணும்\nஇனி, எதுவுமே வேஸ்ட் இல்லை\nமார்கழி ஸ்பெஷல் - கோலங்கள்... நைவேத்தியங்கள்\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\nஜாலி டே - மதுரை\nஅவள் கிச்சன் - இப்போது விற்பனையில்...\nஎன் டைரி - 343\nதயக்கமும் தாமதமும் வேண்டவே வேண்டாம்\n - 14: என்றென்றும் புன்னகை\n - 13: இணை ஏன் அவசியம்\nமனதுக்கு மருந்து போடும் தொடர் வளரவிடாதீர்கள்... விஷச்செடியை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/08/31-08-2017-todays-pre-weather-analysis-tamilnadu-puducherry.html", "date_download": "2020-04-10T18:03:41Z", "digest": "sha1:R4HMBVSOPF2VMGQLJNL3O36HLG4WGNMX", "length": 10839, "nlines": 70, "source_domain": "www.karaikalindia.com", "title": "31-08-2017 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n31-08-2017 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்\n31-08-2017 இன்று சிவகங்கை ,மதுரை ,ராமநாதபுரம் ,திருநெல்வேலி ,கன்னியாகுமரி ,திருவள்ளூர் ,வேலூர் ,காஞ்சிபுரம் ,திருவண்ணாமலை ,விழுப்புரம் ,கடலூர் ,தஞ்சாவூர் ,திருச்சி ,திருவாரூர் ,நாகப்பட்டினம் ,சேலம் ,நாமக்கல் ,கோயம்பத்தூர் ,திருப்பூர் ,திண்டுக்கல்,பெரம்பலூர் ,அரியலூர் ,சேலம் ,சென்னை மற்றும் ஈரோடு மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.\n31-08-2017 இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ,இரம���ாதபுரம் மாவட்டம் சாயல்குடி ,ஏர்வாடி,இராமநாதபுரம்,கமுதி ,திருவாடானை பகுதிகளில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் சென்னையின் கிண்டி ,தி நகர் ,தாம்பரம் ,பல்லாவரம் ,அடையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.\n31-08-2017 இன்று அரியலூர் ,தஞ்சாவூர் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புண்டு கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகளில் இன்று நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.இன்று வேலூர் ,காஞ்சிபுரம் ,ஆரணி உள்ளிட்ட பகுதிகளிலும் கணிசமான அளவு மழையை எதிர்பார்க்கலாம்.\n31-08-2017 இன்று புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ,அம்மாபட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழையை எதிர்பார்க்கலாம்.\n31-08-2017 இன்று அல்லது நாளை 01-09-2017 காலை நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புண்டு காரைக்காலிலும் மழையை எதிர்பார்க்கலாம்.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Sodabottle", "date_download": "2020-04-10T20:20:49Z", "digest": "sha1:C2EAY52KVNCO5CNTQZ4LSLTAZD76VJF6", "length": 4668, "nlines": 64, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பயனர் பேச்சு:Sodabottle\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பயனர் பேச்சு:Sodabottle\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபயனர் பேச்சு:Sodabottle பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர் பேச்சு:PICAWN ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:WilbertWo ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:KKDDalene ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:சமுதாய வலைவாசல் (காப்பகம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/bollywood/sunny-leone-kiara-advani-aishwarya-rai-pose-for-dabboo-ratnani-calendar-2020/articleshow/74202353.cms", "date_download": "2020-04-10T19:59:47Z", "digest": "sha1:ILBDQBALJZOPMUCLJP3J7U7FNKGP22WO", "length": 9449, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nகாலண்டருக்கு ஆடையில்லாமல் போஸ் கொடுத்த சன்னி லியோன், கியாரா\nடப்பு ரத்னானி காலண்டருக்கு நடிகைகள் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளனர்.\nபிரபல புகைப்படக் கலைஞரான டப்பு ரத்னானி பாலிவுட் பிரபலங்களை வைத்து ஆண்டுதோறும் காலண்டர் வெளியிடுவார். அந்த காலண்டருக்கு போஸ் கொடுப்பதை பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் பெருமையாக கருதுகிறார்கள். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான காலண்டர் வெளியாகியுள்ளது. அதில் பல புகைப்படங்களில் நடிகர்களும், நடிகைகளும் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்துள்ளனர். கபிர் சிங் படம் புகழ் நடிகை கியாரா அத்வானி இலையை மட்டும் பிடித்துக் கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார்.\nபாலிவுட்டில் செட்டில் ஆகியுள்ள நடிகை சன்னி லியோன் ஆடையில்லாமல் ஒரு அட்டையை மட்டும் பிடித்துக் கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த காலண்டர் வெளியீட்டு விழாவில் சன்னி லியோன் கலந்து கொண்டு தன் புகைப்படத்தை கையில் பிடித்தபடி போஸ் கொடுத்தார்.\nவெயிட்டான கதாபாத்திரங்களில் நடித்து வரும் பாலிவுட் நடிகை பூமி பெட்நேகர் குளியல் தொட்டியில் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்திருக்கிறார். கதாபாத்திரத்திற்காக உடல் எடையை அதிகரித்து, குறைப்பதற்கு பெயர் போனவர் பூமி என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை க்ரிட்டி சனோனோ சட்டையை கழற்றுவது போன்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருக்கிறார்.\nபாலிவுட் நடிகர்கள் ஜான் ஆபிரகாம், விக்கி கவுஷல், வருண் தவான் ஆகியோர் சட்டை இல்லாமல் போஸ் கொடுத்துள்ளனர். நிகழ்ச்சிகளுக்கு அழகாக சேலையில் வரும் வித்யா பாலனும் டப்பு ரத்னானி காலண்டருக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.\nபாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் காலண்டருக்கு படுகவர்ச்சியாக எல்லாம் போஸ் கொடுக்கவில்லை. அவரின் புகைப்படம் அம்சமாக உள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nflashback இதுக்கு மேல என்னால முடியாது: தேனிலவில் இருந்த...\nஊரடங்கின்போது குழந்தை பிறந்து நாங்க பட்ட பாடு இருக்கே: ...\nசூப்பர் ஸ்டார் வீட்டு பெண்ணை காதலித்தது எப��படி\nகொரோனா வார்டில் நர்ஸானது ஏன்\nவைரலாகும் ஜான்வியின் பழைய போட்டோ: நல்ல வேளை ஸ்ரீதேவி பய...\nஉடை மாற்றும் அறையில் இன்னும் அம்மாவின் வாசம் வருகிறது: ...\nபிக் பாஸ் வீட்டில் உருவான காதல் முறிந்துவிட்டதா\n2 மகள்களை அடுத்து பிரபல சினிமா தயாரிப்பாளருக்கும் கொரோன...\nஇது இப்ப ரொம்ப முக்கியமா: இஞ்சி இடுப்பழகி நடிகையை விளா...\nஇவருக்கு மட்டும் எப்படி ஒர்க்அவுட் ஆகுது: அழகி நடிகையை ...\nயாரா இருந்தாலும் 'அதில்' மட்டும் அட்ஜஸ்ட் பண்ணவே மாட்டேன்: டாப்ஸிஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடப்பு ரத்னானி காலண்டர் 2020 சன்னி லியோன் கியாரா அத்வானி Sunny Leone Kiara Advani dabboo ratnani calendar 2020\nவைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக உதவும் அஜித் குழு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/11/19041558/1272003/INX-Media-case-Chidambaram-moves-SC-for-bail.vpf", "date_download": "2020-04-10T18:01:20Z", "digest": "sha1:ZRRBNYNGSGKWQX3EXU2XKA3WUC3TDGTE", "length": 9920, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: INX Media case: Chidambaram moves SC for bail", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஐ.என்.எக்ஸ்.முறைகேடு வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு\nபதிவு: நவம்பர் 19, 2019 04:15\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கப் பிரிவு தொடர்ந்துள்ள வழக்கில், ப.சிதம்பரம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.\nமுன்னாள் மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம்\nஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்டு 21-ந்தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.\nஇதே வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 16-ந்தேதி ப.சிதம்பரத்தை கைது செய்தனர். சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு வருகிற 27-ந்தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதால், அவர் தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார்.\nஇந்த நிலையில் அமலாக்கப்பிரிவு வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்�� நீதிபதி சுரேஷ் குமார் கெயித், ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க மறுத்து கடந்த 15-ந்தேதி தீர்ப்பு வழங்கினார்.\nஇதைத்தொடர்ந்து, டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராகவும், ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க கோரியும் அவரது சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.\nசுப்ரீம் கோர்ட்டில் புதிய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் ப.சிதம்பரம் தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் நேற்று ஆஜராகி, ப.சிதம்பரம் கடந்த 90 நாட்களாக சிறையில் உள்ளதாகவும், ஐகோர்ட்டால் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்றும் முறையிட்டார்.\nஅதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த மனுவை நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.\nINX Media case | Chidambaram | SC | bail | ஐ.என்.எக்ஸ் | சுப்ரீம் கோர்ட் | ப.சிதம்பரம் | ஜாமீன் மனு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு பற்றிய செய்திகள் இதுவரை...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- ப.சிதம்பரத்திடம் முக்கிய ஆவணங்களை வழங்க உத்தரவு\nஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கு - கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை\nகார்த்தி சிதம்பரத்துக்கு ரூ.20 கோடியை திருப்பித் தரவேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nசுதந்திரக்காற்றை சுவாசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது - ப.சிதம்பரம்\nபத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்க கூடாது -ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை\nமேலும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு பற்றிய செய்திகள்\nகொரோனா அப்டேட்ஸ் - உலகளவில் பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது\nதமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 911 ஆக உயர்வு\nதமிழகத்தில் நாளை அமைச்சரவை கூட்டம்- ஊரடங்கு குறித்து முக்கிய ஆலோசனை\nரேஷன் கடைகளில் ரூ.500 மதிப்பிலான மளிகை பொருள்கள் தொகுப்பு வழங்கப்படும் - தமிழக அரசு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு\nஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கு - கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/02/19122310/1286790/Driver-banned-from-talking-to-woman-sitting-in-bus.vpf", "date_download": "2020-04-10T18:27:32Z", "digest": "sha1:BXJCTN6AAZREHB6ABZ3JUOBGW4MFPME7", "length": 10286, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Driver banned from talking to woman sitting in bus front", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை\nபதிவு: பிப்ரவரி 19, 2020 12:23\nபஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை விதித்து கோவை மண்டல அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.\nகோவை மண்டலத்துக்குட்பட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளது. இந்த மாவட்டங்களில் மொத்தம் 2,700 பஸ்கள் இயக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் மட்டும் டவுன் பஸ்கள், மற்றும் வெளி மாவட்டம், வெளி மாநிலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 1,190 பஸ்கள் இயக்கப்படுகிறது.\nஅரசு பஸ்கள் விபத்தில் சிக்காமல் தடுக்க அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மண்டலத்தில் இரவு நேரத்தில் டிரைவர்கள் பஸ்சை இயக்கும்போது விபத்துகள் ஏற்படாமல் தடுக்க கண்டக்டருக்கு முன் பகுதியில் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பின் பகுதியில் கண்டக்டர் இருக்கைகள் இருக்கும்.\nஇந்தநிலையில் அரசு பஸ்களில் பகல் நேரங்களில் டிரைவர்கள் பெண்களை கண்டக்டர் இருக்கை மற்றும் பேனட்டில் அமர அனுமதிப்பதாலும், பெண்களுடன் பேசிக்கொண்டே செல்வதாலும் கவனக்குறைவு ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.\nஇதனையடுத்து கோவை மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களில் பணியாற்றும் அரசு பஸ் டிரைவர்கள் முன் இருக்கையில் அமரும் பெண்களிடம் பேசக்கூடாது. மேலும் பேனட்டில் பெண்களை அமர வைக்கக்கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவையடுத்து அரசு பஸ் டிரைவர்கள் தற்போது பெண்களை பேனட்டில் அமர அனுமதிப்பது இல்லை. மேலும் முன் இருக்கையில் அமரும் பெண்களிடம் பேசுவதும் இல்லை.\nஇது குறித்து கோவை மண்டல அரசு போக்குவரத்து கழகம் (இயக்குதல்) பொது மேலாளர் மகேந்திரகுமார் கூறியதாவது:\nஅரசு பஸ்கள் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு பஸ்களை மிதமான வேகத்தில் இயக்க வேண்டும், போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். கவனக்குறைவாக வாகனங்களை இயக்கக்கூடாது உள்பட பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறோம். இதுகுறித்து அவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறோம்.\nஇந்த நிலையில் பெண்கள் பேனட் மற்றும் முன் இருக்கையில் அமரும்போது அவர்களிடம் சில டிரைவர்கள் பேசிக்கொண்டே செல்கின்றனர். அப்போது கவனக்குறைவு ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து கோவை மண்டலத்தில் உள்ள அரசு பஸ் டிரைவர்கள் பேனட்டில் பெண்களை அமர வைக்கக்கூடாது. முன் இருக்கையில் அமரும் பெண்களிடம் பேசக்கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை டிரைவர்கள் கடைபிடித்து பாதுகாப்பாகவும், முழு கவனத்துடனும் வாகனங்களை இயக்க வேண்டும். இதனால் கவனக்குறைவு காரணமாக ஏற்படும் விபத்துகள் முழுவதுமாக தடுக்கப்படும்.\nகொரோனா வைரசின் செயின் பரவலை தகர்த்து வெற்றி பெற்று விட்டோம்: நியூசிலாந்து பிரதமர்\nகொரோனா அப்டேட்ஸ் - உலகளவில் பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது\nரேஷன் கடைகளில் ரூ.500 மதிப்பிலான மளிகை பொருள்கள் தொகுப்பு வழங்கப்படும் - தமிழக அரசு\nஊரடங்கின்போது விழாக்களுக்கு அனுமதி தரக்கூடாது - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/979", "date_download": "2020-04-10T17:38:52Z", "digest": "sha1:DXTHEIZV7IK6REA655N57QJDYWSFIDZC", "length": 6227, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | education", "raw_content": "\nதமிழக அரசை மனதார பாராட்டுகிறேன்... சீமான்\nபள்ளிக்கல்வித்துறை செயலாளர் திடீர் மாற்றம்\n5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து... நடிகர் சூர்யா வரவேற்பு\nதிங்கள் முதல் பள்ளிகளுக்கு விடுமுறையா நாளை தெரிவிக்கப்படும்... அமைச்சர் செங்கோட்டையன்\nகல்வி கட்டண உயர்வை கண்டித்து கடந்த 15 நாட்களாக போராடும் மாணவர்கள்...\nநாமக்கல்: கிரீன் பார்க் நீட் பயிற்சி மையத்தில் வருமான வரித்துறை சோதனை; 150 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது அம்பலம்\nதோல்வியுற்ற மாணவர்கள் தேர்வை பழைய பாடத்திட்டத்திலேயே எழுதலாம்\nஅறிஞர் அண்ணாவை இழிவுபடுத்திய அண்ணா பல்கலைகழக துணைவேந்த��் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கண்டனம்\nதேர்வில் முதலிடம் பிடித்த ஆயுக்குடி இலவச மரத்தடி பயிற்சி பள்ளி மாணவி\nபிற மாநிலங்களிலும் தமிழ்க் கல்விக்கு அரசு உதவ வேண்டும்\nசித்தர்கள் அருளிய வாசி யோகம் 37 -சித்தர்தாசன் சுந்தர்ஜி\nமரணபயம் போக்கும் ஆதமங்கலம் மகாதேவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/person-of-the-week/life-history-of-m-s-subbulakshmi-karnatic-music-singer/", "date_download": "2020-04-10T19:33:59Z", "digest": "sha1:AHJ7P6MBLC7IU42LF3MYRYJUFFISVF3Z", "length": 27873, "nlines": 202, "source_domain": "www.neotamil.com", "title": "பெண்கள் பொது வெளியில் பாடக் கூடாது என்ற கட்டுப்பாடுகளை தாண்டி தனது தெய்வீக குரலால் சாதனை புரிந்த எம். எஸ். சுப்புலட்சுமியின் கதை!", "raw_content": "\nகொரோனா வைரஸ் பரவும் முறை இது தான் 4 வது கட்டம் தான் மிக…\nதவறு என்று அறியாமலே கொரோனா வைரஸ் பரவ நாம் செய்யும் 14 தவறுகள்\nகொரோனா வைரஸுக்கு பயந்து மனிதர்கள் செய்வதை பாருங்கள்\nவெளிவந்தது சூரியனின் மர்மப் புகைப்படம்\nவிண்மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் கதை\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 மில்லியன் டாலர்கள்\n50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் – டூடுல்…\nடெஸ்ட் உலகக்கோப்பையை அறிவித்த ஐசிசி – எப்படி நடைபெறப்போகிறது தெரியுமா\nஜியோமி வெளியிடும் வைரம் பதித்த மொபைல் கவர் கொண்ட கே20 ப்ரோ – நாளை…\nஉலகில் அதிக மக்களைக் கொன்று குவித்த அரசன் – செங்கிஸ்கானின் ரத்த சரித்திரம்\nகாணாமல் போன 6000 பெண்களும், மரணத்தை தடுக்கும் மருந்தும் – சீன பேரரசர் சின்…\nகுதிரையை அமைச்சராக்கிய புகழ்பெற்ற இம்சை அரசன் காலிகுலாவின் வரலாறு\nஉலக வரலாற்றில் மிகவும் ஜாலியாக வாழ்ந்த அரசர் இவர்தான் பல பெண்களின் காதல் மன்னன்…\n24,000 மூக்குகளை வெட்டி சேகரித்த இம்சை அரசன் விலாட் மூன்றாம் வலேக்கியாவின் திகில் நிறைந்த…\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை…\nHome ஆன்மிகம் பெண்கள் பொது வெளியில் பாடக் கூடாது என்ற கட்டுப்பாடுகளை தாண்டி தனது தெய்வீக குரலால் சாதனை...\nFeaturedஆன்மிகம்கலை & பொழுதுபோக்குஇசைஇந்த வார ஆளுமைபாடல்கள்பெண்கள்வரலாறு\nபெண்கள் பொது வெளியில் பாடக் கூடாது என்ற கட்டுப்பாடுகளை தாண்டி தனது தெய்வீக குரலால் சாதனை புரிந்த எம். எஸ். சுப்புலட்சுமியின் கதை\nஎம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள் ஒரு கர்நாடக இசை பாடகி. தெய்வீக குரலுக்கு சொந்தக்காரர். இசை அரசி. இந்தியாவின் தொன்மையான கர்நாடக இசையை உலகமெங்கும் உணரச் செய்தவர். பெண்கள் பொது வெளியில் பாடக் கூடாது என்ற அன்றைய கட்டுப்பாடுகளை தாண்டி சாதனை புரிந்து பாரத ரத்னா விருது பெற்றவர் எம். எஸ். சுப்புலட்சுமி\nஎம்.எஸ். சுப்புலட்சுமி ( மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி ) அவர்கள், 1916 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி சுப்பிரமணி அய்யருக்கும், சண்முகவடிவு அம்மாளுக்கும் மகளாக மதுரையில் ஒரு தேவதாசி குடும்பத்தில் பிறந்தார். இவரது குடும்பம் ஒரு இசை ஆர்வம் மிக்க குடும்பம். இவருடைய பாட்டி வயலின் கலைஞராகவும், தாய் சண்முகவடிவு வீணை மீட்டுவதிலும், பாடுவதிலும் புகழ்பெற்று விளங்கியவர்கள். இதனால் சிறுவயதிலிருந்தே சுப்புலட்சுமி அவர்களுக்கு இசையில் அதிக ஆர்வம் இருந்து வந்தது.\nஇவரது நூறாவது பிறந்தநாளை சிறப்பிக்க ஐ.நா சபை இவரது உருவம் இடம் பெற்ற ஒரு தபால் தலையை வெளியிட்டது\nஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே முறையாக கல்வி கற்ற எம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள், கர்நாடக இசையில் புகழ்பெற்று விளங்கிய செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயரிடம் கர்நாடக சங்கீததையும், பண்டிட் நாராயணராவ் வியாஸ் என்பவரிடம் இந்துஸ்தானி இசையையும் கற்றார். அதே சமயம் சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கும் போன்ற மொழிகளையும் கற்கத் தொடங்கினார். தன்னுடைய தாயாருடன் பல கச்சேரிகளில் பங்குபெற்று அடிக்கடி இசைக் கச்சேரிகளில் பாடி வந்தார்.\n1926 ஆம் ஆண்டு எம். எஸ். சுப்புலட்சுமி அவரது தாயாரின் வீணை இசையில் பாடிய “மரகத வடிவும் செங்கதிர் வேலும்” என்ற பாடலின் முதல் இசைத்தட்டு வெளிவந்தது. அதாவது அவருடைய பத்தாவது வயதிலேயே பின்னர், 1929 ஆம் ஆண்டு இவருடைய முதல் கச்சேரி சென��னை மியூசிக் அகாடமியில் அரங்கேறியது. மிருதங்க ஜாம்பவான் எனப் புகழப்பட்ட புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளையின் மணிவிழாவில் பாடிய போது எம். எஸ். சுப்புலட்சுமியின் இசைத் திறன் பலராலும் அறியப்பட்டு புகழப்பட்டது. அதன் பிறகு நடைபெற்ற பல கச்சேரிகளில் தன்னுடைய இனிமையான மற்றும் தெய்வீக குரலால் அனைவரையும் கவர்ந்தார் எம். எஸ். சுப்புலட்சுமி. இவர் இசையுலகில் நுழைந்த காலத்தில் கிராமபோன், வானொலி ஆகியவை பரவலாக ஆரம்பித்து இருந்ததால் அவரது குரல் எளிதாக பலரை சென்றடைந்தது.\n1938 ஆம் ஆண்டு, கே. சுப்பரமணியம் இயக்கத்தில் “சேவாசதனம்” என்னும் திரைப்படத்தில் முதன் முதலில் அறிமுகமான எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள், அப்படத்தில் பாடியதோடு நடிக்கவும் செய்தார். 1940 ஆம் ஆண்டு ஆர். டங்கன் இயக்கத்தில் வெளிவந்த “சகுந்தலை” என்ற திரைப்படம், எம். எஸ். சுப்புலட்சுமிக்கு மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படத்தை தயாரித்த சதாசிவம் என்பவரை அதே ஆண்டு எம். எஸ். சுப்புலட்சுமி திருமணம் செய்து கொண்டார்.\nகல்கியும் சதாசிவமும் சேர்ந்து கல்கி பத்திரிக்கையை தொடங்க விரும்பினார். 1941 ஆம் ஆண்டு வெளிவந்த “சாவித்திரி” படத்தில் சுப்புலட்சுமி நாரதராக நடித்து, அதில் பெற்ற சம்பளத்தை அவர்களுக்கு கொடுத்து பத்திரிக்கை தொடங்க உதவினார். பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட அக்காலகட்டத்திலேயே ஒரு ஆண் வேடமிட்டு நடித்து புகழ் பெற்றார்.\nஎல்லியஸ் ஆர். டங்கனின் இயக்கத்தில் 1945 ஆம் ஆண்டு வெளிவந்த “மீரா” திரைப்படம் எம். எஸ். சுப்புலட்சுமிக்கு பெரும் புகழைத் தேடித்தந்தது. இந்தப் படத்தில் மொத்தம் 12 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. அதில் எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய “காற்றினிலே வரும் கீதம்”, “பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த”, “கிரிதர கோபாலா”, “எனது உள்ளமே” போன்ற பாடல்கள் கேட்பவர்களை மெய்மறக்க வைத்தது எனலாம். இந்தப் படம் பெற்ற வரவேற்பால் பின்னர் இந்தி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தை சரோஜினி நாயுடு அவர்கள் பார்த்து விட்டு, “இந்தியாவின் இசைக்குயில்” என்ற பட்டத்தை எம். எஸ். சுப்புலட்சுமிக்கு வழங்கினார்.\nதமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி, வங்காளம் என பல மொழிகளில் பாடியுள்ளார். ���ெங்கடேச சுப்ரபாதம், ஆதிசங்கரரின் பஜகோவிந்தம், ரங்கபுர விஹாரா, குறையொன்றும் இல்லை, ரகுபதிராகவ ராஜாராம், வைஷ்ணவ ஜனதே போன்றவையும் எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் பாடிய சிறந்த பாடல்கள் ஆகும். பாரதியாரின் பாடல்களான, நெஞ்சுக்கு நீதியும், ஒளி படைத்த கண்ணினாய் வா வா போன்ற பாடல்களையும் பாடி மக்கள் மனதில் இசைவழியே தேசபக்தியை ஏற்படுத்தினார்.\n1966 ஆம் ஆண்டு, ஐ.நா சபையில் உலக அமைதியை வலியுறுத்தி ராஜாஜி எழுதிய “மே தி லார்ட் ஃபார்கிவ் அவர் சின்ஸ்” என்ற ஆங்கில பாடலை எம்.எஸ் சுப்புலட்சுமி பாடி உலக அளவில் பாராட்டை பெற்றார். உலகின் பல நாடுகளுக்கு கலாச்சாரத் தூதராகச் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தி இந்திய இசையை உலகில் பரவச் செய்த எம்.எஸ். சுப்புலட்சுமி பல கச்சேரிகளில் பாடி தான் சம்பாதித்தவற்றை தானமாக நற்பணிகளுக்கும், சமூக சேவைக்கும் கொடுத்தார். 1944 ஆம் ஆண்டு நான்கு இசை நிகழ்ச்சிகளை நடத்தி 2 கோடி நிதி திரட்டி காந்தியடிகளிடம் கஸ்தூரிபாய் அறக்கட்டளைக்கு அளித்தார்.\nஇந்த இசை அரசிக்கு முன்னால் நான் சாதாரண பிரதம மந்திரியே\n1997 ஆம் ஆண்டு, சதாசிவம் மரணம் அடைந்தபிறகு கச்சேரிகள் செய்வதை நிறுத்திக் கொண்ட எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள், 1997 ஆம் ஆண்டு சென்னை மியூசிக் அகாடெமியில் பாடியதே அவருடைய கடைசி கச்சேரியாக அமைந்தது. பின்னர், 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி அவருடைய 88 ஆவது வயதில் எம். எஸ். சுப்புலட்சுமி மரணம் அடைந்தார்.\nஎம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள் வாங்கிய விருதுகள் ஏராளம்.\n1954 ஆம் ஆண்டு பத்மபூஷன்\n1956 ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாதமி விருது,\n1968 ஆம் ஆண்டு சங்கீத கலாநிதி\n1970 ஆம் ஆண்டு இசைப் பேரறிஞர் விருது\n1974 ஆம் ஆண்டு ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் மகசேசே விருது\n1975 ஆம் ஆண்டு பத்மவிபூஷன் விருது\n1975 ஆம் ஆண்டு சங்கீத கலாசிகாமணி\n1990 ஆம் ஆண்டு நாட்டு ஒருமைப்பாட்டிற்கானஇந்திராகாந்தி விருது\n1998 ஆம் ஆண்டு இந்திய அரசின் மிக உயரிய விருதுதான பாரத ரத்னா\n2002 ஆம் ஆண்டு சென்னை மியூசிக் அகாடமி வாழ்நாள் சாதனையாளர் விருது\n2005 ஆம் ஆண்டு இந்திய தபால் துறை இவரின் நினைவாக அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்தது. 2006 ஆம் ஆண்டு இவருக்கு மரியாதையை செலுத்தும் வகையில் திருப்பதியில் தம்புராவுடன் கூடிய எம்.எஸ் சுப்புலட்சுமியின் சிலை அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. இவரது நூறாவது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை இவரது உருவம் இடம்பெற்ற ஒரு தபால் தலையை வெளியிட்டது.\nசெப்டம்பர் 16 – தன் இனிய காந்த குரலால் என்றென்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் எம். எஸ். சுப்புலட்சுமி அவர்களின் பிறந்தநாளை இந்த வார ஆளுமையாக கொண்டாடி மகிழ்கிறது நியோதமிழ்\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகள், போன்ற செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleபொன்னியின் செல்வன் படைத்த ‘கல்கி’ ரா. கிருஷ்ணமூர்த்தியின் கதை\nNext articleபுத்தகங்களை பைண்டிங் செய்து வீடு வீடாக விற்று, பின்னாளில் மின் கருவிகளுக்கு அடிப்படையாக இருக்கும் டைனமோவை கண்டுபிடித்த மைக்கேல் பாரடேவின் கதை\nஉலகில் அதிக மக்களைக் கொன்று குவித்த அரசன் – செங்கிஸ்கானின் ரத்த சரித்திரம்\nஉலக மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேரைக் கொன்றுகுவித்த செங்கிஸ்கானின் வரலாறு\nகாணாமல் போன 6000 பெண்களும், மரணத்தை தடுக்கும் மருந்தும் – சீன பேரரசர் சின் சீ ஹுவாங்கின் பகீர் வரலாறு\nசீனா என்னும் பெயர்வர காரணமாக இருந்த அரசர் இவர்தான்\nகுதிரையை அமைச்சராக்கிய புகழ்பெற்ற இம்சை அரசன் காலிகுலாவின் வரலாறு\nஅந்தப்புரத்தையே ஆட்சிக்கட்டிலாக்கிய காலிகுலாவின் வரலாறு\nஉலகில் அதிக மக்களைக் கொன்று குவித்த அரசன் – செங்கிஸ்கானின் ரத்த சரித்திரம்\nஉலக மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேரைக் கொன்றுகுவித்த செங்கிஸ்கானின் வரலாறு\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்\nகாணாமல் போன 6000 பெண்களும், மரணத்தை தடுக்கும் மருந்தும் – சீன பேரரசர் சின்...\nகொரோனா வைரஸ் பரவும் முறை இது தான் 4 வது கட்டம் தான் மிக...\nஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணியின்...\nசூரியனை நோக்கிச் செல்கிறது நாசாவின் பார்கர் சூரிய விண்கலம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ3OTc2OA==/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-20-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-04-10T19:17:11Z", "digest": "sha1:QZDRHLGFPZ2QLSSWGPTDUZ3UUDOSQOOM", "length": 5294, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மதுரையில் மளிகை பொருட்களை டெலிவரி செய்ய 20 பெரிய கடைகளுக்கு மாநகராட்சி அனுமதி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nமதுரையில் மளிகை பொருட்களை டெலிவரி செய்ய 20 பெரிய கடைகளுக்கு மாநகராட்சி அனுமதி\nமதுரை: மதுரையில் மளிகை பொருட்களை டெலிவரி செய்ய 20 பெரிய கடைகளுக்கு மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. வீட்டில் இருந்தபடியே மளிகை பொருட்களை ஆர்டர் செய்பவர்களுக்கு நேரில் சென்று விநியோகிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகாக ரூ.1898 கோடியை நிவாரண நிதியாக வழங்கியது டிக்டாக் நிறுவனம்\nகொரோனா வைரஸ்: உலகம் முழுவதும் 1 லட்சம் உயிர்களை காவு வாங்கியது..பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்தை கடந்தது\nஉலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்தை தாண்டியது\nஅமேசான் மழைக்காடுகளுக்குள் புகுந்த கொரோனா வைரஸ் : யானோமாமி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை\nஉலகை பேரழிவின் விளிம்பில் நிறுத்தும் கொரோனா : பலி எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்குகிறது; பிஞ்சு குழந்தைகளின் உயிரையும் பறிக்கும் பரிதாபம்\nஇந்தியாவில் முழு ஊரடங்கு முடிய இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் பஞ்சாப்பில் ஊரடங்கு மே 1-ம் தேதி வரை நீட்டிப்பு\nஉலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா..: இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 206, பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 6,761-ஆக அதிகரிப்பு\nகொரோனா பரவல் தடுப்பதில் முன்னோடி மாநிலம் கேரளா..: தென்கொரிய மாதிரியை பின்பற்றி பரவலை கட்டுப்படுத்தியது\nஊரடங்கு அமலில் உள்ள காலத்தில், திருவிழாக்கள், ஊர்வலங்களுக்கு மாநில அரசு அனுமதி அளிக்க கூடாது : மத்திய அரசு அறிவுரை\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்தியாவுக்கு ரூ.16,730 கோடி வழங்குவதாக ஆசிய வளர்ச்சி வங்கி உறுதி\nகொரோனாவை விட மோசம் இனபாகுபாடு: ஜூவாலா கட்டா குற்றச்சாட்டு\nபோலி பாஸ்போர்ட் விவகாரத்தில் ரொனால்டினோ விடுதலை\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/tolkappiyam-animals-review_9030.html", "date_download": "2020-04-10T19:55:23Z", "digest": "sha1:ZZLSMWB5PCZCDOQKOIWHEPCQRKHPGSQR", "length": 39898, "nlines": 317, "source_domain": "www.valaitamil.com", "title": "Tolkappiyam animals review Tholkappiam | தொல்காப்பியத்தில் விலங்குகள் - ஓர் ஆய்வு தொல்காப்பியம் | தொல்காப்பியத்தில் விலங்குகள் - ஓர் ஆய்வு -சங்க இலக்கியம்-நூல்கள் | Tholkappiam-Old literature books", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சங்க இலக்கியம்\nதொல்காப்பியத்தில் விலங்குகள் - ஓர் ஆய்வு\nதொல்காப்பியத்தில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்ற மூன்று பகுதி உள்ளன. இதில் பொருளதிகாரத்தில் உள்ள மரபியல் பகுதியில் விளக்கப்பட்டுள்ள விலங்குகளைப்பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விலங்குகள் முதுகெலும்பற்றவை, முதுகெலும்புள்ளவை என்று இரண்டு வகைப்படும். மரபியலில் விலங்குகளின் இளமை பெயர்கள், ஆண்பாற் பெயர்கள், பெண்பாற் பெயர்களை மிக அழகாக விளக்கியுள்ளார்.\nபலவிதமான விலங்குகளின் இளமைப்பெயர்கள் பலவாகும். அது பார்ப்பு, பிள்ளை, குட்டி, பறழ், குருளை, மறி, கன்று, குழவி என்று பல இளமைப்பெயர்களை பல விலங்குகளுக்குரியது என்று கூறியுள்ளார்.\nபார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றிளமை (548)\nதவழ்பவை தாமும் அவற்றோரன்ன (549)\nஇதில் பார்ப்பும், பிள்ளை என்ற பெயர்கள் பறவைகள், ஊர்வனவற்றின் இளமைப்பெயராகும் என்கிறார்.\nமூங்கா வெருகெலி மூவரி யணிலொ\nடாங்கவை நான்குங் குட்டிக்குரிய (550)\nகீரிப்பிள்ளை, பெருகு, எலி, அணில் என்பவற்றின் இளமைக்கு குட்டியென்று கூறற்கு உரியனவாம்.\nகோடுவாழ் குரங்குக் குட்டி கூறுப (557)\nகுரங்குகள் மரங்களில் கிளைகளுக்கிடையே தாவிச் செல்லும் தன்மையுடையது. அதைத் தான் கிளைகளில் வாழும் குரங்கின் இளமையையும் குட்டி என்று கூறுவர்.\nநாயே பன்றி புலி முயல் நான்கும்\nஆயுங் காலைக் குருளை யென்ப (552)\nநாய், பன்றி, புலி, முயல் ஆகிய நான்கும் குருளை யென்று கூறப்பெறும். நரியையும் குருளை என்று கூறப்பெறும் என்கிறார்.\nஆடுங் குதிரையும் நவ்வியும் உழையும்\nஓடும் புல்வாய் உளப்பட மறியே (556)\nஆடு, குதிரை, புள்ளிமான் ஆகியவற்றின் இளமையை மறி யென்றும் கூறப்பெறும்.\nயானையும் குதிரையும் கழுதையும் ��டமையும்\nமானோ டைந்தும் கன்றெனற் குரிய (559)\nயானை, குதிரை, கழுதை, மான் ஆகியவற்றின் இளமைகளுக்கு கன்று என்று பெயரையும் பெறுதற்கு உரியன. எருமையும் கன்று என்று வழங்குபவர்.\nயானை, எருமை, கடமாவும், குரங்கு ஆகியவற்றின் இளமையை குழவி என்கிறார் (563, 564, 565)\nமேற்கூறிய பல விலங்குகளின் பல இளமை பெயர்கள் கூறப்பட்டுள்ளது. அந்தகாலத்திலே விலங்குகள் இளமையாக இருக்கும் போது அதற்கென்று தனி பெயர் இருப்பது தெரிகிறது.\nவிலங்குகளிலும் ஆண்பால், பெண்பால் என்று வேறுபாடு இருக்கிறது. இதை தொல்காப்பியர் காலத்திலே இந்த பெயர் வேறுபாட்டை விளக்கியுள்ளார். ஆண் விலங்குகளுக்கு களிறு, ஒருத்தல், ஏறு, போத்து, இரலை, கலை, சேவல் என்று பல பெயர்கள் உண்டு என்று உதாரணத்துடன் விளக்கியுள்ளார்.\nவேழக் குரித்தே விதந்துகளி றேன்றல் (579)\nகேழற் கண்ணும் கழவரையின்றே (580)\nயானைக்கு, பன்றிக்கு ஆண்பாலைக் களிறு என்று கூறப்பட்டது.\nபுல்வாய் புலிபுழை மரையே கவரி\nசொல்லிய கராமோ டொருத்தல் ஒன்றும் (581)\nபுல்வாய், புலி, மரை, கவரிமான், கரடி (கராம்) ஆகியவற்றின் ஆணிற்கு ஒருத்தல் என்ற பெயர் பெறும்.\nவார்கோட்டியானையும் பன்றியும் அன்ன (582)\nஆண் யானைக்கு தான் நீண்ட கொம்பு உள்ளதை அறிந்து, நீண்ட கொம்புடைய யானையும், பன்றியும் ஒருத்தல் என்கிறார்.\nஎருமையின் ஆணையும் ஒருத்தல் என்றார் (583)\nஎருமையின் ஆணினையும் ஒருத்தல் என்று கூறினார்.\nபன்றி புல்வாய் உழையே கவரி\nஎன்றிவை நான்கும் ஏறென்ற்குரிய (584)\nபன்றியும், புல்வாய், உழை, கவரிக்கு ஏறு என்று ஆணுக்கு கூறுவர்.\nஎருமையும், மரையும் ஆணுக்கு ஏறு என்பர் (585)\nகடல் வாழ் சுறாவும் ஏறெனப்படுமே (586)\nசுறாவானது ஒரு மீனினம். இது கடலில் வாழும் என்பதை அறிந்து கடல்வாழ் சுறாவின் ஆணிற்கு ஏறு என்கிறார்.\nஎருமை, புலி, மரை, மான் ஆகியவற்றின் (587) ஆணுக்கு போத்து என்றும், நீர் வாழ் சாதியும் அதுபெறற் குரிய (588) நீர்வாழ் உயிர்களுள் முதலையின் ஆணும் போத்து என்றும் கூறுவர்.\nஇரலையும், கலையும் புல்வாய்க்குரிய (590)\nமானின் ஆணிற்கு இரலை, கலை என்றும் பெயர்.\nஆட்டின் ஆணிற்கு மோத்தை என்றும் (592)\nசேவற் பெயர்க் கொடை சிறகொடு சிவணும்\nமாயிருந் தூவி மயிலலங்கடையே (593)\nஆண் மயிலுக்கு அழகிய தூவி இருப்பதை நன்றாக உணர்ந்து, அழகிய பெரிய தூவிகளையுடைய மயில் அல்லாத மற்ற பறவைகளின் ஆணுக்கு சேவல் என்று மிக அழக���க விளக்கியுள்ளார்.\nவிலங்குகளின் பெண்பாலிற்கும் சில குறிப்பிட்ட பெயரான பிடி, பெட்டை, பேடை, பெடை, அளகு, பிணை, பிணவு, நாகு, மூடு, கடமை, பாட்டி, மந்தி போன்றவைகளை விலங்குகளின் உதாரணத்துடன் விளக்கப்பட்டுள்ளது.\nபிடியென் பெண்பெயர் யானை மேற்றே (596)\nபிடி என்னும் பெண்பெயர் பெண் யானையை குறிக்கும்.\nபெட்டை யென்னும் பெயர்க்கொடைக்குரிய (597)\nஒட்டகம், குதிரை, கழுதை, மரை ஆகியவற்றின் பெண்ணுக்கு பெட்டை என்றும் பெயர் பெறும்.\nஇவை பெரும்பாலும் பறவைக்கே வரும்.\nகோழி கூகை யாயிரண் டல்லவை\nசூழுங் காலை அளகெனல் அமையா (600)\nகோழி, கூகை இரண்டை தவிர மற்றவை அளகு என்று கூறப்பெறாது, அளகு என்றும் பெயர் பெண் மயிலுக்கும் உண்டு.\nபுல்வாய், கவரிமான் ஆகியவற்றின் பெண்ணுக்கு பிணை என்ற பெயர் வழங்கும் (602)\nபன்றி புல்வாய் நாயென மூன்றும்\nஒன்றிய என்ப பிணவென் பெயர்க்கொடை (603)\nபன்றி, புல்வாய், நாய் ஆகியவற்றின் பெண்ணிற்கு பிணவு என்று பெயர்.\nபெற்றமும் எருமையும் மரையும் ஆவே (605)\nஎருமையும், மரையின் பெண்ணிற்கு ஆ ஆகும்.\nஎருமையும் மரையும் பெற்றமும் நாகே (607)\nஎருமை, மரையின் பெண்ணிற்கு நாகு என்று பெயர்.\nநீர்வாழ் சாதியுள் நந்தும் நாகே (608)\nநீரில் வாழும் சங்கு இனமும் (நந்தும்) நத்தையின் பெண்ணிற்கும் நாகு என்று பெயர்.\nஆட்டின் பெண்பாலுக்கு மூடு, கடமை என்று பெயர்.\nகுரங்கும் முசுவும் ஊகமும் மந்தி\nகுரங்கும், முசு, ஊகம் இவற்றின் பெண் பெயர் மந்தியாகும்.\nதொல்காப்பியத்தில் உள்ள மரபியலில் மிக அழகாக விலங்குகள் பற்றி ஆராய்ந்து, விளக்கியுள்ளார். உயிர்களை அதனுடைய தன்மையை வைத்து அதை ஆறு வகையாக பிரித்துள்ளார். மற்றும் விலங்குகளுக்கும் இளமையில் அதற்தெற்று தனி பெயர் உண்டு என்றும், ஆண், பெண் என்ற இருபாலுக்கு வெவ்வேறு பெயர் உண்டு என்பதை மிக அழகாக விவரித்துள்ளார். இந்தப் பெயர் விலங்குகளுக்கு விலங்கு மாறுபட்டு இருப்பதை மிக அருமையாக விவரித்துள்ளார். தொல்காப்பியமானது ஒரு சிறப்பான காப்பியமாகும்.\nசமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகுறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகவிதை : அதிசயக் குறுந்தொகை அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி\n3. காலத்தாழ்ச்சி , திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகுறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தர���், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/63_182911/20190907160118.html", "date_download": "2020-04-10T18:27:35Z", "digest": "sha1:VGC3QSWO7VEUVXTWG6E7RAFEJUTQHGDK", "length": 8583, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஸ்மித்தா? விராட் கோலியா?: வார்னே பதில்", "raw_content": "உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஸ்மித்தா விராட் கோலியா\nவெள்ளி 10, ஏப்ரல் 2020\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஉலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஸ்மித்தா விராட் கோலியா\nஉலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலியா ஸ்மித்தா என்பதை தேர்வு செய்வது மிகக்கடினம் என்று வார்னே தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் நான்கு இன்னிங்சில் இரண்டு சதம், ஒரு இரட்டை சதம், ஒரு அரைசதம் அடித்துள்ளார். இதன்மூலம் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 64-க்கு மேல் சராசரி வைத்துள்ளார். இதனால் தற்போதைய காலக்கட்டத்தில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற விவாதம் மேலோங்கியுள்ளது. இதில் ஸ்மித்திற்கும் விராட் கோல���க்கும் இடையில்தான் போட்டி.\nஇந்நிலையில் யார் சிறந்த வீரர் என்பது குறித்து வார்னே கூறுகையில் ‘‘இதுவரை நடந்து முடிந்துள்ள டெஸ்ட் போட்டிகளை வைத்து பார்க்கும்போது விராட் கோலி, ஸ்மித் ஆகியோரின் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறுவது மிகவும் கடினம். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டுமென்றால், அது ஸ்மித்தாகத்தான் இருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால், விராட் கோலியை நான் இழந்தால், நான் மகிழ்ச்சியாகத்தான் இருப்பேன். ஏனென்றால், அவர் ஒரு லிஜெண்ட்.\nவிராட் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன். அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஒரு பேட்ஸ்மேனை தேர்வு செய்ய வேண்டும் என்றால் அது விராட் கோலியாகத்தான் இருக்கும். ஒருநாள் கிரிக்கெட்டில் நான் பார்த்த வரைக்கும் விவியன் ரிச்சர்ட்ஸ் தலைசிறந்த பேட்ஸ்மேன். ஆனால் தற்போமு நாம் பார்த்த வரைக்கும் ஒருநாள் போட்டியில் விராட் கோலி சிறந்த வீரர். என்னைப் பொறுத்த வரைக்கும் விராட் கோலி ரிச்சர்ட்சனை பின்னுக்குத் தள்ளிவிட்டார்’’ என்றார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகரோனா தடுப்புப் பணி: சுனில் கவாஸ்கர் ரூ. 59 லட்சம் நிதியுதவி\nகாலி மைதானத்தில் ஐபிஎல் விளையாடத் தயார்: ஹர்பஜன் சிங்\nகரோனா தடுப்புப் பணிகளுக்காக தன்ராஜ் பிள்ளை ரூ. 5 லட்சம் நிதியுதவி\nபாதுகாப்புப் பணியில் பிரபல கிரிக்கெட் வீரர் ஜொகிந்தர் சர்மா: ஐசிசி பாராட்டு\nஉலக கோப்பை டி-20 கிரிக்கெட் தகுதி சுற்று தள்ளிவைப்பு: ஐசிசி அறிவிப்பு\nஇந்திய கால்பந்து நட்சத்திரம் பி.கே.பானர்ஜி காலமானார்\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்கும் :ஐஓசி நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-54-33/2015-08-03-06-56-12/2-uncategorised/32224-2019-11-20-16-48-22", "date_download": "2020-04-10T18:44:55Z", "digest": "sha1:NU6M5U3ZZ6USDSBZ35JKVY3CRAQM7VJU", "length": 14932, "nlines": 100, "source_domain": "periyarwritings.org", "title": "மந்திரிசபையில் கெட்ட புத்தி தோற்றம்", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nமந்திரிசபையில் கெட்ட புத்தி தோற்றம்\nதந்தை பெரியார் நடத்திய வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு இரண்டாம் நாள் நிகழ்வுகள்\nதந்தை பெரியார் நடத்திய வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு முதல்நாள் நிகழ்வுகள்\nமந்திரிசபையில் கெட்ட புத்தி தோற்றம்\nசென்னை மந்திரிசபை தனது நிஜமான நிறத்தோடு வெளிக்கிளம்ப துணிந்து முன் வந்து விட்டதாகத் தெரிகிறது.\nஇன்றைய அரசியல் கொள்கையில் காங்கிரசுக்கும் இம்மாகாண பார்ப்பனரல்லாத மக்கள் என்பவர்களுக்கும் இதுவரை இருந்து வந்த பேதங்களில் முதலாவதாக இருந்தது வகுப்புவாரி பிரதி நிதித்துவம் என்னும் கொள்கையாகும். இது இன்று இந்தியா முழுவதற்குமாக அரசியல் கொள்கைகளில் முக்கிய ஸ்தானம் பெற்றிருப்பதை மத்திய அரசாங்கத்தின் இடைக்கால சர்க்கார் அமைப்பில் உள்ள தகராறுகளைக் கொண்டு தெரியலாம்.\nஇப்போது நமது மாகாணத்தில் காங்கிரஸ் மந்திரிசபை ஏற்பட்டதும் அது புதிதாக எவ்வித அனுகூலமும் இத்துறையில் செய்யவில்லை. ஆனாலும் முன் இருந்து வந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமையை ஒழிக்கச் சூழ்ச்சி செய்ய ஆரம்பித்து விட்டது. இது தோழர் ஆச்சாரியாரின் முன்னைய மந்திரிசபை நடவடிக்கையைப் பின்பற்றுவதாகத் தெரிகிறது. இந்த முறையைப் பின்பற்றுவதானால் இந்த மந்திரி சபை தொல்லைக்கு ஆளாக வேண்டி வரும் என்று எச்சரிக்கை செய்கிறோம். பல காரணங்களால் எவ்வித தகராறுமில்லாமல் சமாதானமான தன்மையில் மந்திரிசபை நடைபெறப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களின் ஆசையைப் பங்கப்படுத்தும் காரியம் மிகவும் வெறுக்கத்தக்கதாகும். சுகாதார ஆரிய மந்திரி, பழைய சுகாதார மந்திரி டாக்டர் ராஜன் அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றுவது போலவே தெரியவருகிறது. இதற்கு மந்திரிசபையில் உள்ள திராவிட மந்திரிகள் இடம் கொடுப்பது பெரிதும் அவமானமானதும் கோழைத்தனமானதுமாகும்.\nமுன்னைய காங்கிரஸ் மந்திரிகள் பள்ளிக்குப் பிள்ளைகள் சேர்க்கும் விஷயத்தில் ஜஸ்டிஸ் கட்சியார் ஏற்பாடு செய்திருந்த காலேஜ் கமிட்டி முறையை எடுத்துவிட்டார்கள். பிறகு வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்திரவுகளுக்குத் தப்பு வியாக்கியானம் செய்து அதை பயனற்றதாக்க வேலை செய்தார்கள். இப்போதும் அதுபோலவே பதவிக்கு வந்தவுடன் அதே வேலையில் பிரவேசித்து இருப்பது நல்ல காரியமல்லவென்றே சொல்லுவோம்.\nஅதென்னவெனில், வைத்தியக் கல்லூரியில் பிள்ளைகள் சேர்க்கும் விஷயத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவப்படி சேர்க்கப்படவேண்டும் என்கின்ற உத்திரவைப் பாழாக்கவென்ற ஒரு புதிய முறை கண்டுபிடித்து இருப்பதேயாகும். அந்த முறையாவது - சேர்க்கப்பட வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கையில் 3-இல் 1 பாக மாணவர்களை வகுப்பு பிரிவு பார்க்காமல் தகுதி பார்த்து அதாவது அதிக மார்க்கு வாங்கின மாணவர்களுக்குக் கொடுத்துவிட்டு மூன்றில் இரண்ட பாகமுள்ள எண்ணிக்கையை வகுப்புப்படி கொடுப்பது என்பதாகும்.\nகீழ் பரீட்சையில் தேறி, வைத்திய வகுப்பில் சேர்க்கப்படத் தகுதியாக சர்ட்டிபிகேட் பெற்ற பிறகு மற்றொரு முறை தகுதி பார்ப்பது என்பது எதற்கு என்று கேட்கின்றோம். இதில் திராவிடப் பிள்ளைகளை ஒதுக்கிவிட்டு, ஆரியப் பிள்ளைகளுக்கு இடம் தருவது என்பதல்லாமல் வேறு என்ன கருத்து இருக்க முடியும்\nவைத்திய வகுப்புக்கு சேர்க்கப்பட மாணவருக்கு வேண்டிய தகுதி சட்டப்படி அவர்கள் இன்டர்மீடியேட் என்றும் F.A வகுப்பில் தேறி இருக்கவேண்டும் என்பதுதான்.\nஅப்படி இருக்க அதிக மார்க்கும் வாங்க வேண்டுமென்றால் அதற்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்திரவு தேவையில்லை என்றே சொல்லலாம். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கு தகுதியும் வேண்டுமானால் தகுதியானவர்கள் ஏராளமாக இருந்தால் அந்தந்த வகுப்புக்கு வந்த விண்ணப்பங்களில் அதிக தகுதி உள்ளவர்களை எடுக்க முயன்றால் அப்போது அந்த உத்திரவுக்குக் கேடில்லாத தகுதி கிடைக்கப் பெறலாம். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்குக் கேட்டை உண்டாக்கும் எந்த தகுதியையும் இந்த ஆரிய ஆதிக்கத்தில் ஒழித்தே ஆக வேண்டும் என்போம். ஏனெனில் அது திராவிடர்களை ஒதுக்கவும் ஆரியர்களை நிரப்பவும் வேண்டுமென்றே வஞ்சக எண்ணத்தின் மீதே தகுதி கற்பிப்பதாகும் என்பது நமது அனுபவபூர்வமான கருத்து.\nஆகவே, இந்தப் பார்ப்பன மந்திரியாகிய ருக்குமணி லட்சுமிபதி அம்மாள் இது விஷயத்தில் செய்யும் சூழ்ச்சி நிறைந்த அநீதியை ஆங்காங்குள்ள திராவிட மக்கள் அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கண்டித்துத் தீர்மானம் செய்து மந்திரிக்கும், பிரதமருக்கும், காந்தியாருக்கும், கவர்னருக்கும், பத்திரிகைகளுக்கும் தந்தியும், ஏர்மெயிலில் கடிதமும் எழுதி அனுப்ப வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம்.\nகாலேஜ் திறப்பதற்குள் இந்த உத்திரவு மாற்றப்பட வேண்டியதாதலால் மாணவர்களும் இதில் பங்கு கொண்டு கூட்டத்திற்கு முதலில் ஊர்வலமாய் நடத்திச் சென்று கூட்டம் போட்டுத் தீர்மானிக்க வேண்டுகிறோம்.\nஇந்த உத்திரவு மாற்றப்படாவிட்டால் இனி ஒவ்வொரு வகுப்புக்கும் இந்த கதியே வந்து சேரும் என்பதோடு வைத்திய உலகம் ஆரியர்கள் கைக்கே போய்ச் சேர்ந்து விடும் என்றும் பொது மக்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம்.\nகுடிஅரசு – தலையங்கம் - 22.06.1946\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tgte-us.org/justice-for-tamils/", "date_download": "2020-04-10T18:11:46Z", "digest": "sha1:7BVLSGLDFMPJVVZW3KVRRPFTHWZCDYJI", "length": 5877, "nlines": 60, "source_domain": "tgte-us.org", "title": "Justice For Tamils Monitoring - Transnational Government of Tamil Eelam", "raw_content": "\n[ March 22, 2020 ] கொரோனா – covid 19 வைரஸ் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆய்வறிக்கை\tImportant News\n[ March 10, 2020 ] சிறிலங்கா தொடர்பில் சர்வதேச விசாரணை முழுமைபெறவில்லை என்பதோடு, பொறுப்புக்கூறலுக்கான நீதி விசாரணை இன்னும் நடத்தப்படவில்லை : பிரதமர் வி.உருத்திரகுமாரன் கருத்து \n[ February 29, 2020 ] ஒப்பந்தங்களை கிழிப்பதும், ஆணையங்களை அமைப்பதும் சிறிலங்காவுக்கு புதிதல்ல : பிரதமர் வி.உருத்திரகுமாரன் கருத்து \nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அணிதிரளும் புலம்பெயர் தமிழர்கள் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.\nகொரோனா – covid 19 வைரஸ் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆய்வறிக்கை March 22, 2020\nசிறிலங்கா தொடர்பில் சர்வதேச விசாரணை முழுமைபெறவில்லை என்பதோடு, பொறுப்புக்கூறலுக்கான நீதி விசாரணை இன்னும் நடத்தப்படவில்லை : பிரதமர் வி.உருத்திரகுமாரன் கருத்து \nஒப்பந்தங்களை கிழிப்பதும், ஆணையங்களை அமைப்பதும் சிறிலங்காவுக்கு புதிதல்ல : பிரதமர் வி.உருத்திரகுமாரன் கருத்து \nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின்…\nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின் பூகோள நலனும், தமிழ் தேசிய அரசியல் நலன்களும் [மேலும்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://tamil.darkbb.com/t3360-tjtnptf-blogspot-in", "date_download": "2020-04-10T19:35:22Z", "digest": "sha1:POSXQ2GBZTGPPTQYYE57SCKPDMZSOIYA", "length": 12775, "nlines": 87, "source_domain": "tamil.darkbb.com", "title": "TJTNPTF.BLOGSPOT.IN", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\n» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமியுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -விநாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\nதமிழ் | Tamil | Forum :: செவ்வாய் களம் :: கல்வி\nபள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 790 ஆசிரியர் களுக்கு பிப்ரவரி 2013 முதல் ஊதியம் கிடைக்கப் பெறாததால் ஆசிரிய குடும்பங்கள் தவிப்பு.\nஇதுகுறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில்: பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள அரசு / ���கராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணியிடங்கள் தற்காலிகம் (பணியிடம்மட்டும் தான் தற்காலிகம், நியமனம் - முறையான நியமனம்) அல்லது நிரந்திர பணியிடங்கள் என்று அரசால் நிர்ணயம் செய்யப்பட்டு தோற்றுவிக்கப்பட்டு ஆணை வெளியிடப்படும்.இதில் நிரந்திர பணியிடங்களுக்கான (SAME CATEGORY TEACHERS) ஊதியம் மற்றும் இதர படிகள் அனைத்தும் எவ்வித காலதாமதமும் ஏற்படாமல் ஒவ்வொரும் மாதமும் உரிய ஆசிரியர்களுக்கு கிடைக்கும். ஆனால் அதே பள்ளிகளில் தற்காலிக பணியிடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அப்பணியிடம் நீடிக்க அரசு அனுமதி வழங்க வேண்டும், அவ்வாறு வழங்க நிர்வாக காரணங்களால் காலதாமதம் ஏற்படின் அதுவரை உரிய ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைக்க பெறாமல் தவிப்பிற்கு உள்ளாகின்றனர். இதேபோல் அரசாணை எண். 101, 109 மற்றும் 162 ஆகியவைகள் மூலம் தோற்றுவிக்கப்பட்ட 215 பட்டதாரி ஆசிரியர்களுக்கும், அரசாணை எண்.101, 170 மூலம் தோற்றுவிக்கப்பட்ட 575 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜனவரி 2013ஆம் மாதம் வரை பணி நீட்டிப்பு செய்து ஆணை வழங்கப்பட்டது. பிபரவரி 2013ஆம் மாதம் முதல் மார்ச் தொடங்கி 49 நாட்கள் கடந்தும் இன்னும் ஊதியம் பெற முடியாமல்ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் அவதிபடுகின்றன. இதனால் அவர்களின் பணியில் தொய்வு ஏற்பட்டு, கற்பித்தல் பணிகள் பாதிப்பு அடைய வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை செயலர் மற்றும் இயக்குநர் அவர்கள் இவர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசிலீத்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு, இனிவரும் காலங்களில் இது போன்ற காலதாமதம் தவிர்க்க நடவடிக்கை மேற்கொண்டால் இதுபோன்ற பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உங்கள் மூலம் விடிவுகாலம் பிறக்க வழிவகை ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று பாதிக்கப்பட்ட ஆசிரியர் கூறினா\nதமிழ் | Tamil | Forum :: செவ்வாய் களம் :: கல்வி\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்திகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுலா| |--புதன் களம்| |--அறிவியல்| |--கணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--தமிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--குழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைகள், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளையாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2020-04-10T19:16:44Z", "digest": "sha1:GQAQE4JKLAVVOZOAUTQQYYNMCL2IWG53", "length": 10409, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "வெள்ளைக்காரனிடம் சில சலுகைகளுக்காக துவக்கப்பட்டதுதான் காங்கிரஸ்! |", "raw_content": "\nசமூகவிலகல் என்பது கொரோனாவிற்கு சமூக தடுப்பு மருந்து\nதென் கொரியா: அதிபர் மூன் ஜே இன்- பிரதமர் மோடி ஆலோசனை\nவெள்ளைக்காரனிடம் சில சலுகைகளுக்காக துவக்கப்பட்டதுதான் காங்கிரஸ்\nகாங்கிரஸ் கட்சி ஒரு தேசப்பக்தி இயக்கமல்ல வெள்ளைக்காரனிடம் சில சலுகைகளுக்காக துவக்கப்பட்டதுதான் காங்கிரஸ் வெள்ளைக்காரனிடம் சில சலுகைகளுக்காக துவக்கப்பட்டதுதான் காங்கிரஸ் ஆனால், காங்கிரச் கட்சியில் தேசப்பக்தர்கள் இருக்கிறார்கள் ஆனால், காங்கிரச் கட்சியில் தேசப்பக்தர்கள் இருக்கிறார்கள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலகட்சிகளும் சுயநல குடும்பநல கட்சிகளே இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலகட்சிகளும் சுயநல குடும்பநல கட்சிகளே கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்கம் தேசத்துரோகமே கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்கம் தேசத்துரோகமே ஆனால், அனைத்து கட்சிகளிலும் நல்லவர்களும் தேசப்பக்தர்களும் உண்டு\n1925 துவக்கப்பட்ட சங்கமும் 1951 ல் துவக்கப்பட்ட பாரதீய ஜனசங்கமும் 1980 ல் துவக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியும் தேசப்பக்தி காரணமாக துவக்கப்பட்டவை\nஎனவேதான் இந்தியத்திருநாட்டில் பாஜக ஆட்சியில் மட்டும்தான் தேசநல திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன ஊழல் ஒழிக்கப்படுகிறது மற்ற கட்சிதலைவர்களும், நான் ஊழல் செய்யவில்லை என்று சொல்வார்கள் ஆனால், ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லவே மாட்டார்கள். காரணம் என்னவென்றால் மற்றவ��்களின் ஊழலில் இவர்களுக்கு பங்கு உண்டு\nஊழலை ஒழிக்கின்ற மக்கள்நல அரசு இப்போது மத்தியில் நடக்கிறது என்னும் உண்மை மக்களுக்கு புரிந்துவிட்டது எனவேதான் கருத்துகணிப்புகளில் 73 சதவிகித மக்கள் பாஜக வை ஆதரிக்கிறார்கள் எனவேதான் கருத்துகணிப்புகளில் 73 சதவிகித மக்கள் பாஜக வை ஆதரிக்கிறார்கள் எனவே, மாற்றுகட்சியில் உள்ள நல்லவர்களும் பாஜகவுக்கு வரத்துவங்கியுள்ளனர் எனவே, மாற்றுகட்சியில் உள்ள நல்லவர்களும் பாஜகவுக்கு வரத்துவங்கியுள்ளனர் மாற்றுக்கட்சி மக்கள்பிரதிநிதிகள் வந்தவண்ணமாக உள்ளனர்\nஇதனை சிலர் தவறாக புரிந்துக்கொண்டு, பாஜக எதிர்கட்சி பிரதிநிதிகளை தங்கள் கட்சிக்கு இழுக்கிறது, என்று குற்றம் சாட்டுகிறார்கள் அப்படி இழுக்கவேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை அப்படி இழுக்கவேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை முழுமையான பெரும்பான்மையில் ஆட்சி செய்யும்போது ஏன் இழுக்கவேண்டும்\nநல்லவர்களை நாடி நல்லவர்கள் வரத்தானே செய்வார்கள் இனி பாஜக மட்டுமே இந்திய அரசியல் கட்சி இனி பாஜக மட்டுமே இந்திய அரசியல் கட்சி பாஜகவால் இந்தியா உலக தலைமை ஏற்கும் பாஜகவால் இந்தியா உலக தலைமை ஏற்கும் இந்திய வளர்ச்சிக்கு மட்டுமல்ல, உலக வளர்ச்சிக்கே பாஜக உழைக்கும்\nஉ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்றி\nவிஜயதசமி மிகப்பெரிய வெற்றியை தரட்டும்\nதிமுகவிலும் காங்கிரசிலும் பாஜக காலூன்றுகிறது\nஅ.தி.மு.க பிரிந்ததுக்கும் இணைந்ததுக்கும் பிஜேபி. காரணமல்ல\nகாங்கிரஸின் அறுபதாண்டுகால ஆட்சியின் சாதனைகள் அவர்கள்…\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான ம� ...\nகாங்கிரசை கண்டித்து ஏப்ரல் 12ம் தேதி பா� ...\nஅப்படீனா சண்முக நாதன் தான்”, அடுத்த திம ...\nஇதுதான் காங்கிரஸ்கட்சி, தேசத்தின் மீத� ...\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nஇன்றைக்கு நரேந்திர மோடிக்கு எதிராக ஊரெல்லாம் ஒரே பேச்சு அவர் ஹைட்ராக்ஸி–குளோரோ–குயின் மாத்திரைகளை அமெரிக்காவுக்கு பயந்து கொண்டு ஏற்றுமதிக்கு அனுமதித்து விட்டார் என்று. சமீபத்தில் உலகிலேயே மிக ...\nசமூகவிலகல் என்பது கொரோனாவிற்கு சமூக த� ...\nதென் கொரியா: அதிபர் மூன் ஜே இன்- பிரதமர் ...\nமருந்துகளை அனுப்பிய எனது அருமை நண்பரு� ...\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nதியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ...\nஇதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் ...\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1373289.html", "date_download": "2020-04-10T18:31:18Z", "digest": "sha1:TOAO4WFE75XYSLIVMZH2HEVOTUK4BBTW", "length": 12718, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டுமே பலன் தராது- உலக சுகாதார அமைப்பு தகவல்..!! – Athirady News ;", "raw_content": "\nகொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டுமே பலன் தராது- உலக சுகாதார அமைப்பு தகவல்..\nகொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டுமே பலன் தராது- உலக சுகாதார அமைப்பு தகவல்..\nமனித குலத்திற்கு பெரும் சவாலாக விளங்கி வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கி உள்ளது. மனிதர்கள் மூலமாக வேகமாக பரவி வருவதால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளிலேயே முடக்கப்பட்டுள்ளனர்.\nபொதுமக்கள் தனித்திருப்பதாலும், சமூக விலகலை பின்பற்றுவதாலும் வைரசை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவத்துறை அறிவுறுத்தி உள்ளது.\nஇந்நிலையில், கொரோனாவை ஒழிக்க ஊரங்கு மட்டுமே பலன் தராது உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.\nஉலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல்\nஇதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் டெட்ராஸ் அந்தானம் கேப்ரியசஸ் கூறியதாவது:\nகொரோனா வைரஸ் பரவலை குறைக்க, பல நாடுகள் ஊரடங்கு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி உள்ளன. ஊரடங்கு உத்தரவின் மூலம் மக்களை வீட்டுக்குள் இருக்க சொல்வது சுகாதாரத் துறையின் மீதான அழுத்தத்தை குறைக்கும். வைரசை அழிக்க இந்த நடவடிக்கை மட்டுமே போதுமானதல்ல.\nகொரோனா வைரசை ஒழிக்க இந்த நேரத்தை பயன்படுத்த அனைத்து நாடுகளுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். சுகாதாரப் பணியாளர்கள், பரிசோதிக்கும் மையங்களை அதிகரித்து கொரோனாவை ஒழிக்க தீவிரம் காட்ட வேண்டும்.\nதனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு பரிசோதிக்கும் வசதியை உருவாக்க வேண்டும். பாதிக்கப்பட்டோரிடம் இருந்து யாருக்கு நோய் வருகிறது என்பதை கண்டறிய தெளிவான திட்டம் தேவை.\nஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பு கடைசி ரெயிலில் வந்த 196 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்..\nகேரளாவில் எச்.ஐ.வி. மருந்து மூலம் கொரோனாவில் இருந்து மீண்ட இங்கிலாந்து பயணி..\nவவுனியாவில் சர்வமத குழுவினரால் நிவாரணம் வழங்கி வைப்பு\nகொரோனா அதி அபாய வலய மக்களை பரிசோதிக்கத் திட்டம்\nயாழ்.தெல்லிப்பழையில் இரத்ததான முகாம் ஏற்பாடு\nபொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்பட்டதால் விவசாயிகள் கடும் பாதிப்பு\nகொரோனா தடுப்பு பணி- இந்தியாவுக்கு ரூ.16,500 கோடி நிதி வழங்குகிறது ஆசிய வளர்ச்சி…\nஇலங்கை கடற்பகுதியின் பாதுகாப்பு அதிகரிப்பு\nசாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணனிமயப்படுத்தல்\nவிரைவில் யாழ் போதனாவிலும் கொரோனோ பரிசோதனை – பணிப்பாளர்\nசமுர்த்தி சங்க உப தலைவரின் காதைக் கடித்தவர் கைது\nவவுனியாவில் சர்வமத குழுவினரால் நிவாரணம் வழங்கி வைப்பு\nகொரோனா அதி அபாய வலய மக்களை பரிசோதிக்கத் திட்டம்\nயாழ்.தெல்லிப்பழையில் இரத்ததான முகாம் ஏற்பாடு\nபொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்பட்டதால் விவசாயிகள் கடும்…\nகொரோனா தடுப்பு பணி- இந்தியாவுக்கு ரூ.16,500 கோடி நிதி வழங்குகிறது…\nஇலங்கை கடற்பகுதியின் பாதுகாப்பு அதிகரிப்பு\nசாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணனிமயப்படுத்தல்\nவிரைவில் யாழ் போதனாவிலும் கொரோனோ பரிசோதனை – பணிப்பாளர்\nசமுர்த்தி சங்க உப தலைவரின் காதைக் கடித்தவர் கைது\nமலையகப் பகுதிகளிலும் புனித வெள்ளிக்கிழமை ஆராதனைகள் இடம்பெறவில்லை\nஆடுகளுக்கு முக கவசம் அணிவித்து மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும்…\nகடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை \nகண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் நாம் இருக்கின்றோம் – வைத்தியர்…\nசிறைச்சாலைகளுக்கு இடையில் பாதுகாப்பான தொலைத்தொடர்பு வலைப்பின்னல்\nவவுனியாவில் சர்வமத குழுவினரால் நிவாரணம் வழங்கி வைப்பு\nகொரோனா அதி அபாய வலய மக்களை பரிசோதிக்கத் திட்டம்\nயாழ்.தெல்லிப்பழையில் இரத்ததான முகாம் ஏற்பாடு\nபொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்பட்டதால் விவசாயிகள் கடும் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/08/blog-post_17.html", "date_download": "2020-04-10T17:39:50Z", "digest": "sha1:L3PBH2VN3M3GHQDCION7TNTVW2WY3YDR", "length": 16350, "nlines": 81, "source_domain": "www.nisaptham.com", "title": "ரெட்லைட் ஏரியாவின் கதை ~ நிசப்தம்", "raw_content": "\n“அவன் இரண்டு ரூபாயை எடுத்து அவள் கையில் தருகிறான். அதை அவள் வாங்கி நிதானமாக அவளது இடுப்பில் முடிந்து கொள்கிறாள். அவன் அவளது அழகை ரசித்த வண்ணம் நிற்கிறான். அவள் பாயைச் சரிப்படுத்திவிட்டு, தலைமயிரை விலக்கி பாயில் படுத்துக் கொண்டு ஜம்பர் முடிச்சை அவிழ்த்துவிடுகிறாள்.”\nஒரு புத்தகத்தை வாசிக்கத் துவங்கும் போது இரண்டாம் பக்கத்திலேயே மேற்சொன்ன ஒரு ‘ஸீன்’ இருக்கிறது. பிறகு எப்படி மூடி வைப்பது மூக்கு கண்ணாடியை சரி செய்து கொண்டு பரபர மனநிலையுடன் தொடர்ந்தால் இரண்டாம் பக்கத்தில் மட்டுமில்லை- கிட்டத்தட்ட ஒவ்வொரு நான்கைந்து பக்கத்திற்கும் ஒரு ‘ஸீன்’.\nஐம்பது பக்கத்தில் ஒரு குறுநாவல்- இடைவெளி இல்லாமல் வாசித்தால் ஒன்றரை மணி நேரத்தில் முடித்துவிடலாம். ‘குறத்திமுடுக்கு’தான் அந்த நாவல்.\nநாவலை எழுதிய ஜி.நாகராஜன் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகியவற்றில் சிறந்த புலமை பெற்றிருந்தாராம். அந்தக் காலத்திலேயே பட்டதாரி. அந்தக் காலம் என்றால் 1929 ஆம் ஆண்டில் பிறந்தவர். இன்றைக்கு மாதிரி வீதிக்கு வீதி கல்லூரி இல்லாத காலத்தில் பட்டம் வாங்குவது என்பதெல்லாம் பெரிய விஷயம்தானே வேலை, சம்பாத்தியம் என்று இருந்திருந்தால் இரண்டு தலைமுறையாவது ‘உட்கார்ந்து சாப்பிடும்’அளவுக்கு சேர்த்திருக்கலாம். ஆனால் ஜி.என் லட்சியவாதியாகத் திரிந்திருக்கிறார். கம்யூனிஸத்தில் ஈர்ப்பு மிக்கவராக எந்த வேலையிலும் உருப்படியாக ஒட்டியிருக்கவில்லை.\nஅவ்வப்போது விலைமாதர்களிடமும் தொடர்பில் இருந்திருப்பார் போலிருக்கிறது. ‘அந்தக் கால’ கம்யூனிஸ்ட்கள் இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் அல்லவா ஜி.என் கட்சியை விட்டு வெளியேறிவிட்டார். ராணுவத்திற்கும் சென்றிருக்கிறார். கம்யூனிஸ்ட் என்பதால் அங்கும் தொடர்ந்து இருக்க முடியவில்லை. வெளியே வந்தாகிவிட்டது. பிறகு மதுரையில் ட்யூஷன்கள் எடுத்திருக்கிறார். பெரிய சம்பாத்தியம் எதுவுமில்லை. 1970க்கு பிறகு எந்த வேலையும் செய்யாமல் அலையும் நாடோடியாகவும், விட்டேந்தியாகவும் இருந்திருக்கிறார். கடைசி காலத்தில் கஞ்சாபழக்கம் வேறு. 1981 ஆம் ஆண்டில் காலம் அள்ளிக் கொண்டது.\nதனது ஐம்பதாண்டு கால வாழ்க்கையில் ஜி.என் எழுதியவற்றை ‘ஏகப்பட்டது’என்று சொல்லிவிட முடியாது. ‘குறத்தி முடுக்கு’ என்ற குறுநாவலும், ‘நாளை மற்றுமொரு நாளே’ என்ற நாவலும் எழுதியிருக்கிறார். அது போக முப்பத்தைந்து சிறுகதைகள். அவ்வளவுதான். ஆனால் தமிழில் பாலியல் எழுத்து என்றால் அதன் முன்னோடிகளின் வரிசையில் இவரைச் சேர்த்துத்தான் சொல்கிறார்கள்.\nஎத்தனை எழுதுகிறோம் என்பது முக்கியமில்லை பாஸ்; எப்படி எழுதுகிறோம் என்பதுதான் மேட்டர்.\nகுறுநாவல் பற்றி கொஞ்சம் பார்த்துவிடலாம்-\n‘குறத்தி முடுக்கு’ என்ற ஒரு தெரு இருக்கிறது. அந்தத் தெருவே ‘ரெட் லைட்’ ஏரியாதான். மல்லிகையும், செம்பங்கியும், குட்டிக்குரா பவுடரும், கிளுகிளு பேச்சுமாக தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறது. பல்வேறு வயதுகளில், அழகான, அவலட்சணமான பெண்களால் நிரம்பிக் கிடக்கிறது அந்தத் தெரு. அங்கு இருக்கும் பெண்களில் ஒருத்தியான தங்கம் என்பவளிடம் பத்திரிக்கை நிருபரை அழைத்துச் செல்கிறான் ஒரு புரோக்கர். நிருபர் திருமணம் ஆகாதவன். நிருபருக்கு இது முதல் அனுபவம் இல்லை. ஆனால் தங்கத்துடன் இதுதான் முதல் முறை. முதல் தடவையே தங்கத்தின் வாஞ்சை பிடித்துவிட அவளின் ரெகுலர் கஸ்டமர் ஆகிவிடுகிறான். பிறகு அவ்வப்போது அவளிடம் போய்வருகிறான். அவளுக்கும் அவன் மீது ப்ரியம்தான்.\nநாட்கள் நகர நகர அவளின் மீது ஈர்ப்பு உருவாகிவிடுகிறது. இது காதலா என்று புரியாத காதல். ஒரு நாள் அவளைத் நாடிப் போகும் போது தங்கத்தின் வீடு பூட்டியிருக்கிறது. அவளை போலீஸ் பிடித்து போய்விட்டதாக தெரிந்து கொள்கிறான். ‘தெருவில் போகிற வருகிறவர்களை கட்டாயப்படுத்தி அழைத்தாள்’ என்பதுதான் வழக்கு. இந்த வழக்கில் அவன் தனக்காக சாட்சி சொல்ல வேண்டும் என தங்கம் கேட்டுக் கொள்கிறாள். இவனும் ஒத்துக் கொள்கிறான். கோர்ட்டில் ‘தங்கம் அப்படிப்பட்டவள் இல்லை எனவும் தங்கத்தை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்’ என சாட்சி சொல்கிறான். தங்கம் விடுதலை ஆகிறாள்.\nஅவளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். அவள் மழுப்பிவிடுகிறாள். அடுத்த மூன்று தினங்களில் அவள் ஊரைவிட்டே ஓடிவிடுகிறாள். அதன் பிறகு நிருபருக்கு அந்த ஊரில் இருக்க பிடிக்கவில்லை. மதுரைக்கு மாறுதல் கோருகிறான். மதுரை செல்வதற்கு முன்பாக திருவனந்தபுரம் சென்று அங்கு ஒரு வேலையை முடித்து வரச் சொல்கிறார்கள். அந்த வேலைக்காக செல்லும் போது இவன��� திருவனந்தபுரத்தில் அவளைப் பார்க்கிறான். அவள் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள். தான் யாரோடு வசிக்கிறேன் என்பதைப் பற்றிச் சொல்கிறாள். பேசி முடித்துவிட்டு நிருபர் தான் தங்கியிருக்கும் விடுதிக்குத் திரும்புகிறார். தங்கத்தின் நினைவோடு அறையில் படுத்திருக்கிறான். முக்கியமாக, இந்த இடத்தில் ‘ஸீன்’ எதுவும் இல்லை.\nஇதுதான் நாவலின் Core. இதை மட்டுமே விவரித்து எழுதியிருந்தால் நம்மவர்கள் சர்வசாதாரணமாக Pulp நாவல் என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் அப்படிச் சொல்வதற்கான எந்த வாய்ப்பையும் நாவலும், ஜி.நாகராஜனும் கொடுப்பதில்லை.\nகுறத்தி முடுக்கில் இருக்கும் கர்ப்பிணியான செண்பகத்தை ஒரு முரட்டு நடுத்தரவயதுக்காரன் புரட்டியதில் கலையும் கர்ப்பம், மரகதம் என்ற விலைமாதுவுக்கு உருவாகும் காதல், அந்த இளைஞன், குறத்தி முடுக்கு பெண்களை விலைக்கு வாங்கி அவர்களுக்கு பாதுகாவலனாக இருக்கும் அத்தான்கள், பதினைந்து வயதுப் பெண்ணொருத்தி தற்கொலைக்கு முயன்று தோற்றுப் போகும் அவலம், போலீஸ் பிடித்துச் சென்று முடியை மழித்துவிட்ட பிறகு மனநிலை பாதிக்கப்படும் மீனாட்சி என்ற ஒவ்வொரு கேரக்டருமே ஏதாவதொரு விதத்தில் நாவலின் ‘பில்லர்’களாக மாறி நிற்கிறார்கள்.\nஇந்த நாவல் தமிழின் முக்கியமான Work. ஐம்பது பக்கம்தானே\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/194733/news/194733.html", "date_download": "2020-04-10T18:16:45Z", "digest": "sha1:UKARHIPD7DP6TK5VIUQ4FULQDORTBAIY", "length": 5112, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "அந்த நடிகைதான் வேண்டும் – அடம்பிடிக்கும் நடிகர்!! (சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஅந்த நடிகைதான் வேண்டும் – அடம்பிடிக்கும் நடிகர்\nவம்பு நடிகர் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். இதில் இவருக்கு ஜோடியாக ராசியான நடிகையிடம் பேச்சுவார்த்தை நட���பெற்றதாம். நடிகையும் நடிக்க ஒப்புக்கொண்டு, படப்பிடிப்புக்காக காத்திருக்கிறாராம். இந்த நிலையில், நடிகர் இந்த நடிகை வேண்டாம், சின்ன நம்பர் நடிகைதான் வேண்டும் என்று அடம்பிடிக்கிறாராம்.\nதற்போது சின்ன நம்பர் நடிகைக்கு வரவேற்பு அதிகம் இருப்பதால், நடிகர் அடம்பிடிப்பதாக கூறுகிறார்களாம். ஆனால், இதைக்கேட்ட படக்குழுவினர் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்களாம்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nசிரித்தவர்கள் முன் வெறித்தனமாக முன்னேறிகாட்டிய நபர்கள்\nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான விலங்கு\nநாய்க் குட்டியை தன் குட்டியாக எண்ணி வாழும் தாய் குரங்கு \nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nஉடல் வலி தீர மூலிகை மருத்துவம்\nபோன் செய்தால் பார்சல் தயாராக இருக்கும்\nசீனாவுக்கு ஆதரவு – அச்சுறுத்தும் அமெரிக்கா\nமகனின் இறுதிச் சடங்கை லைவ் வீடியோ மூலம் பார்த்த சோகம்…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://connectgalaxy.com/blog/view/29146/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-10T18:51:08Z", "digest": "sha1:ILIPDAHHTED7VKOF26K7235IA547DFA6", "length": 7759, "nlines": 152, "source_domain": "connectgalaxy.com", "title": "பத்துக் கட்டளைகள் : Connectgalaxy", "raw_content": "\nகடவுள் அருளிய வார்த்தைகள் இவையே:\nநானே உன் கடவுளாகிய ஆண்டவர்: அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர். என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது.\nமேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம்.\nநீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன்: என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்.\nமாறாக என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்.\nஉன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே: ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை ஆண்டவர் தண்டியாது விடார்.\nஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய். ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள். எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்.\nஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு ஆண்டவர் ஓய்வு நாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார்.\nஉன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட.\nபிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே.\nபிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே: பிறர் மனைவி, அடிமை, அடிமைப்பெண், மாடு, கழுதை, அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே.\nவிடுதலைப் பயணம் 15, 20 & 21\nவிடுதலைப் பயணம் 22, 23 & 31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/teacher-should-wear-helmet-compulsory-tamil-nadu-school-education-dept-005172.html", "date_download": "2020-04-10T17:34:47Z", "digest": "sha1:HPVXS3334P25QPQOH6TMU2GRMSM37ZRB", "length": 17266, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்! | Teacher Should Wear Helmet Compulsory: Tamil Nadu School Education Dept - Tamil Careerindia", "raw_content": "\n» தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nதலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nஇரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், கட்டாயம் தலைக் கவசம் அணிந்து வர வேண்டும். மோட்டார் வாகனத்தில் வரும் பள்ளி மாணவர்களை அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களை பள்ளிக் கல்வித் துறை அமல்படுத்தியுள்ளது.\nதலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nமேலும், உடற்கல்வி ஆசிரியர்கள் பேருந்து நிறுத்தத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nசாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பின்பற்றுவத��� குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது தமிழக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குச் சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளார். அதில்,\nஇந்திய தேசிய குற்றவியல் அறிக்கைப்படி தமிழ்நாட்டில் சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டிற்கு 65 ஆயிரமாக உள்ளது. அதில் 18 வயதுக்கு குறைந்தவர்களின் எண்ணிக்கை 569 ஆகும். சாலை விதிகளை மீறுவதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.\nமோட்டார் வாகனச் சட்டம் 1986-இன் படி 18 வயதுக்கு குறைந்தவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவதன் மூலமாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழப்பு அதிகரிக்க காரணமாக உள்ளது. குறிப்பாக தலைக்கவசம் அணியாததே இரு சக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது.\nசாலை விபத்துகளை குறைப்பதில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்புண்டு என்பதை உணரும் வகையில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் என அனைத்துப் பணியாளர்களும் தலைக்கவசம் அணிந்து பள்ளிக்கு வர வேண்டும். மாணவர்களுக்கு கல்வி போதிப்பது மட்டுமல்லாமல் இது போன்று தலைக்கவசம் அணிந்து வருவது அவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சமூகத்தில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.\nமேலும், பள்ளிகளில் இறைவணக்க கூட்டத்தின் போது சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து மாணவர்கள் மத்தியில் எடுத்துரைக்க வேண்டும். பேருந்தின் படிக்கட்டில் நின்று பயணம் செய்யக்கூடாது, சாலைகளை இருபுறமும் பார்த்துக் கடக்க வேண்டும் உள்ளிட்டவற்றை மாணவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.\n15 நிமிட இடைவெளி அவசியம்\nபள்ளி வேளை நேரம் முடிந்தவுடன் அனைத்து மாணவர்களையும் ஒரே நேரத்தில் அனுப்புவதால் தான் மாணவர்கள் பேருந்தில் தொங்கிய படி பயணிக்கின்றனர். எனவே 15 நிமிஷ இடைவெளியில் மாணவர்களை அனுப்ப வேண்டும். மாணவ, மாணவிகளின் நலன் கருதி உடற்கல்வி ஆசிரியர்கள் பேருந்து நிறுத்தத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்தைச் சீர் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும். இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்தால் அவர்களை பள்ளிக்குள் அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு��்ளது.\nCoronavirus (COVID-19): கொரோனா எதிரொலியால் அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nCOVID-19: மே மாதத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு: தேர்வுக்குத் தயாராக அமைச்சர் அறிவுரை\nCBSE EXAM 2020: ஒத்திவைக்கப்பட்ட சிபிஎஸ்இ தேர்வுகள் குறித்து ஏப்.14 முக்கிய அறிவிப்பு வெளியாகும்\n12ம் வகுப்பு முடிச்ச மாணவர்களே. அடுத்து என்னங்க படிக்க போறீங்க..\nCBSE: சிபிஎஸ்இ பயன்பாட்டுக் கணித பாடத்தில் புதிய மாற்றம்\nCoronavirus (COVID-19): கொரோனா ஊரடங்கால் மருத்துவ படிப்புகள் இனி ஆன்லைன் வழியில் நடத்த முடிவு\nCoronavirus (COVID-19): ஜெஇஇ மெயின் தேர்விற்கான முக்கிய விபரங்கள் வெளியீடு\nCoronavirus (COVID-19): UGC, NET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nCoronavirus (COVID-19): கொரோனா காரணமாக நீட் தேர்வுகள் ஒத்திவைப்பு\n ரூ.1 லட்சம் ஊதியத்தில் திருச்சி ஐஐஎம்-யில் வேலை\nCoronavirus (COVID-19): தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ஆல் பாஸ்\nCoronavirus: அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்விற்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு\n6 hrs ago மதுரையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\n6 hrs ago எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\n9 hrs ago Coronavirus (COVID-19): டிஎன்பிஎஸ்சி உதவி கண்காணிப்பாளர், இயக்குநர் தேர்வுகளும் ஒத்தி வைப்பு\n1 day ago Coronavirus (COVID-19): கொரோனா எதிரொலியால் அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nMovies அடேங்கப்பா.. தனுஷ் ஹீரோயின் வச்சிருக்கிற ஹேண்ட்பேக் விலை இவ்வளவா\nFinance 99.8% ஊழியர்கள் வீட்டில் இருந்து செய்ய முடியாத நிலையில் உள்ளனராம்.. SCIKEY Mind Match\nSports சூப்பர்.. 5000 பேருக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான ரேஷன் பொருட்களை வழங்குகிறார் சச்சின்\nNews நியாய விலைக்கடைகளில் ரூ.500-க்கு 19 வகை மளிகைப் பொருட்கள் விற்பனை\nAutomobiles ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகையில் தாமதம்... மறு அறிமுக தேதி அறிவிப்பு...\nTechnology Xiaomi Mi A3: சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன் நீங்க இதை செய்வது உங்க இல்லற வாழ்க்கைக்கு ரொம்ப நல்லதாம்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nCoronavirus (COVID-19): மத்திய அரசின் என்ஐசி பணிகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம்\nCoronavirus (COVID-19): கொரோனா காரணமாக நீட் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகிழக்கு கடற்கரை ரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/we-ll-convince-shiv-sena-on-npr-says-sharad-pawar-after-govt-s-support-to-caa-377503.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-04-10T19:55:04Z", "digest": "sha1:ZWTDGKW6LAHW2DXTI753W2EVABHVMD2K", "length": 17589, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிவசேனாவின் மனதை மாற்றுவோம்.. சரத் பவார் அதிரடி பேட்டி.. மகாராஷ்டிராவில் ஆட்டம் காணும் அரசு! | We'll Convince Shiv Sena on NPR says Sharad Pawar after govt's support to CAA - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nகொரோனாவுக்கு சிகிச்சை... தப்லீக் ஜமாத்தினர் அடாவடி என்ற வீடியோ உண்மையா...\nடாப் டென்னில் இடம் பிடித்துவிட்ட டிடி நேஷனல் சானல்\nKanmani Serial: சின்னவருக்கு அப்போ இந்த மவுசு இல்லையோ...\nமனித குலத்திற்கு பேரிழப்பு... உலகளவில் கொரோனாவால் ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்புகள்\nசித்திரை சனாதனாஷ்டமி: காலபைரவரை வணங்கினால் தீராத நோய்களும் தீரும்\nநியாய விலைக்கடைகளில் ரூ.500-க்கு 19 வகை மளிகைப் பொருட்கள் விற்பனை\nFinance கச்சா எண்ணெய் விலை விரைவில் உயரும்.. இந்தியாவின் திடீர் முடிவு..\nSports கொரோனா வந்தா வந்துட்டு போகுது.. நாங்க ஜாலியா இருப்போம்.. குஷியில் இந்திய கிரிக்கெட்.. காரணம் இதுதான்\nMovies காதலியுடன் பிரேக்ஃபாஸ்ட்.. லாக் டவுன் நேரத்தில் இப்படியொரு வீடியோவை போட்ட சல்மான் கான்\nAutomobiles ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகையில் தாமதம்... மறு அறிமுக தேதி அறிவிப்பு...\nTechnology Xiaomi Mi A3: சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன் நீங்க இதை செய்வது உங்க இல்லற வாழ்க்கைக்கு ரொம்ப நல்லதாம்...\nEducation மதுரையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிவசேனாவின் மனதை மாற்றுவோம்.. சரத் பவார் அதிரடி பேட்டி.. மகாராஷ்டிராவில் ஆட்டம் காணும் அரசு\nமும்பை: சிவசேனாவிடம் சிஏஏ, மற்றும் என்பிஆரின் சிக்கல்களை எடுத்துரைப்போம். கண்டிப்பாக நாங்கள் சிவசேனாவின் மனதை மாற்றுவோம், என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.\nபெ��ும் எதிர்ப்பை மீறி குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமானது. இதற்கு எதிராக நாடு முழுக்க பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.\nமுக்கியமாக அரசியல் கட்சிகள் இடையே, கட்சிகளுக்கு உள்ளேயும் கூட இந்த சட்டத்திற்கு எதிராக பலர் குரல் கொடுத்து வருகிறார்கள்.இந்த மசோதா காரணமாக தற்போது ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் பெரிய அளவில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.\nமகாராஷ்டிராவில் என்.பி.ஆர் அனுமதிக்கப்படும்.. என்.ஆர்.சி கிடையாது.. உத்தவ் தாக்ரே அறிவிப்பு\nதற்போது சிஏஏ மஹாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சிவசேனா கட்சி சிஏஏவிற்கு தீவிரமாக ஆதரவு அளித்து வருகிறது. சிஏஏ மூலம் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறி வருகிறது. அதேபோல் சிஏஏவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவும் சிவசேனா முயற்சி எடுக்கவில்லை. இந்த நிலையில் இன்று சிவசேனா என்பிஆர் குறித்தும் வெளிப்படையாக கருத்து தெரிவித்தது.\nஅதன்படி மகாராஷ்டிராவில் கண்டிப்பாக தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். மாநில அரசு இதற்கு கண்டிப்பாக ஒத்துழைக்கும் என்று சிவசேனா குறிப்பிட்டு இருக்கிறது.ஆனால் நாங்கள் என்பிஆர், சிஏஏ கொண்டு வருவோம். கண்டிப்பாக என்ஆர்சி கொண்டு வர மாட்டோம் என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சிவசேனாவின் இந்த முடிவிற்கு தற்போது கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளது.\nகாங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கி உள்ளது. இதனால் இவர்களின் கூட்டணியில் சிறிய அளவில் பிளவும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சிவசேனாவின் இந்த முடிவை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் எதிர்த்துள்ளனர். அதில், நாங்கள் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் அனைத்தையும் எதிர்க்கிறோம். தொடக்கத்தில் இருந்து எதிர்த்து வருகிறோம்.\nஇதற்கு எதிராக நாடாளுமன்றத்திலும் வாக்களித்தோம். இதனால் நாங்கள் சிவசேனா உடனும் இது தொடர்பாக பேசுவோம். சிவசேனாவிடம் சிஏஏ, மற்றும் என்பிஆரின் சிக்கல்களை எடுத்துரைப்போம். கண்டிப்பாக நாங்கள் சிவசேனாவின் மனதை மாற்றுவோம், மகாராஷ்டிராவில் என்பிஆர் வராது என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமகாராஷ்டிராவில் பலி எண்ணிக்கை 100ஐ நெருங்குகிறது- ஒரே நாளில் 25 பேர் மரணம்; 200 பேருக்கு பாதிப்பு\nமகாராஷ்டிராவில்தான் நிலைமை மோசம்.. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,078 ஆக அதிகரிப்பு\n3 டாக்டர்கள், 26 நர்சுகளுக்கும் பரவிய கொரோனா.. ஸ்தம்பித்த மருத்துவமனை.. மும்பையில் கொடுமை\nலாக்டவுனை பற்றி கவலையே இல்லை.. மகா. பாஜக எம்.எல்.ஏ. பிறந்த நாளில் குவிந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள்\nதாராவியில் கொரோனாவுக்கு முதியவர் பலியானது எப்படி\nஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதி, தாராவியில் வேகமாக பரவும் கொரோனா.. டாக்டருக்கும் பாதிப்பு\nகொரோனா வைரஸால் உயிரிழந்த இஸ்லாமியர் உடல் எரிப்பு... மும்பையில் வெடித்த சர்ச்சை\nமும்பையில் 3 நாள் பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று- மருத்துவமனை நிர்வாகம் மீது புகார்\nமும்பையின் தாராவி ஏரியாவில் கால் வைத்த கொரோனா.. ஒருவர் பலி.. மிகவும் அதிர்ச்சி இது.. ஏன் தெரியுமா\nமகாராஷ்டிராவில் எம்எல்ஏக்களின் மார்ச் மாத சம்பளம் 60% குறைப்பு.. அரசு ஊழியர்களுக்கும் 50% கட்\nநாளைக்கு டெலிவரி.. கொஞ்சம் கூட கவலை இல்லை.. மூச்சு முழுவதும் தேசம்தான்.. உருக வைத்த மினால் போஸ்லே\n3 மாதம்தான்.. முகத்தில் ஒரு அமைதி.. சரியான திட்டமிடல்.. மகாராஷ்டிராவிற்கு கொரோனா தந்த ஹீரோ.. உத்தவ்\n3 மாத அவகாசம் கொடுத்த ரிசர்வ் வங்கி.. உங்கள் EMI என்ன ஆகும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-passengers-enjoy-the-metro-ride-229894.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-04-10T19:23:28Z", "digest": "sha1:H6IFP3IHBFYBDJIP54IFPC5FA2SDJ37E", "length": 17102, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெளிநாட்டு ரயில் மாதிரி இருக்கு... மெட்ரோ ரயிலுக்கு சென்னைவாசிகள் உற்சாக வரவேற்பு | Chennai passengers enjoy the Metro ride - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nகொரோனாவுக்கு சிகிச்சை... தப்லீக் ஜமாத்தினர் அடாவடி என்ற வீடியோ உண்மையா...\nடாப் டென்னில் இடம் பிடித்துவிட்ட டிடி நேஷனல் சானல்\nKanmani Serial: சின்னவருக்கு அப்போ இந்த மவுசு இல்லையோ...\nமனித குலத்திற்கு பேரிழப்பு... உலகளவில் கொரோனாவால் ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்புகள்\nசித்திரை சனாதனாஷ்டமி: காலபைரவரை வணங்கினால் தீராத நோய்களு��் தீரும்\nநியாய விலைக்கடைகளில் ரூ.500-க்கு 19 வகை மளிகைப் பொருட்கள் விற்பனை\nSports கொரோனா வந்தா வந்துட்டு போகுது.. நாங்க ஜாலியா இருப்போம்.. குஷியில் இந்திய கிரிக்கெட்.. காரணம் இதுதான்\nMovies காதலியுடன் பிரேக்ஃபாஸ்ட்.. லாக் டவுன் நேரத்தில் இப்படியொரு வீடியோவை போட்ட சல்மான் கான்\nFinance 99.8% ஊழியர்கள் வீட்டில் இருந்து செய்ய முடியாத நிலையில் உள்ளனராம்.. SCIKEY Mind Match\nAutomobiles ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகையில் தாமதம்... மறு அறிமுக தேதி அறிவிப்பு...\nTechnology Xiaomi Mi A3: சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன் நீங்க இதை செய்வது உங்க இல்லற வாழ்க்கைக்கு ரொம்ப நல்லதாம்...\nEducation மதுரையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெளிநாட்டு ரயில் மாதிரி இருக்கு... மெட்ரோ ரயிலுக்கு சென்னைவாசிகள் உற்சாக வரவேற்பு\nசென்னை: சும்மா பளபளன்னு அட... அட... அட... என்னமா இருக்கு ரயில்வே ஸ்டேசன்... ரயிலு சும்மா குளுகுளுன்னு இருக்குப்பா... அடிக்கடி ஆலந்தூருக்கும் கோயம்பேடு போயிட்டு வரலாம் போல இருக்குப்பா....இது மெட்ரோ ரயிலில் பயணித்த சென்னைவாசிகளின் கருத்து.\nவெற்றிலை எச்சில்கள் நிறைந்த ரயில் நிலையங்கள்... குப்பைகள் நிறைந்த ரயில்களை பார்த்து பழகிய சென்னைவாசிகளுக்கு பணத்தை கொடுத்தால் டிக்கெட் தரும் இயந்திரம்; ஏறி நின்றால் நகரும் படிக்கட்டு; அனைத்து பெட்டிகளிலும், குளு குளு ஏசி என, சென்னை ரயில் பயணிகளுக்கு புதுவிதமான அனுபவத்தைத் தந்துள்ளது.\nஎப்போது வரும்.... எப்போது வரும் என்று ஏங்கித் தவித்த சென்னைவாசிகளுக்கு மெட்ரோ ரயில் சேவையை வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இந்த விழாவில் அரசு தலைமை செயலாளர் கு.ஞானதேசிகன், அரசு முதன்மை செயலாளர் ச.கிருஷ்ணன் மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் திட்ட நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சல் கலந்து கொண்டனர்.\nஆலந்தூரில் இருந்து புறப்பட்ட முதல் மெட்ரோ ரயிலில் அதிகாரிகள் பயணித்தனர். இந்த ரயில் 15 நிமிடத்தில் கோயம்பேடு சென்றடைந்தது. இந்த ரயிலுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இரண்டாவதாக ஆலந்தூரில் இருந்து சென்ற ரயிலிலும் பயணிகள் பயணிக்கவில்லை அந்த ரயில��லும் அதிகாரிகள் பயணித்தனர்..\nகோயம்பேடு ரயில்வே நிலையத்தில் இருந்து ஆலந்தூர் புறப்பட்ட மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் பயணித்தனர். இந்த பயணம் சென்னை ரயில் பயணிகளுக்கு புதுவித அனுபவத்தைத் தந்துள்ளது.\nரயிலில் ஏறின வேகத்தில் இறங்கிவிட்டோம். குளுகுளு வசதியோடு 40 ரூபாயில் கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூருக்கு வந்துவிட்டோம் என்று பயணிகள் தெரிவித்தனர். போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த தங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றும் பயணிகள் கூறியுள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் chennai metro செய்திகள்\n இந்தியாவிலேயே முதல்முறை.. சென்னை மெட்ரோ ரயிலில் சூப்பர் வசதி\nசென்னை மெட்ரோ ரயில்கள் நேர அட்டவணை .. பேருந்து நிலையங்களில் அறிய புதிய வசதி\nசென்னை விமானநிலையம் - கிளம்பாக்கம் இடையில் மெட்ரோ ரயில் சேவைக்கு திட்டம்\nஆஹா.. சென்னை மெட்ரோ சுரங்க ரயில் நிலையங்களில் அடுத்ததாக இந்த வசதியும் இனி வரப்போகுது\nசென்னை மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு.. கட்டண சலுகை அறிவித்தது சென்னை மெட்ரோ\nசென்னை மெட்ரோ ரயில் கட்டடங்கள்.. தூண்களில் போஸ்டர் ஒட்டினால் இனி ஜெயில் தான்\nஇன்று முதல் தனியார் மயமாகிறது சென்னையின் 9 மெட்ரோ ரயில் நிலையங்கள்.. ஒப்பந்த ஊழியர்கள் நியமனம்\nவாங்க ஜம்முன்னு போங்க.. பயணிகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சூப்பர் அறிவிப்பு\nசென்னை மெட்ரோ ரயில் நிலைய டோக்கன் இயந்திரங்களில் பழுது சரியானது\nண்ணா.. நிலாவுல தண்ணி கிடைச்சா.. முதல்ல எங்களுக்கு சொல்ணா.. இஸ்ரோவை விஷ் பண்ணிய மெட்ரோ வாட்டர்\nசென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சிக்கன நடவடிக்கையாக அதிரடி முடிவு... பயணிகளுக்கு வேண்டுகோள்\nஎத்தனை முறை வேண்டுமானாலும் பயணம்.. மெட்ரோவில் மாதாந்திர பாஸ் அறிமுகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nசார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் 2020 -21 : மீனம் ராசிக்காரர்கள் நினைத்தது நிறைவேறும்\nதமிழகத்தில் லாக்டவுனை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க முதல்வரிடம் மருத்துவர் குழுவினர் பரிந்துரை\nபுதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 8 ஆனது.. விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலைக்கு சீல் வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/m-k-stalin-met-his-old-friends-in-class-of-1970-reunion/articleshow/73100123.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-04-10T19:49:00Z", "digest": "sha1:6K3KCN5WDFVDVGBGK3EBFP7R6ED74UDS", "length": 11176, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "mk stalin reunion: மு.க.ஸ்டாலின் 96: பழைய நண்பர்களுடன் மலரும் நினைவுகள்\nமு.க.ஸ்டாலின் 96: பழைய நண்பர்களுடன் மலரும் நினைவுகள்\nஎந்தெந்த வாத்தியாரிடம் அடிவாங்கினோம், எப்படி ஸ்கூலை ‘கட்’ செய்தோம், எப்படி ஸ்கூலுக்கு பென்சில் வாங்கப் போனோம் என பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\nசென்னை: சென்னை கிறித்துவக் கல்லூரி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.\nசென்னை கிறித்துவக் கல்லூரி பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நேற்றும், இன்றும் நடைபெற்றது. இதில், அந்த பள்ளியின் முன்னாள் மாணவரான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, தான் பயின்ற வகுப்பறைகளையும், பள்ளி வளாகத்தையும் பார்வையிட்டதோடு தனது ஆசிரியர்களையும், பள்ளி நண்பர்களையும் சந்தித்து அவர்களுடன் உரையாடி உணவருந்தினார்.\nநிகழ்ச்சியின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், “சகமாணவர்களோடு பழகக்கூடிய, 50 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களைச் சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதை என்னுடைய வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு நிகழ்ச்சியாக நான் கருதுகிறேன் என்றார்.\nபழைய நினைவுகள். ‘மலரும் நினைவுகள்’ என்று சுட்டிக் காட்டிய ஸ்டாலின், எங்கெங்கு படித்தோம், எந்தெந்த வாத்தியாரிடம் அடிவாங்கினோம், எப்படி ஸ்கூலை ‘கட்’ செய்தோம், எப்படி ஸ்கூலுக்கு பென்சில் வாங்கப் போனோம், எங்கெங்கே விளையாடினோம் என்பது உள்ளிட்ட நெகிழ்ச்சி தெரிவித்தார்.\nஉங்கள் வகுப்பறைக்கு சென்று பார்த்த அனுபவம் எப்படி இருந்தது என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், “6 ஆம் வகுப்பில் இங்கு சேரும்போது 6 ஏ தமிழ்ப் பிரிவில் சேர்ந்தேன். அந்த வகுப்பையும், 7ஏ வகுப்பையும் பார்த்தேன். அந்த இடம் தற்போது கிண்டர் கார்டனாக மாறி உள்ளது. அதன்பிறகு இப்போது உள்ள ஹெட்மாஸ்டர் அனைத்தையும் சுற்றிக் காண்பித்தார். ஓரளவிற்குதான் மாறி உள்ளதே தவிர மற்றபடி முன்னர் இருந்தது போன்றே பராமரித்து வருகிறார்கள்” என்றார்.\nஇதற்கு முன்னர் மேயராக, எம்.எல்.ஏ.வாக, உள்ளாட��சித் துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக இங்கு வந்துள்ளேன். தற்போது எதிர்க்கட்சித் தலைவராக, திமுக தலைவராக வந்துள்ளேன். நாளைக்கு எப்படி வருவேன் என்பதைப் பிறகு சொல்கிறேன் எனவும் ஸ்டாலின் அப்போது தெரிவித்தார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nயார் இந்த பீலா ராஜேஷ்\nநாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு அவசியமா\nகொரோனா: சென்னையில் இத்தனை பேருக்கு கொரோனாவா\nசென்னையில் உள்ள ஒரு வீடை விடாதீங்க..\nகொரோனா: இன்று 96 பேருக்கு கொரோனா... 6 பேரின் நிலை மோசம...\nகொரோனா: தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 690ஆக உயர்வு.....\nதமிழகத்தில் 38 ஆக உயரும் மாவட்டங்களின் எண்ணிக்கை: அந்த ...\nதமிழ்நாடு முழுக்க கொரோனா பரவும் அபாயம்: அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் 12 வகையான தொழிற்சாலைகள் இயங்க அனுமதி - தமிழ...\n'நீண்ட போருக்கு தயாராகுங்கள்' -ஊரடங்கு உத்தரவு நீட்டிப்...\nமு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி: இளைஞரணி ஏற்பாடுஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமுக ஸ்டாலின் பழைய மாணவர்கள் சந்திப்பு மு.க.ஸ்டாலின் சென்னை கிறித்துவக் கல்லூரி பள்ளி mk stalin reunion madras chrisitian college school M.K.Stalin\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\n'சரி பரவாயில்ல போங்க'... போலீஸாருக்கே பிடித்துப்போன வாகன ஓட்டி..\nநான் இருக்கிறேன், கவலைப்படாதீங்க- களத்தில் இறங்கிய ஸ்டாலின்\nவீட்டுக்குள் கிருமியை கொண்டு செல்லாமலிருக்க...\nகுமரி: கால அவகாசம் கோரும் கயிறு உற்பத்தியாளர்கள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/travel/things-to-do/lake-in-ladakh-and-other-parts-of-india-make-you-feel-so-good-while-visiting/articleshow/72036867.cms", "date_download": "2020-04-10T20:25:10Z", "digest": "sha1:L35USVQTT3MCB45ZXH2WYYGMHIYT2K6R", "length": 17407, "nlines": 107, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Beautiful Lakes : ஏரிகள் இவ்வளவு அழகானதா வாயைப் பிளக்க வைக்கும் அழகிய ஏரிகள் வாயைப் பிளக்க வைக்கும் அழகிய ஏரிகள்\nBeautiful Lakes : ஏரிகள் இவ்வளவு அழகானதா வாயைப் பிளக்க வைக்கும் அழகிய ஏரிகள்\nஇந்தியாவின் அதிகபட்ச நீர் கொள்ளளவு கொண்ட பல ஏரிகள் பார்ப்பதற்கு மிக அழகாக காட்சியளிக்கின்றன. இவை இந்தியாவின் இரண்டாம் கட்ட சுற்றுலா தளங்களாகும். அ���ுவிகளுக்கு அடுத்தபடியாக காட்டு சுற்றுலாவில் சிறந்தவையாக இந்த ஏரிகள் இருக்கின்றன. இந்தியாவில் இரண்டு வகை ஏரிகளும் காணப்படுகின்றன. அவை செயற்கை ஏரிகள் மற்றும் இயற்கையில் உருவான ஏரிகள் ஆகும். இயற்கை ஏரிகள் அழகில் மிதமிஞ்சியவை. கட்டாயம் காணவேண்டிய ஒரு சுற்றுலா அம்சமாகும். கேரளம் முழுக்க நாம் பல அழகிய ஏரிகளை காணமுடிகிறது. இதனால் அவர்களின் சுற்றுலா வருவாயும் உயர்ந்துள்ளது. சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏரிகள் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுகின்றன. இதுபோல இந்தியாவின் மிக அழகான ஏரிகளையும் அவற்றின் சுற்றுலா அம்சங்களையும் காண்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். இந்தியாவின் மிக அழகான ஏரிகளை இந்தப்பகுதியில் நாம் காணப்போகிறோம்\nமகராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த லோனார் ஏரி. 1.2 கிமீ சுற்றளவு கொண்ட இந்த ஏரி பார்ப்பதற்கு மிக அழகாக காட்சி தருகிறது. மேலும் இங்கு இது முக்கிய சுற்றுலா அம்சமாக விளங்குகிறது.\nஅவுரங்காபாத்திலிருந்து லோனார் ஏரி செல்வது மிகவும் சுலபமான வழியாக உள்ளது. 3 மணி நேர பயணத்தில் அவுரங்காபாத்திலிருந்து இந்த ஏரியை அடையலாம்.\nவட இந்தியாவில் லடாக் பகுதியில் அமைந்துள்ளது இந்த அழகிய ஏரி மேலே வானமும் அடுத்து சமமான உயரத்தில் வானத்தை மறைக்கும் வகையில் அழகிய நீல மலைகளும், அதற்குக் கீழே பசுமையான புல்வெளிகளும், இடையில் இந்த ஏரியும் என அழகாக அமைந்துள்ளது. ஒரு இயற்கை காட்சியை போல இதை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல.\nராஜஸ்தான் மாநிலத்தின் உதய்ப்பூர் நகரத்தில் அமைந்துள்ள பிச்சோலா ஏரி ஒரு நன்னீர் ஏரி ஆகும். இது செயற்கையாக உருவாக்கப்பட்டது. பிச்சோலி என்னும் கிராமத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஏரி பிச்சோலா என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இதன் அருகே ஒரு மாளிகையும் அமைந்துள்ளது.\nஜக் நிவாஸ் மற்றும் ஜக் மந்திர் ஆகியவையுடன் இரு தீவுகளும் இந்த ஏரிக்கு மிக அருகில் அமைந்துள்ளன.\nலேக் பிச்சோலாவுக்கு தொங்கா எனும் பகுதியிலிருந்து எளிதில் பயணிக்கலாம். இங்கிருந்து ஆட்டோ ரிக்ஸா, டாக்ஸிக்கள் மூலம் செல்ல முடியும். உதய்ப்பூர் தான் அருகிலுள்ள பெரிய பேருந்து மற்றும் ரயில் நிலையம்.\nஅதே ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் லே மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த அழகிய ஏரி. பாங்காங் சோ என்ற பெயராலும் அழைக்கப்படும் இந்த ஏரி கடல்மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 4350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது 134 கிலோமீட்டர் நீளமும் 5 கிலோமீட்டர் அகலமும் கொண்ட மிகப்பெரிய ஏரியாகும். இதில் பகுதி இந்தியாவிலும் மீதி பகுதி திபெத் நாட்டிலும் இருக்கிறது. இந்த ஏரிக்கு பயணிப்பதில் கொஞ்சம் ரிஸ்க் இருக்கத்தான் செய்கிறது ஏனென்றால் இந்திய சீன எல்லைக்கு பிரச்சனைக்குட்பட்ட இடத்தில் தான் இந்த ஏரி இருக்கிறது. இந்த ஏரிக்கு நடுவே இரு நாடுகளின் எல்லை கட்டுப்பாட்டு கோடு செல்கிறது.\nபாங்காங் ஏரி ஒரு உப்பு நீர் ஏரி ஆகும். குளிர்காலங்களில் நீர் முழுவதும் பனிக்கட்டியாக உறைந்துவிடும். அது பலருக்கு சுற்றுலா அம்சமாக விளங்குகிறது. இதைக் காண பலர் வந்து செல்கிறார்கள். இனப்பெருக்கம் செய்யும் பறவைகளும், வெளிநாட்டு பறவைகளும் இங்கு வந்து செல்கின்றன அதைக் காண்பதற்கு என்று சுற்றுலா பயணிகள் கூட்டம் இங்கு படையெடுக்கின்றனர். வெளிர் நீலம் கருநீலம் எனும் வானத்தில் பிரதிபலிப்பை தருவதால் இது பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது\nலேயிலிருந்து பாங்காங் ஏரி 5 மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ளது. லே இருந்து முதலில் சங்கிலா பாஸாகி கடந்து பின் தாங்ஸ்டே வழியாக நாம் பாங்காங் ஏரியை அடைய முடியும். ஜம்மு-காஷ்மீர் மாநில போக்குவரத்து துறை மூலம் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் டாக்சிகளும் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.\nஇந்தியாவின் தலைப்பகுதியில் அதாவது காஷ்மீர் பகுதிகளில் அமைந்துள்ள இந்த ஏரி மிகவும் அழகானது உங்களால் நம்பவே முடியாது அந்த அளவுக்கு நீலமும் வெண்மையும் பசுமையும் நிரம்பிய ஒரு நகர்ப்புற ஏரி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இரண்டாவது மிகப்பெரிய ஏரி. இந்த ஏரியில் மீன்பிடித் தொழில் செய்வதும் வழக்கமாக உள்ளது. இந்த ஏரியில் படகு சவாரி உள்ளது. இந்த ஏரிக்கு எப்படி செல்வது, என்னவெல்லாம் செய்வது என்பது குறித்து தகவல்களை காண்போம்\nதால் ஏரிக்கு நீங்கள் வாடகை வண்டிகள் மூலமாகவும் பொது போக்குவரத்து மூலமாகவும் சென்றடைய முடியும் முதலில் வாடகை வாகனத்தில் லால் சவ்க்கை அடையவும் பின்னர் அங்கிருந்து பேருந்து மூலம் இலக்கை அடையலாம். நீங்கள் அடைய வேண்டிய இலக்கு 20 நிமிடங்கள் ஆகும். ���தாவது வெறும் 20 நிமிட தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வாடகை வண்டிகள் காட்சிகள் மூலமாக ஏரியை அடையலாம்.\nதால் ஏரி யை சுற்றி அழகிய வண்ண காட்சிகளை கண்டு களிக்கலாம். அருகில் இந்திரா காந்தி பூங்கா, நேரு பூங்கா, நிசாத் பாக் உள்ளிட்ட இடங்களுக்கும் பயணிக்கலாம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nயார் இந்த பீலா ராஜேஷ்\nகொரோனா பாதிக்கும் மாநிலங்கள்: அதிர்ச்சி தகவல் வெளியிட்ட...\nமனித குலத்தை அழிக்க வந்ததா வௌவால்; அதிர்ச்சி தரும் உண்ம...\nகொரோனா: சென்னையில் இத்தனை பேருக்கு கொரோனாவா\nவிளக்கேற்ற சொன்ன மோடி, அவரே எதிர்பார்க்காததை செய்த கஸ்த...\nகொரோனா வைரஸ் : இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்...\nகொரோனா: தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 690ஆக உயர்வு.....\nஊரடங்கு எப்போது, எப்படி தளர்த்தப்படும்; மத்திய அரசின் ச...\n5 மாதத்தில் உடல் எடையை 35 கிலோ குறைத்த பிரபல காமெடி நடி...\nCoronavirus Prediction: கொரோனாவை விட மோசமான அழிவு எச்சர...\nஇந்த சாலைகள்லலாம் போகும்போது கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க... பேய் லிப்ட் கேக்குதாம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\n'சரி பரவாயில்ல போங்க'... போலீஸாருக்கே பிடித்துப்போன வாகன ஓட்டி..\nவீட்டுக்குள் கிருமியை கொண்டு செல்லாமலிருக்க...\nநான் இருக்கிறேன், கவலைப்படாதீங்க- களத்தில் இறங்கிய ஸ்டாலின்\nகுமரி: கால அவகாசம் கோரும் கயிறு உற்பத்தியாளர்கள்\nவைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக உதவும் அஜித் குழு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/", "date_download": "2020-04-10T19:24:39Z", "digest": "sha1:ABCBPUEPFJSYGIHDH5AKEPUAVGHOL32P", "length": 27078, "nlines": 305, "source_domain": "www.neotamil.com", "title": "NeoTamil.com | Tamil Science, Space, Technology, History, Entertainment News and Videos", "raw_content": "\nகொரோனா வைரஸ் பரவும் முறை இது தான் 4 வது கட்டம் தான் மிக…\nதவறு என்று அறியாமலே கொரோனா வைரஸ் பரவ நாம் செய்யும் 14 தவறுகள்\nகொரோனா வைரஸுக்கு பயந்து மனிதர்கள் செய்வதை பாருங்கள்\nவெளிவந்தது சூரியனின் மர்மப் புகைப்படம்\nவிண்மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் கதை\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 மில்லியன் டாலர்கள்\n50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் – டூடுல்…\nடெஸ்ட் உலகக்கோப்பையை அறிவித்த ஐசிசி – எப்படி நடைபெறப்போகிறது தெரியுமா\nஜியோமி வெளியிடும் வைரம் பதித்த மொபைல் கவர் கொண்ட கே20 ப்ரோ – நாளை…\nஉலகில் அதிக மக்களைக் கொன்று குவித்த அரசன் – செங்கிஸ்கானின் ரத்த சரித்திரம்\nகாணாமல் போன 6000 பெண்களும், மரணத்தை தடுக்கும் மருந்தும் – சீன பேரரசர் சின்…\nகுதிரையை அமைச்சராக்கிய புகழ்பெற்ற இம்சை அரசன் காலிகுலாவின் வரலாறு\nஉலக வரலாற்றில் மிகவும் ஜாலியாக வாழ்ந்த அரசர் இவர்தான் பல பெண்களின் காதல் மன்னன்…\n24,000 மூக்குகளை வெட்டி சேகரித்த இம்சை அரசன் விலாட் மூன்றாம் வலேக்கியாவின் திகில் நிறைந்த…\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை…\nஉலகில் அதிக மக்களைக் கொன்று குவித்த அரசன் – செங்கிஸ்கானின் ரத்த சரித்திரம்\nகாணாமல் போன 6000 பெண்களும், மரணத்தை தடுக்கும் மருந்தும் – சீன பேரரசர் சின் சீ ஹுவாங்கின் பகீர் வரலாறு\nகுதிரையை அமைச்சராக்கிய புகழ்பெற்ற இம்சை அரசன் காலிகுலாவின் வரலாறு\nஉலகில் அதிக மக்களைக் கொன்று குவித்த அரசன் – செங்கிஸ்கானின் ரத்த சரித்திரம்\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள் என்ன ஆனாலும் பார்க்கவே முடியாது\nகாணாமல் போன 6000 பெண்களும், மரணத்தை தடுக்கும் மருந்தும் – சீன பேரரசர் சின் சீ ஹுவாங்கின் பகீர் வரலாறு\nகொரோனா வைரஸ் பரவும் முறை இது தான் 4 வது கட்டம் தான் மிக மோசமானது… இந்தியா இப்போது இருப்பது எந்த கட்டத்தில்\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\n31 ஒளியாண்டுகள் தூரத்தில் புதிய சூப்பர் பூமியைக் கண்டுபிடித்தது நாசா\nஇனி குட��நீரில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்க சூரிய ஒளியே போதும் சீன ஆராய்ச்சியாளர்களின் அசத்தான புதிய கண்டுபிடிப்பு\nமூலிகை எரிபொருளில் இயங்கிய இந்திய விமானம்.\nஅரசியல் & சமூகம் மித்ரா 0\nஇனி தெரு விளக்குகள் தேவையில்லை – இந்த மரமே போதும்\nஆழ்கடல் முதல் நிலவு வரை மனிதன் கை, கால் வைத்ததால் நிகழ்ந்த மாற்றங்கள் இவை தான்\nஇந்தியர்களுக்கு வரும் 96% மெசேஜ்கள் தேவையில்லாதது – கருத்துக்கணிப்பு முடிவு\nலோக்கல் சர்கிள் நடத்திய [பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு\nவிற்பனைக்கு வந்த சாம்சங்கின் முதல் 5ஜி ஃபோன்\nசென்னையில் தேசிய கைத்தறிக் கண்காட்சி (HAND-TEX 2018)\nதொழில் & வர்த்தகம் vignesh 0\nநசிந்து வரும் கைத்தறி நெசவுத்தொழிலில் புது ஒளி பாய்சுகிறது இந்தக் கண்காட்சி\nஇந்தியாவில் அதிகமானோரால் டவுன்லோட் செய்யப்பட ஆப் இதுதான்\nஉலகில் அதிக மக்கள் உபயோகிக்கும் ஆப் எது தெரியுமா\nவிமானத்தின் கருப்புப் பெட்டி பற்றி நீங்கள் அறிந்திராத விஷயங்கள்\n4 கிலோ மீட்டர் ஆழத்திற்கு உள்ளே இருந்தும் சமிக்கைகள் அனுப்பும் கருப்புப் பெட்டி \nரூ.5999/- முதல் அதிரடி ஆஃபர் விலையில் Redmi Mi போன்கள் விற்பனை\nசெல்போன் Web Desk 0\nநம்ப முடியாத விலையில் ரெட்மி Mi ஸ்மார்ட்போன்கள் கிரிக்கெட் சீசன் என்பதால் Mi டிவிகளுக்கும் விலை குறைத்து விற்பனை\nமின் கட்டணத்தைக் குறைக்க எளிமையான 10 வழிகள்\nஉங்கள் வீட்டு மின்கட்டணம் அதிகமாகவே உள்ளதாஅதைக் குறைக்க எளிமையான பத்து வழிகள்\n[TOP 10] – உலகின் வலிமையான ராணுவங்களைக் கொண்ட 10 நாடுகள்\nஉலகின் வலிமையான 10 இராணுவங்களின் பட்டியல் வான், கடல் மற்றும் தரைப்படையில் உள்ள பிரத்யேக போர்க்கருவிகள் எழுத்தாணியின் 101 பதிவு இது\nஇந்திய அஞ்சல் துறையின் பேமெண்ட்ஸ் வங்கி அறிமுகம் – உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய 10 விஷயங்கள்\nஇந்தியாவின் மிகப்பெரிய வங்கி இணைப்பை உருவாக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்தியத் தபால் துறையை மேம்படுத்த தபால் சேவை உடன் வங்கிச் சேவையும் துவங்கத் திட்டமிட்டது.\nBMW கார் நிறுவனத்தைப்பற்றி நீங்கள் அறிந்திராத 10 விஷயங்கள்\nஉலகின் டாப் காரான BMW வைப் பற்றிய டாப் 10 செய்திகள்\n | கொரோனா வைரஸ் மாதிரி பொண்டாட்டி தாக்குனா...\nஇப்படியும் ஒரு கண்டக்டரா... ஆச்சரியத்தில் இணையவாசிகள்\nஇதயம் காதல் குறியீடானது எப்படி\nகாதல் சி���்னமாகப் போற்றப்படும் இதயத்தின் குறியீட்டிற்குப் பின்னால் இருக்கும் உண்மை.\n100 வருடங்களுக்கு முன் அழிந்துபோன அரியவகை ஆமை – தற்போது கண்டுபிடிப்பு\nஅழிந்துபோனதாக நினைத்த உயிரினம் மீண்டும் கண்டுபிடிப்பு\nசாலைகளில் பெருக்கெடுத்த பீர் வெள்ளம் – வரலாற்று வினோதம்\nஆளுயர பீர் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்கள் \nஉலக வரலாற்றின் “மிக முக்கிய ஆயுதம்” 1.27 கோடிக்கு பாரீஸில் ஏலம்\nமனிதகுல வரலாற்றின் மிக முக்கிய ஓவியரான வான்காவின் தற்கொலைக்கு காரணமான துப்பாக்கி ஏலம்\nகடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை ஏன் அமெரிக்கா கண்டுபிடித்தது தெரியுமா\nமூழ்கிய டைட்டானிக், மூழ்காத மர்மங்கள்\nநடு வானில் பாதையை மறந்த விமானி – திசை மாறிய விமானம்\nநடுவானில் வடக்கு - தெற்கு திசை தெரியாமல் தவித்த விமானி\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2018\nமுதலாம் உலகப்போர் 100 ஆண்டுகள் நிறைவு – ஒரு மகா யுத்தத்தின் அரிய புகைப்படங்கள்\nபவளப் பாறை 101: பவளப் பாறைகள் பற்றி உங்களுக்கு தெரியாத தகவல்கள்\nநடுக்கடலில் மிதக்கும் சொகுசு விடுதி : கண்ணைக் கவரும் புகைப்படங்கள்\nஉலகில் அதிக மக்களைக் கொன்று குவித்த அரசன் – செங்கிஸ்கானின் ரத்த சரித்திரம்\nஉலக மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேரைக் கொன்றுகுவித்த செங்கிஸ்கானின் வரலாறு\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள் என்ன ஆனாலும் பார்க்கவே முடியாது\nஅதிகரித்துவரும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு இருந்த போதும், பூமியின் சில பகுதிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல், மனிதர்களே இல்லாமல் மர்மமாக இருக்கின்றன. கண்டுபிடிக்கப்பட்ட சில பகுதிகள் மனிதர்கள் பார்க்கக் கூடாதென மூடப்பட்டுள்ளன. இந்த இடங்களை...\nகாணாமல் போன 6000 பெண்களும், மரணத்தை தடுக்கும் மருந்தும் – சீன பேரரசர் சின் சீ ஹுவாங்கின் பகீர் வரலாறு\nசீனா என்னும் பெயர்வர காரணமாக இருந்த அரசர் இவர்தான்\nகொரோனா வைரஸ் பரவும் முறை இது தான் 4 வது கட்டம் தான் மிக மோசமானது… இந்தியா இப்போது இருப்பது எந்த கட்டத்தில்\nகொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவாமல் இருக்க நாம் தெரிந்துகொள்ள வேண்டியவைகளையும், செய்யக்கூடாத தவறுகளையும் சில பதிவுகளில் பார்த்தோம். இந்த கட்டுரையில் கொரோனா...\nகுதிரையை அமைச்சராக்��ிய புகழ்பெற்ற இம்சை அரசன் காலிகுலாவின் வரலாறு\nஅந்தப்புரத்தையே ஆட்சிக்கட்டிலாக்கிய காலிகுலாவின் வரலாறு\nதவறு என்று அறியாமலே கொரோனா வைரஸ் பரவ நாம் செய்யும் 14 தவறுகள்\nநீங்கள் வீட்டிலேயே இருக்கிறீர்கள். நீங்கள் பலமுறை 20 நொடிகளுக்கு கைகளை கழுவுகிறீர்கள். நீங்கள் தனிமையில் தான் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. இல்லையேல், கொரோனா வைரஸ் தொற்றுவதற்கான ஆபத்து...\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nநலம் & மருத்துவம் மித்ரா 0\nவலது கண் துடிச்சா நல்லதா, இடது கண் துடிச்சா நல்லதா என்று குழம்பியிருக்கிறீர்களா குழப்பமே வேண்டாம். எந்தக் கண் துடித்தாலும் ஆரோக்கியக் குறைபாடு என்று தான் அர்த்தம்.\nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nதோல், உணவு, காலநிலை மாற்றம், வெப்பமயமாதல் ஆகிய காரணங்களினால் அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியல்.\nமனித-யானை மோதல் யார் காரணம் \nஇயற்கை முனைவர். கோவிந்தராசு கண்ணன், 0\nகடந்த பத்து வருடங்களாக மனித யானை மோதல்களை பற்றிய செய்தி ஊடகங்களில் வருவது தொடர்கதையாகிவிட்டது. இதில் யானையை எதிர்மறையாக கொண்டு எழுதப்பட்ட செய்திகளே மிக அதிகம். இந்த நிகழ்விற்கு யார் காரணம் என்று...\nநிர்வாக திறமையை மேம்படுத்த பில் கேட்ஸ் படிக்கச் சொல்லும் 10 புத்தகங்கள்\nதொழில் & வர்த்தகம் அருண் விஜயரெங்கன் 0\nசிறந்த நிர்வாகத்திறமை என்பது அனைவருக்கும் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடுவதில்லை. ஆனால் தொழில்முறை போட்டிகள் நிறைந்த உலகில் வர்த்தக உலகிற்கு மட்டுமல்லாமல் அன்றாட வாழ்வில் வெற்றிகரமாக திகழ்வதற்கே நிர்வாகத்திறமை அவசியமாகிறது. பில் கேட்ஸ் பற்றி அறிந்திருப்பீர்கள்....\nதவறு என்று அறியாமலே கொரோனா வைரஸ் பரவ நாம் செய்யும் 14 தவறுகள்\nஅறிவியல் Web Desk 0\nநீங்கள் வீட்டிலேயே இருக்கிறீர்கள். நீங்கள் பலமுறை 20 நொடிகளுக்கு கைகளை கழுவுகிறீர்கள். நீங்கள் தனிமையில் தான் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. இல்லையேல், கொரோனா வைரஸ் தொற்றுவதற்கான ஆபத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2012/10/blog-post_17.html", "date_download": "2020-04-10T19:37:17Z", "digest": "sha1:MGATJNBIR4XINKNDECAP7EPJQSRV22TE", "length": 13633, "nlines": 118, "source_domain": "www.thozhirkalam.com", "title": "காலம் பொன் போன்றது", "raw_content": "\nகொரானா - முடிவல்ல ஆரம்பம். உளவியல் பிரச்சனைகளை சரிசெய்வோம்\nபொறுமையும், விடா முயற்சியும் நமது நல்ல நண்பர்கள்.\nஎப்போதும் இவற்றுடனேயே இணைந்திருக்கப் பழகுங்கள்.\nஇதையெல்லாம் நீங்கள் செய்தால் உங்கள் வெற்றி உறுதி என்கிறார் சுவாமி விவேகானந்தர்.\nஒவ்வொரு நாளையும் தொடங்கும்போது திட்டமிட்டுச் செயல்படுபவர்கள் அதன் பலனை அடைய முடியும். எந்தவித திட்டமும் இல்லாமல் தொடங்கினால் குழப்பம்தான் மிஞ்சும்\nநமது நேரத்தை எவ்வளவு சிறப்பாகப் பயன்படுத்தப் போகிறோம் என்பதில்தான் இருக்கிறது நேரத்தின் பயன்பாட்டைப் புரிந்து கொண்டால் வெற்றியின் வாசல் படியைத் தொட்டுவிட்டோம் என்று பொருள்.\nஒவ்வொரு செயல்பாட்டுக்கும் அடிப்படையாக அமைவது காலம் என்ற மூலதனம்.\nஉண்மையிலேயே சரியாக ஆராய்ந்து பார்த்தால் அனைவருக்கும் வியப்பளிக்கக் கூடிய விஷயம், ஏழை, பணக்காரர், அறிவாளி, கல்வியறிவு இல்லாதவர் என்று அனைவருக்கம் சமமாக அளிக்கப்பட்ட ஒன்றே காலம் .\nஅதை யாரும் ஒருவரிடம் இருந்து எடுக்க முடியாது. திருடவும் முடியாது. யாராலும் ஒவ்வொரு நாளும் 24 மணி நேரத்திற்கு மேல் விலைகொடுத்தும் வாங்க முடியாது.\nசவாலாக எடுத்துக் கொண்டால் குறை என்று கருதும் எதையும் சாதகமாக ஆக்கிக் கொள்ள முடியும்.\nவாழ்க்கை என்கிற கடிகாரத்திற்கு ஒரு முறைதான் சாவி கொடுக்கப்படுகிறது.\nஅந்தக் கடிகாரத்தின் முட்கள் சீக்கிரமே நின்று போகுமோ அல்லது அதிக காலம் கழித்து நின்று போகுமோ என்பதை எவரும் சொல்ல முடியாது.\nநமது கைகளில் இருக்கின்ற காலம்தான் நமக்குச் சொந்தமானது.\nஎண்ணங்களும், செயல்களும் உயரும்போது காலத்தையும் தாண்டி சாதனை படைக்க முடியும். அதை உணர்வோம், உற்சாகமாய் எழுவோம்.\n/// நமது கைகளில் இருக்கின்ற காலம்தான் நமக்குச் சொந்தமானது. ///\nவாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் பொன் போன்றது அதை பயனுள்ளதாக செலவழித்தால்தான் வாழ்வில் வெற்றி நிச்சயம்.\nஉங்களின் சிறப்பான கருத்துக்கு நன்றி...\n/// நமது கைகளில் இருக்கின்ற காலம்தான் நமக்குச் சொந்தமானது. ///\nசிறப்பான கருத்துரைக்கு நிறைவான நன்றிகள்...\nவாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் பொன் போன்றது அதை பயனுள்ளதாக செலவழித்தால்தான் வாழ்வில் வெற்றி நிச்சயம்.\nஉங்களின் சிறப்பான கருத்துக்கு நன்றி...//\nசிறப்பான கருத்���ுரைக்கு நிறைவான நன்றிகள்..\nஉண்மை உண்மை - காலம் பொன் போன்றது - திட்டமிட வேண்டும் - செலவழிக்க வேண்டும் - வெற்றி பெற வேண்டும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஉண்மை உண்மை - காலம் பொன் போன்றது - திட்டமிட வேண்டும் - செலவழிக்க வேண்டும் - வெற்றி பெற வேண்டும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//\nநல்வாழ்த்துகளுக்கு நிறைவான நன்றிகள் ஐயா...\nசிறப்பான கருத்துரைக்கு நிறைவான நன்றிகள்..\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nநாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன். அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.\nநற்பலன்தரும்கனவுகள் vஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.vவானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.vகனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.vவிவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண…\nஇந்தமூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி, ஆஸ்த்துமா, போன்ற பலநோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல், அக்கினி மாந்தம், சுவேதபித்தம், மகா சுவாசம், சளி ரோகம் முதலிய நோய்கள் போகும். சளியை போககும்.\nஆடாதோடைஇலையை காய வைத்து இடித்து போடி செய்து ஒரு கிராம் வாயில் போட்டுபனங்கற்கண்டு, பாலுடன் சேர்த்து ஒரு மண்டல் சாப்பிட்டு வர குரல் வளம்மேம்படும். கை கால் நீர் கட்டுகள், வாத வலிகள், திரேக வலிகள், வறட்டுஇருமல், இளைப்பு, வயிற்று வலி, காமாலையும் தீரும். இம்மூலிகையில்ஈயம்சத்து அதிகம் உள்ளது.\nநன்றி : சூட்சும ஞான திறவுகோல் பகுதி 1 படங்கள் : கூகுள் வலைதளம்\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் துளிகள்·பகைமையை அன்பினால் தான் பெல்ல முடியும். இதுவே பண்புடைய விதி.·நுண்ணறிவு அன்புடன் சேர்ந்துவிட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் கிடையாது.·எழுதப்படும் சொல்லைவிட பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.·புதிதாகப் புகழ் வராவிட்டால் பழைய புகலும் போய்விடும்.·அமைதியிலும், அசையா உறுதியிலும் உன் வலிமை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/150418-farmers-in-happiness-for-eight-way-road-judgement", "date_download": "2020-04-10T20:20:47Z", "digest": "sha1:NC3B7CKBBU7MZXMNUZY7DAK5DZGYZ4KG", "length": 6533, "nlines": 140, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 May 2019 - எட்டுவழிச் சாலை தீர்ப்பு... ஆனந்தத்தில் விவசாயிகள்! | Farmers in happiness for eight way road judgement - Pasumai Vikatan", "raw_content": "\nமகத்தான வருமானம் கொடுக்கும் மரவள்ளி\n14 ஏக்கர் நெல் சாகுபடி... ஆண்டுக்கு 6,60,000 ரூபாய் லாபம்\nவெகுமதி தரும் நாட்டு வெள்ளரி - 15 சென்ட்... 5 மாதங்கள்... ரூ. 40,000 லாபம்\nகலக்கும் கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை\nதண்ணீர்... தண்ணீர்... தவிக்கும் தமிழகம்\nவங்கதேசத்தை ஏமாற்றிய பி.டி கத்திரி\nகாய்கறி நாற்றுகள் இலவசம்... நவீனத் தொழில்நுட்பம் கற்றுக்கொடுக்கும் இந்தோ-இஸ்ரேல் காய்கறி மையம்\nஎட்டுவழிச் சாலை தீர்ப்பு... ஆனந்தத்தில் விவசாயிகள்\nசித்திரை மாத மகிமை... உழவில் உருவான தொண்டை மண்டலம்\nகஜா நிவாரணம்... ஏமாற்றும் அதிகாரிகள்..\nஆராய்ச்சி... புதிய ரக உற்பத்தி... சான்றிதழ்ப் படிப்பு... அசத்தும் தென்னை ஆராய்ச்சி நிலையம்\n - 2.0 - பூச்சிகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டவை... பாரம்பர்ய ரகங்கள்...\nமண்புழு மன்னாரு: பீனிக்ஸ் பறவையும் பனை விதையும்\nபணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 6 - தொட்டியில் வளரும் பணம்... ஸ்பைருலினா\nபயிர்க்கடன் முறைகேடு... புகார் அளிப்பது எப்படி\nமான்களுக்குப் பசுந்தீவனம் வனத்துறை முயற்சி\nகடுதாசி - நம்பிக்கை பிறந்தது\nபுன்னை மரத்தில் பலவிதமான பயன்கள்\nஎட்டுவழிச் சாலை தீர்ப்பு... ஆனந்தத்தில் விவசாயிகள்\nஎட்டுவழிச் சாலை தீர்ப்பு... ஆனந்தத்தில் விவசாயிகள்\nசேலம் டூ சென்னை 8 வழி பசுமை சாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/yao-chi-liang/", "date_download": "2020-04-10T20:29:16Z", "digest": "sha1:BZ73PWKBQQD34K3UKINV5777BVGRDGWN", "length": 5694, "nlines": 105, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "yao chi liang – உள்ளங்கை", "raw_content": "\nஎங்கு நோக்கினாலும் மனித வெள்ளம். எல்லாமே சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஏங்கும் துடிப்பான இளம் குருத்துக்கள். அந்த இலட்சக் கணக்கான கண்களில் பயம் சிறிதும் இல்லை. அந்நாட்டு சரித்திரம் அதுவரை கண்டிராத அளவுக்குக் கடல் போல் திரண்டிருந்த கூட்டத்தை நோக்கி நிற்கிறார் […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nசிலரை சந்தோஷப்படுத்த ரொம்ப சிரமப்பட தேவையில்லை. நம்ப கஷ்டத்தைச் சொன்னாலே போதும்.\nManian on காப்பீடு வேறு, முதலீடு வேறு\nJamesLodia on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nevamccarthy on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nShireman on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nMegan Damewood on எல்லாம் இன்ப மயம்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 64,252\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 13,136\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,195\nபழக்க ஒழுக்கம் - 10,108\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 9,560\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 9,374\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/search.php?s=DMK", "date_download": "2020-04-10T19:31:36Z", "digest": "sha1:U43EJ4YNWJRFDQVKJKDE6A5E3JI3E6JF", "length": 6550, "nlines": 100, "source_domain": "election.dinamalar.com", "title": "Lok Sabha Election 2019 | Lok Sabha Election Latest News | 2019 Election Breaking News | 2019 Election News | Election Photos: பாராளுமன்ற தேர்தல் 2019| முக்கிய செய்திகள்", "raw_content": "\nவெள்ளி, 10 ஏப்ரல், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nசென்னை: 'காங்., தலைவர் பதவியிலிருந்து, நீங்கள் விலகக் கூடாது; ���ங்களை, என் சகோதரனாக கருதி, இந்த கோரிக்கையை ...\nஇன்று திமுக எம்.எல்.ஏ., கூட்டம்\nசென்னை: வெற்றி பெற்ற, தி.மு.க., - எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று(மே 25) மாலை, சென்னை, அறிவாலயத்தில், ...\nஸ்டாலின் யுக்திக்கு கிடைத்த வெற்றியா\nசென்னை: தேர்தல் முடிவுகள், தி.மு.க.,வுக்கு பெரும் வெற்றியை தந்தாலும், இது, ஸ்டாலின் யுக்திக்கு கிடைத்த வெற்றியா ...\nபுதிய சர்ச்சையில் ஓபிஎஸ் மகன்\nதேனி: தேனி மாவட்டம் குச்சனூரில் சனீஷ்வர பகவான் கோயில் உள்ளது. கோயில் வளாகத்தில் உள்ள காசி ஸ்ரீ அன்னபூர்ணி ...\n3ம் கூட்டணிக்கு வாய்ப்பில்லை: ஸ்டாலின்\nசென்னை: மூன்றாவது அணி விவகாரத்தில் முதல் முறையாக நேற்று மனம் திறந்து மறுப்பு தெரிவித்திருக்கிறார் தி.மு.க. ...\nகடைசி நொடி வரை பணியாற்றுங்கள்\nசென்னை: 'அரசைக் கவிழ்ப்போம் என்று, கொக்கரிக்கிற கயமையை வேரோடு வீழ்த்தி, நான்கு சட்டசபை தொகுதி ...\nஅதிமுக ஆட்சியால் மக்கள் மகிழ்ச்சி\nஅவனியாபுரம்: ''தமிழக மக்கள் அ.தி.மு.க, அரசு மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். மக்கள் மகிழ்ச்சியாக ...\nசிறப்பு அதிகாரி: ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னை: 'மாநில சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியை நியமித்து, ஓட்டுப்பதிவு இயந்திரங்களையும், மையங்களையும் ...\nதி.மு.க., மீது அ.தி.மு.க., புகார்\nசென்னை : 'காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி கொடிக்கம்பங்களில் தி.மு.க. கொடிகளை பறக்க ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-04-10T18:25:10Z", "digest": "sha1:YUTJZM7HWBBWNYO4W7YESRZRYQEBGKFC", "length": 57904, "nlines": 546, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "சமச்சீர் | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nநூலகம் – 2015 புத்தகங்கள்\nதந்தையர் தினத்திற்காக பரிசு என்ன தரலாம் என்று மகள் கேட்டாள். புத்தகக் கடையில் கொஞ்ச நேரம் என்னை தனியே விட்டு வைக்குமாறு சொன்னேன். சனிக்கிழமை மாலை அன்று அத்தனை பேரை பார்ன்ஸ் அண்ட் நோபிள் கடையில் பார்த்ததில் மழையைக் கண்ட கலிஃபோர்னியா போல் மகிழ்ச்சி ஏற்பட்டது. இலக்கின்றி மேய ஆரம்பித்தேன்.\nமுதலில் ���ுத்தம் புதிய அதிவிற்பனை நூல்களைப் பார்த்தேன்.\n”Make Something Up: Stories You Can’t Unread By Chuck Palahniuk” அட்டைப்படம் கவர்ந்தது. ‘ஃபைட் கிளப்’ (Fight Club) எழுதியவரின் கதைத் தொகுப்பு. புகழ்பெற்ற பள்ளியில் படிக்கும் பிரகாசமான பதின்ம வயது மாணவர்கள் புத்தம்புது போதை மருந்தின் தாக்கத்தில் வீழ்ந்து கிடப்பதை ‘Zombies’ சொல்கிறது என்கிறார்கள். தந்தையின் அந்திமக் காலத்தின் கடைசி நிமிடங்களில் சொல்லக்கூடாத நகைச்சுவையை ஜோக்கடிக்க விரும்புவதை ‘Knock, Knock’ல் எழுதுகிறார். தன்னிடம் தசைப்பிடிப்பை நீக்க வரும் சாகக்கிடப்பவர்களுக்கு ‘விடுதலை’ அளிக்கும் ‘Tunnel of Love’ என பலதரப் பட்ட கதை இருப்பதாக உள் அட்டை சொல்லியது.\nஅடுத்தது “My Fight / Your Fight by Ronda Rousey”. கருப்பு வெள்ளைப் படம் கவர்ந்தது. பெண்களுக்கான சுய முன்னேற்ற நூல். எனக்கு எப்போதுமே ரஜினிகாந்த் பிடித்தேயிருக்கும் என்பது போல், இது மாதிரி உற்சாகப்படுத்தி, ஊக்கமூட்டும் வார்த்தைகளைச் சொல்லும் வாழ்கை அனுபவப் புத்தகங்களும் பிடித்தே இருக்கிறது. இரண்டு மூன்று அத்தியாயங்கள் வாசித்தேன். ‘ஏதாவது சாதிக்கணும்ப்பா…’ என்னும் எண்ணம் கரைபுரண்டோட வைக்கிறது. சகட்டு மேனிக்கு ஃபக் உபயோகிக்கிறார். அதை விட சரளமாகத் தோல்விகளைத் தாங்கிக் கொண்டு வெற்றிப் படிக்கட்டுகளை ஏறி இருக்கிறார்.\nகதைப் புத்தகம் ஆச்சு; டானிக் பூஸ்ட் ஆச்சு; கடைசியாக கொஞ்சம் இலக்கிய அரட்டை + வம்பு.\nவழக்கம் போல் செய்திகளில் அடிபட்டுதான் அறிந்துகொண்டேன். 2004ஆம் வருடம். நவோமி வொல்ஃப் (Naomi Wolf) உடைய உள்தொடயில் கைவைத்து பல்லிளித்து அத்துமூறிய இன்னொரு பேராசிரியர் என்ற வகையில்தான் தெரிய வந்தார். பெண்களைக் கருதுவது போல்தான் இலக்கிய மதிப்பீடுகளையும் முன்வைக்கிறாரோ என்னும் சர்ச்சை தொடர்ந்தது. 1994ல் இனம், நிறம், பால் அடிப்படையில் புத்தகங்களை வகைப்படுத்தி, பல தரப்பட்ட நூல்களை வாசிக்க வேண்டும் என்னும் கருத்தை ‘அழுகுணிக்காரர்களின் போதனாசாலை’ என்று இவர் கருதினார். அது இப்போது மாறி இருக்கிறதா என்பதை இந்த நூலை வாசித்தால் தெரியும்.\nநூல்கள் ஆச்சு. அடுத்தது சஞ்சிகைகள்.\nஆங்கிலத்தில் வெளியாகும் பத்திரிகைகளைப் பார்த்தால், தமிழ் எழுத்துக்களைப் போல் எக்கச்சக்கம். தமிழில் வெறும் 26 எழுத்துக்கள் மட்டும் இருந்துவிட்டு, இத்துணை நூல்களும் காத்திரமான மாதாந்தரிகளும் வெளியாகிக் கொண்டிருந்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்\nபார்டர்ஸ் சென்றால் மட்டுமே வழக்கமாகப் புரட்டும், மெண்டல் ஃப்ளாஸ், நி.வொய்.ஆர்.பி., எல்லாம் இப்போது நூலகத்திலேயேக் கிடைப்பதால், அதை அப்படியே விட்டு வைத்தேன்.\nலஃபாம்ஸ் குவார்ட்டர்லி மனிதநேயம், அருளுடைமை (philanthropy) குறித்து, சிறப்பிதழ் வெளியிட்டு இருக்கிறார்கள்.\nகாரல் மார்க்ஸ், பில் கேட்ஸ், கர்ட் வானகட் என்று பல முக்கியமான எழுத்தாளர்கள். ஏதன்ஸ், எகிப்து, பாரிஸ் என்று முக்கியமான நகரங்கள். தற்கால கருத்துருவாக்கிகள் – என பலதரப்பட்ட விஷயங்களைக் கோர்வையாக ஒரே நூலில் அடக்கி இருக்கிறார்கள்.\nப்ரமத்தீயஸ் (Prometheus) பற்றிய குறிப்பு கூட கவர்ந்தது. இந்த உலகின் முதல் பரோபகாரி. கிரேக்கத் தொன்மத்தில் மிகவும் புகழ்பெற்றவர். தேவர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த தொழில்நுட்பமான ‘நெருப்பு செய்யும் கலை’யை உலகெங்கும் எடுத்துக் கொடுத்தவர். சாதாரண மனிதர்களுக்கும் தீ வளர்க்கும் வித்தையைக் கற்றுக் கொடுத்தக் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டார். பாறையில் கட்டப்பட்டு வைத்திருக்கப்பட்டார். ஒவ்வொரு நாளும் கொஞ்ச கொஞ்சமாக அவருடைய ஈரற்குலையை, கழுகுகள் உண்டு வரும். இந்தக் கதை கூட நமது ஊர் வேதங்களின் ’ப்ரா மத்’ (திருடுவது) என்னும் சொல்லில் இருந்து வந்திருக்கிறது. பிரா மத் செய்தவன் பிரமாத்தியஸ், என்னும் நாடகமும் இந்தக் கருப்பொருள் சார்ந்த வெளியீட்டில் இடம் பெற்று இருக்கிறது.\nஜப்பானில் வெளியாகும் ’குரங்குத் தொழில்’ (Monkey Business International) முழுக்க முழுக்க ஜப்பானிய மொழி எழுத்தாளர்களை மொழிபெயர்க்கிறது. தற்கால சப்பானிய இலக்கியத்தை அமெரிக்காவிற்கும் மேற்குலகிறகும் அறிமுகம் செய்கிறது. ஜப்பானிய எழுத்தாளர்களை அமெரிக்காவிற்கு அழைக்கிறது. வாசகர் சந்திப்புகளை ஏற்பாடு செய்கிறது. புனைவிலக்கிய கர்த்தாக்களையும், அவர்களின் மொழிபெயர்ப்பாளர்களையும், இவற்றை ஒருங்கிணைக்கும் வர்த்தகர்களையும், எல்லாவற்றையும் வெட்டி, ஒட்டி, கருத்துச் சொல்லும் எடிட்டர்களையும் ஒருங்கிணைக்கிறது. ஐந்து இதழ்கள் வெளியாகி இருக்கின்றன.\n”நீங்க எப்படி வாழ வேண்டுமென்று போதிக்காமல், நான் ஆலோசனைகளை சொல்லித் தருவதை விட, உங்க வாழ்க்கை எப்படி நடக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ற தீர்வுகளைத் தருவது முக்கியமானது” என்னும் கொள்கைப்படி மேக்‌ஷிஃப்ட் (Makeshift) நடக்கிறது. நைஜீரியாவின் குக்கிராமங்களில் வீட்டிலேயே தயாராகும் விமானங்களைச் சொல்கிறார்கள். மெக்சிகோவின் போதைக் கடத்தல்காரர்களோடு உலாவி, அதையும் பதிகிறார்கள். சீனாவின் கொந்தர்கள், எவ்வாறு சீனப் பெருஞ்சுவரை உடைத்து கணினி சுதந்திரத்தை நாடுகிறார்கள் என்பதையும் செய்திக் கட்டுரை ஆக்குகிறார்கள். பன்னிரெண்டு இதழ்கள் வெளியாகி இருக்கிறது.\nஇலக்கியம் படித்து களைத்துப் போனது மூளை. கொஞ்சம் கலை வெளியீடுகள் பக்கம் ஒதுங்கினேன்.\nகலையும் மருத்துவமும் ஒருங்கிணையும் புள்ளியை ஈஸோப்பஸ் (Esopus) சிறப்பிதழாகக் கொணர்ந்து இருக்கிறது. செம தடிமனான பத்திரிகை. ஐநூறு பக்கங்களுக்கு மேல் இருக்கும். எல்லாத் தாள்களும் கெட்டித் தாள். நடு நடுவே இடைச் செருகலாக பதாகைகள், அந்தக் கால மருத்துவக் குறிப்புகள், வெளியீடுகள். இந்த இதழுக்குப் பங்களிப்போர் பட்டியல் மேலும் மலைக்க வைக்கிறது: ஓவியக் கலைஞர்கள், அறுவை மருத்துவர்கள் போல் விதவிதமான வைத்தியர்கள், எழுத்தாளர்கள், மனநோய் வைத்தியர்கள், மனநலக் காப்பகக்காரர்கள், மனநல சிகிச்சை தருபவர்கள், சினிமாக்காரர்கள், பல் வைத்தியர்கள், செவிலிகள், கவிஞர்கள், பொறியாளர்கள், மருத்துவ கலன் தயாரிப்பவர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள், வைத்தியசாலை நிர்வாகிகள், மருத்துவமனை சிப்பந்திகள், இசை விற்பன்னர்கள், புகைப்பட நிபுணர்கள், உள்ளரங்கு வடிவமைப்பாளர்கள், இரத்தம் எடுப்பவர்கள், வரைபுத்தகம் எழுதுபவர்கள், பேராசிரியர்கள்…\nபுரட்ட புரட்ட சரித்திரமும், சிற்பமும், உருவாக்குதலும், இறப்பும், கருவியாக்கமும், உயிரும் நிறைந்து இருக்கிறது.\nசபீல் ரஹ்மான் பெயரைப் பார்த்துதான் பாஸ்டன் ரிவ்யூ பத்திரிகையை எடுத்தேன். தற்கால செய்தியை அலசி இருந்தார்கள். ஒரு பிரச்சினை. அதைக் குறித்து ஒரு முக்கிய கட்டுரை. அதற்கு பத்து விதமான எதிர்வினைகளையும் மாற்றுக் கருத்துகளையும் வெளியிட்டு இருந்தார்கள்.\nஇன்றைய பொழுதில் வேலைக்காரர் இன்றி கொள்ளை இலாபம் சம்பாதிப்பதே இலட்சியம். கார்களே வைத்துக் கொள்ளாமல், கார் ஓட்டுனர்களையும் பணிக்கு அமர்த்தாமல், பில்லியன் பில்லியனாகப் புரட்டும் ஊபர் (Uber); ஹோட்டல்களை வைத்துக் கொள்ளாமல், தங்குமிடங்களையும் வாடகைக்கு எடுக்காமல், உலகெங்கும் விடுதிகளை நடத்தும் ஏர் பி அண்ட் பி (Airbnb); செய்தியார்களே இல்லை என்றாலும் உலகின் அனைத்து மக்களும் நொடிக்கு நொடி செய்தி அறிந்து கொள்ளும் தளமாக இயங்கும் ஃபேஸ்புக்; இதே போல் அலிபாபா, அமேசான், பே-பால் (Paypal) என பல நிறுவனங்கள் அசையாச் சொத்து வைத்துக் கொள்வதில்லை; ஊழியர்களையும் நியமிப்பதில்லை; அதனால், மிகக் குறைந்த விலையில் தங்கள் சேவையை, வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கிறார்கள்.\nஅரசாங்கம் எப்பொழுது மூக்கை நுழைக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம் மக்கள் நலன் பாதிக்கும் போது, அதற்கேற்ற சட்டதிட்டங்களை அரசு நிறைவேற்ற வேண்டும் எனக் கோருகிறோம். நாம் அதிகம் பணம் செலவழித்து, பொருள்களை வாங்கும்போது, நம்முடைய ஆதாயத்திற்காக அரசு, அந்த அநியாயக் கொள்ளைக்கார நிறுவனத்தைக் கட்டுப்படுத்தப் போராடுகிறோம்.\nஒரு பொருளின் விலையை மட்டும் பார்த்து, அந்தத் துறையில் போதிய அளவு போட்டி நிலவுகிறதா என்பதையும் கணித்துப் பார்த்து, முடிவெடுத்தது அந்தக் காலம். இன்றோ, அந்த நிறுவனம் எவ்வாறு தன் அசுரபலத்தை பிரயோகிக்கிறது, எவ்வாறு தன் வீச்சை பயன்படுத்துகிறது என்பதை ஆராய்ந்து, அதன் படி முடிவெடுப்பது அவசியம் என சபீர் வாதிடுகிறார். அமேசானுக்குப் போட்டியாக கூகுள் இருக்கலாம். ஆனால், அவர்களின் அரசியல் என்ன தூரயியங்கி முதல் பிட் காயின் வரை எப்படி அவர்கள் தங்களுடைய நுகர்வோருக்கும், சிப்பந்திகளுக்கும், பொருள் விற்போருக்கும் ஆக்கபூர்வமான வகையில் இயங்குகிறார்கள் என்பதை ஆய்ந்தறிந்து, புரிந்து கொண்டு, அதற்கேற்ப சட்டவரையறைகளை உருவாக்க வேண்டும் என்கிறார்.\nஇணையம் என்றால் என்ன என்றே ரெஹ்மானுக்கு புரியவில்லை என்பது முதல் அனைவரும் தொழிலாளிகளாவும், உற்பத்தியாளராகவும், வர்த்தகராகவும் இருக்கும் திறமூல சமூகம் எவ்வாறு வருங்காலத்தில் இயங்கும் என்பது வரை பலதரப்பட்ட விமர்சனக் கட்டுரைகள் தொடர்கின்றன.\nஇப்பொழுது மண்டை மெல்ல ‘போதும்’ என்றது. இருந்தாலும் Trans/lation என்று சொன்னதால் விட்னெஸ் எடுத்தேன்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அறிமுகம், இலக்கியம், சஞ்சிகை, சமச்சீர், நூல், நெட் நியுட்ராலிடி, படிப்பு, பத்திரிகை, புத்தகம், மாதாந்தரி, வாசிப்பு, வாராந்தரி, விமர்சனம்\nகோர்மெங்காஸ்டின் எழுபத்தேழாவது ஏர்ல்: டை���்டஸ் கூக்குரல்\nகொஞ்சம் இடைவெளி: கொரோனா கதைகள்\nசலிப்பு – கொரோனா கவிதை\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஜெயமோகன்: வெண்முரசு: முதற்கனல் – 2\nரெட்டை வால் ரெங்குடு: மதன்: ஆனந்த விகடன்\nKutti Revathi: குட்டி ரேவதி\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nசலிப்பு – கொரோனா கவ… இல் கொஞ்சம் இடைவெளி: கொர…\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/english-speaking-nanny-viral-video-released-by-ips-officer--q6mor5", "date_download": "2020-04-10T20:25:44Z", "digest": "sha1:R6A5ODU3XX3EM432N5O2JB7W2KYU2Z4R", "length": 10841, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இங்கிலீஸ் பேசி அசத்தும் தாதி..!! IPS அதிகாரி வெளியிட்ட வைரல் வீடியோ...!! | English Speaking Nanny !! Viral Video released by IPS officer .. !!", "raw_content": "\nஇங்கிலீஸ் பேசி அசத்தும் தாதி.. IPS அதிகாரி வெளியிட்ட வைரல் வீடியோ...\nஐ.பி.எஸ்.அதிகாரியான அருண் போத்ரா என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில்..,\"ராஜஸ்தான், ஜூன்ஜூனு பகுதியைச் சேர்ந்த பக்வானி தேவி என்ற மூதாட்டி அசத்தலாக ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பல லட்சம் லைக்-க்குகளை குவித்து வருகிறது.\nஐ.பி.எஸ்.அதிகாரியான அருண் போத்ரா என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில்..,\"ராஜஸ்தான், ஜூன்ஜூனு பகுதியைச் சேர்ந்த பக்வானி தேவி என்ற மூதாட்டி அசத்தலாக ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பல லட்சம் லைக்-க்குகளை குவித்து வருகிறது.\nராஜஸ்தான் மாநிலத்தின் கிராமப் பகுதிகளில் பெரும்பாலானோர் கல்வியறிவு இல்லாதவர்கள். ராஜஸ்தான், ஜூன்ஜூனு பகுதியைச் சேர்ந்த பக்வானி தேவி என்ற மூதாட்டி ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி அனைவரையும் அசத்தி வருகிறார். அவர் ஆங்கிலம் பேசும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.இந்த நிலையில்,\nமூதாட்டியிடம் மகாத்மாகாந்தி பற்றிக் கேட்கிறார்கள், முதாட்டியோ,\" காந்தி உலகின் மிகச் சிறந்த தலைவர்.மிகவும் எளிமையானவர். அஹிம்சையை வலியுறுத்தியவர், தேசப்பிதாவான காந்தி இந்து இஸ்லாமியர்களை மிகவும் நேசித்தவர் என ஆங்கிலத்தில் பேசி அசத்தி வருகிறார். மூதாட்டியின் ஆங்கில திறமையைக் கண்டு அனைவரும் பாராட்டி வருகின்றனர்.\nஇந்த வீடியோவை, ஐ.பி.எஸ்., அதிகாரி அருண் போத்ரா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு,ஆங்கிலம் பேசும் மூதாட்டிக்கு 10-க்கு எத்தனை மதிப்பெண் கொடுக்கலாம் என்று கேட்டிருந்தார். மூதாட்டிக்கு 10க்கு 100 மதிப்பெண்களை கொடுக்கலாம் என்று அவரவர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ வெளியான ஒரே நாளில், மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் விடியோவை பார்த்தும் பகிர்ந்துள்ளனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாராட்டிப் லைக் பதிவிட்டுள்ளார்கள். பக்வானி தேவியை \"ஆங்கிலம் பேசும் \"தாதி\" (பாட்டி)என்று பாசத்தோடு அழைத்து வருகின்றனர்.\nஏர்டெல்லின் முக்கிய ஐந்து சேவைகள் இந்த ஊரடங்கில் உங்களுக்காக\nகொரோனா :அம்மா.. அம்மா..என அழுத 3 வயது குழந்தை.. மருத்துவமனை வாசலில் நின்று கதறிய செவிலியர் தாய்\nகுரு பகவானுக்கு \"இந்த ராசியினர்\" விரதம் இருந்தால்... இப்படியொரு மாற்றம் வருமாம்...\n சென்னையின் முக்கியப்பகுதிகளில் சுற்றித்திரிந்த 29 பேருக்கு கொரோனா பரிசோதனை..\nஅடங்காமல் ஊர் சுற்றியவனை அலறவிட்ட\"பேய்\".. பயத்தில் தலைதெறிக்க ஓடி பாலத்தின் மீது ஏறிய நபர்..\n சென்னை நீலாங்கரையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசென்னை மக்கள் மனதை குளிர வைத்த மழை..\nதூய்மை பணியாளர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்திய நெல்லை காவல்துறை..\nதாயின் உடலை தகனம் செய்ய வாகனமின்றி நின்ற மகன்கள்.. கைகொடுத்து தூக்கிச்சென்ற முஸ்லீம் நண்பர்கள்..\nமக்கள் நடமாட்டத்தை குறைக்க சேலம் மாநகர காவல்துறை அதிரடி நடவடிக்கை..\nதல அஜித், தளபதி விஜய் நேரில் சந்தித்த மறக்க முடியா தருணம்..\nசென்னை மக்கள் மனதை குளிர வைத்த மழை..\nதூய்மை பணியாளர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்திய நெல்லை காவல்துறை..\nதாயின் உடலை தகனம் செய்ய வாகனமின்றி நின்ற மகன்கள்.. கைகொடுத்து தூக்கிச்சென்ற முஸ்லீம் நண்பர்கள்..\nகழிப்பறைகளை சுத்தப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள்.\nஅக்டோபர் - நவம்பரில் ஐபிஎல்.. அடுத்த ஆண்டில் டி20 உலக கோப்பை..\nகொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததால் ஆத்திரம்... மெக்சிகோவில் மேயரைச் சுட்டுக்கொன்ற கடத்தல் கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/net-profit", "date_download": "2020-04-10T20:25:17Z", "digest": "sha1:5RZCJDPTF2OAQ2L4JAN6LCPBMKOYSDGI", "length": 4448, "nlines": 80, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nகொரோனாவால் வருவாய் இழக்கும் நிறுவனங்கள்\nஏர்டெல் நிறுவனத்துக்கு மாபெரும் அடி\nடாடா மோட்டார்ஸ் லாபம் எவ்வளவு தெரியுமா\nவிலையைக் கூட்டிய மாருதிக்கு லாபம் எவ்வளவு தெரியுமா\nஹெச்.டி.எஃப்.சி. வங்கியின் லாபம் எவ்வளவு தெரியுமா\nஐசிஐசிஐ வங்கியின் லாபம் எவ்வளவு தெரியுமா\nவிப்ரோ நிறுவனத்துக்கு லாபமா நஷ்டமா\nவெற்றிநடை போடும் இன்ஃபோசிஸ்: கோடிக் கணக்கில் லாபம்\nஒரு காலத்துல டாப்பு... இப்போ பெருத்த நஷ்டம்... ஏர்டெலுக்கு இந்த நிலையா\nபெருத்த அடி வாங்கிய அசோக் லேலண்ட்\n2வது காலாண்டில் ஸ்டேட் வங்கியின் நிகர லாபம் 219% உயர்வு\n11, 262 கோடி லாபத்தை அள்ளியது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்\n3 மாசத்துல 990 கோடி எகிறும் ரிலையன்ஸ் ஜியோவின் லாபம்\nதூள் கிளப்பும் விப்ரோ: 2வது காலாண்டில் ரூ. 2,553 கோடி லாபம்\nஇரண்டாவது காலாண்டில் எஸ்பிஐ வங்கி நிகர லாபம் 40 சதவீதம் வரை வீழ்ச்சி\n2 மா��ங்களில் ரூ. 28,900 கோடிக்கு வர்த்தக ஒப்பந்தம்: முகேஷ் அம்பானி அசத்தல்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/2972301429912992300629793007-298629753016298630212986300929653021296529953021/en-amma-jeyarany", "date_download": "2020-04-10T18:57:44Z", "digest": "sha1:CXVBIRT7EXZ27X4J3UAW7SCRE3B2TTSS", "length": 28838, "nlines": 415, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மயிலிட்டி நமது மயிலிட்டி - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nஎன் அம்மா - \"ஜெயராணி நிர்மலதாசன்\"\n​எப்போதும் என் மனதில் அழகிய ஓவியமாய் என்அம்மா. காலையில் எழுகையில் யேசுவே அந்தோனியாரே என்னும் நாமத்துடனே குளித்து செவ்வரத்தை, நித்தியகல்யாணியையும் சுவரில் தொங்கும் அனைத்துப்படங்களுக்கும் வைத்தபின் அவசரமாய் ஓடிச்சென்று காலைத்தேனீருடன் எழும்பு பிள்ளை என்றுஅன்புடன் அழைக்கும் அன்பான முகம்.​\nஅந்தந்த நேரத்துக்கு எல்லா வேலைகளையும் சோர்வின்றி செய்து முடிக்கும் திறன். பிள்ளை அதை செய் இதைசெய் என்று கட்டளை இட்டு செய்விக்க சொல்லத்தெரியாத ஜீவனோ என்று எனக்கு தோன்றியது உண்டு. ஏன் வலி நோ களைப்பு என்று சொல்லி என்றும் நான் அறிந்திலேன். மெனத்தில் தவித்துக்கொண்டு இருந்தது என் உள்ளத்தில் ஒர் உணர்வு. ஏனெனில் அப்பா இறந்த அன்று இரண்டே வயது நிரம்பாத என்னையும் மற்றும் ஐந்து பெண் பிள்ளைகளையும் கையனைப்பில் அனைத்தபடி அனாதைபோல் எப்படி வலி சுமந்தாள் என்று. அம்மாவின் கடைசி அழுகை அதுவாகத்தான் இருக்க வேண்டும் யேசுவே என்று மன்றாடும் வயதுகூட அப்போ எனக்கல்லை.\n​அப்பா இல்லாததை நான் இன்றுவரை அறிந்ததில்லை. அதை அம்மாவின் அன்பே சரிசெய்தது. அம்மாவின் அன்பு ஆறு பேருக்கும் திகட்டாமல் கிடைத்த போதும், அவரின் கோபம் கண்டிப்பு கருணை என்றும் குறையவே இல்லை. எத்தனை பிடிவாதம், வாக்குவாதம், சண்டை நாம் செய்தாலும் அன்பாலே அதை சரி செய்திடுவார். அதற்கும் நாம் அடங்காத வேளையில். சுள்ளித்தடியால் அடித்து பின் அதற்கு எண்ணை பூசி கவலைப்படும் பரிவு. அதற்கும் போணை என்றும், தொடவேண்டாம் என்னை அடித்துவிட்டாய் தானே என்று சொண்டு பிதுக்கி விம்மி அழும்போதும். தலை தடவும் அம்மாவிடம் அகப்பட்டு அடிவாங்கி தோற்றுப்போவதில் எவ்வளவு மகிழ்ச்சி. ஆறு பெண்பிள்ளை பெற்றாலும்\nகடைசி என்னில்தான் பிரியம் அதிகம். அதை சொல்வதில் எனக்கு பெருமிதம்.\nஅம்மா எனக்குத்தான் என்று சொல்வதில் எனக்குப் பெருமிதம். அதற்கு அவர் நீங்கள் கலியாணம் செய்தால் எங்களை மறந்திடுவியள் என்றபோது, நான் அம்மாவைத்தான் கலியாணம் செய்வேன். உன்னை விட்டு போக மாட்டேன் என்று அறியாத வயதில் அம்மாவின் காலைக்கட்டிக்கொண்டு சொன்னதில் அம்மாவுக்கு என்ன பெருமையோ அள்ளி அனைத்துக்கொண்டாள்.\nஒவ்வொரு குடும்பத்திலும் இறைவன் அவதாரம் அம்மாதான். நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போதும்கூட என் உடுப்பு தோய்த்தது கூட இல்லை அவாவே எல்லாம் செய்வார். அந்த வயதில் கூட அம்மாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டே தூங்குவேன். இறுக்கி கட்டி பிடிக்காதே பிள்ளை என்று சொல்வாரே தவிர தள்ளிப்படு என்று எப்பவுமே சொன்னதில்லை. அம்மாவின் பாசமான வாசனை அது ஒரு தனி சுகம் சொல்லும். கோவிலுக்கு கைபிடித்து கூட்டிப்போகும்போது அன்புடன் பல விசயங்கள் சொன்னபடி கூட்டிப்போவார்.\nஅம்மாவின் கைப்பக்குவம் என்னவொரு ருசி ஆனால் பலதடவை தனக்கு பசி இல்லை என்று தான் பட்டினி கிடந்து நமக்கு உணவளிப்பார். இப்போதும் அம்மாவுக்கு இலங்கைக்கு தொலைபேசி எடுக்கும்போது அம்மா கேட்கும் முதல் கேள்வி சாப்பிட்டியா பிள்ளை என்பதே. பல இரவுகளில் நான் திடீரென விழித்திருந்தால் என்னடா வயுத்துக்கை குத்துதா தலை இடியா என்று இஞ்சித்தேனீர் உடன் என் முன்னே வரும். அதை குடித்து முடிக்கும் வரை தலைதடவி அருகில் இருப்பாள். நானும் இதையே சாட்டாக வைத்து அடுத்தநாளும் வயுத்துக்கை நோகுது என்று ரமணிசந்திரன் கதை புத்தகத்துடன் படுத்திருந்தது வேற கதை.\nஅப்பா இருந்த போது தேவைக்கு அதிகமாக பணம் இருப்பதாக எண்ணி உள்வீட்டு நிலைமை புரியாமல் அம்மாவை அது செய்யலை இது செய்யலை என்று உறவுகள் குறை பேசும்போது உண்மையை மறைத்து அவ்வேளையிலும் அச்சொந்தங்களை நேசித்ததைக் கண்டு நான் வியந்ததுண்டு. அம்மா பாவம் இவரின் ���ாசத்திக்கு தகுதி அற்றவர்கள் பணத்தை உதவியை எதிர் பார்த்தவர்களிடம் அன்பு எப்படிக்கிடைக்கும் அம்மா பாவம்தான்.\nஅம்மாவிடம் நான் இனி இலங்கை போகும் போது அம்மாவை எதுவிதத்திலும் புண்படுத்தி கவலையுற செய்திருந்தால் நான் செய்த சேட்டைகள் தவறுகள் எல்லாவற்றுக்கும் மன்னிப்புக் கேட்கனும். அம்மாவின் மடிமீது தலை வைத்து அவர் விரல் தலைதடவ தூங்கணும்.\nஅம்மாவுக்கு பிங் நிறம் என்றால் விருப்பம் ஒவ்வொரு முறையும் அந்த நிறத்தில் புடவை வாங்குவேன். அவாவின் ஆசைகளை கேட்டறிந்து நிறைவேற்ற வேண்டும் என்பது எனது மிகப்பெரிய அவா. அவரை அடுத்தமுறை சந்திக்கும் போது என்னை முதல் முதலாய் மடி ஏந்திய போது என்ன நினைத்தீர்கள் அம்மா என்று கேட்கனும். ஆறாவதாயும் பெட்டையா பிறந்திட்டியா என்று நினைத்தீர்களா என்று கேலி பண்ணணும் சிரிக்கனும்.\nஎனக்கு எமது தமிழ் சமூகத்தில் ஊறிப்போன சம்பிரதாயத்தில் பெரும் கோபம் உண்டு. அம்மாவை என் வாழ்வில் பொட்டும் பூவுமாய் பார்க்க முடியவில்லயே என்று இது எனக்கு ஆறாத கவலைதான். அம்மாவின் ஆழுமைக்காகவே நான் இவா பெரிய சிறிமா என்று சொல்லி இருக்குறேன்.\nஎன்னால் இப்பவும் நம்ப முடியவில்லை. இப்படி அம்மா பைத்தியமாக இருக்கும் நான் எப்படி பிரிந்து இவ்வளவு தொலை தூரத்தில் இருக்க முடியுதென்று இப்பவரை புரியவில்லை. இதுதான் காலத்தின் கொடுமையா. அம்மாவுடன் வாழும் காலம் சொர்க்கம்தான். அதை இழந்தவர்களுக்குத்தான் அதன் அருமை புரியும். நாம் இருக்கும் காலம்வரை அவர்களை நம் கையில் ஏந்திப்பார்ப்போம். அப்போதுதான் நம் பிள்ளைகள் எம்மை கையில் ஏந்தாவிட்டாலும் தம் அருகிலாவது வைத்து பார்ப்பார்கள். இப்பவும் காலம் கடந்திடவில்லை உங்கள் அம்மாவுக்கு இன்றே I love you என்று சொல்லுங்கள். உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் ���ன்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2013/03/blog-post_19.html", "date_download": "2020-04-10T17:56:48Z", "digest": "sha1:VWH7CIPMRCXUKFKI7GIPN5REGHIK2UCR", "length": 7779, "nlines": 63, "source_domain": "www.thozhirkalam.com", "title": "எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்?", "raw_content": "\nகொரானா - முடிவல்ல ஆரம்பம். உளவியல் பிரச்சனைகளை சரிசெய்வோம்\nஏன் இந்தியா பிரச்சனையிலே இருக்கு.\nமக்கள் தொகை: 110 கோடி\n9 கோடி ஓய்வு பெற்றவர்கள்\n30 கோடி மாநில அரசு பணியாளர்கள்\n17 கோடி மத்திய அரசு பணியாளர்கள்\n1 கோடி IT ஆளுங்க (அவங்க என்னிக்கு இந்தியாக்கு உழைசாங்க)\n25 கோடி பள்ளில படிப்பவர்கள்\n1 கோடி 5வயசுக்கும் கீழானவர்கள்\n15 கோடி வேலை தேடுவோர்\n1.2 கோடி சீக்கு புடிச்சி ஆஸ்பிடலில் இருப்போர்\nஒரு புள்ளிவிபரத்தின் படி 79,99,998பேர் ஜெயிலி\nமிச்சம் இருப்பது நீயும் நானும்\nநீ எப்போ பார்த்தாலும் பிளாக் படிக்கிறதுல பிஸி\n நான் மட்டும் ஒத்தையாளா எப்படி\nஒண்ணுமே புரியல போங்க ...\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nநாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன். அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.\nநற்பலன்தரும்கனவுகள் vஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.vவானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.vகனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.vவிவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண…\nஇந்தமூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி, ஆஸ்த்துமா, போன்ற பலநோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல், அக்கினி மாந்தம், சுவேதபித்தம், மகா சுவாசம், சளி ரோகம் முதலிய நோய்கள் போகும். சளியை போககும்.\nஆடாதோடைஇலையை காய வைத்து இடித்து போடி செய்து ஒரு கிராம் வாயில் போட்டுபனங்கற்கண்டு, பாலுடன் சேர்த்து ஒரு மண்டல் சாப்பிட்டு வர குரல் வளம்மேம்படும். கை கால் நீர் கட்டுகள், வாத வலிகள், திரேக வலிகள், வறட்டுஇருமல், இளைப்பு, வயிற்று வலி, காமாலையும் தீரும். இம்மூலிகையில்ஈயம்சத்து அதிகம் உள்ளது.\nநன்றி : சூட்சும ஞான திறவுகோல் பகுதி 1 படங்கள் : கூகுள் வலைதளம்\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் துளிகள்·பகைமையை அன்பினால் தான் பெல்ல முடியும். இதுவே பண்புடைய விதி.·நுண்ணறிவு அன்புடன் சேர்ந்துவிட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் கிடையாது.·எழுதப்படும் சொல்லைவிட பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.·புதிதாகப் புகழ் வராவிட்டால் பழைய புகலும் போய்விடும்.·அமைதியிலும், அசையா உறுதியிலும் உன் வலிமை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/news/146411-anchaneyar-temple-hanuman-jayanthi", "date_download": "2020-04-10T17:40:35Z", "digest": "sha1:EVPC55IWYPLBKZSZ77JL3GPXHRCLRQHE", "length": 12484, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "செல்வ வளம் அருளும் அமிர்தகலச அபிஷேகம் - அனுவாவி ஆஞ்சநேயர்கோயிலில் அனுமத் ஜயந்தி! | Anchaneyar temple hanuman jayanthi", "raw_content": "\nசெல்வ வளம் அருளும் அமிர்தகலச அபிஷேகம் - அனுவாவி ஆஞ்சநேயர்கோயிலில் அனுமத் ஜயந்தி\nசெல்வ வளம் அருளும் அமிர்தகலச அபிஷேகம் - அனுவாவி ஆஞ்சநேயர்கோயிலில் அனுமத் ஜயந்தி\nதேனினால் அபிஷேகம் செய்து வழிபட ஆஞ்சநேயர் அருள் கிடைக்கும். செல்வச் செழிப்பு அதிகரிக்கும். சனிபகவான் பார்வையால் ஏற்படக்கூடிய கஷ்டங்கள் விலகி நன்மை உண்டாகும்.\nராம ராவண யுத்தம் உக்கிரமாக நடந்துகொண்டிருந்தது. ராவணனின் மைந்தன் இந்திரஜித் அசுர சேனைகளின் தலைமை ஏற்று யுத்தக் களம் புகுந்தான். இளைய பெருமாளான லட்சுமணருக்கும் இந்திரஜித்துக்கும் கடும் போர் மூண்டது. இந்திரஜித் பிரம்மாஸ்திரத்தை லட்சுமணர் மீது எய்தினான்.\nபிரம்மாஸ்திரத்தால் கட்டுண்டு இளைய பெருமாள் மூர்ச்சையானார். அகிலத்துக்கெல்லாம் அருமருந்தான ஶ்ரீராமச்சந்திரமூர்த்தி, அனுமனின் மாட்சியை விளக்கச் சித்தம் கொண்டார��. சகோதரனின் நிலை கண்டு அண்ணலும் வருந்துபவர் போலானார்.\nஅப்போது ஜாம்பவான் சஞ்சீவி மூலிகையைக் கொணர்ந்தால் இளைய பெருமாளின் மயக்கம் தெளிவிக்கலாம் என்று கூற அனுமன் ஒரு நொடியும் தாமதியாமல் ராம நாம ஜெபம் செய்து விண்ணேகி சஞ்சீவி மலையை அடைந்தார். மருந்துகள் நிறைந்த அந்த அற்புத மலையில் எது ஜாம்பவான் குறிப்பிட்ட மூலிகை என்பதைக் கண்டுபிடிக்க முடியாததால் அனுமன் அந்த மலையையே பெயர்த்து எடுத்துக்கொண்டு பறந்துவந்தார்.\nதிரும்பிவரும் வழியில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்கு மேல் பறந்துகொண்டிருந்தபோது அனுமனுக்குத் தண்ணீர் தாகம் ஏற்பட்டது. அனுமன் எங்கு தேடியும் அந்த மலையில் தண்ணீர் கிடைக்கவில்லை. கங்கையைத் தலையில் கொண்ட சிவபெருமானை மனதுள் தியானித்தார் அனுமன். தனது அம்சமான அனுமனின் தாகத்தைப் போக்குமாறு சிவன், தனது மைந்தன் முருகனை நோக்கி அனுமனின் தாகம் தணிக்க ஒரு வாவி உண்டாக்கு என்றார். வாவி என்றால் நீரூற்று. முருகக்கடவுளும் தன் கைவேல் கொண்டு மலை ஒன்றில் குத்த அங்கு ஓர் ஊற்று உருவானது. அந்த ஊற்றில் நீரருந்தி அனுமன் தன் தாகம் தீர்த்தார். அனுமன் வாவியில் நீரருந்தியதால் அந்த இடத்துக்கு அனுமன்வாவி என்று பெயர் வந்தது. அதுவே பின்மருவி அனுவாவியானது.\nதாகம் தணிந்த அனுமன், முருகக் கடவுளை நோக்கி, இந்த இடத்தில் வள்ளி தெய்வானையுடன் கோயில் கொண்டு அனுவாவி சுப்ரமணியராக பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்குக் கருணையே வடிவான முருகக் கடவுளும் இசைந்தார். அனுமன் தனது விஸ்வரூப தரிசனத்தை முருகனுக்குக் காட்டிப் பின் சஞ்சீவி மலையோடு மீண்டும் இலங்கைக்குப் பயணமானார் என்கிறது புராணம்.\nஇத்தகைய புராணப் பெருமை பெற்ற தலம் கோவை மாவட்டம் பெரிய தடாகம் பகுதியில் அமைந்துள்ளது. மலைமீது அனுமனுக்கு வாக்களித்தபடி முருகக்கடவுள் அனுவாவி சுப்ரமணியராக வள்ளி தேவசேனா சமேதராக அருள்பாலிக்கிறார்.\nமலையடிவாரத்தில் ஆஞ்சநேயருக்கு ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆஞ்சநேயர் 45 அடி உயரம் கொண்டு விஸ்வரூப தரிசனக் கோலத்தில் காட்சி தருகிறார். ஆலய நந்தவனத்தில் ஶ்ரீராமர் பாதமும் அமைக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு ஆண்டும் இங்கு அனுமத் ஜயந்தி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 4, 5, 6 ஆகிய தேதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. 1008 கலச பூஜையும் 108 அமிர்த கலச அபிஷேகமும் நடைபெற உள்ளது. அமிர்த கலசம் என்றால் தேன் நிரப்பப்பட்ட வெள்ளிக் கலசம் என்று பொருள்.\nஅபிஷேகங்களில் தேன் அபிஷேகம் விசேஷமானது. அனுமனுக்குத் தேனினால் அபிஷேகம் செய்து வழிபட அன்னை மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். செல்வச் செழிப்பு அதிகரிக்கும். சனிபகவான் பார்வையால் ஏற்படக்கூடிய கஷ்டங்கள் விலகி நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை.\nவிஸ்வரூப தரிசனம் தரும் அனுவாவி ஆஞ்சநேயருக்கு அமிர்தகலச அபிஷேகத்தைக் கண்டு வழிபடக் கல்வி, செல்வம் கிட்டி நல்லருள் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.\nஅனுமத் ஜயந்தி பண்டிகை நாள்களில் ஶ்ரீராமர் பாதத்துக்கு பக்தர்கள் பூஜைசெய்யவும் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் அனுமத் ஜயந்தி நன்னாளான இன்று விஸ்வரூப அனுமனை வழிபட்டு சகல செல்வங்களையும் பெறலாம். வேண்டுகிறோம்.\nசெல்லும் வழி : கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 11A, 26A என்ற பேருந்துகள் மூலமாக பெரிய தடாகம், ஸ்ரீஅனுவாவி ஆஞ்சநேயர் நந்தவனத்தை அடையலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2010/09/", "date_download": "2020-04-10T17:54:20Z", "digest": "sha1:7QJK7YYODY5N4HQ5GNRVT6D5L4ZBVVFF", "length": 215870, "nlines": 919, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: September 2010", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவியாழன், 30 செப்டம்பர், 2010\nதஞ்சாவூர் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம்-படங்கள்\nதஞ்சாவூரை அடுத்துள்ள வல்லம் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கு நடத்துவோம் என்று செம்மொழி மாநாட்டுக்கு வந்திருந்த பெரியார் வலைக்காட்சியின் பொறுப்பாளர் திரு.பிரின்சு ஒரு விருப்பம் தெரிவித்தார். இதுகுறித்து இருவரும் சென்னையில் மீண்டும் ஒருமுறை சந்தித்து நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தோம். இந்த மாதம்(செப்டம்பர்) 27 ஆம் நாள் நடத்துவோம் என்று 23.ஆம் நாள் குறிப்பிட்டார். நானும் இசைவு தெரிவிதேன். உடனடியாக அழைப்பிதழ் ஆயத்��ம் ஆனது.\nஇணையத்தில் என் பக்கத்திலும் விடுதலை நாளேட்டிலும் செய்தி வெளியானது முதல் தமிழ் இணையப் பயிலரங்கு நடத்துவதில் உண்மையான ஆர்வம்கொண்ட அன்பர்கள் சிலர் மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் வாழ்த்து கூறியதுடன் நில்லாமல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு என் முயற்சியைப் பெருந்தன்மையுடன் குறிப்பிட்டு அனைத்து வகையிலும் உதவ வேண்டினர். அவ்வகையில் மருத்துவர் சோம.இளங்கோவன்,முனைவர் நா.கணேசன்,திருவாளர் ஆல்பர்ட்டு பெர்னான்டோ உள்ளிட்டவர்களின் தமிழன்பை இங்குக் குறிப்பிட வேண்டும்.\n26.09.2010 மாலை 3 மணிக்குப் புதுச்சேரியில் பேருந்தில் ஏறி அமர்ந்தேன். ஒருமணி நேரக் காலத்தாழ்ச்சிக்குப் பிறகு பேருந்து புறப்பட்டது. கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, குடந்தை, தஞ்சாவூர் சென்று சேரும்பொழுது இரவு 10.30 மணி.வழியில் என் நண்பர் பேராசிரியர் இரா.சந்திரசேகரன் அவர்கள் தம் அன்பான வாழ்த்துகூறி தொலைபேசியில் தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.\nதஞ்சையில் இராசராசன் விழா நிறைவுநாள் என்பதால் மக்கள் திரள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பெயர்ந்து சென்றது.காவலர்கள் எங்கும் நிறைந்திருந்தனர். புதிய பேருந்து நிலையத்தில் நண்பர் பிரின்சு அவர்கள் எனக்காக ஒரு மூடுந்துவண்டியில் வந்து நின்றார். இரவு உணவை அங்கு முடித்துகொண்டு நேரே பல்கலைக்கழக வளாகத்துக்குச் சென்றோம். புத்தாயிரம் ஆண்டு குடிலில் எனக்கு உயர்தர அறை ஒதுக்கியிருந்தனர். இயற்கையான அமைப்பில் கட்டப்பட்ட குடில் என்று நண்பர் பிரின்சு அந்த அறையின் சிறப்பைக் கூறினார். இயற்கை எழில்சூழ்ந்த அந்த அறையில் தங்குவது ஒரு மகிழ்வாக இருந்தது. நெடுநாழிகை யானும் பிரின்சும் உலக நடப்புகளையும் தமிழக, உலக அரசியில் நடப்புகளையும் உரையாடிப் பகிர்ந்துகொண்டோம். காலையில் விரைந்து எழ வேண்டும் என்ற ஒப்பந்தப்படி இருவரும் இரவு 12 மணிக்கு மேல் படுக்கைக்குச் சென்றோம்.\nகாலையில் வைகறையில் எழுந்து என் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்குப் போகும் வழியில் பழகுமுகாம் குழந்தைகளுடன் அமர்ந்து ஒன்றாக உணவு உண்டமை மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாகும். தமிழகத்தில் பல பகுதிகளிலிருந்து குழந்தைகளை அழைத்து வந்து அவர்களை அன்புடன் பழகவும் அறிவுசார்ந்த செய்திகளை அறியவ���ம் நற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் இந்தப் பயிற்சிமுகாம் ஏற்பாடாகி இருந்தது. ஆண்,பெண் சிறுவர்கள் இந்தப் பயிலரங்கில் பெற்றோர் நினைவு மறந்து மகிழ்ச்சியாக இருந்ததை நேரில் கண்டு வியந்தேன்.\nசீருடையில் சிறுவர்கள் பெரியார் பிஞ்சுகளாக உண்மையில் தெரிந்தனர்.நான் 9.30 மணியளவில் தொடக்க விழா நடைபெறும் அரங்கத்திற்குப் புறப்பட அணியமானேன். தொடக்கவிழா ஒரு வகுப்பறையில் நடந்தது.மாணவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.\nபொறியியல் பயிலும் மாணவர்களும், முதுநிலைக் கணிப்பொறிப் பயன்பாட்டியல் மாணவர்களும் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். பல்கலைக்கழகப் புலமுதன்மையர் திரு.இரா.கந்தசாமி அவர்கள் கலந்துகொண்டு தொடக்க உரையாற்றினார்.தமிழ் வழி இணையத்தை அறிவதன் சிறப்பை விளக்கினார்.பேராசிரியர் அருணாசலம் அவர்கள் என்னை அரங்கிற்கு அறிமுகம் செய்து பெருந்தன்மையுடன் பேசியது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.\nபேராசிரியர் அருணாசலம் அவர்கள் திருப்பனந்தாள் கல்லூரியில் நான் இளங்கலை நிறைவாண்டு பயின்றபொழுது அவர் இளம் முனைவர்பட்ட ஆய்வு செய்துகொண்டிருந்தார். அப்பொழுதே மூத்த மாணவர்களின் அன்புக்கு உரியவனாக நான் விளங்கிய பழைய நிகழ்வுகளை எடுத்துக்காட்டி அவர் ஒரு பெரும் பண்பாளர் என்று உறுதிப்படுத்தினார். ஏனெனில் இன்றைய கல்வி உலகத்தினர் பிறரைத் தாழ்த்துவதன் வழியாகத் தம்மை உயர்த்திப் பார்ப்பர்.ஆனால் பேராசிரியர் அருணாசலம் அவர்கள் மற்றவர்களை உயர்த்திப் பார்க்கும் பண்பால் தாமும் உயர்ந்து நின்றார்.\nநான் இன்று நடைபெறும் பயிலரங்கில் பேசப்படும் செய்திகளையும் பயிலரங்கு நடப்பதன் நோக்கத்தையும் அரங்கத்திற்கு எடுத்துக்காட்டினேன். அனைவரும் மகிழ்ச்சியுடன் என் உரையைச் செவி மடுத்தனர். செல்வி இளங்கவின் வரவேற்புரையாற்றவும், செல்வி ஈழவேங்கை அவர்கள் நன்றியுரையாற்றவும் தொடக்க விழா இனிதே நிறைவுற்றது.\nதொடக்க விழாவுக்குப் பிறகு சிறிது தேநீர் அருந்தி, கணிப்பொறி ஆய்வுக்கூடத்தில் கூடினோம். அங்கு என் மடிக்கணினியைப் பொருத்திப் பேராசிரியர் அறிவுச்செல்வன் அவர்கள் காட்சி விளக்கதுடன் என் உரை அமைய உதவினார். காலை 11 மணியளிவில் தொடங்கிய என் உரை 1 மணி வரை நீண்டது. தமிழ் இணைய வரலாற்றை நினைவுப்படுத்தி,தமிழ் இணையத்திற���கு உழைத்தவர்களை நன்றியுடன் நினைவுகூர்ந்தேன்.புகழ்பெற்ற பல தளங்களை அறிமுகம் செய்தேன். தமிழ்த்தட்டச்சு, எழுத்துரு சிக்கல், திரட்டிகள், வலைப்பூக்கள், மின்னிதழ்கள் பற்றி தேவையான இடங்களில் சுருக்கியும் உரிய இடங்களில் பெருக்கியும் என் உரையை அமைத்துக்கொண்டேன்.\nபகலுணவுக்கு மீண்டும் உணவுக்கூடம் சென்றோம். அங்கு மழலைகள் பழகுமுகாம் முடித்துக்கொண்டு உணவுக்கு வந்திருந்தனர்.வந்த இளம் பிஞ்சுகளை ஆசிரியர் கி.வீரமணி ஐயா அவர்கள் அன்புடன் ஒவ்வொருவராக வினவி ஊக்கப்படுத்தினார்கள். பிள்ளைகளுடன் பழகுவதில் ஆசிரியர் பெரிய ஈடுபாடு காட்டினார். என் நிகழ்ச்சிப்போக்கு பற்றி நண்பர்கள் ஆசிரியர் கி.வீரமணி ஐயாவிடம் அறிமுகப்படுத்தினர். பிற்பகல் நிகழ்வுக்கு வருவாதக உரைத்து ஊக்கப்படுத்தினார்கள். அனைவரும் உணவு உண்டோம்.\nமீண்டும் பயிலரங்கம் இரண்டு மணிக்குத் தொடங்கியது. வலைப்பூ உருவாக்கம் பயிற்சியாக நடந்தது. முதல் இரண்டு படி நிலைகளைச் செய்தபொழுது வலைப்பூ உருவாக்கத்தில் சிக்கல் நேர்ந்தது. பல்கலைக்கழகத்தில் சில பயன்பாடுகளுக்கு இணையதளத்தில் கட்டுப்பாடு இருந்ததால் புதிய வலைப்பூ உருவாக்கமுடியவில்லை என்று நினைத்தேன். பிறகு என் கணக்கைத் திறந்து செய்தி உள்ளிடல், தவறு களைதல், படம் இணைத்தல், ஒலி,ஒளி இணைத்தல், இணைப்பு இணைத்தல் பற்றி செய்முறையாக விளக்கினேன். கலந்துகொண்ட அனைவரும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் என்பதால் என்னை விட அவர்கள் வேகமாகப் புரிந்துகொள்வார்கள் என்று நம்பினேன். பின்னர் விக்கிப்பீடியா, விக்சனரி பற்றியும் அதன் தேவை பற்றியும் செய்தி உள்ளிடல் பற்றியும் விளக்கினேன். மின்னிதழ்களின் பயன்பாடுகளை விளக்கிச் சுரதா தளத்தின் சிறப்பைப் பயிற்சிபெற்றவர்களுக்கு எடுத்துரைத்தேன்.\n5 மணி வரை இது நீண்டது.இந்த நேரத்தில் தமிழர்தலைவர் கி.வீரமணி ஐயா அவர்கள் அரங்கத்திற்கு வந்தார்கள்.அவர்களுடன் பல்கலைக்கழகத்தின் பதிவாளர், புலமுதன்மையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வந்திருந்தனர். மேலும் கவிஞர் கலி.பூங்குன்றன் ஐயா உள்ளிட்ட அன்பர்களும் வந்திருந்தனர். காலைமுதல் நடந்த பயிலரங்க நிகழ்வுகளின் சுருக்கத்தை ஆசிரியர் கி.வீரமணி ஐயா உள்ளிட்டவர்களுக்கு நினைவூட்டினேன். அனைவரும் மகிழ்ந்தனர். ஆசிரியர் அவர்கள் சுருக்கமாக வாழ்த்துரை வழங்கினார்கள். அப்பொழுது எடுக்கப்பெற்ற ஒளிப்படத்தை அவர்கள் முன்பாக வலைப்பூவில் ஏற்றிக்காட்டினேன். அரங்கத்தினர் மகிழ்ந்து கைதட்டி ஆரவாரித்தனர். அதன் பிறகு தம் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் இத்தகு பயிலரங்குகளை நடத்தி அறிவுப்புரட்சி நடத்த வேண்டும் என்று அன்புக்கட்டளை இட்டார்கள். அனைவரும் அதனை வழிமொழிந்தனர்.நிகழ்ச்சி நிறைவுற்றது. மீண்டும் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு தஞ்சையில் 7 மணியளவில் பேருந்தேறி, நள்ளிரவு 1.30 மணிக்குப் புதுச்சேரி வந்துசேர்ந்தேன்.\nமு.இளங்கோவன்,கி.வீரமணி,பல்கலைக்கழகப் பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள்\nஅரங்கில் மு.இ,புலமுதன்மையர் இரா.கந்தசாமி,பேராசிரியர் அறிவுச்செல்வன்\nஉரையை உற்றுக் கேட்கும் மாணவிகள்\nஆர்வமுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவிகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தஞ்சாவூர், தமிழ் இணையப் பயிலரங்கம், பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகம்\nதிங்கள், 27 செப்டம்பர், 2010\nதமிழ் இணையப் பயிலரங்கம் உணவு இடைவேளைக்குப் பிறகு…\nதஞ்சாவூர் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இணையப் பயிலரங்கம் உணவு இடைவேளைக்குப் பிறகு இனிதே தொடங்கியது.மாணவர்கள் இப்பொழுது செய்முறைப் பயிற்சியில் உள்ளனர்.மாலையில் தமிழர்தலைவரும்,விடுதலை இதழின் ஆசிரியருமான மானமிகு கி.வீரமணி ஐயா அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 25 செப்டம்பர், 2010\nதஞ்சாவூர் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம்\nதஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம் வரும் திங்கள் கிழமை (27.09.2010) காலை பத்து மணி முதல் மாலை நான்கு மணி வரை நடைபெற உள்ளது.\nகாலை பத்து மணிக்குத் தொடங்கும் தொடக்க விழா பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தின் முதன்மையர் முனைவர் இரா.கந்தசாமி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. விழாவில் பா.இளங்கவின் அவர்கள் வரவேற்புரையாற்றுகின்றார். பெரியார் சிந்தனை மையம் பேராசிரியர் அருணாசலம் அவர்கள் அறிமுகவுரையாற்றுகிறார். முனைவர் மு.இளங்கோவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்கள் உள்ளிட்ட ஆர்வலர்களுக்குத் தமிழ் இணையப் பயிற்சி வழங்குகின்றார். வ.ஊ.ஈழவேங்கை நன்றியுரையாற்றுகின்றார்.\nநிகழ்ச்சி ஏற்பாடு பகுத்தறிவாளர் மன்றம்& தமிழ் மன்றம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தஞ்சாவூர், தமிழ் இணையப் பயிலரங்கம், பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழம்\nவியாழன், 23 செப்டம்பர், 2010\nசேவியர் கல்லூரியின் பயிலரங்க நினைவுகள்-படங்கள்\nபாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் 15.09.2010 இல் நடைபெற்ற தமிழ் இணையப் பயிலரங்கம் சார்ந்த நிகழ்வுகளை என்றும் நினைவுகூறும் சில படங்களை இணைத்துள்ளேன்.\nகல்லூரி முதல்வர் முனைவர் அல்போன்சு மாணிக்கம்\nமேடையில் பிரான்சிசு சேவியர்,முனைவர் மு.இ,கல்லூரி முதல்வர் அல்போன்சு மாணிக்கம்\nபேராசிரியர் பா.வளன்அரசு,பொறியாளர் பாப்பையா உள்ளிட்ட பார்வையாளர்கள்\nபேராசிரியர் இரா.பிரான்சிசு சேவியர் வரவேற்புரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபேராசிரியர் இரா.இராசவேலு அவர்களின் இமயம் தொடும் இசைப்பறவை நூல் வெளியீட்டு விழா\nபுதுவைப் பேராசிரியர் இரா.இராசவேலு அவர்கள் எழுதிய இமயம் தொடும் இசைப்பறவை என்னும் மரபுப்பாடல் நூல் வெளியீட்டு விழா இன்று புதுச்சேரியில் நடைபெறுகிறது.முனைவர் அ.அறிவுநம்பி அவர்களின் தலைமையில் நடைபெறும் விழாவில் புதுவை அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் எம்.ஓ.எச்.எப்.ஷாஜகான் அவர்கள் நூலை வெளியிடுகின்றார்.பேராசிரியர் நா.இளங்கோ அவர்கள் நூல் திறனாய்வு செய்கின்றார்.முனைவர் பாபுராவ்,அமைச்சர் ஆ.நமச்சிவாயம்,பாவலர் இலக்கியன்,நல்லாசிரியர் க.சீத்தாராமன்,ஈகியர் மு.அப்துல் மஜீத் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரைக்கின்றனர்.\nநேரம்: மாலை 6 மணி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இமயம் தொடும் இசைப்பறவை, நிகழ்வுகள், பேராசிரியர் இரா.இராசவேலு\nபுதன், 22 செப்டம்பர், 2010\nபாவாணர் உருவாக்கிய உலகத்தமிழ்க்கழகம் அமைப்பைப் புதிய வளர்ச்சியுடன் பாவாணர் பற்றாளர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.இந்த அமைப்பின் கொள்கை விளக்க ஏடாக முதன்மொழி இதழ் சென்னையிலிருந்து வெளிவருகிறது. இதுவரை எட்டு இதழ்கள் வெளிவந்துள்ளன.\nமுதன்மொழி இதழின் நெறியாளர்களாக முதுமுனைவர் இரா.இளங்குமரனார்,பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா, பேராசிரியர் கு.பூங்காவனம் உள்ளனர்.ஆசிரியர் குழுவில் முனைவர் ந.அரணமுறுவல்,பாவலர் கதிர்.முத்தையன், பாவலர் தா.அன���புவாணன் வெற்றிச்செல்வி. திரு.கி.வெற்றிச்செல்வன், புலவர் ஆ.நெடுஞ்சேரலாதன் உள்ளனர்.\nஇந்த மாத இதழில் (சூன்-ஆகத்து-2010)செம்மொழி மாநாட்டுத் தீர்மானங்கள், சிந்து எழுத்துச் சிக்கலுக்குத் தீர்வு,இந்திய நாகரிகத்திற்கு அடிப்படை தமிழே,மாந்தருள் பன்றிகள், சீனத்துக்குச் சென்ற சித்த மருத்துவம், எழுத்துச்சீர்திருத்தம் எதற்கு,மாந்தருள் பன்றிகள், சீனத்துக்குச் சென்ற சித்த மருத்துவம், எழுத்துச்சீர்திருத்தம் எதற்கு, நிறைமலையாம் மறைமலை, முசிறியைக் கண்டுபிடித்தல்(இது தமிழர்களுக்குப் பயன்படக்கூடிய மிகச்சிறந்த ஆராய்ச்சிக்கட்டுரையின் மொழிபெயர்ப்பு), நாமம், NAME வரலாறு, தமிழை ஒரு பாடமாக ஏன் படிக்க வேண்டும், திருவள்ளுவரும் சர்வக்ஞரும், திராவிடத்தைத் தமிழியமாக மாற்றுவதற்கு, உலகத் தமிழ்க்கழகத்துடன் இணைந்தது தமிழ் ஒளி இயக்கம், தமிழ் படிப்போரே, நிறைமலையாம் மறைமலை, முசிறியைக் கண்டுபிடித்தல்(இது தமிழர்களுக்குப் பயன்படக்கூடிய மிகச்சிறந்த ஆராய்ச்சிக்கட்டுரையின் மொழிபெயர்ப்பு), நாமம், NAME வரலாறு, தமிழை ஒரு பாடமாக ஏன் படிக்க வேண்டும், திருவள்ளுவரும் சர்வக்ஞரும், திராவிடத்தைத் தமிழியமாக மாற்றுவதற்கு, உலகத் தமிழ்க்கழகத்துடன் இணைந்தது தமிழ் ஒளி இயக்கம், தமிழ் படிப்போரே தமிழ் வழியில் படிப்போரே என்னும் தலைப்புகளில் அமைந்த படைப்புகள் உள்ளன.\nதமிழுக்கு ஆக்கமான செய்திகளைக் கொண்டு 52 பக்கத்தில் வெளிவரும் இதழைத் தமிழ்ப்பற்றாளர்கள், நூலகங்கள் வாங்கி உதவலாம்.\nதனி இதழ் 10.00 உருவா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: உலகத் தமிழ்க்கழகம், பாவாணர், முதன்மொழி\nசெவ்வாய், 21 செப்டம்பர், 2010\nஉள்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தபொழுது(1982) பத்தாம் வகுப்பில் 322/500 என்ற நிலையில் என் மதிப்பெண் இருந்தது.\nஎன் தந்தையார் அண்ணாமலைநகரில் உள்ள முத்தையா பல்தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்க்க விண்ணப்பப் படிவம் வாங்கிவந்தார்.நிறைவு செய்து அனுப்பினோம்.ஒரு நாள் பிந்தி அனுப்பியதால் விண்ணப்பத்தைத் திருப்பியனுப்பினர்.\nபல ஊர்களில் இருந்த தொழில்நுட்பக் கல்லூரிக்கும்(ஐ.டி.ஐ) விண்ணப்பித்தோம்.\nஎங்கிருந்தும் அழைப்போலை வரவில்லை.எப்படியாவது ஒரு தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்த்துவிட்டால் தன் கடமை முடிந்ததாக என் தந்தையார் கருத���யிருந்தார்.அவர் முயற்சியை\nஎங்கள் ஊருக்கு அருகில் இருந்த மேல்நிலைப்பள்ளிகள் இரண்டு. ஒன்று செயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி. மற்றொன்று மீன்சுருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி.இந்த ஆண்டு தேர்ச்சி முடிவு செயங்கொண்டம் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பாக இல்லை.தேர்வெழுதிய பலரும் தோல்வி கண்டனர்.மீன்சுருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய பலரும் தேறியிருந்தனர். எனவே எங்கள் பகுதியிலிருந்து மீன்சுருட்டிக்கு மேல்நிலைக் கல்வி பயிலச்செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை மிகுதியானது.என்னுடன் பத்தாம் வகுப்பு பயின்ற சில மாணவர்களின் குடும்பத்தினர் பொருள்வளம், உலகியல் அறிவு பெற்றவர்களாக இருந்ததால் திருச்சிராப்பள்ளி,அரியலூர் என்று வெளியூர்களில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்தவர்களும் உண்டு.\nஎன் தந்தையார் என்னை மீன்சுருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைக்கல்வியில்(+2) கொண்டுபோய் சேர்த்துவிட்டார்(1982 சூன் அளவில் ).எங்கள் வீட்டுக்கும் பள்ளிக்கும் சற்றொப்ப 12 கல் தொலைவு இருக்கும்.நான் மிதிவண்டியில் போய்வரலாம் என்பது எங்கள் நினைவாக இருந்தது.\nதொடக்கத்தில் சில நாள் பேருந்துகளில் வீட்டிலிருந்து அருகில் உள்ள குருகாவலப்பர் கோயில் பேருந்து நிலைக்கு(இரண்டு கல்தொலைவு) நடந்து வந்து மீண்டும் பேருந்தேற வேண்டும்.குருகாவலப்பர்கோயில் பிற ஊர்களுக்குச் செல்லும் முனையாக இருந்தது.அருகில் உள்ள ஊர்களிலிருந்து வரும் மாணவர்கள் மிதிவண்டியில் குருகாவலப்பர்கோயில் வந்து சேர்வார்கள். அவர்களை வைத்து மிதித்துச்செல்லவேண்டும் என்ற ஒப்பந்தத்தில் அவர்கள் மிதிவண்டியில் நான் செல்வதும் உண்டு.\nகுருகாவலப்பர்கோயிலில் புறப்படும் எங்கள் மிதிவண்டி கங்கைகொண்ட சோழபுரம், இளையபெருமாள் நல்லூர்,முத்துச்சேர்வார்மடம் வழியாக நுழைந்து மீன்சுருட்டி சந்தை வழியாகத் தார்ச்சாலையை அடைந்து, பள்ளிக்குச் செல்வோம். திரும்பும்பொழுது சில நாள் அதே குறுக்கு வழியில் வருவோம்.பல பொழுது மீன்சுருட்டி-நெல்லித்தோப்பு-குறுக்குச்சாலை-கங்கைகொண்டசோழபுரம்-குருகாவலப்பர்கோயில் வழியே உள்கோட்டை வந்து சேர்வதும் உண்டு.\nபேருந்திலும், மிதிவண்டியிலும் செல்வது என் இயல்பாகிவிட்டது.சிலநாள் இரண்டும் இல்லாதபொழுது 12 கல்தொலைவும் குறுக்கே நட��்துபோனதும் உண்டு.திரும்பி வந்ததும் உண்டு.\nமழைக்காலங்கள் என்றால் மிகப்பெரிய தொல்லையாக இருக்கும்.குடையும் இல்லை. புத்தகச்சுவடிகள் நனையாமல் இருக்க ஞெகிழ் பைகளில் உள்ளிட்டுச் செல்வதும் உண்டு. இப்பொழுது மகிழ்வுந்துகளில் செல்லும்பொழுது எங்கள் பிள்ளைகளுக்கு என் கடந்து வந்த பாதைகளைக் காட்டி நினைவூட்டுவது உண்டு.\nபள்ளியில் மாணவர்கள் நீலம் வெள்ளைநிறச் சீருடை அணிதல் வேண்டும்.பல மாணவர்களால் சீருடை அணிய வசதி வாய்ப்பு இல்லாமல் பெரும் அல்லலுக்கு ஆளானோம்.\nஎங்கள் உடற்கல்வி ஆசிரியர் பட்டாளத்து வீரர்போல் புதியதாகப் பணிக்கு வந்தார்.அவர் மிகவும் கண்டிப்புக்குப் பெயர் போனவர்.நல்ல விளையாட்டு வீரர்.கைப்பந்து,கால்பந்துகளில் வல்லவர்.அவருக்கு இணையாக மாணவர்கள் சிலர் விளையாடுவார்கள்.அவ்வாறு விளையாண்ட மாணவர்கள், அருகில் உள்ள வரதராசன்பேட்டைத் தொன்போசுகோ உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர்களாவர்.\nநாங்கள் அந்த அளவு விளையாட்டில் ஈடுபாடு இல்லாதவர்கள்.எங்களுக்கு அதுபோல் விளையாடும் வாய்ப்புகள் அதுநாள்வரை கிடைக்கவில்லை.அப்பொழுதுதான் பந்துகளைக் கூச்சமின்றித் தொட்டோம். மாணவர்களிடையே நல்லொழுங்கு ஏற்பட விளையாட்டு ஆசிரியர் பாடுபட்டார்.அவர் ஆர்வத்துக்கும் எங்கள் வறுமைக்கும் இடையே ஏற்பட்ட போட்டியில் நாளும் அவர் கைகலப்பு நடத்துவார்.அவரைக் கண்டால் சீருடை அணியாத மாணவர்களாகிய நாங்கள் இடிஒலிகேட்ட நாகம்போல் நடுங்குவோம்.(இந்த ஆசிரியர் பின்னாளில் ஒருநாள் நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வு உதவியாளனாகப் பணியில் இருந்தபொழுது வங்கியில் வரிசையில் நின்றிருந்ததைக் கண்டேன்.அவர் அருகில் சென்று என் நிலை கூறியும் பழையை நிகழ்வுகளைப் பெருமையாகக் குறிப்பிட்டு அவர் கடமையைப் போற்றியும் பேசி அவருக்கு விருந்தோம்பல் செய்து அனுப்பினேன்)இது நிற்க.\nமேல்நிலைப்பள்ளியில் நான் அறிவியல் பாடத்தைத் தேர்ந்தெடுத்துப் பயின்றேன்.தமிழ் ஆங்கிலம், வேதியியல், இயற்பியல், தாவரவியல்,விலங்கியல் பாடங்கள் இருந்தன.\nதமிழ்ப் பாடத்தை நடத்தியவர் சின்னவளையம் என்ற ஊரிலிருந்து வந்த புலவர் வைத்தியலிங்கம் ஐயா ஆவர்.நன்கு தமிழ் பயிற்றுவிப்பார்.வெள்ளுடையில் தோற்றம் தருவார்.\nமீசையை மிகச்சிறப்பாக நறுக்கி ஒழுங்கு செய்திருப்���ார்.பின்னாளில் அதே பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றதாக அறிந்தேன்.\nநான் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பயின்றபொழுது, நம் வைத்தியலிங்கம் ஐயா பகுதி நேரமாக முனைவர் பட்ட ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற வந்திருந்தார்.என்னை அறிந்து அதன்பிறகு என் விடுதி அறையில் தங்கிச்செல்லும் அளவு உரிமை பெற்றிருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு புலவர் ஐயா அவர்களை ஒரு முறை சந்தித்தேன்.தாம் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயில்கின்றேன் என்றார்.வாழ்நாள் முழுவதும் கற்க வேண்டும் என்ற வேட்கையுடைவர் ஒருவர் உண்டு என்றால் நான் வைத்தியலிங்கம் ஐயாவைத்தான் சொல்வேன்.\nஆங்கிலப் பாடத்தை நடத்துவதில் திருவாளர் வீராசாமி அவர்கள் புகழ்பெற்றவர்.அவர் எவ்வளவோ எளிமைப்படுத்தியும், ஆங்கிலத்தை எங்களுக்குப் பயிற்றுவிக்க முனைந்தும், முடியாமல் தோற்றார்.ஆம். ஆங்கிலப் பாடம்தான் சிறூர்ப்புற மாணவர்களாகிய எங்களுக்கு எட்டிக்காயாக இருந்தது.தேர்வில் பலரும் தோல்வியுற்றோம்.எங்கள் தவறே தவிர எம் ஆசிரியர் வல்லவரேயாவார். இதுவும் நிற்க.\nஎங்களுக்கு வேதியியல் பயிற்றுவித்தவர் திரு.கலியமூர்த்தி அவர்கள் ஆவார் (எஸ்.கே.எம்). வேதியியல் கூடத்தில் பல்வேறு வேதிப்பொருட்களைப் பொறுப்புடன் கையாள்வதற்கு எங்களுக்குப் பழக்கம் உண்டாக்கியவர்.வேதியியல் பதிவேடுகளைப் பொறுப்புடன் பாதுகாக்கவும் கிழமைதோறும் கையொப்பம் பெறுவதையும் ஆங்கிலத்தில் அடிக்கடிப் பேசி நினைவூட்டுபவர்.அவர் நடத்திய பல வேதியியல் பாடங்கள் இன்றும் நினைவில் உள்ளன. புன்சன் அடுப்பை எரியூட்டுவதிலிருந்து,பிப்பெட்,பியூரெட்டைப் பயன்படுத்துவது, வேதிப்பொருள்களைக் குடுவையில் இட்டுக் கலக்குவது யாவும் அவர் வழியாக அறிந்தவைதான்.\nஇயற்பியல் பாடத்தை ஈராண்டு பயிற்றுவித்தவர் திருவாளர் வெள்ளைச்சாமி ஐயா ஆவர்.கடும் சினம் கொண்டவர்.அவர் உருவத்தைக் கண்டால் ஆண் பெண் அஞ்சி நடுங்குவோம். அவர் முகத்தில் சிரிப்பையே கண்டதில்லை.பாடத்தைப் பொறுப்பாக நடத்துவார். சுவடிகள் உரிய நாளில் ஒப்படைக்க வேண்டும் என்று ஒரு தளபதிபோல் ஆணையிடுவார். நல்ல வேளையாக அவரின் செய்முறைத்தேர்வில் குவியாடி பற்றிய ஒரு செய்முறையைச் செய்து பிழைத்தேன்.\nதிரு.வெள்ளைசாமி ஐயாவை எங்களால் மறக்க இயலாது.ஆம்.என் இசையார்வத்துக்கு அவர்தான் முதல் பாராட்டு விழா நடத்தினார்(ஆம். யாருக்கும் தெரியாமல் வகுப்பறையில் ஓர் அணி அமைத்து நாடாப்பதிவுக்கருவியில் பாடல்களைப் பாடிப் பதிவு செய்ய மாணவர்கள் என்னைத் தூண்டினர்.திட்டமிட்டபடி பாடலும் பதிவானது.\"நாளை உலகை ஆளவேண்டும் உழைக்கும் கரங்களே\" என்ற திரைப்பாடலை நான் இனிமையாகப் பாடினேன். மெல்லிசையாகத் தொடக்கம் இருந்தது.மாணவர்களின் ஊக்குவிப்பால் தெருக்கூத்துக் கலைஞரைப் போல் வேகமான குரலில் பாட வைத்துவிட்டது. நாடாப்பதிவுக்கருவியில் என்குரல் பதிவாகிறது என்ற ஆசையில் திரைப்படப்பாடலைப் பாடியதால் அருகில் வகுப்பெடுத்துக்கொண்டிருந்த திருவாளர் வெள்ளைச்சாமி ஐயாவிடம் எங்கள் ஒலிப்பதிவு அணி அகப்பட்டது. தலைமைப்பாடகராகிய எனக்குப் பெருஞ்சிறப்பும்() பக்கத்தில் இருந்த ஒலிப்பதிவுக் கலைஞர்களுக்குச் சிறிய அளவில் பாராட்டும்() பக்கத்தில் இருந்த ஒலிப்பதிவுக் கலைஞர்களுக்குச் சிறிய அளவில் பாராட்டும்() நடந்தது. தலைமையாசிரியர் அறையில் விவரம் அறிந்த ஆசிரியப்பெருமக்கள் ஆர்வமுடன் திரண்டு சிறிய அளவில் மீண்டும் ஒரு மண்டகப்படி நடத்தினர்.)\nபின்னாளில்தான் திருவாளர் வெள்ளைச்சாமி ஐயா அவர்கள் தந்தை பெரியார்கொள்கையில் ஈடுபாடு உடையவர் என்பது அறிந்து மகிழ்ந்தேன்.பல திராவிட இயக்கஅரங்குகளில் அவரைக் கண்டுள்ளேன்.\nஎங்களுக்கு விலங்கியல் பாடம் நடத்தியவர் மீன்சுருட்டியைச் சேர்ந்த திருவாளர் திருநாவுக்கரசு ஆவார்.அவர் மெலிந்த தோற்றம் உடையவர்.மாணவர்களாகிய எங்களிடத்து மிகுந்த அன்புகாட்டுவார்.செய்ம்முறைப் பயிற்சி அன்று உணவு உண்ணமாட்டாராம்.தவளை அரிந்தது,கரப்பான் பூச்சி அரிந்தது,எலியைக் குளோரோபாமில் மயங்க வைத்து அரிந்தது எல்லாம் திருவாளர் திருநாவுக்கரசர் அவர்களிடம் கற்றேன்.பின்னாளில் நான் திருப்பனந்தாள் கல்லூரியில் பயின்றபொழுதும் அவர்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.இன்றும் மீன்சுருட்டியில் நலமுடன் இருப்பதாக என் நண்பர்கள் சொல்வார்கள்.\nதாவரவியல் பாடம் நடத்திய ஆசிரியர் வானதிரையன்பட்டினம் சார்ந்த திருவாளர் அண்ணாமலை அவர்கள் ஆவார்.பெருந்தன்மையுடன் செலவு செய்வார்.வெள்ளைவேட்டியில் அவர் நடக்கும் அழகு தனித்துச்சுட்டவேண்டியது. அவர் சட்டைப்பையில் நூறு உருவா புதிய தாள்கள் படபடக்கும்.வெண்சுருட்டுக்குக்குட ஒரு புதிய தாளை எடுத்து நீட்டுவார். அந்தத்தாளில் அவரின் செல்வச்செழிப்பு சிரிக்கும்.\nஎங்களுக்கு வகுப்புக்கு வரவில்லை என்றாலும் நன்கு அறிமுகமான ஒரு பெயர் இலட்சுமணன் ஆசிரியர் ஆவார்.\nமீன்சுருட்டிப் பகுதி எப்பொழுதும் சாதியப்பூசல்களுக்கு எளிதில் ஆட்படும் ஊராகும்.குறிப்பிட்ட சமூக மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் சாதிப்பெருமை காரணமாக அடிக்கடி கைகலப்பில் இறங்குவர்.உயிரிழப்புகளில் போய் முடிவதும் உண்டு.பேருந்துகளை மறிப்பது,அடித்து நொறுக்குவது அவ்வப்பொழுது நடக்கும்.ஆசிரியர்களும் சூழல் அறிந்து பக்குவமாக நடந்துகொள்வார்கள்.இந்தச்சூழலில் அனைத்து இன மக்களும் மதிக்கும் ஒருவராகப் புலவர் இலட்சுமணன் ஐயா அவர்கள் விளங்கினார்.\nமேல்நிலைப்பள்ளி மாணவர்கள் என்பதால் பலர் பகல் பள்ளிக்கு முழுக்குப் போட்டுவிட்டுத் திரையரங்கிற்குச் செல்வதுண்டு.அப்பொழுதுதான் மீன்சுருட்டியில் நல்லையா திரையரங்கம் வனப்புடன் கட்டப்பட்டு நல்ல நிலையில் இயங்கியது.புதிய படங்கள் காட்டப்படும். அந்தத் திரையரங்கில் மாணவர்கள் வாய்ப்பாகப் படம் பார்க்கச் செல்வார்கள்.நம் ஐயா இலக்குமணன் அவர்களுக்கு நண்பர்கள் பலர் அந்தத் திரையரங்கில் இருந்தனர்.அவர்களின் ஒத்துழைப்புடன் ஐயா அவர்கள் திரையரங்கில் உள்ளே இருந்துகொண்டு, திரையரங்குக்கு வரும் மாணவர்களுக்கு அதிர்ச்சி மருத்துவம் செய்வார்.அவரின் கண்டிப்பை எந்தப் பெற்றோரும் பகையுடன் பார்ப்பதில்லை.அனைவரும் மதிக்கும் நல்லாசிரியராகப் புலவர் இலட்சுமணன் ஐயா அவர்கள் விளங்கினார்.\nபள்ளி ஆண்டு விழா என்றால் சில ஆசிரியர்கள் பாடல்,நாடகம் இவற்றிற்குப் பயிற்சியளிப்பார்கள். திரு.அழகர் என்று ஒரு தமிழய்யா இருந்தார்.அவர் நன்கு பாடுவார். பாடல்களைப் பயிற்றுவிப்பார்.நான் சில போட்டிகளில் கலந்துகொண்டு பரிசில்கள் பெற்றேன். பாட்டுப்போட்டி,கட்டுரைப்போட்டி,பேச்சுப்போட்டிகளில் பரிசு வாங்கியமைக்கான சான்றிதழ்கள் என்னிடம் உள்ளன.ஆனால் அந்தக் காலகட்டத்தில் ஒரு புகைப்படம் எடுக்காமல் விட்டுவிட்டேன்.அல்லது எடுக்கப்பெற்ற படங்களை நான் வாங்காமல் இருந்தேனா என்றும் நினைவில் இல்லை.\nபள்ளி ஆண்டுவிழாவில் நான் சாக்ரடீசாக நடித்த ஒரு நா��கம் அரங்கேறியது.\nஎங்களுக்குப் பரிசு கொடுக்காத நடுவர்களை இன்றும் திட்டித் தீர்ப்பது உண்டு.\nதாடிக்காக நான் புதுச்சாவடி சென்று கற்றாழை நார் வாங்கியது இன்றும் நினைவில் உள்ளது.\nநீதிபதி உடைக்காக ஒரு வக்கீலிடம் கறுப்பு அங்கி வாங்கி வந்தோம்.அந்த வழக்கறிஞரின் எழுத்தர் எங்களுடன் வந்து கறுப்பு அங்கியைப் பாதுகாப்பாக வாங்கிச் சென்றார். சிற்றூரில் பட்டுச்சேலை இரவல் வாங்கிய பெண் நிலை எங்களுக்கு. நான் படிக்க நினைத்தது அந்தக் காலத்தில் சட்டப்படிப்புதான்.அது நிறைவேறாமல் போனது.\nஅதற்கு முன்பாக நான் பட்டாளத்துக்குப் போகப் பயிற்சியில் ஈடுபட்டதும் உண்டு.ஒருமுறை திருச்சியில் பட்டாளத்துக்கு ஆள் எடுத்தார்கள்.அதில் கலந்துகொண்டேன்.நாள் முழுவதும் அரைகுறை உடையில் அமர்ந்து ஒருமுறை இராணுவக்கல்லூரியின் விளையாட்டிடத்தை ஓடிச் சுற்றி வந்தோம்.ஒரு கிலோ எடை குறைவாக இருக்கின்றேன் என்று திருப்பியனுப்பி, ஒரு மாதத்தில் வருக என்றனர்.அந்தக் கனவும் நடக்கவில்லை.\nமீன்சுருட்டியில் மெகராஜ் என்று உணவகம் இருந்தது.பரோட்டோ அந்தக் கடையில் சிறப்பாக இருக்கும்.மாணவர்களாகிய நாங்கள் அந்தக் கடைக்குக் கையில் கொண்டுவரும் உணவுக் குவளையுடன் சென்று உண்டு, சில பரோட்டாக்களையும் கூடுதலாக வாங்கி உண்டு வருவோம்.பகல் நேரத்தில் மாணவர்களின் ஆதிக்கம் மீன்சுருட்டிக் கடைத்தெருக்களில் இருக்கும்.கடைக்காரர்கள் எங்களை அன்புடன் நடத்துவார்கள்.\nமுதலாண்டு,இரண்டாமாண்டு தேர்வுகள் வழக்கம்போல் நடந்தன.இரண்டாம் ஆண்டில் எப்படியாவது தேறிவிட வேண்டும் என்று அனைத்து வழிகளையும் பின்பற்றிதான் தேர்வு எழுதினோம்.\nஎன் குடும்பச்சூழல்,நெடுந்தொலைவு நடந்தே வந்து படிக்க வேண்டிய நிலை யாவும் என்னை அழுத்தித் தேர்வில் தோல்வியடையும் நிலைக்கு என் கல்வி நிலை அமைந்துவிட்டது\nதேர்வில் தோல்வி என்றதால் குடும்பம்,உறவினர்.நண்பர்கள் யாவரும் ஆறுதல்கூட சொல்ல வில்லை.மாறாகத் திட்டித் தீர்த்தனர்.விருத்தாசலம் நடுவத்தில் தோற்றவர்கள் எழுதினால் தேறலாம் என்றனர்.விருத்தாசலத்தில் தனித்தேர்வு எழுதினேன்.மீண்டும் மீண்டும் பல முயற்சிகளுக்குப் பிறகு தேறினேன்.மேல்நிலைக்கல்வி எனக்குத் தடைக்கல்லாக இருந்தது. மூன்றாண்டுகள் என் படிப்புக்குத் தடைவிதித்தது.இந��த நேரம் பார்த்து என் தந்தையார் என் தலையில் குடும்பப்பொறுப்புகளை ஒப்படைத்தார்.எனக்காக ஒரு சோடி மாடு வாங்கப்பட்டது. தேர்வில் தோல்வி அடைந்ததற்குத் தண்டனையாக வயல்வெளிகளில் உழன்றேன்.\nவயல்வெளி எனக்கு நிறையக் கற்றுத்தந்தது. கவிதை எழுதினேன். உறவுகளைப் பற்றி அறிந்தேன்.இயற்கை வாழ்க்கை வாழ்ந்தேன்.வயல்வெளியை என்னால் மறக்கமுடியாது.ஆடு மாடுகளுடன் ஒரு நேச வாழ்க்கை வாழ்ந்தேன்.விதைப்பது தொடங்கி அறுப்பது வரை வேளாண்மையின் அனைத்துக்கூறுகளையும் கற்றேன்.பலதரபட்ட மக்களிடம் பழகினேன். உழவுத்தொழிலில் பயன்படுத்தப்பட்டும் ஓராயிரம் தமிழ்ச்சொற்களை அறிந்தேன்.இது பின்னாளில் நான் ஆதிபராசக்தி வேளாண்மைக் கல்லூரியில் தமிழ்ப்பாடம் நடத்துவதற்குப் பயன்பட்டது.\nவயல்வெளிகளில் நடவுப்பாடல்களையும் ஒப்பாரிப்பாடல்களையும் அறிமுகப்படுத்திக்கொண்டேன். தென்மொழி என்னும் இலக்கிய ஏடு வயல்வெளி உழவனாக நான் இருந்தாலும் ஒரு கல்லூரி ஆசிரியருக்குத் தெரிவதைவிட மிகுதியான தமிழைத் தந்தது. பண்ணேர் உழவனாகவும் மின்னேர் உழவனாகவும் பின்னாளில் மாறப்போவதை இந்த மண்ணேர் உழவனுக்கு இயற்கை கற்றுத் தந்தது.\nவயல்வெளிகளில் முளைத்த இந்தக் காட்டுச்செடி பின்னால் தன்னைப் பாதுகாத்த வயல்வெளியை மறக்காமல் நன்றியறிதலாக ஒரு நினைவை வரலாற்றில் பதித்தது.ஆம் உலகின் மிகச்சிறந்த அறிவாளிகளை வயல்வெளி என்ற சொல்லை மீண்டும் மீண்டும் அசைபோட வழி செய்தது.\nதமிழ் நூல்களை வெளியிடும் எங்கள் பதிப்பகம் வயல்வெளிப் பதிப்பகமாக மலர்ந்தது இப்படித்தான்.\nபதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுத் தமிழ் உலகில் வயல்வெளிக்கென ஒரு வரலாற்றைத் தேடிக்கொண்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நிகழ்வுகள், வாழ்க்கை வரலாறு\nதிங்கள், 20 செப்டம்பர், 2010\nதனித்தமிழ் காக்கும் முனைவர் பா.வளன்அரசு...\nஇருபதாண்டுகளுக்கு முன்பு(1987-92) நான் கல்லூரி மாணவனாக இருந்தபொழுது அறிமுகமான பெயர்கள் முனைவர் மு.தமிழ்க்குடிமகன்,முனைவர் இரா.இளவரசு,முனைவர் பா.வளன்அரசு.\nபாவாணர் கொள்கைகளிலும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழிலும் ஈடுபட்டிருந்த எனக்கு, இவர்களின் வழியில் தனித்தமிழ்ப் பணிபுரிந்த மூன்று பேராசிரியர்களும் முன்னோடிகளாக விளங்கினர். இத்தகு கொள்கை உரஞ்சான்ற பேராசிரியர்களை இன்று காண்டல் அரிது. கல்லூரிகளுக்கு அப்பாலும் தனித்தமிழ் பரப்பிய இம்மூவருடனும் தமிழ்த்தொடர்பு கொண்டிருந்தேன். பின்னவரான முனைவர் பா.வளன் அரசு அவர்களின் தனித்தமிழ் இலக்கியக் கழகம் நடத்திய தனித்தமிழ்க் கட்டுரைப்போட்டியில் இரண்டுமுறை கலந்துகொண்டு இரண்டு முறையும் தங்கப்பதக்கமும் அரிராம்சேட்டு நினைவு வெள்ளிச் சுழற்கோப்பையும் பெற்றுள்ளேன்.\nவிழா ஒன்றில் பா.வளன்அரசு அவர்களுக்கு ஆடைபோர்த்தும் மு.இளங்கோவன்\n1992 இல் பரிசு பெற முதன்முதல் நெல்லை சென்ற நாள்தொட்டுப் பேராசிரியர் பா.வளன்அரசு அவர்கள் மேல் விடுதலறிய விருப்பினன் ஆனேன். இதனிடையே தமிழகத்திலும் பிற நாடுகளிலும் நடைபெற்ற பல கருத்தரங்குகளில் வளன் ஐயாவுடன் கலந்துகொண்டு கட்டுரை படிக்கவும், கலந்துரையடவும் எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன.அவர் தம் மாணவர்களுள் ஒருவனாகவும்,அவர் குடும்பத்தில் ஒருவனாகவும் அவர் கொள்கைவழிப் பட்டவர்களுள் ஒருவனாகவும் பேராசிரியர் பா.வளன்அரசு அவர்கள் என்னைப் போற்றி வருகின்றார்கள்.அண்மையில் பாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் இணையப் பயிலரங்கில் கலந்துகொண்டார். புதிய துறையை அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் நாள்முழுவதும் அவர்கள் இருந்த பாங்கு அறிந்து மகிழ்ந்தேன்.நெகிழ்ந்தேன்.\nபேராசிரியர் பா.வளன்அரசு அவர்களின் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்து வைக்கிறேன்.\nமுனைவர் பா.வளன் அரசு அவர்கள் 15.05.1940 இல் பாளையங்கோட்டையில் பால்பூபாலராயர்-மரியம்மாள் ஆகியோரின் மைந்தனாகப் பிறந்தவர்.பாளையங்கோட்டைத் தூய சவேரியார் கல்லூரியிலும், காரைக்குடி அழகப்பர் கல்லூரியிலும் பயின்று தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் முதுவர் பட்டம் பெற்றவர். அமெரிக்க அனைத்து நாடுகளின் பல்கலைக்கழகத்தில் மூதறிஞர் பட்டம் பெற்றவர்.\nதூய வளனார் கல்லூரி, தூய சவேரியார் கல்லூரி, தூய யோவான் கல்லூரி, சதக்கத்துல்லா அப்பா கல்லூரி ஆகிய நிறுவனங்களில் நாற்பத்து மூன்றாண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.பயிலும்பொழுதே தூய சவேரியார் கல்லூரி வீரமாமுனிவர் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராகவும், அழகப்பர் கல்லூ��ியின் மாணவர் தலைவராகவும் விளங்கியவர்.மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் பாராட்டுதலைப் பெற்ற வண்டமிழ்த்தொண்டர் இவர்.\nபேராசிரியர் பா.வளன்அரசு அவர்கள் தனித்தமிழ் இலக்கியக்கழகம்,மாநிலத் தமிழ்ச்சங்கம், உலகத் தமிழ்க்கழகம், குறளாயம், உலகத் திருக்குறள் மையம், தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மையம், குறள் அரசுக்கழகம், திருவருட்பேரவை, கம்பன் கழகம் என்னும் பல்வேறு அமைப்புகளில் பணிபுரிந்துள்ளார்.\nபேராசிரியர் பா.வளன்அரசு அவர்கள் திருநெல்வேலித் திருமண்டில ஆசிரியர் வீட்டமைப்புச்சங்கம் வாயிலாக மீட்பர் நகர் உருவாக்கிய பெருமைக்கு உரியவர்.மாவட்ட ஆட்சியர் கி.தனவேல் இ.ஆ.ப. அவர்களிடம் 55 செண்டு நிலம் பெற்றுத் தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மையம் நிறுவியவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உருவாகிடத் தேவையான அடிப்படைப் பணிகளின் ஒருங்கிணைப்பாளர் என்று இவரைக் குறிப்பிடலாம்.\nதனித்தமிழ் இலக்கியக்கழகம் வாயிலாக இருநூற்று ஐம்பது புலவர் பெருமக்களையும் ஐம்பது ஆய்வறிஞர்களையும் ஆயிரக்கணக்கான மாணவப் பேச்சாளர்களையும் உருவாக்கிய பெருமைக்கு உரியவர்.\nமாநிலத் தமிழ்ச்சங்கம் வாயிலாக முத்தமிழ் விழா, ஐந்தமிழ் விழா, எழுதமிழ் விழா, பன்முகத் தமிழ் விழாக்களை நடத்தியுள்ளார். மாதந்தோறும் மாநிலத் தமிழ்ச்சங்கத்தில் இருபது சொற்பொழிவுகளைத் தொடர்ந்து நிகழச்செய்கின்றார்.\nஉலகத் திருக்குறள் மையம் வாயிலாகப் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மணிகளைத் திருக்குறள் பயில வைத்தும் எழுபத்திரண்டு அறிஞர் பெருமக்களைப் பாராட்டியும் சான்றிதழ் வழங்கிய பெருமைக்கு உரியவர்.\nஉலகத் திருக்குறள் பேரவையின் சார்பில் மதுரை மாநகரில் திருக்குறள் ஆய்வரங்கம் ஏற்பாடு செய்து திருக்குறள் நூல்கள் பல தந்துள்ளார்.\nகதிரவன் பதிப்பகம் வாயிலாக நூல்கள் பல தந்துள்ளார்.பேராசிரியர் வி.மரிய அந்தோனி எழுதிய விவிலிய வாழ்வியல் காப்பியமான அருளவதாரம் வெளிவரவும் ஒளிதரவும் உறுதுணைபுரிந்துள்ளார்.\nகுறள் அரசுக் கழகம் உருவாக்கித் தமிழகத்தின் முப்பத்திரண்டு மாவட்டங்களிலும் பொறுப்பாளரை உருவாக்கித் திருக்குறளை வாழ்வியல் ஆக்கிட ஊக்கத்துடன் அயராது செய்லபட்டு வருகின்றார்.\nகட்டுரைக் களஞ்சியம், நாடும் ஏடும், தேம்பாவணித்திறன், தமிழ்நெஞ்சங்கள், தமிழகப் புலவர் குழு அணியும் பணியும்,வண்டமிழ்த்தொண்டர் பெருமக்கள்,விவிலியக் கருத்தரங்கம், திருக்குறள் விளக்கவுரை ஆகிய பல நூல்களை எழுதியுள்ளார். அந்தமான், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்,இசுரேல்,உரோமாபுரி ஆகிய பல இடங்களுக்கும் பறந்து சென்று பைந்தமிழ்ப்பணிபுரிந்துள்ளார்.\nஅருண்மொழிச்செல்வர் முதலான முப்பத்தாறு விருதுகள் பெற்றவர். பா.வளன்அரசு அவர்கள் பேச்சாலும் எழுத்தாலும் செயலாலும் சிந்தனையாலும் தமிழ் வளர்ச்சிக்காகவும் எழுச்சிக்காகவும் மறுமலர்ச்சிக்காகவும் தொடர்ந்து தொண்டாற்றி வருபவர்.மாநிலத் தமிழ்ச் சங்கத்தின் இணைச்செயலாளராகவும், தமிழகப் புலவர் குழுவின் துணைத்தலைவராகவும், குறள் அரசுக்கழகத்தின் தலைவராகவும் திகழ்கின்றார்.\nஆற்றொழுக்காகத் தனித்தமிழ் பேசுவதைக் கேட்க வேண்டுமாஅருவிபோல வரும் அருந்தமிழ் இன்பம் பெற வேண்டுமா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தனித்தமிழ், முனைவர் பா.வளன்அரசு\nவெள்ளி, 17 செப்டம்பர், 2010\nபெருமழைப்புலவர் குடும்பத்துக்குப் பத்து இலட்சம் நிதி உதவி வழங்கிய தமிழ்நாட்டு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நன்றி…\nஇருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியரும் குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பரிபாடல், பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட சங்கப்பனுவல்களுக்கு உரை வரைந்த பேரறிஞருமான மேலைப்பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் குடும்பம் வறுமையில் வாடுகிறது என்ற செய்தியைத் தமிழ் உலகின் கவனத்துக்கு நான் கொண்டு வந்தேன்.இந்தச் செய்தி தினமணி நாளேட்டில் வெளிவந்ததும் தமிழ்நாட்டு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கவனத்துக்குச் சென்றது.\nஇதனிடையே பெருமழைப்புலவருக்கு அவ்வூர் மக்களின் ஒத்துழைப்புடன் தமிழறிஞர்கள் கலந்துகொண்ட நூற்றாண்டு விழாவும் நடந்தது(05.09.2010).அந்த நூற்றாண்டு விழாவிலும் புலவர் குடும்பத்துக்கு அரசு உதவ வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தைக் குறிப்பிட்டோம்.\nஇச்செய்திகள்,வேண்டுகோள்களை ஏற்று இன்று(17.09.2010) தந்தை பெரியார் பிறந்த நாளில் பெருமழைப்புலவர் குடும்பத்தின் வறுமையைப் போக்க முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பத்து இலட்சம் உருவா கொடையாக வழங்கியுள்ளார்.தமிழாய்ந்த தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு எங்கள் பணிவார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபெருமழைப்புலவரின் பிறந்த ஊரில் ஒரு மணி மண்டபம் அமைத்து,அதனை முத்தமிழறிஞர் அவர்களின் பொற்கையால் திறந்து நாட்டுக்கு ஒப்படைக்கவும் பணிந்து வேண்டுகிறோம். அதுபோல் திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைக்குப் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்களின் பெயரைச்சூட்டி அவரின் தமிழ்ப்பணியை என்றும் நினைவுகூரப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் அவர்களையும் ஆட்சிக்குழுவினரையும் வேண்டுகிறோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 15 செப்டம்பர், 2010\nசேவியர் கல்லூரிப் பயிலரங்கம் இனிது நிறைவுற்றது...\nபேராசிரியர்களுக்குத் தமிழ் இணையப் பயிற்சி வழங்கும் மு.இளங்கோவன்\nபாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று(15.09.2010) காலை பத்து மணிக்குத் தொடங்கியது. இடம்.கௌசானல் அரங்கம்\nதொடக்க விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் அருட்பணி அல்போன்சு மாணிக்கம்.சே.ச, துறைத்தலைவர் முனைவர் சோசப் இருதயசேவியர் கலந்துகொண்டு உரையாற்றினர். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.பிரான்சிசுசேவியர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.துறைப்பேராசிரியர்களும்,முனைவர் பட்ட ஆய்வாளர் ஆனந்தன் அவர்களும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.\nநெல்லை,தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டத்தின் பல கல்லூரிகளைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர்கள்,ஆங்கிலப் பேராசிரியர்கள் முப்பதுபேரும்,ஆய்வாளர்கள்,மாணவர்கள் முப்பதுபேரும் கலந்துகொண்டனர்.\nபுதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு தமிழ் இணைய வரலாறு,தமிழ்த்தட்டச்சு,புகழ்பெற்ற தளங்கள்,வலைப்பூ உருவாக்கம்,மின்னஞ்சல் வசதி,புகழ்பெற்ற இணைய நூலகங்கள், விக்கிப்பீடியா பற்றி அறிமுகப்படுத்தினார்.\nதமிழ் 99 விசைப்பலகை அமைப்பை விளக்கும் மு.இளங்கோவன்\nமாலை 4 மணிக்குப் பயிலரங்கு இனிது நிறைவுற்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கு தொடங்க உள்ளது...\nநெல்லை மாவட்டம் பாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியி��் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று(15.09.2010) காலை பத்து மணிக்குத் தொடங்க உள்ளது. இடம்.கௌசானல் அரங்கம்\nதொடக்க விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் அருட்பணி அல்போன்சு மாணிக்கம்.சே.ச, துறைத்தலைவர் முனைவர் சோசப் இருதயசேவியர் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.பிரான்சிசுசேவியர் ஆவார்.\nநெல்லை,தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவடத்தின் பல கல்லூரிகளைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர்கள் கலந்துகொள்கின்றனர்.\nபுதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு பயிற்சி வழங்குகின்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 12 செப்டம்பர், 2010\n1995 அளவில் நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்தபொழுது அருகிலிருந்த அறையில் இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் தமிழிசைக் கலைக்களஞ்சியப்பணியில் மூழ்கியிருப்பார்கள். ஐயாவைத் தொடர்ச்சியாகச் சில மாதங்கள் பார்க்கமுடியவில்லை. பின்னர்தான் தெரிந்தது. ஐயா அவர்கள் அமெரிக்காவுக்கு இசை குறித்துச் சொற்பொழிவாற்ற சென்று வந்துள்ளார்கள் என்று அறிந்தோம்.\nஅப்பொழுதெல்லாம் ஐயாவுடன் எனக்கு நெருக்கமான தொடர்பில்லை. பார்க்கும்பொழுது வணக்கம் சொல்வதும் தேவைப்படும்பொழுது பேராசிரியர் மது.ச.விமலானந்தம் அவர்களின் தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியத்தை இரவல் கேட்பதும் என்ற அளவில் ஐயாவுக்கும் எனக்கும் உறவு இருந்தது.\nபின்னாளில் (1998) ஐயாவின் உதவியாளனாகப் பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழிசைக் கலைக்களஞ்சியப் பிரிவில் சற்றொப்ப ஓராண்டு பணிபுரிந்தபொழுது அவரின் ஒவ்வொரு அசைவையும் யான் அறியும் வாய்ப்பு அமைந்தது.அப்பொழுது தமிழிசை ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் பலரைப் பற்றி ஐயா நினைவுகூர்வார்கள். அந்த வகையில் அவரின் அமெரிக்கச் செலவு பற்றி பேச்சு வந்தால் அடிக்கடி குறிப்பிடும் பெயர் பால்பாண்டியன் என்பதாகும்.\nதம்மை இரண்டு மாதங்களுக்கு மேல் தங்கவைத்து அமெரிக்காவின் பல பகுதிகளிலும் பேச வாய்ப்பு உருவாக்கியவர் திரு.பால்பாண்டியன் ஐயா என்று அடிக்கடி குறிப்பிடுவார்கள். அந்த வகையில் அமெரிக்காவிலும், பிற நாடுகளிலும் ஐயா கேட்டறிந்த இசை பற்றியும், பார்த்தறிந்த இசைக்கருவி பற்றியும் எனக்குக் குறிப்பிடுவார்கள். எனக்கு இசையில் ஆர்வம் இருந்தாலும் நிலைத்த பணி கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் உள்ளுக்குள் இருந்துகொண்டு, ஐயாவின் அருவி போன்ற இசையறிவை ஒரு கோப்பையளவில் மட்டும் பருகி வந்தேன்.\nசில மேல்நாட்டு இசைக்கருவிகளை ஐயா அவர்கள் விலைக்கு வாங்கி வந்தார்கள். அவற்றை நம் கருவி இசையுடன் இசைத்துப்பொருத்தி இசையமைதியின் பொருத்தத்தைக் காட்டுவார்கள். விசைப்பலகை(கீபோர்டு) இல்லாமலே எனக்குச் ச ரி க ம ப த நி ச என்பவற்றைக் கைவிரல்களை மட்டும் பயன்படுத்திப் பழக்கிய திறம் நினைத்து இன்றும் வியக்கிறேன்.\nஐயா அவர்கள் அவர் நினைவாக ஓர் அழகிய புல்லாங்குழல் எனக்குப் பரிசாகத் தந்தார்கள். அதனை என் வீட்டில் கொணர்ந்து வைத்திருந்தேன். இசையறிவற்ற என் தாயார் அந்தப் புல்லாங்குழலின் அருமை உணராமல் நான் வெளியூரில் தங்கியிருந்தபொழுது அந்தப் புல்லங்குழலை விறகு அடுப்பு மூட்டி எரியூட்டும்பொழுது, அடுப்பு ஊதப் பயன்படுத்திய அறியாமையை நினைக்கும் பொழுது இன்றும் நான் வருந்துவதுண்டு. இவ்வாறு இசைமேதையின் நினைவுகள் அடிக்கடி என் உள்ளத்தில் எழுவது உண்டு.\nவீ.ப.கா.சுந்தரம் பற்றி நினைக்கும்பொழுது அமெரிக்காவில் வாழும் திரு.பால்பாண்டியனார் பற்றிய நினைவு அடிக்கடி வரும். அமெரிக்க நாட்டில் வாழும் நண்பர்களான முனைவர் நா.கணேசன்,மருத்துவர் சோம.இளங்கோவன்,முனைவர் சங்கரபாண்டியனார்,திரு.சௌந்தர், கரு.மலர்ச்செல்வன், குழந்தைவேல் இராமசாமி உள்ளிட்டவர்கள் வழியாகத் திரு. பால்பாண்டியனார் பற்றி அறிந்து மகிழ்ந்தேன்.\nஅண்மையில் இசைமேதையின் வீடு,கல்லறை பற்றிய ஒரு பதிவை என் பக்கத்தில் இட்டபொழுது என் அருமை நண்பர் திரு.இராசசேகர் அவர்கள் திரு.பால் பாண்டியனார்க்கும் இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்களுக்குமான நட்பு மேம்பாட்டினை எடுத்துரைத்தார். அத்துடன் திரு.பால்பாண்டியனார் அமெரிக்காவில் தங்கியிருந்தாலும் தொழில் நிமித்தம் அடிக்கடி தமிழகம் வந்துபோவார் என்ற விவரத்தைக் குறிப்பிட்டார். மேலும் அண்மையில் இசையாய்வாளர் திரு.மம்மது அவர்கள் திரு.பால்பாண்டியனாரின் பொருளுதவியுடன் ஓர் இசையகராதி வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அப்படியென்றால் அடங்காத இசையார்வம்கொண்ட திரு.பால்பாண்டியனாரை நான் பார்த்தேயாதல் ���ேண்டும் என்ற என் பெரு விருப்பினைத் தெரிவித்தேன். இந்த அடிப்படையில் திரு.பால்பாண்டியனாருடன் நேற்று(11.09.2010) சென்னையில் சிறு சந்திப்பு ஒன்று நடந்தது.\nநானும் நண்பர் இராசசேகர் அவர்களும் திரு.பால்பாண்டியனார் இல்லத்துக்குச் சென்றோம். பால்பாண்டியனார் மிகவும் எளிமையான தோற்றத்தில் எங்களை அன்பொழுக வரவேற்றார். என்னை அறிமுகப்படுத்தி வைத்தார் நண்பர் இராசசேகர். என் நாட்டுப்புறவியல், வாய்மொழிப்பாடல்கள் உள்ளிட்ட சில நூல்களை வழங்கினேன். எனக்கும், இசைமேதைக்கும் இடையில் அமைந்த உறவு பற்றி விரிவாகப் பேசினோம். ஐயாவுடன் நான் பணிபுரிந்த தமிழிசைக் கலைக்களஞ்சிய உருவாக்கப் பணிகள் பற்றி உரையாடலில் செய்திகளைப் பரிமாறிக்கொண்டோம். திரு.பால்பாண்டியனார் பற்றிய விவரங்களையும் தமிழ்ப் பணிகளையும் விரிவாக அறியும் என் விருப்பத்தைத் தெரிவித்தேன். ஆனால் தம்மைப் பற்றிய செய்திகளைவிடத் தமிழுக்கும்,தமிழிசைக்குமான தொடர்பை மட்டும் ஐயா அவர்கள் எடுத்துரைத்தார்கள்.\nதிருநெல்வேலி - பாளையங்கோட்டை சான் பள்ளியில் பள்ளிப் படிப்பு முடித்தவர்.\nபொறியியல் துறையில் பட்டம்பெற்ற பால்பாண்டியன் ஐயா அவர்களுக்கு இயல்பிலேயே தமிழ்ப்பற்றும் இசையார்வமும் இருந்துள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்றபொழுது தமிழ்ப்பற்று நிறைந்த பழ.நெடுமாறன், எசு.டி.சோமசுந்தரம், பண்ருட்டி இராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் தமிழ்ப்பற்றுடன் விளங்கி, அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ் உணர்வுடன் செயல்பட்டமை பால்பாண்டியனார் போன்றவர்களுக்குத் தமிழ் ஆர்வம் தழைக்க வாய்ப்பானது.\n1968 இல் முதன்முதல் அமெரிக்காவுக்கு மேல்படிப்புக்காகச் சென்றார். பிறகு அங்குப் பணியில் அமர்ந்தார். பல்வேறு தொழில்களை வெற்றியுடன் தொடங்கி நடத்தினார். இன்றும் அவர் நிறுவனங்கள் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட்டு வளர்ந்து நிற்கின்றன.\nஅமெரிக்காவில் வாழ்ந்த - வாழும் தமிழ் அன்பர்களுடன் இணைந்து அமெரிக்காவில் தமிழ்ச்சங்கம் கண்டமை, பல மாநிலங்களில் இருந்த தமிழ்ச்சங்கங்களை இணைத்துப் பெட்னா என்ற பேரமைப்பை உருவாக்கியமை, மேலும் தமிழ் அறிஞர்களை அழைத்து உரையாற்றும் வாய்ப்பு உருவாக்கியமை, தமிழுக்கு ஆக்கமான அடிப்படை வேலைகளுக்குக் கால்கோள் ச���ய்யும் முகமாகத் தமிழிசைப் பேரகராதி உள்ளிட்ட நூல்களை வெளியிட முன் வந்தமை யாவும் அறிந்து வியந்துபோனேன்.\nஅமெரிக்காவில் உள்ள தமிழ்ப்பற்றாளர்கள் யாவரும் அறிந்த ஒருவராக நம் பால்பாண்டியனார் விளங்குவதை அமெரிக்க நண்பர்களுடன் நான் உரையாடும்பொழுது அறிந்துள்ளேன்.\nஉ.வே.சா பற்றி ஆவணப்படம் எடுத்த இயக்குநர் செகநாதன், இயக்குநர் பாரதிராசா, கவிப்பேரரசு வைரமுத்து, மேலாண்மை பொண்ணுசாமி உள்ளிட்டவர்களின் கலைப்பணிகளைப் பெட்னா அமைப்பின் வழியாக அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கு அறிமுகம் செய்த பெருமையும் பால்பாண்டியனார்க்கு உண்டு.\nதிரு. பழனியப்பன் அவர்கள் வீ.ப.கா.சுந்தரம் பற்றி அறிமுகம் செய்த உடன் வீ.ப.கா. சுந்தரம் உள்ளிட்டவர்களை அழைத்து ஆதரித்தமையும் இங்கு நினைவிற்கொள்ளத்தக்கது.\nபால்பாண்டியனாரின் உள்ளத்தில் தமிழ் அறிஞர்களுக்கு அங்கீகாரம் தருவது நோக்கமாகவும் அடிப்படைத் தமிழாய்வுக்குத் தமிழில் நிறைய பணிகள் செய்ய வேண்டும் என்பது விருப்பமாகவும் உள்ளது.\nஅமெரிக்கத் தமிழறிஞர் சார்ச் கார்ட்டு அவர்களின் தமிழ்ப்பற்றையும் சமற்கிருத புலமையையும் பால்பாண்டியனார் வியந்தார்.\nகம்பராமாயணத்தில் அறிஞர் கார்ட்டு அவர்களுக்கு நல்ல ஈடுபாடு உண்டு என்பதுபோல் சங்க இலக்கியத்திலும் ஈடுபாடு உண்டு என்று வியக்கின்றார்.\nஉலக அளவில் தமிழுக்கு ஆக்கப்பூர்வமான முயற்சி செய்ய வேண்டும் என்று நினைக்கும் பால்பாண்டியன் அவர்கள் சென்னை- சங்கமம் முயற்சி வரவேற்கத் தகுந்தது எனவும் இந்தச் சங்கமம் முயற்சியால் சிற்றூர்ப் புறங்களில் நலிந்துகொண்டிருந்த நாட்டுப்புறக்கலையும் கலைஞர்களும் ஆதரிக்கப்பட்டனர் எனவும் இந்த வகையில் கவிஞர் கனிமொழிக்குத் தமிழ்க் கலைஞர்()கள் நன்றிக்கடன்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.செம்மொழி மாநாடு நல்ல முயற்சி எனவும் குறிப்பிட்டு,உலகத் தமிழறிஞர்களையும் தமிழ் ஆர்வலர்களையும் உலக அளவில் இணைத்த பெருமை இந்த மாநாட்டுக்கு உண்டு என்றார்.\nபாடல்,மெல்லிசை,நாட்டியம், உரையரங்கம் எனப் பல கூறுடன் நடக்கும் பெட்னா விழா ஆண்டுதோறும் தமிழுணர்வைப் புதுப்பித்துக்கொள்ளும் விழாவாக நடக்கிறது என்றார்.\nவீ.ப.கா.சு.மேல் ஈடுபாடு கொண்டதன் காரணமாக அவரின் தமிழிசைக் கலைக்களஞ்சிய வழியில் தமிழிசைப் பேரகராதி உருவாக்கிட உதவினார். தொடர்ந்து பண்ணாராய்ச்சியைப் போற்றும் முகமாகப் பண் குறித்து ஆய்வு மேற்கொள்ள மதுரை தியாகராசர் கல்லூரியின் புரவலர் திரு.கருமுத்து கண்ணன் அவர்களின் முயற்சியுடன் மேலும் இசையாய்வு மையம் தொடங்கியுள்ளார்.பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், இசை ஆய்வாளர் மம்மது ஆகியோர் இந்த முயற்சிக்கு உதவி வருகின்றனர்.\nபண் எப்பொழுது இராகமாக மலர்ந்தது என்று அறிய வேண்டும் என்று இந்த பண்ணாய்வு மன்றம் ஆய்வுப்பணியை மேற்கொள்கின்றது.\nதென்னாசிய ஆய்வு மற்றும் தகவல்கள் நிறுவனம் (South Asia Research and Information Institute (SARII) என்ற அமைப்பைப் பால்பாண்டியன் நண்பர்களுடன் இணைந்து உருவாக்கிப் பல ஆய்வுக் கருத்தரங்குகளை நடத்தி வருகின்றனர்.அவ்வகையில்\nபக்தி இயக்கமும் சமூகமும் (2006)\nஇலங்கைத் தமிழர்கள்-எதிர்கால அரசியல்(2009) என்ற பொருண்மைகளில் ஆய்வரங்குகள் அமெரிக்காவில் நடந்துள்ளன.\nஇந்த ஆண்டு தமிழிசை வரலாறு குறித்த ஆய்வரங்கு நடைபெறுகிறது என்று பால்பாண்டியன் குறிப்பிட்டார்.திருச்சிராப்பள்ளி கலைக்காவிரி முதல்வர் முனைவர் மார்க்கெரட் பாசுடின் அவர்கள் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nதொழிலதிபர் ஒருவரைக் கண்ட நினைவில்லாமல் தமிழிசை ஆர்வலர் ஒருவருடன் உரையாடி மகிழ்ந்த மன நிறைவு பெற்றேன்.\nஅதனால்தான் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பால்பாண்டியனார் பற்றி,\nஇறுகிப் போன தமிழ் அறிஞர்களின்\nஎன்றும் போற்றிப் புகழ்ந்து பாராட்டியுள்ளார் போலும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 11 செப்டம்பர், 2010\nதிருவாரூர் மத்திய பல்கலை. தமிழ்த் துறைக்கு பெருமழைப் புலவர் பெயர் சூட்ட கோரிக்கை\nதிருத்துறைப்பூண்டி, செப். 10: திருவாரூர் மத்திய பல்கலைக்கழக தமிழ்த் துறைக்கு பெருமழைப் புலவரின் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n20-ம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியராகத் திகழ்ந்து, ஆசிரியர்களுக்கு பெருமை தேடித் தந்தவர் பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார்.\nசங்க இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு உள்ளிட்ட எண்ணற்ற நூல்களுக்கு உரை எழுதினார். மேலும், மானனீகை, செங்கோல் உள்ளிட்ட உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார். 1952-ல் ஏற்பட்ட புயல், 1966-ல் ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சி குறித்தும் அவர் எழுதிய கவிதைகள், அறிஞர்கள் மட்டுமன்றி பாமர மக்கள் மனதிலும் நீங்காத இடத்தைப் பிடித்தன.\nஅவரது நூற்றாண்டு விழா அவரது பிறந்த ஊரான திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மேலப் பெருமழையில், ஆர்.எஸ்.ரங்கசாமித் தேவர் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.\nவிழாவுக்கு மேல பெருமழை ஊராட்சியின் முன்னாள் தலைவர் எஸ். ராஜமாணிக்கம், தஞ்சை சி.சிவபுண்ணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nபெருமழைப் புலவரின் திருவுருவப் படத்தை முத்துப்பேட்டை ஒன்றியக் குழுத் தலைவர் மா.கல்யாணசுந்தரம் திறந்து வைத்தார்.\nவிழாவில் முனைவர் இளமுருகன் பேசியதாவது:\nஉலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்கள் நெஞ்சில் பெருமழைப் புலவரின் உரைகள் ஏற்படுத்திய தாக்கத்தால், சிங்கப்பூர், மலேசியா, மாலத்தீவு, மொரீசியஸ், துபாய் தமிழ் சங்கங்களின் சார்பில் பல்வேறு நாடுகளிலும் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. விரைவில் புதுச்சேரியிலும், சென்னை மற்றும் தில்லியிலும் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது என்றார்.\nபுதுச்சேரி பாரதிதாசன் அரசுக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் மு.இளங்கோவன் பேசியதாவது:\nபுலவரின் சொந்த ஊரான மேலப் பெருமழையில் மணிமண்டபம் அமைப்பதுடன், அவரது நூல்களை அரசு உடைமையாக்க வேண்டும். திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் அமைய உள்ள தமிழத் துறைக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.\nநிகழ்ச்சியில் புலவரின் மகன்கள் சோ.பசுபதி, சோ.மாரிமுத்து ஆகியோர் பொன்னாடை போர்த்தி கெüரவிக்கப்பட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 9 செப்டம்பர், 2010\nஒரு சமூகத்தின் ஆவணம் க்ஷத்ரியன் இதழ் – தொகுப்பு\nஅவ்வப்பொழுது புதுச்சேரியில் என் இல்லத்துக்கு நண்பர்கள் வந்து மகிழ்ச்சியூட்டுவது உண்டு.புதுச்சேரி நண்பர்களும் வருவார்கள்.தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் ,பிற நாடுகளிலிருந்தும் வருவது உண்டு.அவ்வாறு வரும் நண்பர்கள் பழைமை போற்றுபவர்களாக இருப்பார்கள்.சிலர் இணையம் வழி அறிமுகம் ஆகியும் நேரில் இப்பொழுதுதான் பார்க்கிறோம் என்ற நிலையில் இருப்பார்கள்.அவ்வகையில் பல ஆண்டுகளுக்கு முன் பழகிய நண்பர்கள் சிலர் வருவதாகவும் என்னைவீட்டில் இருக்கும்படியும் அன்புடன் கேட்டுக்கொண்டார்கள். நானும் ��வர்களின் வருகைக்காகக் காத்து இருந்தேன்.\nநான் குறிப்பிட்ட முகவரியை விட்டு, அவர்கள் புதுச்சேரியின் பல பகுதிகளையும் அலைந்து திரிந்து எங்கள் வீடு இருக்கும் பகுதிக்கு அருகில் இருந்து மீண்டும் அழைத்தார்கள்.அதியமான் போர்க்களக் கருவிபோல் புதுச்சேரி சிதைந்து கிடக்கிறது.புதுச்சேரியில் சாலைகளில் பள்ளம் பறிப்பதும், அதை மூடுவதும்,தோண்டுவதும்,வெட்டுவதும் அதைத் தூர்ப்பதுமாக கிடந்த காட்சி கண்டு வந்த நண்பர்கள் சோர்ந்து காணப்பட்டனர்.அவர்களின் மகிழ்வுந்து எங்கள் வீட்டில் நண்பர்களை இறக்கிவிட்டுக் களைத்து நின்றது.\nவந்த நண்பர்களுள் ஒருவர் திரு.சாமிக் கச்சிராயர்.கடலூர் திரைப்பட இயக்கம் என்ற அமைப்பு நடத்திப் பல்வேறு கலைஞர்களை ஊக்கப்படுத்தி வருபவர். கடலூர் அடுத்த ஒரு ஊரை அரசு கையகப்படுத்த முயன்றபொழுது ஊர் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தி மக்களையும் ஊரையும் காத்தவர்.\nஇன்னொரு நண்பர் குறும்பட இயக்குநர் தமிழாகரன்.இவர் இயக்கிய உறவு என்ற குறும்படம் மாந்த உறவுகளை நேசிக்கச்செய்யும் அரிய படம்.மிகச்சிறந்த பின்னணியில் இசையும் காட்சியும் போட்டியிட்டுக் கவர்ந்திழுக்கும் ஆற்றல் பெற்ற படம்.பலமுனைகளில் இந்தப் படத்தில் தமிழாகரன் பங்களிப்பு செய்துள்ளார்.இயக்குநர் பாலா போல பின்னாளில் பேசப்படுவார்.\nஇன்னொரு நண்பர் திரு.அண்ணல் அவர்கள்.புகழ்பெற்ற ஒரு தொலைக்காட்சி நிலையத்தில் செய்திப்பிரிவில் ஏழாண்டுகள் பணிபுரிந்த பட்டறிவு உடையவர்.இவர் மாமனார் எங்கள் பகுதியான புங்கனேரிக்கார்.அவர்களும் வந்திருந்தார்கள்.எங்கள் பிள்ளைகளை அமைதியாக இருக்கும்படி அனைவரும் வேண்டிக்கொண்டோம்.அப்பொழுதும் அவர்கள் அடிக்கடி கரிக்கோல் கேட்பதும் அழிப்பான் கேட்பதும் என்று அழுது புரண்டு அடம்பிடித்தனர்.அதன் இடையே நண்பர் அண்ணலும்,கச்சிராயரும் வந்த நோக்கத்தைக் குறிப்பிட்டார்கள்.\nஅண்ணல் கையில் ஒரு புத்தகத் தொகுப்பைக் கையுடன் கொண்டு வந்து அடுக்கியிருந்தார்.இது என்ன நூல்கள் என்றேன்.\nக்ஷத்ரியன் இதழ் தொகுப்பு என்றனர்.இதுவரை கேள்விப்படாத பெயராக உள்ளதே என்றேன்.பெரும்பாலும் ஊடகத்துறையில் இருப்பவர்கள்,புகழ்பெற்ற மேடைப்பேச்சாளர்கள் சிலர் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போலும் குறிப்பிட்ட இதழ்கள் சிலவற்றின் பெயரை மட்டும் ஒப்புவிப்பார்கள்.மற்ற இதழ்களின் பெயர்களை ஒலிக்கக்கூட மனம் விரும்ப மாட்டார்கள்.\nபொன்னி என்ற திராவிட இயக்க ஏடு பற்றி ஒரு சொல் சொல்ல மாட்டார்கள்.பாவேந்தரின் குயில் பற்றி மூச்சுவிடமாட்டார்கள்.அந்த வகையில் தமிழகத்துக்கு அறிமுகம் ஆகாமல் போன க்ஷத்ரியன் இதழ் பற்றிய சிறு அறிமுகத்தை நண்பர் அண்ணல் அவர்கள் சொன்னார்கள்.எனக்கு மிகப்பெரிய வியப்பு.\nநான் திராவிட இயக்க ஏடான பொன்னி என்னும் ஏட்டைப் பல ஆண்டுகள் தேடிப் பின்னர் பெற்றேன்.அதனை முழுமையாகப் பல தொகுப்புகளாக வெளியிட நினைத்தேன்.பொன்னி ஆசிரிய உரைகள் வந்தது.பொன்னி பாரதிதாசன் பரம்பரை வந்தது.\nபொன்னியில் வெளிவந்த சிறுகதைகள் தொகுக்கப்பெற்று வெளியிடும் நிலையில் உள்ளது.அதில் பொன்னி வெளியான காலத்தில் அறிமுக எழுத்தாளராக இருந்து பின்னாளில் பாட்டுத்துறையில் புகழ்பெற்ற ஒருவரின் சிறுகதையும்,பிறகு அகில உலகும் போற்றும் சிறுகதை எழுத்தாளர் ஒருவரின் சிறுகதையும் இருந்தது. அந்த எழுத்தாளர்களின் வாரிசுகளை நெருங்கி வெளியிடும் என் முயற்சிக்கு அனுமதி வேண்டினேன். அவர்கள் அனுமதி மறுக்கவே அந்த எழுத்தாளர்களின் சிறுகதையைத் தமிழ் உலகம் பார்க்கமுடியாமல் உள்ளது.\nவேறு யாரிடம் இருந்தாலும் இருக்கட்டும். குழந்தைக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்று பதைத்த தாயின் உள்ளம் இந்த எழுத்தாள வாரிசுகளுக்கு இல்லாமல் போனதால் பெற்றோரின் படைப்பே வெளிவராமல் பார்த்துக்கொண்டார்கள். பத்தாண்டுகளாக அந்தப் பொன்னிக் கதைத்தொகுப்பு வெளிவராமல் உள்ளது.என் நண்பர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப சிக்கலான அந்தக் கதைகளை மட்டும் நீக்கிவிட்டு உரிமைச்சிக்கல் இல்லாத கதைகளை வெளியிடுவோம் என்று உள்ளேன்.இந்த நிலையில்தான் நண்பர் அண்ணல் அவர்களின் க்ஷத்ரியன் இதழ்தொகுப்பு முயற்சி எனக்கு மகிழ்ச்சி தந்தது.\nக்ஷத்ரியன் இதழ் தொகுப்பு 17 தொகுப்புகளாக வெளிவந்துள்ளது.இது 1923-1951 காலகட்டத்தில் வெளிவந்த இதழ்களின் தொகுப்பாகும்.\nஆய்வுரை எழுதியும், மேற்பார்வை செய்தும் மிகச் சிறந்தமுறையில் இதழ் தொகுப்பு வெளிவர உதவியர் கவிஞர் காவிரிநாடன் ஆவார்.\nக்ஷத்ரியன் இதழின் ஆசிரியர் சேலம் கவிச்சிங்கம் இராஜரிஷி சு.அர்த்தநாரீச வர்மா ஆவார்(27.07.1874- 07.12.1964).இவர் பெற்றோர் சேலம் சுகவனபுரி-சுகவன நாயகர்-இலக்குமி அம்மையார்ஆவர். திருப்பூந்துருத்தி, இந்திரபீடம், சிவயோகி கரபாத்திர சுவாமிகளிடம் சிவதீட்சை பெற்றவர். சமற்கிருதம், தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம்,மலையாளம்,கர்நாடக இசை,சோதிடம்,தமிழ் சித்த மருத்துவம் அறிந்தவர்.\nஅர்த்தநாரீச வர்மா அவர்கள் சைவசமயத்தொண்டுகள் புரிந்துள்ளார். மதுவிலக்குப் போராட்டங்களில் ஈடுபட்டவர். மடங்களில் ஆதீனப்புலவராகப் பணியாற்றியவர். தாம் பிறந்த குலத்துக்குக் குலப்பணியாற்றியவர். இலக்கியத்தொண்டுகள் செய்துள்ளார்.பல இதழ்களை வாழ்நாள் முழுவதும் நடத்தியும் நூல்கள் எழுதியும் இலகியத் தொண்டாற்றியுள்ளார்.\nஇவர் வடார்க்காடு மாவட்டம் கேளூரில் ஆர் நாராயணனா நாயகர் வீட்டில் நோய் வாய்ப்பட்டார். திருவண்ணாமலை முத்து ஆறுமுகம் என்பார் மண்டியில் 07.12.1964 இல் மறைவுற்றார்.திருவண்ணாமல் ஈசானி மடத்தருகே இவரின் கல்லறை உள்ளது.\nக்ஷத்ரியன் இதழைப் பாதுகாத்து வழங்கியவர் திரு.பொன்.இராமச்சந்திரன் ஆவார்.இவர் காஞ்சிபுரம் மாவட்டம் வந்தவாசி வட்டம் குண்ணகம்பூண்டியில் வாழ்ந்த பொன்னுச்சாமிக் கண்டர் –உண்ணாமலை அம்மாள் ஆகியோரின் மகனாவார்.\nக்ஷத்ரியன் இதழின் 17 தொகுளிலும் உள்ள செய்திகள் விவரம் வருமாறு:\nக்ஷத்ரியன் இதழில் இட்பெற்ற செய்திகள் பொருள் அடிப்படையில் தொகுக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதியாகத் தரப்பட்டுள்ளன.முதல் தொகுதியில் கவிஞர் காவிரிநாடனின் ஆய்வுரையும் பதிப்பாசிரியர் அண்ணல் அவர்களின் முன்னுரையும் உள்ளன.இதுவரை கிடைத்துள்ள இதழ்கள் பற்றிய புள்ளி விவரம் யாவும் முதல்தொகுதியில் உள்ளன.முதல் இதழ் அமைப்பு, முக்கிய படங்கள் மின்வருடி இணைக்கப்பெற்றுள்ளன.\nஅர்த்தநாரீச வர்மா காந்தியின் பக்தர். தேசியவாதி.தன் சமூக வளர்ச்சிக்குரிய கட்டுரைகளை எழுதியுள்ளார்.அக்காலத்தில் வெளிவந்த நூல்கள்,இதழ்கள் பற்றிய குறிப்புகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.மதிப்புரைகள் உள்ளன.பாடல்கள் பல உள்ளன.விளம்பரங்கள் உள்ளன.\nஅமுதமொழிகள்,கீதை உபதேசம் பற்றிய செய்திகள் உள்ளன.புறநானூற்றுப் புலவர்களின் பாடல்களை உரை ஓவியமாக்கித் தந்துள்ளார்.மனிதனின் நோயற்ற வாழ்வுக்கு உரிய ஒழுக்க வழிகளைக் குறிப்பிட்டுள்ளார்.வாழ்வியல் சிந்தனைகளை இடம்பெறச்செய்துள்ளார்.\nவர்மாவின் பாடல்கள் இந்தத்தொகுதியில் உள்ளன.\n44 பொருள்களில் செய்திகள் இந்தத் தொகுதியில் உள்ளன.\nசோழர் வரலாறு,பல்லவர் வரலாறு,பாண்டியர் வரலாறு,மழவர் வரலாறு,பேராலயங்களின் வரலாறு உள்ளிட்டவற்றைக் கொண்டுள்ளது.\nவரலாற்று ஆய்வாளர்களுக்கு உதவும் தொகுதி.\nதொகுதி 6 வன்னியர்களைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.96 தலைப்புகளில் சமுதாயச்செய்திகள் இடம்பெற்றுள்ளன.\n138 தலைப்புகளில் வன்னியர் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.மூலதனம் நூலை மொழிபெயர்த்த தியாகி ஜமதக்கினி பற்றிய செய்தியும் இடம்பெற்றுள்ளது.\nசாதிகள் பற்றிய செய்திகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.\nஇந்தப் பகுதி படிப்பவர்களுக்கு அதிர்ச்சி தரும் சாதி மோதல்கள் பற்றிய பல தகவல்களைக் கொண்டுள்ளது.\nகதர் பற்றிய பல தகவல்களைத் தாங்கியுள்ளது.\n400 மேற்பட்ட அரசியல் செய்திகள் உள்ளன.\nபழமொழிகள்,சிறுகதைகள், மருத்துவக்குறிப்புகள்,கூட்டுறவு,ராய்,சித்தரஞ்சன்தாசு,சேலம் வரதராச நாயுடு பற்றிய கட்டுரைகள் உள்ளன.\nசுதேசமித்திரன்,ஸ்வராஜ்யம்,இந்தியா,தமிழ்நாடு,நவ இந்தியாவில் வெளிவந்த கட்டுரைகளின் மறுபதிப்புகள் உள்ளன.\nஇந்திய அரசியல்,காங்கிரசு கட்சி பற்றிய செய்திகள் உள்ளன.\n1931 ஆம் ஆண்டு சூலை முதல் செப்டம்பர் முடிய உள்ள காலத்தில் நடந்த அரசியல்,காங்கிரசு,வெள்ளைக்கார அரச நடவடிக்கைகளைக் கூறுகின்றது.\nஅரசியல் சார்புடைய பெட்டிச்செய்திகள்,பத்தி நீண்ட செய்திகள்,பக்க கட்டுரைகளும் உள்ளன.\nபின்னாளில் வர்மா வெளியிட்ட க்ஷத்ரியன்,தமிழ்மன்னன்,க்ஷத்ரிய சிகாமணி உள்ளிட்ட இதழ்களின் தொகுப்பாக இந்தத்தொகுதி உள்ளது.\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் நடுப்பகுதி வரையிலான காலகட்டத்தை ஆராயும் சமூக ஆய்வாளர்களுக்கும் இதழியல்துறை ஆய்வாளர்களுக்குத் இந்தத் தொகுதிகள் பெரிதும் பயன்படத்தக்கன.இதுபற்றி பின்னரும் விரிவாக எழுதுவேன்\nஇதழ்த்தொகுப்பு வேண்டுவோர் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:\n4/38 கலைமகள் நகர் 2 ஆம் முதன்மைச்சாலை,\nஇதழ்த்தொகுப்பு விலை உருவா 3000-00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அண்ணல், அர்த்தநாரீசவர்மா, சேலம், க்ஷத்ரியன்\nபாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்\nதிருநெல்வேலி-பாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் 15.09.2010 அறிவன்(புதன்)கிழமை நடத்துவத���்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.\nதிருநெல்வேலி,தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டம் சார்ந்த கல்லூரிகளின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சிபெற உள்ளனர்.\nதமிழ்த்தட்டச்சு,மின்னஞ்சல்,வலைப்பூ உருவாக்கம்,விக்கிப்பீடியா அறிமுகம்-பங்களிப்பு,தமிழ்மணம்,தமிழ்வெளி,திரட்டி உள்ளிட்ட திரட்டிகள் அறிமுகம்,தமிழின் புகழ்பெற்ற இணைய தளங்கள், மின்நூலகம்,மின்நூல்கள் சார்ந்த செய்திகள், வலைப்பூக்கள் அறிமுகம், மின்னிதழ்கள் உள்ளிட்ட செய்திகள் அறிமுகமாக உள்ளன.\nபுதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் தமிழ் இணையப் பயிலரங்கில் கலந்துகொண்டு பயிற்சி வழங்க உள்ளார்.\nநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கல்லூரி முதல்வர் முனைவர் அருட்பணி அல்போன்சு மாணிக்கம்.சே.ச, துறைத்தலைவர் முனைவர் சோசப் இருதயசேவியர் செய்கின்றனர். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.பிரான்சிசுசேவியர் ஆவார்.\nஆர்வமுடையவர்கள் தொடர்புகொள்ளலாம்.பயிற்சி பெற்றுப் பயன்பெறலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தூய சேவியர் கல்லூரி, நிகழ்வுகள், பாளையங்கோட்டை\nஎழுத்தாளர் பெருமாள் முருகனின் தென்கொரிய செலவு\nநாமக்கல் அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரி தமிழ்த் துறை இணைப் பேராசிரியரும் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவருமான பேராசிரியர் பெருமாள்முருகன் அவர்கள், தென்கொரியாவில் நடைபெறும் எழுத்தாளர் உறைவிட முகாமில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டு அந்த நாட்டுக்குச் சென்றுள்ளார்.\nபேராசிரியர் அவர்களின் கொரிய நாட்டுச்செலவை என் அருமை நண்பர் முனைவர் இரா.சந்திரசேகரன் அவர்கள்(பேராசிரியர்,அறிஞர் அண்ணா அரசு கல்லூரி,நாமக்கல்) முன்னமே எனக்குத் தெரிவித்தார்.உடன் கொரியாவில் உள்ள தமிழ் மரபு அறக்கட்டள்ளை, மின்தமிழ் அன்பர் முனைவர் நா.கண்ணன் அவர்களுக்கு இச்செய்தியைப் பகிர்ந்து கொண்டேன். இருவரும் சந்தித்துப் பேச ஒரு வாய்ப்பை உருவாக்க நினைத்தேன். ஆனால் இருவரும் இருக்கும் இடங்கள் தொலைதூரம் என்று அறிகின்றேன்.இயன்றால் சந்திப்பார்கள்.\nஉலகம் முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 6 நபர்களில் ஆசியக் கண்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே நபர், பேராசிரியர் பெருமாள் முருகன் ஆவார்.தென்கொரியாவில் உள்ள கொரியன் இலக்கிய மொழிபெயர்ப்பு நிறுவனம், சென்னையில் உள்ள இந்திய கொரிய கலாசார மையம் இணைந்து பரிமாற்றம், படைப்பாற்றல் குறித்த எழுத்தாளர் உறைவிட முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது. தென்கொரியாவில் செப்டம்பர் மாதம் முழுவதும் தங்கியிருந்து பண்பாட்டு பரிமாற்றம் மேற்கொள்ள உலகம் முழுவதும் இருந்து 6 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\n2006-இல் நடைபெற்ற முகாமில் இந்தியா சார்பில் இந்தி எழுத்தாளர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டார். இதன்பிறகு தமிழ்ப் படைப்பாளரான பெருமாள் முருகன் 2010-இல் தேர்வாகி கலந்து கொள்ளச் சென்றுள்ளார்.\nபேராசிரியர் பெருமாள்முருகன் 15 நூல்களை எழுதியுள்ளார். 125 ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்துள்ளார்.\nஏறுவெயில், நிழல்முற்றம், கூளமாதாரி, கங்கணன் ஆகிய புதினங்களையும், நீர் விளையாட்டு, திருச்செங்கோடு ஆகிய சிறுகதைகளும், நீர் மிதக்கும் கண்கள், கோமுகி நதிக்கரை கூழாங்கற்கள் ஆகிய கவிதை நூல்களையும் படைத்துள்ளார். கூளமாதாரி என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான சீசன் ஆஃப் தி பாம் என்ற நூல், ஆசிய பசிபிக் கடலோர நாடுகளில் சிறந்த முதல் 5 நாவல்களில் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த முகாமில், பெருமாள் முருகன் கலந்து கொள்வதன் மூலம் தமிழ்ப் பண்பாடு, கலை, இலக்கியம் மற்றும் தமிழ்ச் சமுதாய வரலாறுகள் குறித்து கொரிய இலக்கிய ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் மத்தியில் தாக்கம் ஏற்படும். அந்த நாட்டு மக்களுக்கு தமிழின் தொன்மையையும், பெருமையும் உணர்த்த வாய்ப்பாக அமைந்துள்ளது.\nநாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரிப் பேராசிரியர்களும், மாணவர்களும்,நண்பர்களும் பேராசிரியர் பெருமாள் முருகனைப் பாராட்டி வழியனுப்பி வைத்தனர்.\nதென்கொரிய நாட்டில் தங்கியுள்ள எழுத்தாளர் பெருமாள் முருகனிடம் கொரிய நாட்டு எழுத்தாளர் சந்திப்புப்பயிற்சி பற்றிய சில வினாக்களை மின்னஞ்சல் வழியாக முன்வைத்தேன்.அந்த வினாக்களும் அதற்கு அவர் வழங்கிய விடைகளும்:\n1.ஒரு மாத காலத்திலும் தாங்கள் உருவாக்கும் எழுத்து சிறுகதையா /புதினமா/ கட்டுரைகளா/\nசிறு நாவல் ஒன்றின் முதல் பிரதியை இந்தத் தங்கலில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளேன். நுகர்வுக் கலாச்சாரம் நம் நடுத்தர மக்கள் வாழ்வில் ஏற்படுத்தும் விளைவுகளாக அந்நாவல் வரக்கூடும்.\n2தொடக்க விழா போலும் ஏதேனும் விழாக்கள் ந��ந்ததா\nபயிற்சி நிறைவில் சான்றிதழ்கள் ஏதேனும் வழங்குவார்கள்\nவிழாக்கள் இல்லை. சான்றிதழ் தருவதும் இல்லை. நான் கேட்டிருப்பதால் 'வருகைச் சான்றிதழ்' எனக்குக் கிடைக்கும். அது கல்லூரித் தேவைக்காக. மற்றபடி அவர்கள் இது மாதிரியான விசயங்களில் அக்கறை காட்டுவதில்லை.\n3.மற்ற எழுத்தாளர்களுடன் உரையாட வாய்ப்பு உள்ளதா\nஅல்லது தனிறையில் தங்கி அவரவர் எழுதிக்கொண்டிருக்கின்றீர்களா\nமற்ற எழுத்தாளர்களோடு பேசலாம்; பகிர்ந்து கொள்ளலாம். வெளியே செல்லலாம். எல்லாச் சுதந்திரமும் உண்டு. பெரும்பாலும் கொரிய எழுத்தாளர்கள். அவர்களுக்குக் குறைந்தபட்ச ஆங்கிலம் கூடத் தெரியவில்லை. ஆனால் மிகவும் உதவியாக இருக்கிறார்கள்.\n3.கொரிய இலக்கியச் சிறப்பு தங்களுக்கு அறிமுகம் செய்யப்படுகிறதா\nகொரிய எழுத்துகள் பிறமொழிகளில்(ஆங்கிலம்) கிடைக்கிறதா\nகொரிய இலக்கியம் பற்றி மிகக் குறைவாகவே அறிமுகம். 15ஆம் நூற்றாண்டில் தான் இந்த மொழிக்கு எழுத்து வடிவம் ஏற்பட்டுள்ளது. அதை உருவாக்கிய மன்னன் சே ஜொங் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் கொரிய இலக்கிய மொழிபெயர்ப்புகள் ஓரளவு இருக்கின்றன. இந்தியாவில் இந்தியில் சில மொழிபெய்ர்ப்புகள் வந்திருப்பதாக அறிகிறேன்.\n4.சிங்கப்பூர் உள்ளிட்ட எழுத்தாளர்கள் அந்தந்த நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர்களாகவிஞர்களா\nஒவ்வொரு நாட்டிலிருந்தும் வந்திருக்கும் எழுத்தாளர்கள் ஏதோ ஒருவகையில் திறமையானவர்களாகவே இருக்க வேண்டும் எனக் கருதுகிறேன். தேர்வு செய்யும் முறையில் சில விதிகளைக் கடைபிடிப்பதால் அப்படித்தான் இருக்க வேண்டும். சிலர் ஆறுமாதம் வரை இங்கே தங்கியிருக்க நிதி உதவி கிடைக்கிறது. சிங்கப்பூர்க்காரர் ஆங்கிலத்தில் எழுதுபவர். அவர் நான்கு மாதங்கள் இங்கே தங்க உள்ளார். நான் ஒருவன் தான் குறைவான காலம்.\n5.நம் நாட்டில் இருந்து உருவாக்கும் படைப்பிலிருந்து அந்த நாட்டில் தங்கி உருவாக்கும் படைப்பு வேறுபட்டு அமையுமா\nஎழுத்துக்குச் சூழல் துணை செய்யுமா\nஇந்த நாட்டில் தங்கி எழுதினாலும் நான் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றையே எழு;துகிறேன். அதனால் வேறுபாடு இருக்க வாய்ப்பில்லை. இது எழுதுவதற்குத் ; தனிமையான சூழலை உருவாக்கித் தரும் வாய்ப்புத்தான். கொடைக்கானலிலோ ஊட்டியிலோ தங்கி எழுதுவது போலத்தான் ;இருக்கிறது.\nபேராசிரியர் பெருமாள் முருகனுக்கு வாழ்த்துகள்\nஐயா தமிழுக்கு ஆக்கமான படைப்புகளுடன் தமிழகம் வாருங்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 8 செப்டம்பர், 2010\nஇந்திய நடுவண் அரசு அறிவித்துள்ள இதர பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியல்(O.B.C) – தமிழ்நாடு\nகல்வியிலும் சமுதாயத்திலும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் பட்டியலில் உள்ள சாதிகளின்- சமுதாயங்களின் பெயர்\n1. அகமுடையர் தொழு அல்லது துளுவ வேளாளர் உட்பட\n2. ஆழ்வார், அழவர் மற்றும் அளவர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும்\nதிருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)\n5. அரயர், அரயன், நுலயர், நுளையர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும்\nதிருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)\n7. ஆர்யவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)\n8. ஆத்தூர் கீழ்நாடு குறவர்கள் (சேலம், தென்னார்க்காடு, இராமநாதபுரம்,\nவிருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில்)\n9. ஆத்தூர் மேல்நாடு குறவர்கள்\n12. பட்ராஜு (சத்திரிய ராஜுக்கள் தவிர)\n16. ஒட்டர் (போயர், தொங்க போயர், கொரவா, தோட்டபோயர், கல்வதிலா\nபோயர், பெத்த போயர், ஒட்டர்கள், நெல்லூர்ப்பேட்டை ஒட்டர்கள் மற்றும் சூரமாரி ஒட்டர்கள் உட்பட)\n18. சங்காயம்பூடி குறவர்கள் (வடஆர்க்காடுமாவட்டத்தில்)\n19. சவலக்காரர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி\n20. செட்டு அல்லது செட்டி (கோட்டார் செட்டி, ஏலூர் செட்டி, பாத்திரச் செட்டி\nவளையல் செட்டி, புதுக்கடை செட்டி உட்பட) - (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)\n22. ஆதிதிராவிட வகுப்பிலிருந்து மதம் மாறியவர்கள் எந்தத்தலைமுறையில்\nமதம் மாறியிருப்பினும் (கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப்பணியில் இடஒதுக்கீடு நோக்கத்திற்காக)\n23. சி.எஸ்.ஐ., முன்னாள் எஸ்.ஐ.யு.சி. (கன்னியாகுமரி மாவட்டத்திலும்\nதிருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)\n24. தாபி குறவர்கள் (தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும்\n25. தாசரி (தொங்கதாசரிகள் மற்றும் கூடுதாசரிகள் உள்பட)\n28. தொப்பா குறவர்கள் (சேலம் மாவட்டத்தில்)\n29. தொப்பை கொரச்சா (திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை வட்டங்களில்)\n30. தொம்மர்கள் (டோம் மற்றும் தொம்��ர்கள் உள்பட)\n31. தொங்க ஊர் கொரச்சா\n34.ஏரவள்ளர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி\nமாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும் தவிர-அங்கு இவ்வகுப்பினர் பழங்குடியினர்)\n35. எழவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின்\n36. எழுத்தச்சர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி\n37. ஈழவர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின்\n38. கந்தர்வகோட்டை குறவர்கள் (தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை தென்னார்க்காடு மாவட்டங்களில்)\n40. கவரா, கவரை, கவரை வடுகர் (வடுவர்) (கம்மா, காப்பு பலிஜா மற்றும்\n42. கௌடா (கம்மல, கலாலி மற்றும் அனுப்ப கௌண்டர் உட்பட)\n45. இல்லத்துப் பிள்ளைமார் (இல்லுவர், எழுவர் மற்றும் இல்லத்தார்)\n46. இஞ்சி குறவர்கள் (தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை\n51. ஜோகி (ஜோகியர் உள்பட)\n53. கைக்கோளன், கைக்கோளர், செங்குந்தர்\n55. காலா குறவர்கள் (தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை\n56. களரி குரூப், களரிப் பணிக்கர் உள்பட (கன்னியாகுமரி மாவட்டத்திலும்\nதிருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)\n58. கலிஞ்சி தாபி குறவர்கள் (தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டைமாவட்டங்களில்)\n59. கள்ளர் (ஈசநாட்டுக் கள்ளர், கந்தர்வகோட்டை கள்ளர்கள்,கட்டப்பால் கள்ளர்கள், பிரமலைக் கள்ளர்கள், பெரிய சூரியூர் கள்ளர்கள் உள்பட)\n62.கம்மாளர் அல்லது விஸ்வகர்மா மற்றும் விஸ்வகம்மாளர், (தட்டார்,\nபொற்கொல்லர், கன்னார், கருமார், கொல்லர், தச்சர், கல்தச்சர், கம்சலா\n63. கணி, கணிசு, கணியர், பணிக்கர்\n64. கன்னட சைனீகர், கன்னடியர் மற்றும் தாசபலஞ்ஜிகா\n(கோயமுத்தூர், பெரியார் மற்றும் நீலகிரி மாவட்டங்களில்)\n65.கருணீகர் (சீர்கருணீகர், ஸ்ரீகருணீகர், சரடு கருணீகர் கைகட்டிக்\nகருணீகர், மாத்துவழிக் கணக்கர், சோழிக் கணக்கர் மற்றும் சுண்ணாம்புக் கருணீகர்)\n68. கேப்மாரிகள் (செங்கற்பட்டு,புதுக்கோட்டை மற்றும் திருச்சிமாவட்டங்களில்)\n72. கொங்குச் செட்டியார்கள் (கோயமுத்தூர், பெரியார் மாவட்டங்களில் மட்டும்)\n73. கொங்கு வேளாளர்கள் (வெள்ளாளக் கவுண்டர், நாட்டுக் கவுண்டர்,அரும்புகட்டிக் கவுண்டர், திருமுடி வெள்ளாளர், தொண்டு வெள்ளாளர், பால கவுண்டர்,பூசாரிக் கவுண்டர், அனுப்பவெள்ளாளக் கவுண்டர், குரும்பக் கவுண்டர், படைத்தலைக் கவுண்டர்,செந்தலைக் கவுண்டர், பவழங்கட்டி வெள்ளாளக் கவுண்டர், பாலவெள்ளாளக் கவுண்டர்,\nசங்கு வெள்ளாளக் கவுண்டர் மற்றும் இரத்தினகிரிக் கவுண்டர்)\n76.குறவர்கள் (செங்கல்பட்டு, இராமநாதபுரம், விருதுநகர்,சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சென்னை, மதுரை மற்றும் நீலகிரி மாவட்டங்களில்)\n78. கிருஷ்ணன்வகா (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தில் செங்கோட்டை வட்டத்திலும்)\n79. குடும்பி (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தில்\n80. குலாலா (குயவர், கும்பரர் உள்பட)\n84. குறும்பர் (எங்கெல்லாம் அவர்கள் பழங்குடியினர் இல்லையோ)\n85. லப்பை மற்றும் மரைக்காயர் (அவர்கள் பேசும் மொழி தமிழ் அல்லது\n87. இலத்தீன் கத்தோலிக்கர்கள் (கன்னியாகுமரி மாவட்டத்திலும்\nதிருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)\n89. மராட்டியர் (பிராமணரல்லாதவர்) (நாம்தேவ் மராட்டியர் உள்பட)\n95. மறவர் (கரும்மறவர், அப்பநாடு கொண்டயம் கோட்டை மறவர்\nமற்றும் செம்பநாடு மறவர்கள் உள்பட)\n96. மருத்துவர், நாவிதர், விளக்கித் தலைவர், விளக்கித் தலைநாயர்\n97. மீனவர், பர்வதராஜகுலம், பட்டணவர், செம்படவர் (கிறித்தவராக மதம் 110\n101. மூக்குவன், மூக்குவர் அல்லது மூகயர் (கிறித்தவராக மதம் மாறியவர்\n102. முத்துராஜா, முத்துராச்சா,மூட்டிரியர்,முத்திரியர் மற்றும் முத்தரையர்\n104. நாடார், சாணார் மற்றும் கிராமணி (கிறித்தவநாடார், கிறித்தவசாணார் 118\nமற்றும் கிறித்தவ கிராமணி உள்பட)\n106. நாய்க்கர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி\n107. நாஞ்சில் முதலி (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி\n110. ஓடர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின்\n114. பாணர் (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலிமாவட்டத்தின் செங்கோட்டை வட்டம் தவிர - அங்கு இவ்வகுப்பு தாழ்த்தப்பட்ட வகுப்பாகும்)\n115. பண்ணையார் (கன்னியாகுமரி மாவட்டத்தில் கத்திக்காரர் உள்பட)\n116. பன்னிரண்டாம் செட்டியார் அல்லது உத்தம செட்டியார்\n117. பரவர் (கிறித்தவராக மதம் மாறியவர் உள்பட)(கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும் இவ்வகுப்பு\n118. பார்க்கவ குலம் (சுருதிமார், நத்தமார், மலையமார் உள்பட)\n119. பெரிக்கி (பெரிகே, பெரிஜா, பலிஜா உட்பட)\n120. பெருங���கொல்லர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)\n121. பொன்னை குறவர்கள் (வடஆர்க்காடு மாவட்டத்தில்)\n122. புல்லுவர் அல்லது பூலுவர்\n125. சாதுச்செட்டி (தெலுங்கச் செட்டி, தெலுங்குப்பட்டிச் செட்டி, 24 மனை\n126. சக்கரவர் அல்லது காவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)\n127. சக்கரைத்தமடை குறவர்கள் (வடஆர்க்காடு மாவட்டத்தில்)\n128. சேலம் மேல்நாடு குறவர்கள் (மதுரை,கோயம்புத்தூர்,ஈரோடு, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி மற்றும் வடஆர்க்காடு மாவட்டங்களில்)\n129. சேலம் உப்பு குறவர்கள் (சேலம் மாவட்டத்தில்)\n131. சாலியர், பத்மசாலியர், பட்டுசாலியர், பட்டரையர், ஆதவியார்\n133. சாத்தாத ஸ்ரீவைஷ்ணவா (சாத்தாணி, சாட்டாடி மற்றும்\n135. சேனைத்தலைவர், சேனைக்குடையர், மற்றும் இலைவாணியர்\n138. சோழிய வெள்ளாளர் (சோழ வெள்ளாளர், வெற்றிலைக்காரர்\nகொடிக்கால்காரர் மற்றும் கீரைக்காரர் உள்பட)\n140. தல்லி குறவர்கள் (சேலம் மாவட்டத்தில்)\n141. தோகைமலை குறவர்கள் அல்லது கேப்மாரிகள்\n(திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில்)\n143. தோல்கொல்லர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)\n144. துளுவநாய்க்கர் மற்றும் வெத்தலைக்கார நாய்க்கர்\n147. தொட்டிய நாய்க்கர் (ராஜகம்பளம், கொல்லவர், சில்லவர், தொக்கலவர்\n148. உப்பாரா, உப்பிலியா மற்றும் சகாரா\n149. உப்புக் குறவர்கள் அல்லது செட்டிப்பள்ளி குறவர்கள் (தஞ்சாவூர்,புதுக்கோட்டை, மதுரை, மற்றும் வடஆர்க்காடு மாவட்டங்களில்)\n150. ஊராளி கவுண்டர் (மாநிலம் முழுவதும்) மற்றும் ஓருடைய கவுண்டர் அல்லது ஊருடைய கவுண்டர் (மதுரை, கோயம்புத்தூர், பெரியார், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் சேலம் மாவட்டங்களில்)\n151. வடுவர்பட்டிகுறவர்கள் (மதுரை, இராமநாதபுரம், பசும்பொன் தேவர்\nதிருமகன், காமராசர், திருநெல்வேலி திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில்)\n152. வலையர் (செட்டிநாடு வலையர் உள்பட)\n155. வாணியர், வாணியச் செட்டியார் (கண்டலா, கணிகா, தெலிகுலா,செக்காளர் உள்பட)\n156. வண்ணார் (சலவைத் தொழிலாளர்) ராஜகுல வெளுத்தாடர் மற்றும்\nராஜாகா (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டம் தவிர - அங்கு இவ்வகுப்பு தாழ்த்தப்பட்ட வகுப்பு)\n157. வன்னிய குல சத்திரியா (வன்னியா, வன்னியர், வன்னியக் கவுண்டர்,\nகவுண்டர் அல்லது கண்டர், படையாட்சி, பள்ளி, மற்றும் அக்னிகுல சத்திரியா)\n158. வரகனேரி குறவர்கள் (திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை\n159. வயல்பாடு அல்லது நாவல்பேட்டா கொறச்சர்கள்\n160. வேடுவர், வேட்டைக்காரர் (மாநிலம் முழுவதும்) மற்றும் வேடர்\n(கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை\nவட்டம் தவிர - அங்கு இவ்வகுப்பு தாழ்த்தப்பட்ட வகுப்பாகும்)\n161. வீரசைவர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)\n163. வெலுதொடத்து நாயர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)\n164. வேட்டை குறவர்கள் (சேலம் மாவட்டத்தில்)\n165. வேட்டுவக்கவுண்டர், புண்ணான் வேட்டுவக் கவுண்டர்\n166. ஒக்கலிகர் (வக்கலிகர், வொக்கலிகர் கப்பிலியா கப்பிலியர், ஒக்கலியா, கவுடா, ஒக்கலிய\nகவுடர், ஒக்கலியா கவுடா உள்பட)\n168. யாதவர் (இடையர், வடுக ஆயர் எனப்படும் தெலுங்கு பேசும் இடையர் அல்லது வடுக இடையர் அல்லது கொல்லா, மோண்ட் கொல்லா மற்றும் ஆஸ்த்தாந்தரா கொல்லா)\n172. கிறித்தவ மதத்திற்கு மாறிய எந்த இந்து பிற்படுத்தப்பட்டவரும்\n176. புலவர் (கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில்)\nநன்றி: மக்கள் நெஞ்சம், மார்ச்சு 14,2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு, O.B.C.\nதிங்கள், 6 செப்டம்பர், 2010\nதிராவிடஇயக்க, தமிழ்த்தேசிய எழுச்சிக்கு வித்திட்டவை பெருமழைப்புலவரின் உரைகள்- பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழாவில் அறிஞர்கள் கருத்து\nதமிழர்களின் அறிவுக் கருவூலமாக இருக்கும் சங்க இலக்கியங்களை எல்லாத் தரப்பு மக்களும் புரிந்துகொள்ளும்படி தெளிவாகவும் திட்பமாகவும் உரைவரைந்தவர் பெருமழைப்புலவர் என்று பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனார் நூற்றாண்டு விழாவில் அறிஞர்கள் கருத்து தெரிவித்தனர்.\nஇருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியரான பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனாரின் நூற்றாண்டு விழா அவர் பிறந்த ஊரில் 05.09.2010 ஞாயிறு மாலை 4 மணி முதல் 7 மணி வரை மேலைப்பெருமழை அருள்மிகு அம்மன் திருமண அரங்கத்தில் மிகச்சிறப்பாகக் கொண��டாடப்பட்டது. மேலைப்பெருமழை ஊர் மக்களும் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வருகை தந்த அறிஞர்களும் பெருமழைப்புலவரின் பெருமைகளை எடுத்துப் பேசினர்.\nநூற்றாண்டு விழாவுக்குப் மேலைப் பெருமழையின் பெருநிலக் கிழார் திரு.அரங்கசாமியார் அவர்கள் தலைமை தாங்கினார்.தஞ்சாவூரின் முதன்மை ஒப்பந்தக்காரர் திரு.சி.சிவபுண்ணியம் அவர்கள் நூற்றாண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை நினைவுகூர்ந்து, பெருமழைப்புலவரின் சிறப்புகளை அவைக்கு எடுத்துரைத்து, அனைவரையும் வரவேற்று மகிழ்ந்தார்.ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திரு மா.கல்யாணசுந்தரம் அவர்கள் பெருமழைப்புலவரின் எழிலார்ந்த திருவுருவப் படத்தைத் திறந்துவைத்துப் புலவரின் சிறப்புகளை நினைவுகூர்ந்தார்.\nமுத்துப்பேட்டை ஒன்றியச் செயலாளர் திரு.ந.உ.சிவசாமி அவர்கள் தாம் பெருமழைப்புலவரின் தலைமையில் திருமணம் செய்துகொண்ட சிறப்பை விளக்கினார். முன்னிலையுரையாகப் புலவர் சிவகுருநாதன் அவர்கள் புலவரின் உரைச்சிறப்பையும் மேன்மையையும் எடுத்துரைத்தார். வழக்குரைஞர் தாயுமானவன் பெருமழைப்புலவரின் பெருமைகளை நினைவுகூர்ந்தார்.\nமுன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.சோ.இராசமாணிக்கம் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களுக்குச் சந்தனமாலை அணிவித்து, பொன்னாடை அணிவித்து நிகழ்ச்சி நடைபெறுவதற்கான அடிப்படைக்காரணங்களையும்,பெருமழைப்புலவரின் சிறப்புகளையும் நினைவுகூர்ந்தார். மேலும் பெருமழைப்புலவரின் மகன்கள் சோ.பசுபதி, சோ.மாரிமுத்து ஆகியோரும் புலவரின் எழுத்துப்பணிக்கு உதவிய அன்பர்களும் சிறப்பிக்கப்பட்டனர்.\nபுலவரின் குடும்ப நண்பரான திரு.வடிவேல் அவர்கள் (உதயமார்த்தாண்டபுரம்) பெருமழைப்புலவரின் இளமை வாழ்க்கையையும், அவர்களின் குடும்பச்சூழலையும் விளக்கினார். புலவரின் மாணவர் புலவர் நாச்சிகுளத்தார் அவர்கள் தமக்கும் பெருமழைப்புலவரும் சதாசிவ அடிகளுக்கும் உள்ள தொடர்பை நினைவுகூர்ந்தார்.\nபுதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் பெருமழைப்புலவரின் உரைச்சிறப்புகள், பெருமழைப்புலவரின் நூற்றாண்டுத் தொடக்கவிழா ஏற்பாடுகளை நினைவுகூர்ந்தார்.\nபெருமழைப்புலவரின் மிகப்பெரிய உரை வரையும் ஆற்றலுக்கு அடிப்படையாக அமைந்த அவரின் இலக்கிய இலக்கண நூல் பயிற்சி, சமய நூல் ப���ிற்சி, படைப்பாற்றல், உரை வரையும் ஆற்றல் யாவற்றையும் நினைவுகூர்ந்து தமிழுலகம் போற்றும்படியாகப் பெருமழைப்புலவர் உரைவரைவதற்கு உரிய பயிற்சி பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்கள் வழியாகக் கைவரப்பெற்றமையை அறிஞர் அவைக்கு நினைவுப்படுத்தினார்.\nமேலைப்பெருமழையில் இந்த நூற்றாண்டு விழா நடைபெறுவது போல் புதுச்சேரியிலும் சென்னையிலும் நடைபெற உள்ளதையும் தமிழர்கள் பரவி வாழும் கடல் கடந்த நாடுகளிலும் இந்த நூற்றாண்டுவிழா ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட உள்ளதை நினைவுகூர்ந்து இணையத்தில் இந்த விழா அழைப்பிதழ் வெளியானதும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழன்பர்கள் வாழ்த்துரைத்தனர் எனவும் இவர்களுள் முனைவர் பொற்கோ, சிங்கப்பூர் திரு.முஸ்தபா, நாசா விண்வெளி ஆய்வுமையப் பொறியாளர் முனைவர் நா.கணேசன், கனடாவில் வாழும் பேராசிரியர் செல்வா,மலேசியா பேராசிரியர் கார்த்திகேசு,சென்னை அண்ணாகண்ணன், உள்ளிட்டவர்கள் அன்பான வாழ்த்துரைத்ததை நினைவூட்டிப், பெருமழைப்புலவரின் நூற்றாண்டு விழா பற்றிய செய்திகளை உடனுக்குடன் வெளியிட்ட தினமணி,தட்சு தமிழ், தமிழன்வழிகாட்டி (கனடா), சங்கமம் லைவ் உள்ளிட்ட இணையதளங்களை நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.\nபுலவர் உதயை மு.வீரையன் அவர்கள் தாம் தினமணியில் புலவரின் வாழ்க்கையை எழுதியதை நினைவுகூர்ந்ததுடன் தம் ஊரான உதயமார்த்தாண்டபுரத்திலிருந்து நடந்துவந்து பெருமழைப்புலவரின் உரைப்பணிகளுக்குத் துணை செய்ததையும் நினைவுகூர்ந்தார். மேலும் சர்க்கரைப்புலவர், பின்னத்தூர் நாராயணசாமி உள்ளிட்ட அருகில் உள்ள ஊர்களில்வாழ்ந்த புலவர் பெருமக்களின் உரைப்பணிகளுயும் தமிழ்ப்பணிகளையும் நினைவுகூர்ந்தார்.\nகரந்தைக்கல்லூரியின் மேனாள் பேராசிரியர் அரங்க சுப்பையா அவர்கள் பெருமழைப்புலவர் உரை வரைந்த காலத்தில் இருந்த சமூக அமைப்பை எடுத்துக்காட்டி இந்தச்சூழலில் இவரின் உரைப்பணி போற்றத்தக்கதாக இருந்ததை எடுத்துரைத்தார்.\nமுனைவர் தனராசன் அவர்கள் பெருமழைப்புலவரின் உரைப்பணிகளையும், ஊர்ப் பெருமைகளையும் நினைவுகூர்ந்தார்\nகரந்தை உமாமகேசுவரனார் கலைக்கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மு.இளமுருகன் அவர்கள் பெருமழைப்புலவரின் நூற்றாண்டு விழாவின் நிறைவுப் பேருரையாற்றினார்.\nபெருமழைப்புலவர���ன் பல்துறைப் புலமைகளை நினைவுகூர்ந்த பேராசிரியர் புலவர் அவர்கள் எழுதிய உரை எளிய மக்களுக்கும் புரியும்படியும் அதே சமயம் ஆழமாகவும் இருந்ததைப் புறநானூறு, மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை, மானனீகை, குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு உள்ளிட்ட நூல்களில் படிந்து கிடக்கும் உரை நயங்களை அழகுதமிழில் எடுத்துரைத்தார். புலவரின் உரைகளில் தமிழ்த்தேசியச் சிந்தனைக்கான வித்து ஊன்றப்பட்டுள்ளது என்பதையும் எடுத்துக்காட்டினார். பிறசொல் கலவாத ஆழம் படர்ந்த புலவரின் உரை உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களுக்குப் பயன்படுவதால் உலகத் தமிழர்கள் அனைவரும் புலவருக்கு விழா எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் புலவருக்கு மணிமண்டபம் கட்ட அரசியல்துறையில் சிறப்புடன் விளங்கும் அரசியல்வாணர்கள் முன்வர வேண்டும் எனவும் நூல்கள் விரைந்து நாட்டுடைமை ஆக்கப்பட்டுப் புலவர் குடும்பம் ஆதரிக்கப்படவேண்டும் என்று சிறப்புடன் பேசினார்.\nவிழா நிறைவில் பெருமழைப்புலவரின் மகன் சோ.பசுபதி அவர்கள் நன்றியுரையை உணர்வு வெளிப்பாட்டுடன் வெளிப்படுத்தினார்.தம் குடும்பத்துக்கு நிதியுதவி என்பதை இரண்டாவதாக வைத்து,தம் தந்தையாருக்கு ஒரு நினைவு மண்டபம் அமைப்பதை முதன்மையாக்க வேண்டும் என அரசையும், தமிழன்பர்களையும் கேட்டுக்கொண்டார்.\nவிழாத் தொகுப்புரையை மயிலாடுதுறை, மன்னம்பந்தல் அ.வ.கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் சு.தமிழ்வேலு வழங்கினார்.\nபுலவர் உதயை மு.வீரையன் உரையாற்றுதல்\nதினமணி செய்தியாளர் இரவிக்குச் சிறப்புச் செய்தல்\nமுனைவர் மு.இளங்கோவனுக்குச் சிறப்புச் செய்கிறார் சோ.இராசமாணிக்கம்\nசோ.இராசமாணிக்கம் முனைவர் மு.இளமுருகனுக்குச் சிறப்புச் செய்தல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சங்க இலக்கியம், பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nதஞ்சாவூர் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தில் தம...\nதமிழ் இணையப் பயிலரங்கம் உணவு இடைவேளைக்குப் பிறகு…\nதஞ்சாவூர் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தில் தம...\nசேவியர் கல்லூரியின் பயிலரங்க நினைவுகள்-படங்கள்\nபேராசிரியர் இரா.இராசவேலு அவர்களின் இமயம் தொடும் இச...\nதனித்தமிழ் காக்கும் முனைவர் பா.வளன்அரசு...\nபெருமழைப்புலவர் குடும்பத்துக்குப் பத்து இலட்சம் நி...\nசேவியர் கல்லூரிப் பயிலரங்கம் இனிது நிறைவுற்றது...\nபாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியில் தமிழ் இணைய...\nதிருவாரூர் மத்திய பல்கலை. தமிழ்த் துறைக்கு பெருமழை...\nஒரு சமூகத்தின் ஆவணம் க்ஷத்ரியன் இதழ் – தொகுப்பு\nபாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியில் தமிழ் இணைய...\nஎழுத்தாளர் பெருமாள் முருகனின் தென்கொரிய செலவு\nஇந்திய நடுவண் அரசு அறிவித்துள்ள இதர பிற்படுத்தப்ப...\nதிராவிடஇயக்க, தமிழ்த்தேசிய எழுச்சிக்கு வித்திட்டவை...\nபெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழ...\nஎழுத்தாளர் கண்மணி குணசேகரனின் நூல்கள் வெளியீட்டு வ...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/main.php?cat=1&party=30", "date_download": "2020-04-10T19:00:29Z", "digest": "sha1:NGI6U6Q5Q6N7GM74J4Y3M7SAUP6OGEKF", "length": 3899, "nlines": 79, "source_domain": "election.dinamalar.com", "title": "பாராளுமன்ற தேர்தல் 2019 - நாம் தமிழர் தொடர்புடைய செய்திகள் - தேர்தல் முக்கிய செய்திகள் - Lok Sabha Election 2019 - Lok Sabha Election Latest News - Elections News in Tamil", "raw_content": "\nவெள்ளி, 10 ஏப்ரல், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nநாம் தமிழர் தொடர்புடைய செய்திகள்\nCategory: நாம் தமிழர் தொடர்புடைய செய்திகள்\nநாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு\nசென்னை : மே 19 அன்று நடைபெறும் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நாம் ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nராகுல் தோல்விக்கு காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/07/06/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-04-10T17:47:03Z", "digest": "sha1:TNPSGY47OVVKW6JH4EIBWF7CFTLEMRJA", "length": 14116, "nlines": 100, "source_domain": "www.newsfirst.lk", "title": "யுத்தத்தால் செயலிழந்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குமாறு கோரிக்கை - Newsfirst", "raw_content": "\nயுத்தத்தால் செயலிழந்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குமாறு கோரிக்கை\nயுத்தத்தால் செயலிழந்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குமாறு கோரிக்கை\nColombo (News 1st) காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தடையாக இருப்பதாக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அண்மையில் தெரிவித்திருந்தார்.\nயாழ்ப்பாணம் – காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தம் காரணமாக முற்றாக செயலிழந்தது.\nசுமார் 29 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் காணப்படும் இந்தத் தொழிற்சாலை சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.\nகாங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மூடப்பட்டதையடுத்து சுமார் 1500 ஊழியர்கள் வேலை இழந்து நிர்க்கதியாகினர்.\nஇந்நிலையில், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள உருவாக்க வேண்டும் என அரசியல்வாதிகளும் பொருளியல் நிபுணர்களும் புத்திஜீவிகளும் பல கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் அது இன்று வரை நிறைவேறவில்லை. ​\nஇந்த தொழிற்சாலையை மீள உருவாக்க வேண்டாம் எனவும் இதுபற்றி கதைக்க வேண்டாம் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா குறிப்பிட்டதாக கடந்த 4 ஆம் திகதி வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்திருந்தார்.\nஎவ்வாறாயினும், சீமெந்து தொழிற்சாலை மீள் உருவாக்கத்திற்கு தாம் தடையாக இருப்பதாகக் கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை என மாவை சேனாதிராசா தெரிவித்தார்.\nஅரசாங்கத்துடன் இணைந்து 330 ஏக்கர் காணியில் தொழில்நுட்பத்துறை சார்ந்த தொழிற்துறையை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.\nஇந்நிலையில், சீமெந்து தொழிற்சாலையை ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆரம்பித்தமையால், அதனை மூடவேண்டும் என சிலர் முயல்வதாகவும் அத்தொழிற்சாலை அதே இடத்தில் இயங்க வேண்டும் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் எஸ்.கஜேந்திரன் குறிப்பிட்டார்.\nதற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சீமெந்து தொழிற்சாலையிலிருந்து வௌியாகும் கழிவுகளை கீழே போகக்கூடியவாறு செய்து, மீள இயக்கினால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் முன்னர் பணியாற்றிய ஒருவர் கூறினார்.\nஇலங்கையிலேயே முதற்தர சீமெந்து இங்குதான் உற்பத்தி செய்யப்பட்டது. நிறைய பேர் இந்த தொழிற்சாலை மூலம் வருமானத்தினை ஈட்டினர். இதனை இந்த இடத்தில் இயக்கினால் நாட்டிற்கு நல்ல வருமானம் கிடைக்கும். இதனை இயக்குவதால் எந்த பிரச்சினையுமில்லை\nஎன அவர் மேலும் தெரிவித்தார்.\nஎவ்வாறாயினும், கைத்தொழில் அபிவிருத்தி சபையின் கீழ் காங்கேசன்துறையில் கைத்தொழில் பேட்டைகளை\nநிர்மாணிப்பதற்கான நிதி ஒதுக்கீடு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகாங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள 100 ஏக்கர் காணியை பயன்படுத்தி அந்த பிரதேசத்தில் சிறிய கைத்தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை அனுமதி கடந்த வருடம் செப்டம்பர் மாதம்\n07 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது.\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் அமைச்சு சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, காங்கேசன்துறை துறைமுகத்தினை அபிவிருத்தி செய்வதற்கு 50 ஏக்கர் நிலப்பரப்பை இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திடம் இருந்து இலங்கை துறைமுக அதிகார சபைக்கு பெற்றுக்கொள்வது தொடர்பில் துறைமுக மற்றும் கப்பல்துறை விவகார அமைச்சு சமர்ப்பித்த ஆவணங்களுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஇதற்கான அமைச்சரவை அனுமதி 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், பழைய இடத்திலேயே சீமெந்து தொழிற்சாலையை மீள நிர்மாணிக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.\nகாங்கேசன்துறை துறைமுக நிர்மாணத்திற்கான கள ஆய்வு\nகாங்கேசன்துறையை பிரதான வர்த்தக துறைமுகமாக அபிவிருத்தி செய்ய திட்டம்\nகாங்கேசன்துறை கடற்கரையில் 157 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றல்\nகோட்டை - காங்கேசன்துறை இடையே கடுகதி ரயில்\n25 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது\nநாட்டின் பல பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்\nகாங்கேசன்துறை துறைமுக நிர்மாணத்திற்கான கள ஆய்வு\nபிரதான வர்த்தக துறைமுகமாகவுள்ள காங்கேசன்துறை\nகாங்கேசன்துறையில் 157 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு\nகோட்டை - காங்கேசன்துறை இடையே கடுகதி ரயில்\nஅதிக ���ெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது\nநாட்டின் பல பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு\nஅபாயமுள்ள பகுதிகளில் மருந்தகங்களை மூட நடவடிக்கை\nசமலின் பொறுப்பில் குடிவரவு - குடியகல்வு திணைக்களம்\nஊரடங்கு சட்டத்தை இலகுபடுத்தலாம் என யோசனை\nதிருகோணமலையில் 44 வயதான நபர் பொல்லால் தாக்கி கொலை\nBCG தடுப்பூசி கொரோனாவிலிருந்து இலங்கையரை காக்குமா\nஇமாலயத்தை பிரமிப்புடன் பார்க்கும் இந்தியர்கள்\nVideo Conference மூலம் உடற்தகுதி தேர்வு\nபொருளாதார நிலையங்களை மூடியதால் விவசாயிகள் பாதிப்பு\nகொரோனாவிற்கு விரைவில் மருந்து கண்டுபிடிக்கப்படும்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1373462.html", "date_download": "2020-04-10T19:59:14Z", "digest": "sha1:HGJMI2OJDNG44P2KXH4RIJJ5EC4I4BUE", "length": 14744, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "மரண தண்டனை அளிக்கப்பட்ட இராணுவத்தை விடுவிப்பதா ஜனாதிபதியின் கொரோனா நடவடிக்கை? – Athirady News ;", "raw_content": "\nமரண தண்டனை அளிக்கப்பட்ட இராணுவத்தை விடுவிப்பதா ஜனாதிபதியின் கொரோனா நடவடிக்கை\nமரண தண்டனை அளிக்கப்பட்ட இராணுவத்தை விடுவிப்பதா ஜனாதிபதியின் கொரோனா நடவடிக்கை\nபொது மக்கள் படுகொலைக்காக மரண தண்டனை அளிக்கப்பட்ட\nஇராணுவத்தை விடுவிப்பதா ஜனாதிபதியின் கொரோனா நடவடிக்கை\nகொரோனா வைரசுக்கு எதிராக ஜனாதிபதி போராடப்போகின்றார் என மக்கள் எதிர்பார்க்கையில் அவர் மிருசுவிலில் பொது மக்களைக் கொலை செய்தமைக்காக உயர் நீதி மன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரியை பொது மன்னிப்பளித்துள்ளார் என்பது அரசாங்கத்தின் போக்கு என்ன என்பதை புரிந்து வைக்கிறது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.\nமுன்னாள் இராணுவ சஜன்ட் 2000 ஆண்டில் எட்டு அப்பாவிப் பொதுமக்களின் படுகொலையில் உயர் நீத��மன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தார். 13 ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணைகளின் அடிப்படையிலேயே 2015 ஆனி மாதம் 25 ஆம் திகதி உயர்நீதிமன்று மரண தண்டனை விதித்திருந்தது. எனினும் இன்றைய சூழ்நிலையில் அவர் ஜனாதிபதியின் விசேட மன்னிப்பின் வெலிக்கடை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nமலேச்சத்தனமான படுகொலை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஒருவரை ஜனாதிபதி காலம் நேரம் பார்த்து விடுவித்தது போன்று கொரோனா பீதிக்குள் நாடும் முழு உலகமும் சிக்கியிருக்கும் போது விடுவித்துள்ளார். தென்னிலங்கையில் சிங்கள இனவாத ஆதரவை பெறுவதற்கான உத்திகளில் ஒன்றாக அவர் விடுவிக்கப்பட்டிருந்தாலும் இன்றைய நிலையில் சிறைகளில் கைதிகளை வைத்துப்பார்க்கமுடியாது என்று எதாவது கிடைக்கின்ற இடைவெளிக்குக் கதைகள் கூறப்படலாம்.\nஇந்த இடத்தில் இலங்கையில் ஆயிரக்கணக்கானோர் சிறைகளில் இருக்கின்றனர். எத்தனையே அப்பாவி தமிழ் அரசியல் கைதிகள் சந்தேகத்தின் பேரில் சிறைகளில் உள்ளனர். இலங்கையில் சிறைகளை மூடினால் கூட ஏன் உலகம் அழிந்தாலும் இவ்வாறான பாரதூரமான மனித உரிமை மீறல்களைச் செய்த அப்பாவிப் பொதுமக்களை கொலை செய்தமையை நீதித்துறை தீர்ப்பளித்த பின்னர் விடுவிப்பதில் எவ்வகை நியாயமும் இருக்க முடியாது\nஜனாதிபதியின் இப் மன்னிப்பிற்கு எதிராக மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் வீதிக்கு இறங்குவதற்கான இடைவெளிகளையும் கொரோனா வைரஸ் நடவடிக்கை முடக்கியுள்ளது.\nதமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான படுகொலைகளுக்கு எவ்வகைத்தீர்வும் இந்த நாட்டில் ஏற்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்காது என்று காட்டுவதாகவே ஜனாதிபதியின் இவ்வாறு படுகொலைகளுக்கு நீதிமன்றினால் மரண தண்டனை அளிக்கப்பட்ட முன்னாள் இராணுவ சார்ஜன் விடுவிக்கப்பட்டமையை கருதமுடிகின்றது.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nகஜகஸ்தானில் தவிக்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய டெல்லி ஐகோர்ட் உத்தரவு..\nஊரடங்கு உத்தரவு: உணவின்றி 135 கிலோ மீட்டர் நடந்து சொந்த ஊரை அடைந்த மராட்டிய வாலிபர்..\nவவுனியாவில் சர்வமத குழுவினரால் நிவாரணம் வழங்கி வைப்பு\nகொரோனா அதி அபாய வலய மக்களை பரிசோதிக்கத் திட்டம்\nயாழ்.தெல்லிப்பழையில் இரத்ததான முகாம் ஏற்பாட��\nபொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்பட்டதால் விவசாயிகள் கடும் பாதிப்பு\nகொரோனா தடுப்பு பணி- இந்தியாவுக்கு ரூ.16,500 கோடி நிதி வழங்குகிறது ஆசிய வளர்ச்சி…\nஇலங்கை கடற்பகுதியின் பாதுகாப்பு அதிகரிப்பு\nசாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணனிமயப்படுத்தல்\nவிரைவில் யாழ் போதனாவிலும் கொரோனோ பரிசோதனை – பணிப்பாளர்\nவவுனியாவில் சர்வமத குழுவினரால் நிவாரணம் வழங்கி வைப்பு\nகொரோனா அதி அபாய வலய மக்களை பரிசோதிக்கத் திட்டம்\nயாழ்.தெல்லிப்பழையில் இரத்ததான முகாம் ஏற்பாடு\nபொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்பட்டதால் விவசாயிகள் கடும்…\nகொரோனா தடுப்பு பணி- இந்தியாவுக்கு ரூ.16,500 கோடி நிதி வழங்குகிறது…\nஇலங்கை கடற்பகுதியின் பாதுகாப்பு அதிகரிப்பு\nசாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணனிமயப்படுத்தல்\nவிரைவில் யாழ் போதனாவிலும் கொரோனோ பரிசோதனை – பணிப்பாளர்\nசமுர்த்தி சங்க உப தலைவரின் காதைக் கடித்தவர் கைது\nமலையகப் பகுதிகளிலும் புனித வெள்ளிக்கிழமை ஆராதனைகள் இடம்பெறவில்லை\nஆடுகளுக்கு முக கவசம் அணிவித்து மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும்…\nகடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை \nகண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் நாம் இருக்கின்றோம் – வைத்தியர்…\nவவுனியாவில் சர்வமத குழுவினரால் நிவாரணம் வழங்கி வைப்பு\nகொரோனா அதி அபாய வலய மக்களை பரிசோதிக்கத் திட்டம்\nயாழ்.தெல்லிப்பழையில் இரத்ததான முகாம் ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2016/12/saithan-lusy-karuppu.html", "date_download": "2020-04-10T19:33:46Z", "digest": "sha1:7N72YRYNPJPDDVEPZPZCYMYPRVJDSAYH", "length": 7860, "nlines": 63, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "சைத்தான் படமும் 7 ஆம் எண்ணும் - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nHome 7ம் எண் கருப்பு திரைப்படம் விருத்திரன் சைத்தான் படமும் 7 ஆம் எண்ணும்\nசைத்தான் படமும் 7 ஆம் எண்ணும்\n7ம் எண், கருப்பு, திரைப்படம், விருத்திரன்\nநீங்கள் சைத்தான் படத்தை பார்ப்பதற்கு முன் Lucy என்ற ஆங்கில படத்தை தமிழில் கீழே கொடுக்கப்பட்ட Link ல் முதலில் பார்த்துவிட்டு பின்பு அந்த படத்தை பாருங்கள் ஏனெனில் Lucy படத்தை தான் அப்படியே தமிழில் சைத்தான் என எடுத்துள்ளார்கள். Lucifer - lucy - சாத்தான் இவை ஒரே அர்த்தம் கொண்டவை\n( சைத்தான் - Satan - சாத்தான் - சாத்தன் - சாஸ்தா )\nஇந்த வார்த்தைகள் தமிழில் இருந்து சென்றது தான்.இங்கே சாத்தன் என்ற தத்துவமே அங்கே சாத்தான் என்றும் Satan- satanic workship என்றும் மாறி இருக்கிறது...\nஉடனே இவற்றை கண்டுபிடித்ததும் தமிழர்களே என பெருமை பேச தொடங்கிவிடாதீர்கள்.\nஇது ஒரு #மறைக்கப்பட்டதத்துவம் .\nஇந்த தத்துவத்தை தமிழர்களின் வாழ்வியலில் இருந்து திருடி பலன் அடைந்தவர்கள் யார் யார்\nவெள்ளைகாரர்கள் என இன்னும் நீங்கள் நினைத்தால் உங்களை காப்பாற்ற முடியாது.கிழக்கிந்திய கம்பெனி உள்ளே வந்ததோ சமீப காலத்தில் தான் ஆனால் இந்த தத்துவங்களை கண்டு பல நுற்றாண்டுகளுக்கு முன்பாகவே மேல்நாட்டவர்கள் பயந்து இருந்திருக்கிறார்கள். நம் வாழ்வியல் இயல்பாக இருந்த இந்த தத்துவங்களை திருடி ஆவணப்படுத்தி இதை வைத்து பலன் அடைந்தவர்கள் யார் அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் அவர்கள் தான் நம் இனத்தின் எதிரிகள்...\nஇந்த தத்துவம் என்ன என்பதை நம்மிடம் இருந்து மறைப்பதற்காக தான் அவர்கள் நம்மை குழப்ப எதை எதையோ செய்கிறார்கள்...\nநம்மை அடிமை சிந்தனைக்கு கொண்டுவர நமக்கு மட்டும் வழிந்து வந்து கோடிகளை கொட்டி நம்மை கேலிக்கையிலேயே வைத்து உள்ளார்கள்.\nநீங்கள் Apocalypto படத்தை தமிழில் பார்க்க முடிந்தால் பாருங்கள் அதில்\nஒரு பழங்குடி கிராமத்தில் வயதான முதியவர் மக்களுக்கு ஒரு கதை சொல்லுவார்,அந்த கதையில் சொல்லியது போலவே பழங்குடி சமூகங்களிடம் இருந்து ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கடத்தி வந்த அறிவியலை திருடி அதை வைத்து இந்த உலகத்தையே கட்டுப்படுத்தியிருக்கிறார்கள் அவர்கள்.\nஆனால் அவர்கள் நமக்கு ஒரு சில அறிகுறிகள் மூலம் அதை வெளிகாட்டி கொண்டே உள்ளனர்.\nஅவர்கள் அடிக்கடி நமக்கு சொல்லுவது\n\" கண் உள்ளவன் பார்க்ககடவன் காது உள்ளவன் கேட்ககடவன் \"\nஉங்களுக்கும் கண் காது இருந்தால் அவர்கள் சைத்தான் மற்றும் Lucy படங்களின் மூலம் சொன்னதை விளங்கி கொள்ளுங்கள்.\n7 ஆம் எண்ணுக்கு உரிய சாத்தன் சாத்தான் Satan satanic workship விளக்கத்தை அடுத்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்...\nLabels: 7ம் எண், கருப்பு, திரைப்படம், விருத்திரன்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\n[இலுமினா���்டி 37] எலிசபெத் தாவீதின் வாரிசு (Elizabeth and king David, Solomon )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/10/blog-post_85.html", "date_download": "2020-04-10T20:15:38Z", "digest": "sha1:42KD7PBD4Q3VSA7LBYU5Q5OXF2S3BU7M", "length": 19030, "nlines": 250, "source_domain": "www.ttamil.com", "title": "சினிமாத் துளிகள் ~ Theebam.com", "raw_content": "\nவிஜய் தேவரகொண்டா நடிப்பில் 2017 இல் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்ற 'அர்ஜூன் ரெட்டி' என்ற தெலுங்கு படம் ,நாயகனாக விக்ரம் மகன் துருவ் மற்றும் நாயகியாக மேகா என்ற புதுமுக பெங்காலி நடிகையுடன் ''வா்மா'' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. பாலா இயக்கும் இப்படத்தின் போஸ்டர் வெளிவர ஆரம்பித்துள்ளது.\nநடிகை காஜல் அகர்வால் லுடன் நடிகர் ஜெயம் ரவி\nநடிகர் ஜெயம் ரவி அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் காஜல் அகர்வால் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இவர்கள் இருவரும் ஜோடியாக நடிப்பது இதுவே முதல்முறை. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் தொடங்கியுள்ளது.\nஇந்தப் படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், யோகிபாபு, சம்யுக்தா ஹெக்டே உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை, வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.\nமுருகதாஸ் படங்கள் என்றாலே எப்போதும் ஒரு வகையான எதிர்ப்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் தற்போது இவர் சர்கார் படத்தை இயக்கி வருகின்றார்.\nஇதை தொடர்ந்து இவர் யாருடன் இணைவார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது, தற்போது நமக்கு நம்பத்தகுந்த ஒரு தகவல் கிடைத்துள்ளது.\nஅது என்னவென்றால் முருகதாஸ் அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கவுள்ளாராம், அதற்கான கதையை அவர் ரெடி செய்துவிட்டதாகவும் ஒரு செய்தி வெளிவந்துள்ளது.\nஜெயலலிதா வாழ்க்கை கதை படத்துக்கு ‘த அயன் லேடி’ என்று பெயர் வைத்து டைரக்டர் பிரியதர்ஷினி எடுக்கும் படத்திற்கு ஜெயலலிதா வாக நடிக்க நித்யா மேனன் தேர்வாகி இருக்கிறார். சசிகலா வேடத்தில் நடிக்க வரலட்சுமி சரத்குமாரிடம் பேச்சு நடந்துவருகிறது.. இதர நடிகர்–நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. பிப்ரவரி மாதம் 24–ந்தேதி ஜெயலலிதா பிறந்த நாளில் படப்பிடிப்பை தொடங்குகிறார்கள்.\nதர்மதுரையில் டாக்டராகவும் சேதுபதியில் போலீஸ் அதிகாரியாகவும் வந்தார் விஜய் சேதுபதி. இப்போது சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், 96, செக்க சிவந்த வானம், ரஜினியுடன் பேட்ட, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. செக்கச்சிவந்த வானம் இந்த மாதம் இறுதியில் திரைக்கு வருகிறது.\nதற்போது ' சீதக்காதி' படத்தில் வயதான விவசாயியாக வருகிறார். மேலும் பல தோற்றங்களிலும் நடிக்கிறார். இந்த படத்தை பாலாஜி தரணிதரன் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த நிலையில் விவசாயியாக வரும் விஜய் சேதுபதியின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது.\nசுந்தர்.சி இயக்கும் படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த ‘அத்தாரின்டிகி தாரேதி’ படத்தின் தமிழ் ரீமேக் செய்யப்பட்டு படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.\nஇதில் சிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார். இதன் பட வேலைகளுக்காக படக்குழுவினர் ஜார்ஜியா சென்றுள்ளனர்.\nஇந்த நிலையில் சுந்தர்.சி படத்தில் சிம்பு நடிக்கும் தோற்றம் வெளியாகி உள்ளது. . படப்பிடிப்பை விரைவாக முடித்து ஜனவரியில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nவிமல் நடிக்கும் 3 படங்கள்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஆன்மீகம் அறியாது அலையும் மனிதர்கள்- ஆதாரம் சித்தர்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nபழமொழிகளுக்குரிய உண்மை அர்த்தங்கள் /-02\nஎந்த நாடு போனாலும் , தமிழன் ஊர் [மண்டைதீவு] போலாகு...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nபழமொழிகளுக்குரிய உண்மை அர்த்தங்கள் /-01\nதமிழ்நாட்டின் சிறப்புகள் அறிந்து கொள்ள...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / ப���ுதி: 06\nஇராமாயணம்- சுருக்கமான ஒரு அலசல்\n🔻🔻🔻🔻🔻🔻🔻 ⟷ ⟷ ⟷ ⟷ ⟷ ➳ ➳ ➳ ஊரடங்கு வேளையிலும் யாழ்.சாவகச்சேரி மண்டுவில...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇந்தக் கொரோனா வந்ததும் வந்தது , சாத்திரிமாரும் தாங்கள் ஏற்கனவே துல்லியமாகக் இதன் வரவைக் கணித்துச் சொல்லியிப்பதாக பெயர் எடுக்க ...\nகொரோனா வைரஸ் பாதிப்பால் நிகழ்கிற நன்மைகள் என்ன\nகொரோனா வைரசால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்களின் மோசமான நாட்களை எதிர்கொண்டு வருகின்றனர். பல நாடுகளும் நக...\nசீனாவில் ஆரம்பித்த [ covid-19] கொரோனா வைரஸ் இன்று இனம் , சாதி , மதம் , நாடு என்ற பேதமின்றி உலகில் அனைவரையுமே உயிரிழப்புக்களின் மத்தி...\nஅன்புள்ள தங்கைச்சிக்கு , 28.03.2020 நான் நலமுடையேன். அதுபோல் உனது சுகமும்...\nஇன்று மறைந்த பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா- ஒரு பார்வை\nசிறுநீரகக்ககோளாறு உள்ளிட்ட சில உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த பரவை முனியாம்மா இன்று [ 29/03/2010] அதிகாலை 2.30 மணிக்கு காலமானார். அ...\n [சீரழியும் சமுதாயம்] பகுதி: 11A\n7] வரலாறு அழிப்பு [ Erasure of History] ஸ்பானிய அமெரிக்க மெய்யியலாளர் , ஜார்ஜ் சண்டயானா ( 1863 - 1952) என்பவர் [ George Santaya...\n'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு'\n' நித்தம் நித்தம் நெல்லுச் சோறு ' \" நித்தம் நித்தம் நெல்லுச் சோறு நினைவில் அகலா ...\n‘மூக்கும் மூக்கும் மோதி உராய'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=9321e8991cf9f4624fd7563c8de15e8b&searchid=1473516", "date_download": "2020-04-10T19:02:47Z", "digest": "sha1:RI6KQK3S7WC7DEM6ZPILMXWODZDS6YPB", "length": 10664, "nlines": 256, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nThread: கருப்பு பண ஒழிப்பு\nநீண்ட கால பலன் சில மாதங்களுக்கு பிறகு தான்...\nThread: முன்னாள் முதல்வர் ஜெ.ஜெ அவர்களுக்கு அஞ்சலி\nநல்லதோர் திரியை துவக்கியமைக்கு நன்றிகள் ரவிசேகர்....\nThread: புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2016\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nThread: என்னுள்ளில் MSV - இளையராஜா இசை மரியாதை\nஉங்கள் வர்ண்னை அந்த நிகழ்ச்சியை நேரில் வந்து காண...\nThread: மஹாபாரதப் போர் எப்போது நடந்தது - ஓர் ஆய்வு\nமன்றத்தில் பிரமிப்பை ஏற்படுத்தும் பொக்கிஷ திரிகள்...\nஉடலின் அமைப்பும் இயக்கமும் எண்ணி வியந்தவர்...\nஎண்ணி வியந்தவர் ஆத்திகன் ஆனார்.\nபலரின் குணமும் அதன் விளைவும்\nகண்டு தவித்தவர் நாத்திகன் ஆனார்.\nThread: முழு மதுவிலக்கு இனி தமிழகத்தில் சாத்தியமா\nபொருளாதார ரீதியாக நீங்கள் சொல்லும் ஆலோசனைகள்...\nThread: முழு மதுவிலக்கு இனி தமிழகத்தில் சாத்தியமா\nஅரசுகள் பொருளாதார ரீதியில் யோசித்தால் பூரண மது...\nThread: திரு அப்துல் கலாம் (1931- 2015)\nதிரு அப்துல் கலாம் அவர்களின் அக்னி சிறகுகள்...\nThread: மெல்லிசை மன்னருக்கு அஞ்சலி\nThread: தாமரை சிந்தும் தேன் துளிகள்\nசிந்திக்க வைக்கும் உண்மைகள் தேன் துளிகளாய். ...\nஎளிமையான வரிகளில் அழுத்தமாக மனதில் பதியும்...\nஎளிமையான வரிகளில் அழுத்தமாக மனதில் பதியும் வார்த்தைகள். பாராட்டுக்கள்.\nஜெயகாந்தனின் நாவலில் (பாட்டிமார்களும் பேத்திமார்களும்) வரும் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது\nஎளிமையான வரிகளில் அழுத்தமாக மனதில் பதியும்...\nஎளிமையான வரிகளில் அழுத்தமாக மனதில் பதியும் வார்த்தைகள். பாராட்டுக்கள்.\nஜெயகாந்தனின் நாவலில் (பாட்டிமார்களும் பேத்திமார்களும்) வரும் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது\nThread: என் வானிலே இரண்டு வெண்ணிலா - வானத்தை அளந்து பார்க்கலாம் வாங்க\nSticky: பிரமிக்க வைக்கும் அழகான படங்கள் அருமையான...\nபிரமிக்க வைக்கும் அழகான படங்கள் அருமையான விளக்கங்கள்,\nமன்றத்து பொக்கிஷ திரிகளில் இதுவும் ஒன்றாக சொல்லலாம்.\nThread: காஸோவரி - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் (5) - பகுதி 1\nஅய்யா அவர்கள் சொன்னது போல் இதுவரை அறிந்திராத பறவை...\nThread: காஸோவரி - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் (5) - பகுதி 1\nஅய்யா அவர்கள் சொன்னது போல் இதுவரை அறிந்திராத பறவை...\nThread: திருக்குறளில் ஹைக்கூ கூறுகள்\nமிகவும் ரசித்த வரிகள். இளைய தலைமுறைக்கும்...\nஇளைய தலைமுறைக்கும் திருக்குறளின் சாரம் எளிதில் புரியும் படி, மனதில் பதியும் படி அருமையான விளக்கங்கள்.\nமிகவும் ரசித்த வரிகள். பாராட்டுக்கள்\nமிகவும் ரசித்த வரிகள். பாராட்டுக்கள்\nThread: சுவேதாவின் பாட்டுக்கு பாட்டு\nSticky: தாலாட்டு பாடி தாயாக வேண்டும் தாளாத என் ஆசை...\nThread: அன்பு உள்ளங்களுக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nமன்ற உறவுகள் அனைவருக்கும் இனிய பொங்கல்...\nமன்ற உறவுகள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..\nThread: இனிய புத்தாண்டு 2013 வாழ்த்துக்கள்\nமன்ற உறவுகள் அனைவர��ம் எல்லா வளமும் பெற்று...\nThread: அம்மாவின் அகால மரணம்\nமனதை மிகவும் பாதித்தது. ஆழ்ந்த அனுதாபங்கள்....\nநிஜமான வரிகள். கற்பனை என்பது மனதில் வரையும்...\nகற்பனை என்பது மனதில் வரையும் வரைபடம்.\nஅற்புத படைப்புகள் அத்தனைக்கும் ஆதாரம் கற்பனையே\nகற்பனை மனதை லயிக்க செய்யும் அழகான அசுர சிறகு.\nசுற்றுலா செல்வதற்கு முன்னால் அதைப்பற்றிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/trump-blames-china-again-for-corona-virus-affection-q7oi2s", "date_download": "2020-04-10T19:40:52Z", "digest": "sha1:RHV4F75VTIQLXNYEQR4WHKJRDZPBZU3R", "length": 11235, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சீனாவே காரணம்..! மீண்டும் மீண்டும் குற்றம் சாற்றும் ட்ரம்ப்..! | trump blames china again for corona virus affection", "raw_content": "\n மீண்டும் மீண்டும் குற்றம் சாற்றும் ட்ரம்ப்..\nகொரோனா வைரஸ் குறித்து அதிகம் தெரிந்த சீனா அது தொடர்பாக 3 மாதங்களுக்கு முன்பே தகவல் தெரிவித்து எச்சரிக்கை விடுத்திருக்க வேண்டும் என்றும் மற்ற நாடுகளுக்கு வைரஸின் சீற்றம் குறித்து முழுமையாகத் தெரிய வாய்ப்பில்லாத போது சீனா முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தால், உலகம் முழுவதும் பலரின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று ட்ரம்ப் கூறியிருக்கிறார்.\nஉலக நாடுகளை புரட்டி போட்டிருக்கும் கொரோனா வைரஸ் சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய நிலையில் அங்கு 3,270 பேரை காவு வாங்கியது. டிசம்பர் முதல் கொரோனா தாக்குதலால் கடும் பாதிப்படைந்திருக்கும் சீனாவில் தற்போது இயல்பு நிலை மெதுவாக திரும்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் மற்ற நாடுகளில் கொரோனா தனது கொடூர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. இத்தாலி, ஸ்பெயின், ஈரான், அமெரிக்கா, இந்தியா என உலகத்தின் 165 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது.\nஅமெரிக்காவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 35,418 பேர் அங்கு பாதிக்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை 470 ஐ கடந்துள்ளது. இந்தநிலையில் உலகம் முழுவதும் கொரோனா வீரியம் அதிகரித்திருப்பதன் காரணம் சீனா தான் அமெரிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். கொரோனா வைரஸ் குறித்து மற்ற நாடுகளிடம் சீனா பகிர்ந்து கொள்ளாமல் போனதாலேயே அதற்கான விலையை தற்போது உலகம் கொடுத்துக்கொண்டிருக்கிறது என்று முன்பு கூறியிருந்த��ர்.\nஅதற்கு பதிலடி கொடுத்த சீனா, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தை சிலர் களங்கப்படுத்த முயற்சிப்பதாக கூறியது. இந்தநிலையில் மூன்றாவது முறையாக சீனாவை அமெரிக்க அதிபர் குற்றம் சாற்றியுள்ளார். வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், கொரோனா வைரஸ் குறித்து அதிகம் தெரிந்த சீனா அது தொடர்பாக 3 மாதங்களுக்கு முன்பே தகவல் தெரிவித்து எச்சரிக்கை விடுத்திருக்க வேண்டும் என்றும் மற்ற நாடுகளுக்கு வைரஸின் சீற்றம் குறித்து முழுமையாகத் தெரிய வாய்ப்பில்லாத போது சீனா முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தால், உலகம் முழுவதும் பலரின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.\nகுட்நியூஸ்... கட்டுக்குள் வரும் கொரோனா... மட்டமற்ற மகிழ்ச்சியில் தென்கொரியா...\nவல்லரசு நாடான அமெரிக்காவிற்கு ஏற்பட்ட அவலநிலை... ஒருவேளை உணவிற்காக பல கிலோமீட்டர் காத்திருக்கும் மக்கள்...\nகோரதாண்டவம் ஆடும் கொரோனா... இந்தியாவுக்கு ரூ.16,500 கோடி நிதி ஒதுக்கிய ஆசிய வளர்ச்சி வங்கி...\n மோடியின் உதவியால் நெகிழ்ந்த இஸ்ரேல் பிரதமர்..\n 100 மருத்துவர்களின் உயிரை காவு வாங்கிய கொரோனா..\n கொரோனாவை வென்று வீடு திரும்பிய 2 மாத குழந்தை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனா பீதியில் விவசாயி செய்த காரியம்..\nஉயிர் கொல்லிக்கு கொல்லி வைக்கலாம்.. நாம் உலகையே காக்கலாம்.. இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய பாடல்..\nசாண்டி பையன் சொல்றதை கேளு கண்ணு.. அந்த கொரோனாவை காலி பண்ணு..\nசென்னை மக்கள் மனதை குளிர வைத்த மழை..\nதூய்மை பணியாளர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்திய நெல்லை காவல்துறை..\nகொரோனா பீதியில் விவசாயி செய்த காரியம்..\nஉயிர் கொல்லிக்கு கொல்லி வைக்கலாம்.. நாம் உலகையே காக்கலாம்.. இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய பாடல்..\nசாண்டி பையன் சொல்றதை கேளு கண்ணு.. அந்த கொரோனாவை காலி பண்ணு..\nஉ���வு கொடுங்கள் அல்லது கொடுக்க விடுங்கள். என் தொகுதி மக்களுக்கு உணவு கூட வழங்காவிட்டால்.. நான் எதற்கு எம்.பி.\nதிமுக எம்.பி டி.ஆர்.பாலு மகள்,தனது வங்கி கணக்கில் 1.50 லட்சம் மாயமாகிதாக போலீசில் புகார்.\nதமிழகத்தில் 2 வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்... முதல்வரிடம் மருத்துவ குழு பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/ttv-may-get-same-votes-as-jayalalitha-got-in-2015-rknagar-election/articleshow/62229374.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-04-10T20:20:37Z", "digest": "sha1:ZLIY7TEI7QG2WTNPCYDFRKYKNBQANXIS", "length": 8801, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "RKNagar ByElection: ஆர்.கே.நகரில் ஜெ.,வின் வாக்கு வங்கியை பெறுகிறாரா டிடிவி தினகரன்; பெருகும் மக்கள் ஆதரவு\nஆர்.கே.நகரில் ஜெ.,வின் வாக்கு வங்கியை பெறுகிறாரா டிடிவி தினகரன்; பெருகும் மக்கள் ஆதரவு\nஆர்.கே.நகர் வாக்குப்பதிவில் ஜெயலலிதாவின் வாக்குகளை டிடிவி தினகரன் பெறுவதாக கூறப்படுகிறது.\nஆர்.கே.நகரில் ஜெ.,வின் வாக்கு வங்கியை பெறுகிறாரா டிடிவி தினகரன்; பெருகும் மக்கள் ஆதரவு\nசென்னை: ஆர்.கே.நகர் வாக்குப்பதிவில் ஜெயலலிதாவின் வாக்குகளை டிடிவி தினகரன் பெறுவதாக கூறப்படுகிறது.\nஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்றது. முதல் சுற்று முடிவில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் முன்னிலை பெற்றார்.\nஇதையடுத்து அதிமுக, டிடிவி தரப்பினரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், வாக்கு எண்ணிக்கை தடைபட்டது.\nபின்னர் மீண்டும் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. 2வது, 3வது, 4வது, 5வது சுற்று முடிவிலும் டிடிவி தினகரன் முன்னிலை வகிக்கிறார்.\nஇந்நிலையில் ஆர்.கே.நகரில் 2015ல் ஜெயலலிதா பெற்ற வாக்குகளை, டிடிவி தினகரன் பெறுகிறார் என்றே கூறப்படுகிறது.\nஅப்போதைய தேர்தலில் 2வது சுற்றில் ஜெ., 9,562 வாக்குகள் முன்னிலையும், தற்போது டிடிவி 2வது சுற்றில் 6000 வாக்குகளும் முன்னிலை பெற்றுள்ளார்.\n19 சுற்றுகள் முடிவில் ஜெயலலிதா 1,60,921 வாக்குகள் பெற்றார். இந்த வாக்குகளை முழுவதுமாக பெறக்கூடிய வாய்ப்பு டிடிவிக்கு இருப்பதாக கூறப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nயார் இந்த பீலா ராஜேஷ்\nநாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு அவசியமா\nகொரோனா: சென்னையில் இத்தனை பேருக்கு கொரோனாவா\nசென்னையில் உள்ள ஒரு வீடை விடாதீங்க..\nகொரோனா: இன்று 96 பேருக்கு கொரோனா... 6 பேரின் நிலை மோசம...\nகொரோனா: தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 690ஆக உயர்வு.....\nதமிழகத்தில் 38 ஆக உயரும் மாவட்டங்களின் எண்ணிக்கை: அந்த ...\nதமிழ்நாடு முழுக்க கொரோனா பரவும் அபாயம்: அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் 12 வகையான தொழிற்சாலைகள் இயங்க அனுமதி - தமிழ...\n'நீண்ட போருக்கு தயாராகுங்கள்' -ஊரடங்கு உத்தரவு நீட்டிப்...\nஇன்னும் 3 மாதங்களில்எடப்பாடி அரசு வீட்டுக்கு அனுப்பப்படும்: டிடிவி தினகரன்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\n'சரி பரவாயில்ல போங்க'... போலீஸாருக்கே பிடித்துப்போன வாகன ஓட்டி..\nநான் இருக்கிறேன், கவலைப்படாதீங்க- களத்தில் இறங்கிய ஸ்டாலின்\nவீட்டுக்குள் கிருமியை கொண்டு செல்லாமலிருக்க...\nகுமரி: கால அவகாசம் கோரும் கயிறு உற்பத்தியாளர்கள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-114033100024_1.html", "date_download": "2020-04-10T18:24:44Z", "digest": "sha1:D3D5Y3O25ESHP6MIONPANTPKOIIJ5C2O", "length": 12331, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "பாஜக அணுகுமுறையில் ராமதாஸ் அதிருப்தி - பிரச்சாரம் செய்ய தயக்கம் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 10 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபாஜக அணுகுமுறையில் ராமதாஸ் அதிருப்தி - பிரச்சாரம் செய்ய தயக்கம்\nபாஜக தலைவர்கள் பாமகவை உதாசீனப்படுத்திவிட்டதாக ராமதாஸ் கருதுவதாகவும���, அதனால் அதிருப்தியடைந்த அவர் பிரச்சாரத்தில் ஈடுபட தயக்கம் காட்டுவதாகவும் பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதேமுதிக இடம் பெற்றுள்ள பாரதீய ஜனதா கூட்டணியில் தேமுதிக இடம் பெறுவதை ராமதாஸ் ஆரம்பத்திலேயே விரும்பவில்லை. அன்புமணி ராமதாஸ் அவரை சமாதானப்படுத்தி கூட்டணிக்கு சம்மதிக்க வைத்தார்.\nகூட்டணி அறிவிக்கப்பட்டு எல்லா கட்சி தலைவர்களும் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். ஆனால் ராமதாஸ் இன்னும் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. வரும் 5 ஆம் தேதி முதல் அவர் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. அவரது பயணத்திட்டம் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று ஜி.கே.மணி கூறியிருந்தார்.\nபாஜக கூட்டணியில் தேமுதிக இணைவதற்கு முன்பே ராமதாஸ் பாஜக மூத்த தலைவர்களுடன் தொடர்பு கொண்டு பேசியதாகவும், ஆனால் தேமுதிகவை கூட்டணியில் சேர்ப்பதற்காக தேமுதிகவை உதாசீனப்படுத்திவிட்டதாகவும், பாஜக தலைவர்கள் புண்படுத்தி விட்டதாகவும் கருதுகிறார்.\nஅந்த அதிருப்தியிலிருந்து ராமதாஸ் இன்னும் மீளவில்லை. எனவே பிரச்சாரம் செய்ய அவர் தயங்குவதாக கூறப்படுகிறது. இதுவரை அவரது சுற்றுப்பயண திட்டம் தயாராகவில்ல. தேமுதிக வேட்பாளர்கள் ராமதாஸ் பிரச்சாரத்துக்கு ராமதாஸ் வருவது சந்தேகமே என்று பாமக வட்டாரத்தில் கூறப்படுகிறது.\nசோனியா மற்றும் ராகுல் காந்தியை அவமானப்படுத்தி இத்தாலிக்கு திருப்பி அனுப்ப வேண்டும் - பாஜக எம்.எல்.ஏ- வின் அநாகரீக பேச்சால் சர்ச்சை\nதிமுக – அதிமுகவை பாஜக விமர்சிக்காதது ஏன்\nகூடங்குளம் போராட்டக்குழு மீதான 101 வழக்குகளை வாபஸ் பெற முடியாது\nஜெயலலிதா பிரதமராக பகல் கனவு காண்கிறார் - பிரேமலதா\nதேர்தலை புறக்கணிக்க முதன்முறையாக எஸ்.எம்.எஸ் மூலம் அழைப்பு விடுக்கும் மாவோயிஸ்ட்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/blogging-tips/how-to-self-publish-your-book-3-5-ways-to-sell-your-self-published-book/", "date_download": "2020-04-10T19:44:22Z", "digest": "sha1:GQDFYU7I353W7H4BI6LLFLY6RZQZN7G2", "length": 50630, "nlines": 206, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "உங்கள் புத்தகத்தை சுயமாக வெளியிடுவது எப்படி # 3: 5 உங்கள் சுய வெளியீட்டு புத்தகத்தை விற்க வழிகள் - WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHost அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nவலை ஹோஸ்டைத் தேர்வுசெய்க கடைக்காரர்களை ஹோஸ்ட் செய்வதற்கான 16-புள்ளி சரிபார்ப்பு பட்டியல்.\nSSL ஐ வாங்கவும் அமைக்கவும் நம்பகமான CA இலிருந்து மலிவான SSL ஐ ஒப்பிட்டு வாங்கவும்.\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nஉங்கள் வலைப்பதிவு வளர உங்கள் வலைப்பதிவை விளம்பரப்படுத்தவும் வளர்க்கவும் 15 வழிகள்.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nஒரு வலைத்தளம் உருவாக்கவும் உங்கள் சொந்த வலைத்தளத்தை உருவாக்க மூன்று எளிய வழிகள்.\nVPN எவ்வாறு இயங்குகிறது VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nசிறந்த VPN ஐக் கண்டறியவும் VPN ஐ எவ்வாறு தேர்வு செய்வது, எங்கே வாங்குவது\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்���ைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > வலைப்பதிவு > பிளாக்கிங் உதவிக்குறிப்புகள் > உங்கள் சுய வெளியிடப்பட்ட புத்தகம் விற்பனை செய்ய எப்படி உங்கள் புத்தகத்தை வெளியிடுவது # XXX: 29 வழிகள்\nஉங்கள் சுய வெளியிடப்பட்ட புத்தகம் விற்பனை செய்ய எப்படி உங்கள் புத்தகத்தை வெளியிடுவது # XXX: 29 வழிகள்\nஎழுதிய கட்டுரை: கேரி லின்ன் ஏங்கல்\nபுதுப்பிக்கப்பட்டது: மே 9, 2011\nஇந்த கட்டுரையில் எமது புத்தகத்தின் வழிகாட்டியை சுய-வெளியிட எப்படி எமது தொடரின் பகுதியாகும்.\nபிளாஷ்காரர்களுக்கு பாரம்பரியமான, சுய வெளியீடு\nஉங்கள் காலக்கெடு மற்றும் பட்ஜெட் அமைத்தல்\nஉங்கள் சுய வெளியிடப்பட்ட புத்தக விற்க XXL வழிகள்\nஉங்கள் புத்தகத்தை வடிவமைத்தல் மற்றும் வடிவமைத்தல்\nஉங்கள் புத்தகத்தை சந்தைப்படுத்துவதற்கான வழிகள்\nஉங்கள் புத்தகம் எழுதப்பட்டு, திருத்தப்பட்டு, செல்லத் தயாராக உள்ளது ... ஆனால் உன்னுடைய ஆர்வமுள்ள பார்வையாளர்களின் கைகளில் எப்படி அது சரியாக வைக்கப்படும்\nஒரு புத்தகம் சுய வெளியிடுவதற்கு முன், எப்படி, எங்கு அதை விநியோகிக்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.\nஉங்கள் முடிவு உங்கள் இலக்குகளைச் சார்ந்திருக்கும்: உங்கள் வலைப்பதிவை விளம்பரப்படுத்தி, உங்கள் மின்னஞ்சல் செய்திமடல் உருவாக்க வேண்டுமா அல்லது நீங்கள் தொழில் நிபுணராக உங்கள் நற்பெயரை வளர்த்துக் கொள்ளலாம், பேசும் நிகழ்ச்சிகளைப் பெறலாம் அல்லது ஒரு செயலற்ற வருமானத்தை சம்பாதிக்கலாம். நீங்கள் முடிவெடுக்கும்போதே கவனமாக சிந்தித்துக் கொள்ளுங்கள், உங்கள் புத்தகங்களை உங்கள் இலக்கை அடைய உங்களுக்கு உதவும்.\nஉங்கள் புத்தகத்தை எங்கே வெளியிடுவது என்பதை தீர்மானிப்பதற்கு முன், நீங்கள் அதை விட்டுவிட வேண்டுமா என்பதைக் கருத்தில் கொள்வது (ஆம், இலவசமாக), அல்லது உங்கள் வார்த்தைகளுக்கு வசூலிக்கும்.\nஇலவசமாக உங்கள் புத்தகம் கொடுங்கள்\nஇலவசமாக உங்கள் புத்தகம் கொடுத்து உங்கள் வலைத்தளத்தை விளம்பரப்படுத்த உதவும் ஒரு சிறந்த வழி உங்கள் மின்னஞ்சல் பட்டியலை உருவாக்கவும்.\nஆனால் உங்கள் புத்தகம் கொடுக்கும் பற்றி கவனமாக இருக்க வேண்டும்: நீங்கள் உண்மையில் அந்த இலக்கு���ளை அடைய என்று உறுதி செய்ய வேண்டும்.\nஉங்களுடைய இலக்கை உங்கள் மின்னஞ்சல் பட்டியலில் உருவாக்க வேண்டும் என்றால், தலைப்பு உங்கள் உகந்த சந்தாதாரர்களுக்கு மிகவும் பொருத்தமானது மற்றும் பயனுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். புதிய மின்னஞ்சல் சந்தாதாரர்களுக்கு மட்டுமே உங்கள் புத்தகத்தை வழங்குங்கள் - வேறு எங்கும் கிடைக்காதீர்கள்.\nஅல்லது, உங்கள் புத்தகம் போன்ற ஒரு வெளியீட்டு தளங்களில் இலவசமாக வழங்க முடிவு செய்யலாம் அமேசான் KDP புதிய பார்வையாளர்களை அடையவும் உங்கள் வலைப்பதிவை ஊக்குவிக்கவும்.\nஉங்களுக்கும் உங்கள் வலைப்பதிவிற்கும் மிக நெருக்கமாக இணைந்திருக்கும் பொருட்டு, உங்கள் வலைப்பதிவு மற்றும் உங்கள் பெயர் மற்றும் வலைப்பதிவின் URL உடன் ஒரு தலைப்பு / அடிக்குறிப்பை வைப்பது, உங்கள் சொந்த தனித்துவமான பாணியில் எழுதுவது, உங்கள் வலைப்பதிவுக்கு பொருந்துகிற ஒத்திசைவான கிராபிக்ஸ் பயன்படுத்தி உங்கள் பிராண்டுகள் அப்படியே இருக்க வேண்டும். ஒவ்வொரு பக்கத்திலும், புத்தகத்தில் உள்ள உங்கள் வலைப்பதிவை மீண்டும் இணைப்பது போன்றவை.\nவெளியீட்டு தளங்களில் உங்கள் புத்தகத்தை இலவசமாக செய்ய முடிவு செய்தால், பின்வரும் கருவிகளைப் பயன்படுத்தி அதை நீங்கள் விளம்பரப்படுத்தலாம்:\nஇன்டி புக் ஆஃப் தி தினம்: ஆசிரியர்கள் தங்கள் புத்தகத்தை இரண்டு நாட்களுக்கு முன் வழங்கலாம் அல்லது உங்கள் புத்தகத்தை இலவசமாகப் பெறுவதற்கு முன்பாகவே \"இலவசமாக இருக்க வேண்டும்\" என்ற பக்கத்தை இலவசமாக வழங்குவதற்கு முன்பாக சமர்ப்பிக்கவும்.\nடிஜிட்டல் புத்தக இன்று: ஆசிரியர்கள் நான்கு நாட்களுக்கு தங்கள் புத்தகத்தை பட்டியலிட முடியும்.\nஉங்கள் புத்தகத்தை புறக்கணித்து விடுங்கள்: மட்டுமே இலவச புத்தகங்கள் பதவி உயர்வு மற்றும் மொத்தம் மொத்தம் ஐந்து நாட்கள் இடம்பெறலாம்.\nஒரு நூறு இலவச மின்புத்தகங்கள் (OHFB): வோல் ஸ்ட்ரீட் ஜர்னல், லைஃப்ஹேக்கர், டைம் மற்றும் எடுடெமிக்; இந்த வலைத்தளமானது ஒரு மரியாதைக்குரிய வரலாற்றைப் பின்தொடர்ந்துள்ளது.\nEreader News இன்று: புத்தகங்கள் குழந்தைகள் புத்தகங்கள், சமையல்காரர்கள் மற்றும் nonfiction தவிர, குறைந்தது எக்ஸ்எம்எல் பக்கங்கள் இருக்க வேண்டும்.\nஇலவச புத்தகம் டியூட்: ஆசிரியர்கள் ஒவ்வொரு முப்பது நாட்களுக்கு ஒரு புத்தகம் ��ட்டுமே சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.\nதி ரீடர் கஃபே: சமர்ப்பிக்கப்பட்ட புத்தகங்கள் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நட்சத்திரங்களின் குறைந்தபட்ச மூன்று மதிப்பீட்டைக் கொண்டிருக்க வேண்டும்.\nஆனால் உங்கள் புத்தகத்தை கொடுக்கும் போது ஒரு விருப்பம், இந்த வலைப்பதிவு இடுகையில் புத்தகங்களை விற்பனை செய்வதில் கவனம் செலுத்துகிறோம்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, சுய வெளியீடு என்பது உங்கள் பிளாக்கிங் வாழ்க்கையிலிருந்து \"சமன்\" செய்யப்படுகிறது. இது உங்கள் வலைப்பதிவை விட செயலற்ற வருமானத்தை உருவாக்க உங்களை அனுமதிக்கிறது, மேலும் இது மிகவும் மதிப்புமிக்கது. ஒரு புத்தக எழுத்தாளராக, புத்தக விளம்பர நிகழ்வுகள் மற்றும் பேசும் நிகழ்ச்சிகள் போன்ற வாய்ப்புகளுடன் கூட்டத்தின் முன் நிற்க உங்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும், மேலும் உங்களையும் உங்கள் வலைப்பதிவையும் சந்தைப்படுத்துங்கள். (விலை நிர்ணயம் குறித்து ஆலோசனை வேண்டுமா லோரியின் இடுகையைப் பாருங்கள் உங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு நீங்கள் போதுமான அளவு வசூலிக்கிறீர்களா லோரியின் இடுகையைப் பாருங்கள் உங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு நீங்கள் போதுமான அளவு வசூலிக்கிறீர்களா\nநீங்கள் உங்கள் புத்தகத்தை விற்பனை செய்தால், அதைப் பற்றி நிறைய வழிகள் உள்ளன\nவிருப்பம் #1. உங்கள் சொந்த இணையத்தளத்தில்\nகண்டிப்பாக வடிவமைத்தல் தேவைகள், குறைந்த ராயல்டிஸ், அல்லது ஒரு புதிய தளத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்பதால், உங்கள் சொந்த வலைத்தளத்தில் உங்கள் புத்தகத்தை விற்பனை செய்வது எளிதான வழியாகும்.\nவழக்கமாக, நீங்கள் ஒரு e- புத்தகம் உங்கள் சொந்த வலைத்தளத்தில் அதிக விலை அமைக்க முடியும். அமேசான் மீது, மக்கள் சில விலைகளை எதிர்பார்க்கிறார்கள். பல வாசகர்கள் ஒரு கின்டெல் புத்தகம் $ 5 க்கும் மேற்பட்ட வெளியே பிரிக்க வேண்டும் என்று முட்டாள்தனமாக. ஆனால் பிரபலமான பிளாக்கர்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த வலைத்தளங்களில் மின் புத்தகங்கள் $ 9 முதல் $ 9 வரை எங்கும் வசூலிக்கின்றன.\nஉங்கள் சொந்த தளத்தில் உங்கள் புத்தகத்தை விற்பனை செய்ய downside மார்க்கெட்டிங் மற்றும் பதவி உயர்வு ஆகும். யாரும் உங்கள் வலைப்பதிவைப் படிக்கவில்லை அல்லது உங்கள் வலைத்தளத்தைப் பார்வையிட்டால், ஒரு புத்தகத்தை ஒருபோதும் விற்க மாட்டீர்கள். எனவே, உங்களிடம் ஏற்கனவே பதிவு செய்துள்ள பார்வையாளர்களை நீங்கள் வைத்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.\nஉங்கள் இணையத்தளத்தில் உங்கள் புத்தகத்தை விற்பனை செய்வதற்கான கருவிகள்\nமின் ஜுன்கி: பல ஆண்டுகளாக டிஜிட்டல் பொருட்களை விற்க ஒரு பிரபலமான கருவி. ஒரு மாதாந்திர சந்தா கட்டணம் இல்லை, ஆனால் அமைவு கட்டணம் இல்லை, பரிவர்த்தனை கட்டணம், எந்த அலைவரிசை கட்டணம், பரிவர்த்தனை வரம்பு மற்றும் அலைவரிசை வரம்பு இல்லை.\nGumroad: ஒரு மாதம் $ 10 இல் தொடங்குதல் மற்றும் வரம்பற்ற அலைவரிசையை அடங்கும், மற்றும் செலுத்தும் கட்டணம் வெறும் 3.5% + $ 0.30 ஆகும்.\nவேர்ட்பிரஸ்: வேர்ட்பிரஸ் வலைத்தளங்களில். பணம் ஏற்றுக்கொள்வதற்கு PayPal உடன் சேர்ந்தே வருகிறது.\nshopify: ஆசிரியர்கள் பல ஆன்லைன் மாதாந்திர தொகுப்புகளை தேர்வு செய்கிறார்கள்.\nSelz: எளிதாக இருக்கும் உங்கள் டிஜிட்டல் தயாரிப்பு ஸ்டோர் உருவாக்க ஏற்கனவே இருக்கும் வலைத்தளம் (அல்லது Selz அதை நடத்த).\nஅமேசான் வெளியீட்டில், உங்களுக்கு இரண்டு தெரிவுகள் உள்ளன: அமேசான் KDP கின்டெல்லுக்கு e- புத்தகம் வெளியிட, அல்லது அமேசான் CreateSpace உடல் புத்தகங்களை வெளியிடுவதற்கு.\nஈபே மொத்த விற்பனை (பிற்பகல் - அக்டோபர் 29) காலப்பகுதியில் மற்ற புத்தக வெளியீட்டாளர்களுடன் எவ்வாறு அமேசான் ஸ்டேக் செய்கின்றது.\nCreateSpace அமேசான் மூலம் ஆசிரியர்கள் சுதந்திரமாக தங்கள் புத்தகங்களை வெளியிட அனுமதிக்கிறது. CreateSpace உடன் பணிபுரியத் தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் எதிர்பார்ப்பது என்னவென்றால்:\nஆதாய உரிமைகள் ஒரு புதிய வாடிக்கையாளர் வரிசையை நிறைவேற்றுவதற்கு ஒரு புத்தகம் அச்சிடப்பட்ட ஒவ்வொரு முறையும் ஆசிரியர்கள் ராயல்டிகளை சம்பாதிக்கிறார்கள்.\nவெளியீட்டு கருவிகள் உட்புற விமர்சகர் கருவி உங்கள் உள்ளடக்கத்துடன் வடிவமைப்பதில் சிக்கல்களைக் காண முடியும், அதே நேரத்தில் கவர் உருவாக்கியவர் ஆசிரியர்கள் அசல் அட்டையை ஆன்லைனில் வடிவமைக்க அனுமதிக்கும்.\nபரந்த விநியோக விருப்பங்கள் அமேசான்.காம், அமேசான் ஐரோப்பா, கின்டெல் மற்றும் விரிவாக்கப்பட்ட விநியோக விருப்பங்கள் (பார்ன்ஸ் & நோபல் மற்றும் பிற விற்பனையாளர்கள் உட்பட) மூலம் உங்கள் புத்தகத்தை கிடைக்கச் செய்யுங்கள்.\nசேர் சேவைகள் அவர்கள் உள் வடிவமைப்பு, எடிட்டிங் மற்றும் சந்தைப்படுத்தல் சேவைகளை வழங்குகின்றனர்.\nஅமேசான் மூலம் CreateSpace ஒரு பரவலான பார்வையாளர்களை அடைய உதவும் ஒரு நல்ல தேர்வாகும்.\nசுமார் மில்லியன் மில்லியன் செயலில் பயனர்கள், அமேசான் அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் ஒரு பாரிய பின்னணி உள்ளது.\nகின்டெல் நேரடி வெளியீடு (KDP) ஆசிரியர்கள் தங்கள் புத்தகங்களை 5 நிமிடங்களுக்குள் வெளியிடுவதற்கு அனுமதிக்கலாம் மற்றும் 24-XNUM மணிநேரங்களுக்குள் வாங்குவதற்கு இது கிடைக்கிறது. உங்கள் புத்தகத்தில் முழு கட்டுப்பாட்டையும் வைத்திருப்பீர்கள், நீங்கள் தீர்மானிக்கும் விலை மற்றும் நீங்கள் பொருந்தக்கூடியதாக இருக்கும்போதெல்லாம் உங்கள் புத்தகத்திற்கு மாற்றங்களைச் செய்யும் திறனை அமைக்கவும். இறுதியாக, ஆசிரியர்கள் அமெரிக்க, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான், பிரேசில், மெக்ஸிக்கோ, ஆஸ்திரேலியா மற்றும் பலவற்றில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு 48% ராயல்டி வரை சம்பாதிக்கின்றனர்.\nKDP உடன், நீங்கள் தேர்வு செய்யக்கூடிய மற்றொரு விருப்பம் உள்ளது கின்டெல் தேர்ந்தெடு. நீங்கள் உங்கள் புத்தகத்தை KDP தேர்வை தேர்வு செய்ய விரும்பினால், அந்த புத்தகத்தின் டிஜிட்டல் வடிவமைப்பை KDP மூலம் பிரத்யேகமாக தயாரிக்க நீங்கள் உறுதிபட வேண்டும்.\nபிரத்தியேக காலத்தின் போது, ​​உங்கள் வலைத்தளத்திலும், வலைப்பதிவிலும், உங்கள் வலைத்தளத்திலும், வலைப்பதிவிலும், எங்கும் உங்கள் புத்தகத்தை டிஜிட்டல் முறையில் விநியோகிக்க முடியாது, தேர்ந்தெடுக்கப்பட்ட KDP இல் உள்ள எழுத்தாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உயர்ந்த ராயல்டிகளை பெறுவார்கள், புதிய பார்வையாளர்களை அடையும், தங்கள் சொந்த விளம்பரங்களை இயக்க முடியும்.\nSmashwords இண்டி இபிச்களின் உலகின் மிகப்பெரிய விநியோகிப்பாளர் ஆவார்.\nஸ்மாஷ்வேர்ட்ஸ் ஆன்லைன் புத்தகக் கடையில் உள்ளமைக்கப்பட்ட பார்வையாளர்கள் உள்ளனர், மேலும் அவர்கள் உங்களுக்காக உங்கள் புத்தகத்தை ஆப்பிள், பார்ன்ஸ் & நோபல் யு.எஸ் மற்றும் யுகே, ஸ்கிரிப்ட், சிப்பி, கோபோ மற்றும் பலவற்றிற்கும் விநியோகிப்பார்கள். ஸ்மாஷ்வேர்டுகளுடன் பணிபுரியும் போது நீங்கள் எதிர்பார்க்கக்கூடியது இங்கே:\nஉலகின் மிகப்பெரிய மின்-புத்தக சில்லறை விற்பனையாளர்களுக்கு விரைவான மற்றும் எளிதான மின்-புத்தக விநியோகம்\nமார்க்கெட்டிங், விநியோகம், மெட்டாடேட்டா மேலாண்மை மற்றும் விற்பனை அறிக்கைகளுக்கான இலவச கருவிகள்\nஅவர்களின் எழுதப்பட்ட படைப்புகள் (கூப்பன்களை உருவாக்கும் திறன் உட்பட) மாதிரி, விலை மற்றும் சந்தைப்படுத்தல் மீதான முழுமையான கட்டுப்பாடு\nSmashwords உடன் அனைத்து எழுத்தாளர் ஒப்பந்தங்களும் அல்லாத பிரத்தியேகமானவை. ஆசிரியர் தங்கள் பணிக்காக அனைத்து உரிமை உரிமைகளையும் தக்க வைத்துக் கொண்டிருப்பதோடு வேறு இடங்களில் பணியாற்றுவதற்கு இன்னும் சுதந்திரமாக இருக்கிறார்\nSmashwords இலவச ISBN எண்ணை அளிக்கிறது (இவை வழக்கமாக நூற்றுக்கணக்கான டாலர்களை செலவழிக்கின்றன, நம்புகின்றன அல்லது இல்லை). IBooks, Kobo, Gardners, Tolino மற்றும் Odilo போன்ற முக்கிய சில்லறை விற்பனையாளர்களுக்கும் நூலக பங்காளர்களுக்கும் விநியோகம் செய்ய ISBN எண் தேவை.\nஆனால் Smashwords க்கு ஒரு எதிர்மறையானது, தெளிவான பிழை-அறிக்கையிடல் அமைப்பு காரணமாக, பல ஆசிரியர்கள் சிக்கலைக் கொண்டிருக்கும் மிகவும் கடுமையான வடிவமைப்பு தேவைகள் கொண்டிருப்பதே ஆகும்.\nஸ்மாஷ்வேர்டுகளைப் பொறுத்தவரை, உங்களுக்காக அதைத் திருத்த ஒரு நிபுணரை நியமிப்பது மதிப்புக்குரியதாக இருக்கலாம். இது வழக்கமாக $ 100 க்கும் குறைவாக செலவாகும். ஸ்மாஷ்வேர்டுகளில் வெளியிட இது இலவசம். இருப்பினும், அவர்களின் கமிஷன் அவர்களின் சில்லறை விநியோக நெட்வொர்க் (ஆப்பிள், பார்ன்ஸ் & நோபல், கோபோ, முதலியன) மற்றும் நூலக விநியோக வலையமைப்பு (பேக்கர் & டெய்லர் ஆக்சிஸ்எக்ஸ்என்யூஎம்எக்ஸ், ஓவர் டிரைவ் மற்றும் பிற வரும்) மூலம் விற்பனைக்கான சில்லறை விலையின் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஆகும்.\nஸ்மாஷ் வொர்க் ஸ்டோரில், அவர்களது கமிஷன், வழக்கமான விற்பனையின் நிகரத்தில் 15% மற்றும் விற்பனையாளர்களிடமிருந்து விற்பனைக்கு விற்பனை செய்யப்படும் 18.5% ஆகும்.\nலூலூ ஆசிரியர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள், மற்றும் லாப நோக்கற்றோர் ஆகியோருக்கு இலவசமாக சில்லறை விற்பனையாளர்களுக்கான புத்தகங்களை உருவாக்கவும், வெளியிடவும், விற்கவும் ஒரு தளத்தை அனுமதிக்கிறது. லுலுடன் வெளியிடும்போது என்ன எதிர்பார்க்க வேண்டும்:\nலுலு உங்கள் புத்தகங்களை அமேசான், பார்ன்ஸ் & நோபல், கின்ட���ல், நூக், ஐபுக்ஸ், லுலு.காம் புத்தகக் கடை மற்றும் பல சில்லறை விற்பனையாளர்களில் கிடைக்கச் செய்கிறது.\nஆசிரியரின் கவனத்தைத் திசைதிருப்பல், வழிகாட்டிகள் மற்றும் பிற பயிற்சிகளையும், பணம் செலுத்தும் சேவைகளின் வரம்பையும் போன்ற சந்தைப்படுத்தல் கருவிகள்.\nவருவாய் கண்காணிப்பு: ஆசிரியர்கள் ஒவ்வொரு மாதமும் பணம் பெறுவார்கள் மற்றும் அனைத்து சேனல்களின் வருவாயை விற்பனை சேனலால் கண்காணிக்க முடியும்.\nவெகுஜன விநியோக கட்டளைகளில் கிடைக்கும் தள்ளுபடி.\nலுலு மட்டுமே 3 கவர் விருப்பங்களை வழங்குகிறது மற்றும் புகைப்பட எடிட்டிங் கருவிகளில் எந்த கட்டமும் இல்லை.\nரோய்ட்டுகள் மற்றும் விலையுயர்வு, புத்தகத்தில் இருந்து புத்தகம் வரை மாறுபடும், அது கடினமா அல்லது காகித அட்டை, வண்ணம் அல்லது கருப்பு மற்றும் வெள்ளை, மற்றும் அது அச்சு அல்லது ஈபே.\nநீங்கள் விநியோகிக்க விரும்பும் சில்லறை விற்பனையாளர்கள் ராயல்டிஸ் மற்றும் விலையுயர்வு ஆகியவற்றிற்கும் காரணி இருப்பார்கள். உதாரணமாக, நீங்கள் லுலுவின் வலைத்தளத்தில் ஒரு 6, 9 பக்கம், கருப்பு மற்றும் வெள்ளை பேப்பர்பேக் விற்கினால், பட்டியல் விலை $ 17 ஆக இருக்கும், லுலுவின் பங்கு $ 25 ஆக இருக்கும், உங்கள் மொத்த இலாபம் $ 200 (வெறும் 9% பட்டியல் விலை).\nKobo அச்சு மற்றும் eBook விருப்பங்களை வழங்கிய போட்டியாளர்களிடமிருந்தும், eBook வெளியீடுகளில் முக்கியமாக கவனம் செலுத்துகிறது. Kobo உடன் பணி செய்யும் போது எதிர்பார்ப்பது என்ன:\nKobo எழுதுதல் வாழ்க்கை தானாக ePubs (eBooks தொழில் தரநிலைகள்) மீது வார்த்தை, OpenOffice, அல்லது Mobi கோப்புகளை சீர்திருத்தம்.\nஆசிரியர்களுக்கு ஒரு ISBN தேவையில்லை Kobo இன் அட்டவணை, ஆனால் நீங்கள் விரும்பினால் நீங்கள் ஒரு வாங்க முடியும்.\nநீங்கள் கபோஸ் டாஷ்போர்டு டைனமிக்ஸ் மூலம் இப்பகுதி அல்லது eBook மூலம் புத்தக விற்பனையை கண்காணிக்க முடியும்.\nநீங்கள் புத்தகம் விற்பனைக்கு குறிப்பிட்ட பகுதிகளை தேர்ந்தெடுக்கலாம்.\nRoyalties / விலை: Kobo தங்கள் நாணயத்தில் ஆசிரியர்கள் செலுத்த வேண்டும் மற்றும் அவர்கள் மேல் சம்பாதித்து முறை மாதாந்திர நேரடி வைப்பு $ 9. இந்த கட்டணம் நுழைவாயில் சந்திக்கப்படாவிட்டால், அவர்கள் இருமடங்கு பணம் செலுத்துவார்கள்.\nசுய வெளியீட்டு எழுத்தாளர் ஒரு புத்தகத்தை விற்க அல்லது சந்தைப்படுத்துவதற்கு ஆச��ரியர் தீர்வுகள் போன்ற மாற்றீட்டைக் காணலாம். ஆசிரியர் தீர்வுகள் உலகின் மிகப்பெரிய மற்றும் முன்னணி ஆதரவு சுய வெளியீட்டு நிறுவனம். இது சுய வெளியீட்டு நிறுவனங்களின் தாய் நிறுவனமாகும் / AuthorHouse மற்றும் Xlibris இன் முத்திரைகள்,\nநாம் கிட்டத்தட்ட 225,000 புத்தகங்கள் சந்தைக்கு கொண்டு வர சுமார் 90 ஆசிரியர்கள் உதவினேன். நாங்கள் எங்கள் சொந்த சுய வெளியீட்டு அச்சிட வேண்டும் மற்றும் நாம் அவர்களுக்கு சுய வெளியீட்டு imprints ரன் முன்னணி வெளியீட்டாளர்கள் உடன் பங்குதாரர். உதாரணமாக, நாங்கள் சிங்கப்பூரில் பெங்குயின் ரேண்டம் ஹவுஸுடன் பங்குதாரர் பதிப்பகத்தை வழங்குகிறோம். உலகில் வேறு எவருடனும் ஒப்பிடுகையில், எங்களின் நிறுவனங்களின் மூலம் ஆசிரியர்கள் அதிக வாய்ப்புகளை வழங்கும் உலகின் எந்தவொரு நிறுவனத்துடனும் நாங்கள் பிரத்தியேகமான வெளியீட்டு மற்றும் சந்தைப்படுத்தல் சேவைகளை வழங்குகிறோம்.\nகீத் ஓகோரேக், மார்க்கெட்டிங் இயக்குனர் ஆசிரியர் தீர்வுகள்\nஎப்படி உங்கள் புத்தகத்தை விற்க முடியும்\nஉங்கள் புத்தகத்திற்கான பெரிய குறிக்கோள்களை வைத்திருந்தால், கவனமாக சிந்திக்கும் விதமாக விநியோகம் விநியோகிக்கப்படுகிறது உங்கள் குறிப்பிட்ட தேவைகளுக்கான சரியான பொருத்தம் கண்டுபிடிக்க பல்வேறு சுய வெளியீட்டு நிறுவனங்கள் ஆய்வு முக்கியம்.\nசுய வெளியீட்டு தொடரில் அடுத்ததாக, \"எப்படி உங்கள் புத்தகத்தை வெளியிடுவது #4: உங்கள் புத்தகத்தை வடிவமைத்தல் மற்றும் வடிவமைத்தல்\".\nKeriLynn Engel ஒரு எழுத்தாளர் & உள்ளடக்க மார்க்கெட்டிங் மூலோபாயமாகும். அவர் B2B & B2C தொழில்களுடன் நேசிக்கிறார், அவர்களது இலக்கு பார்வையாளர்களை ஈர்க்கும் மற்றும் மாற்றியமைக்கும் உயர்தர உள்ளடக்கத்தை உருவாக்கவும் உருவாக்கவும் விரும்புகிறார். எழுதுவதற்குப் போது, ​​அவளது ஊக கதைகளை வாசித்து, ஸ்டார் ட்ரெக் பார்த்துக் கொள்ளலாம் அல்லது உள்ளூர் திறந்த மைக்கில் Telemann புல்லாங்குழல் கற்பனைக் கதாபாத்திரங்களைக் காணலாம்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nநூல் இலவச பொருட்கள் வலைப்பதிவாளர்கள் ஆராய்ச்சி பயன்படுத்தலாம்\nஒரு குழு கிவ்எவே திட்டத்தை நிர்வகிப்பது எப்படி\nஒரு வெற்றிகரமான அம்மா வலைப்பதிவு தொடங்க எப்படி, பகுதி 9: ஊக்குவிப்பு மற்றும் பணமாக்குதல்\nமேலும் பணம் பிளாக்கிங் எப்படி: முக்கிய யோசனைகள் & உத்திகள்\n நீங்கள் உங்கள் மின்வணிக தளத்தை பற்றி வலைப்பதிவு செய்யலாம்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nஎப்படி வேர்ட்பிரஸ் பயன்படுத்தி ஒரு புகைப்பட தள உருவாக்குவது: தீம்கள், கருவிகள், மற்றும் நீங்கள் வேண்டும் ஹோஸ்டிங்\nஒரு வலைத்தளம் உருவாக்க மூன்று எளிதான வழிகள்: படி மூலம் படி தொடக்க வழிகாட்டி\nநான் எப்போதும் பார்த்திருக்கிறேன் சிறந்த தனிப்பட்ட இணையதளங்கள் (எப்படி உங்கள் உருவாக்குவது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=s.k.m.khaja%20muhyiddeen%20kashifee", "date_download": "2020-04-10T19:38:50Z", "digest": "sha1:XD447HCRDTMBSNVXIGTWRJYGK3M7N2W6", "length": 10487, "nlines": 179, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 11 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 254, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 21:52\nமறைவு 18:27 மறைவு 08:56\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nரமழான் 1440: ஜாவியா தொடர் சொற்பொழிவில் இதுவரை... (9/5/2019) [Views - 457; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: எட்டாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (17/3/2019) [Views - 463; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: ஏழாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (15/3/2019) [Views - 774; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1437: 11ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (20/4/2016) [Views - 1533; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1437: பத்தாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (19/4/2016) [Views - 1519; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/suddenly-the-couples-screaming-noise-at-midnight-sleeping/c77058-w2931-cid393521-s11189.htm", "date_download": "2020-04-10T18:39:53Z", "digest": "sha1:MG5VJOX7QMZRLNHMVT4ZWPWBRRJQXNSR", "length": 3623, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "நள்ளிரவில் திடீரென தம்பதியின் அலறல் சத்தம்.! தூக்கத்திலே நிகழ்ந்த சோகம்!!", "raw_content": "\nநள்ளிரவில் திடீரென தம்பதியின் அலறல் சத்தம்.\nநள்ளிரவில் திடீரென தம்பதியின் அலறல் சத்தம்.\nதிருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் ரயில்வே போலீசாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை நேரத்தில் இன்று விடியற்காலை சண்முகமும் அவரது மனைவி வெற்றிச்செல்வியும் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீட்டின் பெட்ரூமில் இருந்த ஏசி வெடித்து தீப்பற்றி எரிந்தது. இதில், சண்முகமும் அவரது மனைவியும் படுகாயமடைந்தனர்.\nஅலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 90 சதவிகித காயங்களுடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சண்முகம் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nஅவரது மனைவி வெற்றிச்செல்வி தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு ���ெய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்கசிவினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.darkbb.com/t35-topic", "date_download": "2020-04-10T20:06:21Z", "digest": "sha1:AILJ4ZRSRAXAX542WYCEWPYY4HO4MYW3", "length": 22933, "nlines": 335, "source_domain": "tamil.darkbb.com", "title": "தமிழ் மருத்துவம்.", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\n» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமியுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -விநாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\nதமிழ் | Tamil | Forum :: வியாழன் களம் :: மருத்துவம்\nபல் ஈறு வீக்கம், வலிக்கு:\nகிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு வீக்கம் தீரும்.\nஏலக்காய் ஒரு பங்கு, பனைவெல்லம் ஒரு பங்கு சேர்த்து எட்டுப் பங்கு நீர் விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.\nபுதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச் சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். இவ்வாறு செய்தால் பசி உண்டாகும்.\nஅறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.\nநறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்று வலி போகும்.\nகடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டு பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.\nபுளியிலை, வேப்பிலை ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து இடித்து எட்டு பங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.\nஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு\nஅரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.\nமஞ்சளை தணலில் இட்டு, சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை\nதேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும்.\nஎலுமிச்சம்பழச்சாறு, தேனில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.\nவெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து\nகுளித்து வந்தால் தேமல் குணமாகும்.\nகண்டங்கத்திரி இலை சாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.\nகருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.\nவெ‌ற்‌றிலையை‌ப் ‌பி‌ழி‌ந்து சாறு எடு‌த்து தே‌ன் கல‌ந்து அரு‌ந்‌தி வர ‌தீராத இரும‌ல் குணமாகு‌ம்.\nஅ‌திகாலை‌யி‌ல் வெறு‌ம் வ‌யி‌ற்‌றி‌ல் வே‌ப்ப‌ங்‌கொழு‌ந்தை ‌தி‌ன்று வர வ‌யி‌ற்‌றி‌ல் உ‌ள்ள ‌கிரு‌மிக‌ள் ஒ‌ழி‌யு‌ம்.\nப‌ப்பா‌ளி‌‌த் பழ‌த் து‌ண்டை ப‌ல் வ‌லி உ‌ள்ள இட‌த்‌தி‌ல் அட‌க்‌கி வை‌க்க ப‌ல் வ‌லி ‌தீரு‌ம்.\nப‌ல் சொ‌த்தையான இட‌த்‌தில‌் ‌கிரா‌ம்பை நசு‌க்‌கி வை‌த்து, வா‌யி‌ல் வரு‌ம் உ‌மி‌ழ்‌நீரை வெ‌ளியே‌ற்‌றி‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌ல் ப‌ல் சொ‌த்தை காணாம‌ல் போகு‌ம்.\nவா‌ந்‌தி எடு‌த்தவ‌ர்களு‌க்கு, வெறு‌ம் ‌சீரக‌த்தை வறு‌த்து அ‌தி‌ல் ‌நீ‌ர் ஊ‌ற்‌றி கொ‌தி‌க்க வை‌த்த ‌சீரக கஷாய‌‌த்தை‌க் கொடு‌க்க உடனடியாக வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம்.\nஇர‌ண்டு கர‌ண்டி க‌ற���வே‌ப்‌பிலை சா‌ற்றை ஒரு ட‌ம்ள‌ர் மோ‌ரி‌ல் கல‌ந்து குடி‌த்தா‌ல் அ‌ஜீரண‌ம் ‌நீ‌ங்கு‌‌ம்.\nஅவரைப் பிஞ்சை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வர, ரத்த அழுத்தம் விரைவாக குறையும்.\nவாய்ப் புண் மற்றும் வயிற்றுப் புண் ஆற:\nதேங்காய் பாலுடன் தேன் கலந்து குடிக்க, வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண் ஆறும்.\nமஞ்சள், அருகம்புல் மற்றும் சுண்ணாம்பு கலந்து நகச்சுற்று ஏற்பட்டிருக்கும் விரலில் கட்ட நகச்சுற்று குணமாகும்.\nவயிற்றில் உள்ள பூச்சிகள் நீங்க:\nபாகற்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வர, வயிற்றில் உள்ள பூச்சிகள் அழியும்.\nவேப்பம் பூவை உலர்த்தி, தூள் செய்து, வெந்நீரில் கலந்து உட்கொள்ள, வாயுத் தொல்லை நீங்கும்.\nவேப்ப எண்ணெயை காய்ச்சி, சேற்றுப் புண் உள்ள இடங்களில் தடவ குணம் கிடைக்கும்.\nதமிழ் | Tamil | Forum :: வியாழன் களம் :: மருத்துவம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்திகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுலா| |--புதன் களம்| |--அறிவியல்| |--கணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--தமிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--குழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைகள், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளையாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tgte-us.org/2020/01/", "date_download": "2020-04-10T19:43:39Z", "digest": "sha1:R6DENJ7HBPWM3J3BF564HBFNKTMY6R2X", "length": 4576, "nlines": 48, "source_domain": "tgte-us.org", "title": "January 2020 - Transnational Government of Tamil Eelam", "raw_content": "\n[ March 22, 2020 ] கொரோனா – covid 19 வைரஸ் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆய்வறிக்கை\tImportant News\n[ March 10, 2020 ] சிறிலங்கா தொடர்பில் சர்வதேச விசாரணை முழுமைபெறவில்லை என்பதோடு, பொறுப்புக்கூறலுக்கான நீதி விசாரணை இன்னும் நடத்தப்படவில்லை : பிரதமர் வி.உருத்திரகுமாரன் கருத்து \n[ February 29, 2020 ] ஒப்பந்தங்களை கிழிப்பதும், ஆணையங்களை அம��ப்பதும் சிறிலங்காவுக்கு புதிதல்ல : பிரதமர் வி.உருத்திரகுமாரன் கருத்து \nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அணிதிரளும் புலம்பெயர் தமிழர்கள் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.\nகொரோனா – covid 19 வைரஸ் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆய்வறிக்கை March 22, 2020\nசிறிலங்கா தொடர்பில் சர்வதேச விசாரணை முழுமைபெறவில்லை என்பதோடு, பொறுப்புக்கூறலுக்கான நீதி விசாரணை இன்னும் நடத்தப்படவில்லை : பிரதமர் வி.உருத்திரகுமாரன் கருத்து \nஒப்பந்தங்களை கிழிப்பதும், ஆணையங்களை அமைப்பதும் சிறிலங்காவுக்கு புதிதல்ல : பிரதமர் வி.உருத்திரகுமாரன் கருத்து \nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின்…\nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின் பூகோள நலனும், தமிழ் தேசிய அரசியல் நலன்களும் [மேலும்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/207398/news/207398.html", "date_download": "2020-04-10T19:06:51Z", "digest": "sha1:SKTQNTA5UF3NDEBPOR6GKTS2IHSBGOSL", "length": 24085, "nlines": 113, "source_domain": "www.nitharsanam.net", "title": "தவறாக வழிநடத்தியதா கூட்டமைப்பு? (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தவறாக வழிநடத்தி விட்டது என்றொரு குற்றச்சாட்டு, இப்போது சில தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகிறது.\nசஜித் பிரேமதாஸ தோல்வியடைவார் என்பதை அறிந்திருந்தும், கூட்டமைப்பு அவரை ஆதரித்தது தவறு என்பது போன்ற கருத்துகள் வெளியிடப்படுவதுடன், இப்போது நிர்க்கதியான நிலைக்குள், கூட்டமைப்பு தள்ளப்பட்டிருக்கிறது போன்ற விம்பத்தைத் தோற்றுவிக்கும் முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.\nஜனாதிபதித் தேர்தலில், சஜித் பிரேமதாஸவின் தோல்வியை எதிர்பார்த்திருந்த போதும், அவருக்குத் தமிழ் மக்கள் திரண்டு போய் வாக்களித்தது, பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. கூட்டமைப்பின் சொல்லுக்குத் தமிழ் மக்கள் கட்டுப்பட்டு, வாக்களித்திருக்கிறார்கள் என்ற நிலை வந்து விட்டதைப் பலராலும் சகித்துக் கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.\nஇந்தநிலையில் தான், சஜித்தை ஆதரித்து, கூட்டமைப்பு தவறு செய்து விட்டது என்ற பிரசாரத்தை முன்னெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.\nஇரா.சம்பந்தனும் சுமந்திரனும் பிரசாரக் கூட்டங்களில், “கோட்டாபயவே வெற்றி பெறுவார் என்று, தென்னிலங்கையில் ��ம்புகிறார்கள்; அந்தநிலையை மாற்றியமைக்கும் வகையில் சஜித்துக்கு ஆதரவளியுங்கள்” என்றே கோரியிருந்தனர்.\nஅவர்கள் உண்மையை மறைத்து, சஜித்தின் பக்கம், தமிழ் மக்களைக் கொண்டு சென்றிருக்கவில்லை என்பது முதல் விடயம்.\nஅடுத்தது, தமிழ் மக்களின் மனோநிலையைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருந்தவர்களால் தான், ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்கள் எவ்வாறு வாக்களிக்கப் போகிறார்கள் என்பதைச் சரியாகக் கணிக்க முடியாதிருந்தது.\nபொதுஜன பெரமுனவின் கூட்டங்களில் பங்கேற்றவர்கள், பிரசாரங்களில் ஈடுபட்டவர்களே கோட்டாபயவுக்கு வாக்களிக்கத் தயாராக இருக்கவில்லை என்பது, தேர்தலுக்கு முன்னரே தெரிந்திருந்தது. கோட்டாபய தொடர்பாக வெறுப்படைந்திருந்த போதும், 1,000 ரூபாவும் சாப்பாட்டுப் பொதியும் கிடைப்பதால், கூட்டங்களுக்குச் செல்வதாகப் பலரும் கூறியிருந்தார்கள்.\nஅதேவேளை, தமிழ் மக்களில் பலரும், சஜித்துக்கு வாக்களிக்கும் மனநிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள். அதனை உருவாக்கியது, கூட்டமைப்பு அல்ல; கோட்டாபய தான்\nகோட்டாபய ராஜபக்‌ஷவின் கடந்த காலம், தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்து, நிகழ்காலத்தில் உத்தரவாதம் அளிக்க முடியாதவராக இருந்தமையானது, அவர் பற்றிய அச்சம், தீவிரம் பெறுவதற்குக் காரணமாக இருந்தது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கை காட்டியதால் தான், தமிழ் மக்கள் சஜித்துக்கு ஆதரவளித்தனர் என்பது அப்பட்டமான பொய். தமிழ் மக்கள் எடுத்த முடிவுக்கு அமையவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதே முடிவை எடுத்தது.\nதபால் மூல வாக்களிப்புப் பெரும்பாலும் நடந்து முடிந்த பின்னர் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமது நிலைப்பாட்டை அறிவித்திருந்தது. தபால் மூல வாக்களிப்பில், சஜித்துக்குக்குத் தான் தமிழ் மக்கள் ஆதரவளித்திருந்தனர்.\nஎனவே, கூட்டமைப்பு முடிவெடுக்க முன்னரே, தமிழ் வாக்காளர்களின் முடிவு எடுக்கப்பட்டிருந்தது. ஆக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களைத் தவறாக வழிநடத்தி விட்டது என்பது தவறு.\nஅதையும் மீறி, கூட்டமைப்பின் மீது அந்தக் குற்றச்சாட்டை சுமத்துவதாயின், இன்னொன்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்றைக்கும் தமிழ் மக்கள், கூட்டமைப்பின் சொல்லைக் கேட்டு நடக்கிறார்கள்; கூட்டமைப்பின் தலைமையை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதே அது.\nஆனால், மாற்று அணி, மாற்றுச் சக்தி பற்றிச் சிந்திப்பவர்கள், அதற்கான முனைப்புகளில் ஈடுபட்டிருப்பவர்கள், கூட்டமைப்பே மக்களைத் தவறாக வழிநடத்தி விட்டதாகக் குற்றம்சாட்டுகிறார்களே தவிர, கூட்டமைப்பின் தலைமையை, மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதை, ஒப்புக் கொள்ளத் தயாராக இருக்கமாட்டார்கள்.\nஏனென்றால், அவ்வாறு ஏற்றுக்கொண்டால் அது, அவர்களின் அரசியலுக்குப் பாதகமாக அமைந்து விடும்.\nஜனாதிபதித் தேர்தலில், சஜித் தோல்வி அடைந்திருந்தாலும், அவரை ஆதரித்த தமிழ் மக்கள் தோல்வியடையவில்லை; தோற்கடிக்கப்படவும் இல்லை.\nஇந்தத் தேர்தலின் ஊடாக, தமிழ் மக்கள் தெளிவான ஒரு செய்தியைக் கூறியிருந்தார்கள். கோட்டாபய ராஜபக்சவைத் தமிழ் மக்கள், ஆதரிக்கவில்லை என்பதை, சர்வதேச சமூகம் தனியானதொரு கண்ணோட்டத்திலேயே பார்க்கின்ற நிலை இன்றைக்கும் உள்ளது.\nஅதனால் தான், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கூட, ஜனாதிபதி கோட்டாபயவிடம், தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய, தீர்வு ஒன்றைப் பெறுவதற்கான பொறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.\nஇந்தத் தேர்தலில், தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் முயற்சிகள் தோல்வி கண்ட பின்னர், சிவாஜிலிங்கத்துக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று சிலர் வலியுறுத்தியிருந்தனர். ஆனால், தமிழ் மக்கள் அந்த யோசனையை ஆதரிக்கவில்லை.\nஅவ்வாறு அவருக்கு வாக்களித்திருந்தால், கோட்டாபயவை ஆதரித்த பெருவாரியான சிங்கள மக்கள், எவ்வாறு இனவாதிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றனரோ, அதுபோன்றே, தமிழ் மக்களும் இனவாதிகளாக அடையாளப்படுத்தப்பட்டு இருப்பார்கள்.\nஆனால், சஜித்தை ஆதரித்ததால், தமிழ் மக்களைச் சர்வதேசம் இனவாதிகளாக அடையாளப்படுத்தவில்லை. தமிழ் மக்கள், நம்பிக்கை கொள்ள முடியாத வேட்பாளரே, கோட்டாபய என்று தான் அடையாளப்படுத்தி இருக்கிறது.\nஜனாதிபதித் தேர்தலில், தெற்கில் சமபலத்துடன் மோதுகின்ற வேட்பாளரை, வெற்றிபெற வைக்கவோ, தோற்கடிக்கவோ தமிழ் மக்களால் முடியும்.\nஇந்தமுறை, அவ்வாறான சமபல களநிலை இருக்கவில்லை. அதனால், தமிழ் மக்களுக்கு ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தி கிடைத்திருக்கவில்லை.\nஇவ்வாறான நிலையில், தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தியிருந்த��லும், அதனால் எதையும் பெற்றுக் கொள்ளக் கூடிய நிலை ஏற்பட்டிருக்காது. பொது வேட்பாளரைத் தமிழர் தரப்பில் நிறுத்துவது, யாரேனும் ஒரு வேட்பாளருக்குச் சாதகமானதாக அமைந்து விடக்கூடாது.\nஇரண்டு தரப்புகளுக்கும் சமமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியதாக, இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கைக்குத் தள்ளிச் செல்லக் கூடியதாக இருந்தால் மட்டுமே அது சாதகமானது.\nஆனால், இந்தமுறை ஜனாதிபதித் தேர்தல், தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தியிருந்தால் அது, கோட்டாபயவின் வெற்றியை இன்னும் பிரமாண்டப்படுத்தியிருக்குமே தவிர, அவரது வெற்றி வாய்ப்பைச் சிறிதும் பாதித்திருக்காது.\nஅவ்வாறான நிலையில், பொது தமிழ் வேட்பாளரைக் களமிறக்கியும் எந்த அரசியல் அறுவடையையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை, ஏற்பட்டிருக்கும். ஆனால், சஜித்தை ஆதரித்ததன் மூலம், தமிழ் மக்கள் வெளிப்படுத்தியிருக்கும் செய்தி, சிங்கள மக்களின் கருத்தியலில் இருந்து, தமிழ் மக்கள் வேறுபட்டு நிற்கிறார்கள் என்பது, உணர்த்தப்பட்டிருக்கிறது.\nகோட்டாபய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டாலும், தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறாமல் தான், ஜனாதிபதியானவர் என்ற குறை அவருக்குள் தொடரவே போகிறது. தமிழ் மக்கள், இந்த அரசியல் மாற்றத்தை விரும்பவோ, ஏற்கவோ இல்லை என்ற கருத்து, சர்வதேச அளவில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.\nஎல்லா இன, மத மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஓர் அரசாங்கத்துக்கும், எல்லா மக்களினதும் அங்கிகாரத்தைப் பெற்றுக் கொள்ளாத ஓர் அரசாங்கத்துக்கும் இடையில் நிறையவே வேறுபாடுகள் இருக்கும். தற்போதைய அரசாங்கமும் அவ்வாறான ஒரு நிலையில் தான் இருக்கிறது.\nதமிழ் மக்களின் இந்த இறுக்கமான நிலைப்பாடு, இணக்கப்பாட்டு முயற்சிகளுக்குப் பலமான அடித்தளத்தை ஏற்படுத்தக் கூடும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதில் பொதுஜன பெரமுன ஆர்வம் காட்டவும் இல்லை; கூட்டமைப்பைச் செல்லாக் காசு என்றே விமர்சித்தும் வந்தது. இவ்வாறான ஒரு நிலையில், சஜித்தை ஆதரிக்கும் நிலைக்கு அப்பால், நடுநிலை முடிவை எடுப்பதை விட, கூட்டமைப்புக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை.\nகூட்டமைப்பு, அரசியல் கள நிலைவரங்களைப் புரிந்து கொண்டது; மக்களின் மனநிலையை அறிந்து கொண்டது; அதன் மூலம், மக்களின் ஆதரவு தனக்கு இருப்பதான தோற��றப்பாட்டை, இந்தத் தேர்தலின் மூலம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.\nசஜித்துக்கு விழுந்த வாக்குகள் அனைத்தும், கூட்டமைப்புக்காகப் போடப்பட்ட வாக்குகள் அல்ல. ஆனாலும், கூட்டமைப்பு எடுத்த முடிவு, அந்த வாக்குகள் கூட்டமைப்புக்காக விழுந்தவையாக, எடுத்துக் கொள்ளப்படுகின்றன. கூட்டமைப்பின் முடிவு, தமிழ் மக்களை ஓரம்கட்டிவிட்டதாக கூற முடியாது; கூட்டமைப்பையும் அது தனிமைப்படுத்தியிருக்கவில்லை.\nதேர்தலுக்கு முன்னரே, கூட்டமைப்பைக் காட்டமாக விமர்சித்தது பொதுஜன பெரமுன. ஆட்சியமைத்தால், கூட்டமைப்புடன் பேசும் முடிவும் அதனிடம் இருக்கவில்லை. எனவே, சஜித்தை ஆதரித்ததால் தான், இந்த நிலை என்பது பொய்யான வாதம்.\nஇனப்பிரச்சினை இருக்கிறது என்பதையோ, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் பற்றியோ வாய்கூடத் திறக்காத ஒரு ஜனாதிபதியை, கூட்டமைப்பு நெருங்குவது கடினம் தான். ஆனால், கோட்டாபயவினால் நீண்டகாலத்துக்கு இந்த மௌன விரதத்தை கடைப்பிடிக்க முடியாது.\nஏனென்றால், சரி, தவறுகளுக்கு அப்பால், இந்தியா போன்ற சர்வதேச சக்திகள், இந்தப் பிளவு நிரந்தரமாக்கப்படுவதை விரும்பாது.\nPosted in: செய்திகள், கட்டுரை\nகலை நகராகிய கண்ணகி நகர்\nமறக்க முடியாத மகளிர் டி20 உலகக் கோப்பை\nசிரித்தவர்கள் முன் வெறித்தனமாக முன்னேறிகாட்டிய நபர்கள்\nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான விலங்கு\nநாய்க் குட்டியை தன் குட்டியாக எண்ணி வாழும் தாய் குரங்கு \nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nஉடல் வலி தீர மூலிகை மருத்துவம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=9321e8991cf9f4624fd7563c8de15e8b&searchid=1473517", "date_download": "2020-04-10T19:11:09Z", "digest": "sha1:WBO5K66GMUI6I55ZYJWYBQNHZACXJ47X", "length": 9063, "nlines": 255, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nThread: அது ஒரு மழைக்காலம்..\nமருதாணி கழுவினாலும் வண்ணம் மிச்சமாய்......\nமருதாணி கழுவினாலும் வண்ணம் மிச்சமாய்... பாராட்டுக்கள்\nதங்கரதம் வந்தது வீதியிலே ஒரு தளிர்மேனி வந்தது...\nவாங்க நண்பரே... புதுமையான புனைபெயர். புகுந்து...\nவாங்க நண்பரே... புதுமையான புனைபெயர். புகுந்து கலக்குங்க\nகவியரசன், கை குடுங்க, கலக்கிட்டீங்க\nகவியரசன், கை குடுங்க, கலக்கிட்டீங்க\nThread: முன்னாள் முதல்வர் ஜெ.ஜெ அவர்களுக்கு அஞ்சலி\nமுன்னாள் முதல்வர் ஜெ.ஜெ அவர்களுக்கு அஞ்சலி\nமனோ60 - பா அருமை.\nமனோ60 - பா அருமை.\nThread: தேவதையின் சாயல் நீ\nபாரதியைப் பாட்டுப்பாட வச்சது உந்தன் பூவிழி. ...\nபாரதியைப் பாட்டுப்பாட வச்சது உந்தன் பூவிழி.\nஉன்மன்த்தம் கொள்ள வச்ச வரிகள் ஐயா. மெச்சி மகிழ்கிறேன்.\nThread: 'ஏய், மிஸ்டர் மைனர்'-காவியத்தலைவன்\nThread: என்னுள்ளில் MSV - இளையராஜா இசை மரியாதை\nநன்றி செல்வா அவர்களே. :music-smiley-008:\nநன்றி மனோ60 கவிதை நெம்புகோலால் இதை...\nநன்றி மனோ60 கவிதை நெம்புகோலால் இதை மேலெழுப்பியமைக்கு.\nகௌதமனின் புதுப்பார்வை - கலைதலே ஒழுங்கு சபாஷ், சரியே நம்மில் பலருக்கு..\nகீதம், என்ன சொல்ல... தொலைத்தல் passive.. தேடுதல் active....\nவணக்கம் நண்பர் கவியரசன். நல்ல அறிமுகம். வ்ருக....\nவணக்கம் நண்பர் கவியரசன். நல்ல அறிமுகம். வ்ருக. வாழ்த்துக்கள்.\nThread: திவ்யா மறு அறிமுகம்\nThread: காவிரிக் கரையிலிருந்து கார்த்திகேயன்\nThread: புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2016\nThread: நமக்கென ஒரு காலம்... (வஞ்சி விருத்தம்)\nஅருமை வீயார். பாராட்டுக்கள். மரபில் பாடும்...\nஅருமை வீயார். பாராட்டுக்கள். மரபில் பாடும் திறமைக்கு வாழ்த்துக்கள்.\nஅழகான கவிதை. அருமையான பின்னூட்டங்கள். அமரனுக்கு...\nஅழகான கவிதை. அருமையான பின்னூட்டங்கள். அமரனுக்கு பாராட்டுக்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள்.\nமிக அழகாக தமிழாக்கித் தருவதில் முரளியின் கைவண்ணமே...\nமிக அழகாக தமிழாக்கித் தருவதில் முரளியின் கைவண்ணமே தனி..\n'தற்'காலத்துக்கு ஏற்ற கவிதை- சபாஷ் முரளி..\n'தற்'காலத்துக்கு ஏற்ற கவிதை- சபாஷ் முரளி..\nநீர்மோரும் டாஸ்மாக் பீரும் நினைவுக்கு வருகின்றன....\nநீர்மோரும் டாஸ்மாக் பீரும் நினைவுக்கு வருகின்றன. தாமரைக்குப் பாராட்டுக்கள்\nThread: என்னுள்ளில் MSV - இளையராஜா இசை மரியாதை\nஅனுபவங்கள் அத்தனையும் அசலான அமுதப்பாக்களாய்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/main.php?cat=1&party=32", "date_download": "2020-04-10T19:30:26Z", "digest": "sha1:UZZOJHE27TAISGF7UXTTLS63PCIAL4EG", "length": 4336, "nlines": 83, "source_domain": "election.dinamalar.com", "title": "பாராளுமன்ற தேர்தல் 2019 - த.மா.கா., தொடர்புடைய செய்திகள் - தேர்தல் முக்கிய செய்திகள் - Lok Sabha Election 2019 - Lok Sabha Election Latest News - Elections News in Tamil", "raw_content": "\nவெள்ளி, 10 ஏப்ரல், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\n��டந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nCategory: த.மா.கா., தொடர்புடைய செய்திகள்\nஅரசியல் உள்நோக்கம் தி.மு.க., மீது வாசன் புகார்\nசென்னை:''சபாநாயகர் மீது, தி.மு.க., தரப்பில், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது, அரசியல் உள்நோக்கம் ...\nஅ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் தனியாக சென்று ஓட்டு ...\nகாஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக, கூட்டணி கட்சியான, த.மா.கா.,வினர், நகர் பகுதிகளில் நேற்று, ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nராகுல் தோல்விக்கு காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-04-10T20:27:50Z", "digest": "sha1:ONKUD5WIJO76NHVBBHWMQZBLSL2BJXFZ", "length": 7583, "nlines": 180, "source_domain": "sathyanandhan.com", "title": "ராஜன்குறை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nஉயிர்மை பிப்ரவரி 2020 இதழில் ராஜன் குறையின் கட்டுரை\nPosted on February 29, 2020\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஉயிர்மை பிப்ரவரி 2020 இதழில் ராஜன் குறையின் கட்டுரை ‘எதிர்புரட்சியின் காலம்: இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகள்’ என்னும் தலைப்பில் ராஜன்குறை கிட்டத்தட்ட உலக வரலாற்றையே ஒரு கட்டுரைக்குள் கொண்டு வரும் அக்கறையுடன் நமக்கு சிந்தனையைத் தூண்டும் பல விஷயங்களை முன்வைக்கிறார். நான்கு பிரம்மாண்ட கட்டுமானங்களின் உடைப்புக்களை அவர் கட்டுரையின் துவங்கு புள்ளியாக வைக்கிறார். … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged அமெரிக்க இனவெறி, இரட்டை கோபுரத் தகர்ப்பு, இரண்டாம் உலகப் போர், உயிர்மை, எதிர்ப்புரட்சி, ஐரோப்பிய ஒன்றியம், கம்யூனிசம், பாபர் மசூதி இடிப்பு, பிரெக்சிட், புத்தர் சிலைகள் உடைப்பு, புரட்சி, பெர்லின் சுவர் இடிப்பு, முதல் உலகப் போர், ராஜன்குறை\t| Leave a comment\nகாஷ்மீர்-தேசம்-இறையாண்மை பற்றி ராஜன் குறை கட்டுரை – என் எதிர்வினை\nPosted on April 6, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகாஷ்மீர்-தேசம்-இறையாண்மை பற்றி ராஜன் குறை கட்டுரை – என் எதிர்வினை மதம், ஜாதிவெறி, ஆணின் வலி இவற்றுடன் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப் படாத/கூடாத பட்டியலில் தேசம் மற்றும் தேசபக்தியும் சேர்ந்து விட்டன. 2014 முதல் தேசபக்தி அடையாள அட்டை வழங்கப் படாத ஒரு குறை தவிர வலதுசாரி தேசபக்தி என்ற ஒன்று நிறுவப் பட்டு விட்டது. … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged இந்திய சுதந்திரப்போர், இரண்டாம் உலகப் போர், இறையாண்மை, உயிர்மை, காஷ்மீர் பிரச்சனை, தேசபக்தி, தேசம், மதவாதம், மனுஷ்யபுத்திரன், ராஜன்குறை\t| Leave a comment\nஅரூ காலாண்டிதழில் என் விஞ்ஞான சிறுகதை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nஉயிர்மை பிப்ரவரி 2020 இதழில் ராஜன் குறையின் கட்டுரை\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-04-10T19:48:35Z", "digest": "sha1:I7WGKH4AMXYQGYLLEHDEXN3NN65GU3UE", "length": 2368, "nlines": 24, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கொடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழ் விக்கிபீடியாவில் கொடி எனத்தொடங்கும் அல்லது அதனுடன் தொடர்புடைய கட்டுரைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன பொருத்தமான சுட்டியில் சொடுக்குவதன் மூலம் கட்டுரைப் பக்கங்களை அடையலாம்:\nகொடி (திரைப்படம்), 2016 இல் வெளிவந்த தமிழ் அரசியல் அதிரடித்திரைப்படம் ஆகும்.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/03/24/uk-expels-israeli-diplomat-forged.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-04-10T19:41:52Z", "digest": "sha1:7NZ2XTHWCVL76GVX2HFJZLSAFQXINZN4", "length": 14832, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோசடி பாஸ்போர்ட் விவகாரம்- இஸ்ரேல் தூதரக அதிகாரியை வெளியேற்றியது இங்கிலாந்து | UK expels Israeli diplomat in forged passports row,போலி பாஸ்போர்ட்-இஸ்ரேல் அதிகாரியை வெளியேற்றிய யுகே - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட ��லன்கள்\nகொரோனாவுக்கு சிகிச்சை... தப்லீக் ஜமாத்தினர் அடாவடி என்ற வீடியோ உண்மையா...\nடாப் டென்னில் இடம் பிடித்துவிட்ட டிடி நேஷனல் சானல்\nKanmani Serial: சின்னவருக்கு அப்போ இந்த மவுசு இல்லையோ...\nமனித குலத்திற்கு பேரிழப்பு... உலகளவில் கொரோனாவால் ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்புகள்\nசித்திரை சனாதனாஷ்டமி: காலபைரவரை வணங்கினால் தீராத நோய்களும் தீரும்\nநியாய விலைக்கடைகளில் ரூ.500-க்கு 19 வகை மளிகைப் பொருட்கள் விற்பனை\nSports கொரோனா வந்தா வந்துட்டு போகுது.. நாங்க ஜாலியா இருப்போம்.. குஷியில் இந்திய கிரிக்கெட்.. காரணம் இதுதான்\nMovies காதலியுடன் பிரேக்ஃபாஸ்ட்.. லாக் டவுன் நேரத்தில் இப்படியொரு வீடியோவை போட்ட சல்மான் கான்\nFinance 99.8% ஊழியர்கள் வீட்டில் இருந்து செய்ய முடியாத நிலையில் உள்ளனராம்.. SCIKEY Mind Match\nAutomobiles ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகையில் தாமதம்... மறு அறிமுக தேதி அறிவிப்பு...\nTechnology Xiaomi Mi A3: சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன் நீங்க இதை செய்வது உங்க இல்லற வாழ்க்கைக்கு ரொம்ப நல்லதாம்...\nEducation மதுரையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோசடி பாஸ்போர்ட் விவகாரம்- இஸ்ரேல் தூதரக அதிகாரியை வெளியேற்றியது இங்கிலாந்து\nலண்டன்: ஹமாஸ் தலைவர் படுகொலை வழக்கில், போலி பாஸ்போர்ட் தயாரித்தது தொடர்பான சர்ச்சையில் இஸ்ரேல் தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேறுமாறு இங்கிலாந்து உத்தரவிட்டுள்ளது.\nகடந்த ஜனவரி மாதம் ஹமாஸ் தலைவர் துபாயில் ஹோட்டலி்ல் வைத்துக் கொல்லப்பட்டார். அவரைக் கொன்றது இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்புதான் என்று துபாய் குற்றம் சாட்டியுள்ளது.\nமேலும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இஸ்ரேல் நாட்டவர்களின் பாஸ்போர்ட்களை திரித்து போலி பாஸ்போர்ட் தயாரித்து அதன் மூலம் கொலையாளிகள் துபாய் சென்றதும் தெரிய வந்தது.\nஇந்த செயலுக்கு இங்கிலாந்து கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதுகுறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.\nஇந்த நிலையில் தற்போது இஸ்ரேல் தூதரக அதிகாரி ஒருவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு இங்கிலாந்து உத்தரவிட்டுள்ளது.\nஇதுகுறித்து இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபான்ட் ��ூறுகையில், இங்கிலாந்து அரசின் விசாரணையாளர்கள் நடத்தி வந்த விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. மோசடிச் செயல்களை செய்தது ஒரு பாதுகாப்பு ஏஜென்சி என்று தெரிய வந்துள்ளது.\nஇந்த மோசடியில் இஸ்ரேலும் பொறுப்பேற்க வேண்டும் என நாங்கள் கருதுகிறோம் என்றார்.\nஇங்கிலாந்து அரசின் உத்தரவுக்கு இஸ்ரேல் தூதர் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n55 வயது போரிஸ் ஜான்சனுக்கு 31 வயதில் காதலி.. 6 மாத கர்ப்பம் வேறு.. அவருக்கும் கொரோனா\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு\nகொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் 22 லட்சம் பேர், இங்கிலாந்தில் 5 லட்சம் பேர் பலியாகலாம் - ஷாக் ஆய்வு\nஇன்று முதல் இந்தியர்கள் உள்பட யாரும் இந்த நாடுகளில் இருந்து இந்தியா வர முடியாது: மத்தியஅரசு அதிரடி\nபீச்சில்.. பட்டப் பகலில்.. எல்லார் முன்னாடியும்.. ஆஸி ஆணும், இங்கிலாந்து பெண்ணும்... \"கசமுசா\"\nவெளியேறுகிறது பிரிட்டன்.. பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் ஒப்புதல்\nகாதலின் சக்தி.. மனைவியை தாழ்வாக நடத்தினார்கள்.. ராஜ குடும்பத்தையே தூக்கி எறிந்த இளவரசர் ஹாரி\nஎன்னம்மா.. இப்படி திங்கறீங்களேம்மா.. மூஞ்சில வேற எதைப் பூசிக்குவாங்க இவங்க..\nபிரிட்டன் அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுகிறார் இளவரசர் ஹாரி.. திடீர் முடிவு.. சூப்பர் காரணம்\nபிரிட்டன் தேர்தலில் இந்திய வம்சாவளியினர் அசத்தல் வெற்றி.. மீண்டும் தேர்வானார் பிரீத்தி\nஇந்திய மாணவியின் குடியுரிமையை ரத்து செய்த பிரிட்டிஷ் அரசு.. முடிவுக்கு எதிராக கிளம்பும் குரல்கள்\nலாரி கண்டெய்னரில் 39 பேரின் உடல்கள் கண்டெடுப்பு.. இங்கிலாந்தில் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇங்கிலாந்து படுகொலை துபாய் இஸ்ரேல் தூதரக அதிகாரி வெளியேற்றம் england murder plot explosion\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salamathbooks.com/index.php?route=product/product&product_id=1280", "date_download": "2020-04-10T18:13:57Z", "digest": "sha1:PXKSHH6WL24SYWMRJTNVGODVRUG54LPQ", "length": 12170, "nlines": 337, "source_domain": "salamathbooks.com", "title": "Minhajul Arabiyya English 3", "raw_content": "\nAfzalul Ulama - அஃப்ஜலுல் உலமா\nDawath Thableek - தஃவத் தப்லீக் கிதாபுகள்\nEluththup Payirchchi - எழுத்துப் பயிற்சி\nFiqh - Masayil - ஃபிக்ஹ் மஸாயில்\nFor Chiristian - கிருஸ்துவர்களுக்கு\nHaj Kithab - ஹஜ் விளக்க நூல்கள்\nIhya - இஹ்யா உலூமுத்தீன்\nJanasa Tholukai - ஜனாஸா த��ழுகை முறை\nKelvi Bathil - கேள்வி பதில்கள்\nKulanthai Valarppu - குழந்தை வளர்ப்பு\nMaranam Marumai - மரணமும் மறுமையும்\nMedicine Books Quranran Hadees - மருத்துவ நூல் குர்ஆன் ஹதீஸ்\nMedicine Books Gendral - மருத்து நூல்கள் பொது\nMuslimkal Aatchchi - முஸ்லிம்கள் ஆட்சி\nNabimarkal Varalaru - நபிமார்கள் வரலாறு\nNakaichchuvai - நகைச்சுவை நூல்கள்\nNew Muslim - புதிதாக இஸ்லாத்தில் வந்தவர்களுக்கு\nNikkah - திருமண நூல்கள்\nPada Nool - பாட நூலகள்\nPenkalukkana Nool - பெண்களுக்கான நூல்கள்\nIslamiya Peyarkal - இஸ்லாமிய பெயர்கள்\nPocket Size - பாக்கெட் சைஸ் நூல்கள்\nPothu Arivu - பொது அறிவு நூல்கள்\nSamayal Kalai - சமையல் கலை நூல்கள்\nSirappukal - சிறப்புகள் நூல்கள்\nSiruvar Sirumikalukkana Nool - சிறுவர் சிறுமிகளுக்கான நூல்\nSoorakkal Tharjama - சூராக்கள் தர்ஜமா\nSuthanthiram - சுதந்திர வீரர்கள்\nSuvarkkam,Narakam - சுவர்க்கம் நரகம்\nTamil - பிற நூல்கள்\nTamil Quran - தமிழ் குர்ஆன்\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nAaysha Raliyallahu Anha - ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா\nQuranum Vaaniyalum - குர்ஆனும் வானியலும்\nTharjamathul Quran Bi Althafil Bayan - தர்ஜமதுல் குர்ஆன் பி அல்தஃபில் பயான்\nDawath Thableek Amalkalin Nokkam - தஃவத் தப்லீக் அமல்களின் நோக்கம்\nIslamiya Adippadai Kolgai - இஸ்லாமிய அடிப்படை கொள்கை\nAhmathi Nanbarkale Islam ungalai Alaikkirathu - அஹ்மதி நண்பர்களே இஸ்லாம் உங்களை அழைக்கிறது\nQuran Box - குர்ஆன் பாக்ஸ்\nQuran Cover - குர்ஆன் கவர்\nVaralaru - வரலாறு நபி (ஸல்) மணைவியர\nVaralaru Kaleefakkal - வரலாறு கலீஃபாக்கள்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjama English - தர்ஜமா ஆங்கிலம்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2017/10/19/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-04-10T18:34:50Z", "digest": "sha1:4NRQ32XDM5LE6TKX3G2VZAZO2JTMT5O4", "length": 4351, "nlines": 95, "source_domain": "www.netrigun.com", "title": "ஒரு தொலைபேசியில் இரண்டு வைபர் பாவிப்பது எப்படி ? – வீடியோ | Netrigun", "raw_content": "\nஒரு தொலைபேசியில் இரண்டு வைபர் பாவிப்பது எப்படி \nஒரு தொலைபேசியில் இரண்டு வைபர் பாவிப்பது எப்படி\nPrevious articleயாழ் நகரில் கோர விபத்து\nNext articleஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானச் சிப்பந்தி அதிரடிக் கைது\nதெறி, பிகில் பட இயக்குனர் அட்லீ செய்த மாஸான செயல்\nவிக்ரம் இனி நடிக்கவே மாட்டாரா\nசூப்பர்ஹிட் கிளாசிக் படத்தில் நடிக்க மறுத்த விஜய்.\nசுட்டித்தனமான சுனைனாவின் சின்ன வயசு போட்டோ…\nதுடிதுடித��து உயிரிழந்த கர்ப்பிணி பெண்மணி..\nநான் கிட்டதட்ட இறந்துவிட்டதாக நினைத்தேன் லண்டனில் கொரோனாவில் இருந்து மீண்ட இந்திய பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suduthanni.com/2010/01/blog-post.html", "date_download": "2020-04-10T18:18:40Z", "digest": "sha1:XXZEYYD45QK4URLEU67X3PKR3WX3LRO5", "length": 5332, "nlines": 114, "source_domain": "www.suduthanni.com", "title": "சுடுதண்ணி: எப்ப வரும் அந்த புத்தாண்டு ?", "raw_content": "\nஎப்ப வரும் அந்த புத்தாண்டு \nசிரிப்பு வெடி நாம வெடிக்கணும்\nபோட்டோ ஒன்னு எடுத்து வைக்கணும்\nஅப்படி ஒரு புத்தாண்டுக்குத் தான்\nஅனைவருக்கும் சுடுதண்ணியின் இதங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் :)\n இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நீங்களும்,உங்கள் குடும்பமும்,நட்பும் நீடுடி வாழ இயற்கையை வேண்டுகிறேன்.\n2009 ஆண்டின் அற்புத அறிமுகம் நீங்கள். வாழ்த்துகள்.\nபுத்தாண்டு வாழ்துகள் சுடுதண்ணி அண்ணே\nமிக்க நன்றி பூங்குன்றன் :)\nரொம்ப நன்றி, சிவா தம்பி ;)... கவிதைன்னு சொன்னதுக்கு ஒரு ஸ்பெசல் நன்றி :D.\nவான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையம் -3 (முற்றும்...\nவான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையம் - 2\nவான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையம் - 1\nஇணையத்தின் சுவாரஸ்யங்கள் - டிரான்ஸ்போர்ட் லேயர்\nஇணையத்தில் பணப்பறிமாற்றம் : ஒரு பார்வை\nஇணையமும், பதிவுத் திருட்டுக்களும் - 2 (முற்றும்)\nஇணையமும், பதிவுத் திருட்டுக்களும் - 1\nஎப்ப வரும் அந்த புத்தாண்டு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/admk-and-ammk-was-celebrating-jayalalitha-72nd-birthday-377912.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-04-10T20:07:33Z", "digest": "sha1:R2ESHJTZ4AYUML56DYUWRUT6TUMT6WKU", "length": 18239, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள்... அதிமுக, அமமுகவினர் உற்சாக கொண்டாட்டம் | admk and ammk was celebrating jayalalitha 72nd birthday - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகொரொனாவால் உயிரிழப்பவர்கள்... அமெரிக்காவில் எப்படி அடக்கம் செய்யப்படுகிறார்கள்..\nகொரோனாவுக்கு சிகிச்சை... தப்லீக் ஜமாத்தினர் அடாவடி என்ற வீடியோ உண்மையா...\nடாப் டென்னில் இடம் பிடித்துவிட்ட டிடி நேஷனல் சானல்\nKanmani Serial: சின்னவருக்கு அப்போ இந்த மவுசு இல்லையோ...\nமனித குலத்திற்கு பேரிழப்பு... உலகளவில் கொரோனாவால் ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்புகள்\nசித்திரை சனாதனாஷ்டமி: காலபைரவரை வணங்கினால் தீராத நோய்களும் தீரும்\nFinance கச்சா எண்ணெய் விலை விரைவில் உயரும்.. இந்தியாவின் திடீர் முடிவு..\nSports கொரோனா வந்தா வந்துட்டு போகுது.. நாங்க ஜாலியா இருப்போம்.. குஷியில் இந்திய கிரிக்கெட்.. காரணம் இதுதான்\nMovies காதலியுடன் பிரேக்ஃபாஸ்ட்.. லாக் டவுன் நேரத்தில் இப்படியொரு வீடியோவை போட்ட சல்மான் கான்\nAutomobiles ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகையில் தாமதம்... மறு அறிமுக தேதி அறிவிப்பு...\nTechnology Xiaomi Mi A3: சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன் நீங்க இதை செய்வது உங்க இல்லற வாழ்க்கைக்கு ரொம்ப நல்லதாம்...\nEducation மதுரையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள்... அதிமுக, அமமுகவினர் உற்சாக கொண்டாட்டம்\nசென்னை: மறைந்த ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் அமமுக சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.\nசென்னை தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கும் நடைமுறையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nஅதைத் தொடர்ந்து அதிமுக தலைமைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் ஜெயலலிதா பிறந்தநாள் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.\nதமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளை அதிமுகவினரும், அமமுகவினரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பட்டிதொட்டியெங்கும் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அதிமுகவின் கொள்கைப்பாடல்கள் மற்றும் எம்.ஜி.ஆர். பட பாடல்களை ஒலிக்கவிடப்பட்டன. மாவட்டம் தோறும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் தலைவியின் பிறந்தநாளை உணர்ச்சிபொங்க கொண்டாடினர் அதிமுக நிர்வாகிகள். அவர்களுக்கு சற்றும் சளைக்காத வகையில் அமமுகவினரும் நலத்திட்ட உதவி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடத்தினர்.\nகடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஜெயலலிதா பிறந்தநாள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்படும் என முதல்வர் கூறியிருந்தார���. அதனை நிறைவேற்றும் வகையில் அதற்கான விழா இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இனி ஆண்டுதோறும் பிப்ரவரி 24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுவதோடு, அன்றைய தினம் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தியும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மனிதச்சங்கிலி, கருத்தரங்கள், தெருக்கூத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசின் சமூக நலத்துறை திட்டமிட்டுள்ளது.\nஜெயலலிதாவின் 72 வயதை குறிப்பிடும் வகையில் தமிழகம் முழுவதும் அரசு சார்பில் 72 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் தொடங்கிவைத்தார். தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், அரசு வளாகங்கள், கண்மாய் கரைகள் என பல இடங்களில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. ஜெயலலிதா பிறந்தநாளன்று மரக்கன்றுகள் நடும் பணி அவர் உயிருடன் இருந்த காலத்தில் இருந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக்கழகத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் 72 கிலோ எடையுள்ள கேக் வெட்டப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு நிர்வாகிகள் முன்னிலையில் கேக்கை வெட்டினர். அதைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் புகழ்பாடும் சிறப்பு மலர் ஒன்று வெளியிடப்பட்டது. அந்த மலரில் ஜெயலலிதாவின் பொன்மொழிகள், சாதனைகள் உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளன.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமனித குலத்திற்கு பேரிழப்பு... உலகளவில் கொரோனாவால் ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்புகள்\nநியாய விலைக்கடைகளில் ரூ.500-க்கு 19 வகை மளிகைப் பொருட்கள் விற்பனை\nகொரோனா பாதிப்பு.. எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு.. முழு விவரம்\nஇன்று மட்டும் 77 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் இதுவரை பாதிப்பு 911... பலி 9... நலம்பெற்றவர்கள் 44\nசிறுவன் விஷாக் தம்பிக்கு எனது அன்பார்ந்த நன்றி.. முதல்வர் எடப்பாடியை நெகிழவைத்த 4ம் வகுப்பு மாணவன்\nகொரோனா வைரஸ்.. ராமதாஸ் போட்ட மூன்று டூவிட்.. சொன்ன மூன்று முக்கிய விஷயங்கள்\nஇன்னிக்கு ராத்திரி.. தென் தமிழகத்தில் மழை வெளுக்க போகுது.. சூப்பர் செய்தி தந்த வெதர்மேன்\n\"முக்கிய அறிவிப்பு\".. மணிக்கு 30 - 40 கி.மீ. வேகத்தில் காற்ற��� வீசும்.. தமிழகம் முழுவதும் பரவலாக மழை\nஎன்னது.. கற்பூரத்துடன் சர்க்கரை பொங்கல் செய்து சாப்பிடணுமா.. டாக்டர் தமிழிசை சொல்வதை கேளுங்க\nசென்னையில் 661 பேருக்கு கொரோனா அறிகுறி.. வீடு வீடான சோதனையில் கண்டுபிடிப்பு.. கண்காணிப்பு தீவிரம்\nஆபரேஷன் முடிந்த அரை மணி நேரத்தில் ரத்த வாந்தி.. 22 வயது பெண்ணின் திடீர் மரணம்.. என்ன காரணம்\nடாக்டர், போலீஸ், தூய்மை பணியாளர்களின் ஊதியம் அவர்களின் சேவைக்கு ஈடாக இல்லை... ஹைகோர்ட்\nதமிழகத்தில் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் இன்று முதல் பரிசோதனை.. 30 நிமிடத்தில் முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/heavy-rain-has-been-predicted-to-chennai-this-month-end/articleshow/72258342.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2020-04-10T19:13:53Z", "digest": "sha1:AF6H5PRVCCWCJEIMCX6ZRMXZD565YBMX", "length": 10569, "nlines": 113, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Chennai Rains: சென்னைக்கு மீண்டும் கன மழை வருமா... வரும்... ஆனா எப்போது\nசென்னைக்கு மீண்டும் கன மழை வருமா... வரும்... ஆனா எப்போது\nசென்னைக்கு இந்த வார இறுதியில் கன மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னைக்கு மழையைக் கொண்டு வருவதற்கான காற்றும், மேகங்களும் உருவாகி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.\nஎப்போது வரைக்கும் மழை இருக்கும்\nஇந்த வாரத்தின் இறுதியில் துவங்கும் மழை டிசம்பர் முதல் வாரம் வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் மற்றும் தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளனர்.\nசென்னையில் 2 நாட்களுக்கு மிதமான மழை\nசென்னையில் நேற்று மதியம் சில இடங்களில் கரு மேகங்கள் திரண்டு வந்தன. சில இடங்களில் லேசான மழை பெய்தது. இதுவே அடுத்த 24 மணி நேரத்துக்கும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.\nஇந்த நிலையில் தனியார் ஆய்வு மையமான ஸ்கைமெட் வெளியிட்டு இருக்கும் செய்தியில், ''வடகிழக்கு பருவ மழை மற்றும் கிழக்கில் இருந்து வரும் காற்று இரண்டும் நவம்பர் 28ஆம் தேதி முதல் இணைந்து மழையை தருவிக்கும். இதை முன்னிட்டு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நவம்பர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை மிதமான முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.\nசென்னை உள்பட தமிழகத்துக்கு நவம்பரில் பெய்யும் கன மழையாக இது அமையும். சென்னை மட்டுமின்றி காஞ்���ிபுரம், புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய இடங்களிலும் கன மழை இருக்கும். மதுரை, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும்.\nஇந்த மழையால் சென்னையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தும். இதற்குப் பின்னர் டிசம்பர் மாதத்தில் அவ்வப்போது மழை இருக்கும்.\nசென்னையில் அக்டோபர் மாதத்தில் இருந்து இதுவரை 37% பருவ மழை பற்றாக்குறை நீடிக்கிறது. இன்னும் வடகிழக்கு பருவ மழைக்கான காலம் இருப்பதால், மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.\nதமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்து இருக்கும் கருத்தில், 2008ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் மழையே இல்லை. ஆனால், டிசம்பரில் புயல் உருவாகி நல்ல மழையைக் கொடுத்து இருந்தது என்று தெரிவித்துள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nயார் இந்த பீலா ராஜேஷ்\nநாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு அவசியமா\nகொரோனா: சென்னையில் இத்தனை பேருக்கு கொரோனாவா\nசென்னையில் உள்ள ஒரு வீடை விடாதீங்க..\nகொரோனா: இன்று 96 பேருக்கு கொரோனா... 6 பேரின் நிலை மோசம...\nகொரோனா: தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 690ஆக உயர்வு.....\nதமிழகத்தில் 38 ஆக உயரும் மாவட்டங்களின் எண்ணிக்கை: அந்த ...\nதமிழ்நாடு முழுக்க கொரோனா பரவும் அபாயம்: அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் 12 வகையான தொழிற்சாலைகள் இயங்க அனுமதி - தமிழ...\n'நீண்ட போருக்கு தயாராகுங்கள்' -ஊரடங்கு உத்தரவு நீட்டிப்...\n177 ஆம் ஆண்டில் சுலோசனா முதலியார் பாலம்: கவுரவிக்க மறந்த அரசு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\n'சரி பரவாயில்ல போங்க'... போலீஸாருக்கே பிடித்துப்போன வாகன ஓட்டி..\nநான் இருக்கிறேன், கவலைப்படாதீங்க- களத்தில் இறங்கிய ஸ்டாலின்\nவீட்டுக்குள் கிருமியை கொண்டு செல்லாமலிருக்க...\nகுமரி: கால அவகாசம் கோரும் கயிறு உற்பத்தியாளர்கள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/daughter", "date_download": "2020-04-10T20:24:48Z", "digest": "sha1:OXU377HDLJI326WZDU3S6IAWDVO4X222", "length": 6417, "nlines": 80, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nடாக்டர் லாலா கொரோனா ஸ்பெஷலிஸ்ட்.. சாண்டி மகளின் கலாட்டா வீடியோ\n தாடி பாலாஜி-நித்யா மகள் போஷிகாவின் வைரல் வீடியோ\nபுகைப்படத்தை வெளியிட்டு செல்ல மகளின் பெயரை அறிவித்த ஆல்யா மானசா-சஞ்சீவ்\nகொரோனா லாக்அவுட்: வீட்டிலேயே மகள்களுடன் தேவயானி என்ன செய்கிறார் பாருங்க\nஇணையத்தில் வைரலாகும் விஜய்யின் மகள் திவ்யா சாஷா லேட்டஸ்ட் புகைப்படம்\nகொரோனா: சூரி மகள் எம்புட்டு கருத்தா பேசுதுனு பாருங்களேன்\n'சாப்ட்டியா அப்பா'... சிறையில் உள்ள தந்தையுடன் மகள் பேசும் வீடியோ...\nகுழந்தை பொறந்தாச்சு.. ஆல்யா மானசா-சஞ்சீவ் ஜோடிக்கு குவியும் வாழ்த்து\nஇரக்கமற்ற தந்தையால் பலியான பத்து மாத குழந்தை..\nநாட்டு வெடி வெடித்து தாய், மகள் பலி.. பெரியகுளத்தில் கோர சம்பவம் ...\nசூதாட்டம்... மனைவியைப் பழிவாங்க, 3 மகள்களை ஏரியில் தள்ளிவிட்டு கொலை\nசிவகார்த்திகேயனுடன் நடிக்கும் பிரபல டிவி தொகுப்பாளரின் மகள்\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் மூத்த மகளுக்கு அரசுப் பணி... என்ன பொறுப்பு தெரியுமா\n'நீ வேரறுக்கப்படுவ'... நித்திக்கு சாபம் விடும் சர்மா மனைவி... மகள்கள் மீது ஆவேசம்\nகையில் 4 வயது மகளை வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட மனநலம் பாதிக்கப்பட்ட தந்தை\n - வீரப்பன் மகள்களின் அரசியல் பிரவேசம்\nஇறந்த குழந்தையை தாயிடம் கொண்டுவந்த தொழில்நுட்பம்\nஇந்து பெண்ணை தத்தெடுத்து திருமணம் செய்து வைத்த இஸ்லாமிய குடும்பம்...\nபெற்ற குழந்தையையே கொன்ற 'பாசக்கார' தாய்\nகொரோனா வைரஸ் கொண்டு வந்த \"தெய்வத்திருமகள்\" பாசம்....- வைரலாகும் வீடியோ\nதிருவள்ளூர்: மகள் மீது ஆசிட் வீசிய தந்தை கைது\nViral Video : ரயில் தண்டவாளத்தில் விழுந்த மகளை காப்பாற்ற சூப்பர் ஹீரோவாக மாறிய தந்தை\nஎன்.பி.ஏ ஜாம்பவான் கோப் பிரையண்ட் மகளுடன் ஹெலிகாப்டர் விபத்தில் பலி: கண்ணீர் விடும் விளையாட்டு உலகம்\nஇதை பார்த்தால் கல் நெஞ்சும் ஈரமாகும்...\n'எனக்கு அதுல போகணும் அப்பா'... பிள்ளைகள் ஆசையை நிறைவேற்ற தந்தையை மிஞ்ச யாரால் முடியும்...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-04-10T20:24:35Z", "digest": "sha1:BKZ6FBOBAOKDZSLFQM5DL2SKNA2LS5TW", "length": 29557, "nlines": 122, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டென்னிசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nடென்னிசு (ரென்னிஸ், தட்டுப்பந்து, வரிப்பந்தாட்டம்) என்பது, எதிரெ���ிராக இருவரோ, அல்லது எதிரெதிராக அணிக்கு இருவராக மொத்தம் நால்வரோ சேர்ந்து, சல்லடை மட்டையால் (ராக்கெட்டு) பந்தை அடித்து அரங்கத்தின் நடுவே கட்டியுள்ள வலையைத் தாண்டி, அரங்கத்துக்குள் விழுமாறு பந்தைத் தட்டியாடும் ஒரு விளையாட்டு. இவ்விளையாட்டு தொடக்க காலத்தில் கைகளால் தட்டி விளையாடப்பட்டது. பின்னர் பிரான்சு நாட்டினர் டென்னிசு மட்டையை அறிமுகப்படுத்தினர். டென்னிசு என்பது பிரான்சு சொல்லாகும். இவ்விளையாட்டை உள்ளரங்கத்திலும், வெளியிலும் ஆடலாம். டென்னிசு, உலகில் மிக அதிக இரசிகர்களையும் வீரர்களையும் உடைய விளையாட்டுகளில் ஒன்றாகும். அக்காலத்தில் இது புல்வெளி டென்னிஸ் என்ற பெயரோடு 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் பிரபலமடைந்தது. இவ்விளையாட்டுக்கான விதிமுறைகள் மெல்போன் கிரிக்கெட் கிளப்பினரால் 1875 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டது.\nஆம்,தனிப்பட்ட போட்டிகள் மற்றும் கலப்பு இரட்டையர்\nடென்னிசு பந்து, டென்னிசு ரெக்கெட்\nஉள்ளரங்க மற்றும் வெளியரங்க ஆடுதளம்\n1896 முதல் 1924 வரை கோடைகால ஒலிம்பிக்கின் ஒரு பகுதியாகவும்,\n1968 மற்றும் 1984 ஆண்டுகளில் காட்சிவிளையாட்டாகவும்,\n1988 முதல் வரை கோடைகால ஒலிம்பிக்கின் ஒரு பகுதியாகவும் இருந்து வருகிறது.\n1992 முதல்ஊனமுற்றோருக்கான கோடைகால ஒலிம்பிக்கின் ஒரு பகுதியாகவும் இருந்து வருகிறது.\nடென்னிசு ஆட்டரங்கம். மக்கள் திரளாக வந்து ஆட்டத்தைக் காணும் காட்சி\nடென்னிஸ் விதிகள் 1890 களின் பின்னர் சிறிதளவே மாற்றமடைந்துள்ளது. எனினும் 1908 முதல் 1961 வரையிலான காலகட்டத்தில் பந்தை முதலில் வழங்குபவர் எல்லா நேரங்களிலும் தரையில் ஒரு காலை வைக்க வேண்டும் என்று ஒரு விதி இருந்தது மற்றும் 1970 களில் சமநிலை முறிவு விதியின் அறிமுகம் ஆகியவை குறிப்பிட தக்க மாறுதல்கலாகும். தற்போது தொழில்முறை டென்னிஸ் மின்னணு ஆய்வு தொழில்நுட்பத்தின் மூலம் சமீபத்தில் ஒரு வீரர் ஒரு புள்ளி சவால் முறை இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஒரு வீரர் கோரும் மறு ஆய்வு சரியாக இருக்கும் பட்சத்தில் அவரின் புள்ளியில் மாறுதல் இருக்காது. ஆனால் அவர் தவறாக இருக்கும் பட்சத்தில் ஒரு புள்ளி குறைக்கப்படும். மேலும் இது ஒரு கோடைகால ஒலிம்பிக் விளையாட்டு ஆகும்.\n1.1 புள்ளிகள் வழங்கும் முறை\n1.1.3 போட்டிப்புள்ளி (Match score)\n1.2 சிறப்பு புள���ளிகள் விதிமுறைகள்\nஇப்போட்டியின் முக்கிய நோக்கம் எதிரணியினர் அடிக்கும் பந்தை தவறவிடாமல் எதிராளியின் ஆடுகளப்பகுதிக்கு அனுப்புவதாகும். மேலும் பந்தை தவற விட்டாலோ அல்லது ஆடுகளப்பகுதிக்கு வெளியே பந்தை அடித்து அனுப்பினாலோ மேலும் அடிக்கும் பந்து வலையில் பட்டாலும் எதிர் போட்டியாளர்க்கு ஒரு புள்ளி வழங்கப்படும்.\nஒரு \"கேம்\" எனப்படும் விளையாட்டில் வெற்றிபெற குறைந்தது நான்கு புள்ளிகளும் எதிராளியை விட இரு புள்ளிகள் அதிகமாகவோ பெற வேண்டும்.முதலில் ஆறு \"கேம்களை\" வெற்றிபெற்றவர் ஒரு \"செட்\" என்று அழைக்கப்படும் சுற்றில் வெற்றியடைந்ததாக கருதப்படும். ஒரு ஆட்டமானது 3 அல்லது 5 சுற்றை கொண்டிருக்கும் இதில் அதிகமான சுற்றுகளில் வெற்றியடைந்த போட்டியாளர் ஆட்டத்தில் வெற்றியடைந்ததாக அறிவிக்கப்படுவார்.\nஒரு கேம் என்பது பந்தை அடித்து (சேவை) ஆட்டத்தை ஆரம்பிக்கும் வீரர்க்கு வழங்கப்படும் புள்ளிகளின் வரிசையாகும்.போட்டியில் குறைந்த பட்சம் நான்கு புள்ளிகள் வென்ற முதல் வீரர் மற்ற எதிர் போட்டியாளரைக் காட்டிலும் குறைந்தது இரண்டு புள்ளிகள் அதிகம் பெற்றால் ஒரு கேம் வென்றதாக கருதப்படுவார்.விளையாடப்படும் ஒவ்வொரு கேம்மிற்கும் (ஆட்டம்) வழங்கப்படும் புள்ளிகள் டென்னிசு விளையாட்டில் விசித்திரமாக விவரிக்கப்பட்டுள்ளது:பூஜ்யம் முதல் மூன்று புள்ளிகள் வரை முறையே \"(love)லவ்\", \"பதினைந்து\", \"முப்பது\" மற்றும் \"நாற்பது\" என்று அழைக்கின்றனர். குறைந்த பட்சம் மூன்று புள்ளிகள் ஒவ்வொன்றும் ஆட்டக்காரர்களால் தோற்கடிக்கப்பட்டால், நாற்பது புள்ளிகள் முதலில் பெறும் வீரர் வெற்றி பெறுவார். ஆனால் சில சமயங்களில் நாற்பது புள்ளிகளுக்கு சமமான புள்ளிகளை இரு ஆட்டகாரர்களும் பெற்றால், ஸ்கோர் \"நாற்பது நாற்பது\" என்று அழைக்கப்படுவதில்லை, மாறாக \"டியுஸ் (deuce)\" என்று அழைக்கப்படுகிறது.\nஆண்டி ரோடிக் மற்றும் சிரில் சவுனிர் இடையே நடந்த ஆட்டத்தின் புள்ளிகளின் அட்டவனை.\nகுறைந்தபட்சம் மூன்று புள்ளிகள் ஒவ்வொரு பக்கத்திலும் அடித்திருந்தால், ஒரு வீரர் தனது எதிர் வீரரை விட ஒரு புள்ளி அதிகம் கொண்டிருந்தால், இது அந்த முன்னணியில் உள்ள வீரருக்கு \"சாதகமானது (advantage)\" ஆகும்.\nஒரு டென்னிஸ் விளையாட்டின் புள்ளிகள் கணக்கை முதன்முதலில் பந்தை அடித்து (சேவை) ஆட்டத்தை ஆரம்பிக்கும் வீரரின் புள்ளிகள் மூலம் வாசிக்கப்படுகிறது. போட்டியில் விளையாடுகையில், ஒவ்வொரு புள்ளிகளுக்கும் இடையில், நாற்காலி நடுவர் புள்ளியை (எ.கா., \"பதினைந்து-லவ்\") என்று அழைக்கிறார்.\nஒரு விளையாட்டின் முடிவில், நாற்காலி நடுவர் ஆட்டதின் ஒட்டுமொத்த புள்ளிகளையும் மற்றும் வெற்றிபெற்ற வீரரை பற்றியும் அறிவிக்கிறார்.\nஒரு செட்(Set) அல்லது தொகுப்பு என்பது பல கேம்களின் தொடர் வரிசையாகும்.இந்த தொடர் கேம்களில், சேவை (பந்தை அடித்து) ஆரம்பிக்கும் வாய்ப்பு இரு வீரர்களுக்கும் கேம்களுக்கு இடையே மாறி வரும். கேம்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட அளவை (புள்ளியை) எட்டும்போது முடிவடையும்.\nபொதுவாக, ஒரு ஆட்டக்காரர் ஒரு செட்டை வெள்ள குறைந்தபட்சம் ஆறு கேம்களை(ஆட்டங்களை) வென்றும், எதிர் வீரரை காட்டிலும் குறைந்தபட்சம் இரண்டு கேம்களை அதிகம் வென்றிருக்கவேண்டும்.\nஒரு வீரர் ஆறு ஆட்டங்களையும்(கேம்கள்) , எதிர் வீரர் ஐந்து ஆட்டங்கள்(கேம்கள்) வென்றிருந்தால், ஒரு கூடுதல் (கேம்) ஆட்டம் விளையாடப்படும்.அந்த கூடுதல் ஆட்டத்தில் புள்ளிகளில் முன்னணி வகிக்கும் வீரர் வெற்றி பெற்றால், வீரர் 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாக கருதப்படுவார் மாறாக எதிர் வீரர் வென்றால் ஒரு டை-பிரேக் ஆட்டம் விளையாடப்படும்.\nஒரு தனிப்பட்ட விதிகளின் கீழ் விளையாடப்படும் ஒரு டை-பிரேக் என்பது, ஒரு ஆட்டக்காரர் இன்னும் ஒரு ஆட்டத்தை (கேம்) வென்றெடுக்க அனுமதிக்கிறது, இதனால் செட், 7-6 என்ற இறுதிப் புள்ளியை கொடுக்கிறது.\nஒரு \"லவ் செட்\" என்பது, தோல்வி பெற்ற வீரர் பூஜ்ய புள்ளிகளை பெற்றதை குறிக்கிறது, வழக்கமாக அமெரிக்காவில் 'ஜாம் டோனட் (jam donut)' என்று அழைக்கப்பட்டது.[1]\nபோட்டியில் விளையாடும் போது, நாற்காலி நடுவர் செட் வென்ற வீரர் மற்றும் வீரர்கள் பெற்ற மொத்த புள்ளிகள் அறிவிக்கிறார். செட்டில் உள்ள இறுதிப் புள்ளியை முதன் முதலில் பெற்ற வீரர் மூலம் வாசிக்கப்படும், எ.கா. \"6-2, 4-6, 6-0, 7-5\".\nஒரு போட்டிப்புள்ளி (Match score) என்பது பல செட்டுகளின் தொகுப்பாகும். போட்டியின் முடிவானது சிறந்த மூன்று அல்லது ஐந்து செட்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.\nபொழுதுபோக்கிற்காக விளையாடும் வீரர்கள் தங்களுக்குக் கிடைக்கும் நேரம் அல்லது அவர்களின் சக்தியை பொறுத்து, எத்தனை செட் விளையாடவது என்பதை ஒப்புக்கொள்ளவார்கள்.\nதொழில்முறை விளையாட்டில், ஆண்கள் சிறந்த ஐந்து-செட்டுகள் கொண்ட போட்டியாக நான்கு கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில், டேவிஸ் கோப்பை, மற்றும் ஒலிம்பிக் விளையாட்டுகள் இறுதிச் சுற்று போட்டிகளில் விளையாடுவார்கள் மற்றும் சிறந்த மூன்று-செட்டுகள் கொண்டதாக மற்ற போட்டிகளில் விளையாடுவார்கள்,பெண்கள் அனைத்து போட்டிகளிலும் சிறந்த மூன்று-செட்டுகள் கொண்ட போட்டிகளை விளையாடுகின்றனர்.\nஒரு சிறந்த மூன்று-செட்டுகள் கொண்ட போட்டிகளில் இரண்டு செட் வென்ற முதலாவது வீரர், அல்லது சிறந்த ஐந்து-செட்டுகள் கொண்ட போட்டிகளில் ஐந்து-ல் மூன்று செட் வென்ற முதலாவது வீரர், போட்டியில் வெற்றி பெறுவார்.[2]ஆஸ்திரேலிய ஓபன், பிரஞ்சு ஓபன், விம்பிள்டன், ஒலிம்பிக் விளையாட்டுகள், டேவிஸ் கோப்பை (2015 வரை) மற்றும் பெட் கோப்பை ஆகியவைகளில் டை-பிரேக்கற்கள் விளையாடப்படவில்லை. இந்த நிகழ்வில், ஒரு வீரர் இரு கேம்கள் முன்னணிக்கு வரும் வரை, செட் காலவரையின்றி விளையாடப்படும்.\nகேம் புள்ளி என்பது ஆட்டத்தில் முன்னணியில் உள்ள வீரர் விளையாட்டை வெல்ல ஒரே ஒரு புள்ளியை தேவைபடும்போது டென்னிஸ் விளையாட்டில் இதை ஒரு கேம் புள்ளி என்று அழைக்கின்றனர். இந்த சொற்களானது செட் (செட் புள்ளி), போட்டிகள் (போட்டிப் புள்ளி) மற்றும் சாம்பியன்ஷிப் (சாம்பியன்ஷிப் புள்ளி) ஆகியவற்றிற்கு வழங்கப்படுகிறது.\nஆடும் தளம் 23.8 மீ (78 அடி) நீளமுடையது. அகலம் ஒருவர் ஆட்டத்திற்கு 8.2 மீ (27 அடி), இருவர் ஆட்டத்திற்கு 11 மீ (36 அடி). ஒருவர் ஆட்டத்திற்கு போடப்பட்ட கோட்டின் இரு புறமும் 1.4 மீ (4.5 அடி) சேர்த்து இருவர் ஆட்டத்திற்கு கோடு போடப்படும். ஆடு தளம் புல்வெளி, களிமண், செம்மண், கற்காறை (கான்கிரீட்), மரம்த்தளம், செயற்கைப் புல்லால் ஆன தளம் ஆகியவற்றில் ஒன்றாக இருக்கலாம். நடுவலை, ஆடு தளத்தின் நடுவில் தரையிலிருந்து 0.9 மீ (3 அடி) உயரத்திலிருக்கும். வலை தரையைத் தொட்டுக் கொண்டு இருக்கும்.\nடென்னிசுப் பந்து உள்புறம் காலியாக (உள்ளீடு அற்றதாக) உள்ள ரப்பர் பந்து. இதன் மேல் மென் கம்பளி மற்றும் செயற்கை இழைத் துணியால் மூடப்பட்டிருக்கும். பந்தின் விட்ட அளவு 6.35 செ.மீ முதல் 6.67 செ.மீ வரை இருக்கும். எடை 57.7 கிராம் முதல் 58.5 கிராம் வரை இருக்கலாம். மஞ்சள் நிறத்தில் வெள்ளை வளை கோடு போட்ட பந்துகள் பொதுவாக பயன்படுத்தப் படும்.\nசல்லடைக் கைமட்டைகளுக்குத் (ராக்கெட்டுகளுக்கு) தீர்மான வரையறை இல்லை. இவை பெரும்பாலும் நீள்வட்ட வடிவில் கைப்பிடியுடன் இருக்கும். அதன் நீள்வட்டப் பகுதியின் அளவைப் பொருத்து பொதுச்சீர் (இஸ்டாண்டர்டு, Standard), நடுவளவு (மிட்சைசு, Mid size), பெரிது (ஓவர்சைசு, Over size), மிகப்பெரிது (சூப்பர் ஓவர்சைசு, Super over size) என்று வழங்கப்படும். முந்தய காலகட்டங்களில் மட்டைகள் மரத்தால் செய்யப்பட்டிருந்தன. ஆனால் தற்போது அவை பலவகை உலோகங்கள்,கார்பன் கிராபைட்,டைட்டானியம் போன்ற பொருட்களால் செய்யப்படுகிறது.\nடென்னிசு ஆட்டவீரர் நடால் சல்லடை மட்டையால் பந்தைத் தட்டும் காட்சி\nபோட்டிகளில் பயன்படுத்தும் சல்லடை மட்டைகள் (ராக்கெட்) 81.3 செ.மீ (32 அங்குலம்) நீளத்திற்கும், 31.8 செ.மீ. (12.5 அங்குலம்) அகலத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். மட்டையின் தலைப்பகுதி (வலை பின்னல் பகுதி) 39.4 செ.மீ (15.5 அங்குலம்) நீளத்திற்கும், 29.2 செ.மீ (11.5 அங்குலம்) அகலத்திற்கும் மேற்படாமல் இருக்க வேண்டும். எடைக்கு வரையறை இல்லை. மேலும் இது போட்டியாளர்களுக்கு எந்த வகை செய்திகளை கொண்டதாகவோ அல்லது ஆற்றல் மூலங்களை உட்பொதிந்ததாகவோ இருக்க கூடாது.\nஇவ்விளையாட்டுப் போட்டியில் விம்பிள்டன் டென்னிசு போட்டி, டேவிஸ் கோப்பை டென்னிசு போட்டி ஆகியவை சிறப்புப் போட்டிகளாகக் கருதப்படுகின்றன. விம்பிள்டன் டென்னிசு போட்டிகள் 1877 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் விம்பிள்டன் எனும் இடத்தில் முதலில் தொடங்கப்பட்டது. டேவிஸ் கோப்பை டென்னிசு போட்டிகள் 1900 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த டேவிஸ் கோப்பை போட்டியை டிலைட் எப் டேவிஸ் என்பவர் இதற்கான கோப்பையை வழங்கினார்.\nமேலும் நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டி பிரபலமானதாக உள்ளது. அவற்றில் ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் போட்டிகள் கடினமான தரையிலும்,பிரஞ்சு ஓபன் சிவப்பு களிமண் ஆடுகளத்தையும், விம்பிள்டன் போட்டிகள் புல்தரையை கொண்ட ஆடுகளத்திலும் நடைபெறும்.\nஜனவரி-பிப்ரவரி ஆஸ்திரேலியன் ஓபன் மெல்போர்ன் கடினமான தரை A$26,000,000 ஆஸ்திரேலிய டாலர் 1905\nமே-ஜூன் பிரஞ்சு ஓபன் பாரிசு களிமண்தரை €18,718,000 யூரோ 1891*\nஜூன்-ஜூலை விம்பிள்டன் லண்டன் புல்தரை £14,600,000 பவுண்டு 1877\nஆகஸ்ட்-செப்டம்பர் அமெரிக்க ஓபன் நியூயார்க் கடினமான தரை US$21,016,000 அமெரிக்க டாலர் 1881\n* சர்வதேச போட்டிகள் 1925 முதல் நடைபெறுகிறது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/10615", "date_download": "2020-04-10T18:38:46Z", "digest": "sha1:4ZNCRVHQG64EN4TAYWS7OACIE6ULZ4FH", "length": 5792, "nlines": 122, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "கனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome விழாக்கள் கனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nPrevious articleமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nNext articleநின்… திருவடிக்கும் விழி உண்டு\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி வார்ப்பு\nபுவி வெப்பமும் நெருங்கி வரும் ஆபத்துகளும்\nவான்வெளிப் பகுதியில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nநின்… திருவடிக்கும் விழி உண்டு\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nசித்திரைத் தமிழ் புத்தாண்டை வரவேற்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/nool-aragam/2020/mar/16/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3382249.html", "date_download": "2020-04-10T18:52:57Z", "digest": "sha1:PSOOF2BNNHIPPJB2PEBXS3K33XF2VCPA", "length": 8218, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n10 ஏப்ரல் 2020 வெள்ளிக்கிழமை 04:38:10 PM\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் நூல் அரங்கம்\nஎஸ்.எஸ்.இராஜேந்திரன்-திரைப்பட ஆளுமைகள்- பொன்.செல்லமுத்து; பக். 448; ரூ.450; வைகுந்த் பதிப்பகம், 275, கணபதி நகர், நாகர்கோவில்-2; ) 04652-227268.\nநடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்துள்ள 81 திரைப்படங்களின் முழு விவரங்கள் அடங்கிய ஆவணம் இந்நூல். எம்.ஜி.ஆருடன் எஸ்.எஸ்.ஆர். 2 படங்கள் (ராஜா தேசிங்கு, காஞ்சித் தலைவன்), சிவாஜியுடன் 16 படங்கள், ஜெமினியுடன் 2 படங்கள் (குலவிளக்கு, வைராக்கியம்), விஜயகுமாரியுடன் 32 படங்கள் மற்றும் முத்துராமன், பிரேம் நஸீர் உடனும் பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். இயக்குநர்கள் ஏ.பீம்சிங், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், முக்தா சீனிவாசன் போன்றவர்களின் முதல் பட நாயகனாக எஸ்.எஸ்.ஆர். நடித்துள்ளார். அவர் இயக்கி நடித்த படங்கள் மூன்று. அவர் துணைப் பாத்திரங்கள் ஏற்று நடித்த 30 திரைப்படங்கள், கதாநாயகனாக நடித்த 51 திரைப்படங்கள்,\nஅவற்றின் கதைச் சுருக்கங்கள், அவருடன் நடித்த நடிகர்கள், நடிகைகள், படத்தின் இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், படத்தில் இடம் பெற்ற பாடல்களின் விவரம், பாடல்களை எழுதிய கவிஞர்கள், பாடிய பின்னணிப் பாடகர்கள், படம் வெளியான தேதி, ஆண்டு, அதே ஆண்டில் வெளியான மற்ற நடிகர்களின் படங்கள் குறித்த ஒப்பீடு, அதன் வெற்றி, தோல்வி என அனைத்துத் தகவல்களையும் ஒன்று திரட்டித் தந்திருப்பதில் நூலாசிரியரின் கடின உழைப்பு பளிச்சிடுகிறது. திரை ரசிகர்களைக் கவரும் நூல்களில் ஒன்று.\nஊரடங்கு உத்தரவு - 17வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 17வது நாள்\nபல்லிகாரனை சதுப்பு நிலத்தில் வருகை தந்த பறவைகள்\nஊரடங்கு உத்தரவு - 16வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 15வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 16வது நாள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/blog-post_44.html", "date_download": "2020-04-10T18:31:47Z", "digest": "sha1:KIRKLZH5TFGXRBYWOTZENYRUMPQJXQLW", "length": 8754, "nlines": 107, "source_domain": "www.kathiravan.com", "title": "தமிழர்களின் சுயமரியாதை பேரினவாதிகளிடம் அடகு வைக்கப்படும் அளவுக்கு தமிழ் தேசியம் தள்ளாடுகிறது! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதமிழர்களின் சுயமரியாதை பேரினவாதிகளிடம் அடகு வைக்கப்படும் அளவுக்கு தமிழ் தேசியம் தள்ளாடுகிறது\nபிரபாகரனின் வழிநடத்தல் சர்வதேச சக்திகளுடன் சேர்ந்து அழிக்கப்பட்ட பின்னர் தமிழர்களின் சுயமரியாதை பேரினவாதிகளிடம் அடகு வைக்கப்படும் அளவுக்கு தமிழ் தேசியம் தள்ளாடுவதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை ஆதரித்து யாழில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில்,“2009ஆம் ஆண்டு வரை நாங்கள் தலைநிமிர்ந்தவர்களாக இருந்தோம்.ஒரு தலைமை எம்மை வழிநடத்தியது.\nஅந்த பிரபாரன் என்ற சக்தி சர்வதேச நாடுகளின் வலுவுடன் சேர்ந்து அழிக்கப்பட்ட பின்னர், தமிழர்களின் சுயமரியாதை பேரினவாதிகளிடம் அடகு வைக்கப்படும் அளவுக்கு தமிழ் தேசியம் தள்ளாடுகிறது”என மேலும் தெரிவித்துள்ளாரை்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nCommon (6) India (16) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (204) ஆன்மீகம் (9) இந்தியா (225) இலங்கை (2215) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (25) சினிமா (20) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-%E0%AE%92%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88.html", "date_download": "2020-04-10T18:36:20Z", "digest": "sha1:EFUXCMW5ZZEGTWDCN2UT73NDUPWIGT57", "length": 48572, "nlines": 447, "source_domain": "www.liyangprinting.com", "title": "China ஒயின் பாக்ஸ் அட்டை China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nஒயின் பாக்ஸ் அட்டை - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த ஒயின் பாக்ஸ் அட்டை தயாரிப்புகள்)\nசொகுசு காகித அட்டை ஒயின் சேமிப்பு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nசொகுசு காகித அட்டை ஒயின் சேமிப்பு பெட்டி பேக்கேஜிங் செய்வதற்கான சீன தொழிற்சாலை மொத்த விருப்ப சொகுசு மலிவான அட்டை ஒயின் பெட்டி தனிப்பயன் உயர் தரமான ஒயின் ஷாம்பெயின் பாட்டில் பரிசு பெட்டி எங்கள் கொள்கை: நியாயமான விலைகள், திறமையான உற்பத்தி நேரம் மற்றும் நம்பகமான தரம் காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் துறையில் 20 வருட...\nஅட்டை காகித ஐஷேடோ தட்டு பெட்டி மிரருடன்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஅட்டை காகித ஐஷேடோ தட்டு பெட்டி மிரருடன் சிறுமிக்கான கிளிட்டர் ஐஷேடோ தட்டு, நீல நிற மினுமினுப்பு வெளிப்புறப் பொருட்களுடன் முழு ஐ ஷேடோ தட்டு பளபளப்பாகவும், அழகாகவும், அதை உன்னுடன் கொண்டு வருவது உங்களை நாகரீகமாகக் காண்பிக்கும், மேலும் நம்பிக்கையூட்டுகிறது. ஒப்பனை ஐ ஷேடோ நிரப்புவதற்கு தனிப்பயன் லோகோ ஐ ஷேடோ அட்டை பெட்டி...\nநெளி அட்டை அட்டை ஒப்பனை காட்சி பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் அச்சிடப்பட்ட முழு வண்ண நெளி அட்டை ஒப்பனை காட்சி பெட்டி வலுவான காகித பொருள் காகிதம் 2-7 மிமீ தடிமன் கொண்ட கடினமான நெளி காகித பலகையால் செய்யப்பட்ட காட்சி பெட்டி ; ஒப்பனை தயாரிப்புகள் பேக்கேஜிங் மற்றும் காட்சிக்கான CMYK முழு வண்ண ஆஃப்செட் அச்சுடன் கூடிய ஒப்பனை காட்சி பெட்டி. மறுசுழற்சி காட்சி அட்டை பெட்டி...\nதடிமனான காகிதத்துடன் கடின அட்டை நோட்புக்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதடிமனான காகிதத்துடன் கடின அட்டை நோட்புக் கடின அட்டை நோட்புக், வெள்ளை வெளிப்புற காகிதத்துடன் கடினமான சாம்பல் காகித அட்டையைப் பயன்படுத்துங்கள், புத்தகத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், பளபளப்பான லேமினேஷன் நீர் நிரூபிக்கும் விளைவைக் கொண்டுள்ளது, தங்கப் படலம் முத்திரை மலர் புத்தகத்தை மிகவும் கவர்ச்சிகரமாக்குகிறது, உள்ளே...\nஆடைக்கான மூடியுடன் காகித அட்டை பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஆடைக்கான மூடியுடன் காகித அட்டை பரிசு பெட்டி அட்டை துணி பெட்டி ஒரு கடினமான அட்டை பெட்டி, பெட்டியின் வெளிப்புற மூடியில் பல வண்ண அச்சிடலில் லோகோவுடன் எளிய மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் இதை உருவாக்குகிறோம், பெட்டி நடை மற்றும் வடிவமைப்பு தனிப்பயனாக்கப்பட்டவை, டிராயர் பெட்டி, சுற்று பெட்டி, தட்டையான மடிப்பு போன்ற...\nசிவப்பு வண்ண காகித அட்டை பரிசு குக்கீ பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசிவப்பு வண்ண காகித அட்டை பரிசு குக்கீ பெட்டி இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்த சிவப்பு குக்கீ பெட்டி, ஒரு அடுக்கு ஒன்றுக்கு காகிதப் வகுப்பி, நீங்கள் சாக்லேட், சாக்லேட், சிற்றுண்டி போன்ற பல்வேறு பொருட்களை உள்ளே வைக்கலாம், மேட் லேமியன் பூசப்பட்ட, 2 மிமீ காகித அட்டை, தங்க படலம் லோகோ அச்சிடுதல். குக்கீ பெட்டியின் தோற்ற...\nபிங்க் பேக் வடிவம் லிப்ஸ்டிக் பேப்பர் பாக்ஸ் பேக்கேஜிங்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nபிங்க் பேக் வடிவம் லிப்ஸ்டிக் பேப்பர் பாக்ஸ் பேக்கேஜிங் பிங்க் லிப்ஸ்டிக் பேக்கேஜிங் என்பது பை வடிவம், அளவு 9x5.5x7CM, ஒரு லிப்ஸ்டிக் கொள்கலனுக்கு மட்டுமே மிகச��� சிறியது, கைப்பிடி பிங்க் ரிப்பன் பொருத்தமாக இருக்கும் , சூடான முத்திரை போன்ற வேறுபட்ட விளைவு லியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட் என்பது சீனாவின்...\nவிருப்ப பிங்க் ஹார்ட் பேப்பர் பேக்கேஜிங் சாக்லேட் பாக்ஸ்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nவிருப்ப பிங்க் ஹார்ட் பேப்பர் பேக்கேஜிங் சாக்லேட் பாக்ஸ் சாக்லேட் பேக்கேஜிங்கிற்கான மூடி மற்றும் அடிப்படை மற்றும் சூழல் நட்பு கருப்பு PET செருகலுடன் இளஞ்சிவப்பு இதய காகித பெட்டி; மேல் வடிவமைப்பில் ரிப்பன் வில்லுடன் தனிப்பயன் பேக்கேஜிங் இளஞ்சிவப்பு பெட்டி; இதய வடிவ சூழல் நட்பு சாக்லேட் பேக்கேஜிங் தனிப்பயன் லோகோ மற்றும்...\nதோல் பராமரிப்பு தயாரிப்புகளுக்கான ஸ்லீவ் கொண்ட மடிந்த ஸ்லிட் பாக்ஸ்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதோல் பராமரிப்பு தயாரிப்புகளுக்கான ஸ்லீவ் கொண்ட மடிந்த டிராயர் பெட்டி கீழே உள்ள பெட்டியுடன் கூடிய பச்சை நிற ஸ்லீவ், தோல் பராமரிப்பு தயாரிப்புகளுக்கு எளிமையானது, ஆனால் தோற்றம் 300 ஜிஎஸ்எம் வெள்ளை கலை காகிதமாகும், இது கப்பலைத் தட்டையானது, நீங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும் போது, ​​உங்கள் தயாரிப்புகளை உள்ளே வைக்க அதை...\nநகைகளுக்கான கடுமையான கருப்பு அட்டைப்பெட்டி பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nநகைகளுக்கான கடுமையான கருப்பு அட்டைப்பெட்டி பெட்டி கருப்பு அட்டைப்பெட்டி நகை பெட்டி கிளாசிக் டிசைன், வெளியே மற்றும் உள்ளே கருப்பு அட்டையில், இது 1.5 மிமீ பேப்பர்போர்டால் ஆனது, மேற்பரப்பு கையாளுதல் உங்கள் கோரிக்கைக்கு ஏற்ப உள்ளது, லோகோ தங்க படலம் ஸ்டாம்பிங், எல்லாம் சரியாக தெரிகிறது நீங்கள் ஒரு ஆடம்பர நகை பெட்டியில்...\nஅட்டை குழாய் சுற்று யூ.எஸ்.பி கேபிள் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஅட்டை குழாய் சுற்று யூ.எஸ்.பி கேபிள் பெட்டி யூ.எஸ்.பி கேபிளைக் கட்டுவதற்கு இப்போது குழாய் பெட்டி பிரபலமாக உள்ளது, வெவ்வேறு வகை யூ.எஸ்.பி கேபிளுடன் பொருந்த நீங்கள் வெவ்வேறு வண்ணத்தை உருவாக்கலாம், அவை அவசியமானவை என்பதை நீங்கள் காண்பீர்கள், மேலும் உங்களுக்கு வித்தியாசமான ஆச்சரியத்தைக் கொண்டு வருவீர்கள். மேட் லேமியன்ஷன்...\nநுரை செருகலுடன் கருப்பு 30 மிலி அட்டை வாசனை பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nநுரை செருகலுடன் கருப்பு 30 மிலி அட்டை வாசனை பெட்டி தனிப்பயன் சதுர வாசனை பெட்டி கருப்பு பின்னணி வண்ண கலை காகிதமாகும், இது 1.5 மிமீ பேப்பர்போர்டால் ஆனது, கருப்பு வண்ண அச்சிடப்பட்ட பொருத்தம் தனிப்பயனாக்கப்பட்ட லோகோ, எல்லாம் சரியாக தெரிகிறது நீங்கள் ஒரு நல்ல தரமான வாசனை பெட்டி பேக்கேஜிங் விரும்பினால் எல்லாம்...\nவெள்ளை மெழுகுவர்த்தி அட்டை பெட்டி உள்ளே ஈ.வி.ஏ.\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nவெள்ளை மெழுகுவர்த்தி அட்டை பெட்டி உள்ளே ஈ.வி.ஏ. மெழுகுவர்த்தி அட்டை பெட்டி , 2 பிசிக்கள் காகித பெட்டி, எளிய மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் தயாரிக்கப்படுகிறது கடுமையான மெழுகுவர்த்தி பெட்டி , மெழுகுவர்த்தி பேக்கேஜிங்கிற்கான கருப்பு ஈ.வி.ஏ நுரை கொண்டது தங்க முத்திரை சின்னத்துடன் சொகுசு மெழுகுவர்த்தி பெட்டி ,...\nதெளிவான சாளரத்துடன் காகித அட்டை வெள்ளை பிரீமியம் பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதெளிவான சாளரத்துடன் காகித அட்டை வெள்ளை பிரீமியம் பரிசு பெட்டி தெளிவான சாளரத்துடன் கூடிய வெள்ளை பிரீமியம் பரிசு பெட்டி கலை காகிதம், இது 2 மிமீ காகித அட்டையின் காகித எடை, வெள்ளை வண்ண அச்சிடப்பட்ட பொருத்தம் தனிப்பயனாக்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் லோகோ, எல்லாம் சரியாக தெரிகிறது நீங்கள் ஒரு சொகுசு சாளர பெட்டியில் ஆர்வமாக...\nதோல் பாட்டில் அட்டை பேக்கேஜிங் பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதோல் பாட்டில் அட்டை பேக்கேஜிங் பரிசு பெட்டி ஸ்கின் பாட்டில் பேக்கேஜிங் பெட்டி மேல் மற்றும் அடிப்படை வகை நல்ல தரத்தில் உள்ளது, பொருள் 2 மிமீ பேப்பர்போர்டுக்கு சமமான 1200 ஜிஎஸ்எம் பேப்பர்போர்டு, வெளியே ���ூசப்பட்ட மேட் லேமினேஷன், லோகோவிற்கான சில்வர் ஃபாயில் ஸ்டாம்பிங், நாங்கள் தனிப்பயனாக்கப்பட்டதை ஏற்றுக்கொள்கிறோம்,...\nஒப்பனை பேக்கேஜிங்கிற்கான மலிவான காகித அட்டை பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 300000 per month\nஒப்பனை பேக்கேஜிங்கிற்கான மலிவான காகித அட்டை பெட்டி காகித அட்டை பெட்டி, ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி, CMYK அச்சிடலில் உங்கள் லோகோ / வடிவமைப்பைக் கொண்டு 300gsm ஆர்ட் பேப்பரில் தயாரிக்கப்பட்டுள்ளது ஒப்பனை பேக்கேஜிங்கிற்கான அட்டை பெட்டி, மலிவான மற்றும் எளிய பெட்டி பாணி, உங்கள் தயாரிப்பு பேக்கேஜிங்கிற்கான சிறந்த தேர்வாகும்...\nதனிப்பயனாக்கப்பட்ட பெரிய அட்டை துணி பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதனிப்பயனாக்கப்பட்ட பெரிய அட்டை பேக்கேஜிங் பெட்டி பெரிய அட்டை பெட்டி, கடினமான அட்டை பெட்டி, பெட்டியின் வெளிப்புற மூடியில் கருப்பு அச்சிடலில் லோகோவுடன் எளிய மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் இதை உருவாக்குகிறோம், பெட்டி நடை மற்றும் வடிவமைப்பு தனிப்பயனாக்கப்பட்டவை, டிராயர் பெட்டி, சுற்று பெட்டி, தட்டையானது போன்ற பிற...\nகருப்பு ஸ்னால் பேப்பர் உறை பரிசு அட்டை வைத்திருப்பவர்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 300000 per month\nகருப்பு ஸ்னால் பேப்பர் உறை பரிசு அட்டை வைத்திருப்பவர் சிறிய காகித அட்டை வைத்திருப்பவர் 150gsm கருப்பு காகித அட்டையில் தயாரிக்கப்படுகிறார், ஆர்ட் பேப்பர், கிராஃப்ட் பேப்பர், ஆஃப்செட் பேப்பர் மற்றும் பிற சிறப்பு காகிதங்கள் உங்கள் விருப்பத்திற்கு. உங்கள் லோகோ அச்சிடலுடன் தனிப்பயனாக்கப்பட்ட அட்டை வைத்திருப்பவர், நீங்கள்...\nதனிப்பயன் சொகுசு வாட்ச் பாக்ஸ் தலையணையுடன் செருகவும்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதனிப்பயன் சொகுசு வாட்ச் பாக்ஸ் தலையணையுடன் செருகவும் வாட்ச் பாக்ஸ் 1200gsm பேப்பர்போர்டால் ஆனது, தனிப்பயன் உங்கள் நிறுவனத்தின் லோகோ மற்றும் வண்ணத்தை உருவாக்கியது, கலைப்படைப்புகளை உருவாக்க உங்கள் வடிவமைப்பிற்கு ஏற்ப, நீங்கள் ஒரு கடை வைத்திருந்தால், எங்கள் வாட்ச் ப��க்கேஜிங் ஆர்வமாக இருந்தால், என்னை தொடர்பு கொள்ள...\nதனிப்பயன் அச்சிடப்பட்ட 2 அடுக்குகள் அலமாரியை அட்டை பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 300000 per month\nதனிப்பயன் அச்சிடப்பட்ட 2 அடுக்குகள் அலமாரியை அட்டை பெட்டி அலமாரியில் அட்டை பெட்டி , 2 அடுக்குகள் அலமாரியை பெட்டி , கடுமையான அட்டை பெட்டி நடை தனிப்பயன் டிராயர் அட்டை பெட்டி , தனிப்பயனாக்கப்பட்ட பெட்டி அளவு மற்றும் அச்சிடுதல் அச்சிடப்பட்ட டிராயர் அட்டை பெட்டி , மேற்பரப்பில் மேட் லேமினேஷனுடன் உயர் தரமான முழு வண்ண...\nவிருப்ப பரிசு பெட்டிகள் பொதி செய்வதற்கான காகித அட்டை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nவிருப்ப பரிசு பெட்டிகள் பொதி செய்வதற்கான காகித அட்டை தனிப்பயன் பரிசு பெட்டிகள் பொதி செய்வதற்கான காகித அட்டை, உயர் தரத்துடன் செப் விலை. பரிசு பெட்டி கஸ்டம் லோகோ அச்சிடப்பட்ட, உங்கள் இணக்கமான அம்சம் நிறைந்தது. பரிசு பெட்டிகள் காகித அட்டை தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வடிவமைப்பு, நல்ல தரம். லியாங் பேப்பர் தயாரிப்புகள்...\nஇனிப்பு அட்டை மடிப்பு பரிசு பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஇனிப்பு அட்டை மடிப்பு பரிசு பேக்கேஜிங் பெட்டி அட்டை மடிப்பு பெட்டி, பரிசு பேக்கேஜிங்கிற்கான இளஞ்சிவப்பு வண்ணம் அச்சிடப்பட்ட மடிப்பு பெட்டி . பரிசு பேக்கேஜிங் மடிப்பு பெட்டி, தயாரிப்புகள் பேக்கேஜிங் பெட்டி, கிறிஸ்துமஸ் பரிசு பேக்கேஜிங் பெட்டி. மடிப்பு தொகுப்பு பெட்டி, உயர்தர பொருள் மற்றும் அச்சிடுதல், பொருட்களை நன்றாக...\nமோதிரம் பரிசு பேக்கேஜிங்கிற்கான PU அட்டை பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமோதிரம் பரிசு பேக்கேஜிங்கிற்கான PU அட்டை பெட்டி PU மோதிர பெட்டி, பெட்டிக்கு PU கவர், ஆடம்பர மற்றும் நேர்த்தியான. ரிங் பரிசு பெட்டி, உயர்தர ரிங் பாக்ஸ் பேக்கேஜிங், பரிசுக்கான இனிப்பு பாணி. ரிங் அட்டை பெட்டி, தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வடிவமைப்பு, அன்பைக் காட்டலாம். நல்ல விலையுடன் நல்ல தரமான தயாரிப்புகளை...\nசொகுசு அட்டை ரிப��பன் மடிப்பு பரிசு பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசொகுசு அட்டை ரிப்பன் மடிப்பு பரிசு பேக்கேஜிங் பெட்டி மடிப்பு பரிசு பெட்டி, உயர்தர மற்றும் ஆடம்பர, ஆடை பேக்கேஜிங்கிற்கு நல்ல தேர்வு. பேக்கேஜிங் மடிப்பு பெட்டி, ரிப்பன் மற்றும் காந்தத்துடன். தனிப்பயன் மடிப்பு பெட்டி, உங்கள் லோகோ அச்சிடப்பட்டு மேற்பரப்பு முடித்தவுடன், உங்கள் நிறுவனத்தின் அம்சத்தைக் கொண்டுள்ளது. நல்ல...\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nபெண்களுக்கு இளஞ்சிவப்பு நகை பரிசு பெட்டி அமைக்கப்பட்டது\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nசொகுசு அட்டை ரிப்பன் மடிப்பு பரிசு பேக்கேஜிங் பெட்டி\nதனிப்பயனாக்கப்பட்ட காகித உறை அச்சிடுதல்\nடிராயருடன் தரமான கருப்பு பேக்கேஜிங் காகித பெட்டி\nமூடியுடன் வெள்ளை சுற்று மலர் பெட்டி ஆடம்பர\nசொகுசு காகித வாசனை பெட்டி ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி\nதனிப்பயன் சுற்று காகித ஒப்பனை குழாய் பெட்டி பேக்கேஜிங்\nஅலுவலக சப்ளைஸ் காகித அட்டை கோப்புறைகள்\nதனிப்பயன் மாட் கருப்பு மடிப்பு காந்த ஆடை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் கூடிய குசோட்ம் அட்டை சுற்று பரிசு பெட்டி\nசதுர கீல் வளையல் பரிசு பெட்டி\nகாந்தத்துடன் கூடிய உயர்தர காகித பரிசு பெட்டி\nகிளாசிக் ஏ 5 மென்பொருள் சுழல் இதழ் நோட்புக்\nஒயின் பாக்ஸ் அட்டை ஒயின் பாக்ஸ் மொத்த ஒயின் பாக்ஸ் சேமிப்பு ஒயின் பாக்ஸ் அச்சிடுதல் ஒயின் பாக்ஸ் பரிசு ஒயின் பாக்ஸ் வால்மார்ட் ரிங் பாக்ஸ் சொகுசு மலர் பெட்டி அட்டை\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nஒயின் பாக்ஸ் அட்டை ஒயின் பாக்ஸ் மொத்த ஒயின் பாக்ஸ் சேமிப்பு ஒயின் பாக்ஸ் அச்சிடுதல் ஒயின் பாக்ஸ் பரிசு ஒயின் பாக்ஸ் வால்மார்ட் ரிங் பாக்ஸ் சொகுசு மலர் பெட்டி அட்டை\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qurankalvi.com/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-pj%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2/", "date_download": "2020-04-10T18:04:26Z", "digest": "sha1:26PMXXMKAJHMYG3UB7LPMNYIHZJJFFH4", "length": 8005, "nlines": 96, "source_domain": "www.qurankalvi.com", "title": "நபித்தோழர்கள் மீது PJவின் அவதூறுகளும் பதில்களும் – 4, உரை மௌலவி Abbas Ali MIsc – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபித்தோழர்கள் மீது PJவின் அவதூறுகளும் பதில்களும் – 4, உரை மௌலவி Abbas Ali MIsc\nAugust 12, 2015\tRakka Islamic Center, TNTJ விற்கு மறுப்பு, Video - தமிழ் பயான், மௌலவி அப்பாஸ் அலி MISC, வஹியை மட்டும் பின்பற்றுவோம் Comments Off on நபித்தோழர்கள் மீது PJவின் அவதூறுகளும் பதில்களும் – 4, உரை மௌலவி Abbas Ali MIsc 1,287 Views\nராக்காஹ் இஸ்லாமிய தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர தொடர் மார்க்க சொற்பொழிவு\nசிறப்புரை: மௌலவி அப்பாஸ் அலி MISC, (அழைப்பாளர், தமிழ் நாடு, இந்தியா)\nநாள்: 01-08-2015, சனிக்கிழமை இரவு 8.45 முதல் 10.15 வரை\nஇடம்: மஸ்ஜித் அல் உம்மா, அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா.\nTags qurankalvi Rakka Islamic Center Tamil Bayan தமிழ் பாயன் மௌலவி அப்பாஸ் அலி MISC வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி\nPrevious நபித்தோழர்கள் மீது PJவின் அவதூறுகளும் பதில்களும் – 3, உரை மௌலவி Abbas Ali MIsc\nNext நபிவழியில் நமது தொழுகை,\nகொரோனா வைரஸ் தரும் படிப்பினை | நாள் – 16|\nநாட்டு, ஊரடங்குச் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடப்போம்\nகொரோனா வைரஸ் தரும் படிப்பினை | நாள் – 15|\nமுன் சென்ற சமுதாயங்களின் அழிவு தரும் படிப்பினைகள்\nமார்க்க பயான் நிகழ்ச்சி முன் சென்ற சமுதாயங்களின் அழிவு தரும் படிப்பினைகள்\nகொரோனா வைரஸ் தரும் படிப்பினை | நாள் – 16|\nநாட்டு, ஊரடங்குச் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடப்போம்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மௌலவி அப்��ாஸ் அலி MISC (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் S.யாஸிர் ஃபிர்தௌஸி மவ்லவி அஜ்மல் அப்பாஸி ரியாத் தமிழ் ஒன்றியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnadham.com/", "date_download": "2020-04-10T18:08:18Z", "digest": "sha1:3Y4M3J3GJWPFSUJCJAZV742W2K422WOW", "length": 316925, "nlines": 886, "source_domain": "www.thamilnadham.com", "title": "tamilnadham", "raw_content": "\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான மனோநிலைய கொண்டிருப்பவர் சுமந்திரன் சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு\nMarch 09, 2020 வவுனியூர் ரஜீவன் 0\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான மனோநிலைய கொண்டிருப்பவர் சுமந்திரன் சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு\nதமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பொது வெளியில் தெரிவித்த கருத்தை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.\nதமிழ் இன விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய அத்தனை இயக்கங்களும் தமது உயிர்களை துச்சமென மதித்து போராட்டக் களம் புகுந்திருந்தனர்.\nகால மாற்றங்களுக்கேற்ப ஆயுத இயக்கங்கள் ஆயுதப் போராட்ட வழியிலான தமது பயணங்களை மாற்றியமைத்து கொண்டன. இந்தப் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதி வரையில் விடுதலைக்கான ஒரே வழியாக ஆயுதப் போராட்டத்தையே முன்னிலைப்படுத்தியிருந்தனர்.\nஇது வரலாறாக இருக்க ஆயுதப் போராட்டத்தில் பங்கேற்று ஜனநாயக வழி வந்த அமைப்புக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருங்கிணைப்பில் 2001ஆம் ஆண்டு தமிழின விடுதலைக்கான அரசியல் ரீதியான நகர்வினை ஆரம்பித்திருந்தன.\nகடந்த கால கசப்புணர்வுகள் அனைத்தையும் மறந்து தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட ஏனைய விடுதலை இயக்கங்கள் கரம் கோர்த்து ஒன்றாக செயற்பட்டனர். சுமந்திரனின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களால் ஆயுதப்போராட்டத்திற்கு வந்த இயக்கங்கள் மத்தியிலும் பொது மக்கள் மத்தியிலும் பழைய கசப்பான சம்பவங்களை கிளறி விரிசல்களை ஏற்படுத்த பார்க்கின்றார்.\nஇவ்வாறிருக்க விடுதலைப்புலிகளுக்கு எதிரான மனோநிலையையும் கொள்கை ரீதியான முரண்பாடுகளையும் கொண்டிருக்கும் சுமந்திரன் போர்ச்சூழல், நெருக்கடியான நிலைமைகள் அனைத்தும் நிறைவுக்கு வந்த பின்னரே அரசியலில் பிரவேசித்தார்.\nஆகவே, விடுதலைப் போராட்டத்தில் வித்தாகியவர்களின் அர்ப்பணிப்பை இவர் உணர்ந்திருப்பதற்கு எந்த விதமாக வாய்ப்புக்களும் இல்லை. விடுதலை புலிகளுக்கு எதிரான தனது தனிப்பட்ட கருத்தியலை பொது வெளியில் வெளிப்படுத்தி ஒட்டுமொத்த விடுதலை இயக்கங்களையும் அகௌரவப்படுத்தியுள்ளார்.\nஅது மட்டுமன்றி கடந்த கால கசப்பான விடயங்களை மீட்டு உயிர்த் தியாகங்களைச் செய்த விடுதலை இயக்க நபர்களை கொச்சைப்படுத்தியுள்ளதுடன் சாதாரண பிரஜைகளாக சமூகத்தில் வாழும் அனைத்து போராளிகளுக்கும் மனக் கவலையை உருவாக்கியுள்ளார்.\nஆயுத விடுதலைப் போராட்டம் சம்பந்தமாக எந்தவொரு கருத்தையும் வெளிப்படுத்துவதற்கு அருகதையற்ற இவர் விடுதலை இயக்கங்களை விமர்சிப்பதானது பௌத்த சிங்கள மேலாதிக்க தரப்புக்களின் கரங்களை பலப்படுத்தும் மறைமுக நிகழ்ச்சி நிரலை வலுப்படுத்தும் செயற்பாடாகவே கருத வேண்டியுள்ளது.\nஆயுதப் போராட்டத்துக்கு பிள்ளையார் சுழி போட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்களின் செயற்பாடுகளை அக்கட்சியின் கத்துக்குட்டியாக இருக்கும் சுமந்திரன் போன்றவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.\nதனது தனிப்பட்ட சிந்தனையில் விடுதலைப் புலிகளை எதிரிகளாகக் கொண்டிருக்கும் சுமந்திரன்,சம்பந்தன் போன்றவர்கள் அரசியலில் சுய இலாபத்தை ஈட்டுவதற்காக ஒட்டுமொத்த விடுதலை மறவர்கள் மீதும் சேறு பூசும் செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றனர்.\nசுமந்திரனைப் போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு சம்பந்தன் அவர்களும் பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அதன் தலைவர் திரு பிரபாகரன் அவர்களையும் மிகமோசமான வார்த்தை பிரயோகங்களால் விமர்சித்தது மட்டுமன்றி கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை யென்பதை பகிரங்கமாக தெரிவித்து வந்திருக்கின்றார்.\nஆகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அதன் தலைவ��் பிரபாகரனையும் கொடுரமானவர்கள் பயங்கரவாதிகள் என்று விமர்சித்துக்கொண்டு அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து அவர்களது தியாகங்களை கொச்சைப் படுத்துபவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடைய போராளிகள்,மாவீரர் குடும்பங்கள்,பொது மக்கள் இவர்களுக்கு எவ்வாறு ஆதரவு வழங்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான மனோநிலைய கொண்டிருப்பவர் சுமந்திரன் சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான மனோநிலைய கொண்டிருப்பவர் சுமந்திரன் சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து நாடாளு...\n04.03.2020 இன்றைய நாள் எப்படி.\nMarch 04, 2020 வவுனியூர் ரஜீவன் 0\n04.03.2020 இன்றைய நாள் எப்படி.\nஇன்று தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும்\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. எடுத்த காரியங்களில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் மேலிடத்திற்கு திருப்தியை தரும். உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்���ும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும் அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். சொல்வன்மை அதிகரிக்கும். விட்டுக் கொடுத்து நடப்பது நன்மை அளிக்கும்\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற வர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு மனதிருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். பணவரத்தை அதிகப்படுத்தும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் நீண்ட நாட்க���ாக இருந்து வந்த பிரச்சனை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதியபதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கூடும். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கபட்ட சிரமங்கள் குறையும். வேலைப் பளு குறைந்து காணப்படுவார்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மன கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று நீங்கள் எதிர்ப்பவர்களை வெற்றி கொள்வீர்கள். பணவரத்து அதிகரிக்கும். எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 6\n04.03.2020 இன்றைய நாள் எப்படி.\n04.03.2020 இன்றைய நாள் எப்படி. மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல ந...\nகொரோனா வைரஸின் தாக்கத்தால் தமிழ் வைத்தியர்களை நாடியுள்ள சீனா.\nMarch 03, 2020 வவுனியூர் ரஜீவன் 0\nகொரோனா வைரஸின் தாக்கத்தால் தமிழ் வைத்தியர்களை நாடியுள்ள சீனா.\nஉலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் சிங்கப்பூரையும் அச்சுறுத்தி வருகிறது. அங்குள்ள மக்கள் நோய் தடுப்புக்காக தமிழர்களின் உணவான ரசம் சமைப்பது குறித்து அங்குள்ள தமிழ் மக்களிடம் கேட்டறிந்து உணவுடன் சேர்த்து வருகிறார்கள்.\nநோய்களை கட்டுப்படுத்தும் மிளகு, சீரகம், பூண்டு உள்பட பல்வேறு மருத்துவ குணமுடைய பொருட்களைக் கொண்டு தயாரிக்கப் படும் ரசம் அங்குள்ள மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது பல நிறுவனங்கள், உணவுடன் ரசத்தை சேர்த்துசாப்பிடுங்கள் என்று அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளன.\nகொரோனா வைரஸ் சித்தமருத்துவத்தால் குணப்படுத்த முடியும் என சித்த மருத்துவர்கள் கூறி வருகிறார்கள். இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருத்தணிக்காசலத்தை சீனா வர அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பான ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.\nஅலோபதி மருந்துகளை விட சித்தா மற்றும் ஆயுர்வேத, ஓமியோபதி மருந்துகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பல்வேறு ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.\nநோயாளிகளிடையே நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் சித்த மருத்துவ மருந்துகள் முன்னிலை வகிக்கின்றன.\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலமாக, வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில், இந்தியர்களின் உணவு வகையில் ஒன்றான ரசம் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக கூறப்படுகிறது. அதில் பூண்டு, மிளகு, சீரகம் உள்பட பல்வேறு மருத்துவ குணமுடைய மசாலா பொருட்கள் சேர்க்கப்படுவதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதாக சிங்கப்பூர் மக்களிடையே நம்பிக்கை எழுந்துள்ளது.\nஇதுகுறித்து அறிந்த அங்குள்ள உணவுபொருட்கள் விற்பனை நிறுவனங்கள், பொதுமக்கள் உணவில் ரசம் அதிக அளவில் சேர்க்குமாறு விளம்பரப்படுத்தி வருகின்றன.பல இடங்களில் விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டு உள்ளன.\nஅதுபோன்ற விளம்பர பதாதைகளில், ‘இந்தியர்கள் ஐந்தாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தும் ரசத்துக்கு நோய் களை குணமாக்கும் சக்தி உள்ளது.\nகுறிப்பாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரசம் சாதமே வழங்கி வந்துள்ளனர். இதில் நல்ல பலன் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.\nபொதுவாக ரசத்தில் சேர்க்கப்படும் பூண்டு, மிளகு, சீரகம் போன்ற மசாலா பொருட்களுக்கு மருத்துவ குணம் உள்ள நிலையில், உணவுடன்ரசம் சேர்த்துக் கொள்ளவும்” என அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த அறிவிப்புகள் காரணமாக, சிங்கப்பூர் மக்கள் அங்க�� வசிக்கும் தமிழர்களிடம் ரசம் எப்படி சமைப்பது என்பதையும் கேட்டு அறிந்துகொண்டு, அதனை அருந்தி வருகின்றனர். பலசரக்கு அங்காடிகளில் ரசப்பொடிகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.\nபெரும்பாலோனோர் அசைவ உணவுகளை தவிர்த்து காய்கறிளையே சமைத்து உணவருந்தி வருகின்றனர். தங்களின் உணவுகளுடன் அன்றாடம் ரசம் சாப்பிடுவதையும் வாடிக்கையாகி வருகின்றனர்.\nகொரோனா வைரஸின் தாக்கத்தால் தமிழ் வைத்தியர்களை நாடியுள்ள சீனா.\nகொரோனா வைரஸின் தாக்கத்தால் தமிழ் வைத்தியர்களை நாடியுள்ள சீனா. உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் சிங்கப்பூரையும் அச்சுறுத்தி வருகிற...\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான மனோநிலைய கொண்டிருப்பவர் சுமந்திரன் சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு\nMarch 03, 2020 வவுனியூர் ரஜீவன் 0\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான மனோநிலைய கொண்டிருப்பவர் சுமந்திரன் சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு\nதமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பொது வெளியில் தெரிவித்த கருத்தை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.\nதமிழ் இன விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய அத்தனை இயக்கங்களும் தமது உயிர்களை துச்சமென மதித்து போராட்டக் களம் புகுந்திருந்தனர்.\nகால மாற்றங்களுக்கேற்ப ஆயுத இயக்கங்கள் ஆயுதப் போராட்ட வழியிலான தமது பயணங்களை மாற்றியமைத்து கொண்டன. இந்தப் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதி வரையில் விடுதலைக்கான ஒரே வழியாக ஆயுதப் போராட்டத்தையே முன்னிலைப்படுத்தியிருந்தனர்.\nஇது வரலாறாக இருக்க ஆயுதப் போராட்டத்தில் பங்கேற்று ஜனநாயக வழி வந்த அமைப்புக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருங்கிணைப்பில் 2001ஆம் ஆண்டு தமிழின விடுதலைக்கான அரசியல் ரீதியான நகர்வினை ஆரம்பித்திருந்தன.\nகடந்த கால கசப்புணர்வுகள் அனைத்தையும் மறந்து தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட ஏனைய விடுதலை இயக்கங்கள் கரம் கோர்த்து ஒன்றாக செயற்பட்டனர். சுமந்திரனின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களால் ஆயுதப்போராட்டத்திற்கு வந்த இயக்கங்கள் மத்தியிலும் பொது மக்கள் மத்தியிலும் பழைய கசப்பான சம்பவங்களை கிளறி விரிசல்களை ஏற்படுத்த பார��க்கின்றார்.\nஇவ்வாறிருக்க விடுதலைப்புலிகளுக்கு எதிரான மனோநிலையையும் கொள்கை ரீதியான முரண்பாடுகளையும் கொண்டிருக்கும் சுமந்திரன் போர்ச்சூழல், நெருக்கடியான நிலைமைகள் அனைத்தும் நிறைவுக்கு வந்த பின்னரே அரசியலில் பிரவேசித்தார்.\nஆகவே, விடுதலைப் போராட்டத்தில் வித்தாகியவர்களின் அர்ப்பணிப்பை இவர் உணர்ந்திருப்பதற்கு எந்த விதமாக வாய்ப்புக்களும் இல்லை. விடுதலை புலிகளுக்கு எதிரான தனது தனிப்பட்ட கருத்தியலை பொது வெளியில் வெளிப்படுத்தி ஒட்டுமொத்த விடுதலை இயக்கங்களையும் அகௌரவப்படுத்தியுள்ளார்.\nஅது மட்டுமன்றி கடந்த கால கசப்பான விடயங்களை மீட்டு உயிர்த் தியாகங்களைச் செய்த விடுதலை இயக்க நபர்களை கொச்சைப்படுத்தியுள்ளதுடன் சாதாரண பிரஜைகளாக சமூகத்தில் வாழும் அனைத்து போராளிகளுக்கும் மனக் கவலையை உருவாக்கியுள்ளார்.\nஆயுத விடுதலைப் போராட்டம் சம்பந்தமாக எந்தவொரு கருத்தையும் வெளிப்படுத்துவதற்கு அருகதையற்ற இவர் விடுதலை இயக்கங்களை விமர்சிப்பதானது பௌத்த சிங்கள மேலாதிக்க தரப்புக்களின் கரங்களை பலப்படுத்தும் மறைமுக நிகழ்ச்சி நிரலை வலுப்படுத்தும் செயற்பாடாகவே கருத வேண்டியுள்ளது.\nஆயுதப் போராட்டத்துக்கு பிள்ளையார் சுழி போட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்களின் செயற்பாடுகளை அக்கட்சியின் கத்துக்குட்டியாக இருக்கும் சுமந்திரன் போன்றவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.\nதனது தனிப்பட்ட சிந்தனையில் விடுதலைப் புலிகளை எதிரிகளாகக் கொண்டிருக்கும் சுமந்திரன்,சம்பந்தன் போன்றவர்கள் அரசியலில் சுய இலாபத்தை ஈட்டுவதற்காக ஒட்டுமொத்த விடுதலை மறவர்கள் மீதும் சேறு பூசும் செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றனர்.\nசுமந்திரனைப் போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு சம்பந்தன் அவர்களும் பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அதன் தலைவர் திரு பிரபாகரன் அவர்களையும் மிகமோசமான வார்த்தை பிரயோகங்களால் விமர்சித்தது மட்டுமன்றி கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை யென்பதை பகிரங்கமாக தெரிவித்து வந்திருக்கின்றார்.\nஆகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அதன் தலைவர் பிரபாகரனையும் கொடுரமானவர்கள் பயங்கரவாதிகள் என்று விமர்சித்துக்கொண்டு அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து அவர்களது தியாகங்களை கொச்சைப் படுத்துபவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடைய போராளிகள்,மாவீரர் குடும்பங்கள்,பொது மக்கள் இவர்களுக்கு எவ்வாறு ஆதரவு வழங்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான மனோநிலைய கொண்டிருப்பவர் சுமந்திரன் சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான மனோநிலைய கொண்டிருப்பவர் சுமந்திரன் சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து நாடாள...\n20.01.2020 இன்றைய நாள் எப்படி.\nJanuary 19, 2020 வவுனியூர் ரஜீவன் 0\n20.01.2020 இன்றைய நாள் எப்படி.\nஇன்று மனதில் வீண்குழப்பம் உண்டாகும். உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும். வியாபாரம் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். மேலிடத்தின் நட்பும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியாமல் காரிய தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று நன்மைகள் உண்டாகும். பணவரத்து இருக்கும். பெரியோர்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ, பயமோ ஏற்படாது.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்: 1, 5\nஇன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன்தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான பிரச்சனைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிøடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வயிறு கோளாறு உண்டாகலாம். தூக்கம் குறையும். எதிர்பாலினத்தாரின் நட்பு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இடை வெளி காணப்படும். பிள்ளைகள் புத்தி சாதூர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீண் வாக்குவாதங்கள், அதன்மூலம் பிறரிடத்தில் பகை போன்றவை உண்டாகலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று மனோ தைரியம் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ற வரவும் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களால் செலவு ஏற்படும். தந்தையுடன் கருத்து வேற்றுமை வரலாம். சொத்துக்களை அடைவதில் தாமதம் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைப்பது குறையலாம். சரக்குகளை விற்பதில் மிகவும் வேகம் காட்டுவீர்கள். தொழில், வியாபாரம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி வரலாம். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\n20.01.2020 இன்றைய நாள் எப்படி.\n20.01.2020 இன்றைய நாள் எப்படி. மேஷம்: இன்று மனதில் வீண்குழப்பம் உண்டாகும். உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும். வியா...\n20.11.2019 இன்றைய நாள் எப்படி\nNovember 19, 2019 வவுனியூர் ரஜீவன் 0\n20.11.2019 இன்றைய நாள் எப்படி\nஇன்று எதிர்பார்த்த உதவியும் நன்மையும் கிடைக்கும். ஆனால் பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது. மிக கவனமாக பேசுவதும், கோபத்தை குறைப்பதும் நன்மை தரும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பேச்சின் இனிமை புத்தி சாலித்தனம் இவற்றால் முன்னேற்றம் பெறுவார்கள். சிலருக்கு புதிய ஆர்டர்களும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பேச்சினால் மேல் அதிகாரிகளை கவர்ந்து விடுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்அதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று எடுத்த காரியத்தை சோர்வடையாமல் தொடர்ந்து செய்து முடிக்கும் ஆற்றலுடைய பணவரத்து அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் எல்லாம் கைகூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் விலகும். பயணம் மூலம் லாபம் கிடைக்க கூடும். புதிய நபர்கள் நட்பு கிடைக்கும். பணம் வருவது அதிகரிக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்புகள் வரும். வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும். குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சியடையும் விதமாக சம்பவங்கள் நடக்கலாம். உறவினர் மூலம் தேவையான உதவியும் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வழக்குகளை தள்ளிப்போடுவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்அதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று மற்றவர்களின் நலனுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். கவுரவம், அந்தஸ்து உயரும். குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சியடையும் விதமாக சம்பவங்கள் நடக்கலாம். உறவினர் மூலம் தேவையான உதவியும் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வழக்குகளை தள்ளிப்போடுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆர்டர்கள் வருவது திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்அதிர்ஷ்ட எண்: 4, 5\nஇன்று புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும். அரசியல்வாதிகளின் பெயரும், புகழும் வளரும். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். பயணங்களால் நன்மை உண்டாகும். உங்களின் கடமைகளை சுறுசுறுப்புடன் செய்வீர்கள். தொண்டர்களின் ஆதரவுடன் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். உங்களின் வேலைகளில் மட்டுமே கவனமாக இருக்கவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்புஅதிர்ஷ்ட எண்: 1, 7\nஇன்று அமைதியுடனும் சாந்தமாக பேசும் குணமும் உடைய எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். மனம் விரும்பியது போல செயல்படு வீர்கள். அடுத்தவர்கள் பிரச்சனையை தீர்த்து வைப்பீர்கள். பயணங்கள் சாதகமான பலன் தரும். பொறுப்புகள் கூடும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் திருப்தி உண்டாகும். கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம்.கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவும் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது. புகழைத் தக்க வைத்துக்கொள்ள சீரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.\nஅதிர்ஷ்ட எண்: 4, 5\nஇன்று திடீர் கோபம் ஏற்படலாம். நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். மற்றவர்களின் காரியங்களில் ஈடுபடும் போது கவனம் தேவை. உழைப்பு வீணாகலாம். எனவே திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. தொழில் வியாபாரம் சீராக இருக்கும். புதிய கிளைகள் தொடங்குவது போன்ற விரிவாக்க பணிகளை தள்ளி போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகள் டென்ஷனை கொடுப்பதாக இருக்கும். மேல் அதிகாரிகள் ஆதரவும் இருக்கும். பெண்களுக்கு எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை உண்டாகும். ஆனால் குடும்ப விஷயங்களை கூறாமல் தவிர்ப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளைஅதிர்ஷ்ட எண்: 5\nஇன்று தொழில் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாடிக்கையா��ர்களை அனுசரித்து நிதானமாக பேசுவது நன்மை தரும். கடனுக்கு பொருள்களை அனுப்பும் போது எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும்.\nகுடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். உறவினர் வருகை இருக்கும். குழந்தைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும். பெண்கள் உங்களது செயல்களுக்கு இருந்த தடைகள் நீங்கும். பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது.உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 2, 3\nஇன்று மேல் அதிகாரிகளுடன் கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாமல் அனுசரித்து செல்வது நல்லது. கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். சக கலைஞர்களிடம் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைத் தக்கபடி பயன்படுத்தி, பொறுப்புடன் நடந்துகொள்வீர்கள். மாணவர்கள் மற்றவர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடக்கும் முன்பு அது சரியா தவறா என்று யோசித்து பார்ப்பது நல்லது. பாடங்களை படிப்பதில் கவனம்தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஇன்று நியாயம், நேர்மை, இதுதான் வாழ்க்கை என்று எண்ணும் எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து கூடும். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியத்தை மீண்டும் செய்து முடிக்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள். வெளியூர் தகவல்கள் சாதகமானதாக இருக்கும். திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். கோபத்தை குறைப்பது நன்மை தரும். மாணவர்கள் சகமாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை. கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று கெட்ட கனவுகள் உண்டாகலாம். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். உஷ்ண சம்பந்தமான நோய் ஏற்படலாம். எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும் அதனால் திடீர் பண நெருக்கடி வரலாம். இடம் பொருள் அறியாமல் பேசுவதால் அட��த்தவர்களிடம் மனஸ் தாபம் உண்டாகலாம். அரசியல்வாதிகளுக்குப் பெயரும், புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு, உங்களை உற்சாகப்படுத்தும். கட்சியில் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். அவற்றை நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு விரும்பியதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். புத்தகங்கள் கல்விக்கான உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று வாழ்க்கை துணை மூலம் நன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். வழக்கு விவகாரங்களில் காலதாமதமான நிலை காணப்படும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது பற்றிய கவலை நீங்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். தொழில் வியாபாரத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். பணவசூல் தாமதப்படலாம். வீண் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற பயணம் செல்ல நேரலாம். கூடுதல் பொறுப்புகள் அடுத்தவர் பணியை செய்வது போன்றவையும் வந்து சேரும்.\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தருவதாக இருக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் வேகமாக நடைபெறும். தடைகள் அகலும். எதிர்பார்த்த அளவு வியாபாரம் பெருகி பணவரத்தும் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். சக ஊழியர்களால் உதவியும் இருக்கும்.கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் குறைவாகவே இருந்தாலும் பண வரவு சீராகவே தொடரும். ரசிகர்களின் ஆதரவும் அமோகமாகவே இருக்கும். உங்கள் திறமையினால்\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\n20.11.2019 இன்றைய நாள் எப்படி\n20.11.2019 இன்றைய நாள் எப்படி மேஷம்: இன்று எதிர்பார்த்த உதவியும் நன்மையும் கிடைக்கும். ஆனால் பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லத...\n08.11.2019 இன்றைய நாள் எப்படி.\nNovember 07, 2019 வவுனியூர் ரஜீவன் 0\n08.11.2019 இன்றைய நாள் எப்படி.\nஇன்று கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வழக்குகளை தள்ளிப் போடுவதும் சமாதான முறையில் பேசி தீர்த்துக்கொள்வதும் நல்லது. பிள்ளைகளுக்கு நிறைய இன்வெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டிய நாளிது. தந்தைக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தாங்களுக்கு வரவேண்டிய பணபாக்கிகள் வந்து சேரும். நீண்ட நாட்களாக இருந்த கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான மனக்கவலை தோன்றி மறையும். ஆனால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் வாங்குவது தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் நிதானமாக செயல்படுவதும் மற்றவர்களை அனுசரித்து போவதும் நல்லது. சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். வீடு மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் மாற்றிக் கொள்ளத்தக்க தருணம் வந்து சேரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று புதிய வாகனம் யோகம் வந்துசேரும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதும் கத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம். முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.\nகுடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து போவார்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய நேரிடும். கோபத்தை குறைத்து இனிமையாக பேசுவதன் மூலம் குடும்பத்தில் அனுமதி உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கலாம்.\nமாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். கவலை நீங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது. வேலையில் இருந்த பளு கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். அதில் இருந்து வந்த சுணக்க நிலையும் மாறும்.\nஅரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும்.\nமாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபடுவீர்கள். கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரிடலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nஇன்று தொழில் வியாபாரம் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும்.\nஉத்தியோகஸ்தர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவார்கள். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.\nவியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். பெண்கள் சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சனைகளையும் தீர்த்து விடுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வியாபாரிகளிக்கு நல்ல லாபம் கிடைக்கும். பொதுவான விஷயங்களில் தலையிடுவோருக்கு உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் ஆமோதிப்பார்கள்.\nகலைத்துறையினருக்கு என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம். மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும். அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரம் தொடர்பாக செய்து முடிக்க நினைக்கும் காரியங்கள் தள்ளிபோகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப் பளு இருக்கும்.\nபணி நிமித்தமாக நேரத்திற்கு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். பெண்களால் இருந்த தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு. மாணவர்களுக்கு கேளிக்கையில் நாட்டம் அதிகரிக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது தனிக்கவனம் செலுத்துவது நல்லது. பணத்தேவைகள் பூர்த்தியாகும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். குறுகிய பயணங்���ள் அதிகரிக்கும்.\nகலைத்துறையினருக்கு சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று வெற்றிகளைக் குவித்து வாழ்வில் வசந்தம் வீசப் போகும் நாளிது. குடும்பத்தை சாராத ஒருவரால் தொழிலில் சிரமம் ஏற்பட்டு பின் மறையும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள்.\nஅரசியல் துறையினருக்கு தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி செல்வார்கள்.\nமாணவர்களுக்கு தேவையற்ற எண்ணங்களை விட்டுவிட்டு மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று சிற்சில விரையங்கள் ஏற்பட்டாலும் அவை யாவுமே சுபச்செலவுகள் தான் என்பதை உணருங்கள். எனினும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை, திறமை திறன் அதிகரிக்கும்.\nகுடும்பத்தில் அமைதி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் காரியங்கள் நடக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். வீடு – மனை – வாகனம் விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.\nபெண்களுக்கு பேச்சு திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். அலைச்சல் குறையும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று தொழில் வியாபாரம் சிறப்பான முன்னேற்றம் பெறும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வு – சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம்.\nபணியில் பாராட்டு கிடைக்கும். நுண்கலை, கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் நல்ல சந்தோஷ தருணங்கள் ஏற்படும். சுபகாரியங்கள் வெகு லகுவாக கூடி வரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கை கொடுப்பார்கள். புதிய வீட்டிற்கு செல்வது பற்றி முடிவெடுப்பீர்கள். பிள்ளைகள் உயர்கல்வி செல்வதற்குண்டா��� வேலைகளை ஆரம்பிப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.\nகுடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. தங்க நகை சேரும் நேரம் இது.\nபெண்களுக்கு நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் வடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\n08.11.2019 இன்றைய நாள் எப்படி.\n08.11.2019 இன்றைய நாள் எப்படி. மேஷம்: இன்று கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வழக்குக...\n03.11.2019 இன்றைய நாள் எப்படி.\nNovember 02, 2019 வவுனியூர் ரஜீவன் 0\n03.11.2019 இன்றைய நாள் எப்படி.\nஇன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வந்து சேரும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள்.நளினமாக பேசும் அதேநேரத்தில் திடீர் கோபமும் வரக்கூடிய எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும்அரசியல் துறையினருக்கு விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்களுடன் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். மனவருத்தத்துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவார்கள்.உத்தியோகத்தில் இன்று உங்களுக்கு அனுகூலமாக இருப்பதாலும் நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தேவையற்ற மனகவலை உண்டாகும். வீண் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நலம் தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். ஆர்டர்கள் பெறுவத��ல் தாமதம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து நன்மை பெறுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடும். எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். புதியதாக மனை வாகனம் வாங்குவதற்கு அனுகூலமாக கைக்கு பணம் வந்து சேரும். பெண்களுக்கு நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் மனக்கவலை உண்டாகும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரிய தடை தாமதம் நீங்கும். குடும்பத்தில் இருக்கும் குழப்பம் நீங்கும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் ஏற்படலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர்போல் இருப்பார்கள். வயிறு தொடர்பான நோய் ஏற்படலாம். பணவரத்து இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்: 1, 5\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள்.கலைத்துறையினருக்கு சக கலைஞர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். அரசியல் துறையினருக்கு திறமையான பேச்சின்மூலம் எ���ையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும்.ஒப்பந்தங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். உடன் பணிபுரிபவர்களிடம் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது.\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று அனுபவ ஞானத்தைக் கொண்டும் சமயோசித சாமர்த்தியத்துடன் செயலாற்றி காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் கவனம் தேவை. காரிய தடையால் மனகுழப்பம், டென்ஷன் உண்டாகலாம். பணவரத்து இருக்கும். மாணவர்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நல்லது. மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.மாணவர்களுக்கு சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு பாடங்களை நன்கு படிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று தடை தாமதம், வீண் அலைச்சல் இருக்கும். கவனமாக செயல்படுவது நல்லது. பணவரத்து எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரும். பேச்சின் இனிமை சாதூர்யத்தால் எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள். அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும்.தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும். தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறமை கூடும்.\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு கூடும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். பார்ட்னர் மூலம் நன்மை உண்டாகும். நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலக பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். பெண்களுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்லபலன் கிடைக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் – நண்பர்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை. தொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் இல்லாமல் போகலாம். சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலமும் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைய கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தை சிதற விடாமல் படிப்பது அவசியம்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. அரசியல் துறையினருக்கு வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை தாமதம் அலைச்சல் இருக்கும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும். பணவரத்து எதிர்பார்த்ததை விட அதிகரிப்பது மனமகிழ்ச்சியை தரும். எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\n03.11.2019 இன்றைய நாள் எப்படி.\n03.11.2019 இன்றைய நாள் எப்படி. மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய ...\n01.11.2019 இன்றைய நாள் எப்படி.\nOctober 31, 2019 வவுனியூர் ரஜீவன் 0\n01.11.2019 இன்றைய நாள் எப்படி.\nஇன்று குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். எல்லோராலும் பாராட்டப்படும் வகையில் நடந்து கொள்வீர்கள். வரவை போலவே செலவும் இருக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் கைகூடும். பகை விலகும். எதிர்ப்புகள் அகலும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. புத்தி சாதூரியத்துடன் காரியங்களை செய்து மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும்.தொழிலில் திட்டமிட்டு செயலாற்றுவதில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். குடும்பத்தில் திருமணம் விஷயமாக நாடி வந்த சம்பந்தம் கைகூடி சுபநிகழ்ச்சிகள் மிகவும் ஆராவராமாக நடந்தேறும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். விளையாட்டுகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும். புதியநபர்களின் நட்பு உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும்.மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனமுடனும் ஆசிரியர்களின் உதவியுடனும் பாடங்களை படிப்பது நல்லது. நீங்கள் அடுத்தவர்களுக்கு செய்யும் நற்காரியங்களுக்கு நிறைய ஆதரவுகள் கிடைக்கப்பெருவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெண்களுக்கு உங்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும். மனகுழப்பம் நீங்கும். மாணவர்களுக்கு பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலைகுறையும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று வாக்குவாதங்கள் மற்றும் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனகவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும். உற்சாகம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல் நீங்கும்.கலைத்துறையினருக்கு உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும். மேல் அதிகாரிகள் தங்களுக்கு ஆதாரவாக இருப்பார்கள்.அரசியல் துறையினருக்கு சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் சக மாணவர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.சொல்லாற்றல் மிக்க நீங்கள் காரியங்களை சாதிக்கும் ஆற்றலும் மிக்கவராக இருப்பீர்கள். சாமர்த்தியமாக பேசி காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். நினைத்தபடி பணவரவுகளைப் பெறலாம். லாபத்தையும் பெறுவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். எதிர்பாராத பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.பார்வை பலனால் நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நன்மையாக இருக்கும். கூர்மையான மதி நுட்பத்தால் எந்த பிரச்சனையையும் எளிதாக தீர்த்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் நல்லமுடிவுக்கு வரும்.புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன்தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப பிரச்சனை தீரும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. ஏதேனும் மனகஷ்டம் உண்டாகும். வீண்செலவு ஏற்படும். உடல் சோர்வு வரலாம். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். பார்ட்னர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முற்படுவீர்கள். ஏற்றுமதி சம்பந்தமான துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமடைய பாடுபடுவீர்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் வரலாம். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதிருப்தியை தரும். உறவினர் நண்பர்களிடம் நற்பெயர் எடுப்பீர்கள் .பெண்களுக்கு உங்களது ஆலோசனை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். ஆன்மீக நாட்டம் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை வரலாம். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும்.அரசியல் துறையினருக்கு எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவீர்கள்.மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியில் ஆர்வம் உண்டாகும். புதிய வகுப்புகளில் சேர முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்ச���்\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று கடின உழைப்பை கண்டு அஞ்சாத நீங்கள் உதவிக்கரம் நீட்டுவதில் ஆர்வம் மிக்கவர். சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். பணம் வரவு நன்றாக இருக்கும. இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். தேவையற்ற கவலைகள் நீங்கும். மனோ தைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும். பணவரத்து இருக்கும். மனகவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும்.கலைத்துறையினருக்கு நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. சோதனைகள் வெற்றியாக மாறும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து மன நிம்மதி அடைவார்கள்.கலைத்துறையினருக்கு பொறுமையுடன் செயல்பட வேண்டும். வியாபாரத்துறைகளில் மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\n01.11.2019 இன்றைய நாள் எப்படி.\n01.11.2019 இன்றைய நாள் எப்படி. மேஷம்: இன்று குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின...\n31.10.2019 இன்றைய நாள் எப்படி.\nOctober 30, 2019 வவுனியூர் ரஜீவன் 0\n31.10.2019 இன்றைய நாள் எப்படி.\nஇன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வீண் செலவு குறையும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். வர வேண்டிய பணம் வந்து சேரும். சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று அலைச்சல் ஏற்படலாம். அடிக்கடி கனவுகள் வரக்கூ��ும். தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் வருவது அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்கப் பெறுவார்கள். அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான பிரச்சனைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிøடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருபப்பவர்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மனநிறைவு அடைவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். காரிய தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும். தன்னை தானே உயர்த்தி கொள்வதுடன் பிறரும் உயர பாடுபடுவீர்கள். மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பண வரத்து திருப்திகரமாக இருக்கும். வயிறு கோளாறு உண்டாகலாம். தூக்கம் குறையும். எதிர் பாலினத்தாரின் நட்பு கிடைக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல் உண்டாகலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6\nஇன்று அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன் தரும். மாணவர்களுக்கு ��ாடங்கள் படிப்பது எதிர்பார்த்தது போல் எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கலாம். கூடுதல் முயற்சி வெற்றிக்கு உதவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று தடை தாமதம் ஏற்படலாம். வீண் அலைச்சல் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று கணவன், மனைவிக்கிடையே இடைவெளி காணப்படும். பிள்ளைகள் புத்தி சாதூர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவிஷயத்தில் சிக்கனத்தை கடை பிடிப்பீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்க மாட்டீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். காரிய வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் பல காரிய தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். வீண் வாக்குவாதங்கள், அதன்மூலம் பிறரிடத்தில் பகை போன்றவை உண்டாகலாம். தந்தை மூலம் செலவு உண்டாகலாம். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று மனோதைரியம் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ற வரவும் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களால் செலவு ஏற்படும். புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறைந்து வீண் அலைச்சலும் குறையும். ஆனால் பணியை பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\n31.10.2019 இன்றைய நாள் எப்படி.\n31.10.2019 இன்றைய நாள் எப்படி. மேஷம்: இன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலா...\nசிறுவன் சுஜித்தின் மரணத்திற்கான இரங்கல் அறிக்கை - பா.உ அங்கஜன் இராமநாதன்.\nOctober 30, 2019 வவுனியூர் ரஜீவன் 0\nசிறுவன் சுஜித்தின் மரணத்திற்கான இரங்கல் அறிக்கை - பா.உ அங்கஜன் இராமநாதன்.\nஇந்திய மண்ணில் ஆழ் குழி கிணற்றுக்குள் வீழ்ந்து உயிர் திறந்த சிறுவன் சுஜித்தின் மரணம் தொடர்பில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் இரங்கல் அறிக்கையில் கீழ்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\n\"ஆழ் குழிக்குள் அவிந்துபோன பச்சிளம் பாலகன் சுஜித்தின் மரணம் எம் மனங்களில் ஒங்கி அறைந்துள்ளது.\nகோடி மக்கள் கூடியும் குற்றுயிராய் கூட மீட்கமுடியாத துன்பியலான நிமிடங்களோடு நாட்கள் நகர்ந்து மரணத்தை முத்தமிட்ட இந்திய மண்பெற்ற தமிழ் முத்தொண்று மண்ணை முத்தமிட்டுவிட்டது.\nஆயிரம் யானை பலத்தைக்கொண்ட வல்லரசுகளின் பட்டியலில் தடம்கொண்ட இந்தியா ஆழ் குழிக்குள் நவிந்துபோன சிறுவனை மீட்க முடியாது போனது எம் மனங்களில் ஆணி அறைந்துள்ளது.\nஉப்பிப் பெருத்த விசாலமான இப் பூமிப் பந்தில் சுஜித்தும் தனக்கான தடம் கொண்டு வாழப் பிறந்தவன்.\nபுவியியல் ரீதியான முழுமையான கரிசனைகள் காட்ட தவறியமையே சுஜித்தின் மரணம் சொல்லி நிற்கிறது.\nஇவ்வாறன மரணங்கள் மூலம் எமது சந்ததியின் இருப்புக்கள் நிலை குலைந்து போவதற்க்கான வாய்ப்புக்களே அதிகமாக காணப்படுகின்றன.\nசுஜித்தின் மரணத்தால் ஆழ்ந்து எழுந்திட முடியாது தவிக்கும் பெற்றோரின் வலிகளை ஒரு கணம் எண்ணிப்பாருங்கள்.\nபெற்றவர்களின் கண் முன்னே மெல்லென நடைபயின்று காலவோட்டத்தில் ஒரு மனிதனாக வாழ வேண்டியவன் இன்று அதள பாதாளத்துக்குள் தள்ளப்பட்டு இருண்ட சூனியத்துக்குள் தன் கண்களை இறுக மூடிக்கொண்டான்.\nதாய் தேசமானதும் தொப்புள்கொடி சொந்தமுமாகிய இந்திய தமிழர்களின் கண்களில் கண்ணீர் கசிந்திடும் போது எம் மனங்களையும் நனைத்தே செல்கிறது.\nஆண்டாண்டு காலம் பாட்டன் முப்பாட்டன் காலம் தொட்டு எமது உறவென்பது இந்திய வாழ் தமிழ் மக்களோடு பின்னிப் பிணைந்தது யாவரும் அறிந்ததே.\nஅதன் அடிப்படையிலே நாம் இன்று வார்த்தைகளைக்கூட வரித்திட முடியா துயரத்தில் ஆழ்ந்துள்ளோம்.\nஆழியில் அமுக்கப்பட்ட சுஜித்தின் ஆண்மாவுக்கு பதில் சொல்லிட முடியாத கைங்கரியமற்றவர்களாக நாம் இருப்பதோடு\nகுடும்பத்தின் துயரத்தையும் எம்மோடு கட்டியணைத்துக்கொள்கின்றோம்.\" என குறிப்பிடப்பட்டுள்ளது.\nசிறுவன் சுஜித்தின் மரணத்திற்கான இரங்கல் அறிக்கை - பா.உ அங்கஜன் இராமநாதன்.\nசிறுவன் சுஜித்தின் மரணத்திற்கான இரங்கல் அறிக்கை - பா.உ அங்கஜன் இராமநாதன். இந்திய மண்ணில் ஆழ் குழி கிணற்றுக்குள் வீழ்ந்து உயிர் திறந்த ச...\n28.10.2019 இன்றைய நாள் எப்படி.\nOctober 27, 2019 வவுனியூர் ரஜீவன் 0\n28.10.2019 இன்றைய நாள் எப்படி.\nஇன்று ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று அடுத்தவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனாலும் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். உங்களின் கவனக்குறைவால் மேலதிகாரிகளிடம் மனஸ்தாபம் ஏற்படலாம். கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முறையில் காரியங்கள் கை கூடி வரும். ஆனாலும் கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. உடன் பணி புரிபவர்களால் நன்மை ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சுப காரியங்கள் நடக்கும். ஆனாலும் மூன்றாவது மனிதரின் தலையீட்டால் குடும்பத்தில் நிம்மதி குறையலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தனை அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளி���ூர் பயணங்கள் குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன, மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். பெண்களுக்கு சமையல் செய்யும் போது கவனம் தேவை. மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று பண விஷயம் திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் சூரியன் 6ல் மறைவு பெறுவதால் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் வாக்குவாதம் ஏற்படலாம். மேலிடத்தின் கனிவான பார்வை பெறுவீர்கள். முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பெண்களுக்கு எந்த காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பணவரத்து தாமதப்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9\nஇன்று பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. கல்வி சம்பந்தமான விஷயங்களில் வெற்றி ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. கண் நோய் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழில் வியாபாரத்தில் பணவரவு இருக்கும். ஆனாலும் திடீர் போட்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வேலை செய்யும் இடத்திலும் மேல் அதிகாரிகளிடமும் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. நேரத்தை வீணடித்தல் கூடாது. முடிந்தவரை வாக்கு கொடுக்கும் முன் சிந்தித்து வாக்கு கொடுக்கவும். உத்தியோக உயர்வு கிடைக்கும். ச�� ஊழியர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 9\nஇன்று குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். உறவினர்கள் நண்பர்கள் பிள்ளைகள் என்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. வாடிக்கையாளர்கள் மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5\nஇன்று மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. ஆனாலும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு உங்களை வந்து சேரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று எதிர்பார்த்திருந்த பணி இடமாற்றம் உங்களை வந்து சேரும். மேலிடத்தின் அனுசரனை கிடைக்கும். சிறப்பான முன்னேற்றைப் பெறலாம். தைரியம் அதிகரிக்கும். எதிரிகளை வீழ்த்துவதற்குண்டான பாதைகளை வகுத்துக் கொள்வீர்கள். புதியதாக ஆரம்பிக்கும் எந்த விஷயத்திலும் ஏற்றம் உண்டு.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\n28.10.2019 இன்றைய நாள் எப்படி.\n28.10.2019 இன்றைய நாள் எப்படி. மேஷம்: இன்று ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆயுதங்கள...\n26.10.2019 இன்றைய நாள் எப்படி.\nOctober 25, 2019 வவுனியூர் ரஜீவன் 0\n26.10.2019 இன்றைய நாள் எப்படி.\nஇன்று வேடிக்கை வினோதங்களை கண்டு களிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். கிரகசூழ்நிலை அருமையாக உள்ளது. இந்த காலகட்டத்தில் நீங்கள் விரும்பிய இடமாற்றம் உண்டாகும். எதை செய்தாலும் ஒரு குறிக்கோளுடன் செய்வீர்கள். செலவும் அதிகரிக்கும். அதே வேளையில் பணவரவும் உண்டாகும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும்.\nஇன்று மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மைதரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத தடங்கல்கள் வரலாம். பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது வேகம் பெறும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.\nஇன்று சரக்குகளை சரியான நேரத்தில் கொண்டு சேர்ப்பீர்கள். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோர் மிகுந்த லாபம் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள். சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள்.\nஇன்று குடும்பத்தை விட்டு வெளியே சென்று தங்க நேரிடலாம். மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும். மேல்பதவி செல்வதற்கு எழுதிய தேர்வில் தேர்ச்சி பெறுவீர்கள். இடமாற்றம் உறுதிபடுத்தப்படும். நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். பணவரத்து அதிகரிக்கும். வீண் அலைச்சல் ஏற்படும். உழைப்பு அதிகரிக்கும்.\nஇன்று குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் நடந்தேறும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். விருந்தினர்கள் வருகை இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள்.\nஇன்று தொழில் வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையலாம். புதிய ஆர்டர்களுக்காக கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்தில் அனுகூலமான சூழ்நிலையைக் காண்பீர்கள். உங்கள் உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்கள் பாசத்தோடு பழகுவார்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.\nஇன்று பெரியோரின் ஆலோசனைப்படி நடந்துகொண்டு, குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டாலும் தப்பித்துக்கொள்வீர்கள். குழந்தைகள் உங்கள் சொற்படி கேட்பார்கள். புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்குத் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண் அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும்.\nஇன்று உங்கள் சுய கௌரவத்துக்குப் பங்கம் ஏற்படாது. சக ஊழியர்களின் உதவியால் உங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். பணியின் நிமித்தமாக வெளிநாட்டிற்கு பயணம் செய்வீர்கள். டெக்னிக்கல் சார்ந்த கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வந்து குவியும். சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள்.\nஇன்று புதிய பதவிகள் வரும். செய்கின்ற காரியங்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் முடி��ு சாதகமாகவே அமையும். பொதுநலனோடு இயைந்த சமுதாய நலன் சார்ந்த எண்ணங்களைச் செயல்படுத்த முனைவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் அகலும். மேலிடத்திடம் இருந்து வந்த மனக்கசப்புகள் அகலும்.\nஇன்று திடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒருவகையில் அடுத்தவரிடம் வீண்பேச்சு கேட்க நேரலாம் கவனம் தேவை. மற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம். அதேவேளையில் நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும். அலுவலக விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். மேலிடத்தில் மனம் விட்டு பேசுவது கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும்.\nஇன்று தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபார போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு உண்டாகும். மனதில் அமைதி நிலவும். நிம்மதியாக உறங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்படலாம்.\nஇன்று வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும். உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். அனைத்து விஷயங்களையும் நல்ல கண்ணோட்டத்துடன் காண்பீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் குவியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள்.\n26.10.2019 இன்றைய நாள் எப்படி.\n26.10.2019 இன்றைய நாள் எப்படி. மேஷம்: இன்று வேடிக்கை வினோதங்களை கண்டு களிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். கிரகசூழ்நிலை அருமையாக உள்ளது. இந்த...\nமன்னார் பிரதேச சபை உறுப்பினர்களின் தேர்தல் பிரச்சாரம் - சஜித்துக்கே ஆதரவு.\nOctober 25, 2019 வவுனியூர் ரஜீவன் 0\nமன்னார் பிரதேச சபை உறுப்பினர்களின் தேர்தல் பிரச்சாரம் - சஜித்துக்கே ஆதரவு.\nமன்னார் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் கெளரவ அமைச்சர் ரிசாட்பதியுதீன் அவர்களின் வழிகாட்டலில் கீழ் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமேதாச அவர்களை சிறுபான்மை மக்களாகிய நாம் வெற்றியடைச் செய்து எமது இன்னொரென்ன விடயங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக சஜித் அவர்களை வெற்றியடைய செய்வதற்க்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜிபர் எமது ஊடகத்திற்க��� கருத்துதெரிவித்துள்ளார்.\nமன்னார் பிரதேச சபை உறுப்பினர்களின் தேர்தல் பிரச்சாரம் - சஜித்துக்கே ஆதரவு.\nமன்னார் பிரதேச சபை உறுப்பினர்களின் தேர்தல் பிரச்சாரம் - சஜித்துக்கே ஆதரவு. மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரு...\n25.20.2019 இன்றைய நாள் எப்படி.\nOctober 24, 2019 வவுனியூர் ரஜீவன் 0\n25.20.2019 இன்றைய நாள் எப்படி.\nஇன்று பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். தடைபட்டு வந்த காரியங்கள் அனைத்தும் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வாக்கு வாதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பணியாளர்களிடம் கவனமுடம் பேசுவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் கூட்டுத் தொழில் செய்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆவணங்கள் அனைத்தையும் ஒரு முறைக்கு இருமுறை வாசித்து வைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது. சக பணியாளர்களின் வேலைகளில் உங்கள் உதவி தேவைப்படும் சூழல் உருவாகலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6\nஇன்று தொழிலில் போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, ப்ரவுண்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9\nஇன்று உயர் பதவிகள் கிடைக்க கூடும். இருப்பினும் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டியதிருக்கும். அதீத உழைப்பு செய்ய வேண்டியதிருக்கும். சக ஊழியர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். எதிலும் கருத்து சொல்லும் முன் யோசித்து சொல்வது சிறப்பு. குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உங்களது கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்காது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7\nஇன்று குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்க வழிவகை நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பெண்களுக்கு வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்பதை தவிர்ப்பது நல்லது\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9\nஇன்று பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலை தரும். உறவினர்கள் நண்பர்கள் வருகை என இருக்கும். குல தெய்வ வழிபாடு செய்வீர்கள். தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவு கூடும் திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம். அலைச்சலும், பளுவும் இருக்கத்தான் செய்யும். அரசு உதவி கிடைக்கும். உடன் பணிபுரிவோரால் பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும். இரவு நீண்ட நேரம் முழிக்க வேண்டியதிருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6\nஇன்று சீரான பலனை காண்பீர்கள். பதவிகள் வந்து சேரும். விடாமுயற்சியுடன் உழைப்பது நல்லது. அதிகமாக தூரம் செல்ல வேண்டியதிருக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். தொடர்ந்து நற்பலனை பெறலாம். கெட்ட சகவாசத்தில் சற்று எச்சரிக்கை தேவை. கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் மன திருப்தியை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பிரவுண்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று மனதில் தைரியம் அதிகரிக்கும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும். வாழ்க்கையில் முன்னேற வேகம் காட்டுவது நல்லது. மன குழப்பம் நீங்கும். தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று பணவரத்து தாமதப்படும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் மெத்தனம் காணப்படும். எந்த ஒரு வேலையையும் அலைந்து செய்து முடிக்க வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று பங்குதாரர்களிடம் யதார்த்த நிலையை கடைபிடிக்கவும். எந்தவொரு விஷயத்திலும் ஆரா���்ந்து முடிவெடுக்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது. புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். மிக கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5\nஇன்று இரவு நீண்ட நேரம் விழித்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். வெளியூர் சென்று தங்கியிருந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை இருந்து வரும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\n25.20.2019 இன்றைய நாள் எப்படி.\n25.20.2019 இன்றைய நாள் எப்படி. மேஷம்: இன்று பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். தடைபட்டு வந்த காரியங்கள் அனைத்தும் சாதகமாக நடந்து மு...\n24.10.2019 இன்றைய நாள் எப்படி.\nOctober 23, 2019 வவுனியூர் ரஜீவன் 0\n24.10.2019 இன்றைய நாள் எப்படி.\nஇன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களை சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக் கூடும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகளை தொடங்க முற்படுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து மகிழ்ச்சியில் வாழ்த்துவீர்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மீக பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும். மாணவர்களுக்கு புத்தி சாதூரியத்துடன��� நடந்து கொண்டு மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று குடும்பத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கும். பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லாவசதிகளும் கிடைக்கும். தர்மசிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். கல்வியில் மேன்மை உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக் கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகள் துணையால் மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9\nஇன்று பணதேவை உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். ஆடை அணிகலன் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வாகன யோகம் கிடைக்கும். எழுத்து வகையில் எதிலும் சிக்காமல் கவனமாக இருப்பது நல்லது. கூட்டு தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் பார்ட்னர்களுடன் சுமூகமான முறையில் அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயனற்ற பயணங்கள் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது. குழந்தைகளின் கல்வியில் வேகம் காணப்படும். குடும்ப கவலை தீரும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 9\nஇன்று எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். செயல் திறமை அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சகஜ நிலை காணப்படும். குழந்தைகள் திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள். உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும் போதும் நிதானமாக பேசுவது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\n24.10.2019 இன்றைய நாள் எப்படி.\n24.10.2019 இன்றைய நாள் எப்படி. மேஷம்: இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் ...\nஅமெரிக்கா ஏன் கோத்தாவை தடுக்கவில்லை.\nOctober 22, 2019 வவுனியூர் ரஜீவன் 0\nஅமெரிக்கா ஏன் கோத்தாவை தடுக்கவில்லை.\nநடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்ப்பாளராக போட்டியிடுவதற்கு அவரது அமெரிக்க குடியுரிமை தடையாக இருந்தது. இந்நிலையில் அவர் ��னது குடியுரிமையை அமெரிக்க அரசிடம் ரத்துச் செய்ய விண்ணப்பித்து அதன்படி தனது குடியுரிமையை ரத்து செய்துகொண்டார்.\nசீன சார்பாளரான கோத்தபாயவை ஜனாதிபதியாக வரவிடாமல் தடுப்பதற்க்கேற்ற வகையில் அவரது அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்யாமல் விடுவதற்கான காரணங்கள் அமெரிக்காவுக்கு இருந்தன. முதலாவதாக அமெரிக்க நீதிமன்றங்களில் அவருக்கு எதிரான குற்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் நியமனப் பத்திரத்திரம் தாக்கல் செய்வதற்கான திகதியை தாண்டும் வகையில் அவரது குடியுரிமை ரத்துக்கான விண்ணப்பத்தை காலதாமதம் படுத்துவதற்க்கேற்ற சிவப்பு நாடா தடைகள் நிர்வாக ஒழுங்கில் இருப்பது இயல்பு .\nஆனால் இவற்றையெல்லாம் தாண்டி ஓர் அப்பட்டமான போர்க் குற்றவாளியாக கருதப்படும் கோத்தபாய, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பாக அவரது அமெரிக்க குடியுரிமையை அமெரிக்க அரசு ரத்து செய்ததற்குப் பின்னால் அமெரிக்க அரசுக்கும் கோத்தபாயவுக்குமிடையே ஏதாவது இரகசிய உடன்படிக்கைகள் இருக்கலாம் என்ற ஊகங்கள் பெரிதாக எழுந்துள்ளன.\nசீன சார்பு நிலையிலிருந்து கோத்தப்பா யாவை அமெரிக்க சார்பு நிலைக்கு திருப்புவது அனேகமாக சாத்தியப்பட முடியாது. \"\"கம்பளி மூட்டையை பூசாரி கைவிட்டாலும் கம்பளி மூட்டையாக காட்சியளித்த கரடி பூசாரியை கைவிடாது\"\" என்பதற்கிணங்க சீனாவை கோத்தபாய கைவிட்டாலும் கோத்தபாயவை சீன றகன் கைவிடாது. மேலும் சீன- ராஜபக்ச குடும்ப அரசியல் உறவு இயற்கையான கூட்டைக் கொண்டது.\nஇந்துமாக்கடலில் இலங்கையின் கேந்திர அமைவிட முக்கியத்துவம் கருதி முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு கடந்த சில ஆண்டுகளாக இலங்கைக்கான அரசியல் முக்கியத்துவம் அதிகம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் பார்வை இலங்கை மீது அதிகம் உன்னிப்பானதாக அமைந்திருக்கும். தரையில் ஊரும் எறும்பைக்கூடப் பார்க்கக்கூடிய தனது கழுகுக் கண்கொண்ட புலனாய்வுப் பார்வையை இலங்கை மீது அமெரிக்கா முழுமையாக திருப்பி இருக்கும். இந்நிலையில் நடைபெற இருக்கும் தேர்தல் பற்றிய கணிப்பீடு அமெரிக்காவின் கையில் துல்லியமாகக் காணப்படும்.\nஇங்கு வெறுமனே ஒரு கோத்தபாயவை மட்டும் பார்க்க முடியாது. ராஜபக்ச குடும்பம் முழுவதையுமே கணக்கிலெட��த்துக் கணிப்பீடு செய்ய வேண்டும் என்ற உண்மை அமெரிக்காவுக்கு நூறு வீதம் புரியும். ஒரு கோத்தபாயவை தடுத்து நிறுத்தினாலும் ராஜபக்ச குடும்பத்தில் மேலும் நான்கு பலமான ஜனாதிபதி வேட்பாளர்கள் உண்டு. எனவே ஒரு கோத்தபாயவை தடுப்பதில் பயனில்லை.\nராஜபக்ச குடும்பத்தில் ஒரு மஹிந்த ராஜபக்ஷவை தவிர திருமதி ஷிராணி மஹிந்த ராஜபக்ஷ , சமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச என குடும்பத்தின் அரசியல் வாரிசுகளின் இந்த பட்டியல் நீள்கிறது.\nசிங்கள மக்கள் மத்தியில் பெரும் அச்சத்துக்கு உரியதாக காணப்பட்ட , 30 ஆண்டுகளாய் சிங்களத் தலைவர்கள் யாராலும் வெல்லப்பட முடியாததாக காணப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்தத்தில் வீழ்த்தியவர்கள் என்கின்ற வெற்றி வீரர்களுக்கு உரிய மகுடம் ராஜபக்ச குடும்பத்தினருக்கு சிங்கள மக்கள் மத்தியில் பெரிதாக உண்டு. அத்துடன் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் சிங்கள மக்கள் மத்தியில் மஹிந்த ராஜபக்சவுக்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தன என்பதும் கவனத்துக்குரியது. இவற்றையெல்லாம் கவனத்தில் எடுக்க அமெரிக்க நிர்வாகம் தவறாது.\nமேலும் மஹிந்த ராஜபக்சவால் ஜனாதிபதித் தேர்தலில் சட்டப்படி போட்டியிட முடியாதேயானாலும் அவர் தொடர்ந்தும் பெரும் தலைவராக விளங்குகிறார். அத்துடன் அவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ளார். மேலும் அவர் நாடாளுமன்றத் தேர்தல் மூலம் பிரதமராகவும் வரமுடியும்.\nஇப்பின்னணியில் கோத்தபாயவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாமல் தடுப்பதான எத்தகைய ஏற்பாடுகளும் நடைமுறையில் பயனற்றவை. இத்தகைய மிக எளிமையான உண்மையை மாபெரும் உலக வல்லரசான அமெரிக்காவால் புரிந்துகொள்ள முடியாமல் இருக்க முடியும் என்று யாராவது கற்பனை செய்வது தவறு .\nஇன்னிலையில் கோத்தபாய சமர்ப்பித்திருந்த அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்வதற்கான அவரது விண்ணப்பத்தை தடுக்க வேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு இருந்திருக்க மாட்டாது.\nஇதனை மேலும் விளக்கமாக பார்ப்போம். தமக்கு வெற்றி வாய்ப்பிருப்பதாகக் கருதி 1957ஆம் ஆண்டு நடக்கவிருந்த நாடாளுமன்றத்திற்கான தேர்தல்களை ஓர் ஆண்டு முன்கூட்டியே 1956ஆம் ஆண்டு சேர். ஜோன் கொத்தலாவலை தலைமையிலான ஐதேக அரசாங்கம் நடத்தியது. அப்போது அமெரிக்க அறிஞரான ஹவார்டு றிகின்ஸ் ( Haward Wriggins) அத்தேர்த���ில் பற்றி முன்கூட்டியே துல்லியமாக கணிப்பு செய்திருந்தார்.\nஅதாவது நடைபெறவுள்ள தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியினர் ஒற்றைத் தானத்திற்கு மேல் வெற்றிபெற முடியாது என்று தெளிவாகக் கூறியிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியினர்களின் கணிப்பையும் மீறி றிகின்ஸ் கூறியவாறு ஒற்றைத் தானமான வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே ஐதேக வெற்றிபெற முடிந்தது. பின்நாட்களில் றிகின்ஸ் இலங்கைக்கான அமெரிக்க தூதராக பணியாற்றினார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nமிக்கயல் கொர்ப்பச்சேவ் ( Mikhail Gorbachev) சோவியத் ஜனாதிபதியாக பதவிக்கு வருவதற்கு முன்னமே அதாவது 1984ஆம் ஆண்டு அமெரிக்க அறிஞரான கென்னடி என்பவர் பேர்லின் சுவர் தகரும் என்று ஆறு ஆண்டுகளுக்கு முன்பே எதிர்வு கூறினார். இத்தகைய பலமான அறிவியல் பாரம்பரியமும் அறிவியற் பலமும் அமெரிக்காவிற்கு உண்டு. எனவே இலங்கை விடயம் பற்றி அதிகம் விழிப்படைந்து இருக்கும் அமெரிக்காவால் இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல் பற்றிச் சரியாகக் கணிக்கக் கூடிய ஆளுமை உண்டு. இத்தகைய பின்னணியில் வைத்துத்தான் கோத்தபாய பற்றிய அமெரிக்காவின் கணிப்பை புரிந்துகொள்ளவேண்டும்.\nராஜபக்ச குடும்பத்தில் இருந்து போர்க்குற்றவாளிகள் அல்லாத யாராவது ஜனாபதியாக பதவிக்கு வருவதை விடவும் போர்க்குற்றவாளியாக விரல் நீட்டப்படும் கோத்தபாய ஜனாதிபதியாக வந்தால் அவரை அவரது குடும்பியில் பிடிப்பது அமெரிக்காவுக்கு இலகுவாக அமையும்.\nஇந்தவகையில் , அதுவும் ஐதேகவின் வெற்றி வாய்ப்புக்கள் பெரிதும் அரிதாக ஒரு பின்னணியில் , பெரிதும் பிரச்சனைக்குரிய ஒருவரான கோத்தபாய ஜனாதிபதியாக பதவிக்கு வருவது அமெரிக்காவின் தேவைக்கேற்ப அவரையும் , இலங்கை அரசாங்கத்தையும்\nஇலகுவாக கையாள முடியும் என்ற கணிப்பீடு அமெரிக்காவுக்கு நிச்சயம் இருக்கும்.\nராஜபக்ச குடும்பம் அமெரிக்காவின் கையை மீறி நடக்குமிடத்து போர்க்குற்ற விசாரணைகளின் பேரால் சர்வதேச நீதிமன்றத்தின் முன் கோத்தபாயவை நிறுத்த வாய்ப்புண்டு. ஏற்கனவே யூகோஸ்லாவியாவியாவின் ஜனாதிபதியாக இருந்த மிலோசேவிக்கை இனப்படுகொலையின் பெயரால் சர்வதேச நீதிமன்றத்தின் முன் அமெரிக்கா நிறுத்தியதை இங்கு மனங்கொள்ளலாம்.\nஅமெரிக்கா தனது குடிமகன் எவரையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த ஒப்புக்கொள்ளாத ஒரு நாடு. எனவே அமெரிக்க குடிமகனாக இருக்கக்கூடிய கோத்தபாயவைவிடவும் அமெரிக்க குடிமகனாக அல்லாத இலங்கை குடிமகனாக இருக்கக்கூடிய கோத்தபாய அமெரிக்காவுக்கு பலமே தவிர பலவீனம் அல்ல.\nஇதனை ஈழத்தமிழ் தரப்பு சரிவரப் புரிந்து கொண்டால் இங்கு நிலைமைகளை தமிழர் தமக்கு சாதகமாக கையாள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஜனாதிபதி தேர்தலின் பின்பு மேற்குலகம் ஈழத் தமிழர்களுக்கு சாதகமாக நடப்பதற்கான சர்வதேச சூழல் இதன் பின்னணியில் உண்டு. பகமை- பகமை என்ற பழகிப்போன தீங்கான, பிழையான அரசியல் மனப்பாங்கை கடந்து சூழலை புத்திசாலித்தனமாக கையாளுதல் என்கின்ற சாதுரியம் மிக்க அரசியலை தமிழ் தலைவர்களும் தமிழ் அறிஞர்களும் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nசிங்களத் தரப்பிடம் அரச கட்டமைப்போடு கூடிய நீண்ட மெருகான ராஜதந்திரி பாரம்பரியம் உண்டு. சிங்களத் தலைவர்கள் அரசியலை முழுநேரத் தொழிலாகக் கொண்ட வாழ்க்கை முறையை உடையவர்கள் என்ற வகையில் அவர்களிடம் அரசியலில் போதிய தந்திரங்கள் விருத்தி அடைந்துள்ளன. அரச இயந்திர கட்டமைப்புக்கூடாக அவர்கள் மத்தியில் அரசியல் இராஜதந்திரத்தில் தொழில்சார் பணியாளர்களும் நிபுணர்களும் காணப்படுவதால் அத்தகைய மூளைகளின் பங்களிப்பு அரசியல் தலைவர்களை சென்றடைகின்றது. ஆதலினால் மூலோபாய ரீதியாக உலகளாவிய அரசியலையும், பிராந்திய அரசியலையும் , இனவழிப்புக்கான அரசியலையும், மற்றும் அரசியல் கட்டமைப்புகளையும் சிறப்புற அவர்களால் வடிவமைக்க முடியும்.\nஇத்தகைய பின்னணியில் பதவிக்கு வரும் அரசாங்கங்களும் தலைவர்களும் சர்வதேச அரசியலை நுணுக்கமாக புரிந்து கொண்டு நமது தேவைக்கேற்ப கையாளக்கூடிய அடிப்படையை கொண்டுள்ளனர். ஆனால் தமிழர் தரப்பில் இவையெல்லாம் வெறுமையாகவே உள்ளன.\nஆயுதப்போராட்ட கால சூழலில் சேர். ஜோன் கொத்தலாவல டிபன்ஸ் பல்கலைக்கழகத்தை நீண்ட நோக்குப் பார்வையுடன் அவர்கள் வடிவமைத்துள்ளார்கள். பாதுகாப்பு , வெளியுறவுக் கொள்கை , மூலோபாயக் கற்கைநெறிகள் சார்ந்து அந்தப் பல்கலைக்கழகம் சிங்கள் அறிஞர்களை ப உருவாக்கத் தொடங்கியுள்ளது. இத்தகைய பின்னணியில் சிங்கள ஆட்சியாளர்களிடம் ஒரு பலமான அறிஞர் படை (Intellectual Brigade) காணப்படும் சூழலில் நெருக்கடி மிகுந்த சர்வதேச அரசியலை அவர்கள் சாதுரியமாக கையாளக்கூடிய அடிப்படை��ளை கொண்டிருக்கிறார்கள்.\nதமிழ்த் தரப்பைப் பொறுத்தவரையில் இவை வெறுமையாக காணப்படும் பின்னணியில் மேற்படி புதிய சர்வதேச அரசியற் சூழல்களை எல்லாம் புத்திபூர்வமாகவும் நுண்மான் நுழைபுலனுடனும் நடைமுறைக்கு பொருத்தமாக கையாள்வார்கள் என்று எண்ணுவது கடினம் .\nகாலத்துக்குப் பொருத்தமாக சர்வதேச அரசியலையும் , உள்நாட்டு அரசியலையும் கையாளவல்ல புதிய சிந்தனையும், புதிய பார்வையும் ,புதிய அணுகுமுறையும், இவை அனைத்துக்குமான ஒரு புதிய மனப்பாங்கும் , புதிய அரசியல் பண்பாடும் இல்லாமல் இத்தகைய புதிய சூழலை ஒருபோதும் கையாளவும் முடியாது வெற்றிக்கு வழி தேடவும் முடியாது.\nபுதிய சிந்தனையும் , பரந்த அரவணைப்பும், ஆக்கபூர்வ செயற் போக்கும் இல்லையேல் தமிழ் மக்கள் தமக்கான தேசியப் பெருமையை நிலைநாட்டவும் முடியாது ; வெற்றிக்கு வழிதேடவும் முடியாது ; புதிது புதிதாக உருவாகக்கூடிய மேற்படி சர்வதேச, உள்நாட்டு அரசியல் சூழல்களை கையாளவும் முடியாது.\nஅமெரிக்கா ஏன் கோத்தாவை தடுக்கவில்லை.\nஅமெரிக்கா ஏன் கோத்தாவை தடுக்கவில்லை. மு . திருநாவுக்கரசு. நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்ப்...\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான மனோநிலைய கொண்டிருப்பவர் சுமந்திரன் சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான மனோநிலைய கொண்டிருப்பவர் சுமந்திரன் சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து நாடாள...\nவவுனியாவில் மர நடுகைத் திட்டம் - பா.உ. டக்ளஸ் தேவானாந்தா.\nவவுனியாவில் மர நடுகைத் திட்டம் - பா.உ. டக்ளஸ் தேவானாந்தா. வவுனியா மாவட்டம் தரணிக்குளம் பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்...\nமுல்லைத்தீவு நீராவியடி சம்பவம் தொடர்பில் ஜனாதிபதிக்கு மனு - இரா.சம்மந்தன்.\nமுல்லைத்தீவு நீராவியடி சம்பவம் தொடர்பில் ஜனாதிபதிக்கு மனு - இரா.சம்மந்தன். ஜனாதிபதி அவர்களுக்கு முல்லைத்தீவு, செம்மலை நீராவியடி பிள்ளை...\nதஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தொலைக்கல்விப் பிரிவு தமிழ் இணையக் கல்விக்கழக தமிழியல் சிறப்புப் பட்டத்திற்க்குரிய புதுமுக மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு சிறப்புற இடம்பெற்றுள்ளது - யாழ்.தென்மராட்சி, மீசாலை பாரதி கல்வி நிலையம்.\nதஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தொலைக்���ல்விப் பிரிவு தமிழ் இணையக் கல்விக்கழக தமிழியல் சிறப்புப் பட்டத்திற்க்குரிய புதுமுக மாணவர்களுக்கான வரவே...\nமுல்லைத்தீவு நாயாறு பகுதியில் எந்தவொரு இந்து ஆலயமும் இருக்கவில்லை - எஸ்.பி.திஸாநாயக்க.\nமுல்லைத்தீவு நாயாறு பகுதியில் எந்தவொரு இந்து ஆலயமும் இருக்கவில்லை - எஸ்.பி.திஸாநாயக்க. முல்லைத்தீவு நாயாறு பகுதியில் எந்தவொரு இந்து ஆலய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.suduthanni.com/2014/04/blog-post.html", "date_download": "2020-04-10T19:23:09Z", "digest": "sha1:GQLGTXPDDKJLFK5PZ6LXOW5RYCQ6HLKO", "length": 27231, "nlines": 114, "source_domain": "www.suduthanni.com", "title": "சுடுதண்ணி: மாயமான விமானம் - வரலாறு திரும்புகிறது?", "raw_content": "\nமாயமான விமானம் - வரலாறு திரும்புகிறது\nகபில்தேவ் அணியினர் வாங்கி வந்த உலககோப்பையை இந்தியா கொண்டாடி முடித்திருந்த நேரம் 1983ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி நியுயார்க்கில் இருந்து தென்கொரியாவின் சியோல் நோக்கி புறப்பட்டது அந்த விமானம், செல்லும் வழியில் அலாஸ்கா மாகாணத்தின் அங்க்கரெஜ் நகரத்தில் தரையிறங்கி செல்வதாகத் திட்டம். ஏகப்பட்ட மூட்டை முடிச்சுகளையும், 269 பயணிகளின் கனவுகளையும் சுமந்து கொண்டு விமானம் ஆகாயத்தில் கலந்தது. அலாஸ்காவில் சென்று தரையிறங்கும் வரை எல்லாமே திட்டமிட்டபடி நடந்தது. அலாஸ்காவில் இருந்து கிளம்பியதும் விமானிகள் தானியங்கிப் பொறி மூலம் விமானத்தினை செலுத்த ஆரம்பித்தனர். யதார்த்தமாக புவியிடங்காட்டி (GPS) குளறுபடியால் தவறு செய்ய, விமானம் பதார்த்தமாக சோவியத் யூனியனின் வான் எல்லைக்குள் நுழைந்தது. தாங்கள் இப்படி தடம் மாறிச் செல்வதை விமானிகள் உணரவேயில்லை.\nதரைப்பகுதிகளை நாம் எப்படி வரைபடத்தில் ஒவ்வொரு இடத்திற்கும் பெயர் வைத்து எல்லைகளை நிர்ணயிக்கிறோமோ அதே போல வான்பரப்பிற்கும் வரைபடங்கள் உண்டு. அதில் சிக்கல் என்னவென்றால் வாகனங்களில் செல்லும் போது குழப்பமேற்பட்டால் வழியில் உள்ள தேநீர் கடையில் வழிகேட்டு சரியான் பாதையில் செல்வதென்பது இயலாதென்பதால், புவியிடங்காட்டியே துணை. உலகெங்கும் உள்ள் பயணிகள் விமானங்களுக்கெல்லாம் ஒரே வரைபடம் வழங்கப்படும், அதனை மேற்பார்வையிட்டுத் தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்து அனைவருக்கும் விநியோகிப்பது International Civil Aviatation Organization (ICAO) அமைப்பின் வேலை. ஏற்கனவே அமெரிக்காவுக்கும், சோவியத் யூனியனுக்��ு வாய்க்கால் வரப்புத் தகராறு உச்சத்தில் இருந்த நேரத்தில், தடம் மாறிய விமானம் சோவியத் வான் பகுதியில் நுழைந்த நேரம் வழக்கமாக அமெரிக்க விமானப்படை விமானங்கள் எல்லையில் உலாப்போகும் நேரம். அந்த நேரத்தில் சோவியத் யூனியன் தனது ரேடார்கள் மூலம் பூதக்கண்ணாடி அணிந்து சல்லடை போடுவது வழக்கம்.\nபதட்டமான காலத்தில் ராணுவ ரேடார் கண்காணிப்புப் பணியில் இருப்பவர்களின் மன அழுத்தம் சொல்லில் வடிக்க முடியாது. இப்படியான திக் திக் நேரத்தில் திடீரென எதிரி நாட்டுப் பகுதியில் இருந்து ஒரு விமானம் தங்கள் வான்பகுதியில் நுழைந்தால் என்ன செய்ய வேண்டுமோ அதனை சோவியத் போர் விமானம் செய்தது. தென் கொரியாவிற்குச் சொந்தமான KAL007 சுட்டு வீழ்த்தப்பட்டது. 269 பயணிகள் மற்றும் விமானி, விமானப் பணிக்குழு என அனைவரது உயிரும் கடலில் சங்கமித்துப் போனது. துயரத்திலும் துயரம், அதன் பின் நடந்த சம்பவங்கள். சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் வீழ்ந்த கடல் பகுதி பயில்வான் நாடான சோவியத் என்பதால் தேடுதல் பணி அத்தனை சுலபமாக கைகூடவில்லை. சுமார் எட்டு நாட்கள் விமானத்திற்கு என்ன நடந்ததென்றே யாருக்கும் தெரியவில்லை. சோவியத்தும் சுட்டு வீழ்த்தி விட்டு கமுக்கமாக ‘என்ன காந்தி செத்துட்டாரா’ கணக்காய் அனைவரையில் கடலில் காய விட்டது. எட்டு நாட்கள் உப்புக்காற்றில் கண்கள் காய்ந்து கிட்டத்தட்ட அனைவரும் சோர்ந்து போன நிலையில் இதற்கு மேல் சொல்லாவிட்டால் போர் மூளும் அபாயம் இருப்பதை உணர்ந்து சோவியத் அரசு அத்துமீறி வான் எல்லைக்குள் நுழைந்ததால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், ஆனால் விமானம் எங்கு சென்று விழுந்தது என்று தெரியவில்லை என்று சொல்லி, தேடுதல் பணிக்கு முழு ஒத்துழைப்புத் தருவதாக அறிவித்தது.\nசோவியத் இப்படி அறிவித்ததும் அமெரிக்க அதிபர் ரீகன் இது அநியாயம், அப்பட்டமான படுகொலை என்று கொதித்தெழுந்தார். அமெரிக்கா இவ்விஷயத்தில் படு தீவிரமாக இருந்ததற்குக் காரணம் பெரும்பாலான பயணிகள் அமெரிக்க பிரஜைகள் என்பதும், பயணிகளில் ஒருவர் ஜார்ஜியா மாகணத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் என்பதும் தான். மேலும் முன்னாள் அமெரிக்க அதிபர் நிக்சன் அவ்விமானத்தில் பயணம் செய்வதாக இருந்து பின்னர் பயணத்திட்டத்தை மாற்றியதும் குறிப்பிடத்தக்கது. கடைசியில் ��ல்லாரும் சேர்ந்து விமானத்தினைத் தேடலாம் என்று சோவியத் சொல்ல, எந்தப் பகுதியில் தேடுவது என அமெரிக்கா கேட்க, தேவிப்பட்டணத்தில் விழுந்த விமானத்தை, கொட்டாம்பட்டியில் தேடுவோம் என்று கைகாட்டி அனைவருடனும் சேர்ந்து சோவியத்தும் தேடிய அட்டகாசமும் நடந்தேறியது. ஒன்றுமே கிடைக்கவில்லை. சுமார் ஒரு மாதம் கழித்து ஏகப்பட்ட காலணிகளை மட்டும் சோவியத் அரசு இதுதான் எங்கள் தேடுதல் வேட்டையில் கிடைத்தது என்று ஒப்படைத்தது. இந்தக் காலணிகளும், ஜப்பானின் ஹொக்கடோ தீவினில் கரையொதுங்கிய மிகச்சில மனித உடல் பகுதிகளையும் தவிர எதுவும் இன்று வரை கிடைக்கவில்லை.\nஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் கழித்து சோவியத் சிதறுண்டு, போரிஸ் எல்சின் ரஷ்ய அதிபராக பொறுப்பேற்ற காலத்தில் நல்லெண்ண நடவடிக்கையாக விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து சேகரிக்கப்பட்டத் தகவல் பதிவுகளை வெளியிட்டு விமானத்தின் கடைசி நிமிடங்கள் குறித்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தாலும், விமானத்தில் உயிர் தப்பிய பயணிகளை சோவியத் அரசு மீட்டெடுத்து தங்கள் ரகசிய முகாம்களில் வைத்திருந்தது என்ற கதையும் காற்றில் கலந்து இன்றும் பயணித்துக் கொண்டே இருக்கிறது.\nமுதலில் பாதை மாறி, பின்னர் மலாக்கா ஜலசந்தியில் சமீபத்தில் மாயமான மலேசிய விமானத்தின் சம்பவத்தில், விமானத்தின் தொலைத்தொடர்பு கருவிகள் எதுவும் செயல்பாட்டில் இல்லாமல் பறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு தரையில் இருக்கும் கட்டுப்பாட்டு அறைகளுக்கு செவிமடுக்காமல் பறக்கும் பொருள்களனைத்தும் ரேடார் மூலம் கண்காணிப்பில் இருப்பவர்களின் கண்களுக்கு ஏவுகணைகளாகவோ, அல்லது பிரச்சினைக்குரிய/ராணுவ நடவடிக்கையில் ஈடுபடும் விமானமாகவோ தான் தெரியும். அவ்வாறு கருதப்படும் பட்சத்தில் கண்காணிப்பில் இருப்பவர்கள் என்ன செய்வார்கள் என்பதற்கு மேலே சொன்ன சம்பவம் ஒரு உதாரணம். மலேசிய விமானத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சீனர்களாக இருந்தாலும், மலாக்கா ஜலசந்தியில் நாம் கூட ஒரு கட்டுமரத்தில் போய் தேடுதல் வேட்டையில் கலந்து கொள்ளுமளவுக்கு வெளிப்படையாக தேடுதல் நடப்பதாலும் சீனாவால் இதற்கு மேல் எந்த அழுத்தமும் கொடுப்பதற்கு இல்லை. ஒரு வேளை ராணுவ நடவடிக்கைகள் மூலம் மலேசிய விமானம் மாயமாகி இருந்தால் அதைப�� பற்றிய எந்தவொரு தகவலோ அல்லது விமானத்தின் சிறு தகடோ கூட என்றைக்கும் கண்டுபிடிக்கப்படப் போவதில்லை என்பதே உண்மை. விமானம் மாயமான மலாக்கா ஜலசந்தி தொடர்ந்து இந்தியக் கண்காணிப்பில் உள்ள கடல்பகுதி என்பதும், மலாக்கா ஜலசந்தியில் தன் ஆதிக்கத்தினை நிலைநிறுத்த சீனாவுடன் போட்டி போட்டுக் கொண்டு கடந்த சில ஆண்டுகளில் பெரும் ராணுவ முதலீடு இந்திய இராணுவத்தால் செய்யப்பட்டுள்ளதென்பதும், அந்தமான் தீவினில் பெரும் விமானப்படைத்தளமும், வான்பாதுகாப்பு மையங்களும் அமைக்கப்பட்டிருப்பதும், சுமார் 5000 கி.மீ தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைத் தளங்களும் இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nபொதுவாக விமான விபத்துகளில் விமானி மரணமடைந்தால், பெரும்பாலும் அவரையே விபத்துக்குக் காரணமாக நேர்ந்து விடப்படுவது வழக்கம். காரணம் விமானங்களை, அதன் இலத்திரனியல் உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து நிறுவனங்களை நடத்தும் முதலாளிகளின் அசுர பலம். இந்த பலத்தோடு அரசு அதிகாரத்தின் உச்சமான இராணுவமும் சேர்ந்தால் எதுவும் மறைக்கப்படவும், மறக்கடிக்கப்படவும் சாத்தியம். அதுவரை ஊடகங்கள் விமானி சிறு வயதில் பள்ளிக்கூடத்திலேயே பக்கத்தில் இருக்கும் பையனைக் கிள்ளித் துன்புறுத்திய தீவிரவாதி, அவர் கடத்தியிருக்கலாம் என்பது போன்ற மரண மொக்கைகளைச் சகித்து, வரப்போகும் தேர்தலோடு இதனைத் தலைமுழுகி வேறு ஏதாவதொரு பரபரப்புச் செய்தியில் மூழ்கிப் போவோம்.\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nநீங்கள் சொல்லுவது போல் ஒரு நிலை ஏற்பட்டால் அந்த விமானத்தின் பயணம் செய்த பயணிகளின் நிலமை கவலை அளிக்கிறது. மேலும் இது தொடர்பாக எனக்கு தெரிந்த வானிலை முனைவரை இதை பற்றி பேசிய போது வான்காந்த புயல் திடீர் தாக்குதலினால் இது போன்று நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறினார்.\n. வருகைக்கும், தகவல் பகிர்வுக்கும் மிக்க நன்றி @ புதுவை சிவா :).\nஅடையாளம் காண முடியா மர்ம பறக்கும் பொருள் என சந்தேகத்தின் அடிப்படையில் சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்பது ஒரு சாத்தியக்கூ��ே,ஆனால் அதனை இந்தியா செய்திருக்கும் என்பதாக கட்டுரையை எழுதியிருப்பது தான் பொறுத்தமாக இல்லை.\ninmraa sat இன் ACARS சிக்னல் படி அடுத்த நாள் காலை 8.11 வரையில் சுமார் 7 மணி நேரங்கள் விமானம் பறந்திருக்கிறது என்கிறார்கள், மேலும் அவர்கள் அறிந்த பின்க் டேட்டாப்படி தென் கிழக்கு ,வட மேற்கு காரிடாரில் பறந்திருக்க வேண்டும் எனவும் , தென் கிழக்காக இந்தியக்கடல் நோக்கி சென்றிருக்கலாம் என்பதற்கு சாதகமான தகவல்களே உள்ளன.\n7 மணி நேரத்துக்கு மலாக்கா சந்தியிலேயே பறந்துக்கொண்டிருந்ததா விமானம்\nஅப்படியானால் மலேசிய ராணூவ ரேடாரில் தெரியாமலா போயிற்று\nஇரவு 2.21க்கு புலாவ் பரேக் தீவில் மலேசிய ராணுவ ரேடாரில் விமானம் சிக்கியுள்ளது , அப்போ தான் விட்டாங்கன்னா 7 மணி நேரம் அதே ஏரியாவில் வட்டமடித்தாலும் விட்டுவிடுவார்கலா\n# சந்தேகத்தின் அடிப்படையில் இந்தியக்கடலில் வைத்து அமெரிக்கா டீகோ கார்சியா தளத்தில் இருந்து சுட்டு இருக்கலாமே\nரஷ்யா கொரிய விமானத்தினை சுட்டது உட்பட பலவற்றையும் அலசி நானும் மலேசிய விமான மர்மம் பற்றி சில நாட்களுக்கு முன்னர் பதிவிட்டுள்ளேன், அதில் பல சாத்தியக்கூறுகளையும் அலசியுள்ளேன்.\nஉங்க கான்ஸ்பைரசி தியரியோட வவ்வால் புலம்பிகிட்டே இருக்கும் டீகோ கார்சியா தியரியும் சேர்ந்துகிட்டா இப்ப திகில் செய்தி முடியாது போல இருக்குதே\nமுதலில் விமான தொடர்பலை இல்லாமல் போனதுக்கு இருவரும் விளக்கம் போடுங்கள்.அப்புறம் கிழக்கோ போகும் விமானம் மேற்கே பறந்தது பற்றி யோசிக்கலாம்.\nவவ்வால் வருகைக்கும் தகவல் பகிர்வுக்கும் மிக்க நன்றி :). மலாக்கா ஜலசந்தியினை ஒரு பறக்கும் பொருள் இந்தியக் கண்காணிப்பில் இருந்து தப்பிச் சென்றிருக்க வாய்ப்பில்லை என்பது தான் சாரம். இவ்விமானம் மாயமானதிற்கு இந்திய/அமெரிக்க இராணுவம் காரணமாக இருக்கும் பட்சத்தில் வெளியிடப்படும் தகவல்கள் அனைத்துமே ஜோடிக்கப்பட்டதாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. மலாக்கா ஜலசந்தியில் மாயமானது, ஏழு மணி நேரம் பறந்தது உட்பட :).\nநலம் நடராஜன், நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் பின்னூட்டத்தைக் காண்பதில் மகிழ்ச்சி.\nகாரணம் தெரியாது :). எதைச் சொன்னாலும் அதில் ஏகப்பட்ட \"லாம்\"கள் கலந்து சொல்வதைத் தவிர வேறு வழியில்லை :).\nவவ்வால் இருபது பக்கத்துக்கு அலசியிருந்தார்.நீஙக ��ிம்பிளா இந்தியாமேல பழியைப்போட்டுட்டீங்க...\nஉங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் அழகை அதிகபடுத்த கொள்ளுங்கள் உடனே என்னுடைய இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்\nமாயமான விமானம் - வரலாறு திரும்புகிறது\nஇணையம் வெல்வோம் - 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-10T20:24:29Z", "digest": "sha1:CYQX6X73REF6EYU6765P2KNBQR6OEKWE", "length": 17138, "nlines": 145, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கிங்ஹாய் மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகிங்ஹாய் மாகாணம் (சீனம்: 青海; என்பது மக்கள் சீனக் குடியரசில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இது நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ளது. இது சீன மக்கள் குடியரசு மாகாணங்களில் பரப்பளவில் மிகப்பெரிய மாகாணங்களில் ஒன்று. இது பரப்பளவில் சீனாவில் நான்காவது இடத்தை வகிக்கிறது. ஆனால் மக்கள் தொகையில் குறைந்த மாகாணங்களில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது.\nசீனாவில் அமைவிடம்: கிங்ஹாய் மாகாணம்\n8 அரச தலைவர், 43 கவுண்டி மட்டம், 429 நகர மட்டம்\nமாகாணத்தின் பெரும்பாலான பகுதி கிங்காய்-திபெத் பீடபூமி பகுதியில் அமைந்துள்ளது. மாகாணம் பல இன குழுக்களின் உறைவிடமாக உள்ளது. இங்கு ஹான் சீனர், திபெத்தியர்கள், ஊய் மக்கள், தூ, மங்கோலியர்கள், சாலர் ஆகிய இனக்குழுவினர் வாழ்கின்றனர். சிங்காய் மாகாணத்தின் எல்லைகளாக வடகிழக்கில் கான்சு, வடமேற்கில் சிஞ்சியாங், தென்கிழக்கில் சிச்சுவான், தென்மேற்கே திபெத் தன்னாட்சிப் பகுதி ஆகியவை உள்ளன. இந்த மாகாணம் சீனக்குடியரசால் 1928 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த மாகாணத்தைக் குறிக்கும் \"கிங்காய்\" என்ற சீனப்பெயர் சீனாவில் உள்ள மிகப்பெரிய ஏரியும் இந்த மாகாணத்தில் அமைந்துள்ள ஏரியுமான சிங்காய் ஏரியின் (சியான் கடல் ஏரி) பெயரில் இருந்து வந்தது.\nசீனாவின் வெண்கலக் காலத்தில் இருந்து கிங்காய் பகுதியில் குவாங் மக்கள் பாரம்பரியமாக வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்புத் தொழில் செய்து வந்துள்ளனர். கிங்காய் பகுதியின் கிழக்கு பகுதியில் ஆன் அரசமரபின் கட்டுப்பாட்டின் கீழ் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது. தாங் அரசமரபு ஆட்சிக்காலத்தில் கிங்காய் பகுத��� பல போர்களை சந்தித்தது. தொடர்ந்து சீனர்களுக்கும் திபெத்திய பழங்குடியினருக்கு இடையில் பல போர்கள் நடந்தது.[4] மூன்றாம் நூற்றாண்டின் மத்தியில், மங்கோலிய இனத்தைச் சார்ந்த நாடோடி மக்களான மங்கோலிய ஷியான்பை மக்கள் சிங்காய் ஏரியைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களில் குடியேறி துயுஹன் அரசை நிறுவினர். ஏழாம் நூற்றாண்டில் இருந்து துயுஹன் அரசு சீனாவின் டாங் அரசமரபு மற்றும் திபெத்திய பேரரசு ஆகியவற்றால் தொடர்ந்து தாக்கப்பட்டுவந்தது. வணிகப்பாதைகளைக் கட்டுப்பாடுத்த முற்பட்ட இந்த போர்களினால் துயுஹன் அரசு வலுவிழந்தது. பிறகு இது திபெத்தியப் பேரரசுடன் இணைக்கப்பட்டது. திபெத்தியப் பேரரசு சிதைந்தபின் பிராந்தியத்தின் சிறிய பகுதிகள் சீனாவின் அதிகாரத்தின் கீழ் வந்தன. 1070 களில் சொங் அரசமரபு திபெத்திய கோகோனார் அரசைத் தோற்கடித்தனர். [5]\nகிங்காய் மாகாணம் திபெத்திய பீடபூமியின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. மஞ்சள் ஆறு மாகாணத்தில் தெற்கு பகுதியில் உருவாகிறது. கிங்காய் பிராந்தியத்தின் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 3,000 மீட்டர் (9,800 அடி) ஆகும். மாகாணத்தில் டாங்குல்லா மலைத்தொடர் மற்றும் குன் லுன் மலைத்தொடர் ஆகியவை அமைந்துள்ளன. மிக உயர்ந்த இடம் புகாடாபன் ஃபெங் 6.860 மீட்டர் (22,510 அடி) ஆகும். [22] கிங்காய் உயர்ந்த பகுதியில் இருப்பதால் மிகவும் குளிராகவும் (மிகக் கடுமையான குளிர்), லேசான கோடை, மேலும் பெரிய அளவில் பகலிரவு வெப்பநிலையில் மாறுபாடு நிலவுகிறது. இதன் ஆண்டு சராசரி வெப்பநிலை −5 முதல் 8 °செ (23 to 46 °பா) வரையாகும், சனவரி மாத சராசரி வெப்பநிலை -18 ல் இருந்து -7 ° செ (0 19 ° பா) வரையும், சூலை மாத வெப்பநிலை 15 முதல் 21 ° செ ( 59- 70 ° பா ) வரையும் உள்ளது. பெப்ரவரி முதல் ஏப்ரல் வரை கடும் புழுதிப்புயல் வீசுகிறது. கோடைக் காலத்தில் குறிப்பிடத்தக்க அளவு மழை பொழிகிறது. குளிர் மற்றும் வசந்த காலங்களில் மழை மிகவும் குறைவாக இருக்கும். சீன மக்கள் குடியரசில் உள்ள தன்னாட்சிப் பகுதிகளைத் தவிர்த்து நோக்கின் கிங்காய் மாகாணம்தான் சீனாவின் பரப்பளவில் மிகப்பெரிய மாகாணம் ஆகும். மாகாணத்தில் உள்ள சிங்காய் ஏரி உலகின் இரண்டாவது மற்றும் சீனாவின் மிக பெரிய உப்பு நீர் ஏரி ஆகும்.\nடாசிடாம் (கிங்காய்) பகுதியில் உள்ள ஒரு எண்ணெய் வயல்\nகிங்காய் பொருளாதாரம் என்பது சீனாவில் சிறிய இடத்தையே வகிக்கிறது. இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2011 ஆண்டில் 163,4 பில்லியன் ரென்மின்பி (அமெரிக்க $ 25.9 பில்லியன்) என்று இருந்தது. இது முழு நாட்டின் பொருளாதாரத்தில் 0.35% மட்டுமே ஆகும். தனிநபர் உள்நாட்டு உற்பத்தி 19.407 ரென்மின்பி (அமெரிக்க $ 2,841) என சீனாவின் இரண்டாவது மிகக் குறைவான இடத்தில் உள்ளது.[6] இதன் பெரும் தொழில் நிறுவனங்களான இரும்பு, எஃகு உற்பத்தி நிறுவனங்கள் இதன் தலைநகரான ஜினிங் நகரினருகே அமைந்துள்ளன. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி இதன் பொருளாதாரத்தில் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. [6] மாகாணத்தில் உள்ள பல உப்பு ஏரிகளை ஒட்டி பல உப்பளங்கள் செயல்படுகின்றன. மாகாண தலைநகரான கஜினிங்க்கு வெளியே, கிங்காய் மாகாணத்தின் வளர்ச்சி குறைந்து உள்ளது. கிங்காய் மாகாணத்தின் உள்ள நெடுஞ்சாலைகள் நீளத்தின் அடிப்படையில் சீனாவின் குறைவான தரவரிசையையில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.\n5.2 மில்லியன் மக்கள் உள்ள கிங்காய் மாகாணத்தில் அங்கீகரிக்கப்பட்ட 37 இனக் குழுக்கள் உள்ளன. தேசிய அளவிலான சிறுபான்மையினர் மக்கள் தொகையில் 46.5% இந்த மாகாணத்தில் வாழ்கின்றனர். மக்கள் விகிதாச்சாரம் கான்சு மாகாணத்தை ஒத்ததாக, ஹான் சீனர் (54.5%), திபெத்திய மக்கள் (20.7%), ஊய் மக்கள் (16%), தூ மக்கள் (4%) ஆகும்.\nகிங்காய் மாகாணத்தில் சீன நாட்டுப்புற மதங்கள் ( தாவோயிச மரபுகள் மற்றும் கன்ஃபூஷியசம் உட்பட ) சீன பௌத்தம் போன்றவை ஹான் சீனர் மத்தியிலும், திபெத்திய மக்கள் மத்தியில் திபெத்திய பௌத்தம் அல்லது திபெத்திய பழங்குடி இன சமயமும், ஊய் மக்கள் மத்தியில் இஸ்லாமும், உள்ளது. 2004 சீனப்பொதுச் சமூகக்கணக்கெடுப்புப்படி மாகாணத்தின் மக்கள் தொகையில் 0.76% மக்கள் கிருத்துவர்கள் ஆவர்.[7]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-04-10T20:06:49Z", "digest": "sha1:HWAGQSD2AK46Z6VKUBRKJUZXJIP2GNBX", "length": 39156, "nlines": 147, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "யானை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nயானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (~ 70 ஆண���டுகள்). மனிதர்கள் தவிர்ந்த மற்றைய விலங்குகளில் இதுவே அதிக நாட்கள் வாழும் தரைவாழ் விலங்கு ஆகும். யானைகள் மிகவும் வலிமையானவை. வேட்டை விலங்குகளும் காட்டுயிர்களின் உணவுப் படிநிலையில் உயர்நிலையிலுள்ளவைகளுமான சிங்கம் (அரிமா), புலி முதலியனவும் நெருங்க முடியாத வலிமை கொண்டவை. சிங்கங்கள் ஒன்றாகச் சேர்ந்து, தனியாக வர நேரிடும் களைத்த அல்லது இளைத்த யானையைக் கொல்லும். ஆனால், இவ்வகை நிகழ்வுகள் மிகமிகக் குறைவே. யானைகள் குடும்பமாக வாழும். மேலும், இவை அதிக ஞாபக சக்தி கொண்டவை.\nதான்சானியாவில் ஒரு ஆப்பிரிக்க யானை.\nயானைகளில் மூன்று சிற்றினங்கள் இன்று உலகில் எஞ்சியுள்ளன. அவை, ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், ஆசிய யானைகள் ஆகும். இவைகளுக்கிடையே சிறப்பான வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக, எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள்வரை உயிர்வாழ்கின்றன.\nஆண் யானைக்குக் களிறு என்று பெயர். பெண் யானைக்குப் பிடி என்று பெயர். யானையின் குட்டியைக் கன்று என்றோ, குட்டியானை என்றோ சொல்வர். யானை உரக்க எழுப்பும் ஒலியைப் பிளிறுதல் என்பர்.\n9 சங்க இலக்கியங்களில் யானை\nதர்பூசணிப் பழத்தை உண்ணும் ஆசிய யானை\nஆப்பிரிக்க யானைகள் ஆசிய யானைகளைவிட உருவத்தில் பெரியவை. பெரிய காது மடல்களைக் கொண்டுள்ளன. ஆப்பிரிக்க யானைகளில் ஆண், பெண் இரண்டும், தந்தங்களைக் கொண்டுள்ளன. ஆனால், ஆசியப் பெண் யானைகளில் தந்தம் அரிதாகவே காணப்படுகிறது. ஆப்பிரிக்க யானைகளின் முதுகுப்புறம், தலைக்கு அடுத்துச் சற்று உள்நோக்கி வளைந்தும், புடைத்த நெற்றி மேடுகள் இல்லாமல் சமமாகவும் இருக்கும். இவற்றின் துதிக்கையின் நுனியில் இரண்டு இதழ்கள் இருக்கும். ஆனால், முன்னங்கால்களில் நான்கு அல்லது ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் மூன்று நகங்களும் இருக்கும். ஆசிய யானைகளின் முதுகு சற்று உயர்ந்து மேடாக இருக்கும். நெற்றியில் இரு மேடுகளும், காது மடல்கள் சிறியனவாகவும் இருக்கும். துதிக்கை நுனியில் ஒரே ஓர் இதழும் இருக்கும் (மேல் புறம்). முன்னங்கால்களில் ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் நான்கு நகங்களும் இருக்கும்.\nயானைகள் இலையுண்ணிகள் அல்லது தாவர உண்ணிகள் ஆகும். இவை மூங்கில், கரும்பு போன்றவற்றை விரும்பி உண்கின்றன. இவை ஒரு நாளைக்கு 16 மணிநேரம் உணவு சேகரிப்ப���ில் ஈடுபடுகின்றன. மேலும், இவற்றின் செரிமானத் திறன் மிகவும் மந்தமானது. எனவே, இவை உண்பதில் 40 விழுக்காடே செரிமானம் ஆகிறது. எனவே, இவை நிறைய உணவு உட்கொள்ள நேரிடுகிறது. நன்கு வளர்ந்த யானைகள் நாள் ஒன்றுக்குச் சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன.\nதந்தம் உள்ள ஓர் யானை. தந்தம் என்பதைக் கோடு என்றும் எயிறு என்றும் கூறுவர். யானையின் பல் தான் தந்தம், எயிறு என்பன. இது வளைந்து உள்ளதால் கோடு என்று பெயர்.\nஆண் யானைகள் பொதுவாக 3 மீட்டர் உயரமும் 6000 கிலோகிராம் எடையும் கொண்டவை. யானையின் தோல் மிகவும் தடிப்பானது. சுமார் 3 செ.மீ தடிப்பு இருக்கும். எனினும், மெத்தெனவே இருக்கும். இதனால், கொசு முதலியனவும் கடிக்கும். யானை வலுவான நான்கு கால்களைக் கொண்டிருக்கிறது. யானை பருமனான உடலைக் கொண்டிருந்தாலும் மலை மீதும், நெடுங்குத்தான இடங்களிலும் திறம்பட ஏறவும் இறங்கவும் வல்லது. \"ஆனைக்கும் அடி சறுக்கும்\" என்னும் பழமொழி, யானையின் நெடுங்குத்தான ஏற்ற இறக்கங்களில் அதன் நடைத்திறனைக் குறிப்பிட்டு எழுந்ததாகும்.\nயானையின் சிறப்பான உறுப்பு அதன் தும்பிக்கை. இது யானைகளில் மட்டுமே சிறப்பாகக் காணப்படுகின்றது. ஒருசில விலங்குகளிலே முன் மூக்குப் பகுதி சற்று நீண்டு இருந்தாலும் (நெடுமூக்குக் குரங்கு போல்), தும்பிக்கை போலும் நீண்ட உறுப்புடைய விலங்குகள் இல்லை. தும்பிக்கையானது மொத்தம் 40,000 தசைகளால் ஆனது. இது எல்லாப்புறங்களிலும் வளையக்கூடியது. தும்பிக்கையின் நுனியில் யானை மூச்சுவிடும் மூக்குத் துளைகளும், சின்னஞ்சிறிய, மிகவும் நுண்ணுணர்வு உள்ள விரல் நீட்சியும் இருக்கின்றன.[1] தும்பிக்கையால் சிறு குச்சி முதல் பெரிய மரம் வரை தூக்க முடியும். இவை பொதுவாக உணவை எடுப்பதற்கும் நீர் பருகுவதற்கும் உதவுகின்றன. பகை விலங்குகளின் தாக்குதலையும் யானை தும்பிக்கையால் எதிர்த்து முறியடிக்கிறது. கழுத்து குட்டையாக இருப்பதால் தும்பிக்கையின் முக்கியத்துவம் மிகப் பெரியது.\nஉருசியாவை ஆண்ட இவானின் தந்தத்தினாலான அரியணை\nயானைகள் இரண்டு தந்தங்களைக் கொண்டுள்ளன. இவைகளுக்கு யானைக் கோடு என்று பெயர். இந்த யானைக் கோடானது ஆசிய இந்திய யானைகளில் ஆண் யானைகளுக்கு (களிறுக்கு) மட்டுமே உண்டு பெண் யானைகளுக்குக் (பிடிக்குக்) கிடையா. ஆனால் ஆப்பிரிக்கக் காட்டு யானைகளில் ஆண் பெண் ஆகிய இருபால் யானைகளுக்கும் (களிறு, பிடி ஆகிய இரண்டிற்கும்) கோடு உண்டு. சுமத்ரா போர்னியோ பகுதிகளில் வாழும் யானை, இலங்கையின் யானைகளில் ஆண் பெண் (களிறு, பிடி) ஆகிய இருபால் விலங்குகளுக்கும் பெரும்பாலும் யானைக் கோடு கிடையா. யானைக் கோடானது யானையின் கடைவாய்ப் பற்களின் நீட்சியாகும். இதனால் இவைகளுக்கு யானைகளின் எயிறு அல்லது தந்தம் என்றும் பெயர் (எயிறு, தந்தம் என்றால் பல் என்று பொருள்). தந்தங்கள் 3 மீட்டர் (10 அடி) வரை வளரக்கூடியவை. மேலும் இவை 90 கிலோகிராம் எடை வரை இருக்கலாம். இத் தந்தங்கள் வியாபாரத்திற்காகவும் பயன்படுகின்றன. பல யானைகளைக்கொன்று எடுக்கப்பட்ட ஆறு டன் தந்தங்களை எதியோப்பியா நாடு 2015 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் தீயிட்டு அழித்தது.[2]\nயானையின் தோல் மிகவும் தடிப்பானது. உடலின் பெரும்பாலான பகுதிகளில் தடித்த தோல் காணப்படுகிறது. தோலின் தடிமன் ஏறத்தாழ இரண்டரை சென்டிமீட்டர் இருக்கும். எனினும் இதன் வாயைச் சுற்றியும் காதின் உட்பகுதியிலும் தோல் மெல்லியதாக உள்ளது. பொதுவாக ஆசிய யானைகளின் தோல் ஆப்பிரிக்க யானைகளை விட கூடுதலான முடியைக் கொண்டுள்ளது.\nயானைகள் பொதுவாக சேற்றையோ மண்ணையோ உடல் முழுதும் பூசிக் கொள்கின்றன. இது யானைச் சமூகத்தின் ஒரு முக்கியக் குணம் ஆகும். இது யானையின் தோலை சூரிய வெப்பத்தில் இருந்தும் கதிர் வீச்சில் இருந்தும் காத்துக் கொள்ள உதவுகிறது. யானையின் தோல் தடித்து இருப்பினும் இதன் உணர்திறன் அதிகம். இதனாலேயே யானைகள் சேற்றையோ அல்லது குளித்த பின் மண்ணை வாரித் தூற்றிக் கொள்கின்றன.\nஆசுத்திரேலியாவின் விலங்குக் காட்சியகம் ஒன்றில் ஆசிய யானை ஒன்று தன் கால்களால் தர்பூசணிப்பழமொன்றை உடைக்கும் காட்சி\nயானையின் பெரிய உடலைத் தாங்குதற்கு ஏற்ப இவை வலிமையான கால்களைக் கொண்டுள்ளன. இவற்றின் கால்கள் செங்குத்தாக இருப்பதாலும் அகன்ற பாதங்கள் இருப்பதாலும் இவை நிற்பதற்கு தசையாற்றல் அதிகம் தேவையில்லை. எனவே இவற்றால் நீண்ட நேரம் இளைப்பாறாமல் நிற்க இயலும். ஆப்பிரிக்க யானைகள் நோயுற்றாலோ அல்லது காயம் பட்டாலோ தவிர பெரும்பாலும் அமர்வதில்லை. ஆனால் ஆசிய யானைகள் அடிக்கடி இளைப்பாறுகின்றன.\nயானை அகன்ற வட்டமான அடியைக் (பாதம்) பெற்றுள்ளது. ஆப்பிரிக்க யானைக்கு பின்னங்கால்களில் மூன்று உகிர்களும் (நகங்கள்) முன்னங்கால்களில் நான்கும் உள்ளன. ஆசிய யானைக்கு பின்னங்கால்களில் நான்கும் முன்னங்கால்களில் ஐந்துமாக உகிர்கள் உள்ளன. யானைகளால் நன்கு நீந்தவும் ஏறவும் முடியும். இவற்றால் குதிக்க இயலாது.\nயானைகள் நன்கு பெரிய அகன்ற மடல் போன்ற காதுகளைக் கொண்டுள்ளன. இவை யானையின் உடல் வெப்பநிலையைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. யானையின் காதுகள் இரத்த நாளங்கள் நிரம்பியனவாய் உள்ளன. வெப்பம் மிகுந்த இரத்தம் காதுகளில் பாயும் போது சுற்றுப்புறக் காற்று பட்டு குளிர்கிறது. பின் இது உடலுக்குள் சென்று வெப்பநிலையைக் குறைக்கிறது. இரத்தச் சுழற்சியின் காரணமாக இச்செயல் தொடர்ந்து நிகழ்ந்து வெப்பநிலை கட்டுக்குள் வைக்கப்படுகிறது. இதனாலேயே யானைகள் எப்போதும் காதுகளை அசைத்துக் கொண்டே இருப்பதைக் காணலாம். வளர்ந்த யானைக்காதுகளின் மேல் ஓரம் ஆசிய யானைக்கு வெளிப்புறம் மடிந்து இருக்கும், ஆப்பிரிக்க யானைக்கு உட்புறம் சுருண்டிருக்கும்.[3]\nதமிழ்நாடு கருநாடகா வனப்பகுதியில் உள்ள ஓர் தந்தம் இல்லாத இந்திய யானை\nதரையில் வாழும் விலங்குகளில் யானையின் மூளையே மிகவும் பெரியதாகும். இது ஐந்து கிலோ கிராமுக்கும் சற்று கூடிய எடையைக் கொண்டது. யானைகள் நினைவாற்றல் மிக்கன. விலங்குகளில் முதனிகளுக்கும் டால்பின்களுக்கும் அடுத்து யானைகளே அறிவாற்றல் நிரம்பியவையாகக் கருதப்படுகின்றன.\nமனிதர்களுக்கு அடுத்தபடியாக அறிவிற்சிறந்தவையாக யானைகள் கூறப்படுகின்றன. யானைகளின் மூளையும் அமைப்பிலும், நுட்பத்திலும் சிறந்தவை. கருவிகளைப் பயன்படுத்தவும் கற்றுக் கொள்கின்றன. பொதுவாக யானை இரக்கவுணர்ச்சி கொண்டது.[4]\nயானைகள் மிகச்சிறந்த கேட்கும் திறனையும் மோப்பத் திறனையும் பெற்றுள்ளன. யானையின் கண் சற்று கிட்டப்பார்வை கொண்டது. எனவே, ஒரு யானை தன் பார்வையை விட கூர்மையான கேட்பு சக்தியையும், நுட்பமான மோப்பத்திறனையுமே நம்பி வாழ்கிறது.[5] இவற்றின் தும்பிக்கையும் உணர்திறன் மிக்கது. இவற்றின் காதுகள் மட்டுமன்றி தும்பிக்கையும் அதிர்வுகளை உணர வல்லது. இவற்றின் பாதங்கள் மிகக் குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளையும் உணர வல்லன.\nகளிறுகளின் குமுக வாழ்க்கை முறையும் பிடிக்களின் வாழ்க்கை முறையும் வேறுபட்டது. களிறுகள் தான் பருவம் எய்தும��� வரை தன் தாய் உள்ள குழுவோடு வாழும், பின் பெரும்பாலும் தனியாகவே வாழ்கின்றன. ஆனால் பிடிகள் நன்கு பிணைப்பான குடும்பமாக தாய், சகோதரி, மகள் என வாழ்கின்றன. இனப்பெருக்க காலங்களில் பருவமெய்திய பிடியும் தனித்துக்காணப்படும்.\nயானைகள் தன்னுணர்வு கொண்டவை. இது கண்ணாடிச் சோதனை மூலம் நிறுவப்பட்டுள்ளது. யானைகள் முன் கண்ணாடியை வைக்கும் போது இவை தங்களை அடையாளம் கண்டுகொள்கின்றன. இத்திறன் இதுவரை மதிமாக்கள், சில குரங்கினங்கள், டால்பின்களில் மட்டுமே கண்டறியப் பட்டுள்ளது.யானைகள் ஒருவர் சுட்டிக்காட்டுவதைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் படைத்தவை என்று சிம்பாப்வேயில் பழக்கப்பட்ட யானைகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.[6]\nயானையின் சினைக்காலம் 22 மாதங்கள் ஆகும். இதுவே பாலூட்டிகளில் மிக நீண்ட சினைக்காலம் ஆகும். பொதுவாக இவை ஒரேயொரு கன்றையே ஈனுகின்றன. இரட்டைகள் பிறப்பது மிகவும் அரிது. பிறந்த யானைக் கன்றானது 90 – 115 கிலோகிராம் எடை வரை இருக்கும். யானை ஈனும் முன்னும், ஈனும் பொழுதும், ஈன்ற பின்னரும் அதனைச் சுற்றிலும் மற்ற வளர்ந்த யானைகள் இருந்து மிகவும் உதவுகின்றன. யானைக்கன்று பிறந்ததில் இருந்து, அது யானைக் கூட்டத்தாலேயே வளர்க்கப்படுகின்றது.\nயானைகளுக்கு முக்கியமான அச்சுறுத்தல் வேட்டையாடுதல் ஆகும். யானைகள் அவற்றின் தந்தங்களுக்காக வேட்டை ஆடப்படுகின்றன. பெரியவையும், நீண்ட காலம் வாழுவனவும், குறைவான வேகத்தில் இனம் பெருகுவனவுமான யானைகளுக்கு, அளவு மீறி வேட்டையாடுதல் பெரும் பாதிப்பை எற்படுத்துகின்றது. இவை பெரிதாக இருப்பதனால் எளிதில் மறைந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு யானையும் வளர்ந்து இனம் பெருக்குவதற்குப் பல ஆண்டுகள் ஆகின்றன. ஒவ்வொரு யானைக்கும் சராசரியாக நாளொன்றுக்கு 140 கிலோகிராம் (300 இறாத்தல்) இலை தழைகள் தேவைப்படுகின்றது. புலி, சிங்கம் போன்ற பெரிய கோண்மாக்கள் அழிக்கப்படுவதாலும் யானைகளின் உணவுக்குப் போட்டியாக உள்ள சிறய தாவர உண்ணிகள் பெருகி தாவரங்களைப் பெருமளவில் அழிப்பதால் யானைகளுக்கு உணவு பெறுவது கடினமாகின்றது. யானைகள் மனிதனால் கொல்லப்படுவதைத் தவிர பிற விலங்குகளால் உணவுக்காகக் கொல்லப்படுவது அரிது.\nயானைகளின் வாழிடங்கள் அழிக்கப் படுவதும் மற்றொரு முக்கியமான அச்சுறுத்தல் ஆகும். மனிதர் வேளாண��மை விரிவாக்கத்துக்காக யானைகளின் வாழிடங்களான காடுகளை அழித்துவருகிறார்கள். இது மனிதர்களின் நலனுக்கும் யானைகளின் நலன்களுக்குமிடையே முரண்பாடுகளை உருவாக்குகின்றது. எடுத்துக்காட்டாக யானைகள் புதிய வேளாண்மைக் குடியேற்றங்களுக்குள் நுழைந்து பயிர்களை அழித்துவிடுவதுடன் மக்களுக்கு உயிராபத்தையும் ஏற்படுத்துகின்றன. இவ்வாறான முரண்பாடுகளால், இலங்கையில் சராசரியாக ஆண்டொன்றுக்கு 150 யானைகளும், 100 மனிதர்களும் இறப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. காடழிப்பு யானைகளின் வாழிடத்தையும் குறைக்கின்றது. ஆசிய யானைகளின் அழிவுக்கான முதன்மைக் காரணம் வாழிடங்கள் இழக்கப்படுவதே என்று கூறப்படுகிறது.\nயானைகள் வாழ்வதற்கு பெரிய அளவிலான காட்டுப்பகுதிகள் தேவைப்படுகின்றன. ஏனெனில், யானைகள் கூட்டமாக ஒரு பகுதிக்குள் புகுந்து மரங்களையும் செடி கொடிகளையும் பெருமளவில் அழித்து உண்கின்றன. பின்னர் வேறிடத்துக்குச் செல்கின்றன. இவ்வாறு புதிய இடங்களுக்குச் சென்று அழிக்கப்பட்ட காடுகள் மீண்டும் வளர்ந்ததும் திரும்பவும் அதே இடத்துக்கு வந்து உணவைப் பெறுகின்றன. வாழிடங்களின் அளவு குறையும் போது, மிக விரைவிலேயே உணவு முடிவடைந்து விடுகிறது.[7]\nயானைகள், மனிதர்களினால் சட்டத்துக்கு அமைவாகவும், எதிராகவும் கொல்லப்படுவதனால், யானைகளின் உடலமைப்பில் எதிர்பாராத விளைவுகளும் ஏற்படுகின்றன. ஆப்பிரிக்காவில் தந்தங்களுக்காக வேட்டையாடுபவர்கள், பெரிய தந்தங்களுள்ள யானைகளையே வேட்டையாடுவதால் எஞ்சியிருக்கும் யானைகள் சிறிய தந்தங்கள் உள்ளவையாக அல்லது தந்தங்கள் இல்லாதவையாக உள்ளன. புதிதாகப் பிறக்கும் குட்டிகளும் இவற்றின் மூலமாகவே பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகரிப்பதால் புதிய தலைமுறைகளில் தந்தமில்லாத் தன்மையை உருவாக்கும் மரபணுக்கள் கூடுதலாகிப் பெருமளவிலான தந்தமில்லா யானைகள் பிறப்பதற்கு வழியேற்படுகிறது. 1930ல் 1% ஆக இருந்த இவ்வாறான யானைகளின் தொகை இப்போது சில பகுதிகளில் 30% வரை அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் தந்தமில்லாத் தன்மை என்பது ஒரு அரிதான இயல்புப் பிறழ்வாக இருந்த நிலை மாறி இப்போது பொதுவான மரபுவழி இயல்பாக மாறிவருகிறது.\nஇருதயக் கோளாறு, மாரடைப்பு, மூளையில் இரத்தக்கட்டி போன்றவற்றால் யானைகள் இறக்கக்கூடும்.[8]\nதமிழ் சங்க இலக்கி���ங்களில் யானையை, 170க்கும் மேற்பட்ட பெயர்களில் குறிப்பிடுகிறார்கள்.விரிவாக தமிழ்விக்சனரியில் காணலாம். அவைகளில் சில வருமாறு;\n1. யானை, 2. வேழம், 3. களிறு, 4. பிளிறு, 5. கலபம், 6. மாதங்கம், 7. கைமா, 8.உம்பல் - சான்று, 9. வாரணம், 10. அஞ்சனாவதி, 11. அத்தி, 12. அத்தினி, 13. அரசுவா, 14. அல்லியன், 15. அனுபமை, 16. ஆம்பல், 17. ஆனை, 18. இபம், 19. இரதி, 20. குஞ்சரம் / இராசகுஞ்சரம், 21. இருள், 22. தும்பு, 23. வல் விலங்கு, 24.கரி, 25.அஞ்சனம்,26.நாகம் (கதநாகம்), 27.\nதமிழில் யானை பற்றிய பழமொழிகளும் சொலவடைகளும் இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.\nயானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.\nயானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே\nயானை கறுத்தாலும் ஆயிரம் பொன்\nயானை தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டது போல\nச, முகமது அலி; க, யோகானந்த் (நவம்பர் 2004). யானைகள் அழியும் பேருயிர். மேட்டுப்பாளையம்: மலைபடு கடாம் பதிப்பகம். பக். 117.\n↑ வ. ஷாலாயேவ், நி.ரீக்கவ் எழுதிய விலங்கியல் நூல்\n↑ ஆறு டன் யானைத் தந்தங்களை எத்தியோப்பியா தீயிட்டு அழித்தது\n↑ ச.முகமது அலி, பக். 16\n↑ ச.முகமது அலி, பக். 21\n↑ \"சுட்டினால் புரிந்துகொள்ளும் ஆற்றல் பெற்றவை யானைகள்\". பிபிசி (11 அக்டோபர், 2013). பார்த்த நாள் 12 அக்டோபர், 2013.\n↑ ச.முகமது அலி, பக். 31\nபண்டைக்கால யானைகள் பற்றிய கட்டுரை\nயானைகளின் அறிவுத்திறன் - சீன வானொலிக் கட்டுரை\nயானை - சிறுவர் கட்டுரை\nஇன்னமும் 11 வருடங்களில் யானை என்ற உயிரினம் முற்றாக அழிந்து போகலாம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_18,_2014", "date_download": "2020-04-10T20:18:48Z", "digest": "sha1:JQAOWMQE5RET2HZ22K5BQGSQZAGSVP3Z", "length": 4515, "nlines": 60, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:மார்ச் 18, 2014\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:மார்ச் 18, 2014\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:மார்ச் 18, 2014\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உத��ி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:மார்ச் 18, 2014 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:மார்ச் 17, 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:மார்ச் 19, 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2014/மார்ச்/18 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2014/மார்ச் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/blog-post_87.html", "date_download": "2020-04-10T19:04:10Z", "digest": "sha1:AL5OGMWNN2QCX3XWYKR2A35JX6FHQGQ2", "length": 10842, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "நாட்டை மீண்டும் யுத்த சூழலுக்கு கொண்டு செல்லத் துடிக்கிறார்கள் – ரிஷாட் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nநாட்டை மீண்டும் யுத்த சூழலுக்கு கொண்டு செல்லத் துடிக்கிறார்கள் – ரிஷாட்\nநாட்டை மீண்டும் யுத்த சூழலுக்கு கொண்டுசெல்ல பலர் துடிக்கிறார்கள் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், கடந்த அரசாங்கத்தில் மிக மோசமாக இனவாதத்தை விதைத்து முஸ்லிம் சமூகத்தை நிந்தனைப்படுத்திய ஞானசேர தேரரை விடுதலை செய்யவேண்டும் என கூறியவர் ஹிஸ்புல்லாஹ்தான் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஒன்றிணைந்த புதிய ஜனநாயக தேசிய முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவை ஆதரித்து ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று (சனிக்கிழமை) இரவு கல்முனை சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.\nஇதில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கூறுகையில், “இந்த நாடு ஒரு அழகான நாடாகும். இங்கு நாம் ஒற்றுமையாகவும் சுதந்திரமாகவும் வாழவேண்டும். 30 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்ற யுத்தில் நாம் இழந்தவை ஒன்றிரண்டல்ல. உயிர்களையும் உடைமைகளையும் சொத்துக்களையும் இழந்து அன்று வீதியில் நின்றோம். மீண்டும் இவ்வாறான ஒரு நிலைக்கு நாட்டை கொண்டுசெல்லத் துடிக்கிறார்கள்.\nசஜித் பிரேமதாசவுடன் ஒப்பந்தம் செய்யவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். கடந்த 31ஆம் திகதி என்னை மட்டுமல்லாது அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்பட முஸ்லிம், சிங்கள, தமிழ் தலைவர்கள், சமயப் பெரியார்கள் என இந்நாட்டின் இரண்டு கோடியே 25 இலட்சம் மக்களோடு செய்து கொண்ட ஒப்பந்தம்தான் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனமாகும்.\nமேலும் இந்த நாட்டினுடைய தலைவரைக் கொண்டு வருவதற்கு நாங்கள் கட்சி பேதங்களை கடந்து ஏன் ஒன்றுபட்டிருக்கிறோம் என்று நீங்கள் சிந்திக்க வேண்டும். சாதாரண தேர்தலாக இதனை கருத முடியாது. சிறுபான்மை மக்கள் தங்களது மத, இன, கலாசார விழுமியங்களை நிம்மதியாக நிறைவேற்ற நமக்குரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேர்தலாக அமைந்திருக்கிறது” என்று தெரிவித்தார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nCommon (6) India (16) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (204) ஆன்மீகம் (9) இந்தியா (225) இலங்கை (2215) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (25) சினிமா (20) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qurankalvi.com/category/hadith/%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-04-10T18:28:53Z", "digest": "sha1:3AGCAXRKLSXK2DYGY45JXJEJF6MS5CSD", "length": 25049, "nlines": 216, "source_domain": "www.qurankalvi.com", "title": "ஹதீஸ்கள் பதுகாக்கப்பட்ட வரலாறு – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / Hadith / ஹதீஸ்கள் பதுகாக்கப்பட்ட வரலாறு\nஉசூலுல் ஹதீஸ் தொடர் 3\nMarch 24, 2018\tVideo - தமிழ் பயான், ஹதீஸ்கள் பதுகாக்கப்பட்ட வரலாறு 0\n1) சஹாபாக்கள் ஹதீஸ்களை எவ்வாறு எழுதி வைத்துகொண்டார்கள் 2) ஏன் ஸனதை பார்க்கவேண்டும், எப்படி பார்க்கவேண்டும் 2) ஏன் ஸனதை பார்க்கவேண்டும், எப்படி பார்க்கவேண்டும் 3) மதனை பார்ப்பதற்கு முன்னோடி யார் 3) மதனை பார்ப்பதற்கு முன்னோடி யார் 4) ஆயிஷா (ரலி) அவர்கள் பார்த்த மதனுக்கும் இன்று குழப்பவாதிகள் பார்க்கும் மத்தனுக்கும் உள்ள வேறுபாடு என்ன 4) ஆயிஷா (ரலி) அவர்கள் பார்த்த மதனுக்கும் இன்று குழப்பவாதிகள் பார்க்கும் மத்தனுக்கும் உள்ள வேறுபாடு என்ன 5) ஹதீஸ் தொகுக்கப்பட்ட வரலாறு 6) கிதாபுகளின் வகைகள்– ஜாமிஹ், ஸுனன், முஸ்னத், மூஅத்தா, முஃஜப் என்பதன் விளக்கம் என்ன 5) ஹதீஸ் தொகுக்கப்பட்ட வரலாறு 6) கிதாபுகளின் வகைகள்– ஜாமிஹ், ஸுனன், முஸ்னத், மூஅத்தா, முஃஜப் என்பதன் விளக்கம் என்ன\nஉசூலுல் ஹதீஸ் தொடர் 2\nMarch 20, 2018\tVideo - தமிழ் பயான், ஹதீஸ்கள் பதுகாக்கப்பட்ட வரலாறு 0\n1) “மதன்” ஹதீஸின் கருத்தை எவ்வாறு ஆய்வு செய்வது 2) மவ்துஆன (இட்டுகட்டப்பட்ட) ஹதீஸை எவ்வாறு அறிந்துகொள்வது 2) மவ்துஆன (இட்டுகட்டப்பட்ட) ஹதீஸை எவ்வாறு அறிந்துகொள்வது 3) மவ்துஆன ஹதீஸை யார் உருவாகினார்கள் 3) மவ்துஆன ஹதீஸை யார் உருவாகினார்கள்\nஉசூலுல் ஹதீஸ் தொடர் 1\nMarch 20, 2018\tVideo - தமிழ் பயான், ஹதீஸ்கள் பதுகாக்கப்பட்ட வரலாறு 0\n ஹதீஸ் தொகுக்கப்பட்ட வரலாறு… ஹதீஸ் நூல்கள் தொகுக்கப்பட்ட வரலாறு… ஹதீஸ் ஸஹிஹ் / லஈஃப் பார்க்கும் முறை… ஹதீஸின் அறிவிப்பாளர்களை ஆய்வு செய்தது போல் “மதன்” ஹதீஸின் கருத்தையும் பொருளையும் ஆய்வு செய்யவேண்டுமா\nநவீன கொள்கைக் குழப்பங்களும் தீர்வுகளும், பாகம் 1, உரை: அஷ்ஷைக் அல்ஹாபிள் அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ்\nJanuary 12, 2018\tAl Khobar Islamic Center, TNTJ விற்கு மறுப்பு, Video - தமிழ் பயான், பித்அத், மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ், வழி தவறிய சமுதாயங்கள், ஹதீஸ்கள் பதுகாக்கப்பட்ட வரலாறு 0\nஅல்கோபர் அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற, அழைப்புப்பணி உதவியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம், இடம் :பயோனியா (அல்-கோபர்) சவூதி அரேபியா நாள்: 05-ஜனவரி-2018 (18 ரபியுல் ஆகிர்-1439) வௌ்ளிக்கிழமை வழங்குபவர்: அஷ்-ஷைக் அல்-ஹாபிள். அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், Abdullah Mohammad Uwais , (Meezani, M.A KSA) PhD. Reading, Special in Thafseer & Hadhees, Department of Islamic Studies College Of Education, King Saud …\nஹதீஸ்களின் முக்கியத்துவமும், பாதுகாக்கப்பட்ட முறைகளும்\nJanuary 11, 2018\tTNTJ விற்கு மறுப்பு, Video - தமிழ் பயான், மௌலவி அப்பாஸ் அலி MISC, ஹதீஸ்கள் பதுகாக்கப்பட்ட வரலாறு 0\nசென்னை குரோம்பேட்டை ஜம்மியத்துல் அஹ்லே ஹதீஸ் சார்பாக – சிறப்பு பயான் நிகழச்சி நாள் : 07-01-2018 நேரம் மாலை 6:30… உரையாற்றுபவர் மௌலவி அப்பாஸ் அலி MISC\nசஹாபாக்களை பின்பற்றினால் நேர்வழி என்ற வசனத்திற்கு PJ கூறும் விளக்கம் என்ன\nApril 19, 2017\tQ&A, TNTJ விற்கு மறுப்பு, மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி, ஹதீஸ்கள் பதுகாக்கப்பட்ட வரலாறு 0\nஅல்ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர் : அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை. நாள் : 11-04-2017, செவ்வாய்க்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா.\nசஹாபாக்களை விட நாங்கள்தான் அதிக விளக்கமுடையவர்கள் என்று கூறுகிறார்களே இது சரியா\nApril 19, 2017\tQ&A, TNTJ விற்கு மறுப்பு, மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி, ஹதீஸ்கள் பதுகாக்கப்பட்ட வரலாறு 0\nஅல்ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர் : அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை. நாள் : 11-04-2017, செவ்வாய்க்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா.\nபல்லி ஒரு நபிக்கு எதிராக சதி செய்யுமா எப்படி பல்லி ஹதீசை நம்புவது\nApril 19, 2017\tQ&A, TNTJ விற்கு மறுப்பு, மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி, ஹதீஸ்கள் பதுகாக்கப்பட்ட வரலாறு 0\nஅல்ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர் : அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை. நாள் : 11-04-2017, செவ்வாய்க்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா.\nஹதீஸின் முக்கியத்துவமும் தொகுக்கப்பட்ட வரலாறும் – தொடர் 1\nApril 11, 2017\tJubail Islamic Center, அகீதா (ஏனையவைகள்), மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி, ஹதீஸ்கள் பதுகாக்கப்பட்ட வரலாறு 0\nஅல்ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற சிறப்பு தர்பியா நிகழ்ச்சி வழங்குபவர் : அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை. நாள் : 09-04-2017 ஞாயிற்றுக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா.\nஇமாம் நவவியின் 40 ஹதீஸ்கள் – விளக்கவுரை\nJanuary 12, 2017\tAl Khobar Islamic Center, Video - தமிழ் பயான், மௌலவி அப்பாஸ் அலி MISC, ஹதீஸ்கள் பதுகாக்கப்பட்ட வரலாறு 0\nAudio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி உரை: மௌலவி அப்பாஸ் அலி MISC – அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள்: 29-12-2016, வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை இடம்: அல் கோபார் இஸ்லாமிய அழைப்பக நூலக மாடியில், சுபைக்கா, அல் கோபார், சவுதி அரேபியா.\nஹதீஸ் மறுப்பு கொள்கையினால் ஏற்படும் விளைவுகள்-இஸ்மாயில் ஸலஃபி | UK\nJuly 20, 2016\tஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா, மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி, ஹதீஸ்கள் பதுகாக்கப்பட்ட வரலாறு 0\nAudio mp3 (Download) UK – Leicester Masjid FIDA – லண்டன் மஸ்ஜீத் ஃபிதாவில் நடைபெற்ற மார்க்க விளக்க வகுப்பு, நாள் : 29: 06: 2016, வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.\nஹதீஸ் மறுப்பு கொள்கையின் உண்மை நிலை என்ன\nJuly 19, 2016\tமௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி, ஹதீஸ்கள் பதுகாக்கப்பட்ட வரலாறு 0\nAudio mp3 (Download) UK – Leicester Masjid FIDA – லண்டன் மஸ்ஜீத் ஃபிதாவில் நடைபெற்ற மார்க்க விளக்க வகுப்பு, நாள் : 02: 07: 2016, வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.\nகுர்ஆனுக்கு முரண்படுகிறது என்று ஹதீஸை மறுத்தால் குர்ஆனையே மறுக்கவேண்டிவரும் |இஸ்மாயில் ஸலஃபி|UK\nJuly 14, 2016\tமௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி, ஹதீஸ்கள் பதுகாக்கப்பட்ட வரலாறு 3\nAudio mp3 (Download) UK – Leicester Masjid FIDA – லண்டன் மஸ்ஜீத் ஃபிதாவில் நடைபெற்ற மார்க்க விளக்க வகுப்பு, நாள் : 02: 07: 2016, வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.\nஹதீஸை அணுகும் முறை – செய்யது அலி ஃபைஜி (ஹதீஸ் பாதுகாப்பு மாநாடு)\nJune 9, 2016\tஹதீஸ்கள் பதுகாக்கப்பட்ட வரலா���ு 0\nAudio mp3 (Download) JAQH நாகை மண்டல சார்பாக நாகூரில் நடைபெற்ற ஹதீஸ் பாதுகாப்பு மாநாடு, நாள் : 29:05:2016, இடம் : ஜம்யிய்யத் நகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில, நாகூர். தமிழ் நாடு, இந்தியா.\nஹதீஸ் மறுப்பு அன்றும் இன்றும் – மௌலவி அன்சர் ஹுசைன் ஃபிர்தௌஸி (ஹதீஸ் பாதுகாப்பு மாநாடு)\nJune 8, 2016\tஅகீதா (ஏனையவைகள்), ஹதீஸ்கள் பதுகாக்கப்பட்ட வரலாறு 0\nAudio mp3 (Download) JAQH நாகை மண்டல சார்பாக நாகூரில் நடைபெற்ற ஹதீஸ் பாதுகாப்பு மாநாடு, நாள் : 29:05:2016, இடம் : ஜம்யிய்யத் நகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில, நாகூர். தமிழ் நாடு, இந்தியா.\nகுர்ஆனை விளங்க ஹதீஸின் அவசியம் – S.கமாலுத்தீன் மதனி (ஹதீஸ் பாதுகாப்பு மாநாடு)\nJune 8, 2016\tஅகீதா (ஏனையவைகள்), மௌலவி S.கமாலுத்தீன் மதனி, ஹதீஸ்கள் பதுகாக்கப்பட்ட வரலாறு 0\nAudio mp3 (Download) JAQH நாகை மண்டல சார்பாக நாகூரில் நடைபெற்ற ஹதீஸ் பாதுகாப்பு மாநாடு, நாள் : 29:05:2016, இடம் : ஜம்யிய்யத் நகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில, நாகூர். தமிழ் நாடு, இந்தியா.\nகேள்வி : மைமூனா (ரழி) அவர்களை நபி (ஸல்) இக்ராம் அணிந்த நிலையில் திருமணம் செய்தார்கள் என்றும் செய்யவில்லை என்றும் ஒன்றுகொன்று முரணாக ஹதீஸ்கள் வந்துள்ளது, விளக்கம் தேவை.\nApril 20, 2016\tQ&A, மௌலவி அப்பாஸ் அலி MISC, ஹதீஸ்கள் பதுகாக்கப்பட்ட வரலாறு 0\nகேள்வி : மைமூனா (ரழி) அவர்களை நபி (ஸல்) இக்ராம் அணிந்த நிலையில் திருமணம் செய்தார்கள் என்றும் செய்யவில்லை என்றும் ஒன்றுகொன்று முரணாக ஹதீஸ்கள் வந்துள்ளது, விளக்கம் தேவை. UK சகோதர்களுக்காக நடத்தப்பட்ட ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சி. பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்\nاُصُول الحَدِيث (உசூலுல் ஹதீஸ்) பாடம் 4 – MP3 – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி\nFebruary 18, 2016\tமௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி, ஹதீஸ்கள் பதுகாக்கப்பட்ட வரலாறு 0\nAudio mp3 (Download) اُصُول الحَدِيث (உசூலுல் ஹதீஸ்) – தொடர் வகுப்பு, ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.\nதலாக் சம்பந்தமான ஹதீஸை வைத்து உமர் (ரலி) அவர்களும் குர்ஆனுக்கு முரணான ஹதீஸ்களை நிராகரித்துள்ளார்கள் என்று கூறுகிறார்கள், இதன் விளக்கம் என்ன\nFebruary 18, 2016\tQ&A, மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி, ஹதீஸ்கள் பதுகாக்கப்பட்ட வரலாறு 1\nஉசூலுல் ஹதீஸ் சம்பந்தமாக ஒரு சகோதரி கேட்ட கேள்வி தலாக் சம்பந்தமான ஹதீஸை வைத்து உமர் (ரலி) அவர்களும் குர்ஆனுக்கு முரணான ஹத���ஸ்களை நிராகரித்துள்ளார்கள் என்று கூறுகிறார்கள், இதன் விளக்கம் என்ன பதிலளிப்பவர் : மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி Audio mp3 (Download)\nاُصُول الحَدِيث (உசூலுல் ஹதீஸ்) பாடம் 3 – MP3 – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி\nFebruary 17, 2016\tமௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி, ஹதீஸ்கள் பதுகாக்கப்பட்ட வரலாறு 0\nAudio mp3 (Download) اُصُول الحَدِيث (உசூலுல் ஹதீஸ்) – தொடர் வகுப்பு, ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.\nகொரோனா வைரஸ் தரும் படிப்பினை | நாள் – 16|\nநாட்டு, ஊரடங்குச் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடப்போம்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மௌலவி அப்பாஸ் அலி MISC (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் S.யாஸிர் ஃபிர்தௌஸி மவ்லவி அஜ்மல் அப்பாஸி ரியாத் தமிழ் ஒன்றியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sg.1jct.com/eserv/ta/pub/shopping/CartDetail.asp", "date_download": "2020-04-10T19:10:08Z", "digest": "sha1:TAZLFYACDMB5KO5XTTD2CKCUN6F3DPQM", "length": 4174, "nlines": 51, "source_domain": "sg.1jct.com", "title": "ONE Junction Singapore - வணிக வண்டி - Shopping | Booking | Classifieds | Advertising | Broadcast", "raw_content": "இருப்பிட தேர்வு அனைத்துலகம்ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ஆஸ்திரேலியாகனடாசீனாஐரோப்பாஇந்தியாஜப்பான்மலேசியாசிங்கபூர்இலங்கைதாய்லாந்துஐக்கிய அமெரிக்க மாகாணங்கள்\nநாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் அனைத்து வகையான கிரெடிட் கார்டுகள் & உள்ளூர் வங்கி செலுத்துதல்\nபொருட்களை பார்வையிடல் - வகையை தேர்வு செய்\n- பொருளை தேர்வு செய்\n- வணிக வண்டியில் சேர்\n- மற்ற பொருட்களை சேர்\n- வணிக வண்டிக்கு செல்\nவணிக வண்டி - வணிக வண்டியில் உள்ளீர்\n- பொருட்கள் எண்ணிக்கையை தேர்வு செய்\n- தேவையற்ற பொருட்களை நீக்கவும்\n- பொருட்கள் தொகையை சரிபார்க்கவும்\n- தீர்மானி பொத்தானை அழுத்தவும்\nவணிக ஆணை படிவம் - ஆணை படிவத்தை பூரத்தி செய்\n- ��னைத்திலும் விளக்கமாக பதிலளிக்கவும்\n- சமர்ப்பித்து பணம் செலுத்தவும்\n- பணம் செலுத்தும் நெறியை பின்பற்றவும்\nதங்களது வணிக வண்டி தற்போது காலியாக உள்ளது\nவணிகம் முகப்பு | பொருட்களை பார்வையிடல் | வணிக வண்டி | வணிக ஆணைகள் | வாங்குபவர் கேள்விகள் | வழங்குபவர் கேள்விகள்\nமுகப்பு | தள அமைப்பு | தொடர்பு கொள்ள | எங்களை பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/sri-lanka-news/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-04-10T19:35:08Z", "digest": "sha1:6PP7RUJUAIKRLKX33IYS5EKRBYCA3ZR4", "length": 9191, "nlines": 149, "source_domain": "www.tamilfrance.fr", "title": "கள்ளுத்தவறணையை அகற்றக்கோரி பாடசாலை மாணவர்கள் மற்றும் மக்கள் ஆர்ப்பாட்டம் - Tamil France", "raw_content": "\nகள்ளுத்தவறணையை அகற்றக்கோரி பாடசாலை மாணவர்கள் மற்றும் மக்கள் ஆர்ப்பாட்டம்\nவவுனியா கந்தன்குளம் கிராமத்தில் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் நீண்ட நாட்களாக இயங்கிவந்த கள்ளுத்தவறணையை அகற்றக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவவுனியா பூவரசங்குளம் கிராமர் சேவகர் பிரிவுக்குற்பட்ட கந்தன்குளம் சந்தியில் இயங்கி வரும் கள்ளுத்தவறணையினால் புலவர்நகர், குருக்கள்ஊர், கந்தங்குளம், பூவரசங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.\nஇந் நிலையில் குறித்த கள்ளுத் தவறணையை உடனடியாக அகற்றக்கோரி நேற்று காலை 10 மணியிலிருந்து 12 மணிவரை கந்தன்குளம் சந்தியில் பாடசாலை மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகுறித்த ஆர்ப்பாட்டத்தின்போது கந்தன்குள சந்தியை கள்ளுக்கடையாக்காதே.., பேரூந்து தரிப்பிடத்துக்கு முன்பாக கள்ளுக்கடை அமைப்பது முறையானதா, பேரூந்து தரிப்பிடத்துக்கு முன்பாக கள்ளுக்கடை அமைப்பது முறையானதா, பாடசாலை போகும் வழியில் கள்ளுக்கடைவேண்டாம், பாடசாலை போகும் வழியில் கள்ளுக்கடைவேண்டாம், கிராமத்தின் நுளையாயிலில் கள்ளுக்கடைவேண்டாம், கிராமத்தின் நுளையாயிலில் கள்ளுக்கடைவேண்டாம், வேண்டாம் கள்ளுக்கடை வேண்டும் நூலகம், வேண்டாம் கள்ளுக்கடை வேண்டும் நூலகம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப���்டனர்.\nதொடர்ந்து குறித்த ஆர்பாட்டம் தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இந் நிலையில் தொலைபேசியில் உரையாடிய பிரதேச செயலாளர் குறித்த கள்ளுத் தவறணையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இணக்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக் காரர்கள் கலைந்து சென்றனர்.\nவவுனியாவில் மின்னல் தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் பலி\nவவுனியாவில் வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்மணி இரத்த மாதிரிகள் பரிசோதனையில் வெளியான தகவல்\nகொரொனா அச்சத்தில் உறைந்துள்ள வவுனியா…\nசிறுவர்கள் உட்பட 8 பேரை வெட்டி படுகொலை செய்த நபருக்கு பொதுமன்னிப்பு… ஜனாதிபதி கோட்டாபய……\nசினிமா தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் பணம் போட்ட சல்மான்கான்\nவவுனியாவில் வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்மணி இரத்த மாதிரிகள் பரிசோதனையில் வெளியான தகவல்\nகொரோனா செய்த நல்ல காரியம்\nஊரடங்கு சட்டத்தையும் மீறி முஸ்ஸிம்கள் நடந்துகொண்டவை கவலையளிக்கிறது\nஊரடங்கு வேளையில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய அஜங்கன் கட்சி அதரவாளர்கள்\nகொரோனா அச்சத்திலும் இலங்கையில் இப்படி ஓர் அரசியல் வாதியா\nசர்வாதிகாரத்தை நோக்கி இலங்கை…… சஜித்\n29ஆம் திகதி கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் வரும்\nதிருகோணமலை குச்சவெலியில் கடலில் மூழ்கி 19 வயது மீனவர் காணாமல் போனார்\nஇன்று திருமண பந்தத்தில் இணைந்தார் நாமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-04-10T18:07:04Z", "digest": "sha1:MPAS43FO5CD4NNHHIFPKTQYSGAGGFKDN", "length": 14891, "nlines": 214, "source_domain": "hemgan.blog", "title": "தாய் | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nசாவத்தியில் புத்தர் தங்கியிருந்த போது ஆற்றிய பேருரைகளைக் கேட்ட பிக்‌ஷுக்களின் குழுவொன்று பிக்‌ஷுக்களின் மரபுப்படி மழைக்காலத்தில் வனத்துக்கு சென்று தங்க முடிவு செய்தனர். காட்டு மரங்களின் தேவதைகளுக்கு காட்டில் பிக்‌ஷுக்கள் வந்து தங்குதல் பிடிக்கவில்லை. ஆதலால் பிக்‌ஷுக்களைத் துரத்த இரவு நேரத்தில் பலவகையிலும் பயமுறுத்தும் காட்சிகளை உண்டு பண்ணி துன்புறுத்தினர். பிக்‌ஷுக்கள் இதைப்பற்றி புத்தரிடம் சென்று முறையிட்ட போது, “கரணிய மெத்த சுத்தம்” (KARANIYA METTA SUTTA — THE DISCOURSE ON LOVING-KINDNESS) என்னும் பாலி சூத்திரத்தை அவர்களுக்கு போதித்தருளினார். இந்த சூத்திரத்த��� சுத்தத்தை உச்சரித்து வருமாறும் இது அவர்களுக்கு பாதுகாப்பளிக்கும் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தினார். பிக்‌ஷுக்கள் வனத்திற்கு திரும்பிய பிறகு இச்சூத்திரத்தை பயிற்சி செய்து வரலாயினர். பிக்‌ஷுக்களின் பயிற்சி மர தேவதைகளினுள் மனமாற்றத்தை உண்டாக்கிற்று. பிக்‌ஷுக்களின் இதயத்துள் எழுந்த அன்பெண்ணத்தின் விளைவாக தேவதைகள் இளகின. பிக்‌ஷுக்கள் அங்கேயே தங்கி அமைதியாக தியானப்பயிற்சிகளில் ஈடுபட அனுமதித்தன.\nபாலி நெறிமுறை நூல்களில் இரு இடங்களில் இச்சூத்திரம் சொல்லப்பட்டிருக்கிறது. சுத்தநிபாதத்திலும் குத்தகபத்தயாவிலும் இச்சூத்திரம் இடம் பெறுகிறது. தேரவாதத்தில் சொல்லப்படும் நான்கு பிரம்மவிஹாரத்தில் மெத்த (அன்பெண்ணம்) வும் ஒன்றாகும் ; சக-மனித ஒற்றுமையுணர்வை, தியானத்திற்கான மனக்குவியத்தை வளர்ப்பதற்காக இச்சூத்திரத்தின் வாசிப்பு பரிந்துரைக்கப் படுகிறது. பின் வந்த பௌத்த நெறி முறைகளில் மெத்த பத்து பாரமிதைகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.\nதேரவாத பௌத்த வழிபாட்டு முறைகளில் மெத்தா சுத்தத்தின் வாசிப்பு பிரபலம் ; இந்த சூத்திரத்துக்கு பயம் நீக்கும் சக்தியிருக்கிறதென்ற நம்பிக்கை பௌத்த சமயத்தில் பரவலாகக் காணப்படுகிறது.\nதனிஸ்ஸாரோ பிக்குவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம் கீழே –\nஅமைதி நிலைக்குள் நுழையும் எண்ணமுடையோர்\nஇதைச் செய்தல் அவசியம் ;\nஆதரவாளர்களின் எண்ணிக்கை மேல் பேராசையின்றி.\nசிந்தி: இளைப்பில் மகிழ்ச்சி கொள்ளட்டும் ;\nஅனைத்துயிரும் தம் இதயத்துள் மகிழ்வாயிருக்கட்டும்.\nஅனைத்துயிரும் தம் இதயத்துள் மகிழ்வாயிருக்கட்டும்.\nஒருவரும் அடுத்தவரை ஏமாற்ற வேண்டாம்\nஅல்லது எங்கும் யாரையும் வெறுக்க வேண்டாம்\nஅடுத்தவர் துயருற நினைக்க வேண்டாம்\nதன் மகவை, ஒரே மகவைக் காக்கும் பொருட்டு\nதன் உயிரைப் பணயம் வைக்கும் தாயொருத்தியைப் போல்\nஎல்லையிலா இதயத்தை வளர்த்துக் கொள்.\nமுழுப் பிரபஞ்சத்தின் மீதான நல்லெண்ணவுணர்வுடன்\nஎல்லையில்லா இதயத்தை வளர்த்துக் கொள்.\nமேலே, கீழே, எல்லா பக்கங்களிலும்\nதடையில்லாமல், பகைமை அல்லது வெறுப்பின்றி\nஅமர்ந்து கொண்டோ, அல்லது படுத்துக் கொண்டோ,\nகவனத்துடனிருக்கும் தீர்மானம் கொள்ள வேண்டும்.\nஅர்ஜுனன் காதல்கள் – ஊர்வசி\nதேவர், மனிதர், அசுரர், கந்தர்வர்\nகரை மீறும் நதியலை போல்\nகூடவே ஜோடி ஆடுகளின் பிம்பமும்.\nபுணர்வதற்கில்லை என்று சொல்லியனுப்பி விட்டான்.\nஅவனது முகம் தோன்றி மறைந்தது-\nநன்றி : பதாகை (ஜூலை 13 இதழ்)\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\nகொலைகாரனுக்கும் கொலையுண்டவனுக்கும் பொதுவான மாயை - தேவ்தத் பட்டநாயக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/CID.html", "date_download": "2020-04-10T18:59:28Z", "digest": "sha1:QLPK6XDLA2PDZHLSDZHDXUPS72JC5LV5", "length": 7175, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "இப்பொழுது அவர்களிற்கு கஸ்ட காலமாம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இப்பொழுது அவர்களிற்கு கஸ்ட காலமாம்\nஇப்பொழுது அவர்களிற்கு கஸ்ட காலமாம்\nகுற்றப் புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர கடல் வழியாக நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளார் என்று பௌத்த பிக்கு ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்\nஅவர் விமான நிலையத்திலிருந்து தப்பி ஓடுவதாக சிலர் நினைத்தாலும், பெரும்பாலான குற்றவாளிகள் கடல் வழியாக நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக அவர் கூறினார்.\nஷானி அபேசேகர தற்போது காலி பகுதியில் தங்கியிருப்பதாகவும், எனவே கடல் வழியாக தப்பிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் தேரர் மேலும் கூறினார்.\nஇது தொடர்பாக அவர் போலீஸ் திணைக்களத்தில் புகார் அளித்துள்ளார்\nலண்டனில் தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்தார்\nபிரித்தானியாவில் வயதானவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவ ஆலோசகரான 70 வயதுடைய அன்டன்\nஅமொிக்கா 1821, பிரான்ஸ் 1417, பிரித்தானியா 786, இத்தாலி 604, பெல்ஜியம் 403, சுவிஸ் 56, கனடா 52\nஇன்று செவ்வாய்கிழமை உலகநாடுகளில் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்த மற்றும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் ...\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nபுலம்பெயர் தேசத்தில் கொரோனா தொற்று காரணமாக முதலாவது தமிழ் ஊடகவியலாளர் பலியாகியுள்ளார். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்...\nயேர்மனியில் குறைகிறது; ஆனால் தடுப்பூசி கிடைக்கும்வரை வைரசுடன்தான் வாழவேண்டும்;\nகொரோனா நெருக்கடி நிலை குறித்து ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் ஊடகவியலாளர்களை இன்று சந்தித்தார். வைரஸ் நெருக்கடியில் \"பொறுமை&q...\nவெளியே வந்தார் போரிஸ் ஜான்சன்\nபிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சையிலிருந்து சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பிரதமரின் செய்தி தொடர்பாளர்\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா பிரான்ஸ் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை அமெரிக்கா யேர்மனி வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் கனடா ஆஸ்திரேலியா இத்தாலி ஐரோப்பா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் ஆசியா மத்தியகிழக்கு ஆபிரிக்கா சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ3OTUwNg==/%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-13-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-04-10T19:34:36Z", "digest": "sha1:43MIDHS34QJR63O4O2MZFSTWQHCO76TO", "length": 9198, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மே மாதத்தில் இந்தியாவில் 13 லட்சம் பேருக்கு கொரோனா பரவ வாய்ப்பு: விஞ்ஞானிகள் அதிர்ச்சி ரிப்போர்ட்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nமே மாதத்தில் இந்தியாவில் 13 லட்சம் பேருக்கு கொரோனா பரவ வாய்ப்பு: விஞ்ஞானிகள் அதிர்ச்சி ரிப்போர்ட்\nஅமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அடங்கிய கோவ்-இண்ட்-19 ஆய்வுக் குழு, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. அதில் நோய் தொற்றின் ஆரம்ப கட்டத்தில் அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியா மிகச்சிறப்பாக செயல்பட்டு வைரசை கட்டுப்படுத்தி இருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளது. ஆனாலும் இந்தியாவில் உண்மையிலேயே வைரஸ் பாதித்தோரின் சரியான எண்ணிக்கை என்ற முக்கிய கூறு இல்லை என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ��‘இந்தியாவில் பரிசோதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறைவு. பரவலான சோதனை இல்லாத நிலையில், சமூக பரிமாற்றத்தால் வைரஸ் பரவியவர்கள் எண்ணிக்கையை மதிப்பிடுவது முடியாத காரியம். மேலும், மருத்துவமனையை தாண்டி, மருத்துவ வசதிகளுக்கு அப்பாற்பட்டு, எந்த அறிகுறியும் இல்லாமல் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் எவ்வளவு பேர் என்பதையும் இதுவரை கண்டறியவில்லை’’ என கூறி உள்ள விஞ்ஞானிகள், ஆரம்பகட்ட பாதிப்புகளின் அடிப்படையிலேயே இந்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர்.அமெரிக்காவின் பாதிப்புகளோடு ஒப்பிட்டு பார்த்ததில் இந்தியாவில் தற்போதைய நிலை போலவே வைரஸ் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்தபடி இருந்தால் மே மாத நடுப்பகுதிக்குள் வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 1 லட்சம் முதல் 13 லட்சமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இந்தியாவில் சுமார் 30 கோடி பேருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருக்கிறது. கொரோனாவால் உயிரிழக்க இந்த பாதிப்பு முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும், மருத்துவ வசதிகளும் குறைவு. கொரோனா தீவிரமடைந்தவர்களை ஐசியு வார்டில் அனுமதிக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் அதிகளவு நோயாளிகளை ஐசியுவில் சேர்ப்பதற்கான வசதிகள் இல்லை என்றும் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கையும் அதிகளவில் இருக்கலாம் என எச்சரித்துள்ளனர். அதே சமயம், அரசு எடுக்கும் கடுமையான நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளின் மூலம் இந்த மதிப்பீட்டில் மாற்றம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n16,500 கோடி நிதியுதவி வழங்க ஆசிய மேம்பாட்டு வங்கி உறுதி\nஇந்தியாவில் முழு ஊரடங்கு முடிய இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் பஞ்சாப்பில் ஊரடங்கு மே 1-ம் தேதி வரை நீட்டிப்பு\nஉலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா..: இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 206, பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 6,761-ஆக அதிகரிப்பு\nகொரோனா பரவல் தடுப்பதில் முன்னோடி மாநிலம் கேரளா..: தென்கொரிய மாதிரியை பின்பற்றி பரவலை கட்டுப்படுத்தியது\nஊரடங்கு அமலில் உள்ள காலத்தில், திருவிழாக்கள், ஊர்வலங்களுக்கு மாநில அரசு அனுமதி அளிக்க கூடாது : மத்திய அரசு அறிவுரை\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 99 ஆயிரத்தை தாண்டியது\nஅரியலூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nஅனைத்து கல்லூரிகளும் பேராசிரியர்களுக்கு ஊதியத்தை எவ்வித பிடித்தமின்றி வழங்க ஏஐசிடிஇ உத்தரவு\n25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளின் விவரம் அனுப்ப கூறவில்லை: பள்ளிக்கல்வித்துறை மறுப்பு\nகொரோனா சோதனைக்காக சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்தியா வந்தடைந்தன\nகொரோனாவை விட மோசம் இனபாகுபாடு: ஜூவாலா கட்டா குற்றச்சாட்டு\nபோலி பாஸ்போர்ட் விவகாரத்தில் ரொனால்டினோ விடுதலை\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/95599-", "date_download": "2020-04-10T20:12:56Z", "digest": "sha1:GHZOOTP7G5OUEV6HP52EU7OAVMYYW72Q", "length": 15559, "nlines": 129, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 08 June 2014 - திருமணத்தில் தப்பி... படிப்பில் முன்னேறிய 'குழந்தைகள்' | village studies", "raw_content": "\nதிருமணத்தில் தப்பி... படிப்பில் முன்னேறிய 'குழந்தைகள்'\nதியாகி பென்ஷனை மறுத்த கோவிந்தசாமி\n'கோட்டை எல்லாம் ஓட்டை ஆனது\n'திண்டுக்கல்லில் இருப்பது ஐ.பி. தி.மு.க.\nமிஸ்டர் கழுகு: முப்பெரும் விழாவில் முடிசூட்டல்\nகொலை முயற்சி வழக்கில் மதுரை பல்கலை துணைவேந்தர்\nதமிழை அழிக்கிறதா தமிழக அரசு\nவரவேற்ற மீனவர்கள்... சிறைபிடித்த ராஜபக்‌ஷே\nதேவைக்கு மிஞ்சிய பொருட்களை விற்கும் போது, குழந்தைகளை விற்கக் கூடாதா\nஇரவு நேரத்தில் செயல்படும் சீல் வைக்கப்பட்ட கிரானைட் ஃபேக்டரிகள்...\n''யார் மரம் வெட்டினாலும் சுட்டுத்தள்ளுங்க\nதிருமணத்தில் தப்பி... படிப்பில் முன்னேறிய 'குழந்தைகள்'\n'பொட்டப்புள்ளை படிச்சு என்ன ஆகப்போகுது... கல்யாணத்தைப் பண்ணி அனுப்புற வழியைப் பாரு’ என்ற பழைமையாளர் பேச்சைக் கேட்டு, திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள் கிராமத்துப் பெற்றோர். அப்படி அறியாத வயதில் ஏற்பாடு செய்யப்பட்ட குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தி, அந்தப் பெண் குழந்தைகள் தொடர்ந்து படிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது பெரம்பலூர் மாவட்டத்தில். இப்படி மீட்கப்பட்ட குழந்தைகள் பெரம்பலூர் மாவட்டத்தைத் தலைநிமிர வைத்திருக்கிறார்கள்\nகுழந்தைத் திருமணங்களில் இருந்து மீட்கப்பட்டப் பெண் குழந்தைகளால் பெரம்பலூர் மாவட்டமே பெருமிதத்தில் இருக்கிறது\nபெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 316 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அப்படி தடுக்கப்��ட்ட திருமணங்களில் மணமகளாக இருந்த பெண் குழந்தைகளை மீட்டு அவர்களின் படிப்புத் தொடர ஏற்பாடு செய்திருந்தார் மாவட்ட கலெக்டர் தரேஷ் அகமது. அதில் 29 பெண் குழந்தைகள் இந்த வருடம் 10-ம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வாங்கி சாதனை படைத்திருக்கிறார்கள். அந்தப் பெண் குழந்தைகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கலெக்டருக்கு நன்றி சொல்வதற்காக வந்திருந்தனர். சில குழந்தைகளுடன் அவர்களது பெற்றோரும் வந்திருந்தனர்.\nஅம்மாபாளயத்தைச் சேர்ந்த நித்யாவிடம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பேசினோம். ''எனக்கு நிறைய படிச்சு கலெக்டர் ஆகணும்னு ஆசை. அப்பா எப்பவும் குடிச்சிட்டே இருந்ததால, என்னைப் படிக்க வைக்க முடியலை. திடீர்னு படிப்பை பாதியில நிறுத்திட்டு அம்மா கல்யாண ஏற்பாடு பண்ணிட்டாங்க. எங்க அத்தைப் பையனுக்கே என்னை கட்டி வைக்கப் பார்த்தாங்க. கல்யாண ஏற்பாடும் நடந்துச்சு. ஸ்கூல்ல என்கூட படிக்கிற ஒருத்திகிட்ட நான் இதைச் சொல்லி அழுதேன். அவதான் எனக்கு கலெக்டர் நம்பரைக் கொடுத்து, 'நீ போன் பண்ணி கலெக்டர் சார்கிட்ட சொல்லு... அவரு வந்து காப்பாத்திடுவாரு’னு சொன்னா. நானும் போன் பண்ணினேன்.\nமறுநாளே கலெக்டர் ஆபீஸ்ல இருந்து வந்து என்னை கூட்டிட்டுப் போய் காப்பகத்துல சேர்த்துட்டாங்க. தொடர்ந்து படிக்கவும் ஏற்பாடு செஞ்சாங்க. இப்போ நான் ப்ளஸ் டூவுல 917 மார்க் வாங்கியிருக்கேன். இன்னும் நிறைய படிக்கணும். கலெக்டர் சார் மட்டும் இல்லைன்னா இதெல்லாம் நடந்திருக்குமான்னு தெரியலை. அவரை எப்பவும் மறக்க மாட்டேன்'' என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார்.\nவேப்பூரைச் சேர்ந்த மாணவியின் கதை வேறு மாதிரியானது. மாணவி அமைதியாக நிற்க... அவரது அம்மா காவேரி நம்மிடம் பேசினார். ''18 வயசு முடிஞ்சாதான் கல்யாணம் பண்ணணும்னு எனக்குத் தெரியாது. எங்க வீட்டுக்காரர் பயங்கரமான குடிகாரர். அவருதான், 'இதெல்லாம் படிச்சு என்ன பண்ணப்போகுது’னு பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாம நிறுத்திட்டாரு. எனக்கும் வேற வழி தெரியாமத்தான் எங்க சொந்தக்காரங்க பேச்சைக் கேட்டுகிட்டு கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சேன். அந்தப் பையன் இவளைப் படிக்க வைக்கிறேன்னு சொல்லிதான் கல்யாணம் பண்ணிகிட்டுப் போனான். ஆனால், அதெல்லாம் நடக்கலை. கல்யாணத்துக்கு அப்புறம் எம்புள்ளையை சித்ரவதை பண்ண ஆரம்பிச்சுட்டான். இந்த விஷயம் எனக்குத் தெரிஞ்சு நான் கலெக்டர்கிட்ட புகார் கொடுத்தேன். அந்தப் பையனை ஜெயில்ல போட்டுட்டாங்க. என் பொண்ணை காப்பகத்துல சேர்த்து 10-வது படிக்க வெச்சாங்க. இப்போ 422 மார்க் வாங்கியிருக்கா. 'அவ எவ்வளவு படிக்கணும்னு நினைக்கிறாளோ அவ்வளவு படிக்கட்டும்’னு கலெக்டர் ஐயா சொல்லிட்டாரு. நிச்சயமா நான் என் புள்ளையை படிக்க வைப்பேங்க...'' என்றபடி கண் கலங்குகிறார்.\nஅங்கே வந்திருந்த மற்ற மாணவிகளோ, அவர்களது பெற்றோர்களோ நம்மிடம் பேசத் தயங்கியபடியே இருந்தார்கள். கலெக்டர் தரேஷ் அகமதுவிடம் பேசினோம். ''அந்த மாணவிகளோட போட்டோவோ, பெயரோ வெளியில் வந்தால் நாளைக்கு அவங்க எதிர்காலத்துக்கு சிக்கல் ஆகிடும்னு பயப்படுறாங்க. என்னைப் பொறுத்தவரை என்னுடைய வேலையை சிறப்பாக செய்திருக்கிறேன். பின்தங்கிய மாவட்டம் என்பதால் பெரம்பலூரை கல்வியில் முன்னேற்ற வேண்டும் என்பதை என் முதல் வேலையாக எடுத்து செயல்பட்டேன். இந்த வருடம் 94.8 விழுக்காடு எங்கள் மாட்டம் தேர்ச்சி பெற்றுள்ளது. கல்விக்கு இங்கே பெரும் தடையாக இருந்தது பொருளாதார சூழ்நிலையும், குழந்தைத் திருமணங்களும்தான்\nநான் கலெக்டர் என்பது ஒருபக்கம் இருந்தாலும், படித்தது மருத்துவம் என்பதால் சிறிய குழந்தைகளுக்குத் திருமணம் செய்தால் அதன் பாதிப்புகள் எப்படியிருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஒரு குழந்தையே இன்னொரு குழந்தையை சுமப்பது வேதனையானதுதானே குழந்தைத் திருமணங்களில் இருந்து மீட்கப்பட்டவர்கள் இந்த ஆண்டு நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறார்கள். அவர்களின் உயர் கல்விக்கும் என்னால் முடிந்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறேன்'' என்று சொன்னார்.\nபெண் குழந்தைகளின் சாதனைகள் தொடரட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/34877--2", "date_download": "2020-04-10T20:16:32Z", "digest": "sha1:SS32NDGXA6QUQNS3J7EVKM3V4SISYR6Y", "length": 5592, "nlines": 145, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 20 August 2013 - இனி எல்லாம் சந்தோஷம்! | pooppeithuthal parikaram", "raw_content": "\nபிள்ளை வரம் தரும் எலுமிச்சை வழிபாடு\nகல்யாண வரம் தரும் மாப்பிள்ளை ஸ்வாமி\nசித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nராசிபலன் - ஆகஸ்ட் 6 முதல் 19 வரை\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-10\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்��ர்கள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nநாரதர் கதைகள் - 10\nவிடை சொல்லும் வேதங்கள்: 10\nதிருவிளக்கு பூஜை - 119\nவாழ்வே வரம்-10 ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370511408.40/wet/CC-MAIN-20200410173109-20200410203609-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}