diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_1251.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_1251.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-10_ta_all_1251.json.gz.jsonl" @@ -0,0 +1,316 @@ +{"url": "http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=9044&id1=40&issue=20181207", "date_download": "2020-02-26T19:45:51Z", "digest": "sha1:L7R5QULFN2HXMHKOG7GRFDE2UFRQRXUL", "length": 7157, "nlines": 38, "source_domain": "kungumam.co.in", "title": "ரஜினியின் முதல் ரசிகை! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nரஜினி, ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் நடித்த அனுபவங்களை பல்வேறு பேச்சுகளிலும், எழுத்துகளிலும் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து பாலச்சந்தர் அவரை எப்படி நடிகராக மெருகேற்றினார் என்பதை பலமுறை பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். அவரை ஒரு பத்திரிகைக்காக பாலச்சந்தர் எடுத்த பேட்டியிலுமே கூட அந்த அபூர்வ நாட்களை துல்லியமாக நினைவுகூர்ந்தார். அவற்றைத் தொகுத்துத் தருகிறோம். ரஜினி குரலிலேயே வாசியுங்கள்.\n“எனக்கு அப்போ கேமரா பயமில்லை. பாலச்சந்தர்னாதான் பயம். அவ்வளவு பெரிய டைரக்டர் முன்னாடி நல்லபடியா நடிச்சி பேரு வாங்கணுமேன்னுதான் பயந்தேன். ‘அபூர்வ ராகங்கள்’ நடிச்சி முடிச்சபிறகு என்னோட நண்பர்கள், குடும்பத்தினர் எல்லாருமே ‘பாலச்சந்தருக்கு உன் நடிப்பு திருப்தியா\nபடம் பற்றிய பத்திரிகை விமர்சனங்களில் ஒரு பத்திரிகை மட்டும் என்னைக் குறிப்பிட்டிருந்தது. அதுவும், ‘இன்னும் நல்லா நடிச்சிருக்கலாம்’னு சொல்லியிருந்தது. நல்லா நடிச்சிருக்கேன்னு சொல்லுறதைவிட, இன்னும் நல்லா நடிச்சிருக்கலாம்னு சொல்லுறதுதான் அன்னைலேயிருந்து எனக்குப் பிடிக்கும்.\nஆரம்பக் காலத்திலே பாலச்சந்தர் சார்கிட்டே நான் திட்டு வாங்காத நாளே இல்லை. நான் இன்னும் நல்லா நடிக்கணும், நிறைய புகழ் பெறணும்னு விரும்பினாரு. அதனாலேதான் திட்டிக்கிட்டே இருந்தாரு. ஒருநாள் கனவுலே ‘மூன்று முடிச்சு’ படப்பிடிப்பு வந்தது. படத்துலே நடிச்சவங்க எல்லாருமே வந்தாங்க. கனவுலேகூட பாலச்சந்தர் சார் என்னை திட்டினாருன்னா பார்த்துக்கங்களேன். என்னோட ஆரம்ப நாட்களில் கமல், சிவகுமார், விஜயகுமார், ஸ்ரீவித்யா, ஸ்ரீபிரியா போன்றவர்கள் என்னோடு சகஜமாக பேசினாங்க.\n‘அபூர்வ ராகங்கள்’ படத்தை சென்னை தி.நகர் கிருஷ்ணவேணி தியேட்டரில்தான் முதல் நாள் பார்த்தேன். டிக்கெட் கிடைக்கலை. பிளாக்கில் வாங்கித்தான் பார்த்தேன். படம் பார்த்தவங்க என்னை அடையாளம் கண்டுக்கலை. நான் அப்போ நிறைய தாடி வெச்சிருந்தேன். இடைவேளையிலே ஒரு சின்னப் பொண்ணு என்னைப் பார்த்து, ‘மாமா நீங்களும் இந்தப் படத்தில் ஆக்ட் பண்ணுறேள் இல்லையா’ன்னு ��ேட்டா. அவளோட ஃபேமிலிக்கும் என்னை அறிமுகப்படுத்தினா. என்னோட முதல் ரசிகை, அந்த குட்டிப் பொண்ணுதான்.”\nஇசைக்குழு நடத்தியவர் இசையமைப்பாளர் ஆனார்\nகலாட்டாவும் கலவரமும்தான் இந்த சீமத்துரை\nஇசைக்குழு நடத்தியவர் இசையமைப்பாளர் ஆனார்\nகலாட்டாவும் கலவரமும்தான் இந்த சீமத்துரை\nமின்னுவதெல்லாம் பொன்தான்-907 Dec 2018\nடைட்டில்ஸ் டாக்-9407 Dec 2018\nசென்னையின் பழைய தியேட்டர் சினிமா படமாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.4lifetools.in/4life-language-tamil", "date_download": "2020-02-26T19:03:52Z", "digest": "sha1:374Q6IAFIUH4WMJOJKTXJWIARHUGBWPG", "length": 12655, "nlines": 145, "source_domain": "www.4lifetools.in", "title": "4Life Tamil | 4Life India Tools", "raw_content": "\nஇந்தியாவில் உங்கள் 4லைஃப் வர்த்தகத்திற்கு தேவையான அனைத்து கருவிகள்\nதகுதிகள் மற்றும் ஊக்கத்தொகை பயணம் பற்றி மேலும் அறியவும்\nவியாபார வழங்கீடு திட்டங்களை பற்றி அறிய\nதயாரிப்புகள் பற்றி மேலும் அறிய\nஎனது 4 லைஃப் வணிகத்தின் தொடக்கம்\n4லைஃப் பல்கலைக்கழகம் பற்றி மேலும் தெரிந்துகொள்ள\nநான் எப்படி ஆர்டர் மற்றும் பதிவு செய்வது\nஇந்த கருவிகள் உங்கள் 4லைஃப் வியாபாரத்தை எவ்வாறு உருவாக்கலாம் என்பதை அறிய உதவும்\n4லைஃப் உடன் உங்கள் முதல் 90 நாட்கள்\nதரவரிசையில் (ABC) ஆள் சேர்த்தால்\nஇந்த கருவிகள் உங்கள் 4 லைஃப் வணிகத்தை எவ்வாறு உயர்த்தலாம் என்பதை அறிய உதவும்\nநான் எப்படி ஆர்டர் மற்றும் பதிவு செய்வது\nஒரு புதிய விநியோகஸ்தரை எவ்வாறு சேர்ப்பது\nஇந்தியாவில் 4லைஃப் அலுவலகத்தின் முகவரி\nகுறிப்புகள், செய்திகள் மற்றும் வணிக ஆலோசனைகளுக்கு 4லைஃப் பத்திரிகைகளைப் படியுங்கள்\nஒரு புதுமையான வாழ்க்கையை உருவாக்க உதவுவதற்காக நாங்கள் தொடர்ந்து புதுமையான மற்றும் விஞ்ஞான கண்டுபுடிப்புகளுக்கு உறுதியளித்துள்ளோம்\nட்ரான்ஸ்ஃபர் பேக்டர் என்பது என்ன\nஎன்னும்மி (Enummi Skincare) தோல் பராமரிப்பு பயிற்சி\nகட்டமைப்பின் ஊக்குவிப்பு வருமானம் மற்றம் மாஸ்டர் பில்டர் பயணம்\nஎங்கள் விநியோகஸ்தர்கள் வெகுமதிகளை மகிழ்ச்சியுடன் வாழ்க்கையில் அனுபவிக்கிறார்கள் அது அவர்களின் இலக்கை அடைய வழி வகுக்கிறது\n4லைஃப்-ல் நாம் செய்யும் அனைத்து சேவைகளும்\nசேவை என்பது இதயம் போல் இதை எல்லாவற்றையும் 4லைஃப் செய்கிறது.நீங்கள் உங்கள் வாழ்க்கையை தனித்துவமான 4லைஃப் பொருட்கள் மற்றும் சிறந்த நிதி வாய்ப்புகளுடன் மாற்றியமைக்கும் போது, ​​நீங்கள் மற்றவர்களின் வாழ்க்கையை அர்த்தமுள்ள செயல்களால் மாற்றலாம்.\n4லைஃப் வியாபாரம் நடத்துகின்ற நாடுகளில் குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கையில் ஒரு உண்மையான வித்தியாசத்தை எற்படுத்துவதே எங்கள் குறிக்கோள். இந்த நிலத்தில் உள்ள உதவி நிறுவனங்கள் மற்றும் குடும்பங்களுடன் நீண்ட கால உறவுகளை உருவாக்குவதன் மூலம், அவர்களின் சமூகத்தில் திறன்மிக்க செய்யக்கூடிய குடிமக்களாக குழந்தைகளை அனுமதித்து இதை ஒரு மரபுவழியாக உருவாக்கியுள்ளோம்\nஒரு குழந்தையின் வாழ்க்கை-ஊட்டச்சத்து, தங்குமிடம் மற்றும் கல்வி ஆகியவற்றின் மூன்று முக்கிய அம்சங்களை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம். விநியோகஸ்தர்கள் மற்றும் ஊழியர்கள் எங்கள் இலாப நோக்கமற்ற அமைப்பு, 4Life® அறக்கட்டளை மற்றும் எங்கள் லாபம் 4லைஃப் Fortify® ஊட்டச்சத்து திட்டம் ஆகியவற்றை ஆதரிப்பதால், நமக்குத் தேவையான கருவிகள் மூலம் குழந்தைகளையும் அவர்களின் குடும்பத்தினரையும் தன்னிறைவு அடைந்து, தலைமுறைகளுக்கு வறுமையின் சுழற்சியை உடைப்பதற்கான அதிகாரத்தை கண்டுபிடிப்பார்கள்.\nசேவை எப்போதும் ஒட்டுமொத்த 4லைஃப் பணியின் ஒரு பகுதியாக உள்ளது.2006 ஆம் ஆண்டில், 4லைஃப் தங்களது நன்கொடை கொடுப்பதை முறையாக உருவாக்கியது மற்றும் குறைவான அதிர்ஷ்டத்தில் உயிர்களை உருவாக்க 4லைஃப் அறக்கட்டளை உருவாக்கியது. 4லைஃப் வர்த்தகத்தை நடத்துகின்ற நாடுகளில் தனிநபர்கள் தன்னையே நம்புவதற்கு அதிகாரம் அளிப்பதற்கான வளங்களை வழங்குகிறது\nஉலகில் குழந்தைகள் மீது ஒரு குறிப்பிட்ட கவனம் செலுத்துவதன் மூலம்,இந்த 501 (c) (3) அமைப்பு 100% நன்கொடைகளை உதவுகிறது. இது இளைஞர்களையும் அவர்களது குடும்பங்களையும் வறுமையிலிருந்து உயர்த்தும் கருவிகள் மற்றும் பயிற்சிகளை வழங்குகிறது.பல்வேறு மட்டங்களில் சமூக தேவைகளை உணர்ந்து செயல்பட நாங்கள் முயற்சி செய்கிறோம் அதே வேளையில், எமது கொடுக்கும் உச்சம் என்பது ஒரு முன்மாதிரியாக வரக்கூடிய தலைமுறையினருக்கு ஒரு சமூகத்தை மாற்றுவதற்கான வாய்ப்பை ஊக்குவிக்கும் கல்வி முயற்சிகளே ஆகும்\n4லைஃப் அறக்கட்டளை அடிமட்ட முயற்சிகளை விநியோகஸ்தரிடமிருந்து 4லைஃப் நிர்வாக குழு நீட்டிக்கப்பட்டுள்ளது, எங்கள் மனிதாபிமான திட்டங்களின் முழுமையான கண்ணோட்டத்���ைப் பார்க்கவும், எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும். மேலும், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம்-ல் எங்களை பின்பற்றவும்\nநடப்பு விளம்பரங்கள், தகுதிகள் மற்றும் ஊக்கத் திட்டங்கள் ஆகியவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C/", "date_download": "2020-02-26T19:27:17Z", "digest": "sha1:PGNJZLMXZBF4VABFTEPJKQCAERLG7BHW", "length": 2939, "nlines": 71, "source_domain": "www.etamilnews.com", "title": "தமிழக பாஜ | tamil news \" />", "raw_content": "\nHome Tags தமிழக பாஜ\nதமிழக தலைவர் அறிவிப்பு எப்போது\nதமிழக பாஜ புதிய தலைவர் நாளை அறிவிப்பு \nபாஜ தமிழக தலைவர்.. குப்புராமு\nஇது அந்தரங்கம் (Adults Only)\nடில்லி கலவரம்…மத்திய அரசுக்கு ரஜினி கண்டனம்\nபாரீன் டூர்.. ஆலோசனை கூட்டத்தில் ராகுல் ஆப்சென்ட்\nபெண்களுக்கான தங்க முலாம் பூசப்பட்ட ஷூ….\nநடிகை நம்பரை ஆபாச தளத்தில் பதிவு செய்த டெலிவரி பாய்…\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/vaniga-veethi/510120-lift-step-up.html", "date_download": "2020-02-26T20:34:31Z", "digest": "sha1:3IJGW43WVPIXRJRK6NFQMJYWJEPIGTQT", "length": 21988, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "எண்ணித் துணிக: லிஃப்ட்டா, படிக்கட்டா? தீர்மானிக்க வேண்டியது நீங்களே! | Lift, step up?", "raw_content": "வியாழன், பிப்ரவரி 27 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஎண்ணித் துணிக: லிஃப்ட்டா, படிக்கட்டா\nஸ்டார்ட் அப் ஐடியா கிடைத்தவுடன் பலர் முதல் வேலையாய் அந்த ஐடியாவிற்கு ஏற்கனவே மார்க்கெட் இருக்கிறதா என்று தேடுகிறார்கள். கேட்டால் சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்கிறார்கள். போதாக் குறைக்கு சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் என்பார்கள். இப்பழமொழிகள் வாழ்க்கைக்கு வேண்டுமானால் பொருந்தும், வியாபாரத்துக்கு அல்ல. தொழிலில் சித்திரம் வரைய வரையத் தான் சுவர் எழும்பும்.\nஅகப்பையில் அள்ள அள்ள தான் சட்டி அட்சய பாத்திரமாய் மாறும் தமக்காக தோன்றாவிட்டாலும் மற்றவர் புதிதாக ஒரு ஐடியா கூறினால் ‘இதற்கு மார்க்கெட் உண்டா தமக்காக தோன்றாவிட்டாலும் மற்றவர் புதிதாக ஒரு ஐடியா கூறினால் ‘இதற்கு மார்க்கெட் உண்டா எத்தனை பெரிசு எத்தனை வாடிக்கையாளர்கள் இருப்பார்கள்’ என்று அவரிடமே கேட்டு குடைந்து, இவரிடம��� எதற்கு வேலை மெனெக்கெட்டு ஐடியா தந்தோம் என்றாகிவிடும் கூறியவருக்கு. ஏற்கெனவே உள்ள பொருள் பிரிவில் நுழைய நினைத்தால் அதன் மார்க்கெட் சைஸ் கிடைக்கும். ஆனால், புதிய பொருள் பிரிவு ஒன்றை உருவாக்கும் வகையில் ஐடியா கிடைத்தால் அதற்கு மார்க்கெட் தேடினால் எப்படி கிடைக்கும்.\nஅது புதிய பொருள் பிரிவாயிற்றே. இனிமேல் தானே மார்க்கெட்டையே உருவாக்க வேண்டும். உருவாக்குவது புதிய பொருள் பிரிவு எனில் அதுவரை அதுபோன்ற பொருள் மார்க்கெட்டில் இல்லை எனும்போது நீங்கள்தான் முதல் பிராண்ட். நீங்கள் உருவாக்கப் போவதுதான் மார்க்கெட். இல்லாத மார்க்கெட்டின் அளவை தேடி அது\nஇல்லை இது இல்லை என்று நுழையாமல் இருப்பது மடமை அல்லவா\nமார்க்கெட்டில் இன்று கலக்கி கல்லா கட்டும் பல ஸ்டார்ட் அப்ஸ் செய்தது சாட்சாத் இதைத்தான். இல்லாத மார்க்கெட்டில் நுழைந்தார்கள். புதிய பொருள் பிரிவை உருவாக்கினார்கள். அதில் நம்பர் ஒன்னாய் திகழ்கிறார்கள். ‘அமேஸான்’ என்ற ஐடியா துவங்கப்பட்ட போது ஆன்லைன் மார்க்கெட் அளவு என்ன பூஜ்யம். அதில் லாக் இன் செய்து அமேஸான் ஒரு மார்க்கெட்டையே உருவாக்கியது. ‘ஓலா’ உருவாக்கப்பட்டபோது அதன்\nஅதில் ஓலா ஓடி ஓடி ஒரு சாம்ராஜ்யத்தையே நிறுவியது. ‘பைஜு’ ஆரம்பிக்கப்பட்டபோது ஆன்லைன் கோச்சிங் மார்க்கெட்டின் மதிப்பு என்ன ஸீரோ. பைஜூ படித்து படித்து ஒரு புதிய பொருள் பிரிவையே படைத்தது ஸீரோ. பைஜூ படித்து படித்து ஒரு புதிய பொருள் பிரிவையே படைத்தது வெற்றி பெற்ற ஸ்டார்ட் அப்-களைப் பட்டியலிடுங்கள். அவர்கள் கையில் டேப்பை வைத்துக்கொண்டு மார்க்கெட்டின் அளவை அளந்து கொண்டு நிற்கவில்லை என்பது புரியும். வாடிக்கையாளர் தேவையைத் தெரிந்து கொண்டு, அவர்கள் உபயோகிக்கும் பொருளை மேம்படுத்தும் வழியை புரிந்துகொண்டு அதற்கு தீர்வாய் புதிய பொருள் ஒன்றை அறிமுகப்படுத்தி ஒரு புதிய பொருள் பிரிவை உருவாக்கினார்கள். தங்கள் பிராண்டோடு பொருள் பிரிவையும் சேர்த்து விரிவாக்கினார்கள். விலாவரியாய் வெற்றி பெற்றார்கள்\nஸ்டார்ட் அப்-க்கு அடிப்படைத் தேவை மார்க்கெட் அல்ல, வாடிக்கையாளர் மனம். அந்த மனம் குளிரும் வகையில் அவர் தேவையை பூர்த்தி செய்யும் பொருளை அவருக்கு விற்றால் மார்க் கெட் தானாய் உருவாகும். ‘க்ளோஸ் அப்’ என்ற ப்ராண்ட் ஜெல் என்ற பொ���ுள் பிரிவைத் தேடிச் செல்லவில்லை. ஏனெனில், அந்த பிராண்ட் நுழைந்த போது ஜெல் என்ற மார்க்கெட்டே இல்லையே. க்ளோஸ் அப் முதல் ஆளாய் நுழைந்து புத்துணர்ச்சி ஜெல் என்ற மார்க்கெட்டை உருவாக்கியது. அதில் தனி ஆவர்த்தனம் ஆரம்பித்து இன்று வரை தனிக்காட்டு ராஜாவாய் பவனி வருகிறது\nஇதை உணராதவர்கள்தான் கிடைக்கும் வாய்ப்பை மார்க்கெட் சைஸ் கொண்டு அளக்கிறார்கள். மனதையும் மனதில் உள்ள தேவையின் அளவையும் அளக்க மறுக்கிறார்கள்.\nபெரிய கம்பெனிகள் பெரிய மார்க்கெட் எங்கே என்று தேடுவதில்தான் கவனம் செலுத்துகிறார்கள். இங்குதான் ஸ்டார்ட் அப் தன் சித்து வேலையை காட்ட முடியும். பெரிய கம்பெனிகள் பார்க்காத, பயணிக்காத புதிய திசையில் சென்று புதிய பொருள் பிரிவுகளை உருவாக்கி பெரிய கம்பெனிகளையே உருத்தெரியாமல் உருக்குலைக்க முடியும்.\nஉங்கள் ஸ்டார்ட் அப்பின் ஐடியாவை ஆராயுங்கள். புதிய ஐடியா தீர்க்க முயலும் தேவை பெருவாரியான வாடிக்கையாளர் மனதில் இருக்கிறதா என்று தேடுங்கள். அந்த தேவையை பூர்த்தி செய்யும் புதிய பொருளை உருவாக்கி அழகான பிராண்டாக்கி அதை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்துங்கள்.\nஇப்படி சொல்வதால் வாடிக்கையாளர் மனதில் தேவையை உருவாக்கலாம் என்று சொல்லவில்லை. இதைப் பற்றி இப்பகுதியில் ஏற்கெனவே நாம் பேசியது நினைவிருக்கலாம். நீங்கள் அறிமுகப்படுத்த நினைக்கும் பொருளுக்கு மார்க்கெட் இல்லை என்றாலும் வாடிக்கையாளர் மனதில் தேவை இருக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள். தேவை இருக்கும் பட்சத்தில் உங்கள் புதிய பொருளை தைரியமாக மார்க்கெட்டில் இறக்குங்கள். மார்க்கெட் தானாய் உருவாகும். உங்கள் பொருள் ஜோராய் விற்கும். சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியும் ஸ்டார்ட் அப் தொடங்கி வெற்றி பெற விரும்புவர்கள் புதிய பொருள் ஒன்றை அறிமுகப்படுத்தி படிக்கட்டில் கூட்டத்தோடு கூட்டமாக ஏறி உயர முயற்சிக்கலாம். அல்லது புதிய பொருள் பிரிவு ஒன்றையே உருவாக்கி\nதனி ஆளாய் லிஃப்ட்டில் சென்று இலக்கை அடையலாம். சாய்ஸ் இஸ் யுவர்ஸ்\nஸ்டார்ட் அப் ஐடியாஎண்ணித் துணிகலிஃப்ட்டாபடிக்கட்டாஆன்லைன் கோச்சிங்ஐடியாஅமேஸான்ஓலாபைஜு\nடெல்லி கலவரத்தில் மக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத்...\nடெல்லி வன்முறைக்கு 21 பேர் பலி: காங்கிரஸின்...\nடெல்லி வன்முறை | பலி ���ண்ணிக்கை 17...\nதமிழ்நாட்டுக்குள் பறக்கும் விமானத்தில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை\nசிஏஏ, டெல்லி கலவரம் உள்நாட்டுப் பிரச்சினை; மதச்...\nஇந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துங்கள்: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்...\nடெல்லி கலவரம் தொடர்பான மனுக்கள்: உச்ச நீதிமன்றம்,...\nஎண்ணித் துணிக: தலைமையேற்க தகுதி வேண்டாமா\n108 ஆம்புலன்ஸ் வரும் இடத்தை அறிய விரைவில் புதிய செயலி\nஏஜிஆர் நிலுவைக் கட்டணம்: வோடஃபோன் - ஐடியா நிறுவனம் கூடுதலாக ரூ.1,000 கோடி...\nமாய உலகம்: நான் விஞ்ஞானி அல்ல, சுண்டெலி\nகதை: கரடி இப்படிச் செய்யலாமா\nகணிதப் புதிர்கள் 24: எவ்வளவு பணம் இருந்தது\n‘சபாஷ் நண்பரே’ வாருங்கள்; இது ராஜபாட்டை பாதை: ரஜினிக்கு கமல் வாழ்த்து\nமே 1 வெளியீடு: 'ஜகமே தந்திரம்' Vs ‘பூமி’ Vs ‘சக்ரா’\n'பெல்லி சூப்புலு' தமிழ் ரீமேக் படப்பிடிப்பு நிறைவு\nகவுதம் மேனனிடம் கற்றுக்கொண்டவை: சமந்தா பதில்\nவேலூர் மக்களவைத் தேர்தல்: காலை 9 மணி நிலவரம்; 7.40% வாக்குகள் பதிவு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் மல்லிகை சாகுபடி: ராமேஸ்வரத்தில் இருந்து நாற்றுகள்...\nடெல்லி மக்களைப் பார்க்கும்போது மனது வலிக்கிறது; உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி, அரசு வேலை: முதல்வர் கேஜ்ரிவால் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110862", "date_download": "2020-02-26T19:47:53Z", "digest": "sha1:PMEEQCXBRIT62GJEOEVGYB24H74APWV5", "length": 68285, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 36", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 36\nஅஸ்தினபுரியின் தென்மேற்கு எல்லையில் குருதிகொள் கொற்றவையின் சிற்றாலயம் அமைந்திருந்தது. படைப்புறப்பாட்டிற்கு பலிபூசனை செய்வதற்கு மட்டுமே உரிய அவ்வாலயம் மாமன்னர் ஹஸ்தியினால் அந்நகரம் உருவாக்கப்படுவதற்கு முன்னரே அங்கிருந்தது. புராணகங்கையின் சிற்றோடைகள் பரந்தோடியமையால் பசுமை கொழித்த அந்த அரைச்சதுப்பில் அந்த இடம் மட்டும் வட்டமான வெற்றிடமாக கிடந்தது. அங்கே கன்றோட்ட வந்தவர்கள் அவ்வெற்றிடத்தை விந்தையாக கண்டனர். எங்கும் ஈரம் பரவியிருந்த அப்பகுதியில் உலர்ந்திருந்த அந்நிலம் அமர்வதற்குரியதென்றாலும் அதன் விந்தைத்தன்மையாலேயே அவர்கள் அங்கே அமரவில்லை. அமர முற்பட்ட இளையோரை முதியோர��� தடுத்து “அறியப்படாத அனைத்தும் தெய்வங்களுக்குரியவை. அறியும் கணத்தை அத்தெய்வங்கள் உருவாக்காத வரை அவற்றின் எல்லை கடக்காதிருப்பதே நன்று” என்று அறிவுரைத்தனர்.\nஅதை மீறி ஒருநாள் உச்சிப்பொழுதில் அங்கே படுத்திருந்த இளையவன் ஒருவனின் குருதி அங்கே சிந்திக்கிடந்தது. அப்பால் காட்டுக்குள் புலியால் உண்ணப்பட்ட அவனுடைய உடலின் எச்சங்கள் கிடைத்தன. அதன்பின் அங்கே செல்வதையே ஆயர்கள் தவிர்த்தனர். மீண்டுமொருநாள் அங்கே சென்றமர்ந்த ஒருவன் நாகத்தால் கொல்லப்பட்டான். பிறிதொருவன் நோயுற்று இறக்கவே ஆயர் மூத்தார் அங்கே அமைந்திருக்கும் தெய்வம் எது என்று தங்கள் குடிப்பூசகரிடம் உசாவினர். கருநிலவுநாள் முதல் கருக்கலில் பூசகரில் வெறியாட்டெழுந்த அன்னை தன்னை மறைந்திருப்பவள் என்று சொன்னாள். “பலிகொண்டு நிறையும் கணம் மட்டுமே வெளிப்படும் முகம் நான். காணமுடியாதவள் என்பதனால் காணுமனைத்திலும் காணும் வாய்ப்பென உறைபவள்” என்றாள்.\nஅங்கே ஆயர்குடிப் பூசகர் எழுவர் இணைந்து கருங்கல்லில் பரோக்ஷை அன்னையை பதிட்டை செய்தனர். அன்னையின்மேல் எப்போதும் கரிய துணி போர்த்தப்பட்டிருந்தது. அன்னையின் நீள்நிழல் கிழக்கிலும் மேற்கிலும் நீளும்போது அந்நிழலுக்கு மட்டுமே மலரும் நீரும் காட்டி பூசனை செய்யப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை ஆடிமாதம் கருநிலவு நாளில் மட்டும் பலி அளிக்கப்பட்ட பின் அந்தத் திரை விலக்கப்பட்டு அன்னையை வெளியே எடுத்தனர். அவள் முகத்தில் விழி வரைந்து அவள் தலைமேல் கொழுங்குருதி ஊற்றி வணங்கினர். பலிபெருகி ஆடி பலி நாளில் ஆயிரத்தெட்டு ஆடுகளை வெட்டி அன்னையை குருதியாட்டும் வழக்கம் உருவாகியது.\nஅங்கே அஸ்தினபுரியை அமைக்க வாஸ்துபுனிதமண்டலம் அமைத்த கலிங்கச் சிற்பி அப்பகுதியில் எங்கோ அறியப்படாத தெய்வமொன்று உறைவதை தன் பன்னிருகளப் பலகையில் சோழிநீக்கி கண்டறிந்து சொன்னார். ஆயர்களிடம் கேட்டபோது பரோக்ஷை அன்னையைப்பற்றி சொன்னார்கள். கலிங்கத்திலிருந்து வந்திருந்த அன்னைநெறிப் பூசகர் காளிகர் அங்கு பதினெட்டு நாள் உண்ணாமல் நோற்று ஊழ்கத்தில் அமர்ந்து அன்னையின் வடிவை கண்டடைந்தார். பின்னர் அதை ஆட்டுத்தோல் சுவடியில் கருநீல வண்ணத்தில் வரைந்து ஹஸ்திக்கு அளித்தார்.\nதென்னகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சிற்பி முதுசாத்தன் அதற்குரிய கல் எங்கிருக்கிறது என்று தன் நிமித்திக்களத்தில் சோழிகளைப் பரப்பி விரித்தும் சுருக்கியும் குறிகள் தேர்ந்து கண்டடைந்து சொன்னார். ஆயிரம் படைவீரர்கள் அவர் சுட்டிய வழியே சென்றனர். வட எல்லையைக் கடந்து திரிகர்த்தத்திற்குள் நுழைந்து இமையமலை அடிவாரத்தை அடைந்து அங்கு மலைச்சரிவொன்றில் பல்லாயிரமாண்டுப் பெருந்தவத்தில் ஆழ்ந்திருந்த கல்லை கண்டடைந்தனர். அது கரும்பச்சை வண்ணம் கொண்டிருந்தது. அதனருகே அதன் துண்டுகள் உதிர்ந்து கிடந்தன. அவை ஒவ்வொன்றும் உச்சிவெயிலில் முற்றிய இலைகளைப்போல் தோன்றின.\nதொலைவிலிருந்து நோக்கிய படைத்தலைவன் “மழைக்காலக் கடலலையின் நிறம் கொண்ட கல் அது என்றார் சிற்பி. அதுவேதான்” என்றான். “அதனருகே கிடக்கும் உடைவுகள் அனைத்தையும் எடுத்து சேருங்கள். அவை அன்னைக்கு ஏவல்காக்கும் பூதர்கள்.” மலை உச்சியிலிருந்து நெடுங்காலத்திற்கு முன்பு வெடித்துப் பிரிந்து தன் பாதையை வகுத்து அங்கு வந்தமைந்த அந்தக் கல் தன் தவத்தால் அன்னையை கருவுற்றிருந்தது. அதனுள் எழுந்த அன்னை கல்திறந்து வெளிப்படும் விழைவை அடைந்ததும்தான் காளிகரின் கனவில் தோன்றினாள். சாத்தரின் களத்தில் எழுந்து குறிகாட்டினாள். அவர்கள் அக்கல்லை அடையாளம் கண்டதும் செய்தி அனுப்ப கல்பெயர்க்கும் சிற்பிகளும் வண்டிகள் அமைக்கும் சிற்பிகளும் புரவிச்சூதர்களும் அங்கே வந்துசேர்ந்தனர்.\nஹரிதசிலையை அங்கிருந்து பெயர்த்தெடுத்து இருபது குதிரைகள் இழுத்த பெருந்தேரிலேற்றி எட்டு மாதங்கள் பயணம் செய்து அஸ்தினபுரியை வந்தடைந்தது ஹஸ்தியின் படை. அக்கல்லை நிலத்து எல்லையிலேயே எதிர்கொண்டு, பன்னிரு தலை உருட்டி குருதி பலிகொடுத்து கொண்டுவந்து முன்னரே வகுக்கப்பட்டிருந்த இடத்தில் அமைத்தனர். சிற்பிகள் எட்டு மாத காலத்தில் அப்பசுங்கல் சிலையிலிருந்து திரைவிலக்கி அன்னையை தோன்றச்செய்தனர். எட்டு பெருங்கைகளிலும் மழுவும் பாசமும் அங்குசமும் வாளும் வில்லும் அம்பும் கதையும் மின்படையும் ஏந்தி நின்றிருந்த அன்னை வெறித்த விழிகளும் கொலைநகையில் விரிந்த இதழ்களும் கொண்டிருந்தாள்.\nதொல்நெறிப்படி பரோக்ஷை அன்னை எப்போதும் மறைந்தே இருந்தாள். கருவறைக்கு முன் எப்போதும் இளநீல பட்டுத்திரைச்சீலை ஒன்று அன்னையை மறைத்திருந்தது. அன்னைக்கு பின்பக்கம் எரியும் விளக்கின் ஒளியால் அன்னையின் நிழலுரு மட்டும் திரையில் தெரியும். வழிபடுவோர் காணும் அன்னையின் உரு அதுவே. அந்நிழலன்னை ப்ரீதிதி என்று அழைக்கப்பட்டாள். பூசனையும் வழிபாடும் ப்ரீதிதி அன்னைக்கே அளிக்கப்பட்டன. வழிவழியாக பூசனை செய்யும் ஆயர்குலப் பூசகரும் அவருடைய கொடிவழியினரும் அங்கே அருகிலேயே இல்லங்கள் அமைத்து தங்கினர். தொல்காளிகர் வகுத்த இடவழி நெறிகளின்படி தலைமைப் பூசகர் மட்டுமே நீலத்திரை விலக்கி உள்ளே சென்று அன்னைக்கு தனிமையில் பூசனை செய்தார். ஆடை அணிகளற்ற வெற்றுடல் தோற்றத்தில் நின்றிருந்த அன்னை அவருக்கு மகளென்று நின்றாள். ஆகவே ஏழாண்டு அகவையில் அப்பூசனைக்குரிய உறுதி பூண்டு கூந்தல் வளர்த்து நோன்பு கொண்ட பின்னர் முற்றிலும் காமம் ஒறுப்பதும் குடிவிலக்கி தனிக் குடிலில் அமர்வதும் அவருக்கு நெறியென வகுக்கப்பட்டிருந்தது.\nஒவ்வொரு நாளும் புலரியில் அன்னைக்கு மலரணிகளை முற்றிலும் விலக்கி, நீராட்டி, நறுமஞ்சனம் மேவி, மலராடை அணிவித்து, மலராட்டும் சுடராட்டும் முடித்து, பசுங்குருதியில் உருட்டிய ஏழு கவளம் அன்னம் படைத்து வணங்கி மீள்வர் பூசகர். அந்தியில் பன்னிரு கவளம் குருதியன்னம் படைத்து மலராட்டும் சுடராட்டும் நிகழ்த்துவார்கள். ஆலயவளைப்புக்குள் வணங்குவதற்கோ பிற பணிகளுக்கோ ஊழியர்களென எவரும் நுழைவது வழக்கமில்லை. இடைவரை உயரமான சிறிய கற்சுவருக்கு வெளியிலேயே காவலர்களும் ஏவலர்களும் நிற்க முடியும். போர்வஞ்சினத்தின் பொருட்டு அரசர்கள் வருகையில் மட்டுமே உள்ளே வணங்குவதற்கு செல்ல ஒப்புதல்.\nஅன்று பெரும்பலியும் குருதியாட்டும் நிகழும். கொடைபெற்று குளிர்ந்த அன்னை அத்திரை விலக்கி காட்சியளிப்பாள். போர்வஞ்சினம் உரைக்கும் அரசரும் அவருடைய முதன்மைப் படைத்தலைவரும் மட்டுமே அவள் விழிமுன் நிற்கவேண்டும். அன்னை முன் வஞ்சினம் உரைத்தவர் செல்கையில் “அன்னையே எழுக” என்று சொல்லிச் செல்லவேண்டும். அன்னை அவர்களுடன் செல்வாள். படைக்கலத்தின் ஒளி மண்ணில் விழுமிடத்தில் அவள் விழி தெளியும். அவர்கள் கொல்லாமல் கொல்லப்படாமல் களம்விட்டு நீங்கக்கூடாது என நெறியிருந்தது. மூன்று நாட்கள் உணவொழித்து பதினெட்டு நாட்கள் காமம் துறந்து நோன்புகொண்டு அன்னைமுன் வரவேண்டும். குருதிகொள் கொற்றவை அன்��ையின் ஆணையின்றி குருகுலத்தோர் போருக்குச் சென்றதில்லை. அவர்கள் வென்ற களங்களிலெல்லாம் அன்னை உடன்நின்றாடினாள் என்றனர் சூதர். அவர்கள் வீழ்த்திய குருதியனைத்தும் அவளுக்குரிய பலிக்கொடைகள் என்றனர்.\nகுண்டாசி தொலைவிலேயே கொம்புகளும் முழவுகளும் கடுந்துடியும் இணைந்து எழுப்பிய ஓசையை கேட்டான். அடர்காட்டிற்குள் முதிய யானையொன்று கால்தளர்ந்து விழ சிறுத்தைகளும் செந்நாய்களும் கழுதைப்புலிகளும் கழுகுகளும் சேர்ந்து அதை கொத்திக் கிழித்து உண்டு குருதிவெறிகொண்டு தங்களுக்குள் பூசலிடுவதாக அவனுக்கு ஒரு உளக்காட்சி எழுந்தது. அக்காட்சியின் விந்தையை எண்ணி அது ஏன் தன்னுள் எழுந்தது என்று சொல்கோத்துக்கொண்டிருக்கையிலேயே அக்காட்சி மேலும் வலுப்பெற்று மெய்யென்றே அவனுள் நிலைகொண்டது. மையப்பாதையிலிருந்து செம்மண் கிளறிப் போடப்பட்டிருந்த சிறு தேர்த்தடத்திற்குள் திரும்பி சகடங்கள் புதைந்தொலிக்க புரவிக்குளம்புகள் தாளம் மாற சென்றுகொண்டிருந்தபோது காற்றுக்குள் கிழிந்து சிதறிய உடலுடன் பெருந்தந்தங்கள் மண்ணில் புதைய மத்தகம் குருதி மூடக் கிடக்கும் களிறொன்றை பார்க்கப் போவதாகவே அவன் அகம் நம்பியது. முதல் காவல்நிலையை அடைந்தபோதுதான் தான் செல்லவிருப்பது குருதிகொள் கொற்றவையின் ஆலயத்திற்கென்ற எண்ணம் எவரோ அவனிடம் சொன்னதுபோல் சித்தத்தில் புகுந்தது.\n“குருதிக் கொற்றவை, போர்வஞ்சினக் கொற்றவை” என அவன் பிற எவருக்கோ என தனக்குள் சொல்லிக்கொண்டான். தேரிலிருந்தவாறே தன் முகத்தை அவன் காட்டியபோது காவலர் தலைவன் தலைவணங்கி “பூசனை தொடங்கிவிட்டது, இளவரசே” என்றான். “ஆம், நான் சற்று பிந்திவிட்டேன்” என்றபின் தேரை செலுத்தும்படி அவன் பாகனிடம் சொன்னான். விரைவழிந்து தேர் செம்மண்ணும் உருளைக்கற்களும் நிறைந்த பாதையினூடாக சற்றே இறங்கிச்சென்று புறக்கோட்டையின் விளிம்பை ஒட்டி அமைந்திருந்த சோலைக்கு முன்னால் நின்றது. தேரிலிருந்து இறங்கியபோது மீண்டும் அங்கு ஓர் இறந்த யானையை பார்க்கப் போவதுபோல தோன்றி தலையை அசைத்து அதை விலக்கினான். பாகனிடம் அங்கு நிற்கும்படி கைகாட்டிவிட்டு மேலாடையை உடல்மேல் சுருட்டிக்கொண்டு இறங்கி நடந்து ஆலயத்தை நோக்கி சென்றான்.\nஅவ்வாலயத்திற்கு அவன் அதற்கு முன் வந்ததில்லை. பாண்டவர்களும் கௌரவர்களும் வெவ்வேறு போர்களுக்குச் செல்வதற்கு முன்பு அங்கு வந்து குருதிவஞ்சினம் உரைத்துச் சென்றதை அவன் அறிந்திருந்தான். விராடபுரியுடன் போருக்கெழுகையில் துச்சாதனன் அவனிடம் குருதிகொள் கொற்றவையின் ஆலயத்திற்கு மறுநாள் புலரியில் அவன் வந்தாகவேண்டும் என்று ஆணையிட்டபோது “நான் வரப்போவதில்லை” என்று அவன் உரத்த குரலில் சொன்னான். “ஏன்” என்று துச்சாதனன் கேட்டு பற்களைக் கடித்து “அஞ்சுகிறாயா” என்று துச்சாதனன் கேட்டு பற்களைக் கடித்து “அஞ்சுகிறாயா ஆண்மையற்றவனா நீ” என்றான். “நான் எதையும் அஞ்சுபவனல்ல என்று தங்களுக்கே தெரியும், மூத்தவரே. பிறர் அனைவரும் கொள்ளும் அச்சங்களையும் நான் அறிவேன்” என்றான் குண்டாசி. “குருதிகொள் கொற்றவையின் ஆலயத்தின் முன் வந்து நின்று அன்னை விழியை நோக்கினால் எதிரியின் குருதி காணாது இல்லம் திரும்பலாகாது. அல்லது களத்தில் மடியவேண்டும். நான் இரண்டுக்கும் சித்தமாக இல்லை” என்றான். “நீ வந்தாகவேண்டும், இது என் ஆணை” என்று துச்சாதனன் சொன்னபோது “வருகிறேன். மூன்றாவது வழி ஒன்றுள்ளது, உடைவாளெடுத்து கழுத்தில் வைத்து அன்னை முன் தலைகொடுப்பது. எனக்கு இறப்பில் அச்சமில்லையென்றும் ஆண்மைகொண்டவனே என்றும் உங்கள் முன் நிறுவுவதற்கு அது ஒரு வாய்ப்பு” என்றான். துச்சாதனன் பற்களைக் கடித்து கைகளை முறுக்கி ஒருகணம் அவனை பார்த்தபின் “மூடன் முழு மூடன்” என்றபடி திரும்பிச் சென்றான்.\nகுண்டாசி சோலைக்குள் சென்ற படிகளில் இறங்கி மெல்ல நடந்தான். மிகத் தொன்மையான கற்படிகள் மழையில் அரித்து காட்டுப்பாறைபோல் மாறிவிட்டிருந்தன. சோலைக்குள் இருந்த ஆலயத்தை நோக்கி செல்வதற்காக கற்களை அடுக்கி போடப்பட்டிருந்த நடைபாதையும் காலத்தால் கருகிவிட்டிருந்தது. அவற்றை செதுக்கி வடிவமளித்த உளித்தடங்கள் என்ன ஆயின என்று அவன் எண்ணினான். மழையும் வெயிலும் என அலையடித்த நாட்களின் பரப்பு அவற்றைக் கரைத்து மீண்டும் பாறையென்றாக்கிவிட்டிருந்தது. வருடி வருடி மீண்டும் அதை அதன் இயல்பான காலமின்மைக்கு கொண்டுசென்றுவிட்டிருந்தது. அவ்வெண்ணத்தின் விந்தையை அவன் உணர்ந்து புன்னகை செய்துகொண்டான். அணுகுந்தோறும் கொம்புகளும் முழவுகளும் மணியும் சங்கோசையும் இணைந்த முழக்கம் பெருகி செவிகளை நிறைத்து, எண்ணங்களை மூடி, விழிநோக்கையே ச��்று அதிரவைத்தது. அதிலிருந்த தாளம் அவன் உள்ளே ஓடிய எண்ணங்களை அடுக்கியது. பின் அதன் விரைவுக்கேற்ப எண்ணங்களையும் மாற்றியது. பின்னர் பொருளற்ற அவ்விசை மட்டும் உள்ளமென எஞ்சியிருந்தது.\nஇடையளவு உயரம் கொண்ட கல்லாலான சுவரால் வளைக்கப்பட்ட அப்பரப்புக்குள் மரங்களோ செடிகளோ முளைப்பதில்லை என்று அவன் அறிந்திருந்தான். அந்நிலத்தில் நடுவே ஒரு யானை அளவுள்ள கருங்கல் ஆலயம் நின்றிருந்தது. மூன்றடுக்கு மகுடம்போல் சிறுகோபுரமும் அதன்மேல் கவிழ்த்த குடம்போல் உச்சியும் கொண்டது. இருபுறமும் பதினெட்டு பூதகணங்களின் சிற்றாலயங்கள் நிரையாக அமைந்திருந்தன. முன்பு இமையமலைச் சரிவிலிருந்து ஹரிதசிலையை கொண்டு வரும்போது சிற்பியின் ஆணைப்படி அதைச் சுற்றி சிதறிக்கிடந்த பதினெட்டு பசுங்கல் துண்டுகளையும் எடுத்து வந்தனர். அவற்றை செதுக்கி உருவாக்கப்பட்ட பூதநிரைகள் அவை. சண்டிகை, பிரசண்டிகை, முண்டிகை, முகுளை, அஜமுகி, கஜமுகி, வக்ரதுண்டி, ஏகதந்தை, பரிக்கிரகை, பரியாயை, பாலிகை, சௌம்யை, காளிகை, காபாலிகை, ரக்தை, கபிலை, ஷிப்ரை, விப்ரை ஆகிய பூதன்னையர் அமர்ந்த ஆலயங்கள் கரும்பாறையென்றாகிவிட்ட கற்பரப்புகளுடன் பிடியன்னையைச் சூழ்ந்த குழவித்திரள்போல் தோன்றின.\nமூன்று சிறு படிகளில் ஏறி அவன் ஆலய வளைப்பிற்குள் நுழைந்தான். முதற்காலெடுத்து உள்ளே வைக்கும்போது விந்தையானதோர் கூச்சத்தை உணர்ந்தான். கதைகளின்படி அந்த வெறுநிலத்தில் எந்த உயிரும் எழுவதில்லை. விதைகள் முளைப்பதில்லை. எறும்புகளும் புழுக்களும் வண்டுகளும்கூட அங்கு வாழ்வதில்லை. ஈக்களும் கொசுக்களும் அவ்வெளியில் பறப்பதில்லை. புராணகங்கை உயிர்செழிக்கும் ஒரு பசும்பரப்பு. உள்ளங்கை அகல மண்ணில் மூன்றுவகை செடிகள் நிற்கும் என்று அவன் கேட்டிருந்தான். அதன் ஒரு செடியிலேயே நூறுக்கும் மேற்பட்ட சிற்றுயிர்களை பார்க்க முடியும். அந்தத் தழைப்பிற்கு நடுவே உயிரின்மையின் வெறுமை பரவிய ஒரு பரப்பு. அங்கு உயிரென்று பெருகி ஐம்புலங்களையும் நிரப்பி நின்றிருக்கும் அதே வல்லமையின் பிறிதொரு தோற்றம்.\nமுதல்முறையாக அவன் விந்தையான எண்ணம் ஒன்றை அடைந்தான். அவ்வுயிரின்மையில் ஏன் பச்சைக்கல் சிலையென அன்னை எழுந்தாள் சூழ்ந்திருக்கும் பசுமையின் கல் வடிவமா அவள் சூழ்ந்திருக்கும் பசுமையின் கல் வடிவமா அவள் அப்பசுமை ஒவ்வொரு கணமும் முளைத்துப் பெருகுவது. நெகிழ்ந்து அலையடித்து குழைந்து தளிர்த்து பூத்து வாடி உதிர்ந்து மீண்டும் முளைப்பது. அப்பசுமை இறுகி கருமைக்கு அருகே சென்ற உறுதியே அன்னையா அப்பசுமை ஒவ்வொரு கணமும் முளைத்துப் பெருகுவது. நெகிழ்ந்து அலையடித்து குழைந்து தளிர்த்து பூத்து வாடி உதிர்ந்து மீண்டும் முளைப்பது. அப்பசுமை இறுகி கருமைக்கு அருகே சென்ற உறுதியே அன்னையா அச்சிலை செதுக்கப்பட்டதை ‘பரோக்ஷோத்பவம்’ என்னும் நூல் விரித்துரைக்கிறது. அதை சூதர்கள் அவைகளில் பாடுவதுண்டு. கற்களில் பசுங்கல்லே மிகக் கடினமானது. பசுங்கல்லை வெட்டிச் செதுக்கும் உளி ஏதுமில்லை. திருவிடத்திற்கும் தெற்கே தமிழ்நிலத்திலிருந்து வரும் சிற்பிகள் தங்கள் உளிகளை அங்கேயே செய்து கொண்டுவருவார்கள். இரும்புடன் கரி சேர்த்து உருக்கி வார்த்து எடுத்த உளிகள் செவ்வெம்மையிலிருந்து கைதொடும் தண்மைக்கு மூன்று மாதங்களாக கணம் கணமென குளிரவைத்து உறுதியாக்கப்படும். அதன் பின் வெவ்வேறு பச்சிலைச் சாறுகளிலும் கற்சாறுகளிலும் இட்டு ஊறச்செய்து பதப்பட்டது அவ்வுலோகம். வெட்டிரும்பு என்று அவர்கள் சொல்லும் அந்த அரிய உளியால் மட்டுமே பசுங்கல்லை செதுக்க முடியும்.\nபசுங்கல்லில் அந்த உளிபடும் இடம் பொளிந்து உதிர்வதில்லை. வெண்ணிற புழுதியாகவே பொழிந்துகொண்டிருக்கும். ஊசிமுனைபோல் கூர்கொண்ட உளியால் பசுங்கல்லை அறைவதில்லை. மெல்ல தொட்டுத் தொட்டு அதை கரைத்து வெண்புழுதியை விலக்கி அன்னையின் உருவை எழுப்பினார்கள் தென்னகத்துச் சிற்பிகள். அவ்வுளியின் ஒவ்வொரு தொடுகையொலியும் ஓர் ஊழ்கநுண்சொல். தவம்நிறைந்து சிலை விழிதிறந்த அன்று அதை வடித்த சிற்பி தன் கையை உளியால் கிழித்து அக்குருதியை அன்னையின் தலையில் விட்டு அவளுக்கு முழுக்காட்டு செய்து வணங்கி இடம் திரும்பி ஒருமுறைகூட பின்நோக்காமல் கால்வைத்து அகன்று அஸ்தினபுரியிலிருந்து சென்றுவிட்டார். அக்கலைப் பணிக்கு அவர் ஊதியமோ பரிசோ பெற்றுக்கொள்ளவில்லை. அக்குருதி உலர்வதற்கு முன்னரே ஆயிரத்தெட்டு குறும்பாடுகளை வெட்டி குருதியாட்டு நடத்தி அன்னையை அவ்வாலயத்தில் பதிட்டை செய்தனர் கலிங்கப் பூசகர்.\nகுண்டாசி உள்ளே சென்று தொலைவில் ஆலய முகப்பில் தெரிந்த நீலத் திரைச்சீலையை பார்த்தபடி கைகள��க் கட்டியபடி நின்றான். ஆலய வளைப்பிற்குள் கௌரவ நூற்றுவரும், உபகௌரவர்களில் மூத்தவர் பதினெண்மரும் நின்றிருந்தனர். கரிய உடல்களும் தலைகளும் நிறைந்து ஆலயமுற்றம் முழுமையாக இருள் நிறைந்திருந்தது. அங்கு பலிகொடை நிகழ்ந்துகொண்டிருந்ததால் எவரும் குண்டாசி வந்து பின்னால் நிற்பதை அறியவில்லை. சுஜாதன் மட்டும் திரும்பிப்பார்த்து ஏதோ சொல்ல உதடசைத்தபடி திரும்பிக்கொண்டான். கரிய தோள்களின் இடைவெளியினூடாக ஆலயமுகப்பின் ஆளுயர கல்விளக்கின் சுடர்களை அவன் பார்த்தான். ஆயிரத்தெட்டு ஊன்நெய்ச் சுடர்களின் ஒளி அங்கு நிகழ்ந்த பலிச்சடங்கை கனவென ஆக்கியிருந்தது.\nமூங்கிலால் கட்டப்பட்ட பாதையொன்று ஆலயத்தின் வலப்பக்கத்திலிருந்து வந்து பலிபீடம் அமைந்திருந்த சிறுமுற்றத்தை அடைந்தது. அப்பால் காட்டுக்குள் உருவாக்கப்பட்டிருந்த மூங்கில்பட்டியிலிருந்து கரிய சுருளடர்முடி கொண்ட குறும்பாடுகள் மலையிறங்கிவரும் ஓடை நீரென அந்த மூங்கில் பாதையினூடாக முண்டியடித்து முதுகுகள் சிற்றலைகளாக அசைய பலிமுற்றத்திற்கு வந்தன. மூங்கில் வாயிலினூடாக வெளிச்சம்கண்டு அஞ்சித்தயங்கும் ஆடு பின்னிருக்கும் ஆடுகளால் முட்டித்தள்ளப்பட்டு வெளியே வருவது கருத்துளை வழியாக பிறப்பதுபோல தோன்றியது. பிறந்த குழவியை வயற்றாட்டி என அதை கழுத்திலும் புட்டத்திலும் பற்றித் தூக்கி சுழற்றிச் சரித்து பலிபீடத்தின் மேல் வைத்தார் பூசகர். இடையளவு உயரமான கரிய பலிபீடத்தின் இருபுறமும் நின்றிருந்த பெருந்தோள்கொண்ட பூசகர்களில் ஒருவர் பள்ளிவாளைத் தூக்கி ஓங்கி இறக்கி அதன் கழுத்தை துண்டித்தார். வாள்மின்னலும் ஓசையும் எழுந்தது சித்தத்தை அடைந்து சற்றுநேரம் கழித்தே ஆட்டின் தலை வெட்டுண்டிருப்பது தெரிந்தது. கையில் இருந்து கீழிறங்க முரண்டுபிடிக்கும் குழந்தைபோல் துடித்த குறும்பாட்டின் உடலை அப்பால் இட்டார்.\nதலைவெட்டுண்ட ஆட்டை ஒரு மேடையில் வைத்து வெட்டுவாயில் பெருகிய குருதியை மண்கலங்களில் பிடித்தனர். பெருக்கு நின்று குமிழி வெடிக்கத் தொடங்கியதும் அதை தூக்கி அப்பாலிருந்த ஆடுகளின் உடற்குவியல்மேல் போட்டனர். ஒன்றன்மேல் ஒன்றென குவிக்கப்பட்டிருந்த குறும்பாடுகளின் குவியல் ஒட்டுமொத்தமாக விதிர்த்துக்கொண்டிருந்தது. பேருருக்கொண்ட பூதம் ஒன்றின் உ��லில் இருந்து வெட்டி எடுத்து போடப்பட்ட கரிய நெஞ்சுக்குமிழ்போல. அடுத்த ஆட்டை இன்னொருவர் வெட்டினார். இரு வாள்களும் மாறி மாறி வெட்டிக் குவிக்க பலிபீடத்தை சுற்றி குறும்பாடுகளின் தலைகள் விழுந்து ஒன்றன்மேல் ஒன்று முட்ட அவற்றை ஒருவர் அள்ளி அப்பால் விலக்கினார். அங்கு நின்ற பூசகர்கள் அவற்றை மூங்கில் கூடைகளில் அள்ளி கொற்றவை அன்னைக்கு முன்னால் வைக்கப்பட்ட மரத்தாலத்தில் பரப்பினர். தொலைவிலிருந்து பார்க்கையில் கரிய தேங்காய்கள்போல அவை தெரிந்தன. அவற்றிலிருந்து வழிந்த குருதி ஆலயப்படிகளில் பரவி இறங்க படிகள் செந்தசையால் ஆனவைபோல் தெரிந்தன.\nகுண்டாசி அவனை அறியாமலேயே ஒவ்வொருவரையாக முந்தி பலிபீடத்தருகே வந்து நின்றான். குருதிக்கலங்கள் அன்னைமுன் கொண்டு வைக்கப்பட்டன. அனைத்து குறும்பாடுகளும் வெட்டி முடிக்கப்பட்டதும் தலைமைப்பூசகர் எழுந்து கைகாட்ட உறுமல்களும் விம்மல்களும் கேவல்களும் மென் துடிப்புகளுமாக அனைத்து இசைக்கலங்களும் ஓய்ந்தன. ஆடுகளின் குருதிக் குமிழிகள் வெடிக்கும் ஒலி கேட்கும் அளவுக்கு அமைதி நிலவியது. துணைப்பூசகர் நூற்றெட்டு குருதிக்கலங்களை ஒவ்வொன்றாக எடுத்து அளிக்க தலைமைப்பூசகர் அவற்றை கொண்டுசென்று நீலத்திரைக்கு அப்பால் அமர்ந்திருந்த பரோக்ஷை அன்னையை தலையில் ஊற்றி செம்முழுக்காட்டினார். குருதி வெளிவருவதற்காக கல்லாலான மடை அமைக்கப்பட்டிருந்தது. அங்கே மூன்று பூசகர்கள் பதினெட்டு பெருங்கலங்களில் அந்தக் குருதியைப் பற்றி நிரையாக்கி வைத்தனர்.\nநூற்றெட்டு ஏத்துமொழிகளுடன் குருதிக்குடங்கள் ஒழிய அன்னைக்கு முழுக்காட்டப்பட்டது. தொன்மையான ஆயர்குடியின் மொழியிலமைந்த அப்பாடல்கள் செவிகூராதபோது அறிந்த மொழியாகவும் பொருள்தேடியபோது அறியா மொழியாகவும் தோன்றின. செங்காந்தள் மலர்களாலான பதினெட்டு மலர்மாலைகளை துணைப்பூசகர் எடுத்து அளிக்க காளிகர் அன்னைக்கு அவற்றை அணிவித்தார். கருவறைக்குள் பதினெட்டு நெய்ப்பந்தங்கள் ஏற்றப்பட்டன. நீலத்திரைக்கு அப்பால் எரிந்த தழல்கள் புரவிநாவின் நிறம்கொண்டன. காளிகர் கையசைக்க வெளியே நின்றிருந்த பூசகர் ஒற்றைச்சங்கை முழக்கினார். அவ்வோசை எழுந்து அடங்கிய அதே கணம் காளிகர் நீலத்திரைச்சீலையை இழுத்து இடப்பக்கமாக விலக்க, செந்தழல்போல் பரோக்ஷை அன்ன�� தெரிந்தாள்.\nபசுங்கல்லால் ஆன சிலை பந்தங்களின் ஒளியில் செம்மை கலந்து மின்னிக்கொண்டிருந்தது. பந்தத்தழல்கள் பட்டுத்துணியை உதறுவதுபோல ஓசையிட்டுக்கொண்டிருந்தன. பசுங்கற்சிலை மேல் ஊற்றப்பட்ட குருதியின் இறுதித் துளியும் ஊற்றி நிறுத்திய அக்கணமே வழிந்தோட மழைஓய்ந்தபின் வானொளிகொண்ட கரும்பச்சை இலையின் மெருகுடன் தேவியின் முகம் தெரிந்தது. பந்தங்களின் ஒளி கண்குமிழிகளில் மின்னி அசைந்தது. குண்டாசி அந்த விழிகளை சற்றுநேரம்தான் நோக்கினான். அது ஆணையிட்டது. அவன் விழிவிலக்கியபோதும் அவ்வாணை ஓங்கி குறிபார்த்து நின்றிருக்கும் வேல்முனைபோல அப்படியே நின்றது. அவன் உடல் மெய்ப்புகொண்டபடியே இருந்தது. தொன்மையான ஆணை. மண்ணில் மானுடர் உருவாவதற்கு முன்னரே இங்கே மொழியிலாது கருத்தென்றும் திரளாது நின்றிருந்த ஆணை.\n நீ என்பது நானே என்கின்றன. நீ துளி, அணு, இன்மை என்கின்றன. தனியுணர்வுகளும் புதுமைகளும் மீறல்களுமெல்லாம் அத்தொன்மையைக் கண்டு அஞ்சுபவர்களின் நடிப்புகள். எழுபவை அனைத்தும் தன்னில் வீழ்ந்தாகவேண்டும் என்று அறிந்தது மண். ஆகவே ஐம்பெரும்பருக்களில் அது மட்டும் ஓசையின்மை கொண்டிருக்கிறது. அன்னை தெய்வங்கள் அனைத்தும் மண்வடிவானவை. முப்பெருந்தெய்வங்களும் இந்திரனும் தேவர்களும் துணைத்தேவர்களும் செறிந்தது விண். இடியென, மின்னல் என அது கொந்தளிக்கிறது. புயலெனச் சுழல்கிறது. அனலென இறங்கி எரிந்து பரவுகிறது. பெருமழையென சரிந்து ஆறுகளெனப் பெருகி கடலென அலைகொள்கிறது. நிலம் கரிய அமைதி. அறியாத ஆழம்.\nஅவன் அங்கிருந்து திரும்பி ஓடிவிடவேண்டும் என்று விரும்பினான். தன் நிலைகொள்ளாமையை மூச்சென இழுத்து இழுத்து விட்டுக்கொண்டிருந்தான். கொம்புகளும் முழவுகளும் சங்குகளும் மணியும் பெருமுரசும் என ஐங்கலப்பேரிசை எழ அன்னைக்கு மலராட்டு தொடங்கியது. காந்தள், தெச்சி, செவ்வரளி மலர்களை நூற்றெட்டு முறை அள்ளி அன்னைமேல் சொரிந்தார். பின்னர் நூற்றெட்டு திரிகள் கொளுத்தப்பட்ட கொத்தகலைச் சுழற்றி சுடராட்டு காட்டினார். பின்னர் எழுபத்திரண்டு சுடரிட்ட செண்டு விளக்கைச் சுழற்றி ஒளியாட்டினார். பின்னர் நாற்பத்தொன்று சுடரிட்ட மலர்விளக்கையும் பதினெட்டு சுடரிட்ட முகைவிளக்கையும் ஏழு சுடரிட்ட கதிர்விளக்கையும் ஐந்து சுடர்கொண்ட சிம்மக்���ை விளக்கையும் மூன்று சுடரிட்ட மூவகலையும் அன்னைக்கு முன் சுழற்றி மேலும்கீழும் ஏழுமுறை அசைத்து அமைத்தார். மின்னலில் எரிந்து எரிந்து அணையும் மலைமுகடு போலிருந்தது தேவியின் முகம். இறுதியாக ஒற்றைத் திரியிட்ட சிற்றகலால் ஏழுமுறை சுடராட்டு காட்டி அச்சுடரை வெளியே கொண்டு வந்து குருதி நனைந்த பலிபீடத்தின் மீது வைத்தார்.\nதுரியோதனன் முன்னால் சென்று அன்னைக்குமுன் தன் உடைவாளை உருவி நிலம்தொட தழைத்து, வலதுகால் மடித்து முழங்காலிட்டு வணங்கினான். தரையிலிருந்து குருதிச் சேற்றின் ஒரு துளியை சுட்டுவிரலால் தொட்டு தன் நெற்றியிலணிந்துகொண்டான். உடைவாளைத் தூக்கி தன் இடதுகையின் கட்டைவிரலில் வைத்து ஒருதுளிக் குருதி எடுத்து பலிபீடத்தின் மேல் சொட்டி மும்முறை தலை தாழ்த்தி சொல்லெழாது வஞ்சம் உரைத்தான். எழுந்து மீண்டும் தலைவணங்கி வலப்பக்கமாக சென்று நின்றான். தொடர்ந்து துச்சாதனன் அவ்வண்ணமே வஞ்சம் உரைத்தான். கௌரவர்கள் தங்கள் மூப்பு வரிசையின்படி ஒவ்வொருவராக சென்று வஞ்சினம் உரைத்தனர்.\nஓசையில்லாமல் எழுந்தமையாலேயே அந்த வஞ்சினம் மேலும் ஆற்றல்கொண்டிருந்தது. உடல்நடுக்குறச் செய்யும் கடுங்குளிர்போல் அது காற்றில் நிறைந்திருந்தது. குருதிவிடாய் கொண்ட ஒளிரும் நாக்குடன் அறியா விலங்குகள் வந்து அன்னையின் காலடியை நக்கி நாசுழற்றி அப்பால் செல்வதுபோலிருந்தது. ஒவ்வொருவரும் பிறர் உதடுகளையே நோக்கிக்கொண்டிருந்தனர். அவற்றின் அசைவுக்கேற்ப தங்கள் வஞ்சினங்களை மீண்டும் உரைத்தனர். ஒலியுடன் எழுந்திருந்தால் மீளமீளக் கேட்டு அவை சடங்கென்று ஆகி பொருளிலிருந்து பிரிந்து வெற்றொலியின் தாளமென்று மாறிவிட்டிருக்கக்கூடும். உபகௌரவர்கள் நடுங்கிக்கொண்டிருப்பதை, இளையோர் விழிநீர் வார்ப்பதை குண்டாசி கண்டான். கன்மதனும் துர்தசனும் ஒருவர் கையை ஒருவர் பற்றியிருந்தனர். லட்சுமணன் திரும்பி மெல்ல “உம்” என்றதும் தளர்ந்த காலடிகளுடன் சென்று வஞ்சினம் உரைத்தனர். அவர்களின் தொண்டைமுழை ஏறியிறங்கியது. இளந்தோள்கள் மெய்ப்புகொண்டு மயிர்ப்புள்ளிகள் தெரிந்தன.\nகுண்டாசி மீண்டும் மீண்டும் நீள்மூச்செறிந்தான். இது மட்டுமே மெய், இதுவரை பேசப்பட்டவை அனைத்தும் பொய். எத்தனை சொற்கள், எத்தனை உளநடிப்புகள், என்னென்ன நூல்கள், எவ்வளவு அவையாடல்���ள். ஆழத்தில் இதுவே என அறியாதவர் இல்லை. இதை அஞ்சி அனைத்தையும் சூடிக்கொள்கிறார்கள். இதுவல்ல என்று நிறுவிக்கொள்ள முயல்கிறார்கள். அல்லது இதையே நூறு ஆயிரமென உடைத்து துளித்துளியாக மாந்திக் களிக்கிறார்களா அவன் மீண்டும் அன்னையின் விழிகளை நோக்கினான். இம்முறை விழிவிலக்கத் தோன்றவில்லை. அத்தனை அணுக்கமாக, அத்தனை பொருள்கூர்வனவாக அவன் அதுவரை எவ்விழிகளையும் நோக்கியறிந்ததில்லை என்று உணர்ந்தான்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-54\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-57\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 41\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 40\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 37\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 34\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 84\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 73\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 74\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 73\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 66\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 43\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 18\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு –களிற்றியானை நிரை-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-45\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-38\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-37\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-36\nTags: குண்டாசி, துரியோதனன், பரோக்ஷை\nதமிழரின் அறிவியல் - கடிதம்\nசீ முத்துசாமியின் மொழி கே.பாலமுருகன்\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்���ு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-02-26T20:14:28Z", "digest": "sha1:ZFHJIA77UBLHFMXFGY42ICSKKI3X4I7W", "length": 8785, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "புலம் பெயர்ந்தோர் இலக்கியம்", "raw_content": "\nTag Archive: புலம் பெயர்ந்தோர் இலக்கியம்\nகேள்வி பதில் – 09, 10, 11\nவிளிம்பு நிலை மாந்தர் இலக்கியம்/ தலித் இலக்கியம்/ புலம் பெயர்ந்தோர் இலக்கியம்/ பெண்ணிய இலக்கியம் இந்த வகையில் இலக்கியங்கள் பிரிவுறுதல் இந்தியச் சூழலில் தேவையா இல்லை தேவையற்றதா — ஜி.திராவிட். என் வாசிப்பு எழுத்து அனுபவத்தில் இலக்கியம் என்பது ஒன்றுதான். இலக்கியப்படைப்பு எழுதப்படும் நோக்கம் ஒவ்வொரு தடவையும் ஒன்று. இலக்கியம் வாசிக்கப்படும் விதம் ஒவ்வொரு நூலுக்கும் ஒவ்வொரு வாசகனுக்கும் வேறு வேறு. ஆனால் எழுதப்படும் உந்துதல், வாசிக்கப்படும் மனத்தொடர்பு இரண்டும் அடிப்படையில் ஒன்றுதான். அவ்விரண்டின் கூட்டையே நாம் …\nTags: இலக்கியம், கேள்வி பதில், தலித் இலக்கியம், புலம் பெயர்ந்தோர் இலக்கியம், பெண்ணிய இலக்கியம், வாசிப்பு, விளிம்பு நிலை மாந்தர் இலக்கியம்\nஇந்தத் தொலைக்காட்சிப் பேச்சாளர்கள்... கடிதம்\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 10\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreenplay.com/", "date_download": "2020-02-26T19:10:56Z", "digest": "sha1:S67MSGMTZMQFUDYDLA4YGAFL7J3NU5EG", "length": 10186, "nlines": 90, "source_domain": "tamilscreenplay.com", "title": "Tamil Screen Play - தமிழ் திரைக்கதைகள்", "raw_content": "\nabiyum anuvum அபியும் அனுவும் – பி.ஆர்.விஜயலட்சுமி\n‘ராஜபக்தி’ திரைப்படத்தின் மூலமாக 1937ம் ஆண்டில் நடிகராக அறிமுகமானவர் பி.ஆர்.பந்துலு. அதன் பின்னர் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் மாறி, தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தார். இவருடைய இயக்கத்திலும், தயாரிப்பிலும் வெளிவந்த ‘தங்கமலை ரகசியம்’, ‘சபாஷ் மீனா’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’. ‘கப்பலோட்டிய\n‘பதுங்கி பாயனும் தல’ எனும் மாறுபட்ட தலைப்புடன் திரைத்துறைக்குள் களமிறங்கியிருக்கிறார் ‘மீடியா பேஷன்’ தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஆமீனா ஹீசைன். படத்தை இயக்கியிருப்பவர் எஸ்.பி.மோசஸ் முத்துப்பாண்டி. தமிழ்த் திரைப்படத்தில் நகைச்சுவை படங்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. இதைக் கவனத்தில் கொண்டு\n‘வனமகன்’ படத்திற்குப் பிறகு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான ‘கரு’ திரைப்படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தின் வேலைகள் துவங்கப்பட்டதிலிருந்தே நிறைய பிரச்னைகள். படத்தின் தலைப்பு தனக்கானது என ஜெ.எஸ்.ஸ்கிரீன்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மணிமாறன், சென்னை உயர்நீதிமன்றத்தில்\nதமிழக மக்களால் புரட்சித் தலைவர் என அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆரும், புரட்சித் தலைவி என அழைக்கப்பட்ட ஜெயலலிதாவும் சேர்ந்து 28 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். இப்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மீண்டும் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என்பதை ஊகித்து,\nகருப்பி சிறுகதைத் தொகுப்பு – karupi story book\nகருப்பி இதை மாமை நிறத்தினள் என்பதா அல்லது கரும்புச் சுவையினள் என்பதா அல்லது கரும்புச் சுவையினள் என்பதா ‘கறுப்பி’ என்றும் எழுத முடியாது, அது காத்துக் கறுப்பு என்னும் அர்த்தச்சாயலைத் தந்துவிடும். கருப்பி என்றது சரிதான். ஆனால், அதை நிறமாக அல்லாமல் சுவையாகக் கொள்கிறேன். ஒரு\nபொன்னியின் செல்வன் திரைக்கதை,வசனம் : தென்னாடன் கதை,வசனம் : கல்கி காட்சி 5 இரவு / வெளி Night/ Ext சுற்றிலும் முப்பது அடி உயர மதில் சுவர் கொண்ட அரண்மனை போன்ற பெரிய\nவாழ்க்கை பெருக்கினால் கழிக்குது கழித்தால் வகுக்குது வகுத்தால் கூட்டுது கூட்டினால் பெருக்குது இதுதான் வாழ்க்கை நடந்தால் விரட்டுது விரட்��ினால் அமருது அமர்ந்தால் ஓட்டுது ஓட்டினால் இழுக்குது இதுதான் வாழ்க்கை நடந்தால் விரட்டுது விரட்டினால் அமருது அமர்ந்தால் ஓட்டுது ஓட்டினால் இழுக்குது இதுதான் வாழ்க்கை\nவாழ்க்கை போராட்டத்தின் நான்கு நிலைகள் 1. எனக்குத் தேவை. என்னிடம் இருக்கிறது….(பிரச்சினையே இல்லை) 2. எனக்குத் தேவையில்லை..என்னிடமும் இல்லை…(இதுவும் பிரச்சினை இல்லை) 3. எனக்குத் தேவை…என்னிடம் இல்லை…(இதற்காகத்தான் வாழ்வுப் போராட்டம்) 4. எனக்குத் தேவையில்லை….என்னிடம்\nபழமொழிகள் – அ வரிசை\nஅகல் வட்டம் பகல் மழை. அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. அகல உழுகிறதை விட ஆழ உழு. அக்காளைப் பழித்து தங்கை அவசாரி. அசைந்து\nabiyum anuvum அபியும் அனுவும் – பி.ஆர்.விஜயலட்சுமி\nகருப்பி சிறுகதைத் தொகுப்பு – karupi story book\nதிரைக்கதையில் வரக்கூடிய காட்சிகளை ஷாட் பிரித்தல்\nCategories Select Category Uncategorized (2) அரசியல் (1) கட்டுரைகள் (2) கதைகள் (2) கவிதைகள் (3) தத்துவங்கள் (4) திரை விமர்சனம் (4) திரைக் கதைகள் (12) திரைச் செய்திகள் (6) பழமொழிகள் (1) மருத்துவம் (1) வணிகம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreenplay.com/tag/sample-tamil-thiraikathai/", "date_download": "2020-02-26T18:38:12Z", "digest": "sha1:DNKWJ47PK4OK5FRRT2PWX5GKBZMI5R6A", "length": 85839, "nlines": 512, "source_domain": "tamilscreenplay.com", "title": "sample tamil thiraikathai | Tamil Screen Play - தமிழ் திரைக்கதைகள்", "raw_content": "\nபெரியதாக காட்சியளிக்கிற பத்துக்கும் மேற்பட்ட மாளிகைகளும், அழங்காரங்களைச் சுமந்து நிற்கும் சில அரண்மனைகளும் தூரமாய் தெரிகின்றன.\nஎன்கிற எழுத்து தோன்றி மறைகிறது.\nஓர் அரண்மனையின் தோற்றம். அரண்மனை மேற்பகுதியில் புலிக்கொடி காற்றில் வீரியமாகப் பறந்துகொண்டிருக்கிறது.\nமக்கள் ஆங்காங்கே தெருக்களில் ஊடாடும் காட்சிகள்.\nகாய்கறிகளும், பழங்களும், மண்பாண்டங்களும், தின்பண்டங்களும், இதரப் பொருட்களும் கூவிக் கூவி விற்கப்படுவதும், வாங்கப்படுவதும்.\nஅங்கே காவலுக்கு நிற்கும் வீரர்கள்.\nஅரண்மனையின் விதவிதமான அழகு அறைகள், மண்டபங்கள், வேலையாட்கள் ஊடாடுதல், பணிப்பெண்கள் ஊடாடுதல், போர் வீரர்கள் ஒரு பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருத்தல் என இன்னும் பல தொகுப்புக் காட்சிகள் பின்னணி இசையோடு.\nசெம்பியன் மாதேவி (நெற்றி நிறைய திருநீர் பூசியிருக்கிறார். கழுத்தில் உத்திராட்ச மாலைகள். தோற்றத்தில் மூப்பு தெரிகிறது) தூரத்தில் எதையோ பார்த்துக்கொண்டிருக்கும் குந்தவையை நோக்கி வருகிறார்.\n(குந்தவை இக்கதையின் நாயகி. மிக அழகாக, இளமையாக இருக்கிறாள். இளவரசியின் தோற்றத்தில் இருக்கிறாள்)\nகுந்தவையின் முன்னே வந்து நிற்கிறார் செம்பியன் மாதேவி.\nகுந்தவையின் முகத்தில் குழப்பமும், யோசனையும் தெரிகிறது.\nசெம்பியன் மாதேவி குந்தவையின் தோள்களில் தன் வலதுகையை வைக்கிறார்.\nசெம்பியன் மாதேவி : ‘‘என்ன நடந்துவிட்டது என்று இப்படிக் குழம்பியபடியே யோசித்துக்கொண்டிருக்கிறாய் எத்தனையோ போர்களைக் கண்டவர்கள் நம் சோழத்து வீரர்கள். உன் அண்ணன் ஆதித்த கரிகாலனாகட்டும், உன் தம்பி அருள்மொழிவர்மனாகட்டும் எதையும் சாதிக்கும் வல்லமை பெற்றவர்கள்.”\nகுந்தவை செம்பியன் மாதேவியைப் பார்க்கிறாள்.\nகுந்தவை : ‘‘என் சிந்தனை பலவாறாக குழம்பியிருப்பது உண்மைதான். சண்டை என்றால் மோதிப்பார்த்துவிடும் துணிவு இருக்கிறது. பகைவர்களை வெற்றிகொள்ளும் சக்தியும் இருக்கிறது. இங்கே நடந்துகொண்டிருப்பது சதியல்லவா\nபேசியபடியே மெல்ல வேறு இடம்நோக்கி நகர்கிறாள்.\nஅவள் நகர்ந்த இடம் நோக்கி செம்பியன் மாதேவியும் நகர்ந்துபோகிறார்.\nசெம்பியன் மாதேவி : ‘‘சண்டையில் தோற்று ராஜ்ஜியத்தை இழந்தவர்களைவிட சதியால் வீழ்ந்து ராஜ்ஜியத்தை இழந்துபோன அரசுகளே அதிகம் என்பதை நானும் அறிவேன். இந்தமாதிரி நேரங்களில் நாம் பதற்றப்படக்கூடாது. முக்கியமாக நீ பதற்றப்படக்கூடாது. மிகப்பெரிய சோழ ராஜ்ஜியத்தின் இளவரசி நீ’’\nகுந்தவை செம்பியன் மாதேவியைப் பார்க்கிறாள்.\nகுந்தவை : “தந்தை சுந்தரசோழர் தஞ்சை மாநகரத்தில். மகள் நானோ இந்தப் பழையாறில். அண்ணன் ஆதித்த கரிகாலன் காஞ்சி நகரத்தில். தம்பி அருள்மொழிவர்மன் இலங்கை போர் முனையில். நாங்கள் எல்லோரும் சேர்ந்து பேசி, மகிழ்வாய் இருந்து எத்தனை நாளாயிற்று. ராஜ்ஜியத்தை விஸ்தரிக்கும் ஆசையிலே நாங்கள் திசைக்கொருவராய் பிரிந்து, நிர்வாகத்தையும், ராஜ்ஜியத்தையும் கவனித்துக் கொள்வதாலேயே சதிகாரர்கள் சூழ்ச்சி செய்வதற்கு ஏதுவாய் போயிற்று. திட்டமிட்டே என் தந்தை தஞ்சை மாநகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அனைத்திற்கும் முடிவு கட்டுவேன்’’\nசெம்பியன் மாதேவி குந்தைவையைப் பார்த்து புன்னகைக்கிறார்.\nகுந்தவை : “ஏனம்மா புன்ன���ை\nசெம்பியன் மாதேவி : “இப்போதெல்லாம் பழுவேட்டரையர்கள் உன்னைத்தான் எதிரியாக பாவிக்கிறார்களாம். உன் திட்டப்படியேதான் உன் தந்தையும், சகோதரன்களும் செயல்படுவதாகவும், இந்தச் சோழ ராஜ்ஜியமே உன் சொற்படிதான் நடக்கிறதாகவும் அவர்களுக்கு தகவல் போய்ச் சேர்ந்திருக்கிறது. அரசு ஒற்றர்களைவிட சதிகாரர்களின் ஒற்றர்கள் திறமையாகவும் விரைவாகவும் பணியாற்றுகிறார்கள்’’\nகுந்தவை, செம்பியன் மாதேவியை யோசித்தபடியே பார்க்கிறாள்.\nவாழ்க்கை போராட்டத்தின் நான்கு நிலைகள்\n1. எனக்குத் தேவை. என்னிடம் இருக்கிறது….(பிரச்சினையே இல்லை)\n2. எனக்குத் தேவையில்லை..என்னிடமும் இல்லை…(இதுவும் பிரச்சினை இல்லை)\n3. எனக்குத் தேவை…என்னிடம் இல்லை…(இதற்காகத்தான் வாழ்வுப் போராட்டம்)\n4. எனக்குத் தேவையில்லை….என்னிடம் இருக்கிறது…(நாசமாய் போவதற்கான காரணம் இதுதான்)\n* உள்ளம் மகிழ்ச்சியாக இருக்கும்போது முகம் தாமாகவே பவுடர் போட்டுக்கொண்டு அழகாகிவிடுகிறது.\n* தெரியாத இடத்தில் மாட்டிக்கொண்டால்\n* ஒரு பழத்திற்குள் எத்தனை விதை இருக்கிறது என்பதை மனிதன் அறிந்துகொள்ளும் முன்பே, ஒரு விதைக்குள் எத்தனை பழம் இருக்கவேண்டும் என்பதை இறைவன் தீர்மானித்து விடுகிறான்.\n* வெற்றிபெறும்போது தன்னடக்கத்துடன் இருப்பவன்\n* யாரிடம் செல்லுபடியாகுமோ, அவரிடம் மட்டுமே கோபம் கொள்கிறவன்\n* நான் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுவதற்கு நட்பு தேவையில்லை. என் நிழலே போதும்\n* நான் உன்னை விட்டு விலகுவதில்லை – துன்பம்\nநான் உன்னைக் கைவிடுவதில்லை- இன்பம்\n* கூட்டமோ கூட்டம் கூட்டம் பார்க்க\nஉளுந்தூர்பேட்டையில் ஒரு கல்யாணம் – சிறுகதை-\nமறுக்க முடியாத சில பயணங்களில் மறக்க முடியாத நிகழ்வுகள் பலருக்கும் நடந்திருக்கும். எனக்கும் அப்படித்தான் நடந்தது. எனக்கு என்று சொல்வதைவிட எங்களுக்கு என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.\nகடந்த மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் முக்கியமான வேலையில் ஈடுபட்டிருந்தபோது ( துணிகளை துவைப்பது அன்றுதான்), ‘ஏங்க போன் அடிக்குது‘ என்றபடியே அருமை மனைவி அழைத்தாள். ஒரு கையில் சோப்பும் இன்னொரு கையில் நுரையுமாக பாத்ரூமிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு, ஓடிப்போய் செல்போனை எடுத்துப் பார்ப்பதற்குள் அது தவறிய அழைப்பாக இருந்தது. மெனுவிற்குள் சென்று மிஸ்டுகால் யார் பார்த்தேன். நண்பர் கவிராஜா அழைத்திருந்தார். இடதுகையிலிருந்த சோப்புக் கட்டியை ஓரமாக வைத்துவிட்டு, நுரைபடிந்த வலது கையை லுங்கியில் தேய்த்துவிட்டு, எனது போனிலிருந்து கவி ராஜாவுக்கு அழைப்பு விடுத்தேன்.\n“என்ன சார் பிஸியா இருக்கீங்களா“ என்று நலம் விசாரித்தபடியே, “எட்டாம் தேதி கல்யாணம் வச்சிருக்கேன்..மறக்காம வந்துருங்க…ரிஷி சார்கிட்ட உங்களோட பத்திரிகையை கொடுத்திருக்கேன்…வாங்கிக்கோங்க…நேர்ல வந்து பத்திரிகை வைக்கறதுக்கு டைம் இல்லே…ஸாரி சார்…“என்று அவசரகதியில் பேசிவிட்டு போனை வைத்துவிட்டார் கவி.\n சின்ன குழப்பம். மிஸ்டர் ரிஷிக்கு அடுத்த அழைப்பு என் செல்போன் வழியே பறந்தது. ரிங் போவதற்கு முன்னே போனை எடுக்கும் ஒரே நபர் இவர்தான். அதற்கான சூட்சுமம் இன்றளவும் எனக்கு பிடிபடவில்லை.\n“சார் நான் பாலா பேசறேன்”\n”அதான் நம்பர் பாத்தாலே தெரியுதே…அப்புறம் எதுக்கு பாலா பேசறேன் டயலாக்….நேரே விஷயத்துக்கு வாங்க…பிஸியா இருக்கேன்’’ என்ற ரிஷியின் வார்த்தைகளில் நக்கல் கலந்த நையாண்டி ஒலித்தது. ரிஷி எப்பவும் இப்படித்தான்…வெட்டியாக இருந்தாலும் வேலையாக இருந்தாலும் அவரிடம் பேசும்போது நேராக விஷயத்திற்குச் சென்றுவிடவேண்டும்.\n“கவி போன் பண்ணார்… கல்யாணம் வச்சிருக்கேன்…வந்துருங்கன்னு சொன்னார்…உங்ககிட்ட பத்திரிகை கொடுத்திருக்கிறதாவும் சொன்னார்…“ நான் பேசி முடிப்பதற்கு முன்பாகவே ரிஷி ஆரம்பித்தார்.\n“தெரிஞ்சவங்களுக்கெல்லாம் வச்சிருங்கன்னு மொத்தம் பத்து பத்திரிகை கொடுத்துட்டுப் போனார்…அவருக்குத் தெரிஞ்சவங்களா…எனக்குத் தெரிஞ்சவங்களான்னு சொல்லலை..இப்போ அதுக்கு என்ன\n“சார் அதுல ஒரு பத்திரிகை எனக்கானது…மிஸ் பண்ணிராதீங்க…நேர்ல வந்து வாங்கிக்கறேன்…“ நான் சொல்லி முடிக்கவும், அருகிலில் நின்று நான் பேசுவதை கவனித்துக்கொண்டிருந்த மனைவி…“யாருக்கு கல்யாணம்“ என்று கேட்டபோதுதான் எனக்கு மூளையில் எறும்பு கடித்தது… அதற்குள் ரிஷியின் அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.\nமீண்டும் நான் ரிஷியின் நம்பருக்கு டயலினேன். கடைசி எண்ணை அழுத்திமுடித்து காதில் போனை வைக்கவும்…ரிஷயின் குரல் கம்பீரமாய் ஒலித்தது.\n“என்னங்க…வெட்டியா இருக்கீங்களா…இப்போ என்ன விஷயம்…டக்குன்னு சொல்லுங்க….எனக்கு நெறைய வேலை இருக்கு“ கணீரென்று அவர் குரல் ஒலித்தது.\n“ஒன்னுமில்லே சார்…கல்யாணம் யாருக்குன்னு சொல்லவேயில்ல…\n“சரியாப்போச்சி…என்னங்க…. தண்ணிய கிண்ணிய போட்டுருக்கீங்களா…கல்யாணம் யாருக்குன்னே தெரியாம பத்திரிகை வாங்க வர்ற ஆளு நீங்கதாங்க…’’ என் கேள்வி அவரை கோபமடையச் செய்தாலும்…அவரின் கோபம் என்னை ஒன்றும் செய்யாது என்பது அவருக்கும், எனக்கும் நன்றாகவே தெரியும்.\n“சொல்லுங்க சார்…டென்ஷன் பண்ணாதீங்க…கல்யாணம் யாருக்கு’’ என் கேள்வியின் நியாயத்தைப் புரிந்துகொண்டவர்போல் பதிலினார்.\n“நம்ம கவிக்குத்தாங்க கல்யாணம்…என்னசார் நீங்க… ஒரு வருஷத்துக்கு முன்ன பேசினத அதுக்குள்ள மறந்துட்டீங்களே’’ என்று சிரித்தவர்…“போன வருஷமே நம்ம எல்லோர்கிட்டேயும் கவி சொன்னதை ஞாபகப்படுத்திப் பாருங்க…ஞாபகம் வரும்’’என்று மீண்டும் சிரித்தார்.\nஎனக்கு எதுவும் ஞாபகம் இல்லை. “அப்படி என்ன சொன்னார்\n“இவன்தான் இயக்குநர் பட விஷயமா நாம எல்லோரும் ஆபிஸ்ல உக்காந்து பேசிட்டிருக்கும்போது…அடுத்த வருஷம் எனக்கு கல்யாணம் நடக்கலாமுன்னு கவி ஒரு முறை சொன்னார்ல…மறந்துபோச்சா’’ ரிஷி தொடர்ந்து என்னை நக்கல் செய்துகொண்டே பேசினார்.\n“ஓஓஓஓ….ஆமால்ல…நானும் மறந்தே போயிட்டேன் சார்…அப்போ அவருக்குத்தான் கல்யாணம்…சரி…சரி..சென்னையிலதான கல்யாணம்…போய் ஜமாய்ச்சிணுலாம்’’ என்று நான் சொன்னபோதே…..ரிஷி மீண்டும் ஒரு கோபத்திற்கு ஆயத்தமாகிவிட்டார்.\n“என்னங்க…சின்ன புள்ள மாதிரி பேசறீங்க…நீங்க சென்னையில இருக்கீங்கங்கறதுக்காக உங்களுக்கு பத்திரிகை வைக்கறவங்களும் சென்னையிலதான் கல்யாணத்தை வச்சிக்கணுமா..நல்ல கதையா இருக்கே…உளூந்தூர்பேட்டையில கல்யாணம். ஏழாம் தேதி நைட்டே நாம எல்லோரும் கௌம்புறோம்…மொத்த செலவும் உங்களோடது…ஞாபகம் வச்சிக்கோங்க…“ டக்கென்று போனை கட் செய்துவிட்டார்.\nகாலண்டரில் தேதியையும், அதற்கான கூட்டுமானத்தையும் கணக்கிட்டதில் இன்னும் சரியாய் பதினைந்து நாட்கள்.\nட்ராவல்ஸ் நிறுவனம் நடத்தும் (ஒரு காருடன் டிரைவர் கம் ஓனர்) நண்பன் புருஷோத்தமனுக்கு அடுத்த அழைப்பு விட்டேன்.\n“சொல்லு பாலா…என்ன திடீர்ன்னு ஞாயிற்றுக் கெழமையில கால் பண்றே…“ புருஷிடமிருந்து அடுத்த நையாண்டி வந்தது.\n“ஒன்னுமில்லே…ப்ரண்ட் ஒருத்தருக்கு உளூந்தூர்பேட்டையில கல்யாணம்’’\n“இல்லடா…மொத்தம் எட்டுபேர் போறோம்…பஸ்ஸூல போய் வந்தா நல்லா இருக்காது…உன்னோட கார்ல போயிட்டு வந்துரலாமுன்னு முடிவு பண்ணிருக்கேன்’’ நான் பேசுவதின் அர்த்தம் புரிந்துவிட்டது அவனுக்கு.\n“உன் வீட்ல நீயும் உன் ஒய்ஃபும்..மொத்தம் ரெண்டே பேர்தான. எட்டுபேருன்னு எப்படி சொல்றே…உன் தம்பி…அண்ணன் பேமிலியெல்லாம் வர்றாங்களா…மொத்த குடும்பமும் போற அளவுக்கு அப்டி என்ன முக்கியமான ப்ரண்ட் உனக்கு..எங்கிட்ட இது அவரை அறிமுகப்படுத்தவேயில்லியே\n“பேமிலி ஃப்ரெண்ட்லாம் இல்லே…க்ரைம் டுடே பத்திரிகை ஆபிஸ் ஃப்ரெண்ட்…ஒர்க் பண்றவங்க எல்லோரும் போறோம்’’ நான் சொன்னபோது, புருஷ் சுதாரித்துக்கொண்டவனாய் கேட்டான்..\n“ஓஓஓ..ஒரு முறை இவருதான் க்ரைம் டுடே பத்திரிகை ஆசிரியருன்னு கடா மீசைக்காரர் ஒருத்தரை அறிமுகப் படுத்தினியே..பேருகூட ரிஷின்னு நெனைக்கிறேன்’’ என்று எனக்கு இன்னொரு அறிமுகப்படுத்தல் தேவையில்லாமல் அவனே ஆச்சரியமாகிவிட்டபடியால், ஏழாம் தேதி இரவு, புருஷோத்தமனுடைய சைலோ காரில் (வித் ஏசி) டீசல் மட்டும் போட்டுக்கொண்டு, காருக்கு வாடகை தர முடியாது என்கிற நட்பின் ஒப்பந்த அடிப்படையில் எங்கள் குழுவினரின் பயணம் தீர்மானமாயிற்று.\nமணித்துளிகள் கடந்தன. நாட்கள் பறந்தன…வாரங்கள் ஓடின…என்றெல்லாம் வசனங்கள் எழுதத் தேவையில்லாமல் ஏழாம் தேதி காலை வந்து நின்றது. நான் வீட்டிலிருந்து அலுவலகம் கிளம்பவேண்டும். அன்றைய அலுவல் பணிகளை முடித்துவிட்டு மாலை மூன்றுமணி வாக்கில் புருஷோத்தமனுக்கு போன் செய்தால், அவர் தன் சைலோ காரை ஓட்டிக்கொண்டு என் அலுவலகத்திற்கு வந்து, என்னை பிக்கப் செய்துவிட்டு, அப்படியே ரிஷியின் வீட்டிற்குச் சென்று மற்றவர்களை பிக்கப் செய்துகொண்டு, ஆறு மணிவாக்கில் உளூந்தூர்பேட்டை கிளம்பவேண்டும். இதுதான் அன்றைய புரோக்கிராம். ஆனால்…\nஆனால் கடைசி நேரத்தில் கார் காணல் நீராகிப்போனது.\n“பாலா..ஸாரி பாலா…அர்ஜென்ட்டா ஒரு டியூட்டி…திருச்சிக்கு கிளம்பி போயிட்டேன்…நீ வேற கார் பாத்துக்கோ…”\nஅசால்ட்டாக சொல்லிவிட்டான் டிராவல்ஸ் அதிபர் புருஷோத்தமன். வேற கார் புக் பண்ணி போகத்தெரியாதா எனக்கு…டீசல் மட்டும் போட்டா போதும்ன்னு எவன் வருவான் கார் கேன்சல் ஆகிப்போனதை ரிஷியிடம் எப்படிச் சொல்ல…��ண்டிப்பா வார்த்தையால கொல்வாரு.\nவிஷயத்தை ரிஷியிடம் சொன்னபோது …“எனக்கு அன்னைக்கே தெரியும்…உங்க ஃப்ரெண்டப் பத்தி தெரியாதா…ஒரு காரை வச்சிக்கிட்டு டிராவல்ஸ் நடத்தறவன் வாக்கு இப்படித்தான் இருக்கும்….சரி வுடுங்க…இப்போ நாம எப்படியாவது போயாகணும்….அதுக்கு என்ன ஐடியான்னு யோசிங்க’’ தெளிவாகப் பேசினார்.. எனக்கு ஆறுதலாக இருந்தது.\nபழைய திட்ட அறிக்கை கேன்சல் செய்யப்பட்டு புதிய அறிக்கை தயார்செய்யப்பட்டது. அதாவது இரவு ஒன்பது மணிக்கு கோயம்பேடு சென்று அங்கிருந்து…..\nஅங்கிருந்து பஸ்ல போகவேண்டியதுதான்….வேற வழி\nபேருந்துப் பயணம் என்றதும் எங்கள் குழுவின் எண்ணிக்கை எட்டிலிருத்து ஐந்தாகக் குறைந்துவிட்டது. ஒன்பது மணிக்கு முதல் ஆளாக நான் கோயம்பேடுக்குள் நுழைந்துவிட்டேன். ரிஷியும் மற்றவர்களும் பத்துமணிக்குத்தான் வருகைதந்தார்கள். விதவிதமான மக்களை உள்வாங்கிக்கொண்டிருந்த பேருந்து நிலையம் திருவிழாக்கூட்டம்போல் காட்சியளித்தது.\nஉளூந்தூர்பேட்டைக்கு என்று தனிப் பேரூந்துகள் இல்லை போலும் திருச்சி செல்லும் வண்டியில் ஏறி, உளுந்தூர்பேட்டையில் இறங்கிக்கொள்ளவேண்டும். ஆனால், திருச்சி வண்டியில் உளுந்தூர்பேட்டைக்கு ஆள் ஏற்ற மாட்டார்களாம்…..கிட்டத்தட்ட பத்து பேருந்துகளில் ஏறி…நடத்துனர்களால் எமது குழு விரட்டி அடிக்கப்பட்டது. ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’…..ஒவ்வொரு வண்டியாக ஏறி நடத்துனரிடம் பரிதாபமாகப் பேசி….கடைசியாக பனிரெண்டு மணிக்கு எங்கள் பேருந்துப் பயணம் உறுதிசெய்யப்பட்ட.து. அதுவும் “திருச்சி வரை டிக்கெட் வாங்கிக்கொண்டு உளுந்தூர் பேட்டையில் இறங்கிவிடவேண்டும்’’என்று நடத்துனர் சொன்ன அந்த டீலிங்கை எம்மால் மறுக்க முடியவில்லை.\nஎங்களைச் சுமந்த பேருந்து கிளம்பியபிறகு ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை எங்கள் பயணத்தின் போக்குகளை செல்போன் மூலம் மணமகன் கவிராஜாவுக்கு விளக்கிக்கொண்டிருந்தார் ரிஷி…. “இப்போ வடபழநி தாண்டிட்டோம்…..கிண்டி வந்துட்டோம்…பல்லாவாரம் ரீச் ஆயிட்டோம்…குரோம்பேட்டையில டிராபிக்ஜாம்.\nதாம்பரம் தாண்டும்போது ரிஷியின் செல்போன் சார்ஜ் இல்லாமல் சுவிட்ச்ஆஃப் ஆக……நல்லவேளை கவி பிழைத்தார்.\nநான்கு மணிநேர பயணம்….ஒருவழியாக வந்துசேர்ந்தது உளுந்தூர்பேட்டை.\nதமிழ்நாடு சுற்றுலா கழகத்தின் விடுதியில் நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தெருநாய்களின் வீரிய அணிவகுப்பு எங்களைப் பின்தொடர…அவைகளை விரட்டியபடியே நாலரைமணிவாக்கில் விடுதிக்குள் நுழைந்து, சுமைகளை வைத்துவிட்டு மணமகன் கவிராஜாவை அழைத்தோம்.\n” என்றபடியே கொட்டாவி விட்டது எனது செல்போனில் எதிரொலித்தது.\n“சார் உடனடியா மண்டபத்துக்கு போயாகணும்…“ செல்போனில் சார்ஜ் ஏற்றிக்கொண்டே உத்தரவு போட்டார் ரிஷி….எனக்கும் உடன் வந்தவர்களுக்கும் ஓய்வு தேவைப்பட்டது. ஆனால், எங்களைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல், மண்டபத்திற்கு போவதில் குறியாக இருந்தார் ரிஷி.\n“அர்ஜென்ட்டா மண்டபத்துக்குப் போகணும்…நீங்க வரலைன்னா…நான் மட்டும் தனியாப் போவேன்’’\nரிஷியின் வார்த்தையில் ஒரு ஏக்கம் தெரிந்தது. ஓய்வைப் புறந்தள்ளிவிட்டு, ரிஷிக்காக மண்டபம் போகத் தயாராகினோம். நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் நடை பயணத்திற்குப் பிறகு மண்டபம் தெரிந்தது. மறுநாள் மாப்பிள்ளையாகப்போகிற கவிராஜா எங்களுக்காக மண்டபத்தின் வாசலில் காத்திருந்தார். எங்களைப் பார்த்ததும் ஒவ்வொருத்தராக கட்டித் தழுவிக்கொண்டார்.\nபின்னர் ரிஷியும், கவிராஜாவும் தனியாகப் போய் ஏதோ பேசினர். பின்னர்\nமண்டபத்தின் இடதுபக்க சாலை ஓரம் கவிராஜா ரிஷியை அழைத்துக்கொண்டு முன்னேற, நாங்கள் பின்தொடர்ந்தோம். இருபது அடி உயரம் முப்பது அடி நீளத்தில் பெரிய டிஜிட்டல் பேனருக்கு முன்பாக ரிஷியோடு கவிராஜா நிற்க, நாங்களும் அந்தப் பேனருக்கும் முன்பாக நின்று கண்களைச் சுழலவிட்டோம்.\n‘மணமக்களை வாழ்த்த வருகை தரும் எங்கள் அண்ணன் ரிஷி அவர்களை வருக…வருக என வரவேற்கிறோம்’ என்கிற வாசகத்தோடு டிஜிட்டல் பேனரில் சிரித்துக்கொண்டிருந்தது ரிஷியின் முகம். பதினைந்து அடி உயரத்தில் ரிஷியின் கடா மீசை புகைப்படம் அது. கண்கொட்டாமல் தன் படத்தை தானே ருசித்துக்கொண்டிருந்த ரிஷியை நான் ஓரக்கண்ணால் பார்த்தேன்.\nஇடதுகையால் தனது மீசையை வருடிவிட்டுக்கொண்டே, பேனரில் உள்ள தன் புகைப்படத்தையும் அப்படியே என்னையும் ஜாடையாகப் பார்த்து புன்னகைத்தார் ரிஷி.\nதமிழ்நாட்டின் 234 சட்டமன்ற தொகுதிகளின் விபரம்\n234 சட்டமன்ற தொகுதிகளின் விபரம்\n1. கும்மிடிப்பூண்டி (சட்டமன்றத் தொகுதி) திருவ��்ளூர்\n2. பொன்னேரி (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்\n3. திருத்தணி (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்\n4. திருவள்ளூர் (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்\n5. பூந்தமல்லி (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்\n6. ஆவடி (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்\n7. மதுரவாயல் (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்\n8. அம்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்\n9. மாதவரம் (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்\n10. திருவொற்றியூர் (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்\n11. ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்\n12. பெரம்பூர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n13. கொளத்தூர் (புதுக்கோட்டை) (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n14. வில்லிவாக்கம் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n15. திரு.வி.க நகர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n16. எழும்பூர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n17. இராயபுரம் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n18. துறைமுகம் சட்டமன்றத் தொகுதி சென்னை\n19. சேப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n20. ஆயிரம் விளக்கு (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n21. அண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n22. விருகம்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n23. சைதாப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n24. தியாகராய நகர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n25. மயிலாப்பூர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n26. வேளச்சேரி (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்\n27. சோளிங்கநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்\n28. ஆலந்தூர் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்\n29. திருப்பெரும்புதூர் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்\n30. பல்லாவரம் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்\n31. தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்\n32. செங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்\n33. திருப்போரூர் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்\n34. செய்யூர் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்\n35. மதுராந்தகம் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்\n36. உத்திரமேரூர் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்\n37. காஞ்சிபுரம் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்\n38. அரக்கோணம் (சட்டமன்றத் தொகுதி) வேலூர்\n39. சோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி) வேலூர்\n40. காட்பாடி (சட்டமன்றத் தொகுதி) வேலூர்\n41. ராணிப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) வேலூர்\n42. ஆற்காடு (சட்டமன்றத் தொகுதி) வேலூர்\n43. வேலூர் (சட்டமன்றத் தொகுதி) வேலூர்\n44. அணைக்கட்டு (சட்டமன்றத் தொகுதி) வேலூர்\n45. கீழ்வைத்தனன் குப்பம் (சட்டமன்றத் ���ொகுதி) வேலூர்\n46. குடியாத்தம் (சட்டமன்றத் தொகுதி) வேலூர்\n47. வாணியம்பாடி (சட்டமன்றத் தொகுதி) வேலூர்\n48. ஆம்பூர் (சட்டமன்றத் தொகுதி) வேலூர்\n49. ஜோலார்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) வேலூர்\n50. திருப்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி) வேலூர்\n51. ஊத்தங்கரை (சட்டமன்றத் தொகுதி) கிருஷ்ணகிரி\n52. பர்கூர் (சட்டமன்றத் தொகுதி) கிருஷ்ணகிரி\n53. கிருஷ்ணகிரி (சட்டமன்றத் தொகுதி) கிருஷ்ணகிரி\n54. வேப்பனஹள்ளி (சட்டமன்றத் தொகுதி) கிருஷ்ணகிரி\n55. ஓசூர் (சட்டமன்றத் தொகுதி) கிருஷ்ணகிரி\n56. தளி (சட்டமன்றத் தொகுதி) கிருஷ்ணகிரி\n57. பாலக்கோடு (சட்டமன்றத் தொகுதி) தர்மபுரி\n58. பெண்ணாகரம் (சட்டமன்றத் தொகுதி) தர்மபுரி\n59. தர்மபுரி (சட்டமன்றத் தொகுதி) தர்மபுரி\n60. பாப்பிரெட்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி) தர்மபுரி\n61. அரூர் (சட்டமன்றத் தொகுதி) தர்மபுரி\n62. செங்கம் (சட்டமன்றத் தொகுதி) திருவண்ணாமலை\n63. திருவண்ணாமலை (சட்டமன்றத் தொகுதி) திருவண்ணாமலை\n64. கீழ்பெண்ணாத்தூர் (சட்டமன்றத் தொகுதி)‎ திருவண்ணாமலை\n65. கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி) திருவண்ணாமலை\n66. போளூர் (சட்டமன்றத் தொகுதி) திருவண்ணாமலை\n67. ஆரணி (சட்டமன்றத் தொகுதி) திருவண்ணாமலை\n68. செய்யாறு (சட்டமன்றத் தொகுதி) திருவண்ணாமலை\n69. வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி) திருவண்ணாமலை\n70. செஞ்சி (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்\n71. மயிலம் (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்\n72. திண்டிவனம் (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்\n73. வானூர் (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்\n74. விழுப்புரம் (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்\n75. விக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்\n76. திருக்கோயிலூர் (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்\n77. உளுந்தூர்ப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்\n78. இரிஷிவந்தியம் (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்\n79. சங்கராபுரம் (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்\n80. கள்ளக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்\n81. கங்கவள்ளி (சட்டமன்றத் தொகுதி) சேலம்\n82. ஆத்தூர் – சேலம் (சட்டமன்றத் தொகுதி) சேலம்\n83. ஏற்காடு (சட்டமன்றத் தொகுதி) சேலம்\n84. ஓமலூர் (சட்டமன்றத் தொகுதி) சேலம்\n85. மேட்டூர் (சட்டமன்றத் தொகுதி) சேலம்\n86. எடப்பாடி (சட்டமன்றத் தொகுதி) சேலம்\n87. சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி) சேலம்\n88. சேலம்-மேற்கு (சட்டமன்றத் தொகுதி) சேலம்\n89. சேலம்-வடக்கு (சட்டமன்றத் தொகுதி) சேலம்\n90. ��ேலம்-தெற்கு (சட்டமன்றத் தொகுதி) சேலம்\n91. வீரபாண்டி (சட்டமன்றத் தொகுதி) சேலம்\n92. இராசிபுரம் (சட்டமன்றத் தொகுதி) நாமக்கல்\n93. சேந்தமங்கலம் (சட்டமன்றத் தொகுதி) நாமக்கல்\n94. நாமக்கல் (சட்டமன்றத் தொகுதி) நாமக்கல்\n95. பரமத்தி-வேலூர் (சட்டமன்றத் தொகுதி) நாமக்கல்\n96. திருச்செங்கோடு (சட்டமன்றத் தொகுதி) நாமக்கல்\n97. குமாரபாளையம் (சட்டமன்றத் தொகுதி) நாமக்கல்\n98. ஈரோடு கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு\n99. ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு\n100. மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு\n101. பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு\n102. பவானி (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு\n103. அந்தியூர் (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு\n104. கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு\n105. பவானிசாகர் (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு\n106. தாராபுரம் (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்\n107. காங்கேயம் (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்\n108. அவினாசி (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்\n109. திருப்பூர் வடக்கு (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்\n110. திருப்பூர் தெற்கு (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்\n111. பல்லடம் (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்\n112. உடுமலைப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்\n113. மடத்துக்குளம் (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்\n114. உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி) நீலகிரி மாவட்டம்\n115. கூடலூர் (சட்டமன்றத் தொகுதி) நீலகிரி மாவட்டம்\n116. குன்னூர் (சட்டமன்றத் தொகுதி) நீலகிரி மாவட்டம்\n117. மேட்டுப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்\n118. சூலூர் (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்\n119. கவுண்டம்பாளையம் (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்\n120. கோயம்புத்தூர் வடக்கு (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்\n121. தொண்டாமுத்தூர் (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்\n122. கோயம்புத்தூர் தெற்கு (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்\n123. சிங்காநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்\n124. கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்\n125. பொள்ளாச்சி (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்\n126. வால்பாறை (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்\n127. பழநி (சட்டமன்றத் தொகுதி) திண்டுக்கல்\n128. ஒட்டன்சத்திரம் (சட்டமன்றத் தொகுதி) திண்டுக்கல்\n129. ஆத்தூர் – திண்டுக்கல் (சட்டமன்றத் தொகுதி) திண்டுக்கல்\n130. நிலக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) திண்டுக்கல்\n131. நத்தம் (சட்டமன���றத் தொகுதி) திண்டுக்கல்\n132. திண்டுக்கல் (சட்டமன்றத் தொகுதி) திண்டுக்கல்\n133. வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி) திண்டுக்கல்\n134. அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி) கரூர்\n135. கரூர் (சட்டமன்றத் தொகுதி) கரூர்\n136. கிருஷ்ணராயபுரம் (சட்டமன்றத் தொகுதி) கரூர்\n137. குளித்தலை (சட்டமன்றத் தொகுதி) கரூர்\n138. மணப்பாறை (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி\n139. ஸ்ரீரங்கம் (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி\n140. திருச்சிராப்பள்ளி மேற்கு (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி\n141. திருச்சிராப்பள்ளி கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி\n142. திருவெறும்பூர் (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி\n143. இலால்குடி (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி\n144. மண்ணச்சநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி\n145. முசிறி (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி\n146. துறையூர் (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி\n147. பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி) பெரம்பலூர்\n148. குன்னம் (சட்டமன்றத் தொகுதி) பெரம்பலூர்\n149. அரியலூர் (சட்டமன்றத் தொகுதி) அரியலூர்\n150. ஜெயங்கொண்டம் (சட்டமன்றத் தொகுதி) அரியலூர்\n151. திட்டக்குடி (சட்டமன்றத் தொகுதி) கடலூர்\n152. விருத்தாச்சலம் (சட்டமன்றத் தொகுதி) கடலூர்\n153. நெய்வேலி (சட்டமன்றத் தொகுதி) கடலூர்\n154. பண்ருட்டி (சட்டமன்றத் தொகுதி) கடலூர்\n155. கடலூர் (சட்டமன்றத் தொகுதி) கடலூர்\n156. குறிஞ்சிப்பாடி (சட்டமன்றத் தொகுதி) கடலூர்\n157. புவனகிரி (சட்டமன்றத் தொகுதி) கடலூர்\n158. சிதம்பரம் (சட்டமன்றத் தொகுதி) கடலூர்\n159. காட்டுமன்னார்கோயில் (சட்டமன்றத் தொகுதி) கடலூர்\n160. சீர்காழி (சட்டமன்றத் தொகுதி) நாகப்பட்டினம்\n161. மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி) நாகப்பட்டினம்\n162. பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி) நாகப்பட்டினம்\n163. நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி) நாகப்பட்டினம்\n164. கீழ்வேளூர் (சட்டமன்றத் தொகுதி) நாகப்பட்டினம்\n165. வேதாரண்யம் (சட்டமன்றத் தொகுதி) நாகப்பட்டினம்\n166. திருத்துறைப்பூண்டி (சட்டமன்றத் தொகுதி) திருவாரூர்\n167. மன்னார்குடி (சட்டமன்றத் தொகுதி) திருவாரூர்\n168. திருவாரூர் (சட்டமன்றத் தொகுதி) திருவாரூர்\n169. நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி) திருவாரூர்\n170. திருவிடைமருதூர் (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்\n171. கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்\n172. பாபநாசம் (சட்ட���ன்றத் தொகுதி) தஞ்சாவூர்\n173. திருவையாறு (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்\n174. தஞ்சாவூர் (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்\n175. ஒரத்தநாடு (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்\n176. பட்டுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்\n177. பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்\n178. கந்தர்வக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) புதுக்கோட்டை\n179. விராலிமலை (சட்டமன்றத் தொகுதி) புதுக்கோட்டை\n180. புதுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) புதுக்கோட்டை\n181. திருமயம் (சட்டமன்றத் தொகுதி) புதுக்கோட்டை\n182. ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி) புதுக்கோட்டை\n183. அறந்தாங்கி (சட்டமன்றத் தொகுதி) புதுக்கோட்டை\n184. காரைக்குடி (சட்டமன்றத் தொகுதி) சிவகங்கை\n185. திருப்பத்தூர், சிவகங்கை (சட்டமன்றத் தொகுதி) சிவகங்கை\n186. சிவகங்கை (சட்டமன்றத் தொகுதி) சிவகங்கை\n187. மானாமதுரை (சட்டமன்றத் தொகுதி) சிவகங்கை\n188. மேலூர் (சட்டமன்றத் தொகுதி) மதுரை\n189. மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) மதுரை\n190. சோழவந்தான் (சட்டமன்றத் தொகுதி) மதுரை\n191. மதுரை வடக்கு (சட்டமன்றத் தொகுதி) மதுரை\n192. மதுரை தெற்கு (சட்டமன்றத் தொகுதி) மதுரை\n193. மதுரை மத்தி (சட்டமன்றத் தொகுதி) மதுரை\n194. மதுரை மேற்கு (சட்டமன்றத் தொகுதி) மதுரை\n195. திருப்பரங்குன்றம் (சட்டமன்றத் தொகுதி) மதுரை\n196. திருமங்கலம் (சட்டமன்றத் தொகுதி) மதுரை\n197. உசிலம்பட்டி (சட்டமன்றத் தொகுதி) மதுரை\n198. ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி) தேனி-அல்லிநகரம்\n199. பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி) தேனி-அல்லிநகரம்\n200. போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி) தேனி-அல்லிநகரம்\n201. கம்பம் (சட்டமன்றத் தொகுதி) தேனி-அல்லிநகரம்\n202. இராஜபாளையம் (சட்டமன்றத் தொகுதி) விருதுநகர்\n203. திருவில்லிபுத்தூர் (சட்டமன்றத் தொகுதி) விருதுநகர்\n204. சாத்தூர் (சட்டமன்றத் தொகுதி) விருதுநகர்\n205. சிவகாசி (சட்டமன்றத் தொகுதி) விருதுநகர்\n206. விருதுநகர் (சட்டமன்றத் தொகுதி) விருதுநகர்\n207. அருப்புக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) விருதுநகர்\n208. திருச்சுழி (சட்டமன்றத் தொகுதி) விருதுநகர்\n209. பரமக்குடி (சட்டமன்றத் தொகுதி) இராமநாதபுரம்\n210. திருவாடாணை (சட்டமன்றத் தொகுதி) இராமநாதபுரம்\n211. இராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி) இராமநாதபுரம்\n212. முதுகுளத்தூர் (சட்டமன்றத் தொகுதி) இராமநாதபுரம்\n213. விளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி) தூத்துக்குடி\n214. தூத்துக்குடி (சட்டமன்றத் தொகுதி) தூத்துக்குடி\n215. திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி) தூத்துக்குடி\n216. ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி) தூத்துக்குடி\n217. ஓட்டப்பிடாரம் (சட்டமன்றத் தொகுதி) தூத்துக்குடி\n218. கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி\n219. சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி\n220. வாசுதேவநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி\n221. கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி\n222. தென்காசி (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி\n223. ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி\n224. திருநெல்வேலி (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி\n225. அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி\n226. பாளையங்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி\n227. நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி\n228. ராதாபுரம் (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி\n229. கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி) கன்னியாகுமரி மாவட்டம்\n230. நாகர்கோவில் (சட்டமன்றத் தொகுதி) கன்னியாகுமரி மாவட்டம்\n231. குளச்சல் (சட்டமன்றத் தொகுதி) கன்னியாகுமரி மாவட்டம்\n232. பத்மனாபபுரம் (சட்டமன்றத் தொகுதி) கன்னியாகுமரி மாவட்டம்\n233. விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி) கன்னியாகுமரி மாவட்டம்\n234. கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி) கன்னியாகுமரி மாவட்டம்\nதிரைக்கதையில் வரக்கூடிய காட்சிகளை ஷாட் பிரித்தல்\nபல துண்டுக் காட்சிகளாப் பிரித்தல்\nஒரு திரைப்படத்தில் காட்சிப்படுத்தலும், ஒளிப்பதிவும், காட்சிக்கான நம்பகத்தன்மையும் சிறப்பாக அமையவேண்டும் என்பதற்காக ஒரு காட்சியை பல காட்சிகளாக பிரித்து படமாக்குவார்கள். எடிட்டிங்கில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. அதென்ன…ஒரு காட்சியை பல காட்சிகளாக பிரித்து படமாக்குதல் சினிமா தயாரிப்பில் இதன் பெயர் ஷாட் பிரித்தல்.\nஆறு வயது முதல் எட்டு வயது வரையிலுமான பதினைந்து சிறுவர்கள் பயணித்துக்கொண்டிருக்கும் பள்ளிக்கூட வேன் ஒன்று இரு தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறது.\nஇது ஒரு சினிமாவின் ஓபனிங் காட்சி என்பதாக வைத்துக் கொள்வோம்.\nஇப்போது இந்த ஒற்றை வரி திரைக்கதையை பகுதி பகுதியாகப் பிரித்து பல காட்சிகளாக படம்பிடிக்க வேண்டியதிருக்கும். இதைத்தான் ஷாட் பிரித்தல் என்கிறார்கள். இந்தக் காட்சியை எப்படி ஷாட் பிரித்தால் ஒளிப்பதிவும், காட்சிப்படுத்தலும் நன்றாக அமையும்\nபள்ளி���்கூட வேன் ஒன்று சென்றுகொண்டிருக்கிறது.\nஅந்த வேனிற்கு முன்பும் பின்பும் பலதரப்பட்ட வாகனங்கள் பயணித்துக்கொண்டிருக்கின்றன.\nவேனிற்குள் உள்ள சிறுவர்களின் முகபாவணைகள் மற்றும் சைகைகள்.\nஒரு சிறுவன் தன் கையிலுள்ள சாக்லெட்டை பிய்த்து தனக்கு அருகிலுள்ள நண்பனுக்குக் கொடுக்கிறான்.\nஇதைக் கவனிக்கும் இன்னொரு சிறுவன் தனக்கும் தரும்படி கையை நீட்டுகிறான்.\nசாக்லெட் சிறுவன் தரமாட்டேன் என்பதுபோல் தலையை ஆட்டிச் சொல்கிறான்.\nசாக்லெட் தானம்பெற்ற சிறுவன் தன் பங்கிலிருந்து கொஞ்சம் பிய்த்து கைநீட்டிய சிறுவனுக்கு கொடுக்கிறான்.\nசாக்லெட் சிறுவன் அவன் கையிலுள்ள மீதியைப் பிடுங்குகிறான்.\nஇடது புறம் உள்ள சிறிய சாலையில் வேன் திரும்புகிறது.\nஅந்தச் சாலையில் போக்குவரத்து சுத்தமாக இல்லை.\nஅகலம் குறைவான மேடுபள்ளமான சாலை என்பதால் வேன் மெதுவாக செல்கிறது.\n200 மீட்டர் தொலைவில் இரண்டு தீவிரவாதிகள் (சாதாரண உடையுடன்) ஏதோ சிந்தனையுடன் சாலையோரத்தில் நிற்கிறார்கள்.\nதீவிரவாதிகளில் ஒருவன் தூரத்தில் வரும் வேனை பார்க்கிறான்.\nமற்றவனிடம் ஓ.கே என்பதுபோல் கண்களால் சைகை செய்கிறான்.\nஅவனின் சைகையைப் புரிந்துகொண்ட மற்ற தீவிரவாதியும் வேனைப் பார்க்கிறான்.\nபெரியவர் ஒருவர் வேனிற்கு எதிர்புறமாக சைக்கிள் ஓட்டிக்கொண்டு வேனைக் கடந்து போகிறார்.\nவேனைக் கடந்துபோகையில் அவரின் தோள்மேல் ஒரு சாக்லெட் துண்டு விழுகிறது.\nதோளில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஈரமான சாக்லெட் துண்டை எடுக்கிறார்.\nஒரு சிறுவன் வேனிலிருந்து தலையை வெளியே நீட்டி எட்டிப்பார்க்கிறான்.\nசைக்கிளில் வந்த பெரியவர் தன் கையிலுள்ள ஈரமான சாக்லெட் துண்டை விரல்களால் நசுக்கியபடியே வெளியே தலைநீட்டும் சிறுவனைக் கவனிக்கிறார்.\nஐம்பது மீட்டர் தூரத்தில் வேன் வந்துகொண்டிருக்கிறது. இரு தீவிரவாதிகளும் உஷாராகிறார்கள்.\nசைக்கிள் பெரியவர் உற்றுப் பார்ப்பதால் தலைநீட்டிய சிறுவன் உள்ளே தலையை இழுத்துக்கொள்கிறான்.\nபெரியவர் தன் தலையில் அடித்துக்கொள்கிறார்.\nபள்ளிக்கூட வேன் தீவிரவாதிகளுக்கு முப்பது மீட்டர் தொலைவில் வருகிறது.\nஒரு தீவிரவாதி சரவெடியைக் கொளுத்தி வேனிற்கு முன்பாகப் போடுகிறான்.\nவேனிற்குள் உள்ள குழந்தைகளில் சிலர் பயத்தில் காதைப் பொத்துகின்றனர்.\nசில குழந்தைகள��� வெடிச் சிதறல்களை வெளியே தலைநீட்டி ஆச்சரியமாகப் பார்க்கின்றனர்.\nவேன் டிரைவர் பதற்றத்தில் பிரேக்கை அழுத்துகிறார். வேன் நிற்கிறது.\nசாலையில் பட்டாசு புகை மண்டலம்.\nஇந்தச் சமயத்தில் தீவிரவாதிகள் இருவரும் வேனுக்குள் ஏறுகின்றனர்.\nதிரைக்கதையில் வரக்கூடிய காட்சிகளை ஷாட் பிரித்தல்\nஇவை அனைத்தையும் சைக்கிள் பெரியவர் கவனிக்கிறார்.\nவேனுக்குள் இருவர் ஏறுவதை புகை மண்டலத்தில் டிரைவர் கவனிக்கிறார்.\nஒரு தீவிரவாதி இடுப்பில் உள்ள துப்பாக்கியை எடுத்து கண நேரத்தில் டிரைவரை சுட்டு வீழ்த்தி வேனுக்குள்ளேயே சாய்க்கிறான்.\nஇப்போது வேன் டிரைவரை துப்பாக்கியால் சுட்ட தீவிரவாதி வேனை ஓட்டத் தொடங்குகிறான்.\nஇன்னொரு தீவிரவாதி தன் வாயில் ஆட்காட்டி விரல் வைத்து உஷ்ஷ்….என்பதுபோல் குழந்தைகளைப் பார்த்து சொல்கிறான்.\nஅந்தத் தீவிரவாதி திறந்திருக்கும் வேன் ஜன்னல்களை மூடுகிறான்.\nசைக்கிள் பெரியவர் முகத்தில் ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.\nவேனை ஓட்டும் தீவிரவாதி கியரை மாற்றுகிறான். வேனின் வேகம் அதிகரிக்கிறது.\nஇப்படியாக ஒரு வரித் திரைக்கதை குறைந்தபட்சம் 43 துண்டுக் காட்சிகளாக பிரித்துக்கொள்ளப்படும்போதுதான், ஒளிப்பதிவு சிறப்பாக அமைவதற்கும், காட்சிப்படுத்தல் சிறப்பாக அமைவதற்கும் வழி பிறக்கும்.\nஅதை விடுத்து ஷாட் பிரித்தலில் தவறு நேரும்போது காட்சிப் பிழை, ஒளிப்பிழை ஏற்படுவதற்கு இடம்கொடுத்துவிடுகிறோம்.\nதிரைக்கதை தெளிவாக இருந்தால் இந்த ஷாட் பிரித்தலின் பெரும்பகுதி திரைக்கதையிலேயே வந்துவிடும். நம் தமிழ்ச் சினிமாக்களில் இயக்குனர்களே திரைக்கதையை எழுதிவிடுவதால், கூடுமானவரை ஒரு வரித் திரைக்கதையாகவே எழுதி வைத்துக்கொள்கிறார்கள். படப்பிடிப்புத் தளத்தில் உட்கார்ந்து ஷாட்டுகளைப் பிரித்து அதன்பின்னர் படமெடுக்கிறார்கள். இதனால் காலமும் நேரமும் கெடும்.\nமுழுத் திரைக்கதையும் எழுதி முடித்து, தயாரிப்பாளர் ஓ.கே சொல்லிவிட்டால், படப்பிடிப்புத் தளங்களைத் தேர்வு செய்துவிட்டு, அதன்பின்னர் திரைக்கதைக்கு ஏற்றமாதிரி ஷாட்டுகளை படப்பிடிப்புத் தளத்தின் தன்மைக்கேற்ப பிரித்து எழுதி வைத்துக்கொண்டு ஷூட்டிங் செல்வது நிறைய நேரத்தை மிச்சம் பிடித்துக்கொடுக்கும்.\nஇதே திரைக்கதையை 43 துண்டுக்காட்சிகளுக்கு மேலாகவும் பிரித்து எழுத முடியும். அது போர் அடிக்கும் என்பதால் இதோடு நிறுத்திவிட்டேன்.\nஇங்கே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு துண்டுக் காட்சிகளையும் பல கோணங்களில் ஒளிப்பதிவாளர் படம்பிடிப்பார். ஆக, 43 துண்டுக் காட்சிகளும் 420 காட்சிகளாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதிகபட்சம் பத்து நிமிடம் திரையில் ஓடக்கூடிய காட்சியாக இது இருக்கும்.\nabiyum anuvum அபியும் அனுவும் – பி.ஆர்.விஜயலட்சுமி\nகருப்பி சிறுகதைத் தொகுப்பு – karupi story book\nதிரைக்கதையில் வரக்கூடிய காட்சிகளை ஷாட் பிரித்தல்\nCategories Select Category Uncategorized (2) அரசியல் (1) கட்டுரைகள் (2) கதைகள் (2) கவிதைகள் (3) தத்துவங்கள் (4) திரை விமர்சனம் (4) திரைக் கதைகள் (12) திரைச் செய்திகள் (6) பழமொழிகள் (1) மருத்துவம் (1) வணிகம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t46102-topic", "date_download": "2020-02-26T19:41:49Z", "digest": "sha1:CL37OJHHDOWEHGQRIEK4FYO4Q6KXB6FG", "length": 14782, "nlines": 124, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "இன்ஸ்டால் பண்ண முடிமா ?", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» புன்னகை தருகின்ற தன்னம்பிக்கை...\n» நம்பிக்கை – ஒரு பக்க கதை\n» வயது – ஒரு பக்க கதை\n» தேடு – ஒரு பக்க கதை\n» திருடன் - ஒரு பக்க கதை\n» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை\n» லவ் - ஒரு பக்க கதை\n» மறதி – ஒரு பக்க கதை\n» விற்பனை – ஒரு பக்க கதை\n» அக்கறை - ஒரு பக்க கதை\n» வில்லி - ஒரு பக்க கதை\n» சென்டிமென்டாக ஏமாற்றுகிறவர்கள் – ஒரு பக்க கதை\n» சுட்ட கதை சுடாத நீதி\n» அலை – ஒரு பக்க கதை\n» பயம் – ஒரு பக்க கதை\n» குட்டி கதை – ஆழமான அன்பு\n» ஏமாற்றம் – சிறுகதை\n» கால்ஷீட் – ஒரு பக்க கதை\n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா \n» பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு வருமானம் \n» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' - இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி\n» ஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி - மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தினமலர்)\n» 'கிரே' பட்டியல் பாக்., தொடரும்\n» சச்சினுக்கு விளையாட்டு உலகின் உயரிய லாரியஸ் விருது\n» லோக்சபாவில் ராகுல்; ராஜ்யசபாவில் பிரியங்கா\n» கேரளாவின் குப்பை தொ���்டி தமிழகம்... தற்போது கர்நாடகம்\n» பிரிட்டன் எம்.பி.,க்கு இந்தியா நுழைய மறுப்பு\n» விமானப்படையில் அதி நவீன தேஜஸ் விமானங்கள்\n» வலுவடையும் 'டென்னிஸ்' புயலால் மிதக்கும் பிரிட்டன்\n» கணவன், மனைவி இருவரில் யார் தைரியசாலி\n» ஆஞ்சநேயரை வணங்கினால் சர்வ தோஷமும் விலகும்\n» உன்னைக் காப்பாற்ற கடவுளினால் அனுப்பஅப்பட்டவன்\n» இதுவும் கடந்து போகும்\n» கொரோனாவுக்கு ஹோமியோபதி மருந்து\n» ரவுடி பேபி சாயல் தெரிகிறது...\n» திரியை அட்ஜஸ்ட் பண்ற மெழுகுவர்த்தி...\n» நவக்கிரகங்களின் தோஷத்தை நீக்கும் தலம் திருக்கோளிலி\n» திருக்குவளைக்கு தேவாரப் பெயர் - குறுக்கெழுத்துப் போட்டி\n» தும்பை பூ துகையல்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: வரவேற்புச் சோலை :: உங்களுக்கு தெரியுமா\nஎனது லேப்டாப்பில் விண்டோஸ் xp போடமுடியவில்லை .ப்ளூ ஸ்க்ரீன் error வருகிறது .அதாவது harddisk இல்லை என்று .hp laptop AMD.\nதமிழ்த்தோட்டம் :: வரவேற்புச் சோலை :: உங்களுக்கு தெரியுமா\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே ��ரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-02-26T21:02:13Z", "digest": "sha1:LWQU2PYXPCQX2YMKUK2YL52AOHIICN5D", "length": 7614, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "அஞ்சு முத்கவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாழும் நபர்கள் பற்றிய இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு\nமுதல் ஏ-தர இளைஞர் தேர்வு ஒ.நா இளைஞர்\nஆட்டங்கள் 34 6 3 4\nதுடுப்பாட்ட சராசரி 25.37 12.83 35.20 18.00\nஅதிக ஓட்டங்கள் 101 35 73 67\nபந்து வீச்சுகள் 462 42 66 6\nஇலக்குகள் 4 0 1 0\nபந்துவீச்சு சராசரி 67.50 – 57.00 –\nசுற்றில் 5 இலக்குகள் 0 0 0 0\nஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 0 n/a\nசிறந்த பந்துவீச்சு 1/15 0/52 1/41 0/1\nபிடிகள்/ஸ்டம்புகள் 39/– 0/– 1/– 0/–\nசெப்டம்பர் 30, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்\nஅஞ்சு முத்கவி (Anju Mudkavi, பிறப்பு: சூலை 9, 1966 ), இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. 34 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத வாழும் நபர்கள் பற்றிய பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 12:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-02-26T20:47:36Z", "digest": "sha1:AXH3ZRBR5IDEBCFYHBERQOPVKRIMGE35", "length": 12403, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருமங்கலக்குடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எம். கோவிந்த ராவ், இ. ஆ . ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 612102\n• தொலைபேசி • +0435\nதிருமங்கலக்குடி (ஆங்கிலம்: Thirumangalagudi ), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில், ஆடுதுறையை ஒட்டி இருக்கும் ஒரு ஊராட்சி ஆகும். ஆடுதுறையிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூரில் அமைந்துள்ள பிராணவரதேஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும்.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7,500 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 3474 ஆண்கள், 3719 பெண்கள் ஆவார்கள். திருமங்கலக்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 80.04% ஆகும், இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 65% விட கூடியதே. திருமங்கலக்குடி மக்கள் தொகையில் 13.6% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nஊராட்சி மன்ற தலைவர் : P.ராஜேந்திரன்\nஒன்றிய குழு உறுப்பினர்: A.கமால் பாட்சா\nசட்ட மன்ற தலைவர்: கோ.வி செழியன்\nசட்ட மன்ற தொகுதி: திருவிடைமருதூர்\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nதஞ்சாவூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் (சோழ நாடு)\nதிருவையாறு · திருப்பழனம் · திருச்சோற்றுத்துறை · திருவேதிகுடி · திருக்கண்டியூர் · திருப்பூந்துருத்தி · திருநெய்த்தானம்\nகும்பகோணம் · திருக்கலயநல்லூர் · தாராசுரம் · திருவலஞ்சுழி · சுவாமிமலை · கொட்டையூர் · மேலக்காவேரி\nதிருச்சக்கராப்பள்ளி · அரியமங்கை · சூலமங்கை · நந்திமங்கை · பசுமங்கை · தாழமங்கை · புள்ளமங்கை\nமயிலாடுதுறை ��யாறப்பர் கோயில் · கூறைநாடு · சித்தர்காடு · மூவலூர் · சோழம்பேட்டை · துலாக்கட்டம் · மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்\nகரந்தட்டாங்குடி · வெண்ணாற்றங்கரை · திட்டை · கூடலூர்(தஞ்சாவூர்) · கடகடப்பை · மாரியம்மன்கோயில்(தஞ்சாவூர்) · பூமாலை(தஞ்சாவூர்)\nபொய்கைநல்லூர்(நாகப்பட்டினம்) · பாப்பாகோயில் · சிக்கல் · பாளூர் · வடகுடி · தெத்தி · நாகூர்\nதிருநல்லூர் · கோவிந்தக்குடி · ஆவூர் (கும்பகோணம்) · மாளிகைத்திடல் · மட்டியான்திடல் · பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்) · திருப்பாலைத்துறை\nதிருநீலக்குடி · இலந்துறை · ஏனாதிமங்கலம் · திருநாகேஸ்வரம் · திருபுவனம் · திருவிடைமருதூர் · மருத்துவக்குடி\nகஞ்சனூர் · திருக்கோடிக்காவல் · திருவாலங்காடு · திருவாவடுதுறை · ஆடுதுறை · திருமங்கலக்குடி · திருமாந்துறை (தென்கரை மாந்துறை)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2014, 16:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-02-26T21:01:19Z", "digest": "sha1:ZQ2GDYGQ64L5M7Z7CXO7B2DJU72M46HH", "length": 7498, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராப் பெய்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிறப்பு 28 அக்டோபர் 1963 (1963-10-28) (அகவை 56)\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு\nமுதற்தேர்வு (cap 531) ஆகத்து 4, 1988: எ மேற்கிந்தியத் தீவுகள்\nகடைசித் தேர்வு ஏப்ரல் 16, 1990: எ மேற்கிந்தியத் தீவுகள்\nதேர்வு ஒ.நா முதல் ஏ-தர\nஆட்டங்கள் 4 4 374 396\nதுடுப்பாட்ட சராசரி 14.87 68.50 40.52 38.82\nஅதிக ஓட்டங்கள் 43 43* 224* 153*\nபந்து வீச்சுகள் 0 36 9,713 3,092\nஇலக்குகள் – 0 121 72\nபந்துவீச்சு சராசரி – – 42.51 35.61\nசுற்றில் 5 இலக்குகள் – – 2 1\nஆட்டத்தில் 10 இலக்குகள் – n/a 0 n/a\nசிறந்த பந்துவீச்சு – – 5/54 5/45\nபிடிகள்/ஸ்டம்புகள் 0/– 1/– 272/– 111/–\nஅக்டோபர் 9, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nராப் பெய்லி (Rob Bailey, பிறப்பு: அக்டோபர் 28, 1963) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 374 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 396 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1988 - 1990 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2016, 05:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/396", "date_download": "2020-02-26T18:56:29Z", "digest": "sha1:PLJL572HZVWTWOM2MZYWXQIP64IZ7NIV", "length": 8239, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/396 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமூலமும் உரையும் - புலியூர்க்கேசிகன் 381\n(நகவளைவிற்குள் காணப்படும் எண்கள் மணிமிடை பவளத்தின் பாட்டு எண்கள்)\nஅண்டர் மகன் குறுவழுதியார் (150, 228)\nஇவர் பெயர் அண்டர்முன் குறுவழுதியார் எனவும், குறு வழுதியார் எனவும் காணப்படும். ‘வழுதி என்ற சொல் இவர் பாண்டியர் குடிப்பிறந்த ஒருவர் என்பதை உணர்த்துவதும் ஆகலாம். புறநானூற்று 346ஆவது செய்யுளும், குறுந்தொகை 345ஆவது செய்யுளும் இவரியற்றினவாகக் காணப்படும் வேறு சங்கப் பாடல்களாகும். அண்டர்’ என்ற பெயர் ஒருவரது இயற்பெயராகத் தோன்றாமல், யாதோ ஒரு பொறுபபினைக் குறிப்பதாக உள்ளதும் கருதத்தக்கதாகும். இந்நூலின் 150 ஆவது பாடல் நெய்தல் திணையினையும், 228 ஆவது பாடல் குறிஞ்சித் திணையினையும் சார்ந்ததாகும். முன்னது குறுவழுதியார் பாடியது எனவும், பின்னர் அண்டர்மகன் குறுவழுதியார் பாடியது எனவும் வருவதுகொண்டு இருவரும் வேறானவர் என்பாரும் உளர்.\n“களைத்த நெய்தற் கண்போன் மாமலர்’ என, இதழ் செறிந்த நெய்தலது கரிய பெரிய மலரைப் பாராட்டிய இவரது 150ஆவது செய்யுளையும், இங்ஙனமே கண்ணென மலர்ந்த மாயிதழ்க் குவளை’ எனக் கரி இதழையுடைய குவளை மலரைப் பாராட்டிய 228ஆவது செய்யுளையும் ஒப்பு நோக்கினால், இருவரும் ஒருவராதலே உறுதிப்படும். - J அம்மூவனார் (140 280)\n‘அம்மு எனச் சேரநா���்டினர் இக்காலத்தும் பெயரிடுவது கொண்டு இவரை அந்த பகுதியாளர் எனக் கருதுவர். இவரை ஆதரித்தோர் சேரன், பாண்டியன், திருக்கோவலூர் மலையமான் திருமுடிக்காரி முதலியோர். இவராற் பாடப் பெற்ற பட்டினங்கள் தொண்டி, மாந்தை, கொற்கை, கோவலூர் ஆகியவை. ஐங்குறுநூற்று நெய்தற் பாடல்கள் நூறும் (0 - 200) இவர் பாடியவையே, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை முதலிய நூல்களுள்ளும் இவர் பாடிய செய்யுட்கள் காணப்பெறும். பெரும்பாலும் நெய்தல் திணைச்செய்யுட் களையே இவர் பாடியுள்ளார். இந்நூலினுள் 140ஆவது பாடலுள், பரதவர் மகளிர் ‘நெல்லின் நேரே உப்பு’ என உப்பு\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 09:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2296511", "date_download": "2020-02-26T19:56:59Z", "digest": "sha1:R7TE6BOXTDIBFFM6WDXDBWM5E467JB4P", "length": 18814, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "Radharavi again joints in ADMK | மீண்டும் அதிமுகவிற்கு தாவிய நடிகர் ராதாரவி| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 20 கோடி முஸ்லிம்கள் மீது குறி ...\nலண்டனில் உள்ள நவாஸ் ஷெரீப் தலைமறைவு நபராக அறிவிப்பு\nபிரேசில், கிரீஸ் நாடுகளிலும் பரவியது கொரோனா\nவீட்டை அபகரிக்க முயன்ற வழக்கில் பியூஸ் மானுஷ் கைது: ... 3\nதிருவானைக்காவலில் 505 தங்க காசுகளுடன் புதையல் ... 8\nரஜினிக்கு சபாஷ்: கமல் டுவீட் 17\nநாட்டை காக்க எல்லை தாண்டிய தாக்குதலுக்கு ... 6\nடில்லி வன்முறை; மத்திய அரசை கண்டிக்கிறேன்: ரஜினி 59\nகுருவாயூர் யானை பத்மனாபன் மறைவு 5\nபள்ளி, கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக் நடத்த தடை 10\nமீண்டும் அதிமுகவிற்கு தாவிய நடிகர் ராதாரவி\nசென்னை: அரசியலில் கட்சி மாறுவது சகஜமான ஒன்று. தமிழ் சினிமாவின் மூத்த நடிகராக திகழும் நடிகர் ராதாரவி, திமுக., அதிமுக., என மாறி மாறி பயணித்து வருகிறார். ஆரம்பத்தில் திமுக.,வில் இருந்தவர், பின்னர் அதிமுக., பக்கம் போனார். முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அந்தக் கட்சியிலிருந்து விலகி மீண்டும் திமுக.,வில் இணைந்தார்.\nசில மாதங்களுக்கு முன் நயன்தாரா நடித்த, கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய ராதாரவி, நயன்தாராவை தரக்குறைவாக விமர்சித்தார். இது சர்ச்சையானது. இதையடுத்து, ராதாரவி, திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த திமுக., தலைவர் ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி தெரிவித்திருந்தார். அப்போது முதலே, திமுக.,வின் மீது அதிருப்தியில் இருந்து வந்தார் ராதாரவி. இவர் மீண்டும் அதிமுக.,வில் இணைய இருப்பதாக செய்திகள் பரவின.\nஇந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, மீண்டும் தன்னை அதிமுக.,வில் இணைத்து கொண்டார் ராதாரவி. அவருடன் அமைச்சர் கடம்பூர் ராஜூவும் உடன் இருந்தார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nவாயு புயல் : 3 லட்சம் பேர் வெளியேற்றம்(2)\nபோர்ப்ஸ் பட்டியலில் கோஹ்லி மட்டும்(2)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகூத்தாடியால், கூத்தாடிக்களுக்காக, கூத்தாடிகளால் நடத்தப்படும் கட்சி. இதுல அப்பப்போ சிலர் தாவி வந்து தாவி போய் விடுவார்கள். இவிங்க மேல தப்பில்லை. இவங்களுக்கு இட்டுப் போட்டாங்களே அவங்களைச் சொல்லணும்.\nஎல்லாம் mp பதவி மோகம்தான்.\nஇவர் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தை சரத்குமார் உடன் சேர்ந்து ஆட்டையை போட்டதை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது, அதிலிருந்து தப்பிக்க ஆளும் கட்சி உதவி தேவை அதனால்தான் நைனா கட்சி மாறிவிட்டார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்���னங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவாயு புயல் : 3 லட்சம் பேர் வெளியேற்றம்\nபோர்ப்ஸ் பட்டியலில் கோஹ்லி மட்டும்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ladyswings.in/community/threads/4517/", "date_download": "2020-02-26T18:56:04Z", "digest": "sha1:IXQGQNE5MZPZJMLQZPDPRKVN7NPBZSGM", "length": 22390, "nlines": 434, "source_domain": "www.ladyswings.in", "title": "Ragasiya Thirumanam _ SK | Ladyswings", "raw_content": "\nவசுமதி வந்ததில் இருந்து வாசுதேவனும் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறார் , எப்போதும் சிரித்த முகமாக இருக்கும் வசுமதி முகத்தில் இன்று மலை அளவு சோகம் , அதுவும் தன் தோழி வீட்டிற்கு சென்று வருகிறேன் என்று மிகவும் சந்தோசமாக சென்றவள் இப்படி வரும் அளவிற்கு என்ன ஆனதோ . என்று கவலை கொண்டு , அதை கேட்டார்.\nவசு : \" ம் \" என்றாள்\nவசு பதிலே சொல்லாமல் மெளனமாக இருந்தார் . அவர் கண்கள் அழுகைக்கான அறிகுறியோடு இருந்தன .\nவாசு அழுத்திக் கேட்டதும் , அழுகையினிடையே சொன்னார் . ���றுநாள் தன் வீட்டிற்கு வருமாறு அழைக்க தோழி வீட்டிற்கு சென்ற வசு உள்ளே செல்லும் முன் அங்கு தன் மகள் குரல் கேட்டு அங்கேயே நின்றிருக்கிறார் \" இன்று முக்கியமான வேலை இருப்பதால் வீட்டிற்கு வர நேரமாகும்\" என்று சொல்லிவிட்டு வேலைக்கு சென்ற மகள் மதுமதி இப்போது தன் தோழி வீட்டில் ( அவள் தோழியின் மகளும் (கவிதா ), அவள் மகளும் தோழிகள் ) அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறாளே என்ற எண்ணத்தில் .\nமேலும் அவர்கள் பேசுவது காதில் விழ அதிர்ந்து விட்டார் .\nமது : \" ஹேய் கவி எல்லா ஏற்பாடும் பக்கா தானே \nகவி : \" அதெல்லாம் ஓகே தான் , அப்பாவும் , அம்மாவும் நாளைக்கு சரியான நேரத்துக்கு வந்துடுவாங்களா \nமது : \" அதெல்லாம் வந்துடுவாங்க , அவங்ககிட்ட என் தோழிக்குத் திருமணம் என்று பொய் சொல்லி , நாளைக்கு கட்டாயம் வரணும் என்று சொல்லி உறுதி வாங்கிட்டேன் .\"\nகவி : \" இது சரியா வருமா மது . அவங்க வீட்டுக் கல்யாணம் என்று தெரியாமலேயே நாளைக்கு வரப்போறாங்க , வந்து பார்த்ததும் அதிர்ச்சி ஆகிடுவாங்க\"\nமது :\" என்னடி ஆனால் \nகவி : \" இல்லைடி இதை அவங்ககிட்ட சொல்லி அவங்க சம்மதத்தோடு செய்தால் நல்லது தானே \nமது : \" நான் சின்ன வயசில் இருந்து அவங்களை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறேன், நிச்சயமா அவங்க சம்மதிக்க மாட்டாங்க , அதான் அவங்களுக்குத் தெரியாமல் இந்த ஏற்பாடு. எல்லோரும் இருக்கும்போது அவங்க ஒன்னும் மறுக்க முடியாது .\"\nகவி : \" அப்பறம் உன் விருப்பம் \"\nஇதைக் கேட்டதும் அப்படியே வீட்டிற்கு வந்துவிட்டார்.\nஇதைச் சொல்லி அழுததும் வாசு சிறிது நேரம் அமைதியாய் இருந்தார் . வசு கணவரிடம் இருந்து எந்த பதிலோ , ஆறுதலோ அல்லது எந்த ஒரு வார்த்தையும் வரவில்லை என்றதும் அவரிடம் நேரிடையாகக் கேட்டார் .\nஅதற்கு வாசு \" வசு அது தான் அவளுக்கு சந்தோசம் என்றால், நாம் ஏன் அதை மறுக்கணும் அது தான் அவளுக்கு சந்தோசம் என்றால், நாம் ஏன் அதை மறுக்கணும், நம் குழந்தைக்கு நல்லது , கெட்டது சொல்லி வளர்த்திருக்கிறோம் , இதுவரை அவள் எடுத்த முடிவு எதுவும் தவறாகப் போனதில்லை , இந்த உடை தனக்கு நல்லா இருக்கும், இந்த படிப்பு எனக்குத் தேவை , இந்த வேலை நல்ல வேலை என்று சரியாகத் தேர்வு செய்யத் தெரிந்த நம் பெண் , நிச்சயமாக நல்ல துணையைத் தேர்ந்தெடுப்பாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது, ஏன் , நம் குழந்தைக்கு நல்லது , கெட்டது சொல்லி வளர்த்திருக்கிறோம் , இதுவரை அவள் எடுத்த முடிவு எதுவும் தவறாகப் போனதில்லை , இந்த உடை தனக்கு நல்லா இருக்கும், இந்த படிப்பு எனக்குத் தேவை , இந்த வேலை நல்ல வேலை என்று சரியாகத் தேர்வு செய்யத் தெரிந்த நம் பெண் , நிச்சயமாக நல்ல துணையைத் தேர்ந்தெடுப்பாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது, ஏன் உனக்கு அந்த நம்பிக்கை இல்லையா உனக்கு அந்த நம்பிக்கை இல்லையா .\" என்று கேட்டார் .\nமுடிந்ததை முயற்சி செய் ..\n . அந்த நம்பிக்கை எனக்கு இருக்குங்க , ஆனால் அவள் நம் மேல் நம்பிக்கை வைத்து நம்மிடம் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் , மனதுக்கு சந்தோசமாக இருந்திருக்கும் .\"\nவாசு :\" அதனால் என்னமா ,நமக்கு தெரியாது என்று நினைத்து அவள் எல்லா ஏற்பாடும் பண்ணிவிட்டாள், நாளைக்கு நமக்கு தெரியும் போது நாமும் அவளுக்கு எந்த மறுப்பும் சொல்லாமல் ஆசிர்வதித்து விட்டு வருவோம் \".\nவசு :\" சரிங்க நீங்க எது சொல்றீங்களோ அதுவே தாங்க என்னோடதும் , \"\nவசு , வாசு என்னதான் பேசிக்கொண்டாலும் மனது கிடந்தது தவியாய் தவித்தது , .\nவீட்டிற்கு வந்த பெண்ணிடம் அவர்கள் பேசிக்கொண்டது போல எதையும் காட்டிக்காமல் சாதாரணமாக நடக்க மிகவும் சிரமமாக இருந்தது .\nமறுநாள் பெண் சொன்ன படி நல்ல புடவை உடுத்தி , எல்லாம் ரெடி ஆகி அவளோடு கிளம்பினார்கள் .\nஅவள் அழைத்து சென்ற இடத்தில் தோரணங்கள் கட்டி , திருமண ஏற்பாடுகள் எல்லாம் தயாராக இருந்தன . அங்கே சென்றதும் , பெண்ணும் , மாப்பிள்ளையும் வந்தாச்சு என்று சொன்னதும் , அதிர்ச்சியில் சுற்றுமுற்றும் பார்த்தனர் , அப்போது மது அருகில் வந்து \" என்னை மன்னிச்சிடுங்க மா , உங்கள் இருவருக்கும் தெரியாமல் நான் தான் எல்லா ஏற்பாடும் பண்ணினேன் \" என்று கூறியதும் அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை , பின்னர் மது , கவி , அவள் அப்பா ,அம்மா எல்லோரும் அருகில் வந்து \" என்ன பார்க்குறீங்க , நீங்க தான் மாப்பிள்ளை , பொண்ணு ,உங்களோட 30 ஆவது திருமண நாளை சிறப்பாக கொண்டாட உங்கள் மகள் பண்ணியது தான் இந்த ஏற்பாடுகள் \" என்று சொன்னதும் . வசு ,வாசு இருவரும் ஆனந்தக் கண்ணீரில் நனைந்தபடி மதுவை பார்த்தார்கள் . தாங்கள் தவறாக எண்ணியதை அவளிடம் கூறி வருந்தினர். அவளும் தவறாக நினைக்காமல் , தன் அப்பா, அம்மாவின் திருமணநாள் விழாவை எல்லோரும் மகிழ்வோடு கொண்டாடினார்கள் .\nஇக்கதை லேடீஸ் விங���ஸ் தவிர வேறு எங்கும் வெளியிடப்படாதது .\nமுடிந்ததை முயற்சி செய் ..\n . அந்த நம்பிக்கை எனக்கு இருக்குங்க , ஆனால் அவள் நம் மேல் நம்பிக்கை வைத்து நம்மிடம் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் , மனதுக்கு சந்தோசமாக இருந்திருக்கும் .\"\nவாசு :\" அதனால் என்னமா ,நமக்கு தெரியாது என்று நினைத்து அவள் எல்லா ஏற்பாடும் பண்ணிவிட்டாள், நாளைக்கு நமக்கு தெரியும் போது நாமும் அவளுக்கு எந்த மறுப்பும் சொல்லாமல் ஆசிர்வதித்து விட்டு வருவோம் \".\nவசு :\" சரிங்க நீங்க எது சொல்றீங்களோ அதுவே தாங்க என்னோடதும் , \"\nவசு , வாசு என்னதான் பேசிக்கொண்டாலும் மனது கிடந்தது தவியாய் தவித்தது , .\nவீட்டிற்கு வந்த பெண்ணிடம் அவர்கள் பேசிக்கொண்டது போல எதையும் காட்டிக்காமல் சாதாரணமாக நடக்க மிகவும் சிரமமாக இருந்தது .\nமறுநாள் பெண் சொன்ன படி நல்ல புடவை உடுத்தி , எல்லாம் ரெடி ஆகி அவளோடு கிளம்பினார்கள் .\nஅவள் அழைத்து சென்ற இடத்தில் தோரணங்கள் கட்டி , திருமண ஏற்பாடுகள் எல்லாம் தயாராக இருந்தன . அங்கே சென்றதும் , பெண்ணும் , மாப்பிள்ளையும் வந்தாச்சு என்று சொன்னதும் , அதிர்ச்சியில் சுற்றுமுற்றும் பார்த்தனர் , அப்போது மது அருகில் வந்து \" என்னை மன்னிச்சிடுங்க மா , உங்கள் இருவருக்கும் தெரியாமல் நான் தான் எல்லா ஏற்பாடும் பண்ணினேன் \" என்று கூறியதும் அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை , பின்னர் மது , கவி , அவள் அப்பா ,அம்மா எல்லோரும் அருகில் வந்து \" என்ன பார்க்குறீங்க , நீங்க தான் மாப்பிள்ளை , பொண்ணு ,உங்களோட 30 ஆவது திருமண நாளை சிறப்பாக கொண்டாட உங்கள் மகள் பண்ணியது தான் இந்த ஏற்பாடுகள் \" என்று சொன்னதும் . வசு ,வாசு இருவரும் ஆனந்தக் கண்ணீரில் நனைந்தபடி மதுவை பார்த்தார்கள் . தாங்கள் தவறாக எண்ணியதை அவளிடம் கூறி வருந்தினர். அவளும் தவறாக நினைக்காமல் , தன் அப்பா, அம்மாவின் திருமணநாள் விழாவை எல்லோரும் மகிழ்வோடு கொண்டாடினார்கள் .\nஇக்கதை லேடீஸ் விங்ஸ் தவிர வேறு எங்கும் வெளியிடப்படாதது .\nநல்ல திருப்பத்தோடு சுப முடிவு\nநல்ல திருப்பத்தோடு சுப முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/private-medical-college-assistant-professor-incident-and-shocking", "date_download": "2020-02-26T18:52:20Z", "digest": "sha1:GYDRTZCCCEB7UKDNY6QEJS25QTBC3XCD", "length": 22771, "nlines": 171, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"அவர் மேலே என்கிட்ட புகார் சொல்றியா?கல்லூரி பெண் பேராசிரியையின் கதறல்!அதிர்ச்சி ரிப்போர்ட்! | private medical college assistant professor incident and shocking report | nakkheeran", "raw_content": "\n\"அவர் மேலே என்கிட்ட புகார் சொல்றியாகல்லூரி பெண் பேராசிரியையின் கதறல்கல்லூரி பெண் பேராசிரியையின் கதறல்\nஅந்தக் கதறல் வீடியோவும் அதிலிருந்த குரலும் பார்ப்பவர்களைக் கலங்க அடித்தது. பிரபல மருத்துவக்கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக இருப்பதாகவும், தன்னை அடைத்துவைத்து சாப்பாடுகூட கொடுக்காமல் கொடுமைப்படுத்துவதாகவும், பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுவதாகவும் தன்னைக் காப்பாற்றும்படியும் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாய் பரவி பதைபதைப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. அதுகுறித்து விசாரிக்க ஆரம்பித்தபோதுதான் பகீரூட்டும் தகவல்கள் கிடைத்தன.\nகாஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் ரத்தினமங்களம் பகுதியில் உள்ளது, அந்தப் பெண் உதவிப் பேராசிரியை வீடியோவில் குறிப்பிட்ட பிரபல தாகூர் மருத்துவக்கல்லூரி. அதற்கருகே, தாகூர் பல் மருத்துவக் கல்லூரி வளாகத்திலுள்ள விடுதியில் தங்கியிருக்கும் பெண் உதவிப் பேராசிரியை பபிலாவை சந்திக்க முயன்றபோது, சந்திக்கவிடாமல் தடுத்தார்கள் கல்லூரி நிர்வாகத்தினர். கடுமையான எதிர்ப்புகளையும் மீறி உள்ளே நுழைந்து உதவிப் பேராசிரியை பபிலாவை சந்தித்துப் பேசினோம்.\nநான் கே.எம்.சி. அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடிச்சுட்டு கோல்டுமெடல் வாங்கியவள். வெளிநாட்டுல ஸ்காலர்ஷிப்புடன் கூடிய உயர்படிப்புக்கான வாய்ப்பு கிடைத்தும் குடும்பச்சூழலால் தொடரமுடியாமல் இந்தியாவிலேயே வேலைசெய்துகொண்டு எம்.எஸ். படிக்கலாம் என்றுதான் தாகூர் மருத்துவக்கல்லூரியில் உதவிப் பேராசிரியராக சேர்ந்தேன். பாடம் தொடர்பாக மாணவிகள் என்னிடம் அதிகமா டவுட் கேட்கிறது, நான் பயிற்சி கொடுக்கும் மாணவர்கள் படிப்பில் டாப்பாக வருவது எல்லாம் எனது சீனியர் பேராசிரியர் வெங்கட்ராமயாவுக்கும் உதவிப் பேராசிரியை கிருஷ்ணேஸ்வரிக்கும் பொறாமையை ஏற்படுத்தியது. இதனால, எனக்கு டிபார்ட்மெண்டில் உட்கார சேர் கூட கொடுக்காம, ஸ்டாஃப் ரூமிற்குள்ளும் வரவிடாம தடுத்து டீஸ் பண்ண ஆரம்பித்தார்கள். இன்னொருபக்கம் ஆபீஸ் அட்மின் லட்சுமிகாந்தன் என்பவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட ஆரம்பித்தார்.\nஎனக்கு என்ன பண்றதுன்னே புரியல. இன்னொரு பக்கம் பேராசிரியர் வெங்கட்ராமயா எனக்கு எந்த வேலையும் கொடுக்காம என்னை ஒதுக்க ஆரம்பிச்சார். எனக்கு அம்மா, அப்பா இல்ல. என்னோட வேலையை வெச்சுத்தான் நான் உயர்படிப்பு படிக்கணும். எனக்குத் துணையாக இருக்கிற என்னைய மட்டுமே நம்பியிருக்கிற வயசான சித்தியையும் நான்தான் பார்த்துக்கணும். இந்தச் சூழ்நிலையில நான் வேலை பார்க்குற இடத்தில் இரண்டு விதமான டார்ச்சர்களையும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து தாங்கமுடியாம கல்லூரி முதல்வர் சித்ராகிட்டேயும் சொன்னேன். \"வெங்கட்ராமயா என்னோட சக பேராசிரியர். அவர்மேலேயே வந்து என்கிட்ட புகார் சொல்றியா'ன்னு சொல்லி என் பக்கம் என்ன நியாயம் இருக்குன்னுகூட கேட்கல. அதுக்கப்புறம், அட்மினில் இருக்கும் செந்தில் என்பவரை வைத்து என்னோட அட்டென்டென்ஸை திருத்தி, நான் வந்த நாட்களையெல்லாம் அழித்து ஆப்செண்ட் போட வெச்சார் வெங்கட்ராமயா.\nஇதுகுறித்து டீன் குணசேகரன்கிட்டயும் புகார் கொடுத்தேன். ஆனா, எந்த நடவடிக்கையும் எடுக்கலை. எனக்கு 27 வயசாகுது. திருமணம் ஆகல. இதுவே, எனக்கொரு அண்ணனோ, தம்பியோ இருந்திருந்தா... அவனை ஏதாவது பண்ணியிருப்பாங்களேன்னு அழுதுக்கிட்டே கை நரம்பை கட் செய்து தற்கொலைக்கு முயற்சி பண்ணினேன். வலி தாங்கமுடியாம நானே ட்ரீட்மெண்ட் பண்ணிக்கிட்டேன். ஆனா, கையை பார்த்து கல்லூரியில கண்டுபுடிச்சுட்டாங்க.\nடீன் சார் கூப்பிட்டு \"நீ ஒருவாரத்துக்கு ரெஸ்ட் எடுத்துட்டு வாம்மா'ன்னுதான் சொன்னார். நான், ரூமுக்கு போய்ட்டேன். ஆனா, மெஸ்லேர்ந்து ஃபுட் வர்ல. போன் பண்ணி கேட்டா. உங்களுக்கு ஃபுட்டை நிறுத்திட்டாங்கன்னு சொன்னார் மெஸ் அண்ணா. குடிக்க தண்ணிக்கூட இல்லாம சனி, ஞாயிறு பசியோட ரூமுக்குள்ளேயே கிடந்தேன். சரி, வெளியில போயி கேண்டீன்ல ஏதாவது சாப்பிடலாம்னு கதவை திறக்கிறேன்; திறக்க முடியல. பலமுறை கதவை தட்டிய பிறகும் கதவு திறக்கல. கதவு வெளியில பூட்டு போடப்பட்டிருக்கு. பயந்துபோய் ப்ரெண்ட்ஸ், என்.ஜி.ஓ., போலீஸுக்கு புகார்ன்னு மெசேஜ் அனுப்பினேன். வீடியோ வெளியிட்டேன். என்னை காப்பாற்ற வந்த மீடியாக்களை தடுத்துட்டாங்க.\nஅதுக்குப் பிறகுதான், போலீஸும் என்.ஜி. ஓ.வும் கதவை உடைச்சு என்னைய காப்பாத்தினாங்க. தாழம்பூர் இன்ஸ்பெக்டர் பழனியும் சமூகநலத்துறை அதிகாரிகள் சங்கீதா உள்ளிட் டவர்களும் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத் தின் மீது நடவடிக்கை எடுக்காமல் என்னை பிரைன்வாஷ் செய்து இங்கிருந்து வெளியேற்றுவதிலேயே குறியாக இருந்தார்கள். ஆனால், மாமல்லபுரம் ஏ.எஸ்.பி. பத்ரிநாராயணன் ஐ.பி.எஸ். சார் மட்டும்தான் எனக்கு கேண்டீன்லருந்து சாப்பாடு கொடுக்கணும்னு உத்தரவிட்டதோட என்னோட புகாரை காதுகொடுத்து கேட்டு வழக்குப்பதிவு செய்தார். டீச்சிங்கை என்னோட உயிரா நினைச்சு பயிற்சிகொடுத்து நானும் ஹையர் பயிற்சி எடுத்துக்கலாம்னு வந்த என்னை திடீர்ன்னு வெளியேற்றி என் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிய கல்லூரி நிர்வாகத்தின் மீதும், சம்பந்தப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்வரை புகாரை வாபஸ் வாங்கமாட்டேன்''’என்கிறார் உறுதியாக.\nஇதுகுறித்து, தாகூர் பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் சித்ராவிடம் நாம் கேட்டபோது, உதவிப் பேராசிரியை பபிலா கல்லூரிக்கு சரியாக வந்து பாடம் எடுக்கவில்லை. கண்டித்ததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அதனால், அவரை பணிநீக்கம் செய்தோம். ஆனால், கல்லூரி வளாகத்திற்குள் இருக்கும் தங்கும் விடுதியை விட்டு வெளியேறாமல் நிர்வாகத்தின்மீது இப்படி பொய்யான தகவல்களை பரப்பிவருகிறார். அவர், மன அழுத்தத்தில் இருக்கிறார்'' என்றார் விளக்கமாக. பபிலாவுக்கு மனநல சிகிச்சை அளிக்கவேண்டும் என்றும், இந்த விவகாரத்தை வைத்து பெரிய அளவிலான பேரத்துக்கும் திட்டமிடப்படுகிறது என்றும் கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரும் காவல்துறை கண்காணிப்பாளரும் தீர விசாரித்தால்தான் என்ன நடந்தது என்ற உண்மை வெளிவரும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமாற்றுதிறனாளி இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு... காவல்துறையினர் தீவிர விசாரணை\nசேலம் அருகே லாரி ஓட்டுநர் சரமாரியாக வெட்டி கொலை\nடெல்லி வன்முறை- உயிரிழப்பு 10 ஆக அதிகரிப்பு\nதற்கொலை செய்து கொண்ட காதலியின் உடலை பார்க்க வந்த காதலன் படுகொலை\n3000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு\nஇந்தியாவை திரும்பி பார்க்க வைத்த தமிழக முஸ்லிம்கள்... கவனத்தை ஈர்த்த சம்பவம்... ஆதரவு கொடுத்த எதிர்க்கட்சிகள்\nமாட்டுக்கறி சாப்பிட்டால் தமிழன் இல்லை என்பதெல்லாம் மிகப்பெரிய அசிங்கம் - சிவ யோகி பதில்\nடிஎன்.��ி.எஸ்.சி முறைகேட்டில் தப்பிக்கும் முக்கிய புள்ளிகள்... காப்பாற்றும் அதிமுக அரசு... வெளிவந்த அதிர்ச்சி தகவல்\n“பிளான் பண்ணி பன்ற காதலும் உங்களுக்கு புனித காதலா”- திரௌபதி இயக்குனர் சிறப்பு பேட்டி\nமீண்டும் ஒரு பிரம்மாண்ட படம்... பிரபல இயக்குனருடன் இணைந்த பிரபாஸ்...\nதலைவி பட சர்ச்சை: வருத்தம் தெரிவித்த இயக்குனர்...\nடெல்லி எரிகிறது... ரஜினிகாந்த் எங்கே... - திமுக எம்பி செந்தில்குமார் கேள்வி\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபதவி பறிக்க காரணம் குடும்ப பிரச்சனையா தலைவர்களை திட்டியதா\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nநடிகை விஜயலட்சுமி பற்றி கேட்கப்பட்ட கேள்வி... கோபத்தில் சீமான் கூறிய பதில்\nஆதாரங்கள் நான் வெளியிட்டால் ஆளும்கட்சி தாங்காது... பொள்ளாச்சி சம்பவத்தில் மறைக்கப்படும் உண்மை... காப்பாற்றும் அதிமுக\nடிஎன்.பி.எஸ்.சி முறைகேட்டில் தப்பிக்கும் முக்கிய புள்ளிகள்... காப்பாற்றும் அதிமுக அரசு... வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nதப்பிக்க நினைக்கும் எடப்பாடி... பாஜக கையில் இருக்கும் முடிவு... கோபத்தில் எதிர்க்கட்சியினர்\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது... பாஜக போடும் அதிரடி திட்டம்... ரஜினி மூலம் திமுகவிற்கு கொடுக்கும் டென்ஷன்\nநம்ம தான் காரணம் புலம்பும் எடப்பாடி... திட்டவட்டமாக அறிவித்த அமித்ஷா, மோடி... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/could-not-win-over-lutyens-world-says-pm-modi-1971222", "date_download": "2020-02-26T19:55:07Z", "digest": "sha1:PR5L3FZVLS7CLFOTKRW7KCL2BRHSL6ST", "length": 8664, "nlines": 95, "source_domain": "www.ndtv.com", "title": "Pm Narendra Modi Interview: What Pm Modi Regrets Most In 4 Years Of Office | ‘அந்த ஒரு விஷயம்…’- பிரதமர் மோடி 4 ஆண்டுகளில் சாதிக்க முடியாத ஒன்று!", "raw_content": "\n'அந்த ஒரு விஷயம்…'- பிரதமர் மோடி 4...\nமுகப்புஇந்தியா‘அந்த ஒரு விஷயம்…’- பிரதமர் மோடி 4 ஆண்டுகளில் சாதிக்க முடியாத ஒன்று\n‘அந்த ஒரு விஷயம்…’- பிரதமர் மோடி 4 ஆண்டுகளில் சாதிக்க முடியாத ஒன்று\nமேல்தட்டு மக்கள் என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்க வேண்டுமென்று நான் என்றும் நினைத்ததில்லை, மோடி\nமக்கள்தான் எனது பதவிக் காலம் குறித்து முடிவெடுக்க வேண்டும், பிரதமர் மோடி பேச்சு\nமேல்தட்டு மக்களுடன் என்னால் ஒன்றிப் போக முடியவில்லை, மோடி\nநான் எளிய மக்களின் பிரதிநிதி, பிரதமர் மோடி\nஎனது பணி குறித்து மக்கள்தான் இனி முடிவெடுக்க வேண்டும், பிரதமர் மோடி\nஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு முதன்முறையாக நேற்று விரிவான பேட்டியளித்திருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. நேர்காணலின்போது பிரதமர் மோடி, பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.\nஅப்போது பேட்டி எடுத்தவர், ‘4 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்துள்ளீர்கள். இந்தக் காலக்கட்டத்தில் உங்களால் எதாவது சாதிக்க முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா..\nஅதற்கு ஆழ்ந்து யோசித்துப் பின்னர் பேசிய பிரதமர், ‘இருக்கிறது… ஒரு விஷயம் இருக்கிறது. மேல்தட்டு மக்களின் வாழ்க்கையோடு என்னால் ஒன்றிப் போக முடியவில்லை. அதன் ஒரு பகுதியாகவும் என்னால் ஆக முடியவில்லை. இந்த விஷயம் எனக்கு எந்தவித ஆச்சரியத்தையும் தரவில்லை.\nமேல்தட்டு மக்கள் என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்க வேண்டுமென்று நான் என்றும் நினைத்ததில்லை. காரணம், எனது பின்புலம் சாதரணமானது. நான் எளிய மக்களின் பிரதிநிதி' என்று பதிலளித்தார்.\nதொடர்ந்து நெறியாளர், ‘பிரதமராக இருந்ததில் உங்களுக்கு மிகவும் பிடித்த விஷயம் எதுவாக இருந்தது' என்றார். அதற்கு, ‘நான் பிரதமராக இருந்த ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்தேன். எனது வேலையில் ஒரு நேர்மை இருக்கும். எனவே, நான் பணி செய்யும் ஒவ்வொரு நிமிடமும் விருப்பத்துடனேயே செய்தேன். மக்கள்தான் எனது பதவிக் காலம் குறித்து முடிவெடுக்க வேண்டும்' என்று கூறினார்.\n3 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன: டிரம்ப்\nஇந்தியாவில் 2வது நாளாக டிரம்ப்: பல்வேறு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகிறது\n'வரலாறு உருவாக்கப்பட்டு விட்டது' - நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி குறித்து பிரதமர் மோடி பேச்சு\nடெல்லி வன்முறை: 27 பேர் பலி; தொடரும் பதற்றம் - 10 முக்கியத் தகவல்கள்\n'மத்திய அரசை கண்டிக்கிறேன்' - டெல்லி வன்முறை குறித்து ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\nவடகிழக்கு டெல்லியில் சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பேற்றார் அஜித் தோவல்\nபரவும் கொரோனா - அமுல் நிறுவனம் வெளியிட்ட புதிய விளம்பரம்\nடெல்லி வன்முறை: 27 பேர் பலி; தொடரும் பதற்றம் - 10 முக்கியத் தகவல்கள்\nடெல்லி வன்முறை: 27 பேர் பலி; தொடரும் பதற்றம் - 10 முக்கியத் தகவல்கள்\n'மத்திய அரசை கண்டிக்கிறேன்' - டெல்லி வன்முறை குறித்து ரஜினிகா��்த் பரபரப்பு பேட்டி\nவடகிழக்கு டெல்லியில் சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பேற்றார் அஜித் தோவல்\nடெல்லியில் வெறுப்பை தூண்டும்படி பேசியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅமித் ஷா பதவி விலகணுமா.. ”சிரிப்பு வருது“: சோனியாவை கலாய்த்த ஜவடேகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/2%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-02-26T18:27:01Z", "digest": "sha1:HXN2JPMKLCALF463ZNTC5FLRJSGBLZZ3", "length": 34489, "nlines": 150, "source_domain": "eelamalar.com", "title": "2ஆம் லெப். மாலதி அக்காவின் இறுதித் தாக்குதல் - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » 2ஆம் லெப். மாலதி அக்காவின் இறுதித் தாக்குதல்\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nசுதந்திரத்திற்காக போராடுவதைத் தவிர எமக்கு வேறுவழியில்லை.\nஅ-அம்மா, ஆ-ஆயுதம் , இ-இனம் ,ஈ.-ஈழம் …\nதமிழீழத் தேசியக் கொடியின் வரலாறு (காணொளி)\nபிரபாகரன் என்றால் தமிழர்களின் ஆன்மா என்று பொருள்\nஉரிமை இழந்தோம்.. உடமை இழந்தோம்.. உணர்வை இழக்கலாமா\nதமிழீழ தாகம் தனியாது எங்கள் தாயகம் யாருக்கும் அடிபணியாது\nநீ தேடும் கடவுள்.,உனக்குள்ளே தான் இருக்கிறார்…\nராஜ கோபுரம் எங்கள் தலைவன்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\n2ஆம் லெப். மாலதி அக்காவின் இறுதித் தாக்குதல்\n2ஆம் லெப். மாலதி அக்காவின் இறுதித் தாக்குதல்\nதமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகி வீழ்ந்த விடுதலைச்சுடர் 2ஆம் லெப். மாலதி எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை – 2ஆம் லெப். மாலதி பொய்யாக்கினாள். பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து காட்டினாள். அந்நிய ஆக்கிரமிப்பில் எமது தேசம் துவண்டிருந்த போது வீறு கொண்டெழுந்தாள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதைப் பார்த்துக் கொதித்தாள்.\nநாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்தில் கொண்டு ஆயுதம் தூக்கியவள், அந்த இலட்சியக் கனவோடே வீரச்சாவை தழுவிக் கொண்டாள். அன்று(10.10.1987 ) நடுராத்திரியில் தமிழ் பெண்களுக்கு அநீதி இழைத்த, வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதியில் க��த்திருந்தாள். 1987 அக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியிலிருந்த குண்டுகள் சீறிப்பாய்ந்தன. அந்தத் தாக்குதல் 2 ஆம் லெப் மாலதியின் இறுதித் தாக்குதல்.\nபுலிகள் போராட்ட வரலாற்றில் முதல் பெண் போராளி 2 ஆம் லெப் மாலதி வித்தாகி வீழ்ந்தாள். அது தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகவும் அமைந்தது. தமிழ்த்தேசிய உணர்வுகளை கட்டியெழுப்பி புதிய பெண்ணெழுச்சிக்கு வழிசமைப்பதே அவளது இலட்சியமாக அமைந்தது. பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்தை ஆழமாக கொண்டே மனித சமூக அமைப்பு வேரூன்றிவிட்டது.\nவரலாற்றில் எழுந்த இலக்கியம், இதிகாசம், புராணம் என எதுவானாலும் பெண்ணின் புற அழகிற்கே முக்கியத்துவத்தை கொடுத்து பெண்ணின் பலத்தை வெளிக்கொணராமல் போயுள்ளன. பெண் எனப்பட்டவள் இயலாமையின் வடிவம் என்ற பிம்பத்தை தோற்றுவிப்பதில் சமூகத்தின் பிற்போக்குவாதிகள் வெற்றி கண்டுள்ளனர். வீட்டில் ஆண் குழந்தை பிறந்துவிட்டால் மகிழ்ச்சி பெருமிதம். பெண் பிறந்துவிட்டால் கவலை. ஏக்கப் பெருமூச்சு. இதுதான் இன்றுள்ள நிலை. இந்த அவலம் ஏன் நமக்கு ஏற்பட்டது ஏன் எங்கள் மனங்களில் மாற்றம் வரவில்லை. ஒரு ஆணுக்குரிய ஆற்றல் அவ்வளவும் பெண்ணுக்குள்ளும் இருக்கிறதுதானே. அப்படியிருந்தும் சமூகத்தில் ஏன் இந்தப் பாகுபாடு ஏன் எங்கள் மனங்களில் மாற்றம் வரவில்லை. ஒரு ஆணுக்குரிய ஆற்றல் அவ்வளவும் பெண்ணுக்குள்ளும் இருக்கிறதுதானே. அப்படியிருந்தும் சமூகத்தில் ஏன் இந்தப் பாகுபாடு இந்தக் கேள்விகள் எல்லோர் மனங்களிலும் எழவேண்டும். இதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்கும் திறன் புதிய தலைமுறைக்கு உண்டு.\nமனிதகுல வரலாற்றில் கிறிஸ்துவுக்கு 6000 (ஆறாயிரம்) ஆண்டுகளுக்கு முன் தாய் வழிச் சமூகமே இவ்வுலகில் ஆட்சி புரிந்தது. காடுகளில் குழந்தைகள் குழுக்களாக வாழ்ந்த காலத்தில் தாயின் இராச்சியமே நடைபெற்றது. குழுவிற்கு தாய்தான் தலைமை தாங்கினாள். பெண்ணே பெரிதாக மதிக்கப்பட்டாள். தாய் என்ற சொல்லே மருவி தலைவி என்றாகிவிட்டது என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். தன்னுடைய இனத்தைக் காக்கும் சக்தியாக பெண் விளங்கினாள். அவளின் சக்திக்கு கட்டுப்பட்டு பின்னால் செல்ல அவளது சமூகம் தயாராகவிருந்தது அன்று. தனது இனத்தை பாதுகாக்கவும், அவர்களுக்கு உணவு கொடுக்கவும், தேவையானவற்றை தேடிக் கொடுக்கவும், தாயானவள் தன்னைப் பலி கொடுக்கவும் தயாராகவிருந்தாள் என்பது உயர்ந்த தியாகமாகும். அது அன்றே இருந்தது.\nஎதிரிகளிடமிருந்தும் காட்டு விலங்குகளிடமிருந்தும் தனது இனத்தை காக்க தானே தலைமை தாங்கி வழி நடத்தினாள். பஞ்சாயத்து சபையை நிறுவி நிர்வாகம் செய்தாள். அன்றைய பெண்ணும் போர் முனைகளைச் சந்தித்தவள்தான். எதிரிக் குழுக்களை தாக்க, வேட்டையாட தானே ஆயுதங்களைக் கொண்டு முன்னே சென்று தாக்குவாள். அந்த தாய்க்குப் பின்னால் தான் அவளது குழுவைச் சேர்ந்த பெண்களும், ஆண்களும் வருவார்கள். சண்டை செய்வார்கள். சாவைச் சந்திப்பார்கள். வெற்றி பெறுவார்கள்.\nமலைகளின் மீது மான்களைப் போன்று ஏறி எதிரியை விரட்டவும், தேனை எடுக்கவும் அந்தப் பெண்களால் முடிந்தது. தேன் குடிக்க கரடி ஏற முடியாத இடத்தில் கூட ஏறி நின்று தேன் குடிப்பாள் வீரமங்கை. கல்லினால் கூரிய ஆயுதம் செய்யவும், தோலினால் கருவி செய்யவும், பாத்திரம் செய்யவும், அழகிய குடிசை கட்டவும், நடனமாடவும் அந்தப் பெண்களால் முடியும்.\nஎலும்பாலும், கல்லாலும், மரத்தாலும், கொம்பாலும் செய்யப்பட்ட விதம் விதமான கூரிய ஆயுதங்களால் பெண்கள் சண்டை போட்டார்கள். தமக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய எதிரிகளை தேடி, தேடி தாக்கி அழித்தார்கள். கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் பெண்கள் சாம்ராஜ்யமாகவே இருந்தது. அக்காலத்தில்தான் சமூகம் முழுவதும் ஒரே குடும்பமாகவிருந்தது என ஆய்வாளர்கள் எடுத்துக் கூறுகின்றனர். இதனை மெய்ப்பிப்பது போல அகழ்வாராய்வின்போது மிகப் பழமையான காலத்து வரலாற்று ஆவணங்களில் சக்தி வழிபாட்டு முறை இருந்து வந்துள்ளதை சுட்டுகின்றனர்.\nஉலகில் சரிபாதியினர் பெண்கள், எமது சமூகத்திலே சரிபாதியினர் பெண்கள். இந்தச் சரிபாதித் தொகையினரான பெண்கள் போராட்டத்தில் பங்கு பெறாது எமது தேசத்தின் விடுதலை சாத்தியப்படாது. சரிபாதியினரான பெண்களுக்கு விடுதலையின்றி எமது தேசவிடுதலையும் முழுமை பெறாது என்பது தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் கருத்தாகும். அடக்கு முறையின் வடிவமாக பெண்ணை ஆளாக்கியுள்ள நமது சமூகம் அந்தத் தளையை அறுக்க முன்வரவில்லை. பெண் ஒடுக்குமுறைக் கருத்துகள் இன்னமும் பலமான நிலையில் பேசப்படுகின்றன. அவ்வாறான சமூக கட்டமைப்பு எழுதப்படாத வாக்கியமாக நிலைத்து நிற்கிறது.\nசாதி வேறுபாடுகள், மூட நம்பிக்கைகள் புரையோடிப் போயிருந்த சூழ்நிலையில் பெண்கள் அதிலே புதையுண்டு போனதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தமிழரது வாழ்வில் அடிமைத்தனம் என்பது பல ஆண்டுகளாக நீடித்துள்ளது. அந்நியப் படையெடுப்புகளால் தமிழரது கலாசாரம் பண்பாடு என்பன சிதையுண்டு போயுள்ளன.\nதமிழர் வாழ்வில் பெண் மதிக்கப்பட்டு அவளுக்குரிய கௌரவம் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் ஆரியப்படைகளுக்கு தமிழன் அஞ்சியோடவில்லை. ஆனால் வஞ்சகமாக ஆன்மீக தத்துவங்களை புகுத்தி ஆரிய சக்கரவர்த்திகள் தமிழ் நாடுகளை அடிபணிய வைத்தார்கள். அதுதான் தமிழ்மக்களின் தமிழ்ப் பெண்களின் வாழ்வுக்கு அஸ்தமனமாகவிருந்தது. அவர்கள் போட்ட விதைதான் பெண்ணடிமை, சீதனம், சாதிமுறை, குலதொழில் என்பன. இன்றுகூட இந்தியாவில் பெண்கள்படும் இழிவுநிலை ஏராளம். இந்திய ஆதிக்கம் ஈழத்திலும் நிலை கொண்டதனால் ஈழப்பெண்களும் இதுபோன்ற அடக்கு முறைக்கு ஆளாகினர். அன்று எமது சமூகத்தில் பெண்களுக்கெதிரான சமூக அநீதிகள் அதிகரித்திருந்தன.\nபெண் அடக்குமுறைக் கருத்துகள் பலமாக நிலவின. எமது சமூகமே சாதி சமய வேறுபாடுகளால் ஆழமாகப் பிளவுபட்டு நின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக நிலச்சுவாந்தர் முறைமையையும், சாதியக் கட்டமைப்புக்களையும் இறுக்கமாகப் பின்னிப்பிணைத்து அமைந்த பொருளாதார உற்பத்தி முறையில் எமது சமூகக் கட்டமைப்பு எழுதப்பட்டிருந்தது. அது சுய சிந்தனைக்கு வரம்புகளை விதித்தது. பெண்கள் தாம் அடக்கு முறைக்குள் வாழ்கிறோம் என்பதை உணரவிடாது தடுத்தது.\nஅத்தோடு எதிரியின் இன அழிப்புப் போர் என்றுமில்லாதவாறு எம்மண்ணில் தீவிரமடைந்திருந்தது. அந்நிலையில் அடிப்படையான சமூக மாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலைக்கு வழிசமைப்பது பற்றி நாம் சிந்திக்க முடியாதிருந்தது. எனவே விடுதலைப் போராட்டத்தில் பெண்களையும் அணி சேர்ப்பதினூடாகப் படிப்படியாக சமூகமாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலையையும், தேசவிடுதலையையும் சாத்தியமாக்கலாம்.\nஇவ்வாறுதான் எமது போராட்டத்தில் பெண் புலிகள் தோற்றம் பெற்று இன்று எதிரியின் படைப்பலத்தைச் சிதைத்து யுத்தத்தின் போக்கையே நிர்ணயிக்கின்ற பெரும் படையணிகளாக எழுந்து நிற்கிறார்கள். ஒரு நூற்றாண்டுக்கு மேலாக மேற்குலகப் பெண்கள் பெரும் போராட்டங்களை நிகழ்த்தி, புரட்சிகளை நடத்தி விவாதங்களை புரிந்து கருத்தமர்வுகளை மேற்கொண்டு பெற்றெடுத்தவற்றைவிட எமது பெண் புலிகள் மிக்க குறுகிய காலத்துக்குள் எமது பெண்களுக்குப் பெற்றுக் கொடுத்த உரிமைகளும், சுதந்திரங்களும் அளப்பரியவை. அத்தோடு சமூகத்திலே பெரும் புரட்சியை நிகழ்த்தியிருக்கிறார்கள். சமூகக் கருத்துலகில் புதிய பார்வையை வளர்த்து வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஆணும், பெண்ணும் சமமான ஆற்றல்களுடனேயே படைக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற உடற் கூற்றியல் நிபுணர்களது, கூற்றுக்கு பெண் புலிகளே உலகுக்கு உதாரணமாக வாழ்கிறார்கள் என பெண் போராளிகள் பற்றி தலைவர் பிரபாகரன் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.\nஉலகில் பெண்கள் மோசமான அடக்கு முறைக்கு ஆளாகி வந்துள்ளனர். இற்றைக்கு சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் தாய்வழிச் சமூக அமைப்பு சிறப்புற்று விளங்கியது. அதன்பின், கால வெள்ளத்தில் தாய் வழி சமூக அமைப்பு முறைகள் பல்வேறு காரணிகளால் சிதைந்துபோய் ஆணாதிக்க முறைமைகள் தோற்றம் பெற்றன. இன்றும் உலகில் பெண்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள். மேற்காசியா, ஆபிரிக்கா மற்றும் இஸ்லாமிய மதக் கோட்பாடுகளை தீவிரமாக பின்பற்றும் நாடுகளில் பெண்களின் உரிமைகள் அடியோடு மறுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்தியாவில் ஆரியர்களின் மனுதர்ம சாஸ்திரம் பெண்களுக்கு எதிராக சமூக நீதிகளை அதிகரிக்க செய்திருக்கின்றன. சாதியம், அடிமைத்தனம் போன்றவற்றை ஆழப்பதித்திருக்கின்றன. வரதட்சனை, இரத்த உறவு திருமணம், கொடுமை, சித்திரவதை, உயிர் நீப்பு என பெண்களுக்கிழைக்கப்படும் கொடுமைகள் ஏராளம்.\nஎகிப்து நாட்டை தாலமி அயோலேட்டஸ் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய மகள் கிளியோபாட்ரா தாலமி இறப்பதற்கு முன் அவள் தம்பி ஏழாவது தாலமி, சகோதரி கிளியோபாட்ராவை திருமணம் செய்து கொண்டு நாட்டை ஆளவேண்டுமென அறிவித்தார். அதன்படி இருவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது கிளியோபாட்ராவுக்கு வயது 16. தாலமிக்கு வயது 10. இது ஒரு செய்தியல்ல. 20 நூற்றாண்டுகளுக்கு முன்னரும் ���ப்படி பெண்ணியல் பற்றி பெண்ணுரிமை பற்றி, யாரும் வாய் திறக்கவில்லை. அப்போதும் பெண் அடிமைதான். இப்போதும் பெண் அடிமைதான் எகிப்து நாட்டில்.\nஅக்டோபர் 10 தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் 2 ஆம் லெப்டினன் மாலதியின் நினைவு நாளும் ஆகும். அடக்கி ஒடுக்கப்பட்டிருந்த தமிழீழப் பெண்கள் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறனர். தீரத்தினாலும், தியாகத்தினாலும், விவேகத்தினாலும் உலகப் பெண்களுக்கு வழிகாட்டியாக உயர்ந்து நிற்கின்றனர் என்பதை அனைவரும் ஏற்றுள்ளனர். ஐம்பது வருட கால ஆக்கிரமிப்புக்கும் முப்பது வருடகால கொடிய போருக்கும் தமிழீழப் பெண்கள் முகம் கொடுத்து தமது நுண்ணிய ஆற்றலினால் அனைத்து தடைகளையும் அறுத்தெறிந்து வருகிறார்கள். தலைவர் பிரபாகரனின் காலத்தில் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் தம்மை வளர்த்தது மட்டுமன்றி தமிழ்த்தேசத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்தும் வருகிறார்கள். தமிழ்த்தேசிய உணர்வுகளை கட்டியெழுப்பி புதிய பெண்ணெழுச்சிக்கு வித்திட்டுள்ளார்கள்.\nஅதிகாரப் போக்கினாலும், ஆக்கிரமிப்பாளர்களின் ஆயுத வெறியினாலும், தமிழர்களின் ஜனநாயக உரிமை நசுங்கியது. ஆனால் இளைய பெண் தலைமுறை சுதந்திர வேட்கை கொண்டு விடுதலைக்காக ஆயுதக் கருவிகளை கையிலேந்தி தீர்த்த தீரமான வேட்டுக்களாலே இன்று ஜனநாயகம் மலர்ந்தது மட்டுமல்ல, பெண்ணினத்தின் விடுதலையும் முழுமை பெற்றது. ஆண் பெண் சமநிலை புத்துயிர் பெற்றுள்ளது.\n2ஆம் லெப். மாலதி அந்த இலட்சியக் கனவோடுதான் வீரச்சாவை தழுவிக் கொண்டாள். அந்த நடுராத்திரியில் வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்தாள். இந்திய இராணுவம் தமிழ் பெண்களுக்கு இழைத்த அநீதி இன்னமும் தமிழர் மனங்களில் ஆறாத காயமாகவுள்ளது. 1987 அக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியில் குண்டுகள் சீறிப்பாய்ந்தன. அந்த தாக்குதல் 2 ஆம் லெப் மாலதியின் இறுதி தாக்குதல். புலிகள் போராட்ட வரலாற்றில் முதல் பெண் போராளி 2 ஆம் லெப் மாலதி வித்தாகி வீழ்ந்தாள். அதுவே தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாக அமைந்தது.\n« முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதியின் வீர வணக்க நாள் இன்றாகும்.\nஇந்திய – ஈழப்போர் தொடங்கிவிட்டத���. »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/6570/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-02-26T19:20:24Z", "digest": "sha1:ZDMJUOZIWORUKHAMLHOAIE5IIBGDVKXV", "length": 9782, "nlines": 146, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nசென்னை தபால் நிலையங்களில் குண்டு வெடிப்பு - பிபிசி\nOneindia Tamilசென்னை தபால் நிலையங்களில் குண்டு வெடிப்புபிபிசிசென்னையில் நேற்று திங்கள் நள்ளிரவு இரு தபால் நிலையங்கள்\n2 +Vote Tags: அரசியல் புகைப்படக்கலை பயிற்சி வகுப்பு சொந்தக்கதை\nஸ்குவாஷ்: தமிழக அணி சாம்பியன் - தினமலர்\nஸ்குவாஷ்: தமிழக அணி சாம்பியன் தினமலர்ஆசிய ஸ்குவாஷ் போட்டி: இந்திய அணியில் தமிழக வீராங்கனை ஜோஸ்னாவுக்கு இடம் தினத் தந்திஜோஷ்னா வா… read more\nமலேஷியாவில் அடுத்த பிரதமர் யார்: எம்.பி.,க்களுடன் மன்னர் ஆலோசனை - தினமலர்\nமலேஷியாவில் அடுத்த பிரதமர் யார்: எம்.பி.,க்களுடன் மன்னர் ஆலோசனை தினமலர்மலேசியாவின் மகாதீர் முகமது மீண்டும் பிரதமராக முயல்கிறாரா: எம்.பி.,க்களுடன் மன்னர் ஆலோசனை தினமலர்மலேசியாவின் மகாதீர் முகமது மீண்டும் பிரதமராக முயல்கிறாரா\nநியூசிலாந்து எதிரான தோல்வி குறித்து இந்திய பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி அறிவுரை - தின பூமி\nநியூசிலாந்து எதிரான தோல்வி குறித்து இந்திய பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி அறிவுரை தின பூமி‘தடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்தக்கூடாது’ இந்த… read more\nகூட்டமைப்பின் வேட்பாளராக யாழில் களமிறங்கும் சுரேன் ராகவன்\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் வெறியாட்டம் அப்பாவி இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல்\n`பட்டமளிப்பு உடையில் ஏன் இன்னும் ஆங்கில கலாசாரம்' - வெங்கைய நாயுடு வலியுறுத்தும் கதர் - Vikatan\n`பட்டமளிப்பு உடையில் ஏன் இன்னும் ஆங்கில கலாசாரம்' - வெங்கைய நாயுடு வ���ியுறுத்தும் கதர் Vikatanயோகா பாடிக்கானது... மோடிக்கானாது அல்ல.. வெங்க… read more\nபல்லாயிரம் பேரை மெய்சிலிர்க்க வைத்த யாழ். இளைஞர்களின் பிரமாண்டப் படைப்பு\nசீனாவுக்கு வெளியே கொரோனா வைரசால் அதிக பாதிப்பு; உலக சுகாதார அமைப்பு - தினத் தந்தி\nசீனாவுக்கு வெளியே கொரோனா வைரசால் அதிக பாதிப்பு; உலக சுகாதார அமைப்பு தினத் தந்திகொரோனா கோர தாண்டவம்: 37 நாடுகளில் 80 ஆயிரம் பேர் பாதிப்பு&nb… read more\nஆசையாக வளர்த்த குழந்தைக்கு 13 வயது சிறுவன் தந்தையா.. DNA முடிவால் அதிர்ச்சியடைந்த கணவன்\nரணில் – சம்பந்தன் அணியை கூண்டோடு தூக்கிலிடுங்கள் – ஞானசாரர் விபரீதக் கோரிக்கை\nகட்டிப்பிடி வைத்தியம் - மோடி ட்ரம்ப்.\nகாவிகளின் வெறியாட்டம் : டில்லி எரிகிறது \nவிடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு.\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு.\nநுணுக்கமான பார்வை - ஜெ.ஜெயலலிதா.\n மக்கள் அதிகாரம் மாநாடு | நேரலை | Vinavu Live.\n60 வயதுக்கு மேல் தவறாமல் செய்ய வேண்டிய அவசியமான விஷயங்கள்:.\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nகோடம்பாக்கத்துக்குப் போன கோயிஞ்சாமி : Para\nஆண் என்ற அன்பானவன் : ஜி\nகடன் கொடுக்கிறவன்லாம் இளிச்சவாயன்களா : செங்கோவி\nதற்கொலை செய்து கொள்வது எப்படி\nஒரு சின்னஞ்சிறு பறவையின் முதல் பயணம் : Deepa\nஎன் பெயர் கார்த்திகேயன் : என். சொக்கன்\nஅப்பா வீடு : கே.பாலமுருகன்\nஎனக்கும் அவசியப்படுகிறது : உமா மனோராஜ்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/02/blog-post_166.html", "date_download": "2020-02-26T20:40:29Z", "digest": "sha1:6PEZFCMDKF5UMU6JZTMHFI4LRIA4UP5K", "length": 43808, "nlines": 153, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ரிஷாத்தும், ஹக்கீமும் முஸ்லிம் அரசியல் வியாபாரிகளே, அவர்கள் அரசியல்வாதிகள் அல்லர் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nரிஷாத்தும், ஹக்கீமும் முஸ்லிம் அரசியல் வியாபாரிகளே, அவர்கள் அரசியல்வாதிகள் அல்லர்\n\"பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மற்றும் வவுனியா மாவட்டங்களையும் கைப்பற்றுவதற்கு அரசாங்கம் வியூகம் வகுத்து வருகின்றது. இதன் ஓர் அங்கமாகவே ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் பஸில் ராஜபக்ச என்னை நுவரெலியாவில் களமிறக்கியுள்ளார்.\" - என்று இராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.\nஅத்துடன், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணன், சந்திரசேகரனின் மகள் அனுசா சந்திரசேகரன் ஆகியோர் எமது அணியுடன் சங்கமிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அனைத்து தரப்புகளையும் இணைத்துக்கொண்டு - நாட்டை நேசிக்கும் கூட்டணியை அமைத்து மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.\nகொத்மலை, பகுதியில் இன்று 09.02.2020 நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எஸ்.பி. திஸாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,\nஜனாதிபதி தேர்தலின் போது கிடைத்த பெறுபேறுகளில் அடிப்படையில் பொதுத்தேர்தலில் எமது அணியால் 129 ஆசனங்களைக் கைப்பற்ற முடியும்.\nதேசியப்பட்டியல் ஊடாகவே ஜே.வி.பிக்கு ஓர் ஆசனம் கிடைக்கும். மறுபுறத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, திகாம்பரத்தின் கட்சி, மனோ கணேசனின் கட்சி, ரிஷாத்தின் கட்சி, ஹக்கீமின் கட்சி ஆகியவற்றுக்கு 95 ஆசனங்களே கிடைக்கும்.\nஇந்நிலையில் நுவரெலியா, வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் வெற்றிபெற்று ஆசன எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். அதற்காகவே பஸில் ராஜபக்சவின் ஆலோசனையின் பேரில் நுவரெலியாவுக்கு வந்துள்ளேன்.\nசுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் களம் புகுந்துள்ளேன். செத்து மடியும் வரை இங்கேயே அரசியல் நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, நுவரெலியா மாவட்ட மக்களை விட்டு விட்டு இனி எங்கும் செல்லமாட்டேன்.\nஅமைச்சர் தொண்டமான், சதாசிவம் ஆகியோர் எமது அணியில் உள்ளனர். மலையக மக்கள் முன்னணியை தற்போது வழி நடத்தும் இராதாகிருஷ்ணன், சந்திரசேகரனின் மகள் ஆகியோர் எம்முடன் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். எனவே, நுவரெலியாவில் வெற்றிநடை போட முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.\nநுவரெலியாவையும், வவுனியாவையும் கைப்பற்றினால் ஆசன எண்ணிக்கை 131 ஆக உயரும். அத்துடன், கம்பஹா, மாத்தறை, குருணாகலை போன்ற எமக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் மாவட்டங்களில் தலா ஒரு ஆசனம் வீதம் அதிகரித்துக்கொண்டால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை என்ற இலக்கை அடைந்து விடலாம்.\nஹக்கீம், ரிஷாட் அரசியல் முதலாளிகள்\nஇலங்கையில் முஸ்லிம் மக்கள், இனம் மற்றும் மதத்தை மையப்படுத்தி கட்சிகளை ஆரம்பத்தில் ஆரம்பிக்கவில்லை. இந்தியாவின் தலையீட்டுடன் உடன்படிக்கை செய்துக்கொண்டு 13 ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தியதாலேயே இந்நிலைமை மாறியது.\nஜே.ஆர் மற்றும் காமினி திஸாநாயக்க ஆகியோர் இதற்கு காரணம்\nமுஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது பாரதூரம் என்பதை உணர்ந்ததால் தான் தேசிய முக்கிய முன்னணியை அஸ்ரப் உருவாக்கினார். தமிழ், சிங்கள மக்களையும் கட்சிக்குள் உள்வாங்கினார். ஆனால், துர்திஷ்டவசமாக அவர் அகாலமரணமடைந்துவிட்டார்.\nஇன்று ரிஷாட் பதியுதீன், ஹக்கீம் போன்ற முஸ்லிம் அரசியல் வியாபாரிகளே இருக்கின்றனர். அவர்கள் அரசியல்வாதிகள் அல்லர்.\" எனத் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் என்பதுவும் ஒரு வியாபாரம்தான் என்பதனை திஸா அவரகள் மறைத்து ஏதோ தான் பெரும் சுத்தக்காரன் மற்றும் புத்திக்கார கொத்த மல்லி என்ற பாணியில் பேசுவது பெரும் சிரிப்பாக இருக்கின்றது.\nஇவரு சொன்ன அப்போது எல்லாம் சரி .\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமர��து நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nமஹர ஜும்ஆ பள்ளிவாசல் சிலைவைப்பு - நிர்வாகிகள் ஜனாதிபதியை சந்திக்கிறார்கள்\nராகம் பிரதேச முஸ்லிம்கள் தொழுகை, ஜும்ஆ உற்பட அனைத்து மத அனுஸ்டானங்களுக்குமாக பாவித்து வந்த 100 வருடங்கள் பழமையான பள்ளிவாசலினுள் புத்தர் ...\nதிருமணம் முடிந்து 4 மாதம், வயிற்றில் 2 மாத குழந்தை - இரத்தம்குடித்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்\nதிருமணம் முடிந்து நான்கு மாதங்களேயான ஷாஜியா வன்முறை வெறியாட்டத்தில் மரணம். இரண்டு மாத குழந்தை வயிற்றில் 😢😢😢 இன்று கர்ப்பிணிப்பெண்...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nபுர்காவையும் மத்தரசாக்களையும் தடைசெய்தால், ஆதரவு வழங்கத் தயார். சம்பிக்க\nபுர்கா , மத்தரஸா உள்ளிட்டவைகளை தடை செய்யும் யோசனைகளை முடியுமானால் நிறைவேற்றி காட்டுமாறு அரசுக்கு பாடலி சம்பிக ரனவக சவால் விடுத்துள்ளார்....\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nஜும்ஆ பள்ளிவாசல��� ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.thanall.com/?p=1301", "date_download": "2020-02-26T18:33:42Z", "digest": "sha1:23QOFRNRRHPE4BBKFOFTLDHEVGQHXAD5", "length": 25884, "nlines": 147, "source_domain": "www.thanall.com", "title": "சுவிஸ் – பாசெல் மாநிலத்தில் ஈழத்தமிழர் – ஒரு வரலாற்றுக் குறும்பார்வை | Thanall", "raw_content": "\nYou are here » Thanall » Featured » சுவிஸ் – பாசெல் மாநிலத்தில் ஈழத்தமிழர் – ஒரு வரலாற்றுக் குறும்பார்வை\nசுவிஸ் – பாசெல் மாநிலத்தில் ஈழத்தமிழர் – ஒரு வரலாற்றுக் குறும்பார்வை\nஉலகத்தின் சமாதான பூமி���ாகவும், மனித நேயத்திற்கு சிகரமானதும், சொர்க்க பூமியின் தலைவாசலாகவும் கணிக்கப்படும் சுவிற்சர்லாந்து தேசத்தில் உள்ள பாசெல் மாநிலத்தில் ஈழத்தமிழரின் வருகை ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதலாம். ஏறத்தாள இற்றைக்கு 40 ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஈழத்தமிழரின் வருகை அமைந்திருந்தாலும், ஈழத்தில் தமிழ்மக்களுக்கு ஏற்பட்ட சிங்களத்தின் அனர்த்தங்களால் பல காரணங்களுடன் வெளியேறிய ஈழத்தமிழர்களின் இடப்பெயர்வு சுவிற்சர்லாந்து தேசத்தின் பாசெல் மாநிலத்தின் ஒரு புதிய சகாப்த்தத்தின் தொடக்கப் புள்ளியாக கருதலாம்.\n1982 ம் ஆண்டு காலப்பகுதிகளில் இருந்து ஒரு சில ஈழத்தமிழர்கள் பாசெலுக்கு வந்திருந்த போதிலும் 1983 ம் ஆண்டு காலப் பகுதியிலே ஈழத்தமிழர்களிற்கு நேர்ந்த இன்னல் காரணமாக ஜெர்மனி நாட்டிற்கூடாக 1984 ம் ஆண்டு காலப்பகுதியில் பெருமளவாக பாசெலில் குடியேறி இருந்ததை குறித்து உரைக்கலாம். குடியேறிய காலம் தொடக்கமாக இன்றுவரை தொடர்ச்சியாக தமிழர்களின் கலாசார விழுமியங்களையும் அடையாளங்களையும், மொழிவளங்களையும் பேணிப் பாதுகாத்து வருவதை காணலாம். ஏனைய புலம்பெயர் தேசங்களுடன் ஒப்பிடும்போது மிக அதிகளவு தமிழ்மொழியில் வளர்ச்சிகண்ட இடங்களில் சுவிற்சர்லாந்து தேசத்தையும் உள்ளடக்கலாம். அதோடு அரசியல், கலை, இலக்கிய மேம்பாடுகளில் பாசெலில் வாழுகின்ற தமிழ்மக்களின் பங்கு அளப்பரியது எனலாம்.\nவாழும் சாட்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் இப்பணிகளின் பொருட்டு நினைவுகூருதல் பொருத்தமாகப்படினும் பெயர் விபரங்கள் சம்பந்தமாக நேர்த்தியான தகவல்கள் கிடைக்கப்பெறாதது வருந்தத்தக்கது. இயன்றளவு கிடைத்த தகவல்களைக் கொண்டு கன்னிப்படைப்பாக வெளிக்கொண்டு வரவேண்டுமென்பது எமது அவா. இதுவொரு தொடக்கப்புள்ளியாக அமையவேண்டுமென்பதில் முனைப்புக் கொண்டபடியால் தவறுகள் நேர்வதற்கு வாய்ப்புக்கள் உண்டு. தவறுகள் திருத்தப்படவேண்டும். சரியான தரவுகள் கொடுக்கப்படவேண்டும். இதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆரோக்கியமான கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.\nஈழத்தமிழர்களின் செயற்பாடுகள் – கலையும், அரசியலும்\nஈழத்திலிருந்து அகதியந்தஸ்த்துக் கோரிய தமிழ்மக்களை நிராகரித்து திருப்பியனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த கொடூரங்களை உறுதிப்படுத்த பல பிரயத்தனங்கள் ஈழத்தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டது. அவை பல பல கோணங்களாகவும், பல பல பரிணாமங்களாகவும் விஸ்தீரணமடைந்தது. ஆரம்பத்தில் கலை நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டது. அதில் நாடகங்களும் தெருக்கூத்துக்களும் முன்னெடுக்கப்பட்டது.\n1985 ம் ஆண்டு அகதிகள் தினம் வெகு விமர்சையாக அனுஷ்டிக்கப்பட்டது. அதில் ஈழத்தமிழர்களின் பங்கு வெகுவாக இருந்தது. ஆரம்பத்தில் குறைந்தளவு தமிழ்மக்களே இருந்த போதிலும் ஒற்றுமைக்கு குறைவே இருக்கவில்லை. ஈழத்திலே தமிழ்மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளை மிக துல்லியமாக உலகறியச் செய்த பெருமை அக்காலத் தமிழ்மக்களையே சாரும். இருப்பினும் ஈழத்தமிழ்மக்களின் அகதியந்தஸ்த்துக் கோரிக்கையை சுவிஸ் அரசு மறுத்திருந்த போதிலும் அதை உடைக்கவேண்டிய பாரிய பொறுப்பு மையப்பட்டிருந்தது. தமிழ்மக்களால் நடாத்தப்படுகின்ற நிகழ்வுகள் போதாது என்ற நிலையை உணர்ந்திருந்தபோது மேலதிகமாக அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியிருந்தது.\nஈழத்தின் இன்னல்களை சர்வதேச மட்டத்திற்கு கொண்டுவரவேண்டும் என எண்ணிக்கொண்டிருந்த அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களுக்கு 1985 ம் ஆண்டு கரும்பு கிடைத்தது போல் ஆனது. அதாவது சுவிற்சர்லாந்து தேசத்திலே ஈழத்தமிழ்மக்களுக்கான அகதியந்தஸ்த்தை நிலைப்படுத்த அரசியல் மயப்படுத்தப்பட்ட மிகப்பெரிய ஆவணம் தேவைப்பட்டது. புத்திஜீவிகளாக இருந்த பாசெல் தமிழ்மக்கள் ஒன்றுகூடி எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தை சுவிற்சர்லாந்து தேசத்திற்கு அழைத்து நிலைமையை சுவிஸ் அரசுக்கு தெளிவுபடுத்தவேண்டும் என்று எண்ணினார்கள்.\n1985 ம் ஆண்டு நவம்பர் மாதம் சுவிஸ்வாழ் ஈழத்தமிழர்களால் அமரர் அமிர்தலிங்கம் சுவிஸ் நாட்டிற்கு அழைக்கப்பட்டார். ஒரு கல்லில் இரு மாங்காய் அவருக்கு. சர்வதேச மட்டத்தில் ஈழத்தமிழர் பிரச்சனை வெளி வருவது, மற்றையது அகதியந்தஸ்த்துக் கோரும் தமிழ்மக்களுக்கு விமோசனம். சுவிஸ் பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை அகதியந்தஸ்த்துக் கோரிய ஈழத்தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்தியது. அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் குறுகிய வட்டத்துக்குள் இருந்து சிந்திக்கவில்லை. அதாவது ஒரு யாழ்ப்பாணத்து வாசியாகவோ அல்லது பண்ணாகத்து வாசியாகவோ சுவிற்சர்லாந்து தேசத்திற்கு வருகை தந்து ஈழத்தமிழ்மக்களின் அனர்த்தத்தை உரைக்கவில்லை. ஒட்டுமொத்த ஈழத்தமிழ்மக்களுக்காகவே அவர் குரல் ஓங்கியது. அமரர் அமிர்தலிங்கத்தின் வருகை தமிழ்மக்களைப் பொறுத்தவரை அசையா மைல்கல்.\nஈழத்தமிழ்மக்கள் சுவிற்சர்லாந்து தேசத்திலே அகதியந்தஸ்த்துக் கோரி தமது இருப்பை உறுதிப்படுத்த முடியும் என்பதற்கு வழிகாட்டியாகவும் வடிகாலாகவும் இருந்தவர்களை மறப்பது தர்மமன்று. ஆரம்பத்தில் இவர்கள் எடுத்துக்கொண்ட புத்திசாலித்தனமான நடவடிக்கைகளால் இன்றுவரை அகதியந்தஸ்த்துக்கோருவது இலகுவாக இருக்கலாம். ஆரம்பகாலத்தில் இது வெற்றியடைவதற்குக் காரணம் ஒற்றுமையாக ஒரு குடையின்கீழ் அமர்ந்து சிந்தித்ததேயாகும். இருப்பினும் ஒரு உண்மை புலனாகுவதை தவிர்க்கமுடியாது. மேலும்,\nஅகதியந்தஸ்த்துக் கோருவதற்கான தகமைகள் யாவும் தனிப்பட்ட ஒருவருக்கு நடந்ததென்று கொள்ளாது, ஈழத்தமிழ்மக்களுக்கு நடந்த ஒவ்வொரு தனிப்பட்ட அனர்த்தத்தையும் ஒட்டுமொத்தமாக ஈழத்தமிழ்மக்களின் அனர்த்தமாக மாற்றியிருந்ததை உறுதிபடக் கூறலாம்.\nசுவிஸ் பாசெல் சமூக அமைப்பினரால் மார்கழி 1985 ம் ஆண்டு காலப்பகுதியில் அன்றைய இலங்கைப் பாராழுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்நாயகமும் ஆகிய அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களை பாசெல் விமான நிலையத்தில் வந்திறங்கிய போது அன்னாரை வரவேற்கும் காட்சி. குறிப்பாக விநாசித்தம்பி, ராஜா கிருஷ்ணன், கனகா மாஸ்டர், விவே செல்லத்துரை போன்ற முக்கிய சிலர் படத்தில் நிற்பதைக் காணலாம்.\n1985 ம் ஆண்டு காலப்பகுதியில் பேராசிரியர் Uwe Beissert அவர்களின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்ட முதல் பாசெல் இந்து ஆலயத்தின் அங்குரார்ப்பண நிகழ்வின் போது எடுக்கப்பட்டது. படத்தில் கண்ணதாசன், புஷ்பாகரன், விவே செல்லத்துரை ஆகியோர் நிற்பதைக் காணலாம்.\nபாசெல் மாநகரில் 1985 ம் ஆண்டு காலப்பகுதியில் ஈழத்தமிழர்களின் இன்னல்களைக் கருத்தில்கொண்டு சுவிஸ் பிரஜைகளால் நடாத்தப்பட்ட முதல் அமைதி ஊர்வலம்.\n1885 ம் ஆண்டு காலப்பகுதியில் நடாத்தப்பட்ட அகதிகள் தினத்தில் முதன் முதலாக ஈழத்தமிழர்கள் பங்குகொண்ட நிகழ்வு.\nஈழத்தமிழர்களின் பிரச்னையை நாடறிய வைக்கு���் திட்டத்தில் பங்குகொண்ட நிகழ்வு. படத்தில் விவே செல்லத்துரை, மூர்த்தி மாஸ்டர், Uwe Beissert.\n1990 ம் ஆண்டு காலப்பகுதியில் ‘ஓம்‘ திட்டத்தை அறிமுகப் படுத்தும் போது நடாத்தப்பட்ட நிகழ்வின் போது நடந்த இசை நிகழ்ச்சி.\n1990 ம் ஆண்டு காலப்பகுதியில் ‘ஓம்‘ திட்ட அமைப்பால் தென்னிந்தியப் பின்னணிப்பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களை வரவழைத்து ஸ்டுக்கில் பேர்கர் அவர்களால் கௌரவிக்கப்பட்டு பட்டமளிக்கப்பட்டபோது எடுக்கப்பட்டது.\n‘ஓம்‘ திட்ட ஸ்தாபகரான Uwe Beissert, விவே செல்லத்துரை ஆகியோர் சுவிஸ் மக்களுக்கும், சுவிஸ் வாழ் தமிழ்மக்களுக்குமிடையிலான நல்லுறவை மேம்படுத்தும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றுகூடலில் எடுக்கப்பட்டது.\nஉயிருக்கு உயிர் இந்த நாடல்லவா அதன் உரிமைக்கு உரியவர்கள் நாமல்லவா\nமானிட நேயத்திற்கு ஒரு சாவு மணி.\n தேசியத்தலைவரின் வழிகாட்டலில் எமது விடுதலைப் பயணம் தொடரும்: விடுதலைப் புலிகள்\n« இந்திய – இலங்கை நலன்கள் ஒரு புள்ளியில் சந்திக்கும் கிருஸ்ணாவின் வருகை\nபெளத்த ஆக்கிரமிப்பால் தெருவுக்கு வந்த நீலியம்மன்-கனகசபை தேவகடாட்சம்\nTweet Pin It Related Posts :திருக்கோணமலை கடற்படைத்தளம்\nTweet Pin It Related Posts :பெளத்த ஆக்கிரமிப்பால் தெருவுக்கு வந்த ...\n“தமிழர் பண்பாடு” ஒரு கடைக்கண் பார்வை\nதமிழ் இலக்கியக் கூட்டங்களில் என்றாலும் சரி, வேறு தமிழ் சார்ந்த கூட்டங்களில் ...\nகிழக்கில் தமிழர் அழிப்பிற்கான முத்தாய்ப்பு துளிர்விட்டுள்ளது\nஇலங்கை சிங்கள அரசாங்கம் கிழக்கு மாகாணத்துக்கு காத்தான்குடியை பிறப்பிடமாக கொண்ட ஒரு ...\nபெளத்த ஆக்கிரமிப்பால் தெருவுக்கு வந்த நீலியம்மன்-கனகசபை தேவகடாட்சம்\nTweet Pin It Related Posts :திருக்கோணமலை கடற்படைத்தளம்\nTweet Pin It Related Posts :பெளத்த ஆக்கிரமிப்பால் தெருவுக்கு வந்த ...\nMore on கட்டுரை »\nLatest On சிறப்பு ஆக்கங்கள்\nதமிழ்நாட்டில் பூந்தமல்லி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் உண்ணாவிரதம்\nதமிழ்நாட்டின் பூந்தமல்லி என்னும் இடத்தில் உள்ள சிறைச்சாலை போன்ற சிறப்பு முகாம்களில் ...\nவடக்கு தேர்தலும் பறிபோகும் தமிழர் நிலங்களும்\nபொருளியலின் அடிப்படையில் உற்பத்தியில் பயன்படுத்தக்கூடிய சகல இயற்கை வளங்களும் நிலம் என்று ...\nஇனப்படுகொலை விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு எடுத்துச் செல்லுமாறு தமிழர் ���டுவம் சுவிஸ் வலியுறுத்தல்\nசிறிலங்கா அரசுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 22 வது ...\nMore on சிறப்பு ஆக்கங்கள் »\nகிழக்கில் தமிழர் அழிப்பிற்கான முத்தாய்ப்பு துளிர்விட்டுள்ளது\nபெளத்த ஆக்கிரமிப்பால் தெருவுக்கு வந்த நீலியம்மன்-கனகசபை தேவகடாட்சம்\n“தமிழர் பண்பாடு” ஒரு கடைக்கண் பார்வை\nசுவிஸ் நாட்டு வழக்கும் தமிழர்களால் மழுங்கடிக்கப்படும் தமிழீழ அரசும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/504024/amp?ref=entity&keyword=Best%20Service%20Organization", "date_download": "2020-02-26T21:07:38Z", "digest": "sha1:NUGV46JMHXRAPQZUELO6UAERGRSCJ4PA", "length": 9604, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Employment Guidelines for Transgender Service to Work at Government Hospital: Minister Vijaya Bhaskar | அரசு மருத்துவமனையில் பணிபுரிய திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் விஜய பாஸ்கர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅரசு மருத்துவமனையில் பணிபுரிய திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் விஜய பாஸ்கர்\nதிருநங்கை சேவைக்கான பணி வழிகாட்டல்கள்\nசென்னை: அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிய திருநங்கைகளுக்கு( மூன்றாம் பாலினம் ) பணி நியமன ஆணையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வழங்கினார். இதையடுத்து தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேரமும் இயங்கும் மகப்பேறு மருத்துவ பிரிவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக 8 திருநங்கைகள் காவலர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதற்கான பணி நியமன ஆணையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தலைமை செயலகத்தில் வழங்கினார்.\nஇதை தொடர்ந்து சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புதிதாக புற்றுநோய் வலி நிவாரணம், மற்றும் ஆதரவு மையத்தை அமைச்சர் விஜய பாஸ்கர் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடன் பேசிய அவர் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு தண்ணீர் முறையாக விநியோகிக்கப்படுத்தலும் அரசு மருத்துவமனைகளில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுவதாலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nகோயம்பேடு 100 அடி சாலையை ஆக்கிரமித்து கட்டிய வீடு, கடைகள் இடித்து அகற்றம்: நெடுஞ்சாலை அதிகாரிகள் அதிரடி\nஐஐடி வளாக குப்பையை கண்காணிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி தலைமையில் குழு: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபல்லாவரம் அருகே இரவு நேரங்களில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து: வாகன ஓட்டிகள் கடும் அவதி\nமதுராந்தகம் அருகே லாரி-பஸ் மோதல் சென்னையை சேர்ந்த 2 பேர் பலி: பெண்கள் உள்பட 16 பேர் படுகாயம்\nசெங்கல்பட்டு மாவட்ட வரைவு வாக்கு சாவடி பட்டியல்: கலெக்டர் வெளியிட்டார்\nமாதவரத்தில் இயங்கி வரும் மெட்டல் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்\nபெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்ற அதிமுகவினர் எதிர்ப்பு: அதிகாரிகளுடன் வாக்குவாதம்\nகுடும்பத்துடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவன் சாவு\nமெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை அமைக்க அனுமதி: விரைவில் பணிகள் தொடக்கம்\nஐஓசி நிறுவனம் சார்பில் குப்பை அள்ள 7 பேட்டரி வாகனங்கள்: மாநகராட்சியிடம் ஒப்படைப்பு\n× RELATED எபோலா, நிபா போல கொரோனாவும் வராது: ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/505130/amp?ref=entity&keyword=Government%20physicians", "date_download": "2020-02-26T21:02:18Z", "digest": "sha1:FEILHK3XSVGWWAMPLMJZ3LKXFVLPAEQY", "length": 8237, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Megadadu Dam, Letter, CM | மேகதாது அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதியை கர்நாடக அரசுக்கு வழங்கக்கூடாது: மோடிக்கு எடப்பாடி கடிதம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமேகதாது அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதியை கர்நாடக அரசுக்கு வழங்கக்கூடாது: மோடிக்கு எடப்பாடி கடிதம்\nசென்னை: மேகதாது அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதியை கர்நாடக அரசுக்கு வழங்கக்கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழக அரசு மற்றும் காவிரி வடிநில மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணை கட்ட அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். காவிரியில் கர்நாடகம் அணை கட்ட முயற்சிப்பது நடுவர் மன்றம், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிக்க வ��ண்டும் என்று ஏற்கனவே தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கானது அல்ல மேகதாது அணை என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அதிமுக எங்களுக்கு சீட் தரவேண்டும்: பிரேமலதா பரபரப்பு பேட்டி\nகுடியுரிமைக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகொறடா உத்தரவை மீறி வாக்களித்த ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: சபாநாயகரிடம் தங்கதமிழ்ச்செல்வன் மனு\nவன்முறை தீர்வல்ல டெல்லியில் அமைதி திரும்ப நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்\n6 மாதமாகியும் இன்னும் தமிழக பாஜ தலைவர் நியமிக்கப்படாதது ஏன்: பரபரப்பு புதிய தகவல்\nதமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழு நியமனம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு\nபேரவை மீண்டும் மார்ச் 9ம் தேதி கூடுகிறது: மானிய கோரிக்கை மீது 20 நாள் விவாதம்\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை 3 ஆண்டுகளாகியும் அறிக்கை தராதது ஏன்: சோளிங்கரில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nமோடியின் ஆட்சியில் எல்லாமே பிரச்சனைதான்; போராட்டம் இந்தியர்களை காப்பாற்றுவதற்கான போர்...CAA-க்கு எதிரான மாநாட்டில் மு.க.ஸடாலின் பேச்சு\n× RELATED தென்பண்ணை நதிநீர்பங்கீடு பற்றி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/158", "date_download": "2020-02-26T19:23:23Z", "digest": "sha1:R65OXFTIRGKYRNZKEBPUM5WHGUN2TRXI", "length": 6898, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/158 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n156 ஆத்மாவின் ராகங்கள் சொல்லாமல் இருந்தான். பிருகதீஸ்வரன் விடவில்லை. மீண்டும் தொடர்ந்தார்:\n'விளையாட்டுக்குச் சொல்லலை ராஜா நிஜமாகவே தான் சொல்றேன்...'\nநானும் குருசாமியும் இன்னும் நாலைந்து சத்தியாக்கிரகிகளும் சுதந்திரம் கிடைக்கிறவரை கலி யாணத்தைப் பற்றி நினைக்கிறதில்லேன்னு மீனாட்சியம்மன் கோவிலில் சத்தியம் பண்ணியிருக்கோம். பத்து வருஷத்துக்கு முன்னே நான் இண்டர் முதல் வருஷத்தில் படித்துக் கொண்டிருந்த போது அந்த சத்தியத்தைப் பண்ணினோம். இந்த நிமிஷம் வரை எங்களில் ஒருவரும் அந்தச் சத்தியத்தை மீறவில்லை...' ', -\n\"அப்படிய��னால் உனக்குக் கல்யாணம் ஆகறதுக்காக வாவது தேசம் சீக்கிரம் விடுதலையடையணும்னு நான் மீனாட்சியம்மனைப் பிராத்திச்சுக்கிறதைத் தவிர வேறே வழி இல்லை.\" -- r r\n சீக்கிரம் சுதந்திரம் கிடைக்கணும்னுதானே சொன்னேன்...” - - - -\n\"சுதந்திரம் கிடைக்கற விஷயத்திலாவது உங்க பிரார்த்தனை பலிக்கனும் சார்'\n'பலிச்சா ஒண்னு மட்டும் பலிக்காது ராஜா ரெண்டு பிரார்த்தனையும் சேர்ந்துதான் பலிக்கும் நீ ரொம்ப பாக்கியசாலி அப்பா இந்தப் பெண் மதுரம் இருக்கே; இதைப் போல ஒரு சுகுணவதியை நான் பார்த்ததே இல்லே, கடவுளின் படைப்பில் மிக உத்தமமான ஜாதி ஏதாவது தனியாக இருக்குமானால், அதில் இவளுக்குத்தான் முதலிடம் கொடுப்பேன் நான்.'\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 10:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/corono-patient-shot-dead-in-north-korea-120021400077_1.html", "date_download": "2020-02-26T19:09:12Z", "digest": "sha1:VCPNTRJ5YZS2YMDAJPTZXG4F6BZSJGHS", "length": 12588, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "கொரோனா வைரஸ் பாதித்தவரை சுட்டுக்கொன்ற அதிகாரிகள்: வடகொரியாவில் பரபரப்பு | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 27 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகொரோனா வைரஸ் பாதித்தவரை சுட்டுக்கொன்ற அதிகாரிகள்: வடகொரியாவில் பரபரப்பு\nகொரோனா வைரஸ் பாதித்தவரை சுட்டுக்கொன்ற அதிகாரிகள்\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் 1500க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பதாகவும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. கொரோனா வைரசால் அந்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் ஏற்றுமதி மற்றும் இற���்குமதி முற்றிலும் தடை பெற்றிருப்பதாகவும் சீனாவில் இருந்து வெளிநாடு செல்லும் விமானங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சீனா வரும் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது\nஇந்த நிலையில் சீனாவில் மட்டுமின்றி அண்டை நாடுகளிலும் இந்த கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனை அடுத்து வடகொரியாவில் வைரஸ் பாதிப்பு ஒரு சிலருக்கு இருப்பதாகவும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது\nஇந்த நிலையில் வட கொரியாவை சேர்ந்த ஒருவருக்கு வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டை விட்டு வேறு எங்கும் செல்லக்கூடாது என அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. ஆனால் இதனையும் மீறி அவர் வெளியே சென்றதாகவும் இதனையடுத்து அதிகாரிகள் வைரஸ் பாதித்த அந்த நபரை சுட்டுக் கொன்றதாகவும் கூறப்படுகிறது\nஇருப்பினும் வட கொரிய அரசு இதனை மறுத்துள்ளது. தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்படைந்த யாருமில்லை என்றும் இந்த தகவல் வதந்தி என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nகொரோனா வைரஸ் : சீனாவில் உண்மையான நிலவரம் என்ன \nகுளிக்க போன மனுஷன.. கொரோனா பயத்தில் போட்டு தள்ளிய வடகொரிய அரசு\n”எங்களுக்கு கொரோனா வைரஸ் இல்லை”… ஜப்பான் கப்பலில் மதுரை வாலிபர்கள் பேட்டி\nபள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை: அரசின் அறிவிப்பால் அதிர்ச்சி\nகப்பலில் அதிகரிக்கும் கொரோனா தொற்று; அக்கறை காட்டாத உலக நாடுகள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/102548", "date_download": "2020-02-26T20:27:52Z", "digest": "sha1:NVFTWP2WG3Z63RFDJRYELLOMBOOBBTA2", "length": 61584, "nlines": 140, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 20", "raw_content": "\n« இலக்கியத்திற்கு அனுபவங்கள் தேவையா\nஆழமற்ற நதி -கடிதங்கள் »\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 20\nமூன்று : முகில்திரை – 13\nசுபூதருடன் அபிமன்யூவும் பிரலம்பனும் அரண்மனை இடைநாழியினூடாகச் சென்றபோது காவல்நின்ற அசுர வீரர���கள் வேல்தாழ்த்தி தலைவணங்கினர். அத்தனை வாயில்களிலும் சாளரங்களிலும் அசுரர்களின் முகங்கள் செறிந்திருந்தன. “இப்படி இருக்கும் என்று தெரிந்திருந்தால் அரச உடையில் அணிமுடியும் கவசமுமாக வந்திருக்கலாம்” என்றான் அபிமன்யூ. “இப்போதே நன்றாகத்தான் இருக்கிறீர்கள்” என்றான் பிரலம்பன். அபிமன்யூ “நான் அரசநடையை பழகவேண்டுமென விழைந்திருக்கிறேன். மூத்த தந்தை துரியோதனர் அவைபுகுவதே பெரிய நாடகக் காட்சிபோலிருக்கும்” என்றான்.\n” என்றான். “கற்றேன். மூத்த தந்தை யுதிஷ்டிரர் அவைபுகுவதைப் பார்த்தால் அது அக்கணமே மறந்துவிடும்…” என்றான் அபிமன்யூ. “கழுமேடைக்கு இறைவேண்டுதலை முணுமுணுத்தபடி ஏறுபவர் போலிருப்பார்.” பிரலம்பன் சிரிப்பை அடக்கமுயன்று விக்கினான். சுபூதர் திரும்பிப் பார்த்தார். அபிமன்யூ “சிரிக்கக்கூடாது. நாம் அவரை ஏளனம் செய்வதாக அவர் எண்ணிக்கொள்ளக்கூடும்” என்றான். சுபூதர் செம்மொழியில் “நான் என்னை ஏளனம் செய்வதை வரவேற்கிறேன், இளவரசே” என்றார். பிரலம்பன் திடுக்கிட அபிமன்யூ “ஆ உங்களுக்கு செம்மொழி தெரிந்திருக்கிறது. நல்லவேளை, உங்களைப்பற்றிய உண்மையான கருத்தைச் சொல்ல நாவெடுத்தேன்” என்றான்.\nசுபூதர் “நாம் அவைபுகவிருக்கிறோம். இங்கு அசுரர் அவைகளில் அவைமுறைமைகள் சில உண்டு. அரசருக்கு புறம் காட்டலாகாது. அரசர் சொல்வன எதற்கும் மறுப்புரையோ ஐயமோ எழுப்பக்கூடாது. அவர் சொல்வனவற்றுக்கு ஏற்பும் கூறலாகாது. ஏற்பு நம் தலைவணக்கம் வழியாகவே வெளிப்படவேண்டும். அவர்முன் தலைவணங்கி நிலம்நோக்கி நிற்கவேண்டும். அவருடைய முகத்தை நோக்குவது பிழை. கண்களை நேர்சந்திப்பது குற்றம்” என்றார்.\n“இவற்றில் பல எங்குமுள்ளவைதான். ஆனால் விழிகளை சந்திக்கலாகாதென்றால்…” என்றான் அபிமன்யூ. “அவர் தொல்சிவத்தின் முதற்கணமாகிய மகாகாளரின் மண்வடிவமென அறிந்திருப்பீர்கள். அவருடைய விழிகள் அனல்கொண்டவை. அவற்றை நோக்குபவர் அவ்வாற்றலை எதிர்கொள்ளவியலாது.” அபிமன்யூ “நாங்கள் முறைப்படி உடையணிந்துள்ளோமா” என்றான் அபிமன்யூ. “அவர் தொல்சிவத்தின் முதற்கணமாகிய மகாகாளரின் மண்வடிவமென அறிந்திருப்பீர்கள். அவருடைய விழிகள் அனல்கொண்டவை. அவற்றை நோக்குபவர் அவ்வாற்றலை எதிர்கொள்ளவியலாது.” அபிமன்யூ “நாங்கள் முறைப்படி உடையணிந்துள்ளோமா” என்றான். சுபூ��ர் “ஆம்” என்றார். “எதற்குக் கேட்கிறேன் என்றால் முன்பு எங்கள் மூதாதை ஒருவர் கீகடாசுரரின் அவைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கே ஆடைமுறைமை மிகக் கூர்மையாக பேணப்படும். ஆடையேதும் அணியாமலேயே அவர் முன் குடிகள் செல்லவேண்டும் என்பது அம்முறைமை.”\nசுபூதர் “நகையாட்டு நன்று. ஆனால் அது விழிகளில் எஞ்சவேண்டாம்…” என்றார். அபிமன்யூ வாயிற்காவலனிடம் “மிருகரே, நலமா நான் உள்ளே சென்றுவிட்டு வருகிறேன். இன்று மாலை நாம் உண்டாடுவோம்” என்றான். அவன் திகைப்புடன் தலைவணங்க இன்னொருவன் “இவன் குடிகன், இளவரசே” என்றான். “குடிகரே, அரசரிடம் உங்களைப்பற்றி சொல்கிறேன்” என்ற அபிமன்யூ குடிகன் திடுக்கிட்டு ஏதோ சொல்லவருவதை நோக்காமல் உள்ளே நுழைந்தான்.\nஇருவர் கைசேர்த்தாலும் அணைக்கமுடியாத பருவட்டம் கொண்ட உயிர்ப்பெருமரங்கள் நெருக்கமாக நடப்பட்டு வட்டத்திற்குள் வட்டங்களாக எழுந்து மேலே சென்றிருக்க அவற்றை மரச்சட்டங்களால் இணைத்து மரப்பட்டைக் கூரையிட்டு அந்த அவை உருவாக்கப்பட்டிருந்தது. அரைவட்ட அலைகளாக அமைந்திருந்த அனைத்து இருக்கைகளும் கற்களாலானவை. அவற்றில் ஆயிரம் அசுரகுடிகளின் தலைவர்களும் தங்கள் குலமுத்திரைகொண்ட கோல்களுடன் அமர்ந்திருந்தனர். நடுவே இருந்த அரசபீடம் அபிமன்யூவின் தலை உயரத்தில் இருந்தது. அதன்மேல் இயற்கையான பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட பெரிய பீடத்தில் பாணாசுரர் அமர்ந்திருந்தார்.\nபீடத்தின் கைப்பிடிகளில் மழுங்கிய சிம்ம முகங்கள் வாய் திறந்திருந்தன. சாய்வுமேடையில் தலைக்குமேல் கைவிரித்த சிம்மம். வலப்பக்க பீடத்தில் அரசி பிந்துமாலினி அமர்ந்திருக்க பின்னால் இரும்புக்கவசம் அணிந்து வேலேந்திய மெய்க்காவல் வீரர்கள் பதின்மர் நின்றனர். மூன்று அடுக்குகளாக எழுந்து உச்சியில் செம்பருந்து இறகு சூடிய மணிமுடி சூடி, பொற்கவசமும் தோள்வளைகளும் அணிந்து, ஆரங்களும் மாலைகளும் கங்கணங்களும் கணையாழிகளும் மின்ன பாணாசுரர் அமர்ந்திருந்தார். அபிமன்யூ அவையை வணங்கியபின் அவர் முன் சென்று நின்று “நான் இளைய பாண்டவர் அர்ஜுனரின் மைந்தன் அபிமன்யூ. என் தொல்குடியின் மூதாதையரில் ஒருவரை நேரில் கண்டுவணங்கும் பேறுகொண்டேன்” என்றான்.\nஅவன் விழிகளை நேருக்குநேர் சந்தித்த பாணாசுரர் விழிகள் அசையாது நிலைத்து நின்றன. பின்னர் “எவ்வகையில் நான் உன் மூதாதை” என்றார். அபிமன்யூ “என் குலத்து மூதன்னை சர்மிஷ்டை தானவர் குலத்து விருஷபர்வரின் மகள். அவ்வகையில் நானும் அசுரக்குருதி வழியினனே. தைத்யர் குலத்தில் பிறந்தவர் தாங்கள். தானவரும் தைத்யரும் அசுரகுடியின் இரு கிளையினர்” என்றான். பாணாசுரரின் விழிகளில் மெல்லிய புன்னகை வந்தது. “விருஷபர்வரை வழிநடத்திய சுக்ரரின் மரபினரே தங்களையும் மெய்யாசிரியராக அமைந்து வழிநடத்துகின்றனர். அவர்கள் வணங்கிய பிறைசூடனே உங்களுக்கும் தெய்வம்” என்றான் அபிமன்யூ.\nபாணாசுரர் “ஆம், நீ என் குருதிவழியினனே” என்றார். “அவ்வண்ணமென்றால் என்னை தந்தையென வாழ்த்துக” என்றபடி அபிமன்யூ அரசமேடையில் ஏற பாணாசுரருக்குப் பின்னால்நின்ற காவலர் பதறி படைக்கலங்களை தூக்கினர். அமைச்சர்கள் விரைந்து வர முயல பாணாசுரர் அவர்களை கையசைத்து தடுத்தார். “வருக, இளையோனே” என்றபடி அபிமன்யூ அரசமேடையில் ஏற பாணாசுரருக்குப் பின்னால்நின்ற காவலர் பதறி படைக்கலங்களை தூக்கினர். அமைச்சர்கள் விரைந்து வர முயல பாணாசுரர் அவர்களை கையசைத்து தடுத்தார். “வருக, இளையோனே” என கை விரித்து அவனை அழைத்தார். அபிமன்யூ அருகே சென்று தன் முகமும் மார்பும் இடையும் நிலம்படிய விழுந்து அவரை வணங்கினான். அவர் அவன் தலையைத் தொட்டு “வெற்றியும் புகழும் சூடுக” என கை விரித்து அவனை அழைத்தார். அபிமன்யூ அருகே சென்று தன் முகமும் மார்பும் இடையும் நிலம்படிய விழுந்து அவரை வணங்கினான். அவர் அவன் தலையைத் தொட்டு “வெற்றியும் புகழும் சூடுக கொடிவழிகள் செழிக்கட்டும்” என வாழ்த்தியபின் தன் பெரிய கைகளால் அவனை இடைவளைத்து அருகே சேர்த்து அணைத்துக்கொண்டு பிந்துமாலினியிடம் “இனியவன்… இவனிடமிருந்து எழும் மணம் பித்தேற்றுகிறது” என்றார். அவள் சிரித்து “பேச்சு இளைஞன்போல் இல்லை. அரசுசூழ்தலில் தேர்ந்தவன்போல” என்றாள்.\nஅபிமன்யூ அவளை கால்தொட்டு வணங்கினான். “எண்ணுவதனைத்தும் எய்துக தெய்வங்கள் உடன் திகழ்க” என அவள் அவனை வாழ்த்திவிட்டு அவன் கைகளைப்பற்றி “தந்தையை வெல்லும் வில்லவன் என்கிறார்கள். கைவிரல்கள் வீணைக் கலைஞனுக்குரியவைபோல் உள்ளன” என்றாள். “வில்லும் யாழ்போல் நரம்புகொண்டதே” என்றான் அபிமன்யூ. “பேச்சுக்கலை அறிந்தவன் நீ” என அவள் சிரித்து பாணரிடம் “இவன் எப்படி தனியொருவனாக நம் எல்லையை வென்றான் என எண்ணி வியந்தேன். இப்போது தெரிகிறது, இவன் எங்கும் வெல்லமுடியும்” என்றாள்.\nபாணர் எழுந்து கைகளை விரித்து “அவையோரே, இன்று நம்முன் என் இளமைந்தன் அபிமன்யூ அவை திகழ்ந்திருக்கிறான். அவனை வாழ்த்துக” என்றார். அவையிலிருந்த அசுரகுடியினர் எழுந்து தங்கள் கோல்களைத் தூக்கி வாழ்த்துரை முழக்கினர். “இன்று அவனுக்காக இங்கே மாபெரும் உண்டாட்டு ஒன்று ஒருங்கட்டும்… நம் மூதாதையரும் குடித்தெய்வங்களும் நம்மை வாழ்த்தட்டும்” என்றார் பாணர்.\nசுபூதர் அபிமன்யூவை அழைத்துச்சென்று பாணாசுரரின் தனியறை வாயிலில் நின்று தலைவணங்கி “தாங்கள் இங்கு காத்திருக்கலாம், அரசர் தங்களை அழைப்பார்” என்றார். “எனது வருகை அறிவிக்கப்படவில்லையே” என்று அபிமன்யூ கேட்டான். “சுவர்களுக்கு அப்பாலும் கதவுகளுக்குப் பின்னாலும் என்ன நிகழ்கிறது என்பதைக் காணும் கண் அவருக்கு உண்டு. மூடிய பேழைகளுக்குள் உள்ளவற்றை அவரால் பார்க்க முடியும். பிரிக்கப்படாத ஓலைகளைப் படிக்கும் திறனையும் கண்டிருக்கிறேன்” என்றார் சுபூதர்.\nஅபிமன்யூ ஐயத்துடன் அந்தப் பெருங்கதவத்தை பார்த்தான். பாணாசுரரின் தனியறையே நான்கு ஆள் உயரம் கொண்ட சுவர்களால் ஆனதாக இருந்தது. மூன்று ஆள் உயரம் கொண்டிருந்தது கதவு. பண்படாப் பெருமரங்களை அடுக்கி மரச்சட்டத்தில் பொருத்தி அமைக்கப்பட்டது. அதை எப்படி திறப்பார்கள் என்று அவன் ஐயுற்றபோது அது சகடங்களில் பக்கவாட்டில் திறக்க உள்ளிருந்து வெளிவந்த காவலன் “தங்களுக்கு அழைப்பு, இளவரசே” என்றான். அபிமன்யூ அறைக்குள் நுழைந்து தலைவணங்கினான்.\nஅங்கு அசுர குடித்தலைவர்கள் பன்னிருவரும் ஏழு பூசகர்களும் அரசி பிந்துமாலினியும் சூழ அமர்ந்திருக்க நடுவே அகன்ற பீடத்தில் பாணாசுரர் எளிய வெண்பட்டாடை ஒன்றை தோளுக்குக் குறுக்காக அணிந்து கைகளைக் கட்டியபடி அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டிருந்தார். கரிய சுரிகுழல்கள் தோள்களில் பரவி முதுகில் இறங்கியிருந்தன. அபிமன்யூவை பார்த்ததும் அமரும்படி கைகாட்டினார். முகமன் உரைக்கவேண்டுமா என தயங்கியபின் வெறுமனே தலைவணங்கி அவன் அங்கிருந்த ஒழிந்த பீடத்தில் அமர்ந்தான். “யாதவரின் தூதரே, தங்கள் செய்தியை இப்போது சொல்லலாம்” என்றார் பாணாசுரர்.\n“அசுரப் பேரரசே, நான் தூதுக்கா�� வரவில்லை. நாம் இருவரும் ஒன்றையொன்று விழுங்க முயன்ற பாம்புகள். நாம் எப்படி விடுவித்துக்கொள்வது என்பதைப்பற்றி பேசவே வந்தேன்” என்றான் அபிமன்யூ. “நீங்கள் கொண்டிருக்கும் பணயம் நீங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு நிகரானதா என்று எனக்கு ஐயம் உள்ளது.” குடித்தலைவர் ஒருவர் “அசுரகுலப் பெண்ணை மணப்பதில் யாதவருக்கு இடர் இருக்க வாய்ப்பில்லை. பிரத்யும்னர் மணந்த இரு மனைவியருமே அசுரகுலத்தவர். சம்பராசுரரின் மகள் மாயாவதியின் முதல் மகன் இளவரசர் அநிருத்தர். மூத்தவள் பிரபாவதி அசுர அரசர் வஜ்ரநாபனின் மகள்” என்றார்.\n“குடித்தலைவரே, அநிருத்தர் விரும்பி இங்கு வந்திருந்தார் என்றால் இளைய யாதவர் ஒருபோதும் மாற்றுரை சொல்லப்போவதில்லை. தென்மேற்குக்கடல் வரை விரிந்துள்ள யாதவப் பேரரசின் அரசியாக தங்கள் மகள் அமர்வதிலும் தடையில்லை. அவள் வயிற்றில் பிறக்கும் மைந்தர் யாதவக் கொடிவழியினர் ஆவதும் போற்றப்படும்” என்றான் அபிமன்யூ. “குடிக்கலப்பால் ஆற்றலை சேர்த்துக்கொள்ளும் மரபுள்ளது யாதவர்குலம். தாங்கள் அறிந்திருப்பீர்கள், லவணர் குடிப்பிறந்த மரீஷையின் குருதி வழிவந்தவர் இளைய யாதவர். ஆனால் தங்கள் கோரிக்கையில் பிறிதொன்றுள்ளது, யாதவ நிலம் அசுர வேதத்தை ஏற்றுக்கொண்டாக வேண்டுமென்பது.”\nபாணாசுரர் மீசையை நீவியபடி அவனை உற்று நோக்கிக்கொண்டிருந்தார். அபிமன்யூ “தந்தையே, எந்நிலையிலும் உங்கள் கோரிக்கை இளைய யாதவரால் ஏற்கப்படுமென்று என்னால் எண்ணக்கூடவில்லை. ஆகவே நாம் இதை முடித்துவைக்கும் வழியொன்றை தேடியாகவேண்டும்” என்றான். பாணர் “இன்றுள்ள சூழலில் இளைய யாதவருக்குப் பிறிதொரு வழியில்லை. நீ இளையவன், ஆயினும் அறிந்திருப்பாய். பாரதவர்ஷத்தின் ஷத்ரியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இன்று நால்வேதத்தை இம்மண்ணில் நிறுவும்பொருட்டு உறுதி கொண்டுள்ளனர். அவர்களுக்கு பாரதவர்ஷம் மீது முடிவிலாக் காலம் வரை குருதியுரிமை அளிப்பவை தொல்வியாசர் தொகுத்த நால்வேதங்கள். வேதக் காவலர் என்னும் தகுதியாலேயே அவர்கள் நில உரிமையாளர்கள். ஈராயிரமாண்டுகளாக அவர்களின் அவ்வுரிமை மறுக்கப்பட்டதில்லை” என்றார்.\n“இன்று நிலை மாறிக்கொண்டிருக்கிறது. கடலோரங்களில் புதிய நாடுகள் எழுந்து வருகின்றன. நிஷாதரும் அசுரரும் மணிமுடி சூடிக்கொண்டிருக்கிறா��்கள். அவர்கள் அனைவரும் தங்கள் வேதங்களை ஏற்றாகவேண்டும் என ஷத்ரியர் ஆணையிடுகிறார்கள். வேதங்களை ஏற்பதென்பது வேள்விக் காவலர்களாகிய ஷத்ரியர்களின் கோல் முந்துவதை ஏற்பதுதான்” என பாணர் சொன்னார். “சகுனி மிகத் திறமையாக கௌரவருக்கும் பாண்டவர்களுக்குமான போரை வேதம்கொண்ட ஷத்ரியர்களுக்கும் வேதத்தை மறுக்கும் இளைய யாதவருக்குமான போராக மாற்றிக் காட்டிவிட்டார். ஆகவே துரியோதனனே நால்வேதம் காக்கும் ஷத்ரியர்களின் முதல்வனாக இன்று கருதப்படுகிறார்.”\n“சென்ற ஆண்டே தொல்குடி ஷத்ரிய மன்னர்கள் கங்கைக் குடமுழுக்காட்டின்போது பீஷ்மரையும் துரோணரையும் சந்தித்துவிட்டார்கள். இன்று ஷத்ரிய அரசுகள் இணைந்து இளைய யாதவருக்கு எதிராக நின்றுள்ளன” என்றார் பாணர். “ஆகவே அவருக்கு இரண்டு வழிகளே உள்ளன. நால்வேத தொல்நெறியை ஏற்பது. அல்லது அந்த நான்கு வேதங்களையும் உள்ளங்கையில் ஏந்தி பேருருக்கொண்டு நின்றிருக்கும் தொல்வேதமாகிய அசுரவேதத்தை ஏற்பது.”\nசற்று முன்னால் சரிந்து தசைதிரண்ட பெரிய கைகளை நீட்டி பாணர் சொன்னார் “இளைய யாதவருக்கு முதல் பாதை முன்னரே மூடப்பட்டுவிட்டது. நால்வேத நெறிகளால் சூத்திர குலத்தில் பிறந்தவர்கள் அரசாள இயலாது. இளைய யாதவர் மரீஷையின் குருதிவழி மைந்தர், யாதவக்குடியினர் வேதவேள்விகளில் தலைவர் என அமர ஷத்ரியக்குருதி ஒப்பாது. இளையோனே, சிசுபாலன் கேட்ட அக்கேள்வி நூறு மடங்கு பெருகி பாரதவர்ஷம் எங்கும் முழங்கிக்கொண்டிருக்கிறது. அவர் கொல்லப்பட்டபோது உருவான அச்சமும் வஞ்சமும்தான் ஷத்ரியர்கள் அனைவரையும் ஒன்றென சேர்த்துக் கட்டியிருக்கிறது.”\n“ஜராசந்தனையும் சிசுபாலனையும் கொன்றதனூடாக அவர்கள் அனைவருக்கும் ஒரு செய்தியை அனுப்பியிருக்கிறார் இளைய யாதவர். அவர்களின் வேதத்திற்கு எதிராக இவருடைய படையாழி நிற்கும் என்று” என பாணர் தொடர்ந்தார். “எனவே இனி பின்கால் வைக்க இயலாது. களம்நிற்கவேண்டும் என்றால் இங்கு அவர் வந்தாக வேண்டும். எங்கள் வேதத்தை ஏற்றாக வேண்டும்.”\nதலைக்குமேல் என நின்று முழங்கும் குரலில் “எழுந்து பறக்கும் புள்ளனைத்தும் மண்ணிலிருந்தே கிளம்புகின்றன. சிறகோய்ந்து மண்ணுக்கு வந்து சேர்கின்றன. இப்பாரதவர்ஷத்தின் அத்தனை மெய்யறிதல்களும், அவை ஒலியென்று அமைந்த அத்தனை வேதங்களும் அசுரவேதத்திலிரு���்து எழுந்தவையும் மீள்பவையும்தான். அதை அவர் உணர்ந்தாக வேண்டும். இது அதற்கான தருணம்” என்ற பாணர் புன்னகையுடன் “ஒருவேளை அவர் மைந்தர் இங்கு வந்து எனது மகளை மணம்கொண்டதுகூட இவ்விணைப்பு நிகழ்ந்தாக வேண்டுமென்பதற்காக இருக்கலாம்” என்றார்.\nஅபிமன்யூ பாணரின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். பெரும்கனவொன்றில் இருப்பவர் போலிருந்தார். மலை முகடொன்றில் நின்று காலடியில் விரிந்த பெருநிலத்தை நோக்கி சொல் முழக்குபவராக. முதிய குடித்தலைவர் துகுண்டர் “சரியாகவே உய்த்துணர்ந்துள்ளீர், இளவரசே. இத்தூதின் முதல் கோரிக்கையென்பது அசுரவேதத்தை இளைய யாதவர் ஏற்றுக்கொள்கிறாரா என்றுதான். ஒரே கோரிக்கையும் அதுவே என்றும் சொல்லலாம்” என்றார். அபிமன்யூ “அதை அவர் எப்படி ஏற்க முடியும் அவர் சாந்தீபனி குருமரபின் இன்றிருக்கும் முதலாசிரியர். அவர்கள் அசுர வேதத்தை ஏற்பவர்கள் அல்ல. நால்வேதத்தையும் அவர்கள் மறுக்கிறார்கள்” என்றான்.\n“ஆனால் வேதமறுப்பு அவர்களின் வழி அல்ல” என்று அபிமன்யூ சொன்னான். “அனைத்து வேதங்களையும் ஏற்று மெய்ப்பொருள் கண்டு அம்மெய்யில் மெய்யென அமர்வதே அவர்களின் வழி. சொல் அனைத்தையும் ஒளிரச்செய்வதனால் அது சாந்தீபனி எனப்படுகிறது. அசுர முதல்வரே, நீங்கள் கொண்டுள்ள அசுரவேதம் பிறிது பிறிதென்று விலக்கி விலக்கிச் சென்று தன்னைக் குவித்துக் குவித்து மேலெழுவது. விழைவின் விசைகொண்டது. ஆகவே இங்குள்ள அனைத்தையும் வென்று தான் மட்டுமே நிற்பது. உயிர்க்குலங்கள் அனைத்திற்கு மேலும் மானுடரின் ஆணையென நிற்பது அது. அனைத்தையும் உள்ளிழுத்து தன்னை முதன்மையாக்குவது நால்வேதம். சாந்தீபனி குருகுலம் கொண்டுள்ள மெய்யறிதல் அனைத்திற்கும் மேல் அறிபடுபொருளென்றும் அறிவென்றும் ஆகி நின்றிருக்கும் ஒன்றை மட்டுமே முன்வைப்பது. அது வேதஇறுதி. மறுப்பிலா இரண்டின்மை.”\n“இங்குள ஒவ்வொரு உயிர்த்துளியும் ஒன்று பிறிதுக்கு நிகரே என்கிறது இளைய யாதவர் கொண்ட மெய்மை. ஏனென்றால் ஒவ்வொன்றும் அம்முதல்முழுமையே ஆகும். நோக்குவதும் நோக்கப்படுவதும் அதுவே. கொள்வதும் கொள்ளப்படுவதும் அதுவே. எனவே எதன் மேலும் மானுடனுக்கு முற்றுரிமை இல்லையென்கிறது அவ்வறிதல்” என்று அபிமன்யூ சொன்னான். “இளைய யாதவரால் நால்வேதங்களை ஒப்ப இயலாது. அதை மறுத்து அதற்கும��� பின்னால் சென்று அசுரவேதத்தை அடைவதும் இயலாது. அவர் புதியவேதத்தின் தலைவன்.”\nகுடித்தலைவர்களில் மெல்லிய ஒவ்வாமை அசைவென வெளிப்பட்டது. “அவர் புதியவேதம் கண்டிருக்கிறாரா” என்றார் ஒருவர். “ஆம், அது இன்னும் சொல்வடிவாகவில்லை. ஆனால் உருவாகிவிட்டது. அதை நாராயண வேதமென்றும் வேதங்களில் கறந்த பாலென்றும் சொல்கிறார்கள் கவிஞர். மெய்மையின் மெய் அது” என்றான் அபிமன்யூ. “எட்டாண்டுகாலம் அன்னையிடமிருந்து அதை கற்றிருந்தும் எனக்கே இச்சொற்களை உரைக்கையில்தான் இத்தெளிவு வருகிறது.”\n“ஆகவே எந்நிலையிலும் அசுரவேதத்தை இளைய யாதவர் ஏற்கப்போவதில்லை” என்று அவன் சொன்னதும் பொறுமையிழந்த பாணர் உரத்த குரலில் “அதை நீ இங்கு சொல்ல வேண்டியதில்லை. இளைய யாதவன் வந்து சொல்லவேண்டும். அவன் மைந்தன் மீள வேண்டுமென்றால், அவன் ஆளும் நிலம் அவன் கையில் எஞ்சவேண்டுமென்றால், அவன் எண்ணிய அறமும் உண்மையும் ஒரு சொல்லேனும் இங்கு நீடிக்க வேண்டுமென்றால் அசுரவேதத்தை தலைக்கொள்வதன்றி பிறிதொன்றும் அவன் செய்வதற்கில்லை” என்றார்.\nகுடித்தலைவர் அஸ்வகர்ணர் “தாங்கள் அறிந்திருப்பீர், இளைய பாண்டவரே. இன்று யாதவகுலங்கள் ஐந்தும் நால்வேதத்தை ஏற்று ஷத்ரியரின் கொடிக்கீழ் அணிவகுக்க விழைகின்றன. மதுராவை ஆளும் மூத்த யாதவரே தன் இளையோனின் புதியவேதத்தை ஏற்க ஒருக்கமாக இல்லை. முற்றிலும் தனித்து விடப்பட்டிருக்கிறார் இளைய யாதவர்…” என்றார். உளவிரைவால் பாய்ந்து எழுந்த அபிமன்யூ உடைந்த இளங்குரலில் “தனித்து விடப்படவில்லை” என்றான். “அறிக, இப்புவியை மும்முறை வென்று அவர் காலடியில் வைக்கும் தகுதி படைத்த இருவரால் அவர் ஏவல் செய்யப்படுகிறார். எந்தையர் அர்ஜுனரும் பீமசேனரும் அவர் ஏந்திய படைக்கலங்கள். பாரதவர்ஷமே ஒரு தரப்பென்றாலும் நிகரான மறுதரப்பென்றே அவர்கள் அமைவார்கள். ஒருபோதும் இப்புவியில் எந்தை தோற்கமாட்டார். எந்தை எதன்பொருட்டேனும் தோற்பாரென்றாலும்கூட காற்று ஒருபோதும் தோற்காது. அசுரப் பேரரசே, குரங்கு எந்நிலையிலும் மானுடரிடம் தோற்காது.”\nஅபிமன்யூ உணர்ச்சி மிகுந்து சொல் நிலைத்தபின் நீள்மூச்சுடன் மெல்ல அமைந்தான். சில கணங்கள் அவனை நோக்கி இருந்துவிட்டு இரு கைகளாலும் பீடத்தின் கைப்பிடியைத் தட்டி தலையை அசைத்தபின் எழுந்து அறையின் மறுமூலைக்குச் ச���ன்று சாளரத்தினூடாக வெளியே நோக்கியபடி பாணர் நின்றார். குடித்தலைவர் குபடர் “தாங்கள் இளமைக்குரிய மிகையுணர்வுகளால் ஆளப்படுகிறீர்கள், இளையவரே. மெய்நிலை என்னவென்று சற்று நோக்கினால் அறியலாம். இன்று பாண்டவர்களுடன் படையென ஏதுமில்லை. அவர்கள் யாதவப்படையை நம்பியே இருக்கிறார்கள். யாதவப்படைகளில் சாத்யகி அன்றி எவர் இளைய யாதவருடன் இருக்கிறார்கள்\n“அவர்கள் அனைவரையும் எதிர்கொள்ளும் பெரும்படை இங்குள்ளது” என்றார் பாணர். “அசுரப்படைகள் இளைய யாதவர் விழைந்த நிலத்தை வென்று அவருக்கு அளிக்கும். சென்று சொல்க” அபிமன்யூ “ஆம், சென்று சொல்கிறேன். அது என் பணி. ஆனால் ஒரு தருணத்திலும் இது நிகழப்போவதில்லை. இத்தனை நாள் இளைய யாதவர் செய்த தவம் இப்போது கனிந்து எழவிருக்கிறதென தோன்றுகிறது. அறுபத்தாறாண்டு வாழ்ந்து அவர் ஈட்டிய மெய்ஞானத்தை இத்தருணத்தின் அரசியலுக்கென துறப்பாரென்று நான் எண்ணவில்லை” என்றான்.\nகையால் மரச்சட்டத்தை ஓங்கி அறைந்து “அது அழியப்போகிறது” என பாணர் கூவினார். “அவருக்கு வெளியே ஒரு சொல்கூட எஞ்சாமல் அது மறையவும்கூடும். இப்புவியில் எத்தனையோ மெய்மைகள் தோன்றி மறைந்துள்ளன. வாளேந்திய மெய்மையே வாழ்கிறது… வெற்றுக்கனவென அழியும் இவர் கொண்டுள்ள அனைத்தும்…” உறுதியான குரலில் அபிமன்யூ சொன்னான் “அல்ல, தராசின் தட்டில் அதற்கு நிகர் வைக்கப்படுகிறது இப்போது. பாரதவர்ஷத்தின் ஷத்ரிய குலங்கள் அனைத்தும் வைக்கப்படுகின்றன. அவருடைய உறவுகளும் குடிகளும் பேரரசும் வைக்கப்படுகின்றன. அவர் என்று ஆன அனைத்தும். மறுதட்டில் அவருடைய சொல் மட்டுமே வைக்கப்படுகிறது. அது மெய்யென்றால் அது வெல்லும்.”\nஉணர்வெழுச்சியுடன் “இத்தருணத்தில் ஒன்றுணர்கிறேன், அது வெல்லும். வென்றேயாக வேண்டும். மானுடம் அசுரவேதத்திற்கு திரும்ப முடியாது. நால்வேதத்தின் சடங்குகளுக்குள் சிறைப்பட முடியாது. முட்டையை உடைத்து சிறகுடன் புள் எழுந்தாக வேண்டும். இங்கு நிகழ்வன எல்லாம் நாராயண வேதத்தின் ஒவ்வொரு சொல்லும் எத்தனை மதிப்புடையது என்று இப்புவிக்கு காட்டும்பொருட்டாக இருக்கலாம். மும்முறை குருதியில் முழுக்காட்டி, ஏழுமுறை விழிநீரில் கழுவி அதை தூய்மை செய்ய விழைகிறது ஊழ். பேரரசே, எந்த மெய்மையும் அதன்பொருட்டு அளிக்கப்பட்ட தற்கொடைகளால்தான் ஒளிகொள்கிறது” என்றான் அபிமன்யூ.\nஅவன் குரல் ஆழ்ந்த தன்னமைதியை அடைந்தது. “இளவயதில் அம்பு தொட்டெடுக்கையிலேயே என்னுள் எழுந்த வினா ஒன்றுண்டு. என் கையில் வந்தமைந்த இத்திறனுக்கு என்ன பொருள் என்று. இன்று அறிகிறேன், இப்போதுபோல் இச்சொற்களை நான் கோத்துக்கொண்டதேயில்லை. நானும் அவர் கையின் எளிய கருவிதான். பாணரே, உங்கள் தூதுடன் சென்று இளைய யாதவரின் முன் நின்று அசுரவேதத்தை தலைக்கொள்கிறீர்களா என்று கேட்கும் அறிவின்மையை நான் செய்யப்போவதில்லை. அவர் மருகனாக, நாளை அவர் சொல்லின்பொருட்டு களம்நின்று உயிர் துறக்கப்போகிறவனாக, இந்த அவையில் இதோ அறிவிக்கிறேன். ஒரு நிலையிலும் அசுரவேதத்தை இளைய யாதவர் ஏற்க மாட்டார். அநிருத்தனையும் அவன் மணம்கொண்ட அசுர மகளையும் அனுப்புக. அது ஒன்றே வழி. உறுதி கொள்க, அவள் துவாரகையின் அரியணையில் அமர்வாள்.”\nபாணர் எழுந்து இரு கைகளையும் விரித்து “பிறிதொன்றும் நானும் சொல்வதற்கில்லை, இளையவனே. இளைய யாதவருக்கு இணையான நிலையிலேயே நானும் இருக்கிறேன். இந்த வேதம் எங்கள் முன்னோர்களால் இந்த மண்ணின் சாறு என உறிஞ்சி எடுக்கப்பட்டது. சொல் சொல்லென திரட்டி எங்கள் ஆழங்களில் சேர்க்கப்பட்டது. வெறியாட்டுகொண்ட எங்கள் பூசகர்களின் நாவுகளில் மொழி வடிவம் கொண்டது. என் ஆயிரம் கைகளும் அவற்றால் ஆளப்படும் இப்பேரரசும் அவ்வேதத்தின்பொருட்டே. அது எங்கள் ஊர்தியோ படைக்கலமோ அல்ல. நாங்கள் அதன் காவலர்களும் ஏவலர்களும் பூசகர்களும் மட்டுமே” என்றார்.\n“பிறிதொன்றுக்கும் நான் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. அசுரவேதத்தை இளைய யாதவர் ஏற்றாக வேண்டும். இதோ திரண்டெழுந்து கொண்டிருக்கும் இந்த ஷத்ரியர்கள் அனைவரையும் ஏதேனும் ஒரு தருணத்தில் என் வேதத்தின்பொருட்டு களம் நின்று எதிர்கொள்ளவே போகிறேன். நான் இல்லையேல் என் கொடிவழியினர். அவர்கள் ஒவ்வொருவரின் நகரங்களையும் அழித்து அங்குள்ள ஒவ்வொரு வேள்விச்சாலையையும் எரித்து களஞ்சியங்களையும் கருவூலங்களையும் உரிமைகொண்டு அந்நிலங்களுக்குமேல் அசுர கொடியை பறக்கவிடுவேன். அங்குள்ள அத்தனை அந்தணர் நாவுகளிலும் அசுரவேதம் ஒலிக்க வைப்பேன். நான் இப்புவியில் பிறந்ததும் முடிசூடியதும் அதன்பொருட்டே. என் இளமையில் மூதாதையரின் குகைக்குள் உயிர்கொண்டெழுந்து வந்த எந்தை மாபலியிடம் நான் செவிகொண்ட ஆணை அது.”\nஉள எழுச்சியால் நெஞ்சு உலைய “அக்குகையில் ஒளிர்ந்த புன்னகையுடன் அவரைச் சூழ்ந்து நின்றனர் என் மூதாதையர். விருத்திரர், ஹிரண்யாக்‌ஷர், ஹிரண்யகசிபு, நரகர், மகிஷர், வைரோசனர். மண்ணுக்குள் செலுத்தப்பட்ட எங்கள் வேதம் மீண்டும் மீண்டும் முளைத்து எழுந்திருக்கிறது. இது வரலாற்றுத் தருணம். எதிரிக்கு எதிரி நண்பர் என்பதனால் இவரை நண்பரெனக் கொண்டேன். வேதம் கொண்டு நிற்பவர் என்ற நிலையில் ஷத்ரியரும் இளைய யாதவரும் எனக்கு நிகரான எதிர்களே. களத்தில்தான் எங்கள் பூசல் முடியுமென்றால் அது களத்தில் நிகழ்க. அவ்வாறே ஆகுக\nஅபிமன்யூ எழுந்து தலைவணங்கி “களத்தில் காண்போம், அசுரப் பேரரசே” என்றான். பின்னர் அங்கிருந்த அனைவரையும் வணங்கிவிட்டு வெளியேறினான்.\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 22\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 13\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 10\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-25\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 53\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 52\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 51\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 49\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 47\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 46\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 44\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 43\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 42\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 33\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 32\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 31\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 29\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 27\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 26\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 24\nTags: அபிமன்யூ, சுபூதர், பாணர், பிரலம்பன்\nஏழாம் உலகம் - ஒரு கடிதம்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–34\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/thariyudan", "date_download": "2020-02-26T19:26:14Z", "digest": "sha1:DNOPSMEDQJ4QDQWQ2GOLASDG6AZQE7QQ", "length": 8440, "nlines": 171, "source_domain": "www.panuval.com", "title": "தறியுடன் - Thariyudan - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: நாவல் , மார்க்சியம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் விசைத்தறி தொழிற்கூடங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், விசைத்தறி முதலாளிகளால் கொத்தடிமைகள் போல நடத்தப்பட்டனர். கொடுமையாய் சுரண்டப்பட்டனர். அவ்ர்கள் அனுபவித்த வ��தனைகளை ரணங்களை, வலிமிகுந்த வாழ்க்கையை விவரிக்கிறது இந்நூல்.\nலுயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர்\nஇந்தியாவை பற்றி மார்க்ஸ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு...\nநேற்றைய காற்று - யுகபாரதி:இசைக்கு மயங்காதவர் எவரும் இலர். அதிலும் திரைப்படப் பாடல்களை ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. சில பாடல் வரிகள் நம்மையும் மீற..\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பி..\nசமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்ல..\nஎந்தக் காரணமுமில்லாமல் யாரென்று தெரியாத நபர்களால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம், யாரென்று தெரியாத அதிகார பீடத்தை நோக்கி நீதிக்காக ..\nமதங்களாலும் சாதி அமைப்புகளாலும் புராணங்களாலும் இதிகாசங்களாலும் ஐதீகங்களாலும் சடங்குகளாலும் இறுகக் கட்டமைக்கப்பட்ட இந்திய-தமிழ்ச் சமூக வாழ்க்கையைப் புர..\nகாதல் நீதி மன்றங்களின் கௌரவ கொலைகள்\nதருமபுரியில் இளவரசன் திவ்யா காதல் பிரச்சனையில் இளவரசன் மரணித்தது குறித்தும், அப்பிரச்சனையில் நீதிமன்றத்தின் செயல்பாடு குறித்தும் விமர்சிக்கும் நூல்...\nகார்ப்பரேட் என்.ஜி.ஓ-க்களும் புலிகள் காப்பகங்களும்\nகார்ப்பரேட் என்.ஜி.ஓ-க்களும் புலிகள் காப்பகங்களும் - இரா.முருகவேள் :இந்நூல் பழங்குடி மக்களின் வாழ்வுரிமை நியாயங்களை புரிந்து கொள்ள ஒரு நுழைவாயிலாக இரு..\nமார்க்சியத்தின் அடிப்படைகளை எளிமையாக எல்லாரும் விளங்கிக் கொள்ளும்படி எழுதப்பட்ட நூல்...\nவர்க்கப் பிளவை ஏற்படுத்தும் பின்நவீனத்துவம் போன்ற சித்தாந்தப் போக்கை எதிர்கொள்கிற தொழிலாளி வர்க்கத்துக்கு இந்நூல் மார்க்சியத்தின் தேவையை அழகாக வலியுறு..\nஈழ இன அழிப்பில் பிரிட்டன்\nஇந்த நூல் இலங்கையின் இன அழிப்புப் போருக்கு பிரிட்டன் எப்படியெல்லாம் உதவியது, புலிகள் போருக்கு முன்பே எப்படி மேற்கத்திய அரசுகளால் தனிமைப்படுத்தப்பட்டனர..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/92254/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-02-26T20:14:20Z", "digest": "sha1:CU3FLPPAE7OSNXQNP3IJ5RWTN27MFMHK", "length": 6523, "nlines": 68, "source_domain": "www.polimernews.com", "title": "மாணவிகளுக்கு தொந்தரவு அளித்தவனுக்கு கிடைத்த பாடம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News மாணவிகளுக்கு தொந்தரவு அளித்தவனுக்கு கிடைத்த பாடம்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநித்தி தான் வழிகாட்டி ரூ.200 கோடியில் 20 தீவு வாங்க திட்டம்..\nசிஏஏ போராட்ட வன்முறை.. நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம்..\nநிலநடுக்கம் சரியாக எங்கு ஏற்பட்டது.\nபூமியில் ஆக்சிஜனின்றி உயிர்வாழும் முதல் உயிரினம் கண்டுபிட...\nஆற்றில் பேருந்து கவிழ்ந்து 25 பேர் பலி..\nஇலகுவான செயற்கை கால் கண்டுபிடித்த இந்தியர்கள்\nமாணவிகளுக்கு தொந்தரவு அளித்தவனுக்கு கிடைத்த பாடம்\nஉத்திர பிரதேசத்தில் பள்ளி மாணவிகளுக்கு தொந்தரவு அளித்தவனுக்கு, பெண் போலீசார் பாடம் புகட்டினர்.\nஅந்த மாநிலத்தின் கான்பூர் நகரில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மாணவிகளுக்கு சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவன் தொந்தரவு அளித்த வண்ணம் இருந்தான். அப்போது அந்த வழியாக வந்த பெண் போலீசார் ஒருவர் தான் அணிந்திருந்த காலணியை கழற்றி, அவனை சரமாரியாக தாக்கினார். இந்த காட்சிகள் இணையத்தில் பதிவேற்றப்பட்ட நிலையில், பலரது கவனத்தை பெற்றுள்ளது.\nடெல்லி நிகழ்வுகள் இதயத்தை நொறுக்குகிறது.. யுவராஜ் சிங்\nபள்ளி கல்லூரிகளில் போராட்டம் நடத்துவதற்குத் தடை விதிப்பு\nஉலக பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 6வது இடம்\nடெல்லி கலவரத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதியுதவி\nஇறப்பு சான்று கடிதத்தில் ”ஒளிமயமான எதிர்காலத்துக்கு வாழ்த்து” வாசகம்\nஎல்லைத்தாண்டி தாக்குதல் நடத்த பாதுகாப்பு படைகள் தயங்குவதில்லை: ராஜ்நாத்\nமருந்துப் பொருட்களுடன் புறப்படுகிறது இந்தியாவின் சி 17 போயிங் விமானம்\nகடந்த 11 மாதங்களில் ரயில் விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை - ரயில்வே நிர்வாகம்\nகர்தார்பூர்-பாஸ்போர்ட் கட்டாயமாக்குவதை ரத்து செய்யக் கோரிக்கை\nநித்தி தான் வழிகாட்டி ரூ.200 கோடியில் 20 தீவு வாங்க திட்டம்..\nஒரு பீட்சா ஆர்டர் பண்ணினது குற்றமாடா..\nமுகநூல் மைனாவுக்காக.. இரவில் கூவும் குயில்கள்..\nசிவனும் முருகனும் தந்தை மகன் அல்ல..\n“ஒரே கல்லில் இரண��டு மாங்காய்” விபத்தால் சிக்கிய கொலையாளிகள்\n”சார் கார்டு மேலே அந்த 16 நம்பர் சொல்லு சார் “ சிக்கிய வங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/167991", "date_download": "2020-02-26T19:01:15Z", "digest": "sha1:7FLC5NPNZQDWLUWULOSVXD765H4O5TY6", "length": 10638, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "திருச்செந்தூர் முருகன் கோவில் மண்டபம் இடிந்து பெண் பக்தர் பலி!- கோவில் அடைப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதிருச்செந்தூர் முருகன் கோவில் மண்டபம் இடிந்து பெண் பக்தர் பலி\nதமிழ்நாடு, திருச்செந்தூரில் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் ஏராளமான பக்தர்கள் சிக்கியுள்ளனர்.\nஇந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதை அடுத்து உடனடியாக கோவில் நடை அடைக்கப்பட்டது.\nஅறுபடை முருகன் கோவிலில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் முருகன் கோவில். இந்த கோவிலுக்கு தினசரியும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.\nகார்த்திகை மாதம் என்பதால் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து வந்து முருகனை தரிசனம் செய்வது வழக்கம். இன்று பாதையாத்திரையாக வந்த பக்தர்கள் முருகன் கோவில் பிரகாரங்களில் தங்கி இளைப்பாறியிருந்தனர்.\nதிருச்செந்தூர் முருகன் கோவில் நீண்ட பிரகாரங்களைக் கொண்டது. வள்ளி குகை அருகே உள்ள பிரகார மண்டபம் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த மண்டபம் இன்று காலையில் திடீரென்று இடிந்து விழுந்தது.\nபிரகாரத்தில் ஒய்வெடுத்துக் கொண்டிருந்த பக்தர்கள் உள்ளே சிக்கினர். இடிபாடுகளில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது பற்றி தெரியவில்லை.\nபெண் ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப்பணியில் பலர் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் காயம் கட்டிட இடிபாடுகளுக்குள் பக்தர்கள் பலர் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணி தீவிர���டைந்துள்ளது.\nஅங்கு கோவில் நிர்வாகிகள் தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபெண் பக்தர் கோவிலுக்குள் மரணமடைந்த காரணத்தால் கோவில் நடை உடனடியாக அடைக்கப்பட்டது.\nகார்த்திகை, மார்கழி மாதங்களில் ஏராளமான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்து முருகனை தரிசிப்பார்கள்.\nபிரகார மண்டபத்தில் உருள்வலம் வருவது வாடிக்கை. இன்று மண்டபம் இடிந்து விழுந்துள்ளதால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?p=6204", "date_download": "2020-02-26T19:39:53Z", "digest": "sha1:OFVKMC5XMHFHVOE4VK7L2FOXEI3J36FW", "length": 77941, "nlines": 103, "source_domain": "vallinam.com.my", "title": "ஸுனார் : அங்கதத்தைக் கலையாக்கிய ஆளுமை", "raw_content": "\nநாவல் முகாம். மே 1,2,3\nஸுனார் : அங்கதத்தைக் கலையாக்கிய ஆளுமை\nகேலிச் சித்திரக் கலை ஒரு செய்தியை அல்லது தகவலை ஓவியம் வழி நகைச்சுவையுடன் மற்றவர்களுக்குக்கொண்டு செல்வதாகப் புரிந்துகொள்ளலாம். கோமாளி இதழுக்குப் பிறகு மலேசியத் தமிழ் இதழியல், பதிப்புச் சூழலில் கேலிச் சித்திரக் கலைஞர்கள் அரிதாகிவிட்ட சூழலைதான் தற்போது பார்க்கமுடிகிறது. அதிலும், சமூகப் பிரச்சனைகளையும் அரசியல் சிக்கல்களையும் கேலிச் சித்திரம் வழி பேசும் தமிழ்க் கலைஞர்கள் கடந்த சில ஆண்டுகளில் இல்லை என்றே சொல்ல வேண்டும். இருக்கும் ஓரிரு கலைஞர்களும் இதழ்களின் தேவைக்கு ஏற்ப நீர்த்துப்போன கிண்டல் வசனங்களுடன் தங்கள் எஞ்சிய காலத்தைக் கழிக்கின்றனர். இதற்கு முற்றிலும் எதிர்விசையில் ம��ாய் கேலிச் சித்திர கலைஞர்களுக்கும் அவர்களை முன்னெடுக்கும் இதழ்களுக்கும் இந்நாட்டு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.\nகேலிச் சித்திரம் நம் மலேசிய நாட்டிற்கு புதிதான ஒன்று அல்ல. 1920-களின் பிற்பகுதி முதல் நம் நாட்டில் கேலிச் சித்திரங்கள் வரையப்பட்டு வருகின்றன. அவ்வாண்டில் ராஜா சுலைமான் அவர்கள் வரைந்த கேலிச் சித்திரம் 13-ஆம் திகதி நவம்பர் மாதம் ‘போலீஸ் மலாயா’ எனும் சஞ்சிகையில் வெளிவந்தது. அதன் பிறகு மக்களுடைய சமூகச் சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகள் சார்ந்த கேலிச் சித்திரங்களை நகைச்சுவையாக மக்கள் அதிகம் இரசிக்க ஆரம்பித்தார்கள். 1936-ஆம் ஆண்டில் கேலிச் சித்திரங்கள் ‘வர்தா ஜெனகா’ (Warta Jenaka) போன்ற வாராந்திர நாளிதழின் கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து, 1941-ஆம் ஆண்டு முதல் 1945-ஆம் ஆண்டு வரை கேலிச் சித்திரங்கள் ஜப்பான் ஆட்சியை எதிர்க்கும் பிரச்சாரங்களின் ஊடகமாக அமைந்தது. 1978-ஆம் ஆண்டிலிருந்து மலேசியாவில் கேலிச் சித்திரம் ஒரு புதிய பரிணாமத்தை அடைந்தது. 1990-ஆம் ஆண்டுகளுக்கு பிறகு உஜாங் (Ujang), மீயி (Mie), ஆசா (Aza), சாபாய் (Cabai) மற்றும் ‘போய் பிஜே (Boy Pj) போன்ற கேலிச் சித்திரக் கலைஞர்கள் உருவாகத் தொடங்கினார்கள். அவர்களைத் தொடர்ந்து, ரெஜப்ஹட் (Rejabhad), லாட் (Lat), இமுடா (Imuda), நிசாம் ரசாக் (Nizam Razak), இப்ராஹிம் அனான் (Ibrahim Anon), ஃபாமி ரீசா (Fahmi Reza) போன்றவர்கள் கேலிச் சித்திரத் துறையில் முக்கியமானவர்கள். மலேசியாவில் கேலிச் சித்திரங்களால் பல மாற்றங்களும் மக்களிடையே பல விடயங்களில் விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவ்வகையில் ஜுல்கிஃப்லீ அன்வர் உஹாக் கேலிச்சித்திர உலகில் ஏற்படுத்திய தாக்கம் முக்கியமானது.\nஇவரது கேலிச் சித்திரங்கள் அரசாங்கத்தில், அரசியலில் இருக்கும் குளறுபடிகளை எந்தவித அச்சமுமின்றிப் பேசுபவை. ஒவ்வொரு சித்திரமும் உண்மையின் அடிப்படையிலும், மக்களுக்கு சமகால சிக்கல்களைக் கூறும் வகையிலும் சிந்திக்க வைக்கும் நோக்குடனும் வரையப்படுபவை.\nபரவலாக ஸூனார் என்று பொதுவெளியில் அறிமுகமான இவர் இந்நாட்டில் பல சவால்களையும் இன்னல்களையும் கடந்து இன்று வரை சிந்திக்கத் தூண்டும் பல கேலிச் சித்திரப் படைப்புகளை வெளியிட்டு வருபவர். சவால்மிக்க இத்துறையில் அவர் தன் திறமையை வெளிப்படுத்த பல தளங்களில் முயற்சி செய்துள்ளார். பணத்தைப் பெரிதாகக் கருதாமல், தனது சித்தாந்தத்தின் அடிப்படையில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தால் மட்டும் போதும் என்று இயங்குபவராக இருப்பவர். வேறுபாடுகளின்றி அனைத்து இனத்தவர்களுக்காகவும் தன் படைப்பின் வழி குரல் எழுப்பும் கலைஞராகவும் அறியப்படுகிறார்.\nபொது ஒழுங்கிற்குத் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைக்கொண்டிருப்பதாகக் கூறி ஐந்து கேலிச் சித்திர புத்தகங்களுக்குத் தடை, புத்தக வெளியீடு நடக்கவிருந்த கடைசி நிமிடத்தில் அதிரடி சோதனையில் கைது, பதிப்பு நிறுவனம் முடக்கப்பட்டது, வேறெந்த பதிப்பகத்திலும் இவரது புத்தகங்கள் பதிப்பிக்கப்படக்கூடாது என்று பதிப்பு நிறுவனங்களுக்கு மிரட்டல், அரசாங்கத்திற்கு எதிராகப் படைப்புகளை வெளியிடுகிறார் என்று பலமுறை கைது, நீதி விசாரணை, வெளிநாட்டுக் கடப்பிதழ் முடக்கம் என அவரது நகர்ச்சிகள் ஒவ்வொன்றும் நெருக்குதலுக்கு உட்படுத்தப்பட்டபோது தனது கொள்கையிலும் சித்தாந்தத்திலும் உறுதியுடன் நின்றவர் ஸூனார். தனது செயல்பாடுகளை ஒட்டி மிகத் தெளிவான பார்வையும் பிடிப்பும் கொண்டவராக ஸூனாரை சொல்லலாம்.\nஸூனார் தன் வாழ்வைப் பற்றி தனது வலைத்தளத்தில் விரிவாகவே பதிவு செய்துள்ளார். அவரை அவரது குரலில் அறிவதன் வழி அவரது கலை உருவான வழித்தடங்களையும் அறிய விளைகிறேன்.\n“நான் கெடா பெண்டாங்கில் உள்ள பாடாங் டுரியான் ஆரம்பப்பள்ளியில் படிக்கும் காலத்திலேயே கேலிச் சித்திரம் வரைய ஆரம்பித்துவிட்டேன். 1973-ஆம் ஆண்டு என்னுடைய முதல் கேலிச் சித்திரம் ‘பம்பினோ’ இதழில் (Bambino Magazine) வெளிவந்தது. அப்பொழுது நான் ஆரம்ப பள்ளியில் பயிலும் ஐந்தாம் ஆண்டு மாணவன். அதன் பின், நான் கேலிச் சித்திரம் வரைவதில் அதிக ஆர்வம் செலுத்த ஆரம்பித்தேன். ‘அனாக் கிஜாங்’ மற்றும் ‘பாக் அடில்’ போன்ற இதழ்களில் தொடர்ந்து என் கேலிச் சித்திரங்கள் வெளியிடப்பட்டன. என்னுடைய படைப்புக்கு பணம் வழங்கப்படவில்லை, மாறாக, இதழின் பிரதிகள் இலவசமாக கொடுக்கப்பட்டது. அவற்றுடன் ‘மனமுவந்து எங்களின் சார்பில் இதனை உங்களுக்கு அன்பளிப்பாக வழங்குகிறோம்’ எனும் ஒரு குறிப்பும் இணைக்கப்பட்டிருக்கும். அதை முழு ஊருக்கே காண்பித்து மகிழ்ச்சிக்கொண்டேன்.\nஇடைநிலைப் பள்ளியில் பயிலும் காலத்தில் நான் சுங்காய் டியாங், பெ��்டாங் மற்றும் ஜித்ராவில் உள்ள பள்ளிகளுக்கு மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்தக் கால கட்டத்தில் நான் கேலிச் சித்திரம் வரைவதைச் சிறிது காலம் நிறுத்தியிருந்தேன். ஆனால், சில கேலிச் சித்திரங்களை என் சொந்த சேகரிப்புக்காக வரைந்து நண்பர்களிடம் காட்டுவேன். அது மட்டுமின்றி, பள்ளி இதழ்களுக்கும் கேலிச் சித்திரம் வரைந்துள்ளேன். உண்மையில் சொல்வதென்றால் சர்ச்சைகள் எனக்கு புதியவை அல்ல. என் முதல் சர்ச்சைக்குரிய கேலிச் சித்திரம் 1980-இல் நகைச்சுவைக்காக ‘தொம்தொம்பாக்’ எனும் தலைப்பில் பள்ளி இதழில் வெளிவந்தது. அக்கேலிச் சித்திரம் பள்ளியையும் ஆசிரியர்களையும் விமர்சிக்கும் வண்ணம் வரையப்பட்டது. உடனடியாக கட்டொழுங்கு குழு என்னை வரச் சொல்லி கட்டளையிட்டது.\nஎன்னுடைய பெற்றோர் நான் அறிவியல் துறையில் படிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டதால் கலைத் துறையில் படிப்பைத் தொடரத் தடை வந்தது. அவர்களைப் பொறுத்தவரையில் கலைத் துறை சிறந்த எதிர்காலத்திற்கு வழிவகுக்காது என்ற ஒரு சிந்தனையைக்கொண்டிருந்தார்கள். நான் அவர்களைக் குறை சொல்லமாட்டேன். காரணம், அக்கால கட்டத்தில் கலைஞர்களின் எண்ணிக்கை குறைவு. முக்கியமாகக் கேலிச் சித்திரம் வரையும் கலைஞர்கள் யாரும் இல்லை. சிறுவயதில் எனக்கென்று ஒரு தெளிவான குறிக்கோளும் எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்ற சிந்தனையும் இல்லை. என்னுடைய வாழ்க்கை எந்த ஒரு திட்டமும் வகுக்காமலே இயங்கியது. 1980-ஆம் ஆண்டு, நான் மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைகழகத்தில் (UTM) அறிவியல் கல்வியைத் தொடரச் சென்றேன். ஆனால், ஒரு வருடத்திலேயே படிப்பை முடிக்கத் தவறியதால் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற்றப்பட்டேன். பின், கோலாலம்பூரிலேயே தங்கி தொழிற்சாலைகளிலும் கட்டுமானத் தளங்களிலும் வேலை செய்து வந்தேன். இந்த நேரத்தில்தான், நான் வரைந்த கேலிச் சித்திரங்கள் பிந்தாங் திமூர் (Bintang Timur) நாளிதழ் மற்றும் கிசா சின்தா (Kisah Cinta) பொழுதுபோக்கு இதழில் வெளியிடப்பட்டன. அதற்காக எனக்கு முதலில் காசோலை வடிவில் ரிங்கிட் மலேசியா 4.00 சன்மானமாக வழங்கப்பட்டது.\n1980-இல் பிப்ரவரி முதல் நாளன்று, என் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. ‘கீலா-கீலா’ இதழில் புதிய கலைஞர்களை ஆதரிக்கும் வகையில் ‘மெகார் டி ஜீஜீ’ (Mekar di GG) எனும் பெயரில் ஒரு பகுதி தொடங்கப்பட்டது. அப்பகுதியில் என்னுடைய கேலிச் சித்திரம் வெளிவந்தது.\n‘கீலா-கீலா’ இதழில் என் கேலிச் சித்திரங்கள் வெளிவந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் அங்கு நீண்ட காலமாக கேலிச் சித்திரம் வரையும் கலைஞராக இருந்த ரெஜப்ஹட் (Rejabhad) அவர்களுடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அவர் கேலிச் சித்திரம் வரையும் கலை பற்றி எனக்கு நிறைய வழிகாட்டியுள்ளார். அவரைக் குருவாக ஏற்றுக்கொண்டேன். ‘கீலா-கீலா’ இதழில் ‘கெபாங்-கெபாங்’ என்னும் பகுதி நிரந்தரமாக எனக்கு வழங்கப்பட்டது. இதுவே நான் நையாண்டி மற்றும் அரசியல் கேலிச் சித்திரங்கள் வரைவதற்கான ஒரு தொடக்கமாக அமைந்தது. அதுமட்டுமின்றி, நான் ‘ஹரியான் நேசனல்’ (Harian Nasional) நாளிதழிலும் தொடர்ந்து தினமும் ‘அலி பிஸ்னிஸ்’ (Ali Bisnis) எனும் கதாபத்திரத்தைக் கொண்டு கேலிச் சித்திரம் வரைந்து வந்தேன். ஆனால், அந்த நாளிதழ் சிறிது காலம் மட்டுமே வெளிவந்தது.\n1986-இல் அரசாங்க வேலையில் இருந்து என்னை நிரந்தரமாக விடுவித்துக்கொண்டு முழு நேர கேலிச் சித்திர கலைஞராகச் செயல்பட்டேன். எனக்கு ‘ஆபிஸ் கார்னர் அண்ட் லிசா’ (Ofis Korner and Liza) என்று கூடுதல் பகுதி கொடுக்கப்பட்டது. அப்போது நான் மிகவும் அதிஷ்டசாலியாக உணர்ந்தேன். காரணம் அக்காலப்பகுதியில் புகழ்பெற்று விளங்கிய கேலிச் சித்திர கலைஞர்களாக இருந்த ஜாஃபர் தைப்(Jaafar Taib), அஸ்மான் யுசொஃப்(Azman Yusof), ஜைனால் புஹங் ஹுசேய்ன்(Zainal Buang Hussien), டொன்(Don), தசிடி(Tazidi), லோங்(Long), கெரெங்கே(Kerengge), ரெக்கிய் லீ(Reggie Lee), ஊஜங்(Ujang) மற்றும் பலருடன் சேர்ந்து வேலை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. ஒரு விமர்சகர் ‘கீலா-கீலா’ இதழில் வெளிவந்துகொண்டிருந்த என் கேலிச் சித்திரம் மற்றவர்களைப் போல் சூடாக இல்லை என்றாலும் இதமாக இருக்கிறது என்றார். அக்கருத்துக்கு நானும் உடன்பட்டேன்.\nகீலா-கீலா இதழில் என்னுடைய அரசியல் கேலிச் சித்திரத்திற்காக ‘பனௌராமா’(Panaurama) என்ற புதிய பகுதி தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பனௌராமா பகுதியில் வரைந்த பிறகு, அது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று தனிப்பட்ட முறையில் நான் உணர்ந்தேன்; காரணம் இந்த பகுதியைப் படிக்கும் பெரும்பான்மையான கீலா-கீலா வாசகர்கள் அரசியலில் ஆர்வம் காட்டாத இளைஞர்களாக இருந்தனர். அரசியல் கேலிச் சித்திரம் வரைய பொருத்தமான நாளிதழ்களில் வாய்ப்புக் கிடை��்கும் என்ற நம்பிக்கையோடு இருந்தேன்.\n‘பெரித்தா ஹரியான்’(Berita Harian) காலம்\nஅதனை தொடர்ந்து, நான் விரும்பியது போலவே என்னுடைய அரசியல் கேலிச் சித்திர துண்டு ‘பாபா’ (Papa) என்னும் பகுதியை பெரித்தா ஹரியான் நாளிதழில் வெளியிட ஒப்புக் கொண்டார்கள் 1990-இல் ‘சென்டவாரா’ (Sendawara) என்ற தலையங்கக் கேலிச் சித்திரம் வரைய தனியாக ஒரு பகுதி கிடைத்தது. 1959ஆம் ஆண்டு தொடங்கி அரச மலேசியா வான்படையில் பயன்படுத்தப்பட்டு வரும் உலங்கு வானூர்தியான ‘ஹெலிகாப்டர்’ நூரி (Nuri Helicopter) தொடர்ந்து விபத்துக்குள்ளாவது, உயிர்ச்சேதங்களை விழைவிப்பது ஆகிய சம்பவங்களை ஒட்டி நான் வரைந்த கேலிச் சித்திரம் இக்காலப்பகுதியில்தான் சர்ச்சைக்குரியதானது. எனது கேலிச் சித்திரத்தில் நீதிமன்ற வழக்காடு நடப்பதுபோல் ஒரு காட்சி வரும். ‘நூரி உலங்கு வானூர்தி ’(Nuri Helicopter) துயரத்தைப் பற்றி நான் வரைந்த கேலிச் சித்திரத்தில் நீதி மன்ற சூழலில் நீதிபதி குற்றவாளியிடம் “உங்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நூரியில் பயணம் செய்ததற்காக நாங்கள் உங்களைத் தண்டிக்கிறோம்,” என்பதாக அந்த கேலிச் சித்திரம் அமைந்தது.\nஇது அரசாங்கத்திற்கு ஒவ்வாமையைத் தந்தது. இதற்காகப் பத்திரிகையின் ஆசிரியர் பாதுகாப்பு அமைச்சிடம் விளக்கம் அளித்து மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். அதனுடைய நகலை என்னுடனே வைத்திருக்க விரும்பினேன். 1991இன்போது பெரித்தா ஹரியானில் முழு நேரமாக வேலை செய்ய கீலா-கீலா இதழில் இருந்து வெளியேறினேன். பெரித்தா ஹரியானில் கேலிச் சித்திரம் வரைவது தவிர்த்து, வரைகலை (graphics) செய்யும்படியும் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் இந்த வேலை எனக்கு பொருத்தமில்லாத ஒன்றாக இருந்தது. ஆறு மாதங்கள் கழித்து நான் ராஜினாமா செய்தேன். ஆனாலும் தொடர்ந்து என் கேலிச் சித்திரங்களை பெரித்தா ஹரியனுக்கு வழங்கிக்கொண்டுதான் இருந்தேன். இந்தக் காலகட்டத்தில், கார்ட்டுனிஸ்ட் லாட்(Lat) ‘நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’(New Straits Times) பத்திரிகையிலிருந்து ஓய்வு பெற்றார் (sabbatical leave). அவரைப்போன்ற புகழ்பெற்ற கேலிச் சித்திரக் கலைஞரின் பகுதியை நிரப்ப என்எஸ்டி(NST) ஆசிரியர் என்னை நாடினார்.\nநான் அதை செய்ய முயற்சித்தேன்; அது நீண்ட காலம் நீடிக்கவில்லை. காரணம் லாட் அளவுக்கு நான் தகுதியானவனா என்று எனக்குத் தெரியவில்லை. நானும் லாட்டும் வெ��்வேறான கேலிச் சித்திரக் கலைஞர்கள். இந்தக் காலக்கட்டத்தில், சிலாங்கூர் மற்றும் கூட்டரசு பகுதி கேலிச் சித்திரக் கலைஞர்கள் மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது தலைவராக இருந்த முலியடி மஹமுட் (Muliyadi Mahmood) (UiTM பேராசிரியர்) மற்றும் புரவலரான லாட் அவர்களால் செயலாளராக நியமிக்கப்பட்டேன். 1993-ல் டோக்கியோ ஷிபியாவில் (Shibuya, Tokyo) உள்ள ஆசியான் கேலிச் சித்திர கண்காட்சியில் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.\nநான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, பெரித்தா ஹரியானில் வெளிவந்த என் கேலிச் சித்திரங்கள் நான் விரும்பிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அது மட்டுமின்றி என்னுடைய பல படைப்புகள் ஆசிரியரால் தணிக்கை செய்யப்பட்டிருந்தன. என்னைப் பொறுத்தமட்டில், நான் என் கேலிச் சித்திரத்திற்கான சரியான சூத்திரத்தைக் கையாளவில்லை. என் வாழ்க்கை இன்னும் நிச்சயமற்றதாக இருந்தது. என் படைப்புகள் ‘தி மலாய் மெயில்’ (The Malay Mail) நாளிதழிலும் வெளியானது. ஆனால் அது சிறிது காலத்திற்கே. அந்த நேரத்தில், நான் என் படைப்புகளை ‘தி ஸ்டார்’ (The Star) நாளிதழுக்கு அனுப்பினேன், ஆனால் அவை நிராகரிக்கப்பட்டன. அப்போது நான் எதையோ இழந்தது போலவும் மனம் தளர்ந்தும் உணர்ந்தேன். ஏதோ ஒழுங்கற்று இருப்பதுபோல் தோன்றியது. அது என்னவென்று என்னால் அறிய முடியவில்லை. இந்தநிலையில், விமர்சன அரசியல் கேலிச் சித்திரக் கலைஞர்களுக்கும் கலைக்கும் மலேசியாவில் இடமும் எதிர்காலமும் இல்லை என்று உணர்ந்து இத்துறையில் இருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என்று நினைத்தேன்.\nநான் இறுதியாக 1996ஆம் ஆண்டில் பெரித்தா ஹரியானை விட்டு வெளியேறினேன். வரைவதையும் நிறுத்தியிருந்தேன். அந்த நேரத்தில், நானே சுயமாக தனித்து செயல்படத் தொடங்கினேன். கேலிச் சித்திரங்கள் வரைவது, அதை சுயமாக சந்தைப்படுத்துவது, கேலிச் சித்திரப் பட்டறை நடத்துவது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வசனம் எழுதுவது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது போன்ற பல வகையான வேலைகளைச் செய்து வந்தேன்.\n1998ஆம் ஆண்டு செப்டம்பரில் அன்வார் இப்ராஹிம் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிகழ்வு நான் மீண்டும் அரசியல் கேலிச் சித்திர உலகினுள் வருவதற்குத் தூண்டியது. ஒரு மனிதனாக மட்டுமின்றி ஒரு கலைஞன் என்ற முறையில் டாக்டர் மகாதீர் முகமட் ஆட���சியின்கீழ் இயங்கிய தேசிய முன்னணிக் கட்சியின் (Barisan Nasional) அநீதிக்கும் கொடுங்கோன்மைக்கும் எதிராகப் போராடுவது எனது கடமை என்று உணர்ந்தேன். முதலில், என் படைப்புகளின் சில பிரதிகளை அன்வார் வீட்டிற்கும் (அவரது கைதுக்கு முன்னர் ஒவ்வொரு இரவும் தொடர்ச்சியாக பேரணிகள், பொதுமேடைப் பேச்சுகள் இடம்பெற்றன) நீதிமன்றத்திற்கும் இலவசமாக விநியோகம் செய்தேன்.\nஒருநாள் என்னுடைய நண்பர் ஹராக்காவிற்கு என் படைப்புகளை அனுப்பச் சொல்லிப் பரிந்துரைத்தார். நான் சில கேலிச் சித்திரங்களை வரைந்து முடித்து, ஹராக்காவின் ஆசிரியரான ‘சுல்கிஃப்ளி சூலொங்’ (Zulkifli Sulong) என்பவரை தொடர்புகொண்டேன். அவர் என் படைப்புகளைப் பற்றி முன்பே அறிந்திருந்தது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. 1999 பிப்ரவரியில் என் அரசியல் கேலிச் சித்திரம் ஹராக்காவில் வெளிவந்தது. எதிர்பாராதவிதமாக, வாசகர்களிடமிருந்து நல்ல கருத்துகளே கிடைத்தன. என் மனதில் உள்ளதை வெளிப்படுத்த ஹராக்கா எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தது. ஹராக்காவும் நானும் ஒருவருக்கொருவர் இட்டு நிரப்பி திருப்திப்பட்டுக்கொண்டோம். இறுதியாக, புதிருக்குள் மூழ்கிக் கிடந்த எனக்கான பதிலைக் கட்டுபிடித்தேன். எனக்கு கிடைத்த சம்பளம், பிரதான செய்தித்தாள்களிலிருந்து கிடைத்த சம்பளத்தைவிட மிகக் குறைவாக இருந்தாலும், இப்போது நான் செய்யும் வேலையில் எனக்கு நிரம்ப திருப்தி இருந்தது. அதைத் தவிர வேறு எதுவும் எனக்கு முக்கியமானதாகத் தோன்றவில்லை.\nவாசகர்களிடம் இருந்து எனக்கு கிடைத்த பாராட்டுகள் விலையுயர்ந்தது. அதேசமயம், இந்த மரியாதை எனக்கு மிக பெரிய பொறுப்பையும் வழங்கியது என்பதை உணர்ந்தேன். பிரதமரின் மூக்கை பெரியதாக வரைந்திருந்த கேலிச் சித்திரங்கள் வாசகர்களை வெகுவாக ஈர்த்தது. நான் ஹராக்காவில் இருந்தபோது, பிரதமரின் மூக்கை ஒரு பன்றியின் மூக்குடன் ஒப்பிட்டு வரைந்த கேலிச் சித்திரம் புதிய சர்ச்சை உருவாக்கியது. இதையொட்டி எனக்கு நிறைய விமர்சனங்கள் வந்தன. ஆனால் என்னுடைய படைப்பு என் சொந்தக் கருத்து என்று உறுதியாகக் கூறினேன்.\nஹமட் லுட்ஃபி ஒத்மான் (Ahmad Lutfi Othman) அவர்களால் வெளியிடப்பட்ட பத்திரிகைக்கும் என் பங்களிப்பை வழங்கினேன். ஹராக்காவுடன் இணைந்து ‘பாரி கெரன மாத’(Dari Kerana Mata), ‘க்ரொனி மனியா’(Kroni Mania), ‘லாவான் டெடாப் லாவான்’(Lawan Tetap Lawan), ‘லகாக் பாக் மஹட்’(Lagak Pak Mahat), ‘கெரன மு ஹிடுங்’(Kerana Mu Hidung), ‘மலேசியா போலே’ (Malaysia Boleh) ஆகிய என்னுடைய ஐந்து கேலிச் சித்திரத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.\nஎதிர்பாராதவிதமாக 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நான் மலேசியாகினியில் சேர்ந்தேன். மகாதீர் தனது பதவி விலகை அறிவித்தபோது, அவருடைய பிரபலமான சொற்றொடரான ‘dah lama dah’வை அடிப்படையாகக்கொண்ட ஒரு கேலிச் சித்திரம் வரைய யோசனை வந்தது. மலேசியாகினிக்கு இது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணினேன். மின்னஞ்சல் வழி அதன் ஆசிரியர் ஸ்டீவன் கானிடம் (Steven Gan) என் யோசனையைச் சொன்னேன். அவரும் ஏற்றுக்கொண்டார். அதற்கு பிறகு, மலேசியாகினியில் ‘கார்ட்டூன் கினி’ என்று ஒரு பகுதியை எனக்கு ஒதுக்கினார்.\nமலேசியாகினியுடன் இணைந்து பணியாற்றியபோது, அதிக வரவேற்பும் எதிர்விமர்சனங்களும் வந்தன. அவை எனக்கு ஒரு உந்துதலைத் தந்தன. பல்வேறு இனங்கள், பின்புலங்கள், வயதுடையவர்களிடம் இருந்து பலதரப்பட்ட கருத்துகள் கிடைக்கப்பெற்றேன். மாணவர்கள், அரசு ஊழியர்கள், தொழிலதிபர்கள், மருத்துவர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், ஓய்வு பெற்றவர்கள் எனப் பலரும் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி தங்களின் கருத்துகளைத் தெரிவித்தார்கள். என்னுடைய கார்ட்டூன் கினியின் படைப்பில் இருந்து நான் ‘கார்ட்டூன் ஓன் துன் அண்ட் அதெர்ஸ்’ (Cartoon On Tun and Others), ‘1 ஃபனி மலேசியா’ (1 Funny Malaysia), ‘கார்ட்டூ-ஓ-ஃபோபியா’ (Cartoon-O-Phobia) என சில தொகுப்புகளைத் தயாரித்துள்ளேன்.\n‘கெடுங் கார்டுன்’ (Gedung Kartun) காலம்\nஆகஸ்ட் 2009-ஆம் ஆண்டு, இளம் கேலிச் சித்திர கலைஞர்களான ஜோனொஸ் (Jonos), ரோனாசினா (Ronasina), நாசா (Naza), ஆர்ட் (Art), லான் (Lan), ஓலி (Oly), எனுட் (Enot) போன்ற பலரோடு சேர்ந்து மலேசியாவில் கெடுங் கார்டுன் என்ற முதல் அரசியல் கேலிச் சித்திர பத்திரிகையை தயாரிக்க ‘செபகட் எஃபெக்டிஃப்’ எனும் தனியார் நிறுவனத்தை (Sepakat Efektif Sdn Bhd) உருவாக்கினேன். அப்பத்திரிகையில் சமகாலப் பிரச்சனைகளை மையமாகக்கொண்ட விமர்சனங்கள், கடுமையாகவும் நகைச்சுவை வடிவிலும் சொல்லப்பட்டது. அதனுடைய முதல் பக்கத்தில் மலேசியத் தலைவர் ஒருவர் மங்கோலியன் கொடியை அசைத்தபடி ‘மெர்டேகா’ என்று முழக்கமிடுவதுபோல் அமைந்திருக்கும். அரசாங்கம் இந்த வகையான நகைச்சுவைகளை விரும்பவில்லை. இதன்விளைவாக, இச்செய்திகள் பரவலாகிய சில நாட்களுக்குப் பிறகு உள்த��றை அமைச்சிலிருந்து (Ministry of Home Affairs) எட்டு அதிகாரிகள் பிரிக்பீல்ட்சில் அமைந்திருந்த என் அலுவலகத்தைச் சோதனைச் செய்ததுடன் 408 ‘கெடுங் கார்டுன்’ பிரதிகளைக் கையகப்படுத்தினார்கள்.\nஅதே நேரத்தில், அச்சிடும் நிறுவனத்தையும் சோதனை செய்ததோடு, அச்சிடும் கருவிகளும் கைப்பற்றப்பட்டன. என்னுடைய படைப்புகளை வரும் காலங்களில் அச்சிடக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தனர். இறுதியில், ‘கெடுங் கார்டுன்’ தடை செய்யப்பட்டது. அச்சம், வெளியீட்டுச் சட்டம் 1984ன் (Printing Presses and Publications Act 1984) கீழ் நான் விசாரிக்கப்பட்டேன். ஆனால் இதுவரை எனக்கு எதிராக எந்த குற்றமும் சுமத்தப்படவில்லை. அதனை தொடர்ந்து நாங்கள் 2009-இல் பேராக் அரசியல் நெருக்கடியைப் பற்றி ‘பேராக் டாரூல் கார்டுன்’ என்ற தலைப்பில் இன்னொரு புத்தகத்தைத் தயாரித்தோம். அதற்கு பேராதரவு கிடைத்தது; மூன்று மறுபதிப்புகள் வரை வெளிவந்தது. மார்ச் 2010-ஆம் ஆண்டு மற்றொரு நிறுவனம் மூலம், ‘இசு டலாம் கார்டுன்’ (Isu Dalam Kartun) என்ற மாதாந்திர கேலிச் சித்திர பத்திரிக்கையை வெளியிட அனுமதி பெற்றோம்.\n2010ஆம் ஆண்டு ஏப்ரல் வரை மூன்று ‘ஈசு டலாம் கார்டுன்’ (Isu Dalam Kartun) தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ள. அரசாங்கத்திடம் இருந்து எதிர்மறையான கருத்துகள் வந்தாலும்கூட மற்றவர்களிடமிருந்து நல்ல ஆதரவே கிடைத்தது. உள்துறை அமைச்சு நாடெங்கிலும் விநியோகிப்பாளர்களிடமிருந்து வெளியீடுகளைப் பறிமுதல் செய்யத் தொடங்கியது. 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் அரசாங்கம் ‘பேராக் டாரூல் கார்டுன்’, ‘ஸ்சு டலாம் கார்டுன்’(Isu Dalam Kartun), ‘1 ஃபனி மலேசியா’(1 Funny Malaysia) ஆகிய பிரதிகளைத் தடைசெய்தது. இதற்கு உள்துறை அமைச்சு வழங்கிய காரணம், ‘புத்தகங்கள், பத்திரிகைகளின் உள்ளடக்கம் பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுவதாலும் இது அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் மக்களைப் பாதகமான எண்ணத்துக்கு இட்டுச்செல்லும்’ என்பதாகும். தடை உத்தரவு வந்ததால், வெளியிடப்பட்ட பிரதிகள் சந்தையில் இருந்து திரும்பப் பெறப்பட்டன. ‘பேராக் டாரூல் கார்டுன்’ மற்றும் ‘1 ஃபனி மலேசியா’(1 Funny Malaysia) ஆகியவற்றுக்கான தடையை எதிர்த்து நானும் ‘மலேசியாகினி’ (Malaysiakini) பத்திரிகையும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம்.\nவழக்கு விசாரனைக்கு வந்தது. அரசாங்கம் தனது வாக்குமூலத்தில் (affidavit) கேலிச் சித்திரங்கள் நாட���டின் தலைவர்களை, குறிப்பாக சில பக்கங்களில் பிரதமரை விமர்சனம் செய்ததுதான் அதனைத் தடை செய்ததற்கு காரணம் என்று குறிப்பிட்டது. ஆனால், என்னுடைய பதில் வாக்குமூலத்தில் நான் இதுபற்றி குறிப்பிடவில்லை, மாறாக அரசியல் கேலிச் சித்திரம் என்றால் என்ன என்று விளக்கமாக சுட்டிக்காட்டியிருந்தேன். விக்கிபீடியாவை மேற்கோளிட்டு “வரலாற்று நிகழ்வுகளைக் குறித்துக் கேலிச் சித்திர கலைஞர்கள் தங்களின் சுயகருத்துகளை ஓவியங்களாக வரைபவை” என்ற விளக்கமாக கூறியிருந்தேன். ‘பேராக் டாரூல் கார்டுன்’ (Perak Darul Kartun) மற்றும் ‘1 ஃபனி மலேசியா’ (1 Funny Malaysia) படைப்புகளும் அதுபோலவே என்னுடைய பார்வையில் மலேசிய வரலாற்றை மையப்படுத்தி வரையப்பட்ட படைப்புகளே என்று குறிப்பிட்டிருந்தேன்.\n2010ஆம் ஆண்டு செப்டம்பரில் என்னுடைய மூன்றாவது கேலிச் சித்திர தொகுதியான ‘கார்டுன்-ஒ-போபியா’ (Cartoon-O-Phobia) என்ற படைப்பு ‘மலேசியாகினி’யுடன் சேர்ந்து வெளியீடு கண்டது. என்னுடைய முந்தைய இதழ்கள், புத்தகங்களை உள்துறை அமைச்சு தடை செய்த நிகழ்வின் தாக்கத்தால் ஈர்க்கப்பட்டே இத்தலைப்பு உருவானது. 2010ஆம் ஆண்டு, செப்டம்பர் 24ஆம் திகதி இத்தொகுப்பு கோலாலம்பூர். சிலாங்கூர் சீன மாநாட்டு மண்டபத்தில் வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டது. மாலை 4.00 மணி அளவில், வெளியீட்டு நிகழ்வுக்காக என்னுடைய உரையைத் தயார்படுத்திக்கொண்டிருந்தபோது, 10 காவல்துறை அதிகாரிகள் வந்து என்னுடைய அலுவலகத்தைச் சோதனையிட்டார்கள். ‘கார்டுன்-ஒ-போபியா’வின் (Cartoon-O-Phobia) 66 பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆறு மணி நேரத்தில் நான் ஏழு காவல் நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டேன். இறுதியாக, ‘கெ.எல்.ஐ’(KLIA) காவல் நிலையத்தில் தேச நிந்தனைச் சட்டம் 1948ன் (Sedition Act 1948) கீழ் கைது செய்யப்பட்டேன்.\nகாவல்துறையினர் அச்சகத்தையும் சோதனையிட்டார்கள். அதிர்ச்சியூட்டும் வகையில், என்னுடைய முந்தைய கேலிச் சித்திரப் புத்தகங்களை அச்சிட்ட நிறுவனத்தையும் சோதனைச செய்ததுடன் இனிமேல் கேலிச் சித்திரப் புத்தகங்களை அச்சிடக்கூடாது என்று எச்சரிக்கையும் விடுத்தனர். கோலாலம்பூரில் திட்டமிட்டபடி ‘கார்டுன்-ஒ-போபியாவின்’ (Cartoon-O-Phobia) வெளியீடு நடந்தது. ஆனால், காவல்துறையினர் அங்கு சூழ்ந்திருந்ததால் ஒரு பிரதிகூட விற்க முடியாமல் போனது. என்னுடைய மனைவி திருமதி ஃபாஸ்லினா (Fazlina) என் சார்பாக அந்நிகழ்ச்சியில் பேசினார். புத்தகம் இல்லாமல், எழுத்தாளர் இல்லாமல் ஒரு புத்தக வெளியீட்டு விழா நடந்தது என்பது வரலாற்றில் புதிய பதிவு.\nஅதற்கு அடுத்த நாள் காலையில், என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றபோது நீதிபதி என்னை விடுதலை செய்ய உத்தரவிட்டார். நான் கைது செய்யப்பட்ட செய்தி உலகளவில் பரவலாக சர்வதேச செய்தி ஊடகம் வரை பரவியது. சர்வதேச கேலிச் சித்திர உரிமைகள் கட்டமைப்பு (Cartoonist Rights Network International (CRNI)) என்னும் சுயாதீன அமைப்பு, என்னைக் கைது செய்ததற்காக கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. கார்டுன்-ஒ-போபியா’வால் (Cartoon-O-Phobia) ஈர்க்கப்பட்ட அமெரிக்க கேலிச் சித்திரக் கலைஞர்கள் 2010ஆம் ஆண்டு அக்டோபரில் வாஷிங்டனில் ‘23வது கார்டுன்ஸ் அண்ட் கொக்டெய்ல்‌‌ஸ்’ (The 23rd Cartoons and Cocktails) என்ற விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். உலகெங்கும் இருந்தும் 150 கேலிச் சித்திரக் கலைஞர்களோடு சேர்ந்து ‘கார்டுன்-ஒ-போபியாவின்’(Cartoon-O-Phobia) பிரதிகளை அறப்பணிக்காக ஏலம் விட கேட்டுக்கொள்ளப்பட்டது.\nதலையங்க கேலிச் சித்திரத்திற்காக 2010-ஆம் ஆண்டு ‘புலிட்செர்’ பரிசு வென்ற ‘மார்க் ஃபியோர்’ (Mark Fiore) என்னுடைய புத்தகத்தையொட்டி அந்நிகழ்ச்சியில் பேசியது எனக்குப் பெருமையாக இருந்தது. பிறகு, மே மாதத்தில் ‘CRNI’ 2011-ஆம் ஆண்டிற்கான ‘துணிவுமிகு கேலிச் சித்திரக் கலையாக்கம்’ (Courage in Editorial Cartooning) விருது எனக்கு வழங்கப்பட்டது.\nஎப்படி எனக்கு இப்படியொரு எண்ணம் உருவாகியது என்று பலர் கேட்டார்கள். எண்ணம் அல்லது தேடல் என்பதே சிக்கலானது என்பதால் இந்தக் கேள்விக்கும் பதில் சொல்வது கடினமானதாக இருந்தது. இது எனக்குச் சில நொடிகளில் தோன்றிய விடயமாகவும் இருக்கலாம். அல்லது நீண்ட காலமாக எனக்குள் இருந்த ஒன்றாகவும் இருக்கலாம். ஓர் எண்ணம் உதயமாக நான் காத்திருக்க வேண்டுமா அல்லது அதை தேடிச் செல்ல வேண்டுமா என் பள்ளிப் பருவத்தின்போது என்னுடைய பொழுதுபோக்கு ஓவியம் வரைவதாக இருந்தது. அப்போதெல்லாம் நான் புதிய புதிய தேடல்களுக்காக காத்திருப்பேன். ஒரு பண்பட்ட கலைஞன் என்ற முறையில் இப்போது நான் சுயமாக தேடல்களைத் தேடிச் செல்ல வேண்டும். ஆனால், நான் முன்பு சொன்னது போல தேடல்கள், எண்ணங்கள் எப்போதுமே சிக்கலானவை. சில சமயங்களில் அது தானாகத் தோன்றும்.\nஎன்னுடைய கேலிச் சித்திரங்கள் துரிகை ���ொண்டு வரையப்படுபவை அல்ல மூளையைப் பயன்படுத்தி உருவாக்கியவை. என் பேனாவுக்கே ஒரு நிலைப்பாடு இருக்கும்போது எப்படி நான் நடுநிலை வகிக்க முடியும் எனது தத்துவத்தைச் சாரமாக கொண்டிருக்கும் நான் எப்படி என் கேலிச் சித்திரங்களை வரைவேன் எனது தத்துவத்தைச் சாரமாக கொண்டிருக்கும் நான் எப்படி என் கேலிச் சித்திரங்களை வரைவேன் நான் கேலிச் சித்திரம் வரைதல் என்பதற்கு பதிலாக கேலிச் சித்திரத்தை இயற்றுதல் என்று சொல்லவே விரும்புகிறேன், காரணம் அது பல படிநிலைகளை உள்ளடக்கியது. பொதுவாக, என்னுடைய பெரும்பாலான கருத்தாக்கம்/ தத்துவப் பார்வை தற்போதைய சிக்கல்களை, மிக முக்கியமாக அரசியல் சார்ந்ததாகவும் இருக்கும். ஒரு பிரச்சனை தலையெடுக்கும் போது முதலில் நான் அப்பிரச்சனையைப் பற்றி முழுமையாக அறிந்துகொண்டு அதனை வித்தியாசமான கோணங்களில் பார்ப்பேன்.\nநாளிதழ், இணையச் செய்திகளுடன் வரலாற்றுக் குறிப்புகளைப் படிப்பேன். அப்பிரச்சனைகளில் சம்பந்தப்பட்டவர் எனக்கு பரிட்சயமானவராக இருந்தால், உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள நேரடியாக அழைத்து விசாரிப்பேன். சில சமயங்களில் ஒரு பிரச்சனையைப் பற்றி ஆழமாக அறிந்து கொள்வதற்கு நீதிமன்றம், போராட்டம் நடைபெறும் இடங்கள் போன்ற இடங்களுக்கு நேரில் சென்று சூழ்நிலையைப் பார்க்க வேண்டிய தேவை இருக்கும். அனைத்துத் தகவல்களையும் சேகரித்த பிறகு, அச்சிக்கலை ஒட்டி ஒரு நிலைப்பாடு எடுப்பது இரண்டாவது படிநிலையாகும். இதுவே என் கேலிச் சித்திரம் சொல்ல வரும் கருத்தைத் தீர்மானிக்கும் என்பதால் முக்கியமான படிநிலையாகவும் இது அமைகிறது. சரியான நிலைப்பாடு சரியான செய்தியைக் கொண்டு சேர்க்கும். மற்றவர்கள் சிரிக்க வேண்டும் என்பதற்காக தவறான செய்தியைக் கொண்டு சேர்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.\nமூன்றாவது படி என்னவென்றால், ஒரு கேலிச் சித்திரத்தை எப்படி மேலும் நகைச்சுவையாக படைப்பது என்பதை ஆராய்தல். வேறுவிதமாக கூறினால், முதலில் ஒரு நிலைப்பாட்டை தேர்ந்தெடுத்து, பின்னர் நகைச்சுவையை உருவாக்க வேண்டும். சொல்லப்படும் நகைச்சுவையும், எண்ணக் கருவும் என் நிலைப்பாட்டோடு ஒத்திருக்க வேண்டும். என் நிலைப்பாட்டிற்கு மாறாக இருக்கும் எந்த நகைச்சுவையையும் என் கேலிச் சித்திரத்தில் வரைய மாட்டேன். அதேபோல என்னுடைய நிலைப்பாட்டில் கடைசிவரை உறுதியாக நிற்பேன். இந்த அணுகுமுறை சில நேரங்களில் என்னை முழுவதுமாகப் பாதிக்கும். குறிப்பாக தேடல்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை அல்லது காலக்கெடு நெருங்கிக்கொண்டிருக்கிறது போன்ற தருணங்களிலும்கூட நான் இவ்வழிமுறையையே கையாளுகிறேன் என்பதில் மகிழ்ச்சியை உணர்கிறேன்.\nமற்றொரு கோணத்திலிருந்து பார்த்தால், தேசிய முன்னணிக் கட்சியின் தலைவர்களும் புதிய கருத்துகளை, தேடல்களை நான் கண்டடைய எனக்கு உதவி புரிந்தார்கள். ஒவ்வொரு நாளும் வேடிக்கையான அறிக்கைகளை வெளியிடும் அமைச்சர்கள் இருப்பார்கள். இது என் படைப்புகளுக்கு மூலப்பொருள்களாக அமைந்தன. என்னைப் போன்ற கலைஞர்கள் புதிய கருத்துகளை, தேடல்களைப் பெற நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். நான் அப்படி இல்லை – நான் பயணம் செய்ய விரும்புவதில்லை, ஆனால் நிறைய சிந்திக்க நினைக்கிறேன். மற்றவர்களிடமிருந்து கருத்துகளை ஏற்றுக்கொள்வேனா ஆம், என்னுடைய கருத்துடன் ஒத்துபோகும் வகையில் அமையும் அனைத்துக் கருத்துகளையும் வரவேற்கிறேன். என்னுடைய படைப்புகள் என் சுய கருத்தை மட்டும் கொண்டிருப்பது கிடையாது.\nமற்றவர்களின் பேச்சைக் கேட்டு ஒரு செய்தியைப் பற்றி நன்கு அறியாமலும் அதனுடன் ஒத்து போகாமலும் இருக்கும் கேலிச் சித்திரக் கலைஞர்கள் சிலர் பணத்திற்காக வேலை செய்வதைப் பார்க்கும்போது எனக்குக் கோபம் ஏற்படும். நான் என்எஸ்ட்டியில் (NST) இருந்தபோது, பிரதமரின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு சில கார்ட்டூன்களை வரைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். நான் ஒரு கேலிச் சித்திரக் கலைஞன், விளக்கம் அளிப்பவன் அல்ல என்று கண்டிப்புடன் மறுத்துவிட்டேன். தொடக்கத்தில் தேர்தலின்போது சில அரசியல்வாதிகள் எதிர் கட்சிகளை விமர்சித்து கேலிச் சித்திரம் வரைந்தால் எனக்கு நிறைய சலுகைகளை வழங்குவதாக கூறினார்கள், ஆனால் நான் மறுத்துவிட்டேன்.\nஓவியக் கலையின் நுட்பத்தின் அடிப்படையில் பார்த்தோமேயானால் என்னுடைய ஓவியங்கள் அவ்வளவு சிறப்பானதாக எனக்குத் தோன்றுவதில்லை. அதனால்தான் எப்போதும் மற்றவர்கள் பயன்படுத்தும் அரிதான புதிய அணுகுமுறைகளைக் கையாளப் பழகிக்கொண்டே இருப்பேன். எளிய ஓவியங்களின் மூலம் மிக பெரிய கருத்தை விளக்குவதற்கு ���ுற்படுவேன். எளிமையானது, சிறந்ததாக அமையும். பொதுவாக, தலையங்க கேலிச் சித்திரங்கள் பொருளும் கருத்தும் கொண்டதாக இருக்கும். பொருள் (Object) கதாபாத்திரமாகவும், கருத்து (Subject) உள்ளடக்கமாகவும் செய்தியாகவும் அமையும். இருப்பினும் என் சித்திரங்களில் பொருள்தான் வழக்கமாக கருத்தாக பயன்படுத்தப்படுகிறது.\nஎன் கேலிச் சித்திரங்களில் கதாபத்திரங்கள் பல வழிகளில் உருவாகலாம். மனித பாத்திரங்கள், விலங்கு பாத்திரங்கள், சின்னங்கள், குறியீடுகள், உருமாற்றுகை, சுலோகம் போன்றவை கதாபாத்திரங்களாகின்றன. பொருள் எப்பொழுதும் செய்தியாக, கருத்தாக அமையும்.\n“ஏன் என்னுடைய கேலிச் சித்திரங்கள் தேசிய முன்னணியை மட்டும் விமர்சிப்பதாக இருக்கின்றது எனும் கேள்வியை அடிக்கடி எதிர்கொள்கிறேன். மலேசியா போன்ற தார்மீக நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் ஒரு நாட்டில், விமர்சனம் செய்வது என்பது ஒரு செயற்பாடல்ல, மாறாக அது ஒரு பொறுப்பு. ‘உயர்ந்த தேசப்பற்று என்பது அறமற்ற ஆட்சியாளர் முன் எதிர்நின்று உண்மையைச் சொல்வதே ஆகும்’ என்று கலிப் அலி (Caliph Ali) சொல்கிறார். குறிப்பிட்ட சூழ்நிலையில் தேசிய முன்னணிக் கட்சி அதிகாரத்தில் இருந்தது. மேலும் அவர்களே அநீதி இழைப்பவர்களாகவும் ஊழல் செய்பவர்களாகவும் இருந்ததால் எனது விமர்சனம் அவர்களைப் பற்றியதாக அமைந்தது. நான் மக்கள் கூட்டணியை விமர்சிப்பதில்லை, ஏனென்றால் அவர்கள் அப்போது அதிகாரத்தில் இல்லை. அவர்கள் புத்ராஜெயாவைக் கைப்பற்றி இதுவரை உறுதியளித்த சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்கு வாய்ப்பு வழங்கபட வேண்டும் என்பதற்காகவே அந்த மெளனம். மக்கள் கூட்டணி இந்நாட்டை ஆளும் நிலையில், தேசிய முன்னனி செய்ததையே அவர்களும் செய்தார்கள் என்றால் அவர்களும் என்னுடைய பேனாவின் கூர்மையான, கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்வார்கள்.\nஒட்டுமொத்தமாக காணும்போது இவர் போன்ற கலைஞர்களுக்கு என்று தனித்த குணம் இருப்பதை அனுமானிக்கிறேன். தனது சித்தாந்தத்திற்காக தன்னையே காவு கொடுக்கத் தயாராகவும் சிறிதளவும் சமரசமின்றி இயங்கவும் இவர்போன்ற கலைஞர்களால் மட்டுமே சாத்தியமாகிறது. கலை என்பது பொழுதுபோக்கல்ல; கலை சமகால வாழ்வையும் மனிதனையும் அவனைச் சுற்றி வட்டமிட்டிருக்கும் அரசியலையும் பேச வேண்டிய – பதிவு செய்ய வேண்டிய கடப���பாடு கொண்டிருக்கிறது என்பதற்கு ஸூனார் மற்றுமொரு சான்று.\n← புங் ஜாகோய்: குன்றும் குறுங்குழுவும்\nSAKA: பழிவாங்கும் குலதெய்வங்கள் →\n1 கருத்து for “ஸுனார் : அங்கதத்தைக் கலையாக்கிய ஆளுமை”\nவணக்கம் அபிராமி. ஸுனார் எனும் கலைஞரை பற்றி ஓர் எளிய அறிமுகமாக இக்கட்டுரை அமைந்துள்ளது. வாழ்த்துக்கள். தொடரவும்\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்... Cancel reply\nஇதழ் 121 – ஜனவரி 2020\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/12/dr_17.html", "date_download": "2020-02-26T19:42:17Z", "digest": "sha1:QRRQ5M22ZGYKKTERPIOK7VVZ6DP7DK7D", "length": 40499, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "Dr சாபியிடம் மீண்டும், விசாரணைகள் ஆரம்பம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nDr சாபியிடம் மீண்டும், விசாரணைகள் ஆரம்பம்\nகருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபிக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மீளவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nகுருணாகல் நீதவான் வழங்கிய உத்தரவிற்கு அமைய இந்த விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையிலான குழு இந்த விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.\nகுருணாகல் போதனா வைத்தியசாலையில் சிசேரியன் சந்திரசிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட தாய்மார்கள் மற்றும் வைத்தியசாலையின் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் மீண்டும் வாக்குமூலம் பதிவு செய்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதே இந்த குழுவிற்கான முக்கிய பணியாகும்.\nமுறையற்ற வக���யில் சொத்து சேகரித்ததாகவும் தாய்மார்களை கருத்தடை சத்திரசிகிச்சைகளுக்கு உட்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்ட டொக்டர் சாஃபிக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் (16) ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nகுருணாகல் நீதவான் சம்பத் ஹேவாவசம் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nகட்டில் இலக்கத்தை மாற்றி சிசுவொன்றை விற்பனை செய்தமை தொடர்பில் அடுத்தகட்ட வழக்கு விசாரணையின் போது அறிக்கை சமர்ப்பிப்பதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மன்றுக்கு அறிவித்துள்ளனர்.\nநீதியான விசாரணைகளை மேற்கொள்வதற்கு, குறைபாடாகக் காணப்படும் சாட்சிகள் குறித்து மீண்டும் ஆரம்பத்திலிருந்து விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களிடம் மீண்டும் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரி மன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.\nதமது சேவை பெறுநர் மாதந்தோறும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராவதாகவும் இதன் காரணமாக மட்டக்களப்பிலுள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள அலுவலகத்திற்கு செல்வதற்கான அனுமதியை வழங்குமாறும் பிரதிவாதியான வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி சார்பில் மன்றில் ஆஜராகிய நீதிபதிகள் குழாம் கோரிக்கை விடுத்தனர்.\nஎனினும், இந்த கோரிக்கையை ஆட்சேபித்த குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், சந்தேகநபரான வைத்தியர் இரண்டு தடவைகள் பிணை நிபந்தனையை மீறியுள்ளதாக மன்றுக்கு அறிவித்துள்ளனர்.\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணை���த்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nமஹர ஜும்ஆ பள்ளிவாசல் சிலைவைப்பு - நிர்வாகிகள் ஜனாதிபதியை சந்திக்கிறார்கள்\nராகம் பிரதேச முஸ்லிம்கள் தொழுகை, ஜும்ஆ உற்பட அனைத்து மத அனுஸ்டானங்களுக்குமாக பாவித்து வந்த 100 வருடங்கள் பழமையான பள்ளிவாசலினுள் புத்தர் ...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nதிருமணம் முடிந்து 4 மாதம், வயிற்றில் 2 மாத குழந்தை - இரத்தம்குடித்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்\nதிருமணம் முடிந்து நான்கு மாதங்களேயான ஷாஜியா வன்முறை வெறியாட்டத்தில் மரணம். இரண்டு மாத குழந்தை வயிற்றில் 😢😢😢 இன்று கர்ப்பிணிப்பெண்...\nபுர்காவையும் மத்தரசாக்களையும் தடைசெய்தால், ஆதரவு வழங்கத் தயார். சம்பிக்க\nபுர்கா , மத்தரஸா உள்ளிட்டவைகளை தடை செய்யும் யோசனைகளை முடியுமானால் நிறைவேற்றி காட்டுமாறு அரசுக்கு பாடலி சம்பிக ரனவக சவால் விடுத்துள்ளார்....\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/radhakrishnan", "date_download": "2020-02-26T20:46:00Z", "digest": "sha1:666ITBUIUPSSCFDSATUPWDLVB5R6A4K4", "length": 5884, "nlines": 113, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | radhakrishnan", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உ��்ளாட்சித்தேர்தல்\n‌குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை - ரஜினிகாந்த்\n‌வன்முறையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்; இல்லையென்றால் ராஜினாமா செய்ய வேண்டியதுதான்: ரஜினி\n‌நான் பாஜகவின் ஊதுகுழல் என மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் கூறுவது வேதனை அளிக்கிறது - ரஜினிகாந்த்\n‌ட்ரம்ப் போன்ற தலைவர்கள் வரும்நேரத்தில் மத்திய அரசு போராட்டத்தை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்: ரஜினி\n‌போராட்டம் வன்முறையாக மாறக் கூடாது; அமைதியாக நடைபெறலாம்: ரஜினிகாந்த்\n‌வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு சமூகவிரோத கும்பலே காரணம் - அரவிந்த் கெஜ்ரிவால்\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் : ...\nஆதரவு கேட்டு பொன். ராதாகிருஷ்ணனை...\nதிமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ...\n“மத்திய அரசின் திட்டத்தால் அதிகம...\nஜெயலலிதாவுக்கு ஏன் ஆஞ்சியோ செய்ய...\nபோலியோ தொடர்பான வாட்ஸ்அப் செய்தி...\nஆளுநரை வரவேற்பது மரபு: அமைச்சர் ...\nதமிழ்நாடு கலவர பூமியாக மாற வாய்ப...\nசென்னை சில்க்ஸில் விதிமீறல்: 4 ம...\n100 நாளாகியும் அதிமுக ஆட்சி தொடர...\nஅதிமுகவின் திட்டமிட்ட நாடகம்: பொ...\nவம்புக்கு இழுக்க வேண்டாம்: டிஆர்...\nமைதானத்தில் விலகிய மூட்டை கையால் அடித்து நேர்ப்படுத்திய வீராங்கனை (வீடியோ)\nஇந்திய அணியை நோக்கி அடுக்கடுக்காக பாயும் கேள்விகள்.. என்ன செய்யப்போகிறார் கோலி..\nஅடுத்து சென்னை.. அதன்பின் வட இந்தியா.. ரஜினியின் ‘அண்ணாத்த’ அப்டேட்..\nநெய் பாட்டிலுக்கு கூடுதலாக 2 ரூபாய் வசூலித்த கடைக்கு ரூ.15,000 அபராதம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/16/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-02-26T20:08:13Z", "digest": "sha1:TYF7N2IMIFKQFSQS2O73ZLPJYPPKXNNY", "length": 7802, "nlines": 75, "source_domain": "www.tnainfo.com", "title": "யாழில் குற்றச்செயல்கள் குறைந்து விட்டன: முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் | tnainfo.com", "raw_content": "\nHome News யாழில் குற்றச்செயல்கள் குறைந்து விட்டன: முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன்\nயாழில் குற்றச்செயல்கள் குறைந்து விட்டன: முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன்\nயாழ். மாவட்டத்தை பொறுத்த வரையில் குற்ற செயல்கள் வெகுவாக குறைவடைந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று பொலிஸ் அதிகாரிகளுக்கும் முதலமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.\nஇந்த கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,\nபொலிஸ் அதிகாரிகள் உடனான கலந்துரையாடல்களின் போது பல விடயங்கள் பேசப்பட்டன. அதன் போது யாழில் தற்போது குற்ற செயல்கள் வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்பட்டது.\nஎனினும், சட்டவிரோத மண் அகழ்வுகள் அதிகளவில் இடம்பெற்று வருவதாக சில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅத்துடன், அவற்றை கட்டுப்படுத்த தாம் நடவடிக்கைகள் எடுப்பதாகவும், அவற்றை விரைவில் கட்டுப்படுத்தி விடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, போதை பொருள் கடத்தல்கள், வியாபாரங்களும் வெகுவாக குறைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்ததாக முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.\nPrevious Postபூநகரி பிரதேச மக்களிற்கு உதவிகள் வழங்கப்பட்து Next Postவடக்கில் மதஸ்தலங்களில் இரைச்சலுடன் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த தடைவிதித்தார் வடக்கு முதல்வர் விக்கி\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.���ம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-26T20:52:53Z", "digest": "sha1:OUIWZB336JPPLRNFYXNFRY6SYNKV2I42", "length": 6374, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஊர்க்காவலன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇராம வீரப்பன் (கதை, திரைக்கதை)\nராதிகா சரத்குமார் எம். வரலட்சுமி\nஊர்க்காவலன் என்பது 1987 ஆவது ஆண்டில் மனோபாலா இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார். வணிக ரீதியாக வெற்றி பெற்ற இத்திரைப்படம், கஞ்சுகோட்டகு மோனகடு என்ற பெயரில் தெலுங்கில் மொழிமாறறம் செய்யப்பட்டது.[1]\nசங்கர் கணேஷ் இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2018, 05:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-02-26T20:43:56Z", "digest": "sha1:NT3TLNQNUGYW4SESGHCRTESXGTRNORNR", "length": 7913, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "போட்டி (உயிரியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடற்கரையோர ஓடக் குட்டையில் கடல் சாமந்திகளுக்கிடையே இருப்பிடத்தை ஆக்கிரமித்துக்கொள்வதில் போட்டி\nபோட்டி (Competition) என்பது இரண்டு உயிரினம் அல்லது இனங்கள் பாதிக்கப்படும் போது அவைகளுக்கிடையே நிகழும் இடைவினையாகும். இரு உயிரினம் பயன்படுத்தும் ஏதாவது ஒரு வளத்தில் (உணவு, நீர், இருப்பிடம் அல்லது எல்லைகள்) பற்றாக்குறை ஏற்படுதலே இப்போட்டி ஏற்படுவதற்கான முக்கியக் காரணியாகும்..[1] போட்டியானது ஒரே இனத்துக்குள்ளோ அல்லது இரு இனங்களுக்கிடையிலோ சூழலியலில் குறிப்பாக சமூக சூழலியலில் முக்கியமாக நிகழக்கூடும். சமுதா�� கட்டமைப்பைப் பாதிக்கும் பல சிக்கலான, உயிரோட்டமான மற்றும் அபாயகரமான காரணிகளில் இதுவும் ஒன்றாகும். அதே இனத்தின் உறுப்பினர்கள் மத்தியில் போட்டியிடுவது சிற்றினத்தமக்கிடை போட்டி (intraspecific competition) என அழைக்கப்படுகிறது. பல்வேறு இனங்களின் தனி உயிரிகளுக்கிடையேயான போட்டி இனங்களிடைப் போட்டியாக (interspecific competition) அறியப்படுகிறது. போட்டியானது எப்போதும் வெளிப்படையாக நிகழ்வதில்லை; மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ இருக்கக்கூடும்.[2]\nபுதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஆகத்து 2017, 02:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4998:2009-02-14-06-38-40&catid=143:2008-07-15-19-48-45", "date_download": "2020-02-26T20:09:30Z", "digest": "sha1:42XAT7BMSOK4ESFDM34JFZW7QZOHVXZW", "length": 15781, "nlines": 91, "source_domain": "tamilcircle.net", "title": "இந்த அவலத்துக்கு யார் பொறுப்பு?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஇந்த அவலத்துக்கு யார் பொறுப்பு\nதுயரமான செய்தி. மீண்டும் ஒரு உயிர் தீயில் தன்னைக் கருக்கியிருக்கிறது. ஜெனீவாhவில் ஐநா சபைக்கு முன்பாக 12.02.2009 அன்று முருகதாஸ் என்ற இளைஞன் தனக்குத் தானே தீமூட்டியிக்கிறான். போராட்டம் என்பதே\nவாழ்தலுக்கானது. வாழ்தலை அழித்துக்கொள்கிறபோது போராட்டம் என்பதற்கு என்ன பொருள்தான் வேண்டியிருக்கிறது. எனவே தற்கொலைகள் போராட்ட வழிமுறையாக கைக்கொள்ளப்படுவதற்கு எதிரான கருத்துநிலைகள் வலுப்பெற வேண்டும். தமிழ்நாட்டில் தமது பிழைப்புவாத அரசியலுக்கு கட்சிகள் தீக்குளிப்பை ஆயுதமாகப் பாவிக்கும் கொடுமையான மனப்பாங்குக்கு எதிராக தமிழக மக்கள் நின்றாகவேண்டும். கட்சிகளுக்காகவும் தலைவர்களுக்காகவும் தீக்குளிக்குமளவிற்கு மனித உயிர் மலிவாகிப்போகுமெனில்இ எதிரி எம் மக்களைக் கொல்வதில் மேலோங்கியிருக்கும் மனப்பான்மையை நாம் கேள்விகேட்க அருகதையற்றவர்களாகிவிடுவோம். தமிழக அரசியல்வாதிகள் தொடக்கம் இப்போ புலிகள்வரை இதை தடுத்து நிறுத்துவதற்கான பொறுப்பு நீண்டிருக்கிறது. இதை அவர்கள் உதாசீனம் செய்வது பொறுப்பற்ற செயல்.\nதமிழகத்தில் முத்துக்குமாரனின் இறுதிஊர்வலத்தின்போது ஒரு (இலங்கைத்) தாய் தன் இருகரங்களையும் கூப்பி தயவுசெய்து இளைஞர்கள் தமது உயிரை இவ்வாறு அழித்துக்கொள்ள வேண்டாம் என்று கதறியழுதபடி கூறினாள். அவள் தாய். உயிரின் பெறுமதி அறிந்தவள். ஆனால் புலிகளும் தமிழின உணர்வாளர்களும் இந்தத் தீக்குளிப்பை கொண்டாடினார்கள் என்று ஒருவர் சொன்னால் அவர்கள் ஆத்திரப்பட எதுவுமில்லை. வைகோவும் நெடுமாறனும் தீக்குளிக்க வேண்டாம் என்று வேண்டிக்கொண்டதுபோல் தெரிந்தாலும் அவர்களின் உரைகள் பூராவும் தீக்குளிப்பை புனிதமாக்கிக்கொண்டுதான் இருந்தது. திருமாவளவன் இன்னுமின்னும் ஆயிரம் முத்துக்குமாரன்கள் தோன்றுவார்கள் என்று ஒலித்த குரலில் குரூரம்தான் தெரிகிறது. இந்தக் குரல் எதைக் கோருகிறது என்ற கேள்விக்குப் பதில் தற்கொலைகளையன்றி வேறென்ன\nஇங்கு முருகதாஸ் ஒரு நீண்ட கடிதத்தை சர்வதேச சமூகத்துக்கு எழுதி வைத்துச் சென்றிருக்கிறார். யாருக்கு றுவண்டாவில் இனப்படுகொலை நிகழ்ந்தபோது (6 மாதங்களில் 8 இலட்சம் உயிர்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருந்தபோது) ஏற்கனவே அங்கு நிலைகொண்டிருந்த ஐநாவின் சமாதானப்படை முகாமுக்குள் முடங்கிக்கொண்டிருந்தது. 10 ஆண்டுகளுக்குப்பின் கோபி அனான் இதை சுயவிமர்சனம் செய்து முட்டைக் கண்ணீர் வடித்தார். இன்று கண்முன்னே விரிந்து கிடக்கும் உதாரணங்கள் காசாவும் ஈராக்கும். கொலைகளையும் இனப்படுகொலைகளையும் குறைந்தபட்சம் சகித்துப் பழகிக் கொண்டவர்களிடம் இந்த தற்கொலைகள் ஒரு அசைவையும் எற்படுத்தாது. அவர்களே உதிர்க்கும் மனிதாபிமானம் ஜனநாயகம் நீதி இறையாண்மை... என இன்னோரன்ன மேக்கப்புகளைக் காட்டித்தான் நாம் வழிமறிக்கலாமேயொழிய அவற்றை பக்திக்கு உரியதாக்கிக் கொண்டல்ல. அவர்களிடம் அந்த நேர்மை இல்லாதபோது... என்று சொல்லவருகிறேன்.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 1976 இல் சிவகுமாரன் அறிமுகப்படுத்திய சயனைட் தற்கொலை புலிகளுக்குள் கடத்தப்பட்டு இன்றுவரை பல போராளிகளின் உயிரை கொண்டுபோய்விட்டது. 27 ஆண்டுகள் சிறைவாழ்க்கை வாழ்ந்த நெல்சன் மண்டேலாவின் வாழ்வு அவன் உருவாக்கிவைத்த வரலாறு சயனைட் குப்பிகளுக்குள் அடைக்கமுடியாதது. அவன் ஒரு நடமாடும் உதாரணம். தற்கொலைகளை சகித்துக் கொள்ளவும் நியாயம் கற்பிக்��வும் படிப்படியாக எம்முள் புகுந்த அழிப்புக் கோட்பாட்டின் ஆயுதம் சயனைட். சுயமரணத்தைக் கொண்டாடுகிற அதைப் புனிதப்படுத்துகிற மனநிலைகளை போராட்டத்தின் பெயரால் மதத்தின் பெயரால் நிகழ்த்துகிறபோதுஇஅதற்கான வார்த்தைகளும் மொழிக்குள் உருவாகிவிடுகின்றன. புனித உடல்இ புனிதப் புதைகுழிஇ புனிதப்பேழைஇ விதைப்பு என்றெல்லாம் அவை பொரித்துவிடுகின்றன.\nஇளமையில் மரணம் கொடுமையானது என்பர். மனித விழுமியங்களை அது உலுக்கிவிடுகிறது. முருகதாஸ் இன் கொலையும் எம்மை உலுக்கிவிடுகிறது. அதன் ஆற்றாமையில் வாடும் அவனது குடும்பத்தாருக்கு எமது வார்த்தைகள் பதில்தராது. எமது அனுதாபங்களைத்தான் சொல்லிக்கொள்ள முடியும். அவன் உயிருடனிருந்து எமது மக்களுக்காகச் சாதிக்கும் வீரியத்தை இப்படி திசைதிருப்பியதற்கு யார் பொறுப்புச் சொல்லப்போகிறோம். இது தமிழகம் மலேசியா என தீக்குளிப்புகளில் உயிர்தொலைத்த மனிதர்களுக்கும் பொருந்தும். தமிழக மக்கள் எம் மக்களுக்காக -இனத்தின் பெயரால்- எடுக்கும் சாத்வீகப் போராட்டங்கள் அல்லலுறும் எம் மக்களுக்கான ஆத்மார்த்த பலத்தைக் கொடுத்துவிடுகிறது. அதேநேரம் தம்மையே அழித்துக் கொள்ளும் போராட்ட வடிவங்கள் கைவிடப்பட வேண்டும். உணர்ச்சி ரீதியில் தரப்படும் முக்கியத்துவத்தைவிட அறிவுரீதியில் தரப்படும் முக்கியத்துவம் மேலோங்கவேண்டும்.\nஜெனீவாவில் நடந்த தன்னுயிர் அழிப்பு என்பது இங்கத்தைய ஊடகங்களில் வராததுக்கு அரசியல் காரணம் இருக்கிறதோ இல்லையோஇ அந்த முறை (தனக்குத் தானே தீமூட்டிக் கொள்வது என்பது) இங்கத்தைய வாழ்வியல் நியமங்களுக்குள் உளவியல் ரீதியில் அதிர்ச்சி தரக்கூடியதும்தான். தூக்குக் காவடியை அதன் முட்களில் உடல் தொங்குவதைப் பார்த்து சகித்துக் கொள்ளமுடியாமல் கண்களைப் பொத்திக் கொள்பவர்கள் அவர்கள். எமது போராட்ட வடிவங்களும்கூட அந்தந்த சமூக விழுமியங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்காமல் இருப்பது முக்கியம். இல்லாதபோது போராட்டத்தின் நியாயம் அல்லது நாம் சொல்வருகிற சேதி அடிபட்டுப் போய்விடும். குழந்தைகளை அருகில் வைத்துக்கொண்டே துரத்தித் துரத்தி வெட்டும் தமிழ்ப் படங்களைப் பார்த்துப் பழகிப்போய்விட்ட எமது உளவியல் அறிவில் இதைப் புரிந்துகொள்வது இடக்குமுடக்காக இருக்கலாம். ஆனால் இப்படியாக உ��ிர்கள் அநியாயமாக அழிந்துகொள்ளவதும் இது ஒரு போராட்ட முறையாக அறிமுகப்படுத்தப்படுவதும் தடுத்துநிறுத்தப்பட வேண்டியது அவசியம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/75642-tamils-arrested-in-andhra-pradesh.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-26T19:36:58Z", "digest": "sha1:DV2CSJ4RLWR3KRFCQLYHTPX672KLIAT5", "length": 10590, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்த முயன்ற தமிழர்கள் கைது.. | Tamils arrested in Andhra Pradesh", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்த முயன்ற தமிழர்கள் கைது..\nஆந்திர மாநிலம் திருப்பதியில் செம்மரம் வெட்டி கடத்த முயன்ற, தமிழகத்தை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவனத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்பேரில் தலக்கோணா வனப்பகுதியில் ரோந்து சென்ற போது, 10-க்கும் மேற்பட்டோர் செம்மரக் கட்டைகளுடன் வந்துள்ளனர். போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய அவர்களை துரத்தியதில் 6 பேர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள 32 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிடிபட்டவர்களில் பாலாஜி, ஆர்.ஆண்டி, ராமன், பொன்னுசாமி, சி.ஆண்டி ஆகியோர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும், குமார் என்பவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவங்கியில் ரூ.16 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை.. காவலாளி மாயம்\nஐபேடில் குழந்தைகள் ஆபாச படம்... மாணவிகளிடம் அத்துமீறல்.. சிக்கிய அடாவடி முதியவர்\nநகைக்கடை சுவரை துளையிட்டு மீண்டும் கொள்ளை முயற்சி..\nதூக்கில் தொங்கிய தம்பி.. பிரிவை தாங்க முடியாத அண்ணனும் தற்கொலை\n1. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n2. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n3. தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n6. புலியாக மாறிய நான்கு பெண்கள் - இணையத்தை கலக்கும் வீடியோ\n7. டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபெண்களுக்கு ஆபாச படங்களை அனுப்பி தொந்தரவு - தமிழக இளைஞர் ஆந்திராவில் கைது\n மின்சாரம், செல்போன் சேவை துண்டிப்பு.. உச்சக்கட்ட பதற்றம்\n‘பெண்ணை கட்டிக்கொடுக்க மறுத்த அத்தை’.. நடுராத்திரி வீட்டில் புகுந்த இளைஞர் பகீர் செயல்\nஆந்திராவில் 3 தலைநகர் மசோதா தாக்கல்.. நள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\n1. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n2. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n3. தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n6. புலியாக மாறிய நான்கு பெண்கள் - இணையத்தை கலக்கும் வீடியோ\n7. டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uber.com/us/ta/business/courtesy-rides/?utm_campaign=2017-holidayparty-blog&utm_medium=blog&utm_source=acquisition", "date_download": "2020-02-26T20:41:18Z", "digest": "sha1:45PJDM4SNPND4VZQHBC6FCY4GBJWVLUO", "length": 6184, "nlines": 91, "source_domain": "www.uber.com", "title": "Courtesy Rides | Uber for Business", "raw_content": "\nஉங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்\nWashington D.C. க்கான தகவல்களைப் பார்க்கிறீர்கள். வேறொரு இடத்திற்கான உள்ளூர் அம்சங்கள் மற்றும் சேவைகளைப் பார்க்க, அந்த நகரத்தைத் தேர்ந்தெடுக்கவும்.\nஉங்கள் ஊரிலிருந்து எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கும் ஊபர் பயணம் மேற்கொள்ளலாம்.\nஒருசில வினாடிகளில் சேவையைப் பெறுக. எங்கள் உதவிப் பிரிவைப் பயன்படுத்துவதன் மூலமும் உங்களது கேள்விகளுக்கான பத���ல்களைப் பெறலாம்.\nஇந்த நகரத்திற்கான தகவலைப் பார்க்கிறீர்கள்\nஉணவு டெலிவரிக்கு ஊபர் ஈட்ஸ்\n© 2019 ஊபர் டெக்னாலஜீஸ் இன்க்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/news/stalins-tweet-against-edappadi-palanisamy", "date_download": "2020-02-26T20:44:58Z", "digest": "sha1:KVIX4VYZGQV4J4HQPCPH6LO4553LMXSP", "length": 9413, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "`ஆட்சி எடப்பாடி கையிலா... மணல் கொள்ளையர்கள் கையிலா?'- ஸ்டாலின் ட்வீட்டின் பின்னணி| stalin's tweet against edappadi palanisamy", "raw_content": "\n`ஆட்சி எடப்பாடி கையிலா... மணல் கொள்ளையர்கள் கையிலா'- ஸ்டாலின் ட்வீட்டின் பின்னணி\nகட்டுமானப் பணி, சாலைப் பணி உள்ளிட்டவற்றின் ஒப்பந்தக்காரர்களாக ஆளும்கட்சிக்கு நெருக்கமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஆயிரக்கணக்கான லாரிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்குகின்றன.\n“இது யாரோட லாரி தெரியுமா- காஞ்சி அதிகாரிகளைப் பதறவைத்த ஆளும்கட்சிப் பிரமுகர்கள்- காஞ்சி அதிகாரிகளைப் பதறவைத்த ஆளும்கட்சிப் பிரமுகர்கள்” என்ற தலைப்பில் கடந்த 27-ம் தேதி விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்தச் செய்தியின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nசவுடு மண் எடுக்கும் லாரிகள் (கோப்புப் படம்)\nசென்னையின் வளர்ச்சிக்காக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டுவருவது வாடிக்கையாகிவிட்டது. மணல் சுரண்டப்படுவதும், ஏரி, குளங்களை ஆழப்படுத்துவதாகச் சொல்லி அளவுக்கு அதிகமாகச் சவுடு மண் எடுப்பதும் இன்றளவில் நடைபெற்று வருகிறது. மணல், சவுடு மண் போன்றவற்றை ஆளும் கட்சியினரின் அனுமதி இல்லாமல் யாரும் எடுக்க முடியாது. ஆளும்கட்சிக்கு நெருக்கமானவர்கள்தான் கட்டுமானப் பணி, சாலைப் பணி உள்ளிட்டவற்றின் ஒப்பந்தக்காரர்களாக இருக்கிறார்கள். அவர்களின் ஆயிரக்கணக்கான லாரிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்குகின்றன.\nஇந்த லாரிகளைக் கொண்டு இயற்கை வளங்களைச் சுரண்டுகிறார்கள். அவற்றை எந்தக் காவலர்களும் பிடிப்பதில்லை. தவறுதலாகப் பிடித்தாலும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். ஆளும் கட்சிப் பிரமுகர்களோடு மற்ற கட்சியினரும் இதில் சிண்டிகேட் போட்டுக் கொள்ளையடிக்கிறார்கள். இதனால் சட்ட விரோத செயல்கள் குறித்து யாரும் குரல்கொடுப்பதில்லை.\n`இது யாரோட ���ாரி தெரியுமா'- காஞ்சி அதிகாரிகளைப் பதறவைத்த ஆளுங்கட்சிப் பிரமுகர்கள்\nஇந்த நிலையில், ஆளும்கட்சிக்கு நெருக்கமானவர்களின் லாரிகளைப் பிடித்து தாழம்பூர் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதில் தொடர்புடைய காவலர்களைத் தென்மண்டலத்துக்குத் தூக்கியடிக்கப்படும் அளவுக்குக் கடுமையான நடவடிக்கை பாய்ந்தது, மற்ற காவலர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.\nஇந்த நிலையில், முதல்வர் பழனிசாமியை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில், “இது எடப்பாடி பழனிசாமியின் லாரி என மிரட்டும் அளவுக்கு சமூக விரோதிகள் நடமாட்டத்துக்கு முதலமைச்சர் பெயரைப் பயன்படுத்துவது போன்ற அராஜகம் வேறு என்ன இருக்க முடியும் ஆட்சி-எடப்பாடியின் கையிலா... மணல் கொள்ளையர்கள் கையிலா ஆட்சி-எடப்பாடியின் கையிலா... மணல் கொள்ளையர்கள் கையிலா தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா... குற்றத்தின் ஆட்சியா தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா... குற்றத்தின் ஆட்சியா“ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nசட்டக் கல்லூரி பயின்றபோது மாணவ நிருபராக 2009ல் விகடனில் பணியைத் தொடங்கினேன். தற்போது விகடனில் தலைமை நிருபராக பணியாற்றி வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2020-02-26T18:24:51Z", "digest": "sha1:M3Y3Q2RZFED6ZQ7HJDJ43KEH5XRHVORU", "length": 8888, "nlines": 56, "source_domain": "athavannews.com", "title": "வவுனியாவில் திறக்கப்படாத பொருளாதார மத்திய நிலையம் | Athavan News", "raw_content": "\nதலைமறைவாக இருந்த குற்றவாளி 28 ஆண்டுகளின் பின்னர் கைது\nபுதிய கூட்டணியில் இணையப்போவதில்லை – சுதந்திரக் கட்சி\nஎன்னை ஹரி என்று அழைக்கவும் : இளவரசர் ஹரி\nசிரியாவின் இட்லிப் பகுதியில் அரசுப் படைகள் தாக்குதல் – 20 பேர் உயிரிழப்பு\nஅரசாங்கத்தின் இயலாமை ஒவ்வொரு நாளும் வெளிப்படுகின்றது – ஜே.வி.பி. குற்றச்சாட்டு\nவவுனியாவில் திறக்கப்படாத பொருளாதார மத்திய நிலையம்\nவவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான இடத்தை தெரிவுசெய்வதில் காணப்பட்ட சர்ச்சை அனைவரும் அறிந்தவிடயம். இவ்வாறான சர்ச்சைகளுக்கு மத்தியில் அமைக்���ப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் பல ஆண்டுகளாகியும் இதுவரை திறக்கப்படாமல் காணப்படுகின்றது. அதுகுறித்து இன்றைய (04.03.2019) ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்துகின்றது.\nகிராமிய பொருளாதார அமைச்சின் நிதிப்பங்களிப்புடன் வவுனியாவில் விவசாயிகளின் நன்மை கருதி பொருளாதார மத்திய நிலையமொன்று அமைக்கப்படவிருந்த நிலையில் அதனை ஓமந்தையில் அமைப்பதா அல்லது தாண்டிக்குளத்தில் அமைப்பதா என அரசியல்வாதிகளுகளுக்கிடையில் போட்டி நிலவியது. இந்த இழுபறி நிலையினால் இறுதியில் சிங்கள மக்கள் செறிந்து வாழும் மூன்று முறிப்பு பகுதியில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டது.\nசுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவேண்டிய இப்பொருளாதார மத்திய நிலையமானது, அரசியல்வாதிகளுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டால் மூன்றுமுறிப்பில் 2.5 ஏக்கரில் சிறிய அளவில் அமைக்கப்பட்டது.\nஇதில், வவுனியா நகர மத்தியில் மரக்கறி மொத்த விற்பனை செய்துவரும் கடை உரிமையாளர்கள் 35 பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் அங்குள்ள கடைகள் வழங்கப்படவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஆனால், குறித்த கடைகளின் உரிமையாளர்களிடமிருந்து கடைகளை வாடகைக்கு பெற்று நடத்துபவர்களுக்கே புதிய கடைகளை வழங்கவேண்டுமென தற்போது வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், பொருளாதார மத்திய நிலையத்தை கையளிக்கும்வரை இதற்கு எவ்வித முடிவும் காணமுடியாமல் உள்ளது.\n55 கடைகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள குறித்த பொருளாதார மத்திய நிலையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக வவுனியா அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீஃபாவிடம் வினவினோம்.\nவிரைவில் பாவனைக்கு கையளிக்கப்படும் என தெரிவித்தபோதும், உறுதியான காலகட்டத்தை தெரிவிக்க அரசாங்க அதிபர் மறுத்துவிட்டார். வியாபாரிகள் நன்மை கருதி அமைக்கப்பட்ட இந்த பொருளாதார மத்திய நிலையத்தை பாவனைக்கு கையளிக்காமை பெரும் துர்ப்பாக்கியமே. அதனால், பெருமளவு வாடகையை செலுத்தி கடைகளை பெற்று வியாபாரம் செய்வதாக உற்பத்தியாளர்கள் அங்கலாய்க்கின்றனர். அதையுணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமையாகும்.\nஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால் ஏற்பட்டுள்ள பரிதாபம்\nயுத்தத்தின் கோரத்தை இன்றும் தாங்கிநிற்கும் ��ுள்ளிவாய்க்கால்\nவட்டுவாகல் பாலத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nதரமற்ற அபிவிருத்தியால் மக்கள் அவதி\nஅச்சத்திற்கு மத்தியில் சாய்ந்தமருது மக்கள்\nபயங்கரவாத பிடியில் சிக்குண்ட கட்டுவாப்பிட்டியவின் இன்றைய நிலை\nஅவசர அபிவிருத்தி செயற்பாடுகளில் இழுத்தடிப்பு வேண்டாம்\nநெடுங்குளம் வீதியின் இன்றைய நிலை\nவறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nஇடைநடுவில் கைவிடப்பட்ட குடிநீர் திட்டம் – மக்கள் பரிதவிப்பு\nபொதுப் பயன்பாட்டு வீதியை தனிப்பட்ட காரணங்களுக்காக மூடுவது நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://awesomemachi.com/category/news/page/2/?order=random", "date_download": "2020-02-26T20:24:13Z", "digest": "sha1:OYYOARDVO2COSMEFROHLRGVOHN6YZSLU", "length": 14123, "nlines": 48, "source_domain": "awesomemachi.com", "title": "News Archives - Page 2 of 26 - Awesome Machi", "raw_content": "\n‘நீட்’ தேர்வின் மூலம் மத்திய அரசுக்கு இந்த ஆண்டு மட்டும் ரூ.192 கோடி வருமானம்\nதமிழகத்தில் உள்ள பல ஏழை மாணவர்களின் கனவு நன்றாக படித்து மருத்துவராக வேண்டுமென்பது தான். 12-ம் வகுப்பில் இவர்கள் எடுக்கும் மதிப்பெண்களை பொறுத்து முன்பு மருத்துவம் படிக்க கவுன்சிலிங் நடைபெற்றது. ஆனால் அந்த சூழல் இப்போது இல்லை. எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா உள்ளிட்ட மருத்துவக் கல்லூரி படிப்புகளில் சேர நீட் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. ‘நீட்’ தேர்வு தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு ‘நீட்’ தேர்வில் பெறும் மதிப்பெண்கள் தான் மருத்துவம் படிக்கும் மாணவர்களை முடிவு செய்தது. ‘நீட்’ தேர்வு\nபெண்கள் கிரிக்கெட்: 3-வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அணி வெற்றி வாகை சூடியது\nநார்த் சவுண்டில் நடைபெற்ற 3-வது ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய பெண்கள் அணி. முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸும், 2-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி நார்த் சவுண்டில் நேற்றிரவு 3-வது ஒரு நாள் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் டெய்லர் 79 ரன்கள் எடுத்தார். மேற்கிந்திய தீவுகள் 50 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆல்\n10 மாதங்களாக சம்பளம் தராததால் அலுவலகத்திலேயே தற்கொலை செய்த�� கொண்ட பி.எஸ்.என்.எல். ஊழியர்\nநிலம்பூரில் 10 மாதங்களாக சம்பளம் தராததால் பி.எஸ்.என்.எல் ஊழியர் ஒருவர் அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்டார். பொதுத்துறை நிறுவனமான ‘பி.எஸ்.என்.எல் ‘ சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. பி.எஸ்.என்.எல் நிறுவனம் சம்பளப் பணம் தருவதற்கு நிதி இல்லாமல் போராடுவதாக கூறப்படுகிறது. ஒன்றரை லட்சம் பேர் பணிபுரியும் இந்த நிறுவனத்தில் ஆள்குறைப்பு நடவடிக்கையாக தானாக முன் வந்து ஓய்வு பெறும் திட்டத்தை கூடுதல் பண பலன்களோடு மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில், பிஎஸ்என்எல் ஊழியர் ஒருவர் கடந்த\nPosted byShanmugam Ravichandrann November 8, 2019 Posted inNewsTags: NewsLeave a comment on 10 மாதங்களாக சம்பளம் தராததால் அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்ட பி.எஸ்.என்.எல். ஊழியர்\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை 3 ஆண்டுகள் நிறைவு : நடவடிக்கையால் நடுத்தர மக்கள் பெற்ற பலன்\nகடந்த 2016-ம் ஆண்டில் இதே நாளில் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று அறிவித்தார். இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணம் நிச்சயம் ஒழிக்கப்படும் என்றும் கள்ளநோட்டு புழக்கமும் தடுக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார். மேலும் இதனால் இந்திய பொருளாதாரம் உயர்த்தப்படும் என்றும் நாட்டின் எதிர்காலம் கருதி மக்கள் சிரமங்களை\nஅயோத்தி தீர்ப்பு : சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்ட அனுமதி – இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் கொடுக்க உத்தரவு\nஅயோத்தியின் சர்ச்சைக்குரிய இடத்தில் 3 மாதங்களுக்குள் கோயில் கட்ட ஒரு அமைப்பை உருவாக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. சமரசக் குழுவின் முயற்சி தோல்வியடைந்த நிலையில் 40 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.\nPosted byBhuwaneshwaran G November 9, 2019 Posted inNewsTags: Ayodhya judgement, NewsLeave a comment on அயோத்தி தீர்ப்பு : சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்ட அனுமதி – இஸ்லாமியர்க���ுக்கு மாற்று இடம் கொடுக்க உத்தரவு\n“அரசின் கட்டுப்பாட்டில் அயோத்தி ராமர் கோயில், இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் நிலம்” – அயோத்தி தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. சமரசக் குழுவின் முயற்சி தோல்வியடைந்த நிலையில் 40 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். இந்நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான\nPosted byBhuwaneshwaran G November 9, 2019 November 9, 2019 Posted inNewsTags: NewsLeave a comment on “அரசின் கட்டுப்பாட்டில் அயோத்தி ராமர் கோயில், இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் நிலம்” – அயோத்தி தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2016/01/12/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-02-26T19:38:08Z", "digest": "sha1:F7WAMO4YXEB6J3WBY7FH4J3FZWGORJI2", "length": 11023, "nlines": 139, "source_domain": "vivasayam.org", "title": "வெண்ணிற களிமண் வெள்ளைப் பூச்சிகளை கட்டுப்படுத்துகிறது | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nவெண்ணிற களிமண் வெள்ளைப் பூச்சிகளை கட்டுப்படுத்துகிறது\nகொலம்பியாவில் உள்ள விவசாய மண்டலத்தில் பீன்ஸ் பயிர்கள் அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த பீன்ஸ் பயிர்களை வெள்ளைப்பூச்சியிலிருந்து பாதுகாக்க அடிக்கடி விவசாயிகள் வேதியியல் பூச்சிக்கொல்லியை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மண்வளம் மற்றும் சுற்றுச்சூழல் அதிக அளவு பாதிக்கப்படுகிறது. இதனை தவிர்க்க ஆராய்ச்சியாளர்கள் வெண்ணிற களிமண்ணை பூச்சிகளை அழிக்க பயன்படுத்தினர். இதை பயன்படுத்தியதால் பீன்ஸ் பயிரிலிருந்த நிறைய பூச்சிகள் அழிந்தன.\nAmerican Society for Horticultural Science-ன் ஆராய்ச்சியாளர்கள் இந்த வெண்ணிற களிமண்ணை நீரில் கலந்து தெளிப்பான் மூலம் பயிர்களுக்கு தெளித்த போது அதிலிருந்த பூச்சிகள் பெருமளவு அழிந்து விட்டது. மேலும் இதனை பற்றி Universidad Nacional de Colombia ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியிலும் பீன்ஸ் பயிரிலுள்ள பூச்சிகளை அழி��்பதற்கு வெண்ணிற களிமண்தான் அதிகம் உதவுகிறது என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது. இதேப்போல மூன்று சோதனைகளில் நான்கு விதமான சிகிச்சைகளை மேற்கொண்டதிலும் இந்த வெள்ளை களிமண்ணை பீன்ஸ் பயிர்களில் பயன்படுத்தியதில் செயற்கை பூச்சிகொல்லி மருந்தை பயன்படுத்தியதை விட 5% அதிக அளவு பூச்சிக்கள் அழிக்கப்பட்டது.\nFoliar applications (இலை வழி பயன்பாடு) மற்றும் வெண்ணிற களிமண் பயன்பாட்டால் 80% வெள்ளை பூச்சிகளின் பாதிப்பு தடுக்கப்பட்டது. மேலும் ஆராய்ச்சியாள்ர்கள் மேற்கொண்ட மூன்று சோதனைகள் முடிவில் 90% பீன்ஸ் பயிர்களில் உள்ள பூச்சிகள் எந்தவித செயற்கை பூச்சிகொல்லி மருந்துகளும் பயன்படுத்தாமல் அழிக்கப்பட்டது நிரூபணமானது.\nவிவசாய இழப்பை சமாளிக்க, மத்திய அரசின் பயிர் பாதுகாப்பு காப்பீடு திட்டம்\nஇயற்கை பேரிடர் பாதிப்பில் சிக்கும் போது ஏற்பாடும் பாதிப்பில் இருந்து மீள மத்திய அரசின் பயிர் பாதுகாப்பு திட்டத்தில் சேர்ந்து சிக்கலான நேரத்தில் உங்களை மீ்ட்டுக்கொள்ளுங்கள். விவசாய...\nஅமெரிக்க விவசாயத்துக்கு அணில்களின் தொல்லை\nஅமெரிக்காவிலிருக்கும் நியூ இங்கிலாந்துப் பகுதி விவசாயிகளுக்கு அணில்களால் பிரச்னை வந்திருக்கிறது. ஆப்பிளும் பூசணிக்காயும் அதிகம் விளையும் இப்பகுதி விளைநிலங்களில், இந்த ஆண்டு அணில்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இந்த...\nதொடு நஞ்சு, குடல் நஞ்சு, ஊடுருவிப்பாயும் நஞ்சு, புகை நஞ்சு, நரம்பு நஞ்சனு மொத்தம் 5 வகைப் பூச்சிக்கொல்லிகள் இருக்குது. இந்த 5 வகைப் பூச்சிகொல்லிகளையும் நாம்...\nபருத்தி விதை புற்று நோயினை குணப்படுத்துகிறது\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\nagriculture agriculture farming agriculture for beginners agriculture in tamil iyarkai Nam Vivasayam vivasayam vivasayam in tamil இந்திய விவசாயம் கட்டுரை இன்றைய விவசாய வளர்ச்சி இயற்கை இயற்கை உரம் இயற்கை விவசாயம் உரம் காயத்ரி கால்நடைகள் கோழி கோழி வளர்ப்பு சதீஷ் சத்யா சாகுபடி சாமை செந்தில் செல்வ முரளி தண்ணீர் தமிழ் விவசாயம் தேவயானி பஞ்சகவ்யா பாக்கியா பூச்சி மகசூல் மேலாண்மை வளர்ப்பு வான்கோழி விதை விளைச்சல் விவசாயம் விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை விவசாயம் என்றால் என்ன விவசாயம் காப்போம் கட்டுரை விவசாயம் பற்றிய கட்டுரை விவசாயம் பற்றிய தகவல் விவசாயம் பற்���ிய தகவல் தமிழ் வேளாண் முறைகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2018/11/19/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE/", "date_download": "2020-02-26T19:39:03Z", "digest": "sha1:PYJ4E63IXWWMI46RUGXWCFB657EIXBGU", "length": 8775, "nlines": 135, "source_domain": "vivasayam.org", "title": "விவசாய இழப்பை சமாளிக்க, மத்திய அரசின் பயிர் பாதுகாப்பு காப்பீடு திட்டம் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nவிவசாய இழப்பை சமாளிக்க, மத்திய அரசின் பயிர் பாதுகாப்பு காப்பீடு திட்டம்\nஇயற்கை பேரிடர் பாதிப்பில் சிக்கும் போது ஏற்பாடும் பாதிப்பில் இருந்து மீள மத்திய அரசின் பயிர் பாதுகாப்பு திட்டத்தில் சேர்ந்து சிக்கலான நேரத்தில் உங்களை மீ்ட்டுக்கொள்ளுங்கள்.\nவிவசாய நிலம், 1 ஏக்கருக்கு, 398 ரூபாய் செலுத்தினால், அந்த காப்பீட்டு தொகை, விவசாயிக்கு, 26,550 ரூபாயாக கிடைக்கும். எதிர்வரும், நவம்பர் 30ம் தேதிக்குள், விவசாயிகள் மத்திய அரசின் பயிர் பாதுகாப்பு திட்டத்தில் இணையுங்கள் மேலும் விபரங்களுக்கு .உங்களுக்கு அருகில் உள்ள விவசாயி அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள்\nTags: மத்திய அரசின் பயிர் பாதுகாப்பு காப்பீடு திட்டம்\nஅமெரிக்க விவசாயத்துக்கு அணில்களின் தொல்லை\nஅமெரிக்காவிலிருக்கும் நியூ இங்கிலாந்துப் பகுதி விவசாயிகளுக்கு அணில்களால் பிரச்னை வந்திருக்கிறது. ஆப்பிளும் பூசணிக்காயும் அதிகம் விளையும் இப்பகுதி விளைநிலங்களில், இந்த ஆண்டு அணில்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இந்த...\nதொடு நஞ்சு, குடல் நஞ்சு, ஊடுருவிப்பாயும் நஞ்சு, புகை நஞ்சு, நரம்பு நஞ்சனு மொத்தம் 5 வகைப் பூச்சிக்கொல்லிகள் இருக்குது. இந்த 5 வகைப் பூச்சிகொல்லிகளையும் நாம்...\nபூச்சி மேலாண்மை பற்றிய குறிப்புகள்…….\n“இயற்கைப் பூச்சிவிரட்டி நல்ல பூச்சிகளை நிலத்திலிருந்து விரட்டாது. பயிருக்கு கெடுதல் செய்யும் பூச்சிகளை மட்டுமே விரட்டும். அதுதான் இயற்கையின் அதிசயம். எந்தப் பயிர் சாகுபடி செய்தாலும், வரப்பில்...\nபெண்ணையாறு ஆற்றங்கரையோர விவசாயம் கேள்விக்குறி\nகஜா புயல் - அடுத்து செய்யவேண்டியது என்ன\nசம்பாவிற்கு பதிலாக காலிபிளவர் : விக்கிரவாண்டி விவசாயிகள் கலக்கல்\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\nagriculture agriculture farming agriculture for beginners agriculture in tamil iyarkai Nam Vivasayam vivasayam vivasayam in tamil இந்திய விவசாயம் கட்டுரை இன்றைய விவசாய வளர்ச்சி இயற்கை இயற்கை உரம் இயற்கை விவசாயம் உரம் காயத்ரி கால்நடைகள் கோழி கோழி வளர்ப்பு சதீஷ் சத்யா சாகுபடி சாமை செந்தில் செல்வ முரளி தண்ணீர் தமிழ் விவசாயம் தேவயானி பஞ்சகவ்யா பாக்கியா பூச்சி மகசூல் மேலாண்மை வளர்ப்பு வான்கோழி விதை விளைச்சல் விவசாயம் விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை விவசாயம் என்றால் என்ன விவசாயம் காப்போம் கட்டுரை விவசாயம் பற்றிய கட்டுரை விவசாயம் பற்றிய தகவல் விவசாயம் பற்றிய தகவல் தமிழ் வேளாண் முறைகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?p=5512", "date_download": "2020-02-26T19:03:14Z", "digest": "sha1:X6QSYYE7JMVQCPS7CTFM75L3W3KY63UK", "length": 40504, "nlines": 108, "source_domain": "vallinam.com.my", "title": "கலை இலக்கிய விழா 10", "raw_content": "\nநாவல் முகாம். மே 1,2,3\nகலை இலக்கிய விழா 10\nஇவ்வருடம் வல்லினத்தின் கலை இலக்கிய விழாவுக்கான ஏற்பாடுகள் மிக உற்சாகமாக தொடங்கப்பட்டுள்ளது. ஏழு நூல்களுடன் நான்கு ஆளுமைகளின் ஆவணப்படமும் இம்முறை கலை இலக்கிய விழாவில் வெளியீடு காண்கின்றன. எழுத்தாளர்கள் சு.வேணுகோபால் மற்றும் பவா செல்லதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ளும் ‘கலை இலக்கிய விழா 10’ மலேசியத் தமிழ் நவீன இலக்கியத்துக்கான மேலும் ஒரு படிக்கல்லாகத் திகழும். இது வல்லினத்தின் இறுதி கலை இலக்கிய விழா என்பதால் இலக்கிய வாசகர்கள் தங்கள் வருகையை முன் பதிவு செய்துக்கொண்டு நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கும்படி வல்லினம் குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.\nநிகழ்ச்சியில் வெளியீடு காணும் நூல்கள் பின்வருமாறு:\nமீண்டு நிலைத்த நிழல்கள்– கடந்த 12 ஆண்டுகளாக ம.நவீன் நேர்காணல் செய்த பேட்டிகளின் தொகுப்பு நூலான இதில் மொத்தம் 24 மலேசிய – சிங்கப்பூர் ஆளுமைகள் இடம்பெற்றுள்ளனர். கலை இலக்கியம் சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் ஆய்வாளர்கள், அரசியல்வாதிகள், சமூகச் செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் என தேர்ந்தெடுக்கப்பட்ட நேர்காணல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மலேசியச் சிங்கப்பூர் இந்தியர்களின் பல்வேறு வாழ்வின் போக்குகளை அதன் வரலாற்று தடயங்களுடன் இந்த நேர்காணல்கள் வழி அறிய இயலும்.\nமா.சண்முகசிவா சிறுகதைகள்- கடந்த 20 ஆண்டுகளாக மா.சண்முகசிவா எழுதியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் தொ��ுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை இதுவரை நூலுரு காணாதப் புதியச் சிறுகதைகள். அங்கதச் சுவையுடனும் உளவியல் நுட்பத்துடனும் எழுதப்பட்ட இக்கதைகள் மலேசிய நவீனத் தமிழ் இலக்கிய உலகுக்கு வலு சேர்க்கும் தரம் கொண்டவை. 8 சிறுகதைகள் அடங்கியுள்ள இது மா.சண்முகசிவாவின் இரண்டாவது சிறுகதை தொகுப்பு ஆகும்.\nபோயாக்- கடந்த இரண்டு ஆண்டுகளில் ம.நவீன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. உள்மடிப்புகளைக் கொண்டுள்ள இவரது கதைகள் நுட்பமான வாசகனுக்குப் பல்வேறு திறப்புகளை ஏற்படுத்துபவை. மலேசியா மட்டுமல்லாமல் தமிழக விமர்சகர்களின் கவனத்தையும் ஈர்த்த சில சிறுகதைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. 8 சிறுகதைகள் அடங்கிய இத்தொகுப்பு மலேசியாவில் இதுவரை தமிழ் புனைகதைகளில் கவனம் கொள்ளாமல் இருந்த களங்களை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளன.\nகே.எஸ்.மணியம் சிறுகதைகள் – புலம்பெயர் தமிழர் வாழ்வின் அபத்தங்கள், குறைபாடுகள், தனிமனித, தேசிய அடையாள உருவாக்கத்தின் தேக்கம், மேலும் பலவித சர்ச்சைக்குறிய விடயங்களுக்கு இலக்கியவுரு கொடுப்பவர் கே.எஸ்.மணியம். தென்னாசியாவின் புலப்பெயர்வு (South Asian diaspora) வரலாற்றுப் பதிவுகளாக இதுவரை தமிழர்கள் கடந்துவந்திருக்கும் பாதையையும் இனி செல்ல வேண்டிய இலக்கையும் அதற்கான வழிகளையும் பேசும் கே.எஸ். மணியத்தின் படைப்புகளை முதன் முறையாக விஜயலட்சுமியின் மொழிப்பெயர்ப்பில் தமிழில் வெளிவருகிறது.\nஅவரவர் வெளி- மலேசிய இலக்கியம் குறித்து தொடர்ந்து தன் கவனத்தைச் செலுத்தி வரும் அ.பாண்டியனின் நூல் விமர்சனங்களும் அறிமுகங்களும் அடங்கிய கட்டுரைத் தொகுப்பு இந்நூல். கறாரான விமர்சனங்கள் மூலம் படைப்பிலக்கியத்தை அணுகும் அவரது பார்வை மலேசிய தமிழ் இலக்கியத்தை அறிய விரும்புபவர்களுக்கு வழிகாட்டுவதோடு முந்தைய நிலைபாடுகளையும் அசைத்துப்பார்க்கும் தன்மையைக் கொண்டவை.\nஊதா நிற தேவதை– தொடர்ந்து உலக சினிமா குறித்து எழுதிவரும் இரா.சரவணதீர்த்தாவின் கட்டுரைத்தொகுப்பு. பெண்ணியத்தை மையப்படுத்தி இயக்கப்பட்ட திரைப்படங்களில் உள்ள உள்ளார்ந்த குரலை அவரது கட்டுரைகள் பதிவு செய்கின்றன. திரைப்படத்தின் தொழில்நுட்பத்தையோ அதன் கதையையோ விவாதிக்காமல் இயக்குநர் பொதித்து வைத்துள்ள அதன் ஆன்மாவை தொட முயல்பவை இவரது சினிம��� கட்டுரைகள்.\nநாரின் மணம்- வாழ்வில் தான் எதிர்க்கொண்ட எளிய அனுபவங்களின் நுண்மையான பகுதியைத் தொட்டு பேசுபவை ம.நவீன் பத்திகள். பெரும்பாலும் தனது பாலியத்தின் அனுபவங்களை பேசும் அவரது பத்திகள் கலைஞர்களிடம் இயல்பாக உள்ள அபோதத்தின் மனநிலையைத் திட்டுத்திட்டாக வெளிக்காட்டுபவை.\nஏழு நூல்கள் வெளியீடு காணும் அதே வேளையில் நான்கு ஆளுமைகளின் ஆவணப்படங்களும் வெளியீடு காண்கின்றன.\nதுவக்கமும் தூண்டலும்– மா.செ.மாயதேவன் மற்றும் மா.இராமையா மலேசிய சிறுகதை இலக்கிய உலகின் முன்னோடிகள். முதல் சிறுகதைத் தொகுப்பை 50களில் வெளியிட்டவர்கள். அவர்களின் அனுபவங்களையும் தொடக்கக்கால இலக்கியப் போக்கையும் பதிவு செய்துள்ள ஆவணப்படம் இது. தனிமனித வாழ்வினூடாக இலக்கிய வரலாறை தேடும் முயற்சி இது.\nகாலமும் கவிதையும்– அக்கினி மற்றும் கோ.முனியாண்டி இந்நாட்டில் புதுக்கவிதை வளர்ச்சிக்கு உழைத்தவர்கள். நவீன இலக்கியச் சிந்தனை எனும் அமைப்பின் வழி புதுக்கவிதை போக்கைத் தீவிரமாக முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர்கள். மலேசியப் புதுக்கவிதையின் போக்கை இவர்கள் ஆவணப்படம் வழி பதிவு செய்யும் முயற்சி இது.\nவல்லினம் குறுநாவல் பதிப்புத்திட்டம் 2017 இல் தொடங்கியது. எழுத்தாளர்களைக் குறுநாவல் எழுதவைத்து அதனை செறிவாக்கம் செய்து நூலாகப் பதிப்பிக்க வேண்டும் என்பதே வல்லினம் குழுவின் அடிப்படையான நோக்கம். இது போட்டியல்ல. சோர்வடைந்திருக்கும் மலேசிய நாவல் இலக்கிய வளர்ச்சியைப் புத்தாக்கம் பெற வைப்பதே வல்லினம் குழுவின் அடிப்படை நோக்கம்.\nஇந்தக் குறுநாவல் போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் எழுத்தாளர்களுக்கு முதலில் பட்டறை நடத்தப்பட்டது. ஜெயமோகன் மற்றும் நாஞ்சில் நாடன் குறுநாவல் நுணுக்கங்கள் குறித்து விளக்கினர். இருநாட்கள் நடந்த இந்தப்பட்டறைக்குப் பின்னரே எழுத்தாளர்கள் குறுநாவல் எழுதப் பணிக்கப்பட்டனர்.\nசுமார் 14 குறுநாவல்கள் இந்தப் பதிப்புத்திட்டத்திற்கு வந்திருந்தன. இதில் இறுதிச்சுற்றுக்கு எட்டு நாவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. நாவல் எழுதியவர்களின் அடையாளம் அழிக்கப்பட்டு வெவ்வேறு நடுவர்களிடம் அனுப்பப்பட்டது. இறுதியில் பதிப்புக்குத் தகுதி கொண்டவை என மூன்று நாவல்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டன.\nதெரிவு செய்யப்பட்ட நாவல்கள் எழுத்தாளர்கள் அனுமதியுடன் செறிவாக்கம் கண்டன. அதன் மையம் சிதையாமல் வடிவமும் மொழியும் கூர்மை செய்யப்பட்டது.\nதேர்வு செய்யப்பட்ட நாவல்களின் விபரம்:\nமலேசிய வரலாறு – வளர்ச்சி முழுவதும் இனம் சார்ந்தே இருப்பது தவிர்க்க முடியாதது. பெரும்பான்மை – சிறுபான்மை என்பன போன்ற பொதுவான வேறுபாடுகளை விட பூமிபுத்ரா – பூமிபுத்திரா அல்லாதோர் என்கிற அரசியல் அடையாள பிரிவினையே இந்நாட்டின் அரசியலை முடிவு செய்யும் மையமாக இருந்துவருகிறது.\nஆங்கிலேய ஆட்சிகாலத்தில் அதிகமாக மலேசியாவில் குடியேறிய இந்திய நாட்டு மக்களும் சீன நாட்டு மக்களும் இந்நாட்டின் பொருளாதார சூழலை மட்டுமின்றி அரசியல் சூழலையும் வெகுவாக மாற்றி அமைத்தார்கள். சுல்தான்களின் அதிகாரத்தின் கீழ் மரபு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்ந்துவந்த மலாய்காரர்கள், சுதந்திர போராட்ட காலத்தில் தங்கள் மண் சார்ந்த உணர்வெழுச்சியைப் பெற்றனர். அதன்வழி மலாயாவின் அரசியல் அதிகாரம் தங்களைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினர். போராட்டங்களின் வழியும் பேச்சுவார்த்தைகளின் வழியும் சுதந்திர மலேசியாவின் அரசியலமைப்புச் சட்டங்களை வரைந்தனர்.\nஆயினும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் விதித்த நிபந்தனைகளை ஏற்றும் சீன – இந்திய அரசியல்வாதிகள் முன்வைத்த விண்ணப்பங்களுக்கு ஏற்பவும் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்நாட்டில் குடியேறிய மக்களுக்குத் தாய்மொழி, சமயம் போன்ற சில விவகாரங்களில் அனுமதியும் குடியுரிமை தளர்வுகளும் வழங்கப்பட்டன.\nஆக, சுதந்திர மலேசியாவின் தளம், பல்வேறு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை. ஆயினும், இரண்டாம் உலகப்போர், கம்யூனிஸ்டு பயங்கரவாதம் போன்ற குழப்பங்கள் மலேசிய இனங்களுக்கிடையே குறிப்பாக மலாய் – சீன சமூகங்களிடையே தொடர்ந்து பதற்றத்தை உருவாக்கி வந்திருக்கிறது. இன வெறுப்பு என்பது இந்நாட்டில் நீறு பூத்த நெருப்பாக இருந்தாலும் சில நேரங்களில் கொழுந்து விட்டெரியும் பெரும் தீயாக மாறி உயிர்களை குடித்து விடும் அபாயகரமானது.\nபொதுவாக 1969-ஆம் ஆண்டு நடந்த மே இனக்கலவரத்தை இந்நாட்டு அரசியலில் கருப்பு தினமாகச் சொல்வது வழக்கம். ஆயினும் மே கலவரத்துக்கு முன்பும், மலேசியாவில் இனக்கலவரங்கள் நடந்துள்ளன. குறிப்பாகச் சீனர்கள் அதிகம் வாழும் பினாங்கு மாநிலத்தில் இனப்பதற்றம் எப்போதும் உச்ச நிலையிலேயே இருந்துள்ளது. 1957-1967க்குள் மூன்று இனக்கலவரங்கள் பினாங்கில் நடந்து உயிருடற்சேதங்களும் நிகழ்ந்துள்ளன. அரசியல் போராட்டங்கள் மட்டுமின்றி தொழிற்சங்க போராட்டங்களும் இனக்கலவரமாகத் திசைமாறிய வரலாறு உண்டு. சிறுக சிறுக நடந்த பல இனக்கலவரங்களின் உச்சமே கோலாலம்பூரில் வெடித்த மே கலவரம்.\n1967-ஆம் ஆண்டு மலேசிய அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருந்த புதிய நாணயமான ‘ரிங்கிட்’ தொடர்பில் எழுந்த சர்ச்சையும் முன்பிருந்த பிரிட்டிஷ் டாலரின் மதிப்பு வீழ்ச்சியும் பினாங்கில் ஓர் இனக்கலவரம் வெடிக்க காரணமாகின. பிரிட்டிஷ் டாலரின் மதிப்பு 15 விழுக்காடுவரை வீழ்வது மக்களுக்கு பெரும் பணச்சுமையைக் ஏற்படுத்தும் என்ற கருத்தை முன்வைத்து பினாங்கில் இயங்கிய தொழிலாளர் கட்சி, அரசு எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தது. அக்கட்சி காந்திய நெறியில் ‘ஹர்தால்’ (கதவடைப்புப் போராட்டம்) நடத்தி அதில் ஓரளவு வெற்றியும் பெற்ற நிலையில் சில குழப்பங்களால் சட்டென்று ‘ஹர்தால்’ இனக்கலவரமாக மாறி பெரும் சேதங்களை ஏற்படுத்தியதோடு மலேசிய மக்களின் இனவாதப் போக்கு முற்றுவதற்கு மேலும் ஒரு காரணமானது.\nஅ.பாண்டியன் ‘ரிங்கிட்’ குறுநாவல் மூலம் பெரும்பாலும் கவனப்படுத்தப்படாமல் இருக்கும் இந்த வரலாற்றைப் புனைவாக்க முனைந்துள்ளார். இது இவரது முதல் நாவல் முயற்சி. ஹசான் எனும் மனிதனின் நீண்ட வாழ்க்கைக்குள் நுழைந்து செல்லும் இந்த வரலாறு அவரை என்னவாக மாற்றியுள்ளது என்றும் அகண்டு கிடக்கும் காலத்திடம் அந்த வரலாற்றுக்கு என்ன மதிப்பு உள்ளது எனவும் நுட்பமாக சித்தரித்துள்ளார் அ.பாண்டியன். வாழ்க்கையையும் வரலாற்றையும் குறித்து ஓர் எழுத்தாளனிடம் இருக்க வேண்டிய தனித்ததொரு தரிசனத்தின் தெறிப்புகள் இந்நாவல் முழுவதும் இருப்பது சிறந்த புனைவுக்கான தகுதியைப் பெற்றுத்தருகிறது.\nகுறுநாவல் 2 : மிச்சமிருப்பவர்கள்\nஆசிரியர் : செல்வன் காசிலிங்கம்\nநவீன நாவல் வடிவம் வரலாற்றைப் பதிவு செய்யும் நோக்கில் படைக்கப்படுவதில்லை. அது வரலாற்றை ஆராய்கிறது. மொத்த எரிமலை வெடிப்பின் காத்திரத்தை ஒரு கைப்பிடி தீக்குழம்பில் மீள்புனைவு செய்கிறது. ஆறியப்பின் உண்���ாகும் கெட்டித்தன்மையையும் அது கவனத்தில் கொள்கிறது. பின்னர் அது தனிச்சையாய் உருவாக்கிக் கொடுத்துள்ள வடிவத்தை இரசிக்கவும் செய்கிறது. இவ்வாறு ‘மிச்சமிருப்பவர்கள்’ பெரும் போராட்ட வரலாற்றின் உஷ்ணம் வாசிப்பவர் நாசிகளில் நுழையும் வண்ணம் புனையப்பட்ட குறுநாவல் என தாராளமாகக் கூறலாம்.\n25 நவம்பர் 2007 மலேசிய இந்தியர்கள் வரலாற்றில் மிக முக்கியமான தினம். ஒருவகையில் மலேசிய வரலாற்றிலும் அரசியல் சூழலிலும் பெரும் திருப்பங்கள் உருவாக்கிய தினம். முப்பது அரசு சார்பற்ற இந்து அமைப்புகள் கூட்டணியாக இணைந்த ‘இந்து உரிமைகள் போராட்டக் குழு’ (Hindu Rights Action Force) இந்து மக்களின் உரிமைகள், கலாசார பாரம்பரியங்கள் காக்கப்பட வேண்டும் எனும் தங்களின் அடிப்படைவாத குரலில் இருந்து மேம்பட்டு இன, மொழி, சமய, கலாசார அடிப்படையில் மலேசியாவின் சிறுபான்மையினர் நசுக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் எனும் சமூகப் போராட்டக் குரலாக எழுந்து மலேசியத் தலைநகரை நிலைகுத்த வைத்த தினம் அது.\nஇண்ட்ராப் (HINDRAF) பேரணி என வருணிக்கப்படும் இந்த மாபெரும் போராட்டத்தில் இரண்டு லட்சம் மலேசிய இந்தியர்கள் திரண்டனர். பல்லின மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு எழவும் காரணமாக இருந்த இந்தப் போராட்டத்தைப் பற்றிய முதல் நாவல் இது. ஆனால், இண்ட்ராப் எனும் இயக்கம், அது முன்னெடுத்த அரசியல், அவ்வரசியலின் சரிபிழைகள், போராட்டத்தை முன்னெடுத்தவர்களின் பின்னணி என ஆராயாமல் ஒரு சமூகத்தின் எளிய குடிமகன் எவ்வாறு தன்னை இந்தப் போராட்டத்தில் இணைத்துக்கொண்டான் என்றே நாவல் புனையப்பட்டுள்ளது. அவ்வகையிலேயே மலேசிய வரலாற்று நாவல்களில் பெரும்பாலும் கவிந்திருக்கும் பத்திரிகை செய்தித் தன்மை குறைந்து அசலான நல்லப் புனைவாகிறது.\nசெல்வா எனும் கதாபாத்திரம் நாவலின் மூன்று பாகங்களையும் இணைக்கிறது. இதில் முதல் பகுதியிலும் மூன்றாவது பகுதியிலும் நாவலாசிரியரே கதைச்சொல்லியாக இருக்க, இரண்டாவது பாகத்தில் செல்வா தன்னிலையில் இருந்து கதையை விவரிக்கிறான். மேம்பாட்டுத் திட்டங்களுக்காக நில பறிமுதல், கல்வி வாய்ப்புகளில் பாராபட்சம், சிறையில் நடந்த தொடர் மரணங்கள், சந்தேகத்தின் பேரில் துப்பாக்கிச் சூடுகள் என தொடர்ந்து இந்தியர்கள் மேல் நடந்த – நடக்கும் அழுத்தங்கள் எவ்வாறு சர்ச்ச���களில் இருந்து ஒதுங்கி வாழும் ஒருவனைப் போராட்டத்துக்குள் இழுத்துவிடுகிறது என சுவாரசியம் குன்றாமல் எழுதியிருக்கிறார் செல்வன் காசிலிங்கம்.\nநிகழ்காலத்தில் ஒன்றைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே நினைவுகள் வழியாக இறந்தகாலத்திற்குத் தாவிச்செல்லுதல், நாவலில் அறிமுகப்படுத்தும் ஒருவன் வாழ்வின் இக்கட்டான தருணங்களை இன்னொரு துணைக்கதையாகச் சொல்லிச் செல்லுதல் என மாயக்குதிரை போல காலங்களைத் தாண்டித் தாண்டிச் செல்லும் பாணி முதல் நாவலிலேயே குழப்பம் இல்லாமல் ஆசிரியருக்குக் கைக்கூடியுள்ளது ஆச்சரியமானது.\n இது இவரது முதல் நாவல். இருபது ஆண்டுகளுக்கு மேல் நாளிதழ்களில் எழுதிக்கொண்டிருந்தாலும் வல்லினம் சிறுகதை போட்டிகள் மூலம் தொடர்ந்து முதலாவது இரண்டாவது பரிசு பெற்று கவனம் பெற்றதுடன் குறுநாவல் பதிப்புத்திட்டம் வழியாகவும் மலேசிய நவீன இலக்கிய உலகத்தில் தனது கால்களை ஆழமாகவே பதித்துள்ளார்.\nகப்பல் ஏறி தமிழகத்திலிருந்து வந்தது முதல் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைப்பது வரை தமிழர்கள் மத்தியில் இருந்த மனநிலையையும் உளவியலையும் சித்தரிப்பதால் இந்நாவல் பதிப்புக்குத் தேர்வு பெற்றுள்ளது.\nகறிய சிறு ஆற்றின் ஓரம் வாழும் ஒரு குடும்பம் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஏற்படும் இடர்களில் இருந்து தப்பி தங்களை மீட்டுக்கொண்டு வந்தும் இறுதியில் மீண்டும் ஒரு பிரமாண்டமான சிக்கலின் முன் ஸ்தம்பித்து நிற்கிறது என குறுநாவல் விவரித்துச்செல்கிறது.\nமையமான கரு என இல்லாமல் தமிழர்கள் வாழ்வில் அவ்வப்போது நிகழ்ந்த பெரும் துயங்களின் சாரல்களை இந்நாவல் பதிவு செய்துள்ளது. கிள்ளான் கலகம், சயாம் மரண இரயில் தண்டவாளம் போடும் பணி, கம்யூனிஸ கொடுமைகள் என பல்வேறு காலக்கட்டங்களை எளிய சித்திரமாகச் சொல்லிச்செல்லும் இந்த நாவல் லட்சியவாதக் குரலில் ஒலிக்கிறது.\n85 வயதைக் கடந்துவிட்ட அ.ரெங்கசாமி இதுவரை 5 நாவல்களை எழுதியுள்ளார். ஐந்துமே மலேசிய இந்தியர்கள் எதிர்க்கொண்ட சிக்கல்களைப் பேசுபவை. இந்த நாவல் அதன் தொகுக்கப்பட்ட சுருக்கம் எனலாம்.\nவல்லினம் பதிப்பாசிரியராக இந்தக் குறுநாவல் பதிப்புத்திட்டம் மூலம் இத்தகைய படைப்புகள் கிடைத்துள்ளது மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது. இதுவரை பேசப்படாத இரு முக்கியமான வரலாறுகள் புனைவா���்கப்பட்டுள்ளதோடு மலேசிய நாவல் என்பதற்கான தனித்த அடையாளங்களைக் கொண்டுள்ளன. விமர்சகர்கள் வாசகர்கள் மூலமே இந்நாவல்கள் தொடர்ந்து கவனப்படுத்தப் பட வேண்டும். அது நிகழ்ந்தால் இம்முயற்சி முழுமையடையும்.\nநிகழ்ச்சி நாள்: 18.11.2018 (ஞாயிறு)\nநேரம் : பிற்பகல் 2.00\nஇடம் : கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதி (ம.இ.கா தலைமையகம் எதிர்ப்புறம்)\nம.நவீன் – 0163194522 (கோலாலம்பூர்)\nஅ.பாண்டியன் – 0136696944 (பினாங்கு, கெடா)\nக.கங்காதுரை – 0124405112 (பேராக்)\nசரவண தீர்த்தா – 0195652222 (நெகிரி, மலாக்கா, ஜொகூர்)\n← மா.சண்முகசிவா சிறுகதைகள்: எஞ்சி இருக்கும் மானுடம்\nஎழுத்தாளர் சு.வேணுகோபால் – சிறப்புரை →\n3 கருத்துகள் for “கலை இலக்கிய விழா 10”\nவல்லினம் பத்தாவது இலக்கிய விழா வெற்றிகரமாக இடம் பெற இறைவனை வேண்டுகின்றேன் – டாக்டர் நஜிமுதீன்\nபுதுமையில் படைப்பு . உண்மையின் உன்னதம் . உயர்ந்து நிற்கும் த.னித்துவம்\nநேர்மையின் கண்ணாடி ,உழைப்பின் விளைச்சல் . முத்தோரின் ஆசி , எழுத்தாளர்களின் கெளவரிப்பு .நேர்த்தியான விமர்சனம் . இலக்கியத்தின் உளி வல்லினம் பத்தாண்டுகளின் அடைந்த வீரநடையைக் கொண்டாடுவோம் .\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்... Cancel reply\nஇதழ் 121 – ஜனவரி 2020\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/infomation/1313047.html", "date_download": "2020-02-26T20:35:21Z", "digest": "sha1:PS7PUT2CNY5CUPLGSYR4ZUOAIZ4TY4HT", "length": 17645, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "மறைந்த “புளொட்” தளபதி தோழர் மாணிக்கதாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறுபட்ட சமூகநலப் பங்களிப்பு..!! (படங்கள் & வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nமறைந்த “புளொட்” தளபதி தோழர் மாணிக்கதாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறுபட்ட சமூகநலப் பங்களிப்பு..\nமறைந்த “புளொட்��� தளபதி தோழர் மாணிக்கதாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறுபட்ட சமூகநலப் பங்களிப்பு..\nமறைந்த “புளொட்” தளபதி தோழர் மாணிக்கதாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறுபட்ட சமூகநலப் பங்களிப்பு..\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உபதலைவரும், இராணுவத் தளபதியுமான தோழர் மாணிக்கதாசன் மற்றும் அவருடன் மரணித்த தோழர்.இளங்கோ, தோழர்.வினோ ஆகியோரின் 20ஆம் ஆண்டு நினைவு நாளில்; யுத்தத்தாலும், வறுமையாலும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வு நிலையை கருத்திற் கொண்டு பல்வேறு சமூக நலன்சார் உதவிகள் இன்று (02.09.2019) “புளொட் சுவிஸ் கிளையால்” வழங்கி வைக்கப்பட்டது.\nஅந்தவகையில் வவுனியா சாந்தசோலை கிராமத்தில் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் ஒருவேளை உணவுக்கே அல்லல்படும் நான்கு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்துக்கு ஒரு மாதத்திற்கு போதுமான உணவுப் பொதியும், குறிப்பாக அவர்களின் ஆறுமாத கைக்குழந்தைக்கு பால்மா வகையும், பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகளுக்கு ஒரு தொகை கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.\nஅத்துடன் மாலை நிகழ்வாக, நெடுங்கேணி ஒலுமடு பிரதேசத்தில் உள்ள வேலடி கிராமத்தில் முன்பள்ளி மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.\nமிகநேர்த்தியாக இந்நி்கழ்வை மாலை நேரக் கல்வியை கிராம மாணவர்களுக்கு இலவசமாக கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியையான செல்வி சுபாசினி சந்திரகுமார் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்\nபெருந்திரளான மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும், மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் திருமதி தனேஷ் பவித்திரா அவர்களும், வலம்புரி சனசமுக நிலையத்தின் தலைவர் சந்திரகுமார் திபாகரன் அவர்களும், வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் அவர்களும், கிராம மக்களும் கலந்து மறைந்த தளபதிக்கு அஞ்சலி செலுத்தினர்.\nஅதனைத் தொடர்ந்து அஞ்சலி உரைகள் இடம்பெற்றதையடுத்து மாணவர்களுக்கான “தமிழீழ மக்கள் விடுதலைக் கழக கண்மணிகளும், மறைந்த தளபதி மாணிக்கதாசன் அவர்களின் உற்ற தோழர்களுமான சுவிஷ் நாட்டிலுள்ள தோழர்களால்” வழங்கப்பட்ட நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.\nமண்ணுக்காகவும், மக்கள் விடுதலைக்காகவும் வீரமுடன் களமாடிய வீரத் தளபதியின் ஒவ்வொறு ஆண்டிலும் எந்த மக்களுக்காக போராடினார்களோ, எந்த மக்களுக்காக தமது உயிரை தியாகம் செய்தார்களோ, அதே மக்களின் தேவையை கேட்டறிந்து தக்கசமயத்தில் உதவி செய்யும் செயலானது உயர்வானது எனவும், இந்த உயர்வான கைங்காரியத்தில் மனம் குளிரும் மக்கள் இதயங்களில் எப்போதும் தளபதி மாணிக்கதாசன் உட்பட்ட தோழர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்பது எதிர்கால நிச்சயம் சொல்லும் எனவும், கழகத்தின் தளபதிக்கு வீரவணக்க அஞ்சலிகள் எனவும் அஞ்சலி உரையின் போது, திரு.மாணிக்கம் ஜெகன் அவர்கள் தெரிவித்து இருந்தார்.\nதகவல்…. “அதிரடி” இணையத்துக்காக திரு.செந்தமிழ்)\n(குறிப்பு:- தளபதி மாணிக்கதாசன் உட்பட்ட தோழர்களின் 20ஆம் ஆண்டு நினைவு நாளில்; யுத்தத்தாலும், வறுமையாலும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வு நிலையை கருத்திற் கொண்டு பல்வேறு சமூக நலன்சார் உதவிகள் வழங்கும் “சிறியதொரு” நிகழ்வுகளுக்கு “புளொட் சுவிஸ் கிளை” தோழர்களான வரதன், சித்தா, அசோக், பாபு, செல்வபாலன், ரமணன், ரஞ்சன் ஆகியோரின் சிறியதொரு நிதிஉதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.)\n**படங்கள் & வீடியோ உதவி… திரு.மாணிக்கம் ஜெகன்.\nகாலத்தால் மறக்க முடியாத, தளபதிகளில் ஒருவர் “புளொட்” மாணிக்கதாசன்.. (இருபதாவது நினைவு தினம்)\nமது போதையில் தகராறு: கணவனை கொன்று கிணற்றில் வீசிய மனைவி கைது..\nஇரண்டு பெண்களை கொன்று சாப்பிட்ட இளைஞர்: பிரித்தானியாவில் தற்போது சமையல் கலைஞர்..\nகுமட்டவைக்கும் மோசமான 5 வெளிநாட்டு உணவுகள்\nபசிலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு நாள் குறிப்பு\n2020 இல் 3000 க்கும் அதிகமானோர் உயிரிழக்கக்கூடும்\nவிமானிகளுக்காக 2 பயிற்சி நிறுவனங்களை அமைக்க திட்டம் \nநண்பர்களுடன் நீராட சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்\nகிளைபோசேட் அடங்கிய இரசாயன பொருட்களுடன் ஒருவர் கைது\nகொரியாவில் உள்ள இலங்கையர்கள் 24 மணித்தியால அவசர தொலைபேசி ஏற்பாடு\nகாரைக் கவியின் பத்து நூல்களின் அறிமுக நிகழ்வு\nஇரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் வெற்றி- தொடரை கைப்பற்றியது இலங்கை\nயாழ். பல்கலையின் பரீட்சை முடிவுகளை விரைந்து வெளியிட நடவடிக்கை\nகுமட்டவைக்கும் மோசமான 5 வெளிநாட்டு உணவுகள்\nபசிலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு நாள் குறிப்பு\n2020 இல் 3000 க்கும் அதிகமானோர் உயிரிழக்கக்கூடும்\nவிமானிகளுக்காக 2 பயிற்சி நிறுவனங்களை அமைக்க திட்டம் \nநண்பர்களுடன் நீராட சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்\nகிளைபோசேட் அடங்கிய இரசாயன பொருட்களுடன் ஒருவர் கைது\nகொரியாவில் உள்ள இலங்கையர்கள் 24 மணித்தியால அவசர தொலைபேசி ஏற்பாடு\nகாரைக் கவியின் பத்து நூல்களின் அறிமுக நிகழ்வு\nஇரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் வெற்றி- தொடரை கைப்பற்றியது இலங்கை\nயாழ். பல்கலையின் பரீட்சை முடிவுகளை விரைந்து வெளியிட நடவடிக்கை\nயாழ். வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல்\nமீண்டும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\nஅந்த கிரேன் என் மேல். விழுந்திருந்தால்.. இந்தியன் 2 விபத்து…\nயாழ்.மாவட்ட செயலரின் கீழ் 700 பட்டதாரி பயிலுநர்களுக்கு நியமனம்\nபாத்ரூம் ஓட்டைக்குள்.. செல்போனை விட்டு படம் எடுத்த ஆட்டோ டிரைவர்..…\nகுமட்டவைக்கும் மோசமான 5 வெளிநாட்டு உணவுகள்\nபசிலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு நாள் குறிப்பு\n2020 இல் 3000 க்கும் அதிகமானோர் உயிரிழக்கக்கூடும்\nவிமானிகளுக்காக 2 பயிற்சி நிறுவனங்களை அமைக்க திட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/489836/amp?ref=entity&keyword=Author", "date_download": "2020-02-26T20:46:52Z", "digest": "sha1:G5Z7W2U62T3S7X6KCKJC2ALRD7BOZRX5", "length": 7953, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "The room where the documents were, the keys, the vaccination | ஆவணங்கள் இருந்த அறையின் சாவியை ஆட்சியருக்கு தெரியாமல் கொடுத்திருக்க வாய்ப்பில்லை: சு.வெங்கடேசன் பேட்டி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆவணங்கள் இருந்த அறையின் சாவியை ஆட்சியருக்கு தெரியாமல் கொடுத்திருக்க வாய்ப்பில்லை: சு.வெங்கடேசன் பேட்டி\nமதுரை: வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெற மதுரை ஆட்சியர் நடராஜனை மாற்ற வேண்டும். ஆவணங்கள் இருந்த அறையின் சாவியை ஆட்சியருக்கு தெரியாமல் கொடுத்திருக்க வாய்ப்பில்லை என கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜியுடன் ஆலோசனை மேற்கொண்டபின் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nபேரையூர் மலையடிவாரப்பகுதியில் கண்டுபிடிப்பு பெருங்கற்கால மக்கள் வாழ்விடம், 3,000 ஆண்டு பழைய முதுமக்கள் தாழி\nசகிப்புத்தன்மையை இழந்துவிட்டால் நமது நாட்டுக்கே அழிவு: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு\nபாக்.ஜலசந்தி கடலில் நீந்தி அமெரிக்க பெண் சாதனை\nஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை ஓய்வூதியதாரர் குடும்ப பாதுகாப்பு நிதி 50 ஆயிரமாக உயர்வு: தமிழக அரசு உத்தரவு\nவேளாண் பாதுகாப்பு சட்டம் அமலானப்பின் நடத்துவதா ஹைட்ரோ கார்பன் திட்ட விழிப்புணர்வு கூட்டத்தில் மோதல்: வேளாண் பாதுகாப்பு சட்டம் அமலானப்பின் நடத்துவதா\nதிருச்சியில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் யானைகள் மறுவாழ்வு முகாமிற்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\n‘நீதிமன்றம் தலையிட வேண்டியதில்லை’ மதுரை ஆவின் தேர்தல் எதிர்த்த மனு தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை\nஅதிகாரிகள் அதிரடி 15 வயது சிறுமிக்கு திருமணம் நிறுத்தம்\nமாநிலங்களவை தேர்தல் கூட்டணி கட்சிகளுக்கு சீட் கிடையாது: முதல்வர் எடப்பாடி பதில்\nவிருத்தாசலத்தில் 3800 லஞ்சம் வாங்கிய சமூகநலத்துறை விரிவாக்க அலுவலர், இடைத்தரகர் கைது\n× RELATED பேரணாம்பட்டு வனப்பகுதியையொட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-26T20:56:28Z", "digest": "sha1:SEUZ6I5WCOYNWZRLRUFDKEKM6C3FJE2T", "length": 3505, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நானோமீட்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅமெரிக்க அலகுகள் / பிரித்தானிய அலகுகள்\nநானோமீட்டர் (Nanometer; SI குறியீடு: nm) என்பது மெட்ரிக் முறையில் ஒரு மீட்டரின் ஒரு பில்லியனில் ஒரு பங்கைக் குறிக்கும் ( 6991100000000000000♠0.000000001 m) நீள அலகு ஆகும்.\nநானோமீட்டர் அளவில் குறிப்பிடப்படும் சில பொருட்கள்:\n1 நானோ மீட்டர் - சுக்ரோசு என்னும் இனிப்பு வேதிப் பொருள் மூலக்கூறின் பருமன்.\n1.1 நானோமீட்டர் (நா.மீ.) - ஒற்றைச் சுவர் கார்பன் நானோ குழலின் உள்விட்டம்.\n2 நா.மீ. - டி.என்.ஏஎன்னும் உயிர் மரபிழையின் சுருளை விட்டம்.\n3 நா.மீ. - கணினிகளில் உள்ள சுழலும் வன்தட்டு அதன் காந்த உணர்முகத்தில் இருந்து விலகி சுழலும் இடைவெளி.\n20-450 நா.மீ. - பல தீநுண்மங்களின் பருமை.\n<100 நா.மீ. - புகையில் உள்ள துகள்களில் 90% துகள்களின் அளவு.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-02-26T19:46:31Z", "digest": "sha1:UTTNPREEBJTFUI5KRPID2AM5CAYBDJZL", "length": 6314, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்டென்லி ஸ்நூக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nதுடுப்பாட்ட சராசரி 0.00 16.62\nஅதியுயர் புள்ளி 0 74\nபந்துவீச்சு சராசரி - 11.78\n5 விக்/இன்னிங்ஸ் - 1\n10 விக்/ஆட்டம் - 1\nசிறந்த பந்துவீச்சு - 7/29\n, தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்\nஸ்டென்லி ஸ்நூக் (Stanley Snooke, பிறப்பு: நவம்பர் 11 1878, இறப்பு: ஏப்ரல் 6 1959), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் ,32 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1907 ம் ஆண்டில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஇந்த ஐப�� க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 04:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6755:2010-02-12-13-45-51&catid=330:2010-02-24-20-18-00", "date_download": "2020-02-26T20:18:20Z", "digest": "sha1:A52M42VCZBWDGCBHMSLVPDQJ5KNRCRR5", "length": 6226, "nlines": 146, "source_domain": "tamilcircle.net", "title": "ரணங்கள் மறந்திட – வன்னி அகதி முகாமில் இருந்து கண்மணி", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nரணங்கள் மறந்திட – வன்னி அகதி முகாமில் இருந்து கண்மணி\nநெடுந்துரமாய் எறும்பு வரிசையில் – எம்\nபூத்துக் குலுங்கி காய்த்த கனி கொடுக்கும் வேளையில்\nசோகத்தின் ரணங்களும், சோதனையின் சுமைகளும்\nஉள்ளத்தில் பாரமாக – இன்னும்\nபாச விரல்களுக்காக ஏங்கி நிற்கின்றோம்\nமன வலிகளைச் சுமந்து கொண்டு\nபாம்பு வாழும் கூண்டில் நின்று\nவன்னி அகதி முகாமில் இருந்து\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/05/01", "date_download": "2020-02-26T20:18:21Z", "digest": "sha1:52NSLCIUXIV56ZLBTEQ3PB4FAP37I5PA", "length": 15234, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 May 01", "raw_content": "\nமாயாவி எழுதிய கண்கள் உறங்காவோ என்னும் தொடர்கதை என் அம்மாவுக்கு மிகவும் பிடித்தமானது. வீணா என்னும் இளம்விதவை ஒரு கிராமத்திற்கு டாக்டராக வருகிறாள். அவள் சிறுமியாக இருக்கும்போதே திருமணம் செய்யப்பட்டு கணவனை இழந்தவள். கிராமத்தில் அவள் சேவைசெய்ய நினைக்கிறாள். அவளுக்கு மறுமணம் செய்யும் எண்ணம் வருகிறது. அவள் மறுமணம் செய்வது அந்தக்கிராமத்தையே உலுக்குகிறது. மிகப்பெரிய சமூகமோதலாக அதுவெடிக்கிறது. அவளை மறுமணம் செய்யவிருந்த விகாஸ் என்பவனை ஊர் பண்ணையார் தானாவதிப்பிள்ளை குத்திக்கொல்கிறார். வீணாவை வைப்பாட்டியாக வைத்துக்கொள்ள ஆசைப்பட்டவர் …\nஒரு சிறு வெளி அன்புள்ள ஜெயமோகன், ராஜம் அய்யரைப் பற்றிய சமீபத்திய பதிவுகளின் தொடர்ச்சியாக ஒரு செய்தி. கமலாம்பாள் சரித்திரத்தில் இடம் பெறும் பெரிய வீடு எழுத்தாளர் அசோகமித்திரனின் தாய் வீடு. என்னுடைய ஊர் நிலக்கோட்டை. பக்கத்துக்கு ஊர். வத்தலகுண்டில் சொந்தக்காரர்கள் யாராவது இருக்கிறார்களா என்று நான் கேட்டிருந்த போது, அசோகமித்திரன் இறப்பதற்கு சில மாதங்கள் முன்பு அவரிடமிருந்து வந்த மெயிலில்(ஒரு விழாவில் அவரை சற்றே எரிச்சல் படுத்தியிருந்ததற்கு மன்னிப்பு கேட்டு நான் எழுதிய மெயிலில் …\nதுகள் அன்பிற்கினிய ஜெயமோகன் அவர்களுக்கு, நிகழ்விற்கு முந்தைய பின்னிரவில் பதட்டத்துடன் பணிகள் செய்துகொண்டிருந்தபோது குக்கூ காட்டுப்பள்ளி நண்பர்களோடு வந்திருந்த சுயம்புசெல்வி அக்கா, உனது கடிதத்தை ஜெயமோகன் அய்யா தனது இணையத்தில் பதிந்திருக்கிறார் என்று சொன்ன கணத்தில், மனதில் பதற்றம் தணிந்து அமைதியும் நம்பிக்கையும் வியாபித்துக்கொண்டது. பின்னர் வேலைகள் செய்தபடியே உரையாடிக் கொண்டிருந்தபோது பொழுது புலர்ந்தது. மிகுந்த ஆனந்தத்துடனும் நண்பர்களின் அரவணைப்புடனும் துகள் மற்றும் நூற்பு கைத்தறி நெசவுக்கான கூட்டுறவு தொழிற்கூட திறப்புவிழா நிகழ்வு …\nமுற்போக்கான எண்ணங்களும் இடதுசாரிச்சிந்தனைகளும் கொண்டிருந்த லெஸ்டர், சிறந்த இலக்கியவாசகராகவும் திகழ்ந்தார். இலங்கைச்சிங்கள மக்களின் இயல்புகள், கலாசாரம், நம்பிக்கைகள், நாகரீகம் என்பனவற்றை யதார்த்தமாக பிரதிபலித்த சிங்கள படைப்புகளை (நாவல், சிறுகதை) திரைப்படமாக்குவதில் ஆர்வம்கொண்டிருந்தவர். அதனால், மார்ட்டின் விக்கிரமசிங்கா (கம்பெரலிய, மடோல்தூவ, யுகாந்தய) , மடவள எஸ். ரத்நாயக்க (அக்கர பஹ) கருணாசேன ஜயலத் ( கொளு ஹதவத்த) ஜீ.பி. சேனாநாயக்கா ( நிதானய) முதலான படங்களை தமிழ் எழுத்தாளர்களும் விரும்பிப்பார்த்தனர். அவை பற்றிய விமர்சனங்களையும் எழுதினர். …\nமீண்டு வந்தபோது திரௌபதி மூச்சிரைத்துக்கொண்டிருந்தாள். சதோதரி “அரசி, தாங்கள் அஞ்சிவிட்டீர்கள்” என்றாள். “இல்லை, அது மெய்யாகவே நிகழ்ந்தது” என்றாள் திரௌபதி. “ஆனால், அன்று பேசியவை இவைதானா என ஐயம் எழுகிறது.” சதோதரி “மீண்டுமொருமுறை அங்கு செல்லமுடியும்” என்றாள். “ஆனால் சொற்கள் மாறியிருக்கும். மனிதர்கள்கூட மாறியிருக்க வாய்ப்புண்டு.” சினத்துடன் திரௌபதி “அங்கே மெய்யாகவே நிகழ்ந்தது என் சித்தத்தில் இருக்கும்” என்றாள். “எவருடைய சித்தத்தில் அன்று அங்கே இருந்த சேடியொருத்தியின் சித்ததில் முற்றாக பிறிதொன்று இருக்கும��. மண்ணில் நிகழ்ந்த எதுவும் …\nTags: சதோதரி, திரௌபதி, மௌத்கல்யர்\nஉயிர்மை சிறப்பு உறுப்பினர் திட்டம்\nஊட்டி காவிய முகாம் (2011) – 4\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 75\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/01/17/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F/", "date_download": "2020-02-26T20:47:05Z", "digest": "sha1:M4I37XT2UR5BRSJQ6VAIHCCAE7GB64DN", "length": 6849, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "தலைவிக்காக எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி - Newsfirst", "raw_content": "\nதலைவிக்காக எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி\nதலைவிக்காக எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி\nஏ.எல். விஜய் இயக்கும் தலைவி படத்தில் எம்.ஜி.ஆர்- ஆக நடித்து வரும் அரவிந்த் சாமியின் தோற்றத்தை படக்குழுவினர் வௌியிட்டுள்ளனர்.\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில் படமாகிறது. தமிழில் ‘தாம்தூம்’ படத்தில் கதாநாயகியாக நடித்த பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத், ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். கதாபாத்திரத்திற்காக பரதநாட்டியம் கற்று நடித்து வருகிறார்.\nதலைவி படத்தை விஷ்ணுவர்தன் இந்தூரி, சாய்லேஷ் சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர். பாகுபலி படத்திற்கு திரைக்கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் இப்படத்திற்கும் எழுதி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.\nஇந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது.\nதலைவியில் சசிகலாவாக நடிக்கும் பிரியாமணி\nதலைவி படத்தின் வௌியீட்டுத் திகதி அறிவிப்பு\nதமிழ் எளிமையான மொழி அல்ல: கங்கனா ரணாவத்\nதலைவி படத்திற்கு தடை கோரி ஜெ.தீபா மனு\n27 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரோஜா ஜோடி\nஉடல் எடையைக் கூட்ட முயலும் கங்கனா\nதலைவியில் சசிகலாவாக நடிக்கும் பிரியாமணி\nதலைவி படத்தின் வௌியீட்டுத் திகதி அறிவிப்பு\nதமிழ் எளிமையான மொழி அல்ல\nதலைவி படத்திற்கு தடை கோரி ஜெ.தீபா மனு\n27 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரோஜா ஜோடி\nஉடல் எடையைக் கூட்ட முயலும் கங்கனா\nபொதுத்தேர்தலுக்கான பணத்தை பெறுவதில் சிக்கல்\nஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் சர்வாதிகாரம்\nமாங்குளத்தில் மனித எச்சங்கள்: வழக்கு ஒத்திவைப்பு\nஜீவன் தொண்டமான் அச்சுறுத்தியதாகக்கூறி ஆர்ப்பாட்டம்\nஇரண்டாயிரத்தைத் தொடும் பலி எண்ணிக்கை\nகொரோனா தொற்றுடன் பிறந்த குழந்தை தானாக குணமடைந்தது\nடெஸ்ட் தரவரிசையில் பின்தள்ளப்பட்டார் விராட் கோலி\nபங்குச்சந்தைகளில் பங்குகளின் பெறுமதி வீழ்ச்சி\nஹார்வி வைன்ஸ்டைன் பாலியல் குற்றவாளி என தீர்ப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழு���்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-apr16/30619-2016-04-08-08-34-00", "date_download": "2020-02-26T18:49:18Z", "digest": "sha1:ID5ALO7O4IFWNIBP7YRAYBXG7I7A7ULV", "length": 18080, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "“நாம் தமிழர் கட்சி” கேள்விகளுக்கு பதில்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2016\nசீமானின் அபத்த அரசியல் நாடகங்கள்\nசீமான் - முற்போக்கு வேடமிடும் இனவாத நச்சுப் பாம்பு\nதிராவிட அரசியலால் தமிழனுக்கு ஒரு பயனுமில்லை\nநீதிக்கட்சி ஆட்சியில் ஆதிதிராவிடர்கள் பெற்ற நன்மைகள்\nபெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம் (2)\nதந்தை பெரியாரின் தமிழ்த் தேசியம்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்\nஆரியப் புலப்பெயர்வு விவாதத்தை மரபணுவியல் எப்படி முடித்து வைக்கிறது\nஇனப்படுகொலையின் மீது கட்டமைக்கப்படும் இந்துத்துவா\nஆதிக்க மொழிக்கு 640 கோடியா\nஇதுதான் நடிகர் ரஜினி அரசியல்\nஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் உண்டா\nஇந்துத்துவா கும்பல் கட்டவிழ்த்து விடும் வன்முறை\nமூடர்களுக்கு இந்தியா மாத்திரந்தான் சொந்தமா\nகருஞ்சட்டைத் தமிழர் பிப்ரவரி 25, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2016\nவெளியிடப்பட்டது: 08 ஏப்ரல் 2016\n“நாம் தமிழர் கட்சி” கேள்விகளுக்கு பதில்\n‘நாம் தமிழர் கட்சி’ முன் வைக்கும் கருத்துகள் குறித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் இணையத்தளம் வழியாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்கள்.\nபகலவன் : ‘நாம் தமிழர் கட்சி’யின் செயற்பாட்டு வரைவு படித்தீர்களா படித்திருந்தால் அதை பற்றிய நிறை குறையை பகிரவும்.\nகொளத்தூர் மணி : ‘நாம் தமிழர் கட்சி’யின் செயற்பாட்டு வரைவு எமக்குக் கிடைக்கவில்லை. கிடைத்ததும் தேவையெனில் எழுதுவோம்.\nபகலவன் : ஆந்திரா, கர்நாடக மற்றும் கேரளா மாநிலத்தவர்கள் தங்களை திராவிடர் என்று அடையாளப்படுத்துவது இல்லை. நாம் மட்டும் ஏன் நம்மை திராவிடர்கள் என அடையாளப்படுத்த வேண்டும்\nகொளத்தூர் மணி : ஆந்திர மாநிலம் சித்தூரில் தான் திராவிடப் பல்கலைக் கழகம் உள்ளது. அதுபோலவே கர்நாடக மாநிலம் மைசூரில்தான் திராவிட மொழியியல் ஆய்வு மையம் உள்ளது.\nமற்றொரு காரணம், திராவிடம் என்பது தமிழ் என்பதன் திரிந்த வடிவம்தான் .... தமிழ்ழூ திரமிழ்ழூ திரமிழழூதிரமிடழூதிரவிடழூதிராவிட ... என்று திரிந்தது என்று கூறுகிறோம். அவ்வாறிருக்க தனிமொழிப் பெருமிதத்தோடு விளங்கும் பிற திராவிட இனத்தவர், தங்கள் மொழி தனித்த மொழியல்ல; தங்கள் இனப் பெயர்கூட தமிழிலிருந்து வந்தது என்பதை எளிதில் ஏற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியுமா\nஆனால், அம்மொழி பேசும் அறிஞர்கள் இதை ஏற்றுக் கொள்கிறார்கள். அதனால்தான் திராவிடப் பல்கலைக் கழகமும், திராவிட மொழியியல் ஆய்வு மையமும் அங்கே இயங்குகின்றன. மேலும் அடூர் கோபாலகிருஷ்ணன் எனும் மலையாள இலக்கியவாதி, எங்கள் மொழியின் இலக்கிய வரலாறு சிலப்பதி காரத்தில் இருந்து தொடங்குகிறது என்று ஒரு நேர்காணலில் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் பெரியார், திராவிடர் என்ற சொல்லை, ஆரியர் அல்லாதார் என்ற பொருள் கொண்ட இடுகுறிப் பெயராகவே கையாண்டார். அதனால்தான் ஜெகஜீவன்ராம்கூட ஒருமுறை தன்னைப் பற்றி\nபகலவன் : நீங்கள் ஏன் “நாம் தமிழரை” ஆதரிக்கக் கூடாது\nகொளத்தூர் மணி : பெரியார் ஆரியரை, பார்ப்பனரைப் பிரித்துப் பார்த்ததுகூட, அவரே கூறியுள்ளதைப் போன்று இரத்தப் பரிசோதனை செய்தல்ல; அவர்களின் ஆச்சார, அனுஷ்டானங்களை, பழக்க வழக்கங்களை கொண்டுதான். பெரியார் கூறியுள்ளார், “நாங்கள் மக்களை ஒன்று சேர்க்க வந்தவர்களே தவிர, பிரிக்க வந்தவர்கள் அல்ல. நாளைப் பார்ப்பானே எங்களோடு சேரவந்தால்கூட உனக்கு மட்டும் பூணூல் எதற்காக என்று கேட்போம். அதை அகற்றிவிட்டால் நமக்கென்ன தடை அதற்கப்புறம் கேட்போம், உனக்கு தமிழ் உயர்ந்ததா அதற்கப்புறம் கேட்போம், உனக்கு தமிழ் உயர்ந்ததா சமஸ்கிருதம் உயர்ந்ததா என்று கேட்போம். தமிழ்தான் உயர்ந்தது, குறள்தான் உயர்ந்தது என்போரை அரவணைத்துக் கொள்வதில் எங்களுக்கென்ன பிரச்சனை”.... இதுதான் பெரியாரின், பெரியார் இயக்கத்தின் நிலைப்பாடு. ஆனால், ‘நாம் தமிழர் கட்சி’யோ “தமிழ் உயர்ந்தது, குறள் உயர்ந்தது” என்போரை பிற மொழியாளர் என்று கூறி விலக்கிவைக்கிறது; அதேவேளை “சமஸ்கிருதம் உயர்ந்தத��, வேதமும் கீதையுமே சிறந்தவை” என்போரை தமிழ் பேசுகிறார்கள் எனக்கூறி ஆரத்தழுவி அரவணைக்கிறது.\nமற்றொருபுறம், ஆதிக்கத் திமிரோடு தாழ்த்தப்பட்ட மக்கள்மீது நடத்தப்படுகிற தாக்குதல்கள் குறித்து கள்ள மவுனம் சாதிக்கிறது. அதிலும்கூட தாக்கப்படுபவர், தாக்குகிறவர் ஆகியோர் பேசுகிற மொழி குறித்த ஆராய்ச்சியில் இருந்துவிடுவார்களோ என்னவோ சுரண்டப்படுவர், ஒடுக்கப்படுகிறவர் பக்கம் நிற்காத, தமிழை, குறளை ஏற்காதவர் பக்கம் நிற்கிற, ஒரு கட்சியை - சமத்துவத்தை, சகோதரத்துவத்தை விரும்புகிற ‘தமிழர்கள்' எப்படி ஆதரிக்க முடியும்\nஇதுதான் எமது சுருக்கமான பதில். விரித்தால் பெருகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MjkxMTg0OTcxNg==.htm", "date_download": "2020-02-26T18:57:27Z", "digest": "sha1:FFYMO6XMKQD5BDIIKJ3FPHQV2B6AWBQB", "length": 34236, "nlines": 208, "source_domain": "paristamil.com", "title": "பலாலி விமான நிலையம்: பயணத்துக்கா – பரப்புரைக்கா?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள 2 இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுனர் தேவை\nGAGNY LA GARE இல் இருந்து 1நிமிட நடை தூரத்தில் NICE BEAUTY INDIEN அழகுக்கலை நிலையத்துக்கு Beautician தேவை.\nVillejuif Métro க்கு அருகில் 56m² அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 950 €\n93 பகுதியில் உள்ள உணவகத்திற்கு chiken / tacos / Burger, செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவா���ி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nபலாலி விமான நிலையம்: பயணத்துக்கா – பரப்புரைக்கா\nதற்போதைய அரசாங்கம் தனது பதவிக்காலத்தின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக விரிவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது.\nபலாலி விமான நிலையம் பற்றிய செய்திகள் இப்போது ஊடகங்களில் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன.\nஇங்கிருந்து தென்னிந்திய நகரங்களுக்கு மாத்திரமன்றி, மத்திய கிழக்கு, அவுஸ்ரேலியா, சீனாவுக்கும் பயணங்களை மேற்கொள்ள முடியும் என்றும் செய்திகளில் கூறப்படுகிறது.\nவடக்கிலுள்ள மக்களின் நலன்கருதி, இந்த அபிவிருத்திப் பணி மேற்கொள்ளப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது.\nபலாலி விமான நிலையத்தின் ஊடாக சர்வதேச விமான சேவைகள் இடம்பெறுவது, வடக்கில் உள்ள மக்களுக்கு மாத்திரமன்றி, அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மக்களுக்கான ஒரு வரப்பிரசாதம் என்பதில் சந்தேகமில்லை.\nஇதனை இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், நேரகாலத்துடனேயே ஆரம்பித்திருக்க முடியும்.\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2015இல் இலங்கைக்கு வந்திருந்த போதே, பயணிகள் கப்பல் சேவை மற்றும் பலாலி விமான நிலைய விரிவாக்கம் ஆகியன தொடர்பாக இணக்கப்பாடு எட்டப்பட்டது.\nஎனினும், இந்த அரசாங்கம் தனது பதவிக்காலத்தின் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் போது தான், இந்த திட்டத்தில் கை வைத்திருக்கிறது.\nஓகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி வைக்கப்பட்ட பலாலி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் முடிந்ததும், செப்ரெம்பரில் தென்னிந்தியாவுக்கான விமான சேவை ஆரம்பிக்கப்படும் என்று முன்னர் கூறப்பட்டது.\nஒரே மாதத்தில், ஓடுபாதை விரிவாக்கம், விமான நிலைய முனைய வசதிகள், சுங்க, குடிவரவுப் பகுதிகள், ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள முடியுமா என்ற கேள்வியை எழுப்பாமலேயே இவ்வாறான வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன.\nஎனினும், கடந்தவாரம் பலாலி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தொடர்பாக ஆராயும் வகையில், அலரி மாளிகையில் நடந்த கூட்டத்தில், ஒக்ரோபர் 15ஆம் திகதி, விமான நிலையத்தை திறப்பது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது,\nஅதற்குள்ளாகவே குடிநீர் இணைப்பு, மின்சார வசதி, ஓடுபாதை விரிவாக்கம், ஏனைய வசதிகள் செய்து முடிக்கப்படுமா என்ற கேள்விகள் ஒரு புறத்தில் இருக்க, இந்த விமான நிலையம் திறக்கப்பட்டதும் இங்கிருந்து சேவைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படுமா- இது வடக்கிலுள்ள மக்களுக்கு பயனுள்ள ஒன்றாக இருக்குமா என்பதும் சந்தேகமாகத் தான் உள்ளது.\nஏனென்றால், பலாலி விமான நிலையத்தின் முதற்கட்ட விரிவாக்கப் பணிகள் முடிந்தாலும், ஓடுபாதை நீளம் மற்றும் அங்குள்ள வசதிகள் கருதி, ஏ-320 போன்ற பெரிய பயணிகள் விமானங்களை இப்போதைக்கு தரையிறக்க முடியாது.\nஇத்தகைய விமானங்கள் தான், தொலைதூரப் பயணங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, இரண்டாவது கட்ட விரிவாக்கப் பணிகள் முடிந்த பின்னர் தான், இங்கிருந்து தொலைதூரப் பயணங்களைப் பற்றி சிந்திக்க முடியும். அதுவரை குறுந்தூர விமான சேவைகள் தான் நடத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன.\nஇந்த குறுந்தூர விமான சேவைகள் வெற்றிகரமானதாக அமைந்தால் மட்டுமே, அடுத்தகட்ட விரிவாக்கப் பணிகளும், அதன் மூலம் தொலைதூர விமான சேவைகளும் சாத்தியப்படும்.\nஇல்லாவிடின், வணிக வாய்ப்பு இல்லை என்று கூறி, மத்தல விமான நிலையம் நெற்களஞ்சியமாக பயன்படுத்தப்பட்டது போல, மீண்டும் பலாலி விமான நிலையம், விமானப்படையின் விமானத்தளமாகவே மாறி விடும்.\nஎனவே, பலாலி விமான நிலையம் பிராந்திய விமான நிலையமாக திறக்கப்படும் போது, அது சாத்தியமானளவுக்கு வணிக ரீதியாக வெற்றிகரமானதாக அமைய வேண்டும்.\nஅவ்வாறு வணிக ரீதியாக சாத்தியமான ஒரு இடமாக, அடையாளப்படுத்தப்படாமல் போனால், பலாலியின் சர்வதேச விமான நிலைய கனவு கருகி விடும்.\nஇந்த திட்டம் கைவிடப்பட்டால், இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு பாதிப்பு ஏற்படுகிறதோ இல்லையோ, வடக்கிலுள்ள மக்களுக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படும்.\nஏனென்றால், வடக்கில் உள்ள மக்கள், 6 மணித்தியாலங்களைச் செலவிட்டே, கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.\nகட்டுநாயக்கவில் இருந்து 45 நிமிடங்களில் சென்னை, திருச்சி, மதுரை போன்ற விமான நிலையங்களை சென்றடைந்து விட முடியும். ஆனால் அந்தப் பயணத்துக்காக, வடக்கிலுள்ள மக்கள் அதைவிட எட்டு மடங்கு நேரம் தரைவழிப் பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.\nபலாலி விமான நிலையம் திறக்கப்பட்டால், வடக்கிலுள்ள மக்களுக்கு நேரச் செலவும், பணச் செலவும் மிச்சமாகும். அதுமாத்திரமன்றி, தரைவழிப் போக்குவரத்து ஆபத்துக்களில் இருந்தும் தப்பிக் கொள்ளலாம்.\nவெளிநாட்டில் இருந்து வந்து வடக்கிற்கு சென்ற – அங்கு பயணத்தை முடித்துக் கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு திரும்பிய பலர், அல்லது அவர்களை வரவேற்க, வழியனுப்பச் சென்ற பலர் அண்மைக்காலங்களில் அதிகளவில் விபத்துக்களில் சிக்கியிருக்கின்றனர்.\nபலாலி விமான நிலையம் ஊடாக பயணங்கள் இடம்பெற்றால், இதுபோன்ற ஆபத்துக்களை தவிர்க்க முடியும்.\nபலாலி விமான நிலையத்தின் முதற்கட்ட விரிவாக்கப் பணிகள் முடிந்ததும், 90இற்கு உட்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய விமானங்களையே சேவையில் ஈடுபடுத்த முடியும்.\nஇப்போதைக்கு பலாலியில் இருந்து விமான சேவைகளை ஆரம்பிக்க இந்தியாவின் இரண்டு விமான நிறுவனங்கள் விருப்பம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n‘எயர் இந்தியா’ நிறுவனத்தின் துணை நிறுவனமான, ‘அலையன்ஸ் எயர்’ நிறுவனமும், இந்தியாவில் அதிகளவு பயணிகளைக் கையாளும் மிகப்பெரிய விமான நிறுவனமான ‘இன்டிகோ’வும், பலாலிக்கான சேவைகளை ஆரம்பிப்பதற்கு விருப்பம் கொண்டுள்ளதாக தெரிகிறது.\nஇந்த இரண்டு நிறுவனங்களிடம், பலாலிக்கான பயணங்களை மேற்கொள்ளக் கூடிய, 72 ஆசனங்களைக் கொண்ட ATR 72-600 விமானங்கள் இருக்கின்றன என்பது முக்கியமான அம்சம்.\nஇவ்வாறான விமானங்களின் மூலம், தென்னிந்திய நகரங்களுக்கான விமானப் போக்குவரத்தை ஆரம்பிக்க முடியும். அது வணிக ரீதியாக வெற்றிகரமானதாக அமையும் என்பதும் எதிர்பார்ப்பாக உள்ளது.\nகுறிப்பாக, தமிழகத்தின் சென்னை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களுக்கான விமான சேவைகளை ஆரம்பித்தால், அது வடக்கில் உள்ள மக்களுக்கு மாத்திரமன்றி, தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது,\nதமிழகத்துக்கும் வடக்கிற்கும் இடையில் மொழி, இன, கலாசார ரீதியான நெருக்கமான பிணைப்பும், தொடர்புகளும் உள்ளன. அதைவிட சுற்றுலா, ஆலய தரிசனம், திருமணம் போன்ற விழாக்கள், மாத்திரமன்றி பொருட்கள் கொள்வனவு உள்ளிட்ட வணிக ரீதியான தேவைகளுக்காகவும் நாளாந்தம் ��டக்கில் இருந்து பெருமளவானோர் தமிழகம் சென்று வருகின்றனர்.\nஇவ்வாறான நிலையில், பலாலி விமான நிலையத்தில் இருந்து தமிழக விமான நிலையங்களுக்கான சேவைகளை ஆரம்பிப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அதுவே, வடக்கிலுள்ள மக்களுக்கும், பலாலி விமான நிலையத்தின் வணிக ரீதியான வெற்றிக்கும் உதவியாக அமையும்.\nஆனால், தமிழகத்துக்கான நேரடி விமான சேவைகள் எதுவும் பலாலியில் இருந்து இப்போதைக்கு ஆரம்பிக்கப்படப் போவதில்லை என்றே தகவல்கள் கூறுகின்றன.\nபெங்களூரு, கொச்சி, ஹைதராபாத், மும்பை ஆகிய இடங்களுக்கான விமான சேவைகளே முதற்கட்டமாக பலாலியில் இருந்து தொடங்கப்படவுள்ளன.\nஇந்த விமான சேவைகள், வடக்கிலுள்ள மக்களுக்கோ அல்லது, சுற்றுலாத் துறைக்கோ பயனுள்ளதொன்றாக இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்றே கூறலாம்.\nவடக்கைப் பொறுத்தவரையில் சுற்றுலாத்துறை வளரவில்லை. இங்குள்ள சுற்றுலாத் தலங்கள் வெளிநாட்டுப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் படி பிரசாரப்படுத்தப்படவில்லை. சுற்றுலாத் தலங்களில் வெளிநாட்டுப் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை.\nஎனவே, பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத், மும்பை போன்ற நகரங்களில் இருந்து, பலாலிக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அதுபோலவே, இந்த நகரங்களுக்கும் வடக்கிற்கும் தொடர்புகள் அரிது.\nஎனவே, வடக்கிலுள்ள மக்களும் இந்த சேவைகளால் பயனடைய முடியாது. இது கடைசியில் பலாலி விமான நிலையம் வணிக ரீதியாக வெற்றிகரமானது அல்ல என்று முத்திரை குத்தப்படுவதற்கே வழிவகுக்கும்.\nவடக்கில் உள்ள மக்களுக்காக பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதாக கூறுகின்ற அரசாங்கம், பலாலியில் இருந்து தமிழகத்துக்கான விமான சேவைகளை நடத்த தயங்குவது ஏன் என்ற மிகப் பெரிய கேள்வி உள்ளது,\nபலாலி விமான நிலையத்தினால், கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருவாய் குறைந்து விடும், சிறிலங்கன் விமான சேவையின் வருமானம் பாதிக்கப்படும் என்ற அச்சம் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.\nஇதில், கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருமானம் பாதிக்கப்படும் என்று கூறப்படும் காரணம் வலுவானதல்ல. ஏனென்றால், கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருமானமும், பலாலியின் வருமானமும���, ஒரே பொதிக்குள் தான் சென்றடையும். எனவே, ஒன்றில் ஏற்படும் இழப்பு இன்னொன்றினால் நிரவப்படும்.\nஆனால், அடுத்த காரணியான சிறிலங்கன் விமான சேவையின் வருவாய் பாதிக்கப்படும் என்ற அச்சம் நியாயமானது. சிறிலங்கன் விமான சேவை தினமும் சென்னைக்கு நான்கு சேவைகளையும், திருச்சிக்கு இரண்டு சேவைகளையும், கோயமுத்தூர் மற்றும் மதுரைக்கு தலா ஒரு சேவைகளையும் நடத்துகிறது. இவை அதிகபட்ச வருமானத்தைக் கொடுக்கின்ற சேவைகள்.\nஅதுமாத்திரமன்றி, சிறிலங்கன் விமான சேவை திருச்சி, சென்னை, மதுரை, கோவையில் இருந்து மத்திய கிழக்கிற்கான பயணிகளையும் ஏற்றி வந்து கொழும்பு ஊடாக அனுப்புகிறது.\nபலாலியில் இருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டால், சென்னை, திருச்சி, மதுரை, கோவைக்கான சிறிலங்கன் விமான சேவையின் பயணங்கள் நிச்சயமாக குறையும். அது அதிக வருவாயுள்ள இடங்களை இழப்பதற்கு மாத்திரமன்றி, மத்திய கிழக்கிற்கான Transit பயணிகளை ஏற்றி வர முடியாத நிலையையும் ஏற்படுத்தும்.\nஅதனை விட, ஐரோப்பிய நாடுகள், அவுஸ்ரேலியா, இடங்களில் இருந்து சிறிலங்கன் விமான சேவையில் பயணம் மேற்கொள்பவர்கள் கூட, சென்னை வழியாக பலாலிக்கான பயணத் திட்டங்களை மேற்கொள்ளக் கூடும். அதுவும் சிறிலங்கன் விமான சேவையின் வருமானத்தைப் பாதிக்கும்.\nசரி, அவ்வாறாயின், பலாலிக்கான சேவைகளை சிறிலங்கன் விமான சேவையே ஆரம்பிக்கலாமே என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.\nசிறிலங்கன் விமான சேவையிடம் 90 பயணிகள் வரை ஏற்றக்கூடிய சிறிய விமானங்கள் இல்லை. அதனிடம் இருப்பது, நடுத்தர உடலமைப்பைக் கொண்ட A-320/ A-321 ரகத்தைச் சேர்ந்த 13 விமானங்களும், நீண்ட உடலமைப்பைக் கொண்ட A-330 ரகத்தைச் சேர்ந்த 13 விமானங்களும் தான் இருக்கின்றன.இவை பலாலியில் தரையிறங்க முடியாது.\nபலாலியில் இருந்து சேவையை நடத்த வேண்டும் என்றால், சிறிய ரக விமானங்களை சிறிலங்கன் நிறுவனம் குத்தகைக்குப் பெற வேண்டும் அல்லது கொள்வனவு செய்ய வேண்டும். அந்த நிறுவனத்தின் நிதி நிலைமை அதற்கு இடமளிக்குமா என்பது சந்தேகம்.\nஇந்த நிலையில், இந்திய விமான நிறுவனங்களுக்கு வருமானத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தால், பலாலி விமான நிலையத்தை, வடக்கிலுள்ள மக்களுக்கான திட்டமாக கூற முடியாது.\nகொடுப்பது போல கொடுத்து, பறிப்பது போல பறிப்பது என்று சொல��லவார்களே அதுபோலத் தான், அரசாங்கம் நடந்து கொள்கிறது.\nஅவ்வாறாயின், பலாலியில் சர்வதேச விமான நிலையத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறோம், என்று தேர்தல் பிரசாரங்களில் ஆளும்கட்சியினர் கூறிக்கொள்வதற்கு மாத்திரமா இந்த திட்டம் இருக்கப் போகிறது\nமனிதர்கள் உருவாக்கிய உயிரியல் ஆயுதமா கொரோனா வைரஸ்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களை மறக்க முயற்சிக்கும் ஒரு தீவு\nஅதிகார மோகமும் அரசியலமைப்பு சீர்திருத்தமும்...\nகோட்டபாய அரசு ஜெனிவாவை எவ்வாறு எதிர்கொள்ளும்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nடிக்கெட்டு விலை : 10€\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/navin/?cat=8", "date_download": "2020-02-26T20:15:02Z", "digest": "sha1:I2AM26EW3U755ZBUNK4JBOKRPYH4DG7U", "length": 20407, "nlines": 107, "source_domain": "vallinam.com.my", "title": "கட்டுரை/பத்தி – ம.நவீன்", "raw_content": "\nபேய்ச்சி: தொன்மத்திலிருந்து தொடரும் பேயன்னை (பாரதி)\nகடந்த வருடம் டிசம்பர் திகதி 20-22 -இல் நடந்ததெறிய நவீன முகாமில் கலந்து கொண்டேன். அதுதான் என்னுடைய முதல் பங்கேற்பு. அம்முகாம் நவீன இலக்கியத்தையும் எழுத்து அறிவையும் சார்ந்தே இருந்தது. அம்முகாமில்தான், பேய்ச்சி நாவல் வெளியீடுச் செய்யப்பட்டு, அருண்மொழி நங்கை அவருடைய அனுபவத்தோடும் உலக இலக்கிய அறிவோடும் அந்நாவலைப் பற்றி உரை ஆற்றினர். நாவலைப் படிக்க அவருடைய உரையும் புத்தகத்தின் முன் அட்டையும் என்னை மிகவும் ஈர்த்தது. முன் அட்டையில் இருக்கும் செம்பனை இலையின் மறைமுக வரைப்படமும் தீப்பந்தம் ஒரு பெண் முக அமைப்புபோல் குங்குமம் இட்டு இருப்பதும் இப்புத்தகத்தைப் படிக்க ஊக்குவித்தது. முன் அட்டையில், நாவலின் தலைப்பில் பேய்ச்சி என்று அச்சடிக்கப்பட்டு உள்ளதில் ‘ய்’ மட்டும் சிவப்பு நிறத்தில் அச���சடிக்கப்பட்டுள்ளது. அது ஏன் என்ற வினாவுக்குக் நாவலைப் படித்து முடித்தவுடன் விடைக் கிடைத்தது.\nபேய்ச்சி: புனைவாய்வு (ஆதித்தன் மகாமுனி)\nஓர் எழுத்தாளனின் சுவைக்கேற்ப உருவாவதல்ல நாவல். அது எழுத்துகளோடு வாழபோகும் ஒரு வாசகனின் குறுகிய கால குடும்பம். அவன் வெளியேயும் உள்ளேயும் நின்று கதாபத்திரங்களோடு பயணிக்கப் போகிறவன். அவனே அந்த கதைக்கு நாயகனாகவும் மாறலாம் அல்லது தன் கற்பனைக்கு ஏற்ப கதை மாந்தர்களுக்கு உருவம் கொடுக்கலாம். ஆனால், எழுத்தாளன் என்பவன் தன் கதையைக் கற்பனையாகவும் அல்லது உண்மையைக் கற்பனை சுவையோடு ததும்ப சமைப்பதே ஆகும். தான் பார்த்த, படித்த, அனுபவித்த எல்லாவற்றையும் வாசகனுக்கு அதே உணர்ச்சிகளோடு கொண்டு வந்து சேர்ப்பது என்பது நாவலின் தனிச் சிறப்பு.\nவாசகனுக்குக் கலை இலக்கியத்தின், வாசிப்பின் பெறுபயன் என்பது வெறும் உணர்வு கடத்தலாக இருக்கும் என்று எண்ணி; உணர்வினைக் கடத்துகின்ற எல்லா எழுத்துப் பிரதிகளும் கலை இலக்கியமே என நான் தடுமாற்றம் அடைந்ததுண்டு. ஆனால், உண்மை கலையினை வேறுபடுத்தும் நுண்ணிய கூறுகள் உள்ளன என்பது தொடர்ந்து வாசிப்பில் துலங்குகிறது.\nபேய்ச்சி: ஒரு வாசிப்பு அனுபவம் (காளிபிரஸாத்)\nதமிழகத்திலிருந்துக் கிளம்பி மலாயா சென்ற புலம் பெயர் மக்களின் வாழ்க்கையைத் தலைமுறை வாரியாக வருடக்கணக்குளோடு அளித்த நாவல்கள் ஏற்கனவே மலேசியாவில் எழுதப்பட்டிருக்கின்றன. அதை எழுதியவர்களில் சீ.முத்துச்சாமி முக்கியமானவர்.\n‘உன்னுள் விதை முளைக்கிறது சோனா இன்னுங் கொஞ்சம் காலத்தில் நீ வாலிபனாகிவிடுவாய். இப்போது உனக்குப் புரியாத ரகசியம் அப்போது புரிந்துவிடும். இன்னும் பெரியவனானதும் இருபக்கமும் கரையில்லாத ஆற்றுக்குள் மூழ்கி விடுவாய் நீ. அப்படி முழுக முடியாவிட்டால் கரையில் அந்த ரகசியத்தைத் தேடுவாய். தேடிக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் என் மாதிரியே பைத்தியமாகிவிடுவாய்’\nஇயங்கு பொருளின் இயல்பெலாம் நான்\nஎப்போதும் சொல்வதுதான். எனது கொண்டாட்டம் என்பதே வருடத்தின் முதல் நாள் மட்டுமே. பிரகாசமான முகத்துடன் என்னை நீங்கள் அன்று தரிசிக்கலாம். கடந்து சென்ற ஒரு வருடத்தை புதிய ஆண்டில் நின்றுகொண்டு அசட்டையாக எட்டிப்பார்ப்பதில் ஒரு ‘திரில்’ உண்டு. ஏதோ அதெல்லாம் யாருக்கோ நடந்ததுபோல. அப்படிப் பார்க்கும்போது, பெரும்பாலும் மகிழ்ச்சியும் துக்கமும் உலகியல் சார்ந்த நிகழ்வுகளில் குவிந்ததில்லை. பணித்துறை, கல்வித்துறை, பொருளாதாராம், குடும்பம் என எதில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்களையும் நான் பொருட்படுத்திப் பதிவிட்டதில்லை. ஆனால் என் தாய்மாமாவின் மரணம் என்னை இம்முறை அதிகமே தடுமாற வைத்தது. மூளையில் மூன்று புற்றுக்கட்டிகள். அவற்றைக் கண்டுப்பிடித்த முதல் நாளில் இருந்தே காப்பாற்ற முடியாது என உள்ளூர அறிந்த நிலையிலும் ஏதோ நம்பிக்கையில் வைத்தியம் செய்ய அலைந்துகொண்டிருந்தேன்.\n‘அக்கினி வளையங்கள்’ சை.பீர்முகம்மதுவின் இரண்டாவது நாவல். 2009இல் ‘தென்றல்’ வார இதழில், வாசகர்களின் கவனத்தைப் பெற்ற தொடர்கதை இது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நாவலாகப் பதிப்பிக்க முடிவெடுத்தபோது, ஒட்டுமொத்தக் கதையின் போக்கில் மாற்றமும் செறிவும் அடைந்து நூல்வடிவம் பெற்றுள்ளது.\nசை.பீர்முகம்மது சிறுகதைகள்: கட்டுமானத்திற்குள் சிக்கிய கலை\nஜெயகாந்தனின் படைப்பிலக்கியங்கள் மூலமாக உந்தப்பட்டு உருவாகி, அவர் வழி மலேசியப் புனைவிலக்கியங்களை நகர்த்திச் சென்றவர்களின் வரிசை என சிலரைக் குறிப்பிடலாம். எம்.ஏ.இளஞ்செல்வன், அரு.சு.ஜீவானந்தன், சீ.முத்துசாமி போன்றவர்கள் அவ்வாறு உருவாகி ஆழமாகத் தடம் பதித்தவர்கள். சீ.முத்துசாமி மிக விரைவிலேயே மொழியாலும் அகவயப்பார்வையாலும் தனக்கான தனி பாணியை அடையாளம் கண்டார். அரு.சு.ஜீவானந்தன் பெரும்பாலும் பண்பாட்டுடன் முரண்படும் மையக் கதாபாத்திரங்களை உருவாக்கி மெல்லதிர்ச்சியைக் கொடுக்கும் சிறுகதைகளைப் புனைந்தார். எம்.ஏ.இளஞ்செல்வன் வானம்பாடி கவிஞர்களால் ஈர்க்கப்பட்டவர். அவர்கள் போல கவிதைகள் புனைந்தவர். அவர் கதைகளில் மையமாக ஒரு படிமத்தை உருவாக்கி, அந்தப் படிமத்தை வந்தடையும் ஒரு திருப்பம் நிகழும் சம்பவத்தைக் கதையின் முடிவாக்கும் உக்தியை அதிகம் கையாண்டார். அது பரப்பிலக்கிய பாணி. அது இயல்பாக அன்றைய வாசகர்களை ஈர்த்தது. எழுபதுகளில் மலேசியாவில் அதிகம் அறியப்பட்ட எழுத்தாளரும் அவரே. இவர்களைப் போல சை.பீர்முகம்மதுவும் ஜெயகாந்தனால் ஈர்க்கப்பட்டு புனைவிலக்கியத்தில் ஈடுபட்டவர்தான்.\nசை.பீர்முகம்மது, வல்லினம் மற்றும் மலேசிய இலக்கியம்\nசை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லி��ம் விருது வழங்க வேண்டும் என முடிவெடுத்தது மே 12 ஆம் திகதி. அ.பாண்டியன்தான் அவர் பெயரைப் பரிந்துரை செய்திருந்தார். சை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது கொடுப்பதின் அவசியங்களை கொஞ்சம் அலசினோம். குழுவில் மறுப்பெதுவும் எழவில்லை. எழ வாய்ப்பும் இல்லை.\nவல்லினம் தொடங்கப்பட்டது முதலே சை.பீர்முகம்மது அவர்களுடன் இணக்கமும் பிணக்கமும் தோன்றித்தோன்றி மறைந்துள்ளன. விருதென்பது எல்லா விமர்சனங்களையும் அழித்துவிட்டு வழங்கப்படும் ஒன்றல்ல. ஓர் ஆளுமையை அவர்மேல் வைக்கப்பட்ட விமர்சனங்களுடன் அணுகி; அவற்றுடனேயே அவரை ஏற்றுக்கொண்டு கௌரவிப்பது. அத்தனை விமர்சனங்களுக்கும் அப்பால், விருது பெறும் துறையில் ஒருவரது ஆளுமை மேம்பட்டு இருக்க வேண்டும். சை.பீர்முகம்மதுவின் ஆளுமை அத்தகையதுதான் என்பது எங்களின் பொதுவான அபிப்பிராயமாக இருந்தது.\nமலாய் புராணக் கதைகள் ஓர் அறிமுகம்\nஎல்லாத் தொன்ம நிலங்கள் போலவே மலாய் மொழி புழங்கிய தீவுக்கூட்டங்களில் வாழ்ந்த எளிய மக்கள் மத்தியில் எழுத்து அறிமுகமாகாத காலத்தில் வாய்மொழியாகவே பல கதைகள் உருவாகி உலவி வந்தன. இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தென் தாய்லாந்து, பிலிப்பீன்ஸ், புருணை, போன்ற நாடுகளை இந்த மலாய் தீவுக்கூட்டங்களில் உள்ளடக்கலாம். மன்னர்களுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் நிலப்பிரபுகளுக்கும் இருந்த எழுத்து அறிமுகம் பாமரர்களை எட்டாத வரை அவர்கள் மத்தியில் பலநூறு கதைகள் தங்களின் அடுத்தத்த தலைமுறைகளுக்கு வாய்மொழியாகவே கடத்தப்பட்டன.\nபதிவேற்றம் காணும் படைப்புகள் குறித்த தகவல்களை மின்னஞ்சல் வழி பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அறிவிப்பு உரை உலக இலக்கியம் கடிதம்/எதிர்வினை கட்டுரை/பத்தி க‌விதை சினிமா சிறுகதை திற‌ந்தே கிட‌க்கும் டைரி நேர்காண‌ல் பயணம் முட்டாளுடன் மூன்று நாட்கள் விமர்சனம்\nநவீன இலக்கிய முகாம்: ஒரு முன் – பின் பதிவு February 22, 2020\nபேய்ச்சி: உறைவும் மிரள்வும் (நிர்மலா முரசி) February 20, 2020\nபேய்ச்சி: உள்ளிருந்து மீளும் பாலியம் (புஷ்பவள்ளி) February 16, 2020\nவல்லினம் – கலை, இலக்கிய இதழ்\nமனுஷ்ய புத்திரன் திருடிய மலேசியக் கவிதை\nகலை இலக்கிய விழாக்கள்: கடந்துவந்த பாதை\nதமிழக எழுத்தாளர்கள் மலேசியப் படைப்புகளை விம��்சிக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AF%87_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2020-02-26T20:59:49Z", "digest": "sha1:BGDACWF2GDMSIN5VXY3ZTYSCRMI4OGAV", "length": 4971, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:பூவே பூச்சூடவா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் பூவே பூச்சூடவா எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 அக்டோபர் 2013, 11:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/irumbu-manithan-don-t-worry-pullingo-120021400068_1.html", "date_download": "2020-02-26T20:45:27Z", "digest": "sha1:E2OASEZPEWR5QMURUS3BTFM5OUZQ32AW", "length": 11182, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "Don't worry புல்லிங்கோ தில்லாவே நில்லுங்கோ... விஜய்க்கு போட்டியாக சிம்பு பாடியுள்ள பாடல் ! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 27 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nDon't worry புல்லிங்கோ தில்லாவே நில்லுங்கோ... விஜய்க்கு போட்டியாக சிம்பு பாடியுள்ள பாடல் \nதமிழ் சினிமாவில் உள்ள உச்ச நடிகர்கள் பெரும்பாலும் நடிப்பதோடு மட்டும் நிறுத்தி விடாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல துறைகளில் சிறந்து விளங்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக தனுஷ் , விஜய் , சிம்பு உள்ளிட்ட நடிகர்களுக்கு சினிமாவில் இருக்கும் அத்தனை துறையும் அத்துப்படி என்றே சொல்லாமல்.\nஆம், இரண்டு மணி நேரத்திற்கு முன்பு தான் மாஸ்டர் படத்தில் விஜய் பாடியுள்ள ஒரு குட்டி கத என்ற பாடல் வெளியாகி ட்ரெண்டிங்கில் சாதனை படைத்தது வருகிறது. உடனே தற்போது விஜய்க்கு போட்டியாக நடிகர் சிம்பு 'இரும்பு மனிதன்' படத்துக்காக பாடியுள்ள\n\"Don't worry Pullingo\" என்ற பாடல் வெளியாகியுள்ளது.\nடிஸ்னி இயக்கியுள்ள 'இரும்பு மனிதன்' என்ற இப்படத்தின் இந்த பாடலை நிரஞ்சன் பாரதி எழுதியுள்ளார். கே.எஸ்.மனோஜ் இசையமைத்துள்ளார். ஷங்கர் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் இந்த ஒரு பாடலால் நல்ல ரீச் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோ அந்த பாடல்...\nவிஜய்க்கு போட்டியாக பாடலை வெளியிடும் சிம்பு: கோலிவுட்டில் பரபரப்பு\nஇப்படி ஒரு பொண்ணு கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும் - கண்கலங்கி அழுத சிம்பு... \nசந்தானத்துக்கு ஏன் வாய்ப்பு கொடுத்த – சிம்புவிடம் கவுண்டமணி கேள்வி \nமுதன்முறையாக முஸ்லீம் கேரக்டரில் நடிக்கிறேன் - சிம்பு சொன்ன சீக்ரெட்... \nவெங்கட்பிரபுவின் டீமில் இணைந்த மனோஜ் பாரதிராஜா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/election2019/2019/05/23111416/1243024/Lok-Sabha-Elections-Results-2019-DMK-leading.vpf", "date_download": "2020-02-26T18:58:42Z", "digest": "sha1:YMUN7D66LCDRWLSNYGCFGSUZLDQVLNVP", "length": 14103, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "திமுக முன்னணி எதிரொலி - அறிவாலயத்தில் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம் || Lok Sabha Elections Results 2019 DMK leading", "raw_content": "\nசென்னை 27-02-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிமுக முன்னணி எதிரொலி - அறிவாலயத்தில் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்\nபாராளுமன்ற தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றிருந்ததையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் திரண்ட திமுக தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள்.\nபாராளுமன்ற தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றிருந்ததையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் திரண்ட திமுக தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள்.\nதமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் முன்னணி நிலவரங்கள் காலை 9 மணி அளவ���ல் வெளிவர தொடங்கின. இதில் தி.மு.க. பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது.\nஇதைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் திரண்ட திமுக தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள். கருணாநிதி வாழ்க, மு.க.ஸ்டாலின் வாழ்க என்று முழக்கமிட்டனர்.\nஉற்சாக குரல் எழுப்பி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். நேரம் ஆக ஆக தொண்டர்கள் கூட்டம் அதிகமானது. திமுக வெற்றியை அனைவரும் கொண்டாடினார்கள்.\nவெற்றி செய்தி காரணமாக அறிவாலயத்தில் தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அங்கு உற்சாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.\nஅறிவாலயம் களை கட்டியது. தொண்டர்கள் இனிப்பு வழங்கி உற்சாகத்துடன் துள்ளிக்குதித்தனர்.\nபாராளுமன்ற தேர்தல் | திமுக\nடெல்லியில் காங்கிரஸ் அமைதி பேரணி- பிரியங்கா காந்தி பங்கேற்பு\nடெல்லி வன்முறை - மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் கண்டனம்\nடெல்லியில் வன்முறை- அஜித் தோவால் நேரில் ஆய்வு\nவன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு முதல்வர், துணை முதல்வர் செல்ல வேண்டும்- டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு\nகுரூப் 1 தேர்வு முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் திமுக வழக்கு\nஅமைதியை நிலை நாட்ட வேண்டும்- டெல்லி மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nடெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும்- சோனியா காந்தி வலியுறுத்தல்\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nஅரிசி சாதத்தால் கிராமங்களில் நீரிழிவு நோய் அதிகரிப்பு\nஎந்த வித சிகிச்சையும் இன்றி பிறந்த 17 நாட்களேயான குழந்தை கொரோனாவில் இருந்து தானாக குணமான அதிசயம்\nஆசிய லெவன் அணியில் விராட் கோலி உள்பட ஆறு இந்திய வீரர்கள்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக���கு தேர்தல்\nதாஜ்மகாலை பார்த்து டிரம்ப் சொன்னது என்ன- சுற்றுலா வழிகாட்டி ருசிகர தகவல்\nபெட்ரோல், டீசலுக்கு பதிலாக மாற்று எரிபொருள் அறிமுகம்\nதலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஇந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் உரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/jmc_28.html", "date_download": "2020-02-26T20:10:05Z", "digest": "sha1:ZWKU47PVGK56UQJ2Y6ZHMMZ2RMP5ETE3", "length": 7731, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "யாழ்.மாநகரசபை வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / யாழ்.மாநகரசபை வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு\nயாழ்.மாநகரசபை வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு\nடாம்போ November 28, 2019 யாழ்ப்பாணம்\nதமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆளுகையின் கீழுள்ள யாழ்.மாகரசபையின் அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.இதனை மக்கள் விரோத பட்ஜெட் என தெரிவித்து வாக்கெடுப்பில் எதிர்கட்சிகள் தோல்வியுறச்செய்துள்ளன.\nநடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் சிறுபான்மை பலத்துடன் ஈபிடிபி ஆதரவுடன் ஆட்சியினை அமைத்துக்கொண்ட ஆனோல்ட் தலைமையிலான ஆட்சியின் வரவு செலவு திட்டமே தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக ஆட்சி அமைக்க ஆதரவளித்த ஈபிடிபியும் இணைந்தே வாக்களிப்பினில் வரவு செலவுத்திட்டத்தை தோற்கடித்துள்ளன.\nஇதனிடையே குறித் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டமை தொடர்பில் மக்களிற்கு தெளிவூட்டும் பத்திரிகையாளர் சந்திப்புக்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈபிடிபி என்பவை தற்போது நடத்திவருகின்றன.\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\n''நாட்டுப்பற்றாளர்'' என பாலச்சந்திரன் மதிப்பளிப்பு\nதமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 1978 ஆம் ஆண்டு முதல் இறுதிவரை ஓயாது உழைத்த திரு. வ���லுப்பிள்ளை பாலச்சந்திரன் அவர்கள் 22.01.2020\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nகூட்டமைப்பில் கருணாவை போட்டியிட கோரினோம்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடாக கருணாம்மாணை வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பத்தை கோரியுள்ளோம். எனினும் அதற்காக கூட்டமைப்பு இறங்கி வர தயாராக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/banking/rbi-to-make-home-loan-personal-loan-auto-loan-cheaper-from-oct-1", "date_download": "2020-02-26T20:32:47Z", "digest": "sha1:TTSYWQW7G4YNQZKR2BSGHQ3E2QSHTJTI", "length": 13405, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "அமலுக்கு வரவிருக்கும் ஆர்.பி.ஐ அறிவிப்புகள்; கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை!|RBI to Make Home Loan, Personal Loan, Auto Loan Cheaper from Oct 1", "raw_content": "\nஅமலுக்கு வரவிருக்கும் ஆர்.பி.ஐ அறிவிப்புகள்; கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை\nதற்போது வரை அனைத்து வங்கிகளும் எம்.சி.எல்.ஆர் (Marginal Cost of funds based Lending Rate) அடிப்படையில் வட்டி விகிதத்தை நிர்ணயிக்கின்றன. அதாவது, தங்களின் வைப்பு மற்றும் கடன் ஆகியவற்றின் செலவு எவ்வளவு என்பதன் அடிப்படையில்தான் வட்டிவிகிதத்தை நிர்ணயித்து வருகின்றன.\nவங்கிகளிடமிருந்து மக்கள் கடன் வாங்குவது போல, வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்குகின்றன. அந்தக் கடன் தொகைக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டிதான் 'ரெப்போ வட்டி விகிதம்’. ரிசர்வ் வங்கி தன்னிடம் கடன் வாங்கும் வங்கிகளுக்கு வட்ட��யைக் குறைக்கும் போது, அதனால் பலன் பெறும் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் வாங்கிய கடன்களின் வட்டிகளைக் குறைக்க வேண்டியது அவசியம்.\nஅமலுக்கு வரும் ஆர்.பி.ஐ. அறிவிப்பு\nஆனால், ரெப்போ வட்டி விகிதத்தைக் கடந்த பிப்ரவரி 2019-லிருந்து 1.10% குறைத்தும், வங்கிகள் பல்வேறு கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்காமல் இருக்கின்றன. ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருக்கும் சக்திகாந்த தாஸ், வங்கிக் கடன்களுக்கான வட்டியைக் குறைக்கச் சொல்லியும், பெரும்பாலான வங்கிகள் அதை நடைமுறைப்படுத்துவதில் சுணக்கம் காட்டுகின்றன. இதனால் ரிசர்வ் வங்கி, அதிரடியான சில அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிவிப்புகள் வருகிற அக்டோபர் மாதம் 1-ம் தேதியிலிருந்து அமலுக்கு வரவிருக்கின்றன.\nஅன்று முதல் தனிநபர் கடன் மற்றும் சிறு கடன்களுக்கான வட்டி (வீட்டுக்கடன் மற்றும் கார் கடன் முதலானவை), சிறு, குறு தொழில்முனைவோர் கடன்களுக்கான வட்டி ஆகியவை பொதுவான அளவுகோலின்படி நிர்ணயிக்கப்பட வேண்டுமென ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அதாவது வங்கிகள் ரெப்போ விகிதம், மூன்று மாத அல்லது ஆறு மாத ட்ரெஷரி பில் வருமானத்தின் அடிப்படையில் வட்டி விகிதத்தை நிர்ணயிக்க வேண்டும். இதனால் வட்டி விகிதம் குறையும்.\nவட்டி விகிதம் குறைவு ஒரு பக்கம் மகிழ்ச்சியான செய்தி என்றாலும், கடன் வாங்குவோர் ஒருசில விஷயங்களைக் கட்டாயம் கவனிக்க வேண்டியது அவசியம். தற்போது வரை அனைத்து வங்கிகளும் எம்.சி.எல்.ஆர் (Marginal Cost of funds based Lending Rate) அடிப்படையில் வட்டி விகிதத்தை நிர்ணயிக்கின்றன. அதாவது தங்களின் வைப்பு மற்றும் கடன் ஆகியவற்றின் செலவு எவ்வளவு என்பதன் அடிப்படையில்தான் வட்டிவிகிதத்தை நிர்ணயித்து வருகின்றன. இந்த எம்.சி.எல்.ஆர் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். அதனால், வட்டிவிகிதமும் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடுகிறது. இதனால், ரெப்போ வட்டி விகித மாற்றத்தின் பலன் மக்களுக்குக் கிடைப்பது மிக மிகக் குறைவாகவே இருந்து வருகிறது.\nகுறையும் வட்டி விகிதம்... வீட்டுக் கடன் வாங்க இது சரியான தருணமா\nஇந்நிலையில்தான் ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளும் பொதுவான ஓர் அளவுகோளின்படி வட்டி விகிதத்தை நிர்ணயிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால், ரெப்போ விகிதத்தில் ஏற்படும் மாற்றம் வங்கிகளின் வட்டிவ���கிதத்திலும் கணிசமாகப் பிரதிபலிக்கும். உதாரணத்துக்கு ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.35 சதவிகிதத்தைக் குறைத்தால், வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.35% குறைக்கும். ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தினால் கடனுக்கான வட்டியும் உயரும் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.\nஒரு வருட எம்.சி.எல்.ஆர் அடிப்படையில் வட்டி நிர்ணயிக்கப்பட்டால், வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மாற்றியமைக்கப்படும். ஆனால், பொது அளவுகோளின்படி வட்டி நிர்ணயம் செய்யும் முறையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டி விகிதங்களை மாற்றியமைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால், மாத தவணையிலும் மாற்றங்கள் இருக்கும். வழக்கமான எம்.சி.எல்.ஆர் அடிப்படையிலான வட்டி விகிதத்தில் மாத தவணை நிலையாக இருக்கும். ஏனெனில், வங்கிகள் மாத தவணையில் மாற்றங்கள் செய்யாமல், கடனைத் திரும்பச் செலுத்தும் கால அளவில் மாற்றங்களைச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தன. நீங்கள் கோரிக்கை செய்தால் மட்டுமே அதற்கேற்ப மாற்றங்கள் செய்யப்படும்.\nஆனால், ரெப்போ விகிதத்தின் அடிப்படையிலான வட்டி விகித முறையில் ஒவ்வொரு மாதத்துக்கான வட்டியும் கணக்கிடப் பட்டு வசூலிக்கப்படும். எனவே, ஒவ்வொரு மாதமும் உங்களுடைய மாத தவணை மாறும். எம்.சி.எல்.ஆர் அடிப்படையிலான வட்டி விகிதத்தில் கடன் வாங்கியவர்கள் தங்களின் கடனை பொது அளவுகோலின் படியான வட்டி விகிதங்களுக்கு எந்த வித கட்டணமும் இல்லாமல் ஒரு வங்கியிலிருந்து, மற்றொரு வங்கிக்கு மாற்றிக் கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/murukku-seller-udhayakumar-narrates-his-moving-story", "date_download": "2020-02-26T18:33:49Z", "digest": "sha1:RWE5SNYUCJE2DH37WC5GRNR2JEUIZWE5", "length": 18574, "nlines": 126, "source_domain": "www.vikatan.com", "title": "\"கண்ணு தெரியாது... ஆனா, நீங்க நினைக்கறத கண்டுபிடிச்சுருவேன்!\" - நெகிழவைக்கும் `முறுக்கு' உதயகுமார்! | 'Murukku' seller Udhayakumar narrates his moving story", "raw_content": "\n\"கண்ணு தெரியாது... ஆனா, நீங்க நினைக்கறத கண்டுபிடிச்சுருவேன்\" - நெகிழவைக்கும் `முறுக்கு' உதயகுமார்\nஉதயகுமார் ( சாய்தர்மராஜ் )\n\"எனக்கும் அம்மா, அப்பா, அக்கா, தங்கச்சின்னு நாலு உறவுங்க இருந்திருந்தா நல்லா இருந்துருக்கும். அந்தக் கொடுப்பினை நமக்கு இல்லை.\"\nகைய��ல் வைத்திருக்கும் மஞ்சள் நிற பிளாஸ்டிக் டப்பாவில் முறுக்குப் பாக்கெட்டுகள் நிறைந்திருக்கின்றன. பேருந்து பேருந்தாக ஏறி இறங்குகிறார் அந்தத் தம்பி. சாலையை ஒட்டி நிற்கும் பாட்டியின் கையைப் பிடித்து இழுத்து, \"இந்தப் பக்கம் நிற்காதீங்க…'' என்று கரிசனமாக ஓரமாக நிற்கவைக்கிறார். பேருந்து நிலையத்தை ஒட்டி சிறுநீர் கழிக்கும் ஒருவரை, \"அண்ணே... நாங்கள்லாம் பிழைக்கிற இடம்னே... அந்தப் பக்கம் போயி இரு\" என்று உரிமையோடு சொல்கிறார். பேருந்து நிலையத்துக்குள் அந்தப் பேருந்து நுழைந்ததும் வேகவேகமாக ஓடிப்போய், `மணப்பாறை முறுக்கே, மணப்பாறை முறேக்கே...’ என்று சுவாரஸ்யமான குரலில் கூவிக் கூவி வியாபாரம் செய்கிறார். எப்படியும் ஒரு பேருந்துக்கு ஒன்றோ இரண்டோ முறுக்குப் பாக்கெட்டுகள் விற்றுவிடுகின்றன.\nமதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தேன். அந்தத் தம்பியின் செயல்பாடுகளும் முகமறியாத மனிதர்களிடம் அவர் காட்டும் அக்கறையும் என்னை ஈர்க்க, அவரைக் கவனிக்கத் தொடங்கினேன். தன்னையே கவனித்துக்கொண்டிருப்பதை உணர்ந்த அவர், \"அண்ணே ரொம்ப நல்லாயிருக்கும்ணே... வாங்கிச் சாப்பிட்டுப் பாருங்க\" என்று ஒரு முறுக்குப் பாக்கெட்டைத் திணித்தார். அருகில் கவனித்தபோதுதான் அவர் பார்வைச் சவால் கொண்டவர் என்பதை உணர முடிகிறது.\nபேருந்துகளின் வரத்துக் குறைந்ததால் தம்பி கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தார். பேச்சுக்கொடுத்தேன்.\n\"எம்பேரு உதயகுமார்ணே. இருபத்தோரு வயசாகுது. பார்வை தெரியாது. நல்லா கூர்ந்து பார்த்தா நிழல் மாதிரி உருவம் தெரியும். பிறந்ததுல இருந்தே அப்படித்தான். பிறவிக்கோளாறுன்னு சொல்லிட்டாக. ஆனா, எனக்கு இந்தப் பகுதி முழுவதும் நல்லாப் பழகிருச்சு. அஞ்சாவது வரைக்கும் ஸ்கூலுக்குப் போனேன். அதுக்கு மேல ஏறலே. நான் பெறந்து கொஞ்சநாள்ல எங்க அம்மா, எங்களை விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போயிருச்சு. அப்பா டீ மாஸ்டரா இருந்தார். தண்ணி அடிக்காதபோது நல்ல மனுஷனா இருப்பார். தண்ணி அடிச்சுட்டா மிருகமாயிருவார். குடிச்சு குடிச்சு உடம்பு கெட்டுப்போச்சு. திடீர்ன்னு ஒருநாள் அவரும் போய்ச்சேந்துட்டார். எனக்கு அண்ணன் ஒருத்தன் உண்டு. அப்பா இறந்தப்புறம் அவன் என்னை அடிச்சுக் கொடுமைப்படுத்த ஆரம்பிச்சுட்டா��். நான் சம்பாரிக்கிற காசைப் பிடிங்கிக்குவான். அவனுக்குக் கல்யாணம் ஆனபிறகு என்னையை தனியா விட்டுட்டு நாகர்கோயில் பக்கம் போயி தங்கிட்டான்.\nஅநாதையா திரிஞ்ச என்னோட பசியை இந்த பஸ் ஸ்டாண்ட்தான் ஆத்துச்சு. ஆரம்பத்துல தண்ணி பாக்கெட் வித்தேன். அதுக்கு தடை போட்டபிறகு கேன் வாட்டர் வியாபாரம் செஞ்சுபாத்தேன். அதுல நஷ்டமாயிருச்சு. கையில இருந்த காசெல்லாம் போயிருச்சு. அதுக்கப்புறம் கடன் வாங்கி மணப்பாறைக்குப் போய் முறுக்கு வாங்கிட்டு வந்து வியாபாரம் செய்றேன். சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் பாப்கார்ன் விப்பேன். வெள்ளிக்கிழமை ராத்திரி மாட்டுத்தாவணி போயி 70 பாக்கெட் பாப்கார்ன் வாங்குவேன். அங்கேயே ஒரு பஸ்சுல படுத்துத்தூங்கிட்டு காலையில இங்கே வருவேன்.\nஅந்த பஸ்ஸோட டிரைவரும் கண்டக்டரும் என்னை புள்ளை மாதிரி பாத்துக்குவாங்க. ரெகுலரா எனக்கு சாப்பாடு வாங்கித் தருவாங்க. ராத்திரி ரெண்டரை மணிக்கு பஸ் டிரிப். அவங்களை எழுப்பி விடுவேன். அதே பஸ்சில வந்திருவேன். அது பாயின்ட் டு பாயின்ட் பஸ்தான். ஆனா எனக்காக கொட்டாம்பட்டி பைபாஸ்ல நிப்பாட்டி ரோட்டை கிராஸ் பண்ணி விட்டுட்டுப் போவாங்க.\nபேருந்தில் வியாபாரம் செய்யும் உதயகுமார்\nஎனக்கு இந்தக் கொட்டாம்பட்டி பஸ் ஸ்டாண்டுதான் வீடு. இங்க இருக்கவங்களுக்கு நான் செல்லப்பிள்ளை. என்ன வேலை சொன்னாலும் கேப்பேன். முறுக்கு வாங்க வாரம் 2 நாள் மணப்பாறை போவேன். 100 பாக்கெட் முறுக்கு வாங்குவேன்... 2 லாப பாக்கெட் தருவாங்க. பாப்கார்ன் மாதிரியே இதோட விலை 6 ரூபாய்தான். இங்க 4 ருபாய் சேர்த்து வச்சு பாக்கெட் 10 ரூபாய்ன்னு விப்பேன்.\nநான் தூங்குவேன்ல, அந்த பஸ்சோட கண்டக்டர்தான் மணப்பாறையில் முறுக்கு எடுக்க உதவி செஞ்சார். அவர் அறிமுகப்படுத்தினதாலதான் 2 லாப பாக்கெட் கூடுதலா தர்றாங்க. டிரைவர், கண்டக்டர் அண்ணனுங்க அவங்க பிள்ளைகளோட பழைய டிரஸை எடுத்தாந்து எனக்கு கொடுப்பாங்க.\nஇப்போ நாலு கட்டப்பை அளவுக்கு டிரெஸ் சேர்ந்திடுச்சு. அதனால நமக்கு தினமும் ஒரு டிரெஸ் இருக்கு. ஆனா அளவுதான் மாறி மாறி இருக்கும். அத கண்டுக்கக் கூடாது. அருணாக்கயிறுதான் நம்ம பெல்ட். அத வச்சு பேண்ட்ட இருக்கிக்குவேன்.\nபஸ் ஸ்டாண்டில் எத்தன கொசுவத்தி வச்சாலும், கொசு ரத்தம் பாக்காம விடாது. `சரி கடிச்சுட்டுப் போ'னு விட்���ுவேன். காசு நிறையா சேர்த்து வச்சா திருட்டு போயிடும். அதனால கையில காசை வச்சுக்கமாட்டேன். நல்லாச் சாப்பிட்டுச் செலவு செஞ்சுருவேன்.\n\"நாம் வாங்குற பொருளை 3 மடங்கு லாபத்திற்கு வெளிநாடுகளில் விற்க முடியும்\" - பெண் தொழில் முனைவோரை உருவாக்கும் திவ்யா\nஎனக்கு தோணுச்சுன்னா லீவு போட்டுக்குவேன். உடம்புக்கு முடியலன்னா பக்கத்தில இருக்கிற தருமாஸ்பத்திரிக்குப் போய் ஊசி போட்டுக்குவேன். இப்படித்தான் வாழ்க்கை ஓடுது. எனக்கும் அம்மா, அப்பா, அக்கா, தங்கச்சின்னு நாலு உறவுங்க இருந்திருந்தா நல்லா இருந்துருக்கும். அந்தக் கொடுப்பினை நமக்கு இல்லை.\nசொந்தக்காரங்களும் என்கிட்டப் பேசமாட்டாங்க. கண்ணு தெரியாட்டியும் பக்கத்துல யார் நிக்குறாங்க, என்ன நோக்கத்தோட பாக்குறாங்க, மனசுல என்ன நினைக்கிறாங்கன்னு உணர்ற கூரு இருக்குண்ணே...\" என்றபடி சிரிக்கிறார் உதயகுமார்.\nஆடி அசைந்து ஒரு பேருந்து உள்ளே நுழைகிறது. அந்த ஒலியை உணர்ந்து அந்தப் பேருந்தின் திசையில் நகர்கிறார். எனக்கு மிகவும் அவஸ்தையாக இருந்தது. உதயகுமாராக ஒரு கணம் வாழ்ந்து பார்க்கிறேன். நடுக்கமாக இருக்கிறது. அந்தத் தம்பியின் கனவு, ஏக்கம், தன்னம்பிக்கை... எல்லாமே சிலிர்ப்பாக இருக்கிறது. நம்மைச் சுற்றி எத்தனையோ விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் நமக்கான பாடங்கள் எத்தனையோ இருக்கின்றன. உதயகுமார் அவன் வார்த்தைகள் வழியாக வாழ்க்கை குறித்த ஓர் அபிப்ராயத்தை உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கிறான்.\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் bsc ( vis-com), 2014 - 15 விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக பயிற்சிபெற்று நிருபர் பணியில் இணைந்தேன். மதுரை மற்றும் சிவகங்கை செய்திகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரலாம். எனக்கு அரசுப் பள்ளிகள், கிராமிய கலைகள், இயற்கை மீதும் அதிக ஆர்வம் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/register?redirect=%2Ft53963-topic", "date_download": "2020-02-26T19:15:26Z", "digest": "sha1:HNJ6YMST64NAKOIEBUCTDOZMZYSF7F7I", "length": 10502, "nlines": 122, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "Register", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» புன்னகை தருகின்ற தன்னம்பிக்கை...\n» நம்பிக்கை – ஒரு பக்க கதை\n» வயது – ஒரு பக்க கதை\n» தேடு – ஒரு பக்க கதை\n» திருடன் - ஒரு பக்க கதை\n» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை\n» லவ் - ஒரு பக்க கதை\n» மறதி – ஒரு பக்க கதை\n» விற்பனை – ஒரு பக்க கதை\n» அக்கறை - ஒரு பக்க கதை\n» வில்லி - ஒரு பக்க கதை\n» சென்டிமென்டாக ஏமாற்றுகிறவர்கள் – ஒரு பக்க கதை\n» சுட்ட கதை சுடாத நீதி\n» அலை – ஒரு பக்க கதை\n» பயம் – ஒரு பக்க கதை\n» குட்டி கதை – ஆழமான அன்பு\n» ஏமாற்றம் – சிறுகதை\n» கால்ஷீட் – ஒரு பக்க கதை\n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா \n» பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு வருமானம் \n» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' - இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி\n» ஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி - மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தினமலர்)\n» 'கிரே' பட்டியல் பாக்., தொடரும்\n» சச்சினுக்கு விளையாட்டு உலகின் உயரிய லாரியஸ் விருது\n» லோக்சபாவில் ராகுல்; ராஜ்யசபாவில் பிரியங்கா\n» கேரளாவின் குப்பை தொட்டி தமிழகம்... தற்போது கர்நாடகம்\n» பிரிட்டன் எம்.பி.,க்கு இந்தியா நுழைய மறுப்பு\n» விமானப்படையில் அதி நவீன தேஜஸ் விமானங்கள்\n» வலுவடையும் 'டென்னிஸ்' புயலால் மிதக்கும் பிரிட்டன்\n» கணவன், மனைவி இருவரில் யார் தைரியசாலி\n» ஆஞ்சநேயரை வணங்கினால் சர்வ தோஷமும் விலகும்\n» உன்னைக் காப்பாற்ற கடவுளினால் அனுப்பஅப்பட்டவன்\n» இதுவும் கடந்து போகும்\n» கொரோனாவுக்கு ஹோமியோபதி மருந்து\n» ரவுடி பேபி சாயல் தெரிகிறது...\n» திரியை அட்ஜஸ்ட் பண்ற மெழுகுவர்த்தி...\n» நவக்கிரகங்களின் தோஷத்தை நீக்கும் தலம் திருக்கோளிலி\n» திருக்குவளைக்கு தேவாரப் பெயர் - குறுக்கெழுத்துப் போட்டி\n» தும்பை பூ துகையல்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-02-26T19:56:05Z", "digest": "sha1:NLRJF2WIIRAOPMN65DCVJHOFBYJLVBB3", "length": 6097, "nlines": 111, "source_domain": "vivasayam.org", "title": "வேம்பு Archives | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nநமது பாரம்பரிய மருத்துவ முறைகளில் மூலிகைகள் பற்றிய அறிவு சிறப்பானது. அடுக்கு மாடிக்கட்டிடத்தில் வாழ்ந்தாலும் கூட, சற்று சூரிய ஒளி தெரியும் இடத்தில் பூந்தொட்டி வளர்த்து அதில் ஒரு துளசியையாவது நடுகிறார்கள். மொட்டைமாடி உள்ளவர்கள் துளசியுடன், கீழாநெல்லி, ...\nஇயற்கை முறையில் பூச்சி விரட்டி கரைசல் தயாரிக்கும் எளிய தொழில்நுட்பங்கள்\nவேம்பு இதன் பாகங்களான இலை, பூ, விதை, பட்டை போன்றவை பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பங்கு வகித்தாலும் வேப்பங்கொட்டையானது ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. வேம்பு 350 வகையான பூச்சிகளையும், 15 வகையான பூஞ்சாணங்களையும், 12 வகையான நூற்புழுக்களையும், 2 ...\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\nagriculture agriculture farming agriculture for beginners agriculture in tamil iyarkai Nam Vivasayam vivasayam vivasayam in tamil இந்திய விவசாயம் கட்டுரை இன்றைய விவசாய வளர்ச்சி இயற்கை இயற்கை உரம் இயற்கை விவசாயம் உரம் காயத்ரி கால்நடைகள் கோழி கோழி வளர்ப்பு சதீஷ் சத்யா சாகுபடி சாமை செந்தில் செல்வ முரளி தண்ணீர் தமிழ் விவசாயம் தேவயானி பஞ்சகவ்யா பாக்கியா பூச்சி மகசூல் மேலாண்மை வளர்ப்பு வான்கோழி விதை விளைச்சல் விவசாயம் விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை விவசாயம் என்றால் என்ன விவசாயம் காப்போம் கட்டுரை விவசாயம் பற்றிய கட்டுரை விவசாயம் பற்றிய தகவல் விவசாயம் பற்றிய தகவல் தமிழ் வேளாண் முறைகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nazhikai.com/?p=299", "date_download": "2020-02-26T18:20:15Z", "digest": "sha1:YH723EEMSWXDCZF5TEFK3RTVH3OKJHNP", "length": 10156, "nlines": 153, "source_domain": "www.nazhikai.com", "title": "விரதம் இருப்பதன் நோக்கம் | http://www.nazhikai.com", "raw_content": "\nHome / ஆன்மீகம் / விரதம் இருப்பதன் நோக்கம்\nஇந்துக்கள் வாரத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இந்துக்களில் சிலர் திங்கட்கிழமை `சோமவார’ விரதம்; சிலர் செவ்வாய் விரதம்; சிலர் சனிக்கிழமை விரதம்; அது போல மாதங்களும் உண்டு. அது ஒவ்வொருவரும் மாறுபடும்.\nசிலர் ஆடி மாதம் முழுக்க மாமிசம் சாப்பிட மாட்டார்கள். சிலர் புரட்டாசி. உணவு செரிமானத்தை ஒழுங்குபடுத்துவதே உண்ணா விரதத்தின் நோக்கம். இது இறைவன் பெயரால் வழங்கப்படும் தேக ஆரோக்கியம். தெய்வ பக்தியோடு இந்துக்கள் ஆரோக்கியத்தைக் கலந்தார்கள்.\nஎப்போதுமே உண்ணாவிரதம் உடம்பை உற்சாகமாக வைத்திருக்கும். அது வரம்பு மீறிப் பசி பட்டினி என்று போகும் போது தான் களைப்புத் தோன்றும். இப்படி நான் சொல்வது, உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்களுக்கு மட்டுமே.\nஆசையிலும், பசியிலும் சில நாட்கள் அதிகம் சாப்பிட்டு விட்டால், அதைச் சமன் செய்யவே உண்ணாவிரதம். தெய்வ பக்தியுள்ள எந்த இந்துவுக்கும் இந்த விரதம் உண்டு. இந்துக்களில் அதிகமான பேர் கைக்கொள்வது முருகனுக்கு உகந்த சஷ்டி விரதம்.\nஇது மாதத்தில் இரண்டு நாள் வரும். வெள்ளிக்கிழமை விரதம், சஷ்டியைவிடப் பிரதானமானது. பக்தியுள்ள இந்துக்கள் ஒரு மாதத்தில் நான்கு வெள்ளி, இரண்டு சஷ்டி- ஆக ஆறு நாட்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.\nஇது மாதத்தில் ஐந்தில் ஒரு பங்கு. உடம்பு பலவீனம் அடையாமலும், அதே நேரத்தில் உடம்பு ஏறாமலும் இது காப்பாற்றுகிறது. இன்னும் சில அதிசய இந்துக்கள் உண்டு. அவர்கள் ஒரு மாதம் முழுக்க உப்புச் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். சிலர் நெய் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.\n`உண்ணா நோன்பு’ என்பது ஒரு தவம். சிறு வயதில் இருந்தே அதை ஒரு பயிற்சியாகக் கொள்ள வேண்டும். முப்பது வயது வரை கண்டதைத் தின்று விட்டால் வாய்வுத் தொல்லை வரும். அதன் பிறகு உண்ணாவிரதம் இருந்தால் வாய்வு அதிகமாகும்.\nஇளம் பருவத்தில் இருந்தே இந்தப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். வாரத்தில் ஒருநாள் உண்ணாவிரதப் பயிற்சி, ஞானம் பெறுவதற்கான வழிகளில் ஒன்று.\nPrevious Article காதல் என்றால் என்ன இணையதள வாசகர்களை ஈர்த்துள்ள 6 வயது சிறுமியின் வாசகம்\nNext Article அன்றாட உபயோகத்துக்கு ஏற்ற புடவைகள்\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா - 15 08.2015\n`தமிழ் ரைம்ஸ்’ ஆசிரியர் பி. இராஜநாயகம் தொடக்கிவைத்தார்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி, பிரதமர் திறந்துவைத்தனர்\nராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணம் நாமல்ல – புலிகளின் பெயரில் அறிக்கை\nஇந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு\nஅரசியல் தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்போம் – மஹிந்த\nபிரிவுகள் Select Category அந்தரங்கம் அறிவிலே புதியன அழகுக்குறிப்பு ஆன்மீகம் ஆலாபனை இசை இந்தியா இலக்கியம் இலங்கை உடல்நலம் உரைகல் உலகம் கட்டுரை கலை காணொளி கோலிவுட் சங்கதி சமையல் குறிப்புக்கள் சினிமா செய்திகள் ஜோதிடம் டிரெய்லர் தரிசனம் தொழில் நுட்பம் நடனம் பத்தி எழுத்துக்கள் பாலிவுட் பிரித்தானிய செய்திகள் புகைப்படங்கள் பொருளாதாரம் முகப்பு லண்டன் நிகழ்வுகள் விமர்சனம் விருந்தினர் பக்கம் விளம்பரம் விளையாட்டு ஹாலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=19600", "date_download": "2020-02-26T18:22:32Z", "digest": "sha1:UP53IGKU2AZNE54A7HQWFBH6RD4KPE7Z", "length": 19515, "nlines": 185, "source_domain": "yarlosai.com", "title": "கழிவுநீரை குடிநீராக்குவது இனி எளிது... கொலம்பிய விஞ்ஞானிகளின் புது முயற்சி! | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nகேங்ஸ்டராக தனுஷ்….. வைரலாகும் டி40 மோஷன் போஸ்டர்\nபுதிய உச்சம் தொட்ட வாட்ஸ்அப் பயனர் எண்ணிக்கை\nபல கோடி ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருந்து வரும் அதிவேக மர்ம சிக்னல்கள்..\nஇந்தியாவில் விரைவில் வாட்ஸ்அப் பே சேவை\nசமூக வலைத்தளங்கள் மீது திடீர் சைபர் தாக்குதல்…ஹைக்கர்கள் குழு கைவரிசை..\nஉங்களின் தரவுகளை உங்களுக்குத் தெரியாமல் பணமாக மாற்றும் பேஸ்புக்.. வருட வருமானம் எவ்வளவு தெரியுமா..\nஆசையில்லாவிட்டால் மகாலட்சுமியின் அருளை பெறலாம்.\nசிவராத்திரி: நான்கு கால பூஜையும்.. பலன்களும்..\nசிவராத்திரியன்று என்ன செய்ய வேண்டும்\nசிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்\nசிவராத்தியின் தீப ஒளி அனைவரினதும் ஆன்மீகத்தை ஒளி பெறச் செய்யட்டும்.. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்து..\nமகா சிவாராத்திரியின் முக்கியமான ஆறு அம்சங்கள் இவைதான்..\nதெய்வ சன்னிதி தந்திடும் நிம்மதி\nகோப்ரா படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஅந்த சமயத்தில் நானும் இப்படித்தான் இருந்தேன் – பா.ரஞ்சித்\nஎன்னை எப்படி இயக்குவது என்று அவருக்கு தெரியவில்லை – கல்யாணி பிரியதர்ஷன்\nமஞ்சு வாரியரை பாராட்டிய ரஜினி\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\nஇந்தியன் 2 விபத்து – லைகாவுக்கு கமல் கடிதம்\n சீனாவில் 29,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்\nகொரோனா வைரஸ் – பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பலி\nவன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி – டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு\nடெல்லியில் காங்கிரஸ் அமைதி பேரணி – பிரியங்கா காந்தி பங்கேற்பு\nடெல்லி வன்முறையில் உளவுத்துறை அதிகாரி உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nடெல்லியில் வன்முறை- அஜித் தோவால் நேரில் ஆய்வு\nகொரோனா வைரஸ் தாக்குதல் – சீனாவில் பலி எண்ணிக்கை 2,715 ஆக அதிகரிப்பு\nமெக்சிகோ ஓபன்: ரபேல் நடால் முதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற்றார்\nவேகம் மற்றும் பவுன்சர் பந்தை எதிர்கொள்வது இந்தியாவுக்கு கடினமானதாக இருக்கும்: நீல் வாக்னர்\nHome / latest-update / கழிவுநீரை குடிநீராக்குவது இனி எளிது… கொலம்பிய விஞ்ஞானிகளின் புது முயற்சி\nகழிவுநீரை குடிநீராக்குவது இனி எளிது… கொலம்பிய விஞ்ஞானிகளின் புது முயற்சி\nநீர்வளம் மிகவும் மோசமான நிலையில்தான் இருக்கிறது. இப்படியே போனால் என்ன ஆகும் நம்முடைய நீர்நிலைகள் மட்டுமின்றி, நிலத்தடி நீரையும் முற்றிலுமாக இழந்துவிட்டால், அந்த இடத்திற்கு ஆழ்நிலை உப்புத் தண்ணீர் (தொழிற்சாலைகளிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர்) வந்துவிடும் அபாயம் இருக்கிறது. இந்தத் தண்ணீர் கடல்நீரைப் போலத்தான். நமது அன்றாட வாழ்வுக்குப் பயன்படுத்துவது மிகவும் கடினம். நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது. இப்படிப்பட்ட கழிவுநீர் அல்லது கடல்நீரை சுத்திகரிக்க பல்வேறு முயற்சிகள் பலராலும் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், நீரில் உள்ள மாசு மற்றும் உப்புத்தன்மையை விரைவாகவும் எளிதாகவும் உறிஞ்சும் திறன்கொண்ட முறையைக் கண்டுபிடிப்பதுதான் உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள் முன்னிருக்கும் சவால்.\nஇந்நிலையில் தற்போது, கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு ஒன்று, கழிவுநீரிலிருந்து உப்பைப் பிரித்தேடுக்க புதிய முறை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இந்த முறை, வெப்பநிலை ஸ்விங் கரைப்பான் பிரித்தெடுத்தல் மற்றும் உட்செலுத்துதல் (Temperature Swing Solvent Extraction & hypersaline brines) என அழைக்கப்படுகிறது. நிலத்தடிநீர் மாசுபாட்டிற்கு மிகப்பெரிய மூலமான, அதிக உப்புச்செறிவுகொண்ட தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மற்றும் எண்ணெய், எரிவாயு போன்றவற்றின் உற்பத்தியின்போது உருவாகும் கழிவுநீர், ஆகியவற்றை ஏழுமுறை சுத்திகரிக்கக்கூடிய வகையில் இந்தமுறை அமைந்துள்ளது.\nகொலம்பியாவிலுள்ள பூமி மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் Ngai Yin Yi தலைமையிலான ஆராய்ச்சிக் குழு உருவாக்கியுள்ள இந்த முறையின்மூலம் நீரிலிருந்து 98.4 சதவிகிதம் வரை உப்பை பிரித்தெடுக்க முடியும். இந்த முறை, கழிவுநீரை சுத்தப்படுத்த மட்டுமின்றி, அதை மனிதர்கள் குடிக்க ஏற்றவாறு குடிநீராக மாற்றவும் உதவுகிறது. தற்போது, பரிசோதனை அளவில் மட்டும் இருக்கும் இந்தமுறை பயன்பாட்டுக்கு வரும்போது, குடிநீர் சுத்திகரிப்பில் நிறைய மாற்றங்களுக்கு வழிவகுக்கலாம்.\nPrevious குழந்தைகளின் வாய்ப்புண் பிரச்னைக்கு எளிய தீர்வுகள்\nNext `ஹெட் ஆபீஸ்ல இருந்து அனுப்பிருக்காங்க’- ஒரு வருஷமா கே.எஃப்.சி-க்கு அல்வா கொடுத்த மாணவர்\n சீனாவில் 29,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்\nகொரோனா வைரஸ் – பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பலி\nவன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி – டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\n சீனாவில் 29,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்\nகொரோனா வைரஸ் – பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பலி\nவன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி – டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\n சீனாவில் 29,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்\nகொரோனா வைரஸ் – பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பலி\nவன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி – டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு\nடெல்லியில் காங்கிரஸ் அமைதி பேரணி – பிரியங்கா காந்தி பங்கேற்பு\nதிரு தேவலிங்கம் கோபாலு (முத்தர���)\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-02-26T20:48:32Z", "digest": "sha1:M3CKO4MHU4QAHK6LYDDSKFNDGPW4BC2U", "length": 31799, "nlines": 454, "source_domain": "ta.wikipedia.org", "title": "எரித்திரியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாட்டுப்பண்: எர்த்ரா, எர்த்ரா, எர்த்ரா\nமற்றும் பெரிய நகரம் அஸ்மாரா\nஆட்சி மொழி இல்லை1 (டிக்ரிஞா, அரபு)\n• அதிபர் ஐசேயாஸ் அஃபெவெர்கி\n• மொத்தம் 1,17,600 கிமீ2 (100வது)\n• ஜூலை 2005 கணக்கெடுப்பு 4,401,009 (118வது)\n• 2002 கணக்கெடுப்பு 4,298,269\n• அடர்த்தி 37/km2 (165வது)\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $4.471 பில்லியன் (168வது)\n• தலைவிகிதம் $1,000 (147)\n• கோடை (ப.சே) இல்லை (ஒ.அ.நே+3)\n1. வேலை மொழிகள்:டிக்ரிஞா, அரபு, இத்தாலியம்,ஆங்கிலம் [1].\nஎரித்திரியா (எரித்திரேயா) அல்லது எரித்திரிய அரசு ஒரு கிழக்கு ஆப்பிரிக்க நாடாகும். ஆங்கிலத்தில் Eritrea (/[invalid input: 'icon']ˌɛr[invalid input: 'ɨ']ˈtreɪ.ə/ or /ˌɛr[invalid input: 'ɨ']ˈtriːə/);[2] என்பது இத்தாலியம் வழி பிறந்தது. அதற்கு மூலமான Ἐρυθραίᾱ என்னும் சொல் சிவப்பு என்னும் பொருளுடையது. இவ்வாறு எரித்திரேயா என்பது செந்நாடு என்னும் பொருள் தருகிறது.\n\"ஆப்பிரிக்காவின் கொம்பு\" (Horn of Africa) பகுதியில் உள்ள இந்நாட்டின் தெற்கே எதியோப்பியாவும், மேற்கே சூடானும் தென் மேற்கில் சிபூட்டியும் எல்லைகளாக அமைந்துள்ளன. மீதமுள்ள கிழக்கு, வடகிழக்கு எல்லை செங்கடலால் அமைக்கப்பட்டுள்ளது. செங்கடலுக்கு அப்பால் சவுதி அரேபியாவும் யேமனும் அமைந்துள்ளன. டலாக் தீவுக்குழுமமும் அனீசுத் தீவுகளின் சிலத் தீவுகளும் எரித்திரியாவுக்கு சொந்தமானவையாகும். எரித்திரியா 1993 மே 23 இல் ஐநாவில் உறுப்பினராக சேர்ந்து கொண்டது.\n2 எரித்திரியாவின் விடுதலைப் போராட்டம்\nஎதியோப்பியாவின் பிடியில் இருந்து எரித்திரியா விடுதலை பெற 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுதம் தாங்கி போராடியது. விடுதலைக்காக இந்த நாடு உச்ச விலை கொடுத்துள்ளது. 1885ம் ஆண்டுக்கு முன்னர் இப்போது எரித்திரியா என்று அழைக��கப்படும் நிலப்பரப்பு உள்ளுர் போர்ப் பிரபுக்களால் அல்லது செங்கடல் பகுதியில் செல்வாக்கு செலுத்திய பன்னாட்டு சக்திகளால் ஆளப்பட்டு வந்தது. 1890 ஆம் ஆண்டு மே மாதத்தில் இத்தாலி செங்கடலில் உள்ள தனது வெவ்வேறு நிலப்பரப்பை ஒருங்கிணைத்து எரித்திரியா என்ற பெயரில் ஒரு குடியேற்ற நாட்டை உருவாக்கியது. 1896 ஆம் ஆண்டு இத்தாலி அண்டை நாடான எத்தியோப்பியா மீது படையெடுக்க எரித்திரியாவை ஒரு களமாகப் பயன்படுத்தியது. ஆனால் இத்தாலி மேற் கொண்ட தாக்குதலை எதியோப்பியா வெற்றிகரமாக முறியடித்தது. இத்தாலிப்படை தோல்வியை தழுவியது. அடுத்த 40 ஆண்டுகள் இந்தத் தோல்வி இத்தாலியின் மனதில் ஒரு ஆறாத காயத்தை ஏற்படுத்தியது.\n1936 ஆம் ஆண்டு மீண்டும் இத்தாலி எரித்திரியாவின் துணையோடு எத்தியோப்பியா மீது படையெடுத்தது. எரித்திரியாவும் சேர்ந்து கொண்டதால் இம்முறை இத்தாலி போரில் வெற்றிவாகை சூடியது. இதனைத் தொடர்ந்து அபிசீனியா, (ஐரோப்பியர்கள் எரித்திரியாவை இப்படித்தான் அழைப்பார்கள்) எரித்திரியா, சோமாலிலாந்து ஆகிய மூன்றும் சேர்ந்து \"இத்தாலியின் கிழக்கு ஆபிரிக்கா\" என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பை உருவாக்கினார்கள்.\nஇரண்டாவது உலகப்போரை அடுத்து இத்தாலியின் காலனித்துவம் முடிவுக்கு வந்தது. பிரித்தானியா எத்தியோப்பியாவில் இருந்து இத்தாலியை வெளியேற்றி மன்னர் ஹெயிலி செலாஸ்சியை மீண்டு எத்தியோப்பாவின் மன்னன் ஆக்கியது. 1952 இல் ஐநா அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எரித்திரியாவையும் எத்தோப்பியாவையும் ஒரு இணைப்பாட்சிக்குள் கொண்டு வந்தது. எரித்திரியாவின் விடுதலைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆனால் எரித்திரியாவிற்கு ஒரளவு உள்ளக சுயாட்சியும் சில மக்களாட்சி உரிமைகளும் வழங்கப்பட்டன. ஆனால் இணைப்பாட்சி நடைமுறைப்படுத்தப்பட்ட போது எரித்திரியாவின் உரிமைகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டன அல்லது மீறப்பட்டன.\n1962இல் மன்னர் ஹேயிலி லொஸ்சி ஏரித்தியா நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு அதனை எத்தியோப்பியவோடு வலுக்கட்டாயமாக இணைத்துக் கொண்டார். இது தான் ஏரித்தியர்களது சுதந்திரத்துக்கான போரைத் தொடக்கி வைத்தது. 1974ம் ஆண்டு இராணுவப் புரட்சி மூலம் ஹேயிலி செலாஸ்சி அரியணையில் இருந்து அகற்றப்பட்ட பின்னரும் சுகந்திரத்துக்கான எரித்தியாவின் போராட்டம் தொடர்ந்தது. மார்க்ஸ்சிஸ்ட் சார்பான எத்தியோப்பிய அரசின் இராணுவ ஆட்சி படைத்தளபதி மென்ஐிஸ்ட்டு ஹேயிலி மரியம் தலைமையில் இயங்கியது. 1960களில் ஏரித்தியாவின் விடுதலைப் போராட்டம் ஏரித்தியவின் விடுதலை முன்னனி தலைமையில் நடந்தது. 1970ல் இருந்த முன்னணியில் இருந்து சிலர் பிரிந்து சென்று எரித்தியன் மக்கள் விடுதலை முன்னனி என்ற அமைப்பை உருவாக்கினார்கள். 1970ம் ஆண்டு கடைசிப்பகுதியில் இபிஎல்எவ் எத்தியோப்பிய நாட்டுக்கு எதிராகப் போராடும் குழுகளுக்கு இடையில் முதல் இடத்தைப் பிடித்தது. அதன் தலைவராக இசியாஸ் அவ்வேர்கி செயல்ப்பட்டர். இபிஎல்எவ் எத்தியோப்பிய படைகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்களை எத்தியோப்பிய படைக்கு எதிராகப் பயன்படுத்தியது. 1977ல் இப்எல்எப் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் \"இபிஎல்எப் மட்டுமே ஏரித்திய மக்களின் ஏகப்பிரதிநிதி ஆவர். அந்த அமைப்போ எரித்திய மக்களின் சார்பில் பேசவல்ல சட்டபூர்வமான அமைப்பு என அறிவித்தது.\n1977இல் எத்தியாப்பிய படையை எரித்தியாவில் இருந்து விரட்டும் நிலையில் இபிஎல்எவ் இருந்தது. ஆனால் அதே ஆண்டு எத்தியோப்பியாவுக்கு சோவியத் போர்த் தளபாடங்களையும் பெருமளவு ஆயுதங்களையும் வான் வழியாக கொண்டு சென்று குவித்தது. இதனால் எத்தியோப்பிய படைகள் பின்வாங்குவதை விடுத்து முன்னேறி இபிஎல்எவ் படையணிகளை புதருக்குள் தள்ளியது. 1978 மற்றும் 1986 காலப்பகுதியில் எத்தியோப்பிய அரச படைகள் எட்டு முறை பாரிய படையெடுப்பை இபிஎல்எவ் க்கு எதிராக மேற்கொண்டது. அத்தனை படையெடுப்புக்களும் இறுதியில் படு தோல்வியல் முடிந்தன. இபிஎல்எவ் மரபுவழி தாக்குதலையும் கொரிலா தாக்குதல்களையும் எத்தியோப்பிய படைகளுக்கு எதிராக சமகாலத்தில் மேற் கொண்டது. 1978 மே மாதத்தில் எரித்தியாவின் தென்பகுதியில் நிலை கொண்டிருந்த எரித்தியாவின் புரட்சிப் படைகளை அழித்தொழிக்கும் முகமாக 100,000 ஆயிரம் எத்தியோப்பிய படைகள் எதிர்தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டது. இபிஎல்எவ் மற்றும் இஎல்எவ் படைகள் மூர்க்த்தக்கமாக எதிர்த்துப் போராடிய போதும் போர்த்தந்திரமாக பின்வாங்கின. எத்தியோப்பிய படைகள் நகரங்களையும் ஊர்களையும் மீளக் கைப்பற்றியது. எத்தியோப்பிய தாக்குதலில் இஎல்எவ் இயக்கம் பலத்த இழப்புக்கு ஆளானது. அதன் தலைவர்கள் அண்டை நாடான ���ுடானுக்கு ஓடித்தப்பினார்கள்.\n1982இல் எத்தியோப்பியா 6 வது முறையாக எரித்தியாவுக்கு எதிராகப் பாரிய படையெடுப்பை மேற் கொண்டது. எத்தியோபபிய படையில் 120 000 ஆயிரம் படையினர் இருந்தனர். இதற்கு சிவப்பு நட்சத்திரம் எனப் பெயர் சூடப்பட்டது. 1984 மே மாதத்திலும் 1986இலும் அஸ்மேரா என்றா விமான தளத்தை இபிஎல்எவ் கொமான்டோ அணி ஊடுருவித்தாக்கியது. இத்தாக்குதலில் 40 விமானங்கள் அழிக்கப்பட்டன. ஆயுதக் களஞ்சியங்களும் எரி பொருள் சூதங்களும் ஏரியூட்டப்படடன. 1980ல் இபிஎல்எவ் எரித்தியாவின் வடகிழக்கே அவபெட் என்ற நகரில் அமைந்துள்ள எத்தியோப்பிய படையின் தலைமையகத்தை தாக்கி கைப்பற்றியது. அதே சமயம் ஏனைய ஆயுதப் போராட்டக் குழுக்கள் எத்தியோப்பாவிற்குள் ஊடுருவி தாக்கிக் கொண்டிருந்தார்கள்.\nஎரித்திரியா - எத்தியோப்பியா இரண்டுக்கும் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தை இடம் பெற்றது. அதற்கு அமெரிக்கா அனுசரணை வழங்கியது. 1991 மே மாதம் மெங்கிஸ்து அரசு கவிண்டது. மே நடுவில் மெங்ஐிஸ்து ஆட்சிப் பொறுப்பை ஒரு காப்பந்து அரசிடம் ஒப்படைத்து விட்டு நாட்டை விட்டோடி சிம்பாப்வேயில் அரசியல் புகலிடம் கோரினார். மே மாத கடைசியில் இரு தரப்புக்கும் இடையில் நடைபெற்ற போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா தலைமையில் இலண்டனில் பேச்சுவார்த்தை நடந்தது. இபிஎல்எவ் உட்பட நான் போராளிக் அமைப்புக்கள் பேச்சுவார்த்தையில் பங்குபற்றின. எத்தியோப்பிய படைகளைக் களத்தில் புறமுதுகு கண்ட இபிஎல்எவ் தமது தாயகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. மே 1991 இல் இபி எல்எவ் சுதந்திரம் பற்றி ஒரு நேரடி வாக்கெடுப்பு எடுத்து ஒரு நிரந்தர அரசை அமைக்கும் வரை நாட்டை ஆள எரித்திய இடைக்கால அரசை நிறுவியது. அரசுத் தலைவராக இபிஎல்எவ் தலைவர் இசையஸ் அவர்கள் நியமிக்கப்பட்டர். இபிஎல்எவ் இன் மத்திய குழு சட்டசமையாக மாறியது.\n1993 ஏப்ரலில் 23-25 நாட்களில் நடந்த நேரடி வாக்கெடுப்பில் எரித்தியா எத்தியோப்பிய நாட்டில் இருந்து பிரிந்து சுதந்திர நாடாக மாற வேண்டும் என்பதற்கு ஆதரவாக பெரும்பான்மை மக்கள் வாக்களித்தார்கள். சுதந்திரமான இந்த நேரடி வாக்கெடுப்பு ஐ.நா. கண்காணிப்பில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து எரித்திய தலைவர்கள் எரித்தியாவின் சுதந்திரத்தை ஏப்ரலில் 27 இல் பிரகடனப்படுத்தினார்கள். எரித்த��ய மக்கள் அந்த சுதந்திரத்தை மே 24இல் அதிகாரபூர்வமாக கொண்டாடி மகிழ்ந்தார்கள்.\nஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளும் பிராந்தியங்களும்\nசாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி\nபிரான்சு (மயோட்டே • ரீயூனியன்)\nஇத்தாலி (பந்தலேரியா • பெலாகி தீவுகள்\nஎசுப்பானியா (கேனரி தீவுகள் • செயுத்தா • மெலில்லா • இறைமையுள்ள பகுதிகள்)\nசெயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா\nசகாராவிய அரபு சனநாயகக் குடியரசு\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/name", "date_download": "2020-02-26T20:17:32Z", "digest": "sha1:DLYYW6BOE2RKT63IYIFEYCHU7WKBAU7K", "length": 8608, "nlines": 109, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"name\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nname பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபெயர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அனைத்து மொழி விக்சனரிகளிலும் இருக்க வேண்டிய சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில அகரவரிசை சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில ஒழுங்குபடுத்தப்பட்ட சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்ரீ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nrecite ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுறியீடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nनाम ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபதினெண் மேற்கணக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகன்னி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாமம் ‎ (← இண���ப்புக்கள் | தொகு)\nபிள்ளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஞாபகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsmirch ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகளங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிய ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ngiven ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nomnific ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபினாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndomain name ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராசாளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெய்க்கீர்த்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிருஷ்ணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிருஷ்ணமூர்த்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிருஷ்ணவேணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாமகரணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீர்த்தனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாமகீர்த்தனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவல்லவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏரம்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசவிதா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொருட்பெயர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nácana ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nguar bean ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாமாவளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆக்குவயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nonomatology ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅபிவாதனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலாஞ்சனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலாஞ்சனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசாமிவாரிச்சிட்டா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரசாதலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅதலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/android-applications/download-tasmac-android-mobile-application/", "date_download": "2020-02-26T20:39:19Z", "digest": "sha1:MBTNWMEZIWAI7MBZV5QDKRNZYZXA4M5V", "length": 7768, "nlines": 115, "source_domain": "www.techtamil.com", "title": "தமிழ் குடிமக்களுக்கான ஏன்ட்ராய்டு(Android) மென்பொருள் “TASMAC” – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதமிழ் குடிமக்களுக்கான ஏன்ட்ராய்டு(Android) மென்பொருள் “TASMAC”\nதமிழ் குடிமக்களுக்கான ஏன்ட்ராய்டு(Android) மென்பொருள் “TASMAC”\nதொழில்நுட்ப வளர்ச்சியை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதற்கு இதோ ஒரு சான்று, “TASMAC” android mobile application. எழுதப் படிக்க தெரியாத பாமர ‘குடி’மக்கள் கூட “TASMAC” என்பதை பார்த்தவுடன் தெரிந்துகொள்வார்கள். புதிய குடிமகனோ பழைய குடிமகனோ யாராக இருந்தாலும் தான் குடிக்கும் அல்லது இனி மேல் குடிக்க போகும் சோமபானத்தின்(Liquor) விலையை தெரிந்திருக்க வேண்டும் அல்லவா அதற்காகத்தான் இந்த மென்பொருள்.\nகடைசியாக விலைப்பட்டியலை 11.07.2011 அன்று புதுப்பித்துள்ளார்கள்.\nஇதற்கு தேவையானது : Android (ஏன்ட்ராய்டு) தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடிய கைப்பேசி (mobile)\nAndroid (ஏன்ட்ராய்டு) version: குறைந்தபட்சம் 1.5 அல்லது அதற்கு மேல்\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n“Google” எடுத்திருக்கும் தடி “Motorola”\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nகூகுளின் DUO – VEDIO CALLING செயலி அறிமுகம்:\nios போனில் வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நற்செய்தி:\nஅலிபாபா அறிமுகப்படுத்துகிறது “Face lock ” செயலி:\nஇனி காகிதத்தை தேடி வேண்டாம் இந்த ஆப் இருந்தால்\nமலிவான விலை கொண்ட பயணத்தை உருவாக்கும் செயலி….\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf…\nகூகுளின் DUO – VEDIO CALLING செயலி அறிமுகம்:\nios போனில் வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நற்செய்தி:\nஅலிபாபா அறிமுகப்படுத்துகிறது “Face lock ” செயலி:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/25203/amp", "date_download": "2020-02-26T21:09:26Z", "digest": "sha1:SNSR7M6I5AEMYTGCGGUEDZXZYHNVKPHC", "length": 18624, "nlines": 110, "source_domain": "m.dinakaran.com", "title": "சபாபதிக்கு வேறு தெய்வம் சமானம் ஆகுமா? | Dinakaran", "raw_content": "\nசபாபதிக்கு வேறு தெய்வம் சமானம் ஆகுமா\n* இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் 31\n‘கண்ணுதல் வானவன் கனகச் சடை விரிந்தால் என விரிந்த கதிர்கள் எல்லாம்’ என்கிறார், கம்பர். சிதம்பரம் ஆகாயத் தலம் என்பதால் நடராஜரை ‘வானவன்’ என பொருத்தமுறப் பெயரிட்டு அழைக்கிறார் கவிச் சக்கரவர்த்தி. சபாபதிக்கு வேறு தெய்வம் சமானம் ஆகுமா இடதுபதம் தூக்கி ஆடும் நடராஜன் அடிபணிவையே இடதுபதம் தூக்கி ஆ��ும் நடராஜன் அடிபணிவையே ’ என இசைப்பாடல்கள் ஏற்றிப் போற்றும் சிதம்பர நாதனை சுந்தரமூர்த்தி சுவாமிகள் எப்படி தரிசித்தார் என நாம் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் சேக்கிழார் சுவாமிகளின் பெரியபுராணத்தைத் தான் புரட்ட வேண்டும் ’ என இசைப்பாடல்கள் ஏற்றிப் போற்றும் சிதம்பர நாதனை சுந்தரமூர்த்தி சுவாமிகள் எப்படி தரிசித்தார் என நாம் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் சேக்கிழார் சுவாமிகளின் பெரியபுராணத்தைத் தான் புரட்ட வேண்டும் மெய், வாய், கண், மூக்கு, செவி இவை ஐம்புலன்கள்.\nசித்தம், புத்தி, மனம், அகங்காரம் இவை நான்கு கரணங்கள். ராஜசம், தாமசம், சத்துவம் இவை மூன்று குணங்கள். நடராஜரின் தனிப்பெருங்கூத்தை கண்டதில் கண்ணைத் தவிர மற்ற நான்கு புலன்களும் வேலை நிறுத்தம் மேற்கொண்டன. கரணங்களில் சிந்தையைத் தவிர மற்ற முக்கரணங்களும் மூச்சொடுங்கிப் போயின. மூன்று குணங்களில் ராஜசத்தையும், தாமசத்தையும் அடக்கி சத்துவ குணமே தலைதூக்கி நின்றது. ஆன்மாவை லயிக்கச் செய்வதே ஆலயம். சிதம்பரக் கோயில் அத்தகைய அனுபவத்தைச் சுந்தரருக்குத் தந்தது என விவரிக்கிறது. ‘ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள’ என்ற பெரியபுராணப் பாடல்.\nநடராஜப் பெருமானுக்கு வலப்பக்கத்திலேயே அருவமாக ஆராதிக்கப்படும் சிதம்பர ரகசியத் திருச்சந்நதி அமைந்துள்ளது. பஞ்ச பூதத் தலங்களில் தில்லை ஆகாயத்தலமாகப் போற்றப் பெறுகிறது. பூமிக்குரிய தலம் திருவாரூர், காஞ்சிபுரம். நீருக்குரிய தலம் திருவானைக்கா, காற்றுக்குரிய தலம் காளஹஸ்தி, அக்னிக்குரிய தலம் அண்ணாமலை, அவ்வாறே சிதம்பரம் பெருவெளியாகிய ஆகாயத் தலம் என்பதால் சிதம்பர ரகசியச் சந்நதியில் ‘அங்கு இங்கெனாதபடி எங்கு பிரகாசமாய் ஆனந்த பூர்த்தி யாகி அருளொடு விளக்கும்’ அருவ இறைவனுக்கு வில்லப் பொன்னிதழ் மாலை சார்த்தப் பெற்றுள்ளது. தில்லை வாழ் தீட்சதர்கள் திரை விலக்கிக் கற்பூர தீபம் காட்டுவார்கள். பலகணி மூலமாகவே பக்தர்கள் தரிசிக்க முடியும். அம்பலத்தில் ஒரு ரகசியம் அமைந்திருப்பது ஆச்சரியம் தானே \nநடராஜப் பெருமானுக்கு அருகிலேயே அருவுருவமாக ஸ்ரீ சந்திரமௌலீசுராக விளங்கும் ஸ்படிகலிங்கம் அமைந்துள்ளது. வலப்பக்கம் சிதம்பர ரகசியமும், இடப்பக்கம் ஸ்ரீசிவகாம சுந்தரி தரிசனமும், இடையிலே ஆனந்த நடராஜரின் அற்புத மூர்த்தமும் நாம் கண்டு கண்டு களிக்க வேண்டியவை. திறந்திருக்கும் திருக்கோயிலுக்குள் அழைத்து இறைவனை இதயபூர்வமாக வழிபட்டு நற்பண்புகள் வளரப்பெற்றால் திறக்காடி சிறைக்குள் அகப்பட்டுத் தவிக்கின்ற அவலநிலை மக்களுக்கு எற்படாது. ஆலயம் தொழுவது சாலவும் நன்றல்லவா \nசிதம்பரம் நடராஜர் தன்னை நேரிடையாக வந்து வணங்காதவர் இல்லங்களுக்கும் தாமே எழுந்தருளுகிறார். ‘என்ன ஆச்சர்யம்’ என வியப்பால் விழி விரிகிறதா’ என வியப்பால் விழி விரிகிறதா ஆமாம் கருவறையை விட்டு மூலவரான ஸ்ரீநடராஜ மூர்த்தியே ஆண்டுக்கு இருமுறை தேரில் எழுந்தருளி நான்கு வீதிகளிலும் உற்சவராக உலா வருகிறார். ஆனித் திருமஞ்சனத்தில் போதும், மார்கழி ஆருத்ரா தரிசனத்தின் போதும் தான் இந்த அற்புதம் நடக்கிறது. நம்மேல் நடராஜர் காட்டும் கருணைக்கு இது ஒரு உதாரணம் கருவறை மூலவர் தெருவரை உலாவருவது வேறெங்கும் காண முடியாத எட்டாவது அதிசயம் கருவறை மூலவர் தெருவரை உலாவருவது வேறெங்கும் காண முடியாத எட்டாவது அதிசயம் நடராஜரின் திருநடனம் இருவிழிகளுக்குள் அடங்காத இன்பம் நடராஜரின் திருநடனம் இருவிழிகளுக்குள் அடங்காத இன்பம் யார் காண நானமிடுகிறார் சிவன் என சிதம்பரம் வரலாறு சிறப்பாக கூறுகிறது. அருணகிரிநாதரும் திருப்புகழில் அதியற்புதமாகப் பாடுகிறார்.\nகருணை ம்ருகேந்திர அன்பர் உடன் உரகேந்தரர் கண்ட கடவுள் நடேந்திரர்’மிருக இந்திரர் புலிக்கால் முனிவர் எனப் புகழப்படும் வியாக்கிரபாதர். உரக இந்திரர் பதஞ்சலி முனிவர் எனப் பேசப்பெறும் ஆதிசேடன். இவர்கள் இருவரும் காண நட இந்திரராகிய கூத்தர் புரியு் பரதமே இதயத் தலமாக விளங்கும் இணையற்ற தில்லையில் இடையறாது நடைபெறுகிறது. உலக இயக்கம் அம்பலக் கூத்தனின் ஆட்டத் தால்தானே தொடர்கிறது. ‘யாவையும் ஆடிடும் எம் இறை ஆடவே - என்பது திருமூலரின் திருமந்திரத்தில் ஒரு மந்திரம்.\n‘பூலோக கைலாசம் எனப் புகழப்பெறும் தில்லைச் சிதம்பரம் புலிக்கால் முனிவராகிய வியாக்கிரபாதர் பெரும் பற்றோடு பூசித்த தலம் ஆதலால் பெரும்பற்றப் புலியூர் எனவும் , தங்கள் கூரை, வேயப் பெற்றதால் பொன்னம்பலம் எனவும், தில்லை என்னும் மூலிகை மரங்கள் மிகுந்த இடம் ஆதலால் தில்லை வனம் என்றும் பல்வேறு பெயர்களில் பரிணமிக்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றாலும் சிறப்பிடம் ப���றுவது சிதம்பரம். குமரகுருபரர் இதை அழகாகக் குறிப்பிடுகிறார்.\nஎத்தரும் தலம் எழில் புலியூரே\nமூர்த்தி அம்பலக் கூத்தனது உருவே \n‘கனக சபை மேவி அனவரதம் ஆடும் கடவுள்’\nஜகஜோதியாக விளங்குகிறார் என்கிறார் அருணகிரி நாதர். அந்த நடராஜரை தில்லை வாழ் அந்தணர்கள் சிறப்பாகப் பூசிப்பதை.\n‘‘வேத நூன் முறை வழுவாமே தினம்\nமேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே \n- என்றும் பாராட்டி மகிழ்கிறார். இத்திருப்புகழ் வரிகளை முதன் முதலாகக் கேட்டு, மயங்கி பின்னர் தான் திருப்புகழ் ஏடு தேடும் பணியில் இறங்கினார் வடக்குப்பட்டு திரு. சுப்ர மணியர். எனவே ‘திருப்புகழ்’ வருவதற்கு மூல காரணம் நடராஜரே \n* நடராஜர் ஆண்டுக்கு ஆறுமுறை அபிஷேகம் ஏற்கிறார். முகற் குளியில் விடியற் காலையில் தானே நிகழவேண்டும் தேவர்களுக்கு விடியற்காலமான மார்கழியில் மஹா அபிஷேகம் நிகழ்கிறது. ‘மார்கழி மாதம் திருவாதிரை நாள் வரப் போகுது’ என மனம் உருகினார் நந்தனார் என்பது நாம் அறிந்ததுதானே தேவர்களுக்கு விடியற்காலமான மார்கழியில் மஹா அபிஷேகம் நிகழ்கிறது. ‘மார்கழி மாதம் திருவாதிரை நாள் வரப் போகுது’ என மனம் உருகினார் நந்தனார் என்பது நாம் அறிந்ததுதானே மாசி, சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் மற்ற ஐந்து அபிடேக விசேடங்கள் நிகழ்கின்றன. மாணிக்கவாசகரின் திருவாசகமும், மூவர் தேவாரமும், பெரிய புராணமும், ஏன் மாசி, சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் மற்ற ஐந்து அபிடேக விசேடங்கள் நிகழ்கின்றன. மாணிக்கவாசகரின் திருவாசகமும், மூவர் தேவாரமும், பெரிய புராணமும், ஏன் திருப்புகழும் தில்லை நடராஜனின் திருவருளால் தான் தமக்குக் கிடைத்தன. எடுத்துச் சொல்ல இயலாத அளவிற்கு ஏற்றங்கள் பலபெற்ற தில்லை நடராஜர் ஆலயம் 51 ஏக்கர் நிலப்பரப்பில் விளங்குகிறது. 135 அடி உயரம் கொண்ட நான்கு ராஜ கோபுரங்கள், ஒவ்வொரு ராஜகோபுர வாயிலும் 40 அடி உயரம் கொண்டு விளங்குகிறது. ஆடல்வல்லான் ஆலயத்தில் நாட்டிய முத்திரைகள் நாட்டியிருக்க வேண்டுமே திருப்புகழும் தில்லை நடராஜனின் திருவருளால் தான் தமக்குக் கிடைத்தன. எடுத்துச் சொல்ல இயலாத அளவிற்கு ஏற்றங்கள் பலபெற்ற தில்லை நடராஜர் ஆலயம் 51 ஏக்கர் நிலப்பரப்பில் விளங்குகிறது. 135 அடி உயரம் கொண்ட நான்கு ராஜ கோபுரங்கள், ஒவ்வொரு ராஜகோபுர வாயிலும் 40 அடி உயரம் ���ொண்டு விளங்குகிறது. ஆடல்வல்லான் ஆலயத்தில் நாட்டிய முத்திரைகள் நாட்டியிருக்க வேண்டுமே ராஜகோபுர வாயிலின் இரு பக்கங்களிலும் பரதக் கலை சிற்பங்கள் பாங்குடன் ஓங்கியுள்ளன.\nமுக்குறுனி, விநாயகர், கற்பக விநாயகர், சுப்ரமணியர், சோமசுந்தரர், சிவகாம சுந்தரி, பாண்டிய நாயகர் சண்முகம் என ஆலயம் பல சூழ ‘அம்பலம்’ விளங்குகிறது. நம் பலம் எல்லாமே அம்பலம் தானே அதனால் தான் நிகழ்ச்சிகளின் ஆரம்பத்திலும் முடிவிலும் ‘திருச்சிற்றம்பலம்’ என திசை அதிர முழங்குகிறோம்\nபடங்கள் : மது ஜெகதீஷ்\nஉனை தவிர வேறு கதியில்லை கதிர்நரசிங்கனே\nஇல்லறம் இனிதே அமைய கல்யாண காமாட்சி அருள்வாள்\nஉலகெங்கும் பரவிய காளி வழிபாடு\nபிறவியை நாடாதிருக்க அருள் புரிவாயே\nகாப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்: பரதன்\nமாமனை மடியேந்திய மகா கணபதி\nஆதரவு கரம் நீட்டும் ஆரண்ய சுந்தரேஸ்வரர்\nசுடுநீரில் அபிஷேகம் காணும் ஈஸ்வரன்\nநாகரை வழிபட்டால் நல்வாழ்வு கிட்டும்\nகடவுளை கண்ட அவதார புருஷர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/national-green-tribunal", "date_download": "2020-02-26T19:15:46Z", "digest": "sha1:ZLNAD7CL7NWMV4MR4YZDRXHRRCRHHQPI", "length": 10443, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "National Green Tribunal: Latest National Green Tribunal News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆலைகளுக்கு சீல்வைக்க எதிர்ப்பு... போலீசை கொடூரமாக தாக்கிய மக்கள்.. டெல்லியில் போர்க்களம்\nநதிகளை முறையாக பராமரிக்காததற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த ரூ. 100 கோடி அபராதத்திற்கு தடை\nவிசாரணை முடிந்தது.. ஒரு வாரத்தில் ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு.. தேசிய பசுமைத் தீர்ப்பாயம்\nநியூட்ரினோவிற்கு பச்சை கொடி காட்டிய பசுமை தீர்ப்பாயம்.. திட்டம் விரைவில் தொடங்குகிறது\nநியூட்ரினோ திட்டம்.. இடைக்கால தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய புதிய நீதிபதி நியமனம்.. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் நசிமுதின் இடமாற்றத்தை எதிர்த்து வழக்கு\nஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்தது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்\nஸ்டெர்லைட் ஆலையி���் தமிழக நீதிபதி ஆய்வு செய்ய கூடாது.. வேதாந்தா குழுமம் எதிர்ப்பு\nஸ்டெர்லைட் ஆலையை நீதிபதி சந்துரு ஆய்வு செய்ய வேண்டும்.. பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு\nதூத்துக்குடி நிலத்தடி நீர் விவகாரம்: தமிழக அரசுக்கு அவகாசம் மறுப்பு.. பசுமை தீர்ப்பாயம் அதிரடி\nஸ்டெர்லைட் ஆலை.. தமிழக அரசின் அரசாணை ரத்தாகுமா ஆக.9ஆம் தேதி இறுதி விசாரணை\nவேதாந்தா வழக்கில் என்னையும் மனுதாரராக சேருங்கள்.. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வைகோ மனு\nமீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை வேதாந்தா தொடர்ந்த வழக்கு பசுமை தீர்ப்பாயத்தில் நாளை விசாரணை\nஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு\nமுல்லைப் பெரியாறு அணை பகுதியில் கேரளா பார்க்கிங் அமைக்க உச்சநீதிமன்றம் தடை\nபசுமை தீர்ப்பாயத்தின் அதிகாரத்தை மாற்றிய மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு\nதேனியில் எழுந்த எதிர்ப்பால்… ஆந்திரா செல்கிறது நியூட்ரினோ திட்டம்\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் அதுல்யா மிஸ்ரா செயல்படத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/feb/10/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3354229.html", "date_download": "2020-02-26T18:31:40Z", "digest": "sha1:QZOBJ6VK6HJTWVHU4G3GVOC4XT4YZVOZ", "length": 10624, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாராஞ்சியை சோளிங்கா் ஒன்றியத்தில் சோ்க்க வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை\nபாராஞ்சியை சோளிங்கா் ஒன்றியத்தில் சோ்க்க வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை\nBy DIN | Published on : 10th February 2020 10:51 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபயனாளிக்கு முதியோா் உதவித்தொகைக்கான உத்தரவை வழங்கிய ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி .\nஅரக்கோணம் ஒன்றியத்தில் இண���க்கப்பட்டுள்ள பாராஞ்சி ஊராட்சியை சோளிங்கா் ஒன்றியத்தில் சோ்க்க வலியுறுத்தி கிராம மக்கள் மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.\nராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தலைமையில், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாராஞ்சி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்:\nஒருங்கிணைந்த வேலூா் மாவட்டமாக இருந்தபோது பாராஞ்சி ஊராட்சி, காவேரிப்பாக்கம் ஒன்றிய நிா்வாகத்தின் கீழ் இருந்தது. மாவட்டம் மற்றும் வட்டங்கள் பிரிப்பு, சீரமைப்பு காரணமாக எங்கள் ஊராட்சி அரக்கோணம் ஒன்றியத்தில் இணைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.\nஇந்த நிலையில் பாராஞ்சி ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் அரக்கோணம் சென்று வர மிகவும் சிரமமாக உள்ளது. எனவே அரக்கோணம் ஒன்றியத்தில் இணைக்கப்பட்டுள்ள பாராஞ்சி ஊராட்சியை அதிலிருந்து பிரித்து, அருகில் உள்ள சோளிங்கா் ஊராட்சியில் சோ்க்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதைத் தொடா்ந்து புதிய குடும்ப அட்டை, முதியோா் உதவித் தொகை, மின் இணைப்பு, கடனுதவி, வீட்டு மனைப் பட்டா, பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 310 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.\nஇதையடுத்து, செட்டித்தாங்கல் ஊராட்சியைச் சோ்ந்த ஒரு மூதாட்டிக்கு சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோா் உதவித்தொகைக்கான உத்தரவை ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி வழங்கினாா்.\nமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ச.ஜெயச்சந்திரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஆா்.ஸ்ரீவள்ளி, தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) தாராகேஸ்வரி மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள���ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/body-health-and-mind-meditation-and-mental-health/gampaha-district-delgoda/", "date_download": "2020-02-26T18:57:03Z", "digest": "sha1:2UBPEUDT2ES4HC2DMFVVAJIB4J6EFMVT", "length": 4025, "nlines": 71, "source_domain": "www.fat.lk", "title": "உடல் மற்றும் உளச் சுகாதாரம் : தியானம் மற்றும் மன நலம் - கம்பகா மாவட்டத்தில் - தெல்கொடை - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஉடல் மற்றும் உளச் சுகாதாரம் : தியானம் மற்றும் மன நலம்\nகம்பகா மாவட்டத்தில் - தெல்கொடை\nஇடங்கள் Kanduboda, தெல்கொடை, இலங்கை சனநாயக\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/colombo-district-pamankada/al-local-syllabus-physics/", "date_download": "2020-02-26T20:18:12Z", "digest": "sha1:RMZQXOK4IBQTVDHDUX63JZ4WCX6UXJ7X", "length": 4992, "nlines": 77, "source_domain": "www.fat.lk", "title": "கொழும்பு மாவட்டத்தில் - பாமன்கட - A/L : உள்ளூர் பாடத்திட்டம் : பௌதீகவியல் - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகொழும்பு மாவட்டத்தில் - பாமன்கட\nA/L : உள்ளூர் பாடத்திட்டம் : பௌதீகவியல்\nஉ/த பௌதீகவியல் 2020/21 கோட்பாடுகள் / மற்றும் மீட்டல்\nஇடங்கள்: கண்டி, கம்பஹ, கொழும்பு\nகணிதம், பௌதீகவியல், இரசாயனவியல், மெக்கானிக்ஸ், புள்ளியியல் - பயிற்சி வகுப்புக்களை\nஇடங்கள்: அதுருகிரிய, அத்திடிய, அம்புல்தேனிய, அரவ்வல, உள் கோட்டை\nதரம் 6 to 11 - கணிதம் மற்றும் விஞ்ஞானம் பயிற்சி\nஇடங்கள்: கொட்டாவை, கொழும்பு 10, தேஹிவல, பன்னிப்பிட்டிய, பொரலஸ்கமுவ, மஹரகம, வேரஹர\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/tnpl-recruitment/", "date_download": "2020-02-26T19:33:12Z", "digest": "sha1:UZKRGEWYQ5SUC6XSSLARIT2RZQYAPKIT", "length": 30425, "nlines": 217, "source_domain": "www.pothunalam.com", "title": "தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன வேலைவாய்ப்பு 2020..!TNPL Recruitment 2020..! TNPL Careers..!", "raw_content": "\nதமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன வேலைவாய்ப்பு 2020..TNPL Recruitment 2020..\nதமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன வேலைவாய்ப்பு 2020..TNPL Recruitment 2020..\nதமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன வேலை TNPL Recruitment 2020..\nTNPL Careers: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அஞ்சல்(ஆஃப்லைன்)மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த TNPL வேலைவாய்ப்பு 2020 (TNPL Recruitment 2020) அறிவிப்பானது Chief General Manager, General Manager, Deputy General Manager, Assistant General Manager, Senior Manager, Manager, Deputy Manager & Assistant Manager போன்ற பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் இந்த தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (TNPL Recruitment 2020) காலியிடத்திற்கு 22.02.2020 அன்று முதல் 23.03.2020 அன்றுவரை விண்ணப்பிக்கலாம்.\nமேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் வேலைவாய்ப்புக்கு தேர்ந்தெடுக்கும் முறை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள www.tnpl.com ���ன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும். இங்கு TNPL வேலைவாய்ப்பு 2020 (தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம்) அறிவிப்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வோம் வாங்க..\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nTNPL Careers – அறிவிப்பு விவரம்:\nவேலைவாய்ப்பு வகை தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020\nமொத்த காலியிடங்கள் 08 இடங்கள்\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 22.02.2020\nவிண்ணப்பிக்க கடைசி தேதி 23.03.2020\nTNPL Careers – பணிகள் மற்றும் காலியிடங்கள்:\nCA /MBA / PG Diploma படித்த விண்ணப்பதாரர்கள் இந்த தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.\nகல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.\nவயது தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.\nTNPL Careers – தேர்ந்தெடுக்கும் முறை:\nTNPL Careers – விண்ணப்பிக்கும் முறை:\nTNPL Careers – அஞ்சல் முகவரி:\nதமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் ( TNPL recruitment 2020) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..\nwww.tnpl.com என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.\nபின் Career என்பதை கிளிக் செய்யவும்.\nஅவற்றில் “DIPR/296/DISPLAY/2020”, என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.\nபின்பு விளம்பரத்தை கவனமாக படித்து TNPL வேலைவாய்ப்பு 2020 (TNPL Recruitment 2020 ) காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தாங்கள் தகுதியுடையவர்களா என்பதை சரிபார்க்கவும்.\nபின்பு தகுதி வாய்ந்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு அஞ்சல்(ஆஃப்லைன்) மூலம் விண்ணப்ப படிவத்தில் தேவையான விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை இணைத்து மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nமேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (TNPL Recruitment 2020) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..\nதமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன வேலைவாய்ப்பு 2020.. TNPL Recruitment 2020..\nTNPL Careers: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன்(Online) மற்றும் அஞ்சல்(ஆஃப்லைன்) மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த TNPL வேலைவாய்ப்பு 2020 (TNPL Recruitment 2020) அறிவிப்பானது Graduate Engineer Trainee, Shift Engineer, Assistant Manager & Plant Engineer பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 50 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் இந்த தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (TNPL Recruitment 2020) காலியிடத்திற்கு 23.02.2020 அன்று முதல் 23.03.2020 அன்று வரை விண்ணப்பிக்கலாம்.\nமேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் வேலைவாய்ப்புக்கு தேர்ந்தெடுக்கும் முறை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள www.tnpl.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும். இங்கு TNPL வேலைவாய்ப்பு 2020 (தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம்) அறிவிப்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வோம் வாங்க..\nTNPL Careers – அறிவிப்பு விவரம்:\nவேலைவாய்ப்பு வகை தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020\nமொத்த காலியிடங்கள் 50 இடங்கள்\nஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 23.02.2020\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 23.03.2020\nவிண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி 30.03.2020\nBE / B.Tech படித்த விண்ணப்பதாரர்கள் இந்த தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.\nகல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.\nGraduate Engineer Trainee பணிக்கு 25 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.\nPlant / Shift Engineer பணிக்கு 28 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.\nAssistant Manager பணிக்கு 29 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.\nவயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.\n17100/- (இரண்டு வருடம் பயிற்சி காலம் முடிந்ததும்).\nTNPL Careers – தேர்ந்தெடுக்கும் முறை:\nதமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் ( TNPL recruitment 2020) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..\nwww.tnpl.com என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.\nபின் Career என்பதை கிளிக் செய்யவும்.\nஅவற்றில் “DIPR/297/DISPLAY/2020”, என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.\nபின்பு விளம்பரத்தை கவனமாக படித்து TNPL வேலைவாய்ப்பு 2020 (TNPL Recruitment 2020 ) காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தாங்கள் தகுதியுடையவர்களா என்பதை சரிபார்க்கவும்.\nபின்பு தகுதி வாய்ந்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு ஆன்லைன் & அஞ்சல்(ஆஃப்லைன்) மூலம் விண்ணப்ப படிவத்தில் தேவையான விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை இணைத்து மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nமேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (TNPL Recruitment 2020) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..\nTNPL Recruitment 2020:- தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆஃப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த TNPL வேலைவாய்ப்பு 2020 (TNPL Recruitment 2020) அறிவிப்பானது Executive Director (Marketing/ Finance) பணிக்கு மொத்தம் 02 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் இந்த TNPL வேலைவாய்ப்பு 2020 (TNPL Recruitment 2020) காலியிடத்திற்கு 18.01.2020 அன்று முதல் 17.02.2020 அன்று வரை ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.\n தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020..\nசென்னை மாவட்டம் வேலைவாய்ப்பு 2019..\nமத்திய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2020..\nமேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் வேலைவாய்ப்புக்கு தேர்ந்தெடுக்கும் முறை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள www.tnpl.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும். இங்கு TNPL வேலைவாய்ப்பு 2020 (TNPL Recruitment 2020) அறிவிப்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வோம் வாங்க.\nவேலைவாய்ப்பு வகை தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 18.01.2020\nவிண்ணப்பிக்க கடைசி தேதி 17.02.2020\nMBA/ CA/ Engineering Degree படித்தவர்கள் இந்த தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம��� வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.\nகல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.\nவிண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 57 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.\nவயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.\nதமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (TNPL recruitment 2020) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..\nwww.tnpl.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.\nஅவற்றில் “DIPR/122 / Display / 2020” என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.\nபின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (TNPL Recruitment 2020) தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தாங்கள் தகுதியுடையவர்கள் என்பதை சரிபார்க்கவும்.\nபின்பு தகுதி வாய்ந்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு ஆன்லைன் & ஆஃப்லைன் மூலம் விண்ணப்ப படிவத்தில் தேவையான விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை இணைத்து மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nமேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (TNPL Recruitment 2020) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..\nஇது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Today Employment News in tamil\nதமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித கழகம்\nஇந்திய இராணுவ ஆள் சேர்ப்பு முகாம் 2020.. Indian Army Recruitment 2020..\nதற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2020..\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020..\n தேசிய தகவல் மையம் வேலைவாய்ப்பு 2020..\nகுழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் உணவு முறைகள்..\nசருமம் மற்றும் கழுத்து பகுதியில் உள்ள கருமைகள் நீங்க அழகு குறிப்பு..\n உங்கள் குழந்தைகளை சுண்டி இழுக்கும்..\nஇந்திய இராணுவ ஆள் சேர்ப்பு முகாம் 2020.. Indian Army Recruitment 2020..\nசுவையான மொறு மொறு கட்லெட் செய்முறை..\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிர��யாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/ithu8vaythavatnaravakalamattum/", "date_download": "2020-02-26T18:19:59Z", "digest": "sha1:TWRCDBWGTLWG7QXSGYGKJO4P5O5B25D6", "length": 17109, "nlines": 123, "source_domain": "www.tamildoctor.com", "title": "இது வயது வந்தவர்களுக்கு காமசூத்திரத்திலிருந்து! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome காமசூத்ரா இது வயது வந்தவர்களுக்கு காமசூத்திரத்திலிருந்து\nஇது வயது வந்தவர்களுக்கு காமசூத்திரத்திலிருந்து\nஇக்கட்டுரை காமம் பற்றிய கல்வியாகவே காமசூத்திரத்திலிருந்து அப்படியே எடுத்து எழுதப்பட்டுள்ள*தே தவிர வேறெந்த உள் நோக்கமும் கொண்டதல்ல… கண்டி ப்பாய் இது வயது வந்தவர்களுக்கு மட்டு மே.\nதனக்குத் தகுந்த பெண்ணைத் தேர்ந்தெடுத்து மணம் புரிந்து கொள் ளும் இளைஞன் முதலில் அனுபவமற்ற தன் இளம் மனை வியின் நம்பிக்கையைப் பெற முயல வேண்டும். முற்றிலும் புதிய வாழ் வை மேற்கொள்ளப்போகும் அவள் மன நிலையை உணர்ந்து நடக்க வேண்டும். மெல்லப் பக்குவப்படுத்தி அவள் அறி ந்து கொள் ள வேண்டியவற்றை அறியச் செய்வது அவசியமாகும். கலவி இன் பம் காண அவசரப்படுதல் கூடாது.\nபெண்கள் இயற்கையிலேயே மலரைப் போன்ற மென்மையான தன் மையுடையவர்கள். எனவே மலரைக் கையாளுவது போன்று மிரு துவாகக் கையாளவேண்டும். கசக்கி முகர முயற்சித்தல் கூ டாது.\nமுதல் இரவில் பெண்ணிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளக் கூடாது. தனது வீரத்தை அல் லது பலத்தைக்காட்ட அதுவ ல்ல நேரமும் இடமும். முதன் முறையான கலவியில் பெண் ணை பல வந்தப் படுத்தினால் அவள் கலவியையே வெறுக் கும் நிலை உருவாகக்கூடும். இந்த வெறுப்பானது ஆண் வர் க்கத்தின் மீதே ஏற்பட்டு அவள் மனதில் நிரந்தரமாகப் பதியக் கூடும். எனவே புதுப்பெண் ணின் உணர்ச்சி பாதகம் அடையாத வகையில் மென் மையாக நட ந்து கொள்ளவேண்டியது மிக அவசியமான ஒன்றாகும். அவளு டைய நம்பிக்கையை முற்றி லும் பெறாத வரையில் கலவி க்கு முதற்படியான புறத்தொழி ல்களில் கூட ஈடுபடு தல் கூ டாது. அப்போ துள்ள சூழ்நிலை க்குத் தகுந்தவாறு நடந்து கொ ண்டு முத லில் பூரணமாக அவளுடைய நம்பிக்கையைப் பெறுதல் வே ண்டும்.\nஇளைஞன் பெண்ணைத் தழுவுதலிருந்து தொடங்க வேண்டும். இப் படித் தழுவுவதை சிறிது நேரம் மட்டுமே செய்ய வே ண்டும். அதிக நேரம் தழுவிக் கொண்டே இருந்த���ல் அது பெண்ணிடம் வியப்பு உண ர்ச்சியைக் கிளப்பி விட்டு வி டும். முதன் முதலில் தழுவும் போது நெருங்கிப் பழகாத காரணத்தினால் பெ ண்ணின் மேல் பாகத்தை மட்டுமே தழு வவேண்டும். அந்தச் சமயம் அவள் அதற்குச் சம்மதி ப்பாள்.\nபெண் சற்று வயதானவளாக அதாவது பருவமடைந்து சில ஆண்டு கள் ஆனவளாகவும் ஏற்கனவே அவனுக்கு பழக்கம் உள்ளவளாக வும் இருந்தால் வெளிச்சமுள்ள அறையில் அவளைத் தழுவ லாம். ஆனால் இளம் பெண் ணாகவும் அதிக அறிமுகமில் லா தவளாகவும் இருக்கும் பட் சத்தில் இருட்டிலேயே த ழுவுதல் நல்லது. அதுதான் அவ ளுடைய வெட்கத்தைக் குறைத்து அவளையும் விரு ப்பத்தோடு ஈடுபடச் செய்யும்.\nஆணினுடைய ஆலிங்கனத்தை பெண் ஏற்றுக்கொண்டதும், தாம்பூ லத்தை (இன்றைய காலத்தில் ஏதேனும் இனிப்பை) அவள் வாயில் ஊட்ட வேண்டும். அப்படிக்கொடுக்கும் போது மெல்ல அவளுடைய இதழ்களில் பரிவுடன் ஓசையின்றி முத்த மிட வேண்டும்.\nஇந்த இரண்டும் செய்த பிறகு அவளைப் பேசத் தூண்ட வேண்டும். அவளிடம் எதை ப்பற்றியாவது உற்சாகமான கேள்வி கேட் பது இத ற்கு ஏற்ற முறையாகும்.\n’’ என்பது போன்ற கேள்விக ளைக் கேட்க லாம். இப்படிக் கேட்பதற்கு முதலில் பதில் சொல்ல மாட்டாள். அதிகமாக வற்புறுத்தி னால் தலையை மட்டும் ஆட்டு வாள். தன் வாயைக் கிளறுவ தற்காகவே இப்படிக் கேட்பதாக அவள் எண்ணும்படி அமைந்து வி டக் கூடாது உங்கள் கேள்விகள். அப்படி யான எண்ணம் அவளுக்கு உண்டாகும் பட்சத்தில் அவளிடமி ருந்து திருப்திகரமான பதிலும் உடன் பாடும் கிடைக்காமல் போகக்கூடும்.\nவெட்கத்தைவிட்டு சரளமாகப் பேசத் தொடங்கியதும் அவள் தாம்பூலத் தை எடுத்து எதுவும் பேசாமல் அவ னுக்குக் கொடுப்பாள். அப்போது தனது இளம் முலைகளை அவன் லே சாக வருட வேண்டும் என்பதற்கான அறிவிப்பு சமிக்ஞை இது. அவன் உட னே மெல்ல விரல்களால் அவள் முலைகளைப் பிடித்து தடவ வேண்டும். அப்படிச் செய்ய வேண்டாம் என்று அவள் வாய்விட்டுச் சொன்னாலோ, அல்லது பேசாமல் கையினால் தடுத்தாலோ தன் னை அவள் அணைத்துக் கொண்டால் மீண்டும் அவ்வா று செய்வதில்லை என்று கூறலாம். இந்த விதமாக அவளாகத் தன்னை அணைத்துக் கொள்ளச் செய்ய வே ண்டும்.\nஅப்படி அவள் அவனை அணைத்துக் கொள்ளும்போது அவளது உட லை மிருதுவாகத் தடவிக் கொடுக்க வே ண்டும். அவள் அணைக்கும் போது அவளது மார்பகங்கள் ஆணின் மார்பின் மீது படிந்திருக்கும். அப்படியே மெல்ல அவளைத்தூக்கி தன் மடி யில் இருத்திக் கொண்டு தனங்களை வருட வேண்டும். அவ்வப் போது முத்தங் களும் கொடுத்தல் வேண்டும்.\nமனைவியாய் அமையப் பெற்ற பெண்ணானவள் சிறு வயதின ளாகவும், கலவி பற்றி போதிய அறிவின்றி மிரட்சியுடனும் இருக் கும் பட்சத்தில் முதல் இரவி லேயே கலவியில் ஈடுபடுதல் கூடாது. முதல் இரண்டு மூன்று இரவுகள் மேற்சொன்னபடி நட ந்து கொண்டு மனைவியின் வெ ட்கத்தைப் போக்கி முதலில் அவளுடைய நம்பிக்கையைப் பெறவேண்டும். அடுத்த தினங் களில் பெண்ணின் உடல் முழுவ தும் தன் கையினால் தடவி பல்வேறு பாகங்களிலும் முத்த மிட வேண்டும். பின்பு அவள் தொடையை மெல்லத் தேய்த்து விட வேண்டும். அப்படியே கையை மெல்ல மேலே கொண்டு போய் அடி த்தொடைகளைப் பிடித்துவிட வேண்டும். இதற்கு அவள் மறுத் தாலோ அல்லது கையினால் தடுத்தாலோ மூச்சுத் திணரும் அள வுக்கு முத்தங்களைப் பொ ழிந்து அவளது தனங்களைத் தட்டுவது அல்லது கசக்கு வது போன்ற செயல்களைச் செய்து அவளது உணர்ச்சி யைக் கிளற வேண்டும்.\nதொடைகளைப் பிடித்து விடு வதில் அவள் இன்பத்தை அடை யத் தொடங்கும் போது அவளுடைய யோனியை மிருதுவாகத் தடவிக் கொடுத்து அவள் உடலைப் பிடித்து விடும் சாக்கில் புடவையை அவிழ்த்து தன்கை யினாலேயே நிர்வாணமாக்கி விடவேண்டும். ஏதாவது சாக்கை வைத்துக் கொண்டு இதையெல்லாம் செய்வது அவசியம். கலவி யில் நேரடியாக இறங்கி விடக்கூடாது. பெண்ணின் உடலும் உள் ளமும் பக்குவ மடைந்து அவள் தயாராகும் வரை கல வியில் ஈடுபட முயற்சிக்கவே கூடா து.\nஅவள் பருவமடையாமலோ அல்லது கல விக்குத் தயாராகாமலோ இருந்தால் அவ சரப்பட்டு முரட்டுத்தனமாக நடந்து கொள் ளக் கூடாது. அவளுடைய வெட்கம் முழு வதும் மறைந்து காதல் விளையாட்டு களில் இயல்பாக ஈடுபடும்போதே அவளு டைய மனதில் அதிர்ச்சி ஏற்படாத வகை யில் கலவியை அறிமுகப்படுத்த முடி யும்.\nPrevious articleவீட்டுல போரடிக்குது, வெளியில வச்சுக்கலாமா\nNext articleதாம்பத்தியம் இனிக்க காமசூத்திரம் சொல்லும் வழிகள்\nதீண்ட தீண்ட தீயாய் எரியும்\nமெல்லிதழ் கடித்துப் போ இறுக்க கடியனை\nஎன்ன சுகம்… ஆஹா என்ன சுகம்\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://distance.padmarajam.org/", "date_download": "2020-02-26T19:02:44Z", "digest": "sha1:RBKPNPCUCOJTKS64WGBCT67OD55NPWHC", "length": 4331, "nlines": 60, "source_domain": "distance.padmarajam.org", "title": "Padmarajam College of Distance", "raw_content": "\nM.PHIL(PART TIME) சேர்க்கை நடைபெறுகிறது. M.PHIL (PART TIME) சேர்க்கைக்கான கல்வி தகுதி PG முடித்து ஆசிரியர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் (ANY MAJOR). விண்ணப்பங்களை நேரில் பெறலாம். Inform Others.\nஅன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் MOTHER TERESA WOMEN'S UNIVERSITY. 1984ம் ஆண்டு தமிழ்நாட்டில் முதன் முதலாக மகளிர் மேம்பாட்டுக்காக தொடங்கப்பட்ட மகளிர் பல்கலைக்கழகம் UGC/NCTE அனுமதியுடன் B.ED (DDE) சேர்க்கை நடைபெறுகிறது. B.ED (DDE)சேர்க்கைக்கான கல்வி தகுதி D.TEd + Degree ஆசிரியர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை நேரில் பெறலாம். Inform Others. பத்மராஜம் காலேஜ் ஆஃப் மேனேஜ்மெண்ட் , மீனாட்சி காலேஜ் ரோடு , கோரிப்பாளையம் , மதுரை -2.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/francenews-MTM2MzM5MTY3Ng==.htm", "date_download": "2020-02-26T19:59:23Z", "digest": "sha1:Q7W4QNB34GVQFPH6EFVGSOY2ICTHIZIE", "length": 12144, "nlines": 165, "source_domain": "paristamil.com", "title": "கடவுளுக்கு அனுப்பப்பட்ட €4,000 ...!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள 2 இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுனர் தேவை\nGAGNY LA GARE இல் இருந்து 1நிமிட நடை தூரத்தில் NICE BEAUTY INDIEN அழகுக்கலை நிலையத்துக்கு Beautician தேவை.\nVillejuif Métro க்கு அருகில் 56m² அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 950 €\n93 பகுதியில் உள்ள உணவகத்திற்கு chiken / tacos / Burger, செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nகடவுளுக்கு அனுப்பப்பட்ட €4,000 ...\nசில நபர்களுக்கு சோதனைகள் ���ந்த ரூபத்திலும் வரலாம் என்பதற்கு இன்றைய பிரெஞ்சுப்புதினம் கொண்டுவரும் செய்தி சாட்சி..\nபிரான்சின் மத்திய நகரமான Vichy நகரில் ஒரு சுவாரஷ்யமான சம்பவம் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது. நவம்பர் மாதம் ஒன்றின் நன்நாளில், இங்குள்ள தபால் நிலையம் ஒன்றின் தபால்பெட்டியில் வித்தியாசமான கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. கடிதத்தில் எழுதியிருந்த முகவரியை பார்த்து தபால் ஊழியர் ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டார்.\nஅதில் 'கடவுளுக்கு...' என எழுதப்பட்டிருந்தது. கடவுளுக்கு கடிதம் அனுப்பலாம் தப்பில்லை... ஆனால் முகவரி.. அதுதானே தப்பு... தபால் நிலையத்துக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. கடிதத்தை கிடப்பில் போட்டுவிட்டனர்.\nஆனால் இந்த சம்பவம் முடிவுக்கு வரவில்லை. அடுத்த வாரத்தில் மீண்டும் அதே 'கடவுளுக்கு' எனும் கடிதம் வந்து சேர்ந்தது.\nஇப்படியாக நான்கு ஐந்து வாரங்கள் 'கடவுளுக்கு' எனும் கடிதம் வந்து சேர, தபால் நிலையம் தலையை பிய்த்துக்கொண்டது.\nஇதை இப்படியே விட்டால் சரிவராது என எண்ணிய Vichy தபால்துறை, ஒரு நாளில் கடிதத்தை பிரித்து பார்த்துவிடலாம் என தீர்மாணித்தது.\nஅதன்படியே, கடவுளுக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றை பிரித்து பார்த்தனர். அதில் இருந்தது €200 ரொக்கப்பணம். மேலும் அதிர்ச்சி..\nஅனைத்து கடிதங்களையும் பிரித்தனர். உள்ளே இருந்தது முழுவதும் பணத்தாள்கள் தான். மொத்தமாக €4,000 பணத்தினை 'யாரோ' கடவுளுக்கு அனுப்பியுள்ளனர்.\nகடவுளின் முகவரிக்கு தபால் ஊழியர்கள் எங்கு போவார்கள் பாவம்.. இறுதியாக இந்த வழக்கை விசாரிக்க அவர்கள் காவல்துறையினரை நாடினார்கள்.\nபிரான்சில் ரேடியோ உருவான வரலாறு..\nபரிஸ் உலகில் செலவீனம் அதிகம் கொண்ட நகரமா..\nபரிசில் தற்போதைய மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா..\nPiscine Molitor - சில அதிரி புதிரி தகவல்கள்..\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nடிக்கெட்டு விலை : 10€\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nம���ுத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1339347.html", "date_download": "2020-02-26T20:38:00Z", "digest": "sha1:QHMMKSVZSFQHOUW4SDFPFCVLIMRZYH3A", "length": 11138, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை!! – Athirady News ;", "raw_content": "\nபாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை\nபாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை\n2 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மகமூத் குர்ஸ்சி இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.\nஇவர் நேற்று (01) இரவு இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் நாட்டை வந்தடைந்தாக அத தெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.\nஇந்த விஜயத்தில் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும், பிதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் மேலும் பல உயர் அதிகாரிகளையும் சந்திக்க உள்ளார்.\nஇலங்கைக்கு வருகை தந்த நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அதிதிகள் மேடையில் உரையாற்றிய அவர் இந்த விஜயம் முக்கியதுவமிக்கது என அவர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் பிரதமர் இம்ரான் கானின் கடிதம் ஒன்றையும் ஜனாதிபதியிடம் கையளிக்க உள்ளதாகவும் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.\n19 ஆவது திருத்தச் சட்டம் – குறைப்பாடுகள் குறித்து கலந்துரையாட தயார்\nஇந்துத்வாவை ஒருபோதும் கைவிட மாட்டேன்: உத்தவ்தாக்கரே..\nகுமட்டவைக்கும் மோசமான 5 வெளிநாட்டு உணவுகள்\nபசிலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு நாள் குறிப்பு\n2020 இல் 3000 க்கும் அதிகமானோர் உயிரிழக்கக்கூடும்\nவிமானிகளுக்காக 2 பயிற்சி நிறுவனங்களை அமைக்க திட்டம் \nநண்பர்களுடன் நீராட சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்\nகிளைபோசேட் அடங்கிய இரசாயன பொருட்களுடன் ஒருவர் கைது\nகொரியாவில் உள்ள இலங்கையர்கள் 24 மணித்தியால அவசர தொலைபேசி ஏற்பாடு\nகாரைக் கவியின் பத்து நூல்களின் அறிமுக நிகழ்வு\nஇரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் வெற்றி- தொடரை கைப்பற்றியது இலங்கை\nயாழ். பல்கலையின் பரீட்சை முடிவுகளை விரைந்து வெளியிட நடவடிக்கை\nகுமட்டவைக்கும் மோசமான 5 வெளிநாட்டு உணவுகள்\nபசிலுக்கு எதிரான வழக்கு விசாரணை���்கு நாள் குறிப்பு\n2020 இல் 3000 க்கும் அதிகமானோர் உயிரிழக்கக்கூடும்\nவிமானிகளுக்காக 2 பயிற்சி நிறுவனங்களை அமைக்க திட்டம் \nநண்பர்களுடன் நீராட சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்\nகிளைபோசேட் அடங்கிய இரசாயன பொருட்களுடன் ஒருவர் கைது\nகொரியாவில் உள்ள இலங்கையர்கள் 24 மணித்தியால அவசர தொலைபேசி ஏற்பாடு\nகாரைக் கவியின் பத்து நூல்களின் அறிமுக நிகழ்வு\nஇரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் வெற்றி- தொடரை கைப்பற்றியது இலங்கை\nயாழ். பல்கலையின் பரீட்சை முடிவுகளை விரைந்து வெளியிட நடவடிக்கை\nயாழ். வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல்\nமீண்டும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\nஅந்த கிரேன் என் மேல். விழுந்திருந்தால்.. இந்தியன் 2 விபத்து…\nயாழ்.மாவட்ட செயலரின் கீழ் 700 பட்டதாரி பயிலுநர்களுக்கு நியமனம்\nபாத்ரூம் ஓட்டைக்குள்.. செல்போனை விட்டு படம் எடுத்த ஆட்டோ டிரைவர்..…\nகுமட்டவைக்கும் மோசமான 5 வெளிநாட்டு உணவுகள்\nபசிலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு நாள் குறிப்பு\n2020 இல் 3000 க்கும் அதிகமானோர் உயிரிழக்கக்கூடும்\nவிமானிகளுக்காக 2 பயிற்சி நிறுவனங்களை அமைக்க திட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/prabhas-baahubali2-saaho/", "date_download": "2020-02-26T20:21:18Z", "digest": "sha1:JYZJOY6GLIQRWFKPTZW27LDED6ISRJAJ", "length": 5257, "nlines": 53, "source_domain": "www.behindframes.com", "title": "இப்போதே 350 கோடி வியாபார பேரத்தில் பிரபாஸின் ‘சாஹோ’..!", "raw_content": "\nஇப்போதே 350 கோடி வியாபார பேரத்தில் பிரபாஸின் ‘சாஹோ’..\nபாகுபலி படத்தால் இந்திய சினிமாவின் அந்தஸ்து உலக அரங்கில் இன்னும் பலபடி உயர்ந்துள்ளது போலவே இந்தப்படத்தின் நாயகன் பிரபாசுக்கான மார்க்கெட் எல்லையும் அதிகரித்துள்ளது. 1500 கோடி வசூலையும் தாண்டி வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் பிரம்மாண்டங்களின் பிரம்மாண்டமான பாகுபிலியில் கதாநாயகனாக நடிகர் பிரபாஸ் தற்போது சூஜித் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்படவுள்ள “சாஹோ” திரைப்படத்தில் நடிக்கிறார்.\nஇந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது. தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு வேளைகள் நடந்து கொண்டிருக்கின்ற சமயத்தில், பாலிவுட்டை சேர்ந்த பிரபல பாலிவுட் நிறுவனம் இப்படத்தின் அனைத்து இந்திய உரிமைகளை 350 கோடிக்கு விலைக்குக் கேட்டுள்ளத���க அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறியுள்ளன. இந்நிலையில், படம் துவங்கும் முன்னரே கோடிக் கணக்கில் லாபத்தை ஈன்ற போகும் படம் எனும் பெருமை சாஹோ படத்திற்குக் கிடைக்கவுள்ளது.\nஜீவாவை மீண்டும் மேலே அழைத்துவரும் ‘சீறு’\nதிறமையான நடிகனாக வலம் வந்த ஜீவாவிற்கு கடந்த சில வருடங்களாக வெளியான படங்கள் எதுவும் கை கொடுக்கவில்லை. அதேசமயம் இந்த 2020ல்...\nநாலு தோல்விக்குப் பிறகு ஒரு வெற்றி – நெகிழ்ந்த உதயநிதி\nசமீபத்தில் மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் சைக்கோ என்ற படம் வெளியானது. பாசிடிவ், நெகடிவ் என இரண்டு விதமான விமர்சனங்கள் இந்த...\n“தந்தைக்கு படத்துக்கு கிடைக்காத பெருமை எனக்கு கிடைத்துவிட்டது” – வால்டர் விழாவில் நடிகர் சிபிராஜ்\nவால்டர் என்கிற பெயரை கேட்டாலே நம் நினைவுக்கு வருவது கண்டிப்பும் கம்பீரமும் நிறைந்த போலீஸ் அதிகாரியான வால்டர் தேவாரம் தான். 90களில்...\nவானம் கொட்டட்டும் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/12/blog-post_963.html", "date_download": "2020-02-26T19:34:49Z", "digest": "sha1:R77SKKQM47NVE5E3OWQENDR3PW2JJNQC", "length": 38004, "nlines": 136, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "எதிர்கட்சி தலைவராக சஜித் செயற்பட்டால், அவரே பிரதமர் வேட்பாளராகுவார் - ரணிலின் சகா தெரிவிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎதிர்கட்சி தலைவராக சஜித் செயற்பட்டால், அவரே பிரதமர் வேட்பாளராகுவார் - ரணிலின் சகா தெரிவிப்பு\nஎதிர்கட்சி தலைவராக சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் செயற்படுவாராயின் அவரே எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன ( ரணிலின் சகா) தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் இன்று -11-இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஅதற்காக ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளினதும் இணக்கம் எட்டப்படுமாயின் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்��� ஜயவர்த்தன, ஐக்கிய தேசிய கட்சியில்; நிச்சயமாக மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்..\nஅத்துடன் புதிய திட்டங்களுடனான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும்.\nஇதன்போது, கட்சியின் தலைமைத்துவ மாற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nமஹர ஜும்ஆ பள்ளிவாசல் சிலைவைப்பு - நிர்வாகிகள் ஜனாதிபதியை சந்திக்கிறார்கள்\nராகம் பிரதேச முஸ்லிம்கள் தொழுகை, ஜும்ஆ உற்பட அனைத்து மத அனுஸ்டானங்களுக்குமாக பாவித்து வந்த 100 வருடங்கள் பழமையான பள்ளிவாசலினுள் புத்தர் ...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nதிருமணம் முடிந்து 4 மாதம், வயிற்றில் 2 மாத குழந்தை - இரத்தம்குடித்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்\nதிருமணம் முடிந்து நான்கு மாதங்களேயான ஷாஜியா வன்முறை வெறியாட்டத்தில் மரணம். இரண்டு மாத குழந்தை வயிற்றில் 😢😢😢 இன்று கர்ப்பிணிப்பெண்...\nபுர்காவையும் மத்தரசாக்களையும் தடைசெய்தால், ஆதரவு வழங்கத் தயார். சம்பிக்க\nபுர்கா , மத்தரஸா உள்ளிட்டவைகளை தடை செய்யும் யோசனைகளை முடியுமானால் நிறைவேற்றி காட்டுமாறு அரசுக்கு பாடலி சம்பிக ரனவக சவால் விடுத்துள்ளார்....\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2018/12/21165227/1219276/Silukkuvarpatti-Singam-Movie-Review-in-Tamil.vpf", "date_download": "2020-02-26T18:45:37Z", "digest": "sha1:TXPRVYNB4INGRA5BETPI3L5BEGPA6OUA", "length": 19754, "nlines": 208, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Silukkuvarpatti Singam Movie Review in Tamil || சிரிப்பே வினா, சிரிப்பே விடை - சிலுக்குவார்பட்டி சிங்கம் விமர்சனம்", "raw_content": "\nசென்னை 27-02-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதரவரிசை 4 6 5 9 8\nதனது பாட்டியுடன் வாழ்ந்து வரும் விஷ்ணு விஷாலுக்கு சிபாரிசில் கான்ஸ்டபிள் வேலை கிடைக்கிறது. சிலுக்குவார்பட்டி காவல் நிலையத்தில் சேர்கிறார். எந்த பிரச்சனைக்கும் போகாமல், எந்த வழக்கையும் பார்க்காமல் பயம்கொள்ளியாக இருக்கும் விஷ்ணு விஷால், சின்ன எடுபிடி வேலைகளை மட்டுமே செய்துவிட்டு சந்தோஷமாக காலத்தை ஓட்ட எண்ணுகிறார்.\nஇதற்கிடையே விஷ்ணு விஷாலும், அவரது மாமா பெண்ணான ரெஜினாவும் காதலிக்கிறார்கள். ஆனால் மாமா மாரிமுத்து, விஷ்ணுவின் கோழைத்தனத்தை சுட்டிக்காட்டி பெண் தர மறுக்கிறார்.\nமறுபக்கம் சென்னையையே கலக்கிக் கொண்டிருந்த தாதாவான சாய் ரவியை என்கவுண்டர் செய்ய திட்டமிட்டு போலீசார் அவரைத் தேடுகிறார்கள். தன்னை என்கவுண்டர் செய்ய வந்த போலீசை கொன்றுவிட்டு தலைமறைவாகும் சாய் ரவி, விஷ்ணு விஷாலிடம் சிக்கிக் கொள்கிறார்.\nஎந்த பிரச்சனைக்கும் போகாத விஷ்ணு, சாய் ரவி பெரிய ரவுடி என்பது தெரியாமல் ஓட்டலில் நடக்கும் ஒரு பிரச்சனையால், சாய் ரவியை அடித்து சிறையில் அடைத்துவிடுகிறார். இதையடுத்து சாய் ரவியின் ஆட்களான அவரை சிறையை உடைத்து வெளியே அழைத்துச் செல்கின்றனர். தன்ன�� கைது செய்து சிறையில் அடைத்த விஷ்ணுவை கொல்லாமல், இந்த ஊரை விட்டு போகமாட்டேன் என்று சாய் ரவி சபதமிடுகிறார். சாய்யிடம் இருந்து தப்பிக்க, வித்தியாசமான கெட்அப்புகளை போட்டுக் கொண்டு ஊரை சுற்றிவருகிறார் விஷ்ணு விஷால்.\nகடைசியில், சாய் ரவியிடம் இருந்து விஷ்ணு எப்படி தப்பித்தார் ரெஜினாவாவை கரம்பிடித்தாரா எந்த பிரச்சனைக்கும் போகாத விஷ்ணு விஷால் சாய் ரவியை அடித்தது ஏன் அதன் பின்னணியில் என்ன நடந்தது அதன் பின்னணியில் என்ன நடந்தது\nராட்சசன் படத்தில் ஒருவித பயம், தயக்கம் என பரபரப்பாக இயங்கிய விஷ்ணு விஷால் இந்த படத்தில் முற்றிலுமாக மாறி காட்சிக்கு காட்சி சிரிக்க வைக்கிறார். சாய்ரவிக்கு பயந்து அவர் போடும் கெட்டப்கள் வயிற்றை பதம் பார்க்கின்றன. படத்தின் கலர்புல்லுக்கு ரெஜினா உத்தரவாதம் தருகிறார். காதலன் என்ன சொன்னாலும், அப்படியே நம்பிவிடும் ரெஜினா போன்ற பெண் கிடைத்தால் இந்த காலத்து இளைஞர்களுக்கு பிரச்சினையே இருக்காது. அழகாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார்.\nசாய்ரவி வில்லனாக இருந்தாலும் தன்னை வைத்து சுற்றி இருப்பவர்கள் செய்யும் காமெடிகளை விட்டுக்கொடுத்து படத்துக்கு துணை நின்று இருக்கிறார். ஓவியா சில காட்சிகளே வந்தாலும் சிறப்பு. கருணாகரனுக்கு படம் முழுக்க வந்து சிரிக்க வைக்கும் வேடம். நேர்மையான போலீஸ் அதிகாரியாக வருகிறார்.\nடோனியாக வரும் யோகி பாபுயும் நம்மை சிரிக்க வைக்கிறார். லொள்ளு சபா மனோகரின் ஐபோன் விளையாட்டு, ஆனந்த்ராஜின் ஷேர் ஆட்டோ காமெடி, மன்சூர் அலிகானின் மூட்டை, சினேகா பிரதர்சின் பாத்ரூம் காமெடி, சிங்கமுத்துவின் லாக்கெப் காமெடி என்று படம் முழுக்க சிரிக்கும்படியாக இருக்கிறது.\nலிவிங்ஸ்டன், வடிவுக்கரசி வழக்கமான நடிப்பின் மூலம் கவர்கின்றனர். கிளைமாக்சுக்கு பின்னும் கூட ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகானின் பழைய படங்களை பயன்படுத்தியது சிறப்பு.\nஇயக்குனர் செல்லா அய்யாவுக்கு படத்தை சீரியசாக்க பல வாய்ப்புகள் இருந்தும் பாதை மாறாமல் சிரிக்க வைக்கும் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ஒரு சில இடங்களில் மட்டும் தேவையில்லாத காட்சிகள் இடம்பெறுகின்றன. அதுவும் அடுத்த காட்சிக்கான இடைவேளையாக இருப்பதால் ஏற்றுக் கொள்ளமுடிகிறது.\nலியோன் ஜேம்சின் இசையில் டியோ ரியோ பாடல் சிறப்பாக உள்ளது. மற்ற பாடல்களும் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். ஜே.லெக்‌ஷ்மணின் ஒளிப்பதிவு படத்தை கமர்ஷியலாக காட்டியிருக்கிறது.\nமுதியவருக்கும் இளம்பெண்ணுக்கும் இடையேயான நட்பு - மீண்டும் ஒரு மரியாதை விமர்சனம்\nஆணவக்கொலை செய்ய துரத்தும் சாதிவெறி கொண்ட கும்பல் - கன்னி மாடம் விமர்சனம்\nவயதான தந்தையை பாரமாக நினைக்கும் குடும்பத்தின் கதை - பாரம் விமர்சனம்\nபோதை மருந்து கடத்தல் கும்பலை களையெடுக்கும் நாயகன் - மாஃபியா விமர்சனம்\nகல் நெஞ்சக்காரரை அன்பால் மாற்றும் குழந்தை - குட்டி தேவதை\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி 83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா தலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு விஷாலிடம் ரூ.400 கோடி கேட்டேன் - மிஷ்கின் அஜித் படத்தில் இணைந்த முன்னணி நகைச்சுவை நடிகர் மிரட்டிய பிரியா பவானி சங்கர்..... மீம் போட்ட இயக்குனர்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/beauty/03/202149?ref=archive-feed", "date_download": "2020-02-26T19:01:27Z", "digest": "sha1:VS4P5NVWO6YBLLIZB6MSQRGUIPMZGJTV", "length": 7200, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "3 நாட்களில் சருமத்தை ஜொலிக்க செய்யணுமா ? இதோ அற்புத பேஸ் மாஸ்க்... இப்படி யூஸ் பண்ணுங்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n3 நாட்களில் சருமத்தை ஜொலிக்க செய்யணுமா இதோ அற்புத பேஸ் மாஸ்க்... இப்படி யூஸ் பண்ணுங்க\nவெயில் காலத்தில் சருமம் எப்போழுதுமே வறண்டு போய் கருமையடைந்து, பொழிவிழந்து காணப்படும்.\nஇதற்காக கண்ட கண்ட Whitening cream, லோசன்களை வாங்கி போட வேண்டும் என்ற அவசியமில்லை.\nஇதற்கு இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டே சருமத்தை அழகுப்படுத்த முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.\nசந்தனம் - 1 ஸ்பூன்\nரோஸ் எண்ணெய் - 2 துளி\nலாவெண்டர் எண்ணெய் - 2 துளி\nகடலைமாவு - 1 ஸ்பூன்\nமுதலில் மேலே சொன்னவற்றை எல்லாம் கலந்து கலக்கும் அளவிற்கு மோர் விட்டு குழைத்துக் கொள்ளுங்கள்.\nவாரம் 3 நாட்கள் இரவு படுப்பதற்கு முன் இந்த கலவையை முகத்தில் தடவவும்.\nபின்னர் 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் சுருக்கம், கருமை, பரு எல்லாம் மறைந்து முகம் பளபளக்கும்.\nமேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Kumar_Karke", "date_download": "2020-02-26T20:40:16Z", "digest": "sha1:IBCFT6MTN5GTOYPKRWGDD5KPQFM6DXIM", "length": 6296, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Kumar Karke - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு\nபெயர் : குமார் அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகளுள் ஒன்றான கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பொறியியல் படித்து வருகிறேன். சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள அன்பின் நகரம். தமிழ் விக்கிபீடியாவில் இயந்திரவியல் சம்பந்தமான கட்டுரைகளை எழுதி வருகிறேன். அவற்றில் சில\nஇப்பயனர் இந்திய நாட்டின் குடிமகன் ஆவர்\nஇந்தப் பயனர் இயந்திரவியலில் பயிற்சி பெற்றவர்\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 6 ஆண்டுகள், 6 மாதங்கள், 22 நாட்கள் ஆகின்றன.\nta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2016, 09:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/lavabo", "date_download": "2020-02-26T20:24:20Z", "digest": "sha1:N6BIDUKDFTAS3LEQ4CL4BM4S2VZGNB66", "length": 4003, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"lavabo\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nlavabo பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/population", "date_download": "2020-02-26T20:36:01Z", "digest": "sha1:EQ47JRNYE2HRNUGBX2MDDIMH3XXHH7FQ", "length": 4641, "nlines": 66, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"population\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\npopulation பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்கள்தொகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\njew ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரசோற்பத்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/05/05", "date_download": "2020-02-26T20:28:39Z", "digest": "sha1:TUNEFWAUCIMEI7UBIVLTW5KDVTQOI4MA", "length": 13613, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 May 05", "raw_content": "\nஇரண்டு கணவர்கள் அன்புள்ள ஜெயமோகன், இரண்டு கணவர்கள் வாசித்தேன். செல்லம்மாளை ஆகச்சிறந்த காதல் கதை என்கிறார் சுந்தர ராமசாமி. இந்தக் கதையை கணவன் மனைவிக்கு இடையே உள்ள காதலை, அன்பை வெளிப்படுத்தும் ஒரு கதையாகவே நானும் காண்கிறேன். நீங்கள் குறிப்பிடுவது போல “பாவி பாவி என் வாழ்க்கையை நாசம் பண்ணிவிட்டாயே” என்ற வரி கதையில் எங்கேயும் இருப்பதாகத் தெரியவில்லை. http://kesavamanitp.blogspot.in/2016/07/blog-post_39.html அன்புடன், கேசவமணி அன்புள்ள கேசவமணி இக்கட்டுரைகள் ஜன்னல் இதழுக்காக எழுதப்பட்டவை – சொல்லி …\nகுற்றவாளிகளின் காவல்தெய்வம் கடிதம் அன்புள்ள எழுத்தாளர் அவர்களுக்கு, வணக்கம். குற்றவாளிகளின் காவல் தெய்வம் கட்டுரை குறித்து நான்எழுதிய கடிதத்திற்கான (https://assets1.jeyamohan.in/108643#.WudaCNFRWf0) தங்களதுபதிலைத் தங்களது தளத்தில் வாசித்தேன் . என் கடிதம் தங்களது தளத்தில் தங்களது பதிலுடன் வெளியிடப்படும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. பரிசு பெற்றதைப் போன்ற உணர்வை அடைந்தேன். தொழில்முறைப் பயணமாக நிறைய நாடுகளுக்கு நான் செல்வதுண்டு. ஆப்கானிஸ்தான் , நைஜீரியா , உகாண்டா போன்ற நாடுகளும் அவற்றில் உண்டு. தங்களது பயணங்கள் குறித்த புத்தகங்களை வாசித்த பின்னர் என் பயணங்கள் அனைத்தும் பிறிதொன்றாக மாறிக் கொண்டிருப்பதை மெதுவாக உணர ஆரம்பிக்கிறேன். பயணத்தின்போது மனிதன் அள்ளிக்கொள்ள நிறைய இருக்கின்றன என்பதை …\nசெய்திதுறத்தல் அன்புள்ள ஜெ சார், வணக்கம். நான் இதை உங்களுக்கு ஏற்கனவே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். உங்களுடைய தன்னைத் தக்கவைத்துக்கொள்ளல் என்று தலைப்பிடப்பட்ட கேள்வி பதிலுடன் இதை இணைத்து புரிந்து கொள்கிறேன். சமஸ் அவர்களும் செய்தி பிரதானம் அல்ல கேளிக்கை தான் என்கிற ரீதியில் செய்தி ஊடகங்கள் செயல்படுவதை பற்றி எழுதியிருந்தார். தொலைக்காட்சி நம் வீட்டின் நடுவில் அமர்ந்திருக்கும் சனியன். செய்தித்தாள் நம்மை தேடி வரும் மரண அறிவிக்கை. என்னுடைய தந்தை காவல் துறையில் …\nநைமிஷாரண்யத்தில் கர்க்கர் இளைய யாதவரிடம் கேட்டார் “யாதவனே, வேதம்நாடும் முதற்பொருள் முடிவிலாதது எனில் வேதம் எனத் திரள்வது என்ன எங்கள் எரிகுளத்தில் எழுந்து அவிகொள்ளும் தெய்வங்கள் எவை எங்கள் எரிகுளத்தில் எழுந்து அவிகொள்ளும் தெய்வங்கள் எவை” தௌம்யர் அவருடன் இணைந்துகொண்டார். “ஒவ்வொரு நாளும் இந���தப் பெருங்களத்தில் மானுடர் போரிடுகிறார்கள். வெல்கிறார்கள், தோற்கிறார்கள். வெற்றியுடனும் தோல்வியுடனும் வேதம் இணைந்திருக்கிறது. அவர்கள் பொருட்டு அவிசொரிந்து வேட்கும் அந்தணர்களாகிய நாங்கள் இங்கு இயற்றும் செயலின் பயன்தான் என்ன” தௌம்யர் அவருடன் இணைந்துகொண்டார். “ஒவ்வொரு நாளும் இந்தப் பெருங்களத்தில் மானுடர் போரிடுகிறார்கள். வெல்கிறார்கள், தோற்கிறார்கள். வெற்றியுடனும் தோல்வியுடனும் வேதம் இணைந்திருக்கிறது. அவர்கள் பொருட்டு அவிசொரிந்து வேட்கும் அந்தணர்களாகிய நாங்கள் இங்கு இயற்றும் செயலின் பயன்தான் என்ன” சண்டகௌசிகர் சொன்னார் “நேற்று முன்னாள் நெடுந்தொலைவிலுள்ள சிற்றூரில் இருந்து ஓர் எளிய …\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ - 3\nயானை டாக்டர் - ஆங்கில மொழிபெயர்ப்பு\nசீர்மை புனைவின் மகத்துவம் -கடிதங்கள்\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-02-26T19:49:07Z", "digest": "sha1:52UGOZUM7C3TEEILPJGQI2VVVZVDCDIE", "length": 8557, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தியின் சிந்தனை", "raw_content": "\nTag Archive: காந்தியின் சிந்தனை\nபாரதி விவாதம்- ஒரு கடிதம்\nஅன்புள்ள ஜெ.மோ, இக்கடிதம் ”பாரதி விவாதம்” பற்றியதே அன்றி ”பாரதி பற்றியது” அல்ல என்பதை முதலிலேயே தெளிவு படுத்திவிடுகிறேன். பாரதி பற்றிய விவாதத்தை மூன்று பேர் மட்டுமே முன் எடுத்து சென்றதாகவும் அது எதிர் பார்த்ததே என்றும் தெரிவித்திருந்தீர்கள். அது தொடர்பாக கீழ்க்கண்டவற்றை நான் குறிப்பிட விரும்புகிறேன். 1. எதிராளியின் பலத்தில் பாதியை வாலியைப் போல் நீங்கள் வாங்கி கொண்டு விடுகிறீர்கள் எதிராளிக்கு மூச்சு முட்டுகிறது. அசுர பலம் சார் உங்களுக்கு. எதிராளி எங்கே வாதத்தை எடுத்து …\nTags: அறிவுத்தளம், இலக்கிய விவாதங்கள், கல்விமுறை, காந்தியின் சிந்தனை, பாரதி, பாரதி விவாதம்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 53\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -15\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76286-school-student-murder-in-chengalpattu.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-02-26T18:48:29Z", "digest": "sha1:KN5IBFP2Y4DD3YETB72ZXUNUZAN6VPWD", "length": 11634, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "கை, கால்களை கட்டி கிணற்றில் வீசி கொடூரமாக சிறுவன் கொலை.. | school student murder in chengalpattu", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகை, கால்களை கட்டி கிணற்றில் வீசி கொடூரமாக சிறுவன் கொலை..\nசெங்கல்பட்டை அடுத்த வெண்பாக்கம் பகுதியை சேர்ந்த முருகன் - உஷா தம்பதியின் மகன் புருஷோத்தமன்(14). இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற புருஷோத்தமனை காணவில்லை. பல இடங்களிலும் நண்பர்கள் வீட்டிலும் தேடி பார்த்தும் மகனை காணவில்லை என்பதால் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். அதனையடுத்து காவ��்துறையினர் சிறுவனைத் தேடிவந்தனர். இதனிடையே வெண்பாக்கம் அரசு தொழிற்பயிற்சி மையம் அருகே விவசாய கிணற்றில் உடல் ஒன்று மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.\nஉடனே தீயணைப்பு துறை, காவல்துறையினர் அங்கு விரைந்து கிணற்றில் மிதந்த உடலை கைப்பற்றினர். அந்த உடலின் கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் கிணற்றில் மிதந்து கொண்டிருந்த உடல் காணாமல்போன புருஷோத்தமன் என அடையாளம் காணப்பட்டது. இதனையடுத்து உடலை மீட்ட காவல்துறையினர் சிறுவனை கொலை செய்தது யார் எந்த காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார் எந்த காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனின் நண்பர்களிடமும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஊழியர்கள் முறையாக சர்வீஸ் செய்வதில்லை.. மேனேஜரை புரட்டி எடுத்த வாடிக்கையாளர்கள்\nகோடிக்கணக்கில் அபராதம் கட்டிய மருத்துவர்\n'திருமணம் செய்வேன்' - ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை..\nகாதலனுடன் தனியாக இருந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்..\n1. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n2. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n3. தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n6. புலியாக மாறிய நான்கு பெண்கள் - இணையத்தை கலக்கும் வீடியோ\n7. டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகிரிக்கெட் போட்டியில் சோகம்.. நெஞ்சில் பந்து பட்டதால் இளைஞர் உயிரிழப்பு..\nவாட்ஸ்அப்பில் ஆபாச படம் பகிர்ந்ததால் போக்சோவில் இளைஞர் கைது..\nதிடீர் தீ விபத்தில் 6 சொகுசு பேருந்துகள் எரிந்து நாசம்\nபள்ளி மாணவர்களுக்குள் மோதல்.. கத்திக்குத்து..\n1. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n2. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n3. தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n6. புலியாக மாறிய நான்கு பெண்கள் - இணையத்தை கலக்கும் வீடியோ\n7. டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/TCSF.html", "date_download": "2020-02-26T20:08:36Z", "digest": "sha1:E33QRT7NHWRERIUHDJULT4BHHDFFHRRP", "length": 21858, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "உடனடி தீமையா அல்லது நீண்டகால தீமையா? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / உடனடி தீமையா அல்லது நீண்டகால தீமையா\nஉடனடி தீமையா அல்லது நீண்டகால தீமையா\nடாம்போ November 12, 2019 யாழ்ப்பாணம்\nசனாதிபதித் தேர்தல் 2019 தொடர்பில் நாம் சிந்தனையில் கொள்ள வேண்டியவை தொடர்பில் சிவில் சமூக அமையம் அறிவிப்பினை விடுத்துள்ளது.\nஅதில் மீண்டுமொரு சனாதிபதித் தேர்தலை சந்திக்கிறோம். மீண்டுமொரு முறை தெரிவுகளற்ற தேர்தலாக இது அமைகிறது. மீண்டும் ஒரு முறை இரண்டு பிரதான வேட்பாளர்களும் தமிழர்களின் கோரிக்கைகளை நிராகரிப்பதில் யார் சிறந்தவர் என்ற போட்டியில் ஈடுபடுவதனை காணுகின்றோம்.\n2015 சனாதிபதித் தேர்தலுக்கு வெளியிட்ட அறிக்கையில் நாம் பின்வருமாறு கூறியிருந்தோம்:\n'ஆட்சி மாற்றம் ஏற்படுவதன் மூலமாக தமிழர்களுக்கு நன்மை ஏற்படும் என்ற எதிர்பார்ப்பானது வரலாற்று ரீதியாகப் பொய்யானது என எண்பிக்கப்பட்டுள்ளது. தெற்கின் இரு பிரதான அரசியல் கட்சிகளும் சிங்கள பௌத்த பேரினவாத தமிழர் விரோத அரசியலைத் தமது கருத்தியல்; மற்றும் தொழிற்பாட்டு அரசியலாக வரித்துக் கொண்டவர்கள். அவர்களிடம் தமிழர்களின் பிரச்சனை தொடர்பில் ஒரு குறைந்தபட்ச நியாயமான நிலைப்பாடுதானும் இல்லை. உதாரணமாக சிங்கள தேசத்தின் இரு பிரதான கட்சியினருமே ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு அப்பாலான தீர்வொன்றைப் பற்றி இன்று வரை கலந்துரையாடக் கூட தயாரில்லாதவர்கள்;, சர்வதேச விசாரணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள். சிங்கள பௌத்த கட்சிக��ின் இந்த வேறுபாடில்லாத் தன்மையை நாம் காலம் காலமாக தெற்குச் சிங்கள பௌத்த அரசியலின் பொதுவான குணாம்சமாக அனுபவ வாயிலாக அறிந்ததே. பொது எதிரணியின் வேட்பாளரும் கூட அரசியற் தீர்வு, தமிழர்களுக்கெதிராக நடாத்தப்பட்ட குற்றங்களுக்கான பொறுப்புக் கூறல் என்ற இரண்டு விடயங்கள் தொடர்பிலும் தமக்கும் பதவியிலிருக்கும் சனாதிபதிக்குமிடையே எந்த கருத்து வேறுப்பாடும் இல்லை என்பதைப் பல்வேறு தடவைகள் பல்வேறு வழிகளில் உறுதிப்படுத்தி வருகின்றார்'.\n'தமிழர் விடயத்தில் நீதியாக நடந்து கொள்வேன் என்ற நிலைப்பாடு தேர்தற் காலத்தில் சிங்கள வாக்குகளைப் பெறுவதற்கு தடையாக இருக்குமென்றால் இவர்கள் ஆட்சிக்கு வந்ததன் பின் சிங்கள மக்களுடைய ஆதரவைத் தமிழர் நலன் சார் விடயங்களில் எப்படி பெற்றுக் கொள்வார்கள் என்ற ஐயம் ஏற்படுகிறது. தமிழர் நலன்கள் தொடர்பில் சரியான நிலைப்பாடு ஒன்றைத் தேர்தற் காலத்தில் எடுக்க முடியாது என்று கூறும் சிங்களத் தலைவர் ஒருவர் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அப்படியான நிலைப்பாட்டை எவ்வாறு எடுப்பார் என்ற நியாயமான கேள்வியும் எழுகின்றது. இத் தேர்தலானது சிங்கள மக்களை மாத்திரம் பிரதானப்படுத்திய, அவர்களது எதிர்காலம் தொடர்பான ஒரு தேர்தல் மாத்திரம் என்பதையே இரண்டு பிரதான வேட்பாளர்களும் முன்னிலைப்படுத்துகின்றார்கள்'.\n'இரு பிரதான வேட்பாளர்களும் தமிழ் மக்களது பிரச்சனைகள் தொடர்பாக நிலைப்பாடெடுத்து அவர்களது வாக்குகளைக் கோரி நிற்கவில்லை. மாறாகத் தமிழர்களுக்கு தனித்துவமான பிரச்சனைகள் இருப்பதனை மறுதலிக்கின்றனர்;. தமிழர் நலனுக்கு முரணான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். எனவே இத்தேர்தல் தொடர்பில் ஓர் கூட்டு நிலைப்பாடொன்றை எடுக்க வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கில்லை. பிரதான வேட்பாளர் எவருக்கும் வெளிப்படையாக வாக்களிக்க எடுக்கும் முடிவானது ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டதாகவும் சர்வதேச விசாரணையை மறுத்ததாகவும் அர்த்தம் கொள்ளப்படும்'.\nமேற்போந்த வாசகங்களின் உண்மைத்தன்மையை நாம் கடந்த ஐந்து ஆண்டுகளில் நிதர்சனமாக அனுபவித்துள்ளோம்.\nஎதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் பின்வரும் விடயங்களை தமிழ் மக்கள் நினைவில் இருத்தி வாக்களிப்பில் பங்குபற்றுமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம்.:\n1. இரு பிரதான வே���்பாளர்களுமே தமிழர் விடயங்களில் அரசியல் தீர்வு பிரச்சனை சார்ந்தோ பொறுப்புக் கூறல் சார்ந்தோ அல்லது இராணுவ மயமாக்கல் தொடர்பிலோ போரால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்கள் தொடர்பிலோ காத்திரமான நிலைப்பாடுகளை எடுக்க தவறியுள்ளனர்.\n2. இரண்டு வேட்பாளர்களுமே தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் காத்திரமாகப் பேசுவதைக் கூடத் தவிர்த்துள்ளனர். பேசுவது தமது வாக்கு வங்கியை வலுக் குறைக்கும் என நம்புகின்றனர். அவ்வாறு பேசினால் கூட இரட்டைத் தன்மையோடு பேசுகிறார்கள் - தமிழர்களுக்கு ஒன்றையும் சிங்களவர்களுக்கு ஒன்றையும் சொல்கிறார்கள். யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சியில் வெளியிடப்பட்ட 13 அம்சக் கோரிக்கைகளை பிரிவினைவாதமாக சித்தரித்த தென்னிலங்கை சக்திகளின் செயற்பாடானது வேட்பாளர்களை நோக்கி தமிழ்த் தரப்புக்கள் கோரிக்கைகளை வைப்பது கூட தவறு என்ற சனநாயக அபத்தத்திற்குள் இந்த தீவை தள்ளியுள்ளது. இது ஓர் புதிய கீழ் நிலை. தமிழர் தரப்பு நிபந்தனையற்ற ஆதரவை 'வலுக் குறைந்த தீமைக்கு' தெரிவிப்பதே அவர்களின் கடமை என்றும் வேறு மாற்றுக்களை அல்லது நிபந்தனைகளை முன்வைத்து பேசுவது 'பெரிய தீமைக்கு' வழி கோலி விடும் என்றும் தென்னிலங்கை தாராண்மைவாத, முற்போக்கு சக்திகள் பரிந்துரைப்பது இந்த நாட்டில் சனநாயக மீட்சிக்கு வழியேதும் இல்லை என்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகின்றது.\n3. ஆகவே குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்கு தமிழ் மக்கள் தமது ஆணையை வழங்க வேண்டுமென நாம் பரிந்துரைக்க முடியாத நிலையில் உள்ளோம். அவ்வாறு குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்கு ஆணை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை நாம் தவறானதென கருதுகின்றோம்.\n4. எனினும் உடனடித் தீமையை தரவல்லவர் என நாம் அனுபவம் வாயிலாக உணர்ந்த வேட்பாளருக்கு எதிராக வாக்களிக்க வேண்டிய அவசியமும் தேவையும் தமக்குள்ளதாக தமிழ் மக்கள் உணர்வது இயல்பானதே. அதற்காக மற்றைய வேட்பாளரால் தீமை ஏற்படாது என்றில்லை. மற்றைய வேட்பாளரால் 'உடனடித்' தீமை ஏற்படாது என நாம் ஊகிக்கத் தான் முடியும். இதையும் எமது மக்கள் உணராமல் இல்லை.\n5. எனினும் பின்வரும் விடயம் தொடர்பில் விழிப்பாக இருந்து வாக்களிப்பில் கலந்து கொள்ளுமாறு நாம் மக்களைக் கோருகின்றோம்: உடனடித் தீமைக்கும் வலுக் குறைந்த தீமைக்கும் இடையிலான போட்டியாக தேர்தல் அரசியலை காலா காலத்திற்கு வைத்திருந்து இந்த தெரிவற்ற அரசயலை எம்மீது திணிக்க தென்னிலங்கை அரசியல் ஒவ்வொரு தேர்தலிலும் முயற்சிக்கும். 2010 சனாதிபதித் தேர்தலில் நடந்ததும் இது தான். 2015 தேர்தலிலும் நடந்தது இதுவே. ஓவ்வொரு தேர்தலும் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான தெரிவாக காட்டப்பட்டு சாவை சற்று பின் தள்ளக் கூடிய தரப்பிற்கு வாக்குகள் கோரப்படும். போருக்குப் பின்னரான தமிழர் அரசியலை ஓர் பிழைப்புவாத அரசியலாக வைத்திருக்கும் முயற்சியில் சிங்கள பௌத்த அரசயல் அதிகாரம் வெற்றி கண்டுள்ளது என்பது எமது அரசியல் குறைவுக்கு சான்று.\nதொடர்ந்து வரும் தேர்தல்களில் வேட்பாளர்களில் 'பேய்களில் வலுக் குன்றிய பேய்க்கு' வாக்களிப்பதால் எமது பிரச்சனை தீரும் என நம்புவது முட்டாள்த்தனம் என்பதை உணர்ந்தவர்களாக நாம் வாக்களிப்போம். எமது அரசியலை சுவாசிக்க காற்றிருந்தால் போதும் என்ற பிழைப்புவாதத்திற்குள் சிறை வைக்க எடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பில் நாம் விழிப்பாக இருக்க வேண்டும். நாம் தேர்தல்களுக்கு அப்பால் அரசியல் பேசவும், செய்யவும் அணிதிரளவும் பழக வேண்டும். எமக்கான தீர்வுகளை நாமே ஒரு தேசமாக தேடி பெற வேண்டும். அதுவே எமக்கு விடிவைத் தரும் அதன் இணைப்பேச்சாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\n''நாட்டுப்பற்றாளர்'' என பாலச்சந்திரன் மதிப்பளிப்பு\nதமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 1978 ஆம் ஆண்டு முதல் இறுதிவரை ஓயாது உழைத்த திரு. வேலுப்பிள்ளை பாலச்சந்திரன் அவர்கள் 22.01.2020\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nகூட்டமைப்பில் கருணாவை போட்டியிட கோரினோம்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடாக கருணாம்மாணை ��ேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பத்தை கோரியுள்ளோம். எனினும் அதற்காக கூட்டமைப்பு இறங்கி வர தயாராக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyNDA5OQ==/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF:-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF--%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-02-26T19:05:23Z", "digest": "sha1:VSFRHWNO5FICUL663YUHJYONXJOZ3U2J", "length": 8548, "nlines": 71, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பதவி: பிசிசிஐ மாஜி தலைவர் மகள் போட்டி?..நாளை தேர்தல் நடப்பதால் பரபரப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தமிழ் முரசு\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பதவி: பிசிசிஐ மாஜி தலைவர் மகள் போட்டி..நாளை தேர்தல் நடப்பதால் பரபரப்பு\nதமிழ் முரசு 5 months ago\nசென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 87வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் சென்னையில் நாளை (செப். 26) காலை 10. 45 மணிக்கு நடக்கிறது.\nஇக்கூட்டத்தில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (செப்.\n25) மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. இன்று மாலையே வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரிகள் குழு பரிசீலனை செய்து இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளனர்.\nஅப்போது, வேட்பாளர்களுக்குள் ப��ட்டி எதுவும் இல்லை என்றால் நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படும்.\nபுதிய நிர்வாகிகள் பதவிக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் என். சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் வேட்பு மனு தாக்கல் செய்து இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. தலைவர் பதவிக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எல். சிவராமகிருஷ்ணனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.\nஅவர் கிரிக்கெட் வர்ணனையாளராகப் பணியாற்றுவதால், அவரது பெயர் விலக்கிக்கொள்ளப்பட்டது.\nரூபா தேர்ந்தெடுக்கப்படும் சூழலில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்கிற பெருமையைப் பெறுவார்.\nவெறுப்பு மிகுந்த இனவெறி கொண்டு அரசு ஆட்சி செய்யும்போது அது பெரிய கலவரத்தை உண்டாக்கும்: டெல்லி கலவரம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ட்வீட்\nகலவரம் ஏற்பட்டுள்ள டெல்லி நிலைமையை ஐ.நா. பொதுச்செயலாளர் உன்னிப்பாக கவனித்து வருகிறார்: செய்திதொடர்பாளர் தகவல்\nஅணு சக்தி விநியோக கூட்டமைப்பில் இந்தியா, உடனடியாக இணைய அமெரிக்கா ஆதரவு: அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் உறுதி\nகொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் தென் கொரியா: மேலும் 169 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்\nசீனாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,715 ஆக உயர்வு: மே மாதத்துக்குள் கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால் இந்தாண்டு ஒலிம்பிக் ரத்தாக வாய்ப்பு என தகவல்\nடெல்லியில் கலவரத்தை தூண்டியதாக மத்திய அமைச்சர் மீது வழக்கு\nகலவரம் நிகழ்ந்த பகுதிகளில் சூழல் கட்டுக்குள் உள்ளது: காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்....தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேட்டி\nடெல்லியில் கலவரத்தை அடக்க ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்ற முதல்வர் கெஜ்ரிவாலின் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு\nவிபத்துகளில் சிக்கி கால்களை இழந்தவர்களுக்கு உதவும் வகையில் இலகுவான செயற்கை கால் கண்டுபிடித்த உத்திரபிரதேச பல்கலை. மாணவர்கள்\nடெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை : முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nசிஏஏவுக்கு எதிராக பேரணி திருமாவளவன் உள்பட 3000 பேர் மீது வழக்குப்பதிவு\nகீழடி அருகே கொந்தகையில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு\nமுன்னாள் எம்பி ராமசுப்பு நிறுவனங்களில் ஐ.டி. ரெய்டு\nதமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழு நியமனம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு\nபாக்.ஜலசந்தி கடலில் நீந்தி அமெரிக்க பெண் சாதனை\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/06/24/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA/", "date_download": "2020-02-26T18:19:14Z", "digest": "sha1:VZAHBCW6JXECKAGLNJ56FJM5XAV3Q7SZ", "length": 15613, "nlines": 143, "source_domain": "vivasayam.org", "title": "தேனீ வளர்ப்பில் அதிக லாபம் பெற உதவும் தொழில்நுட்பங்கள்! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nதேனீ வளர்ப்பில் அதிக லாபம் பெற உதவும் தொழில்நுட்பங்கள்\nமருத்துவக் குணம் வாய்ந்த தேன் மனித வாழ்வுக்கு இன்றியமையாததாக இருந்து வருகிறது.இந்த தேனீ வளர்ப்பில் சில தொழில்நுட்பங்களைக் கையாளுவதன் மூலம், அதிக லாபம் பெற முடியும்.விவசாயிகள் கூடுதல் வருமானத்துக்கு விவசாயம் சார்ந்த தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம்.தேன் மற்றும் அதைச் சார்ந்த பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதால், தேனீ வளர்ப்பு ஒரு நல்ல தொழிலாக வளர்ச்சி அடைந்துள்ளது. தேனீ வளர்ப்பில் தேன், மெழுகு ஆகியன முக்கிய பொருட்களாகும்.\nதேனீ வளர்ப்புக்கு குறைந்த நேரம், பணம் மற்றும் கட்டமைப்பு மூலதனமே தேவைப்படும், குறைந்த மதிப்புள்ள விவசாய நிலங்களில் தேன், மெழுகைத் தயாரிக்கலாம், தேனீ வளர்ப்பு வேறு எந்த விவசாயச் செயலுக்கான வளங்களுடனும் போட்டியிடாது. சுற்றுச்சூழலை மேம்படுத்த உதவும். தேனீ வளர்ப்பு தனி நபராலோ அல்லது குழுக்களாகவோ தொடங்கப்படலாம். தேனீக்களில் மலைத் தேனீ, கொம்புத் தேனீ, அடுக்குத் தேனீ, கொசுத் தேனீ ஆகியவை உள்ளன.\nதேனீக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரமுள்ள வாசனையை அறியும் தன்மை உடையவை ஆகும். நீலம், பச்சை, செந்நீலம் ஆகிய வண்ணங்களை தேனீக்களுக்கு அதிகம் பிடிக்கும். தேனீக்களின் மொழி நடன மொழியாகும். பயிர்களின் மகசூலை அதிகரிப்பதில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. நாம் பயிர் செய்யும் மூன்றில் ஒரு பகுதி அயல் தாவரங்கள் மகரந்தச் சேர்க்கை தாவரங்களாகும். தேனீக்கள் மகரந்தச் சேர்க்கைக்கு பெரும் உதவியாக உள்ளன.\nகம்பு, சூரியகாந்தி, ஆமணக்கு, வெங்காயம், கேரட், பப்பாளி போன்ற பயிர்களில் தேனீக்கள் மூலமே மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. இதனால் பயிர்களின் மகசூல் அதிகரிக்கிறது.\nஒரு தேனீ பெட்டியில் ஆண்டுக்கு 10 கிலோ தேன் கிடைக்கும். சுமார் 15 பெட்டிகளில் 150 கிலோ தேனை உற்பத்தி செய்யலாம். ஒரு கிலோ தேனின் விலை ரூ. 300 வரை விலைபோகிறது. தேனை பாட்டில்களில் அடைத்து பெரிய நிறுவனங்களுக்கு விற்கலாம்.\nதேனீ வளர்ப்பின் மூலம் தேன், மெழுகு ஏற்றுமதி தரம் வாய்ந்த அரக்கூழ், தேன் பிசின் மற்றும் மகரந்தம் போன்றவை கிடைக்கின்றன.உடல் வளர்ச்சிக்குச் தேவையான அமினோஅமிலம், விட்டமின் பி2, பி6, சி மற்றும் கே போன்ற சத்துகள் தேனில் உள்ளன. பல்வேறு நோய்களைத் தீர்க்கும் மருந்தாக நாட்டு வைத்தியங்களில் பயன்படுத்தப்படுகிறது. நம்நாட்டில் உள்ளது மிக குறைந்த அளவுள்ள தேன் உற்பத்தியை அதிகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பயிர்களில் தேனீக்கள் மூலம் மகசூலையும் அதிகப்படுத்த முடியும்.\nதேனீ வளர்ப்பை பொருளாதார ரீதியில் செய்ய தேனீ பெட்டி, தேனீ பெட்டி தாங்கி, தேனீ முகத்திரை, கை உரை, பாதுகாப்பு உடை, புகைப்பான், தேன் எடுக்கும் கருவி ஆகியவை அவசியமானதாகும். தேனீ பெட்டிகள் செய்வதற்கு புன்னை மரம் ஏற்றது. ஓவ்வொரு தேன் கூட்டிலும் இரண்டு அறைகள் உள்ளன. கீழே உள்ள அறையை புழு அறை என்றும் மேலே உள்ளதை தேன் அறை என்றும் அழைப்பார்கள்.\nஇரண்டு அறைகள் உள்ள சட்டத்தின் அளவு வேறுபடும். ஓவ்வொரு பெட்டிக்கும் இடைவெளி சுமார் 6 அடிக்கு மேல் இருக்க வேண்டும்.\nபூக்கள் நிறைந்த பகுதிகளில் ஒரே இடத்தில் 30 பெட்டிகள் வரை வைக்கலாம். பெட்டிகள் செங்குத்தாக நடப்பட்ட 3 அடி உயர கால்களின் மேல் கயிற்றால் கட்டப்பட வேண்டும். அவ்வாறு நடப்பட்ட கால்களைச் சுற்றி தண்ணீர் தேக்கியும் அல்லது எறும்புப் பொடி, வேப்பெண்ணெய், கிரீஸ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கால்களில் தடவி தேனீக்களின் எதிரிகளான எறும்பு, கறையான் போன்றவற்றின் பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம். தேனீ வளர்ப்பு பற்றி மேலும் தெரிந்து கொள்ள உங்கள் பகுதியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் நடத்தப்படும் தேனீ வளர்ப்பு பயிற்சிகளில் கலந்து கொள்ளலாம்.\nநெகிழியை (Plastic) அழிக்கலாம் இனி\nநெகிழியின் (Plastic) பயன்பாடு மிகவும் பரவலாகிவிட்ட காலகட்டமிது. எளிதில் அழிக்கவியலாத பொருளாக நெகிழி இருப்பதால், அதன் ப��ன்பாடு சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து...\nஅக்ரிசக்தியின் இந்திய உணவுப்பொருட்களின் சத்துப் பட்டியல்\nஅக்ரிசக்தியின் விவசாயம் செயலி விவசாயம் சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிப்பணிகளை செய்வது நீங்கள் அறிந்ததே, அதனடிப்படையில் இந்தியாவில் உற்பத்தியாகும் உணவுப்பொருட்களின் சத்துப்பட்டியல் விபரம் கொண்ட களஞ்சியத்தினை அக்ரிசக்தி உருவாக்கியுள்ளது....\nகழிவுநீர் நிலைகளை சுத்தம் செய்ய வெட்டிவேர் படுகை\nமிதக்கும் மூங்கிலால் ஆன வெட்டிவேர் படுகை மூலம் கழிவுநீர் நிலைகளாக மாறிய நீர் நிலைகளில் சுத்தம் செய்ய வெட்டிவேரின் உதவும் ஏனெனில் வெட்டிவேரின் பல பயன்களில் ஒன்று...\nசோலார் பம்ப்செட்… காத்திருக்கும் விவசாயிகள் கண்டு கொள்ளாத அரசு\nசொட்டு நீர் பாசனம் - மானிய விபரம்\nகறவை மாடுகளுக்கு மூலிகை மருத்துவம்\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\nagriculture agriculture farming agriculture for beginners agriculture in tamil iyarkai Nam Vivasayam vivasayam vivasayam in tamil இந்திய விவசாயம் கட்டுரை இன்றைய விவசாய வளர்ச்சி இயற்கை இயற்கை உரம் இயற்கை விவசாயம் உரம் காயத்ரி கால்நடைகள் கோழி கோழி வளர்ப்பு சதீஷ் சத்யா சாகுபடி சாமை செந்தில் செல்வ முரளி தண்ணீர் தமிழ் விவசாயம் தேவயானி பஞ்சகவ்யா பாக்கியா பூச்சி மகசூல் மேலாண்மை வளர்ப்பு வான்கோழி விதை விளைச்சல் விவசாயம் விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை விவசாயம் என்றால் என்ன விவசாயம் காப்போம் கட்டுரை விவசாயம் பற்றிய கட்டுரை விவசாயம் பற்றிய தகவல் விவசாயம் பற்றிய தகவல் தமிழ் வேளாண் முறைகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/tag/text/", "date_download": "2020-02-26T19:06:21Z", "digest": "sha1:RMVG2AFBT7ZUUSCNGWWB3KNJG5CVLHTO", "length": 26303, "nlines": 222, "source_domain": "www.tamilfrance.fr", "title": "text Archives - Tamil France", "raw_content": "\nCourchevel தீவிபத்தில் இருவர் பலி\nஇன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை Courchevel (Savoie) பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து இருவர் பலியாகியுள்ளனர். அதிகாலை 4:30 மணி அளவில் இந்த தீ விபத்து...\nநள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய ஐந்து வயது சிறுவன்\nஐந்து வயது சிறுவன் ஒருவன் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளான். வீதியில் வைத்து ஜோந்தாமினர்கள் அவனை மீட்டுள்ளன��். இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. Saint-Maximin (Oise) நகரில் இன்று சனிக்கிழமை...\nLimay – மாணவன் மீது இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் புதிய திருப்பங்கள்\nLimay இல் உள்ள பாடசாலைக்கு முன்பாக 14 வயதுடைய மாணவன் ஒருவன் கத்திக்குத்துக்கு இலக்காகி இருந்தான் என செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது இந்த வழக்கில் சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....\nVal-de-Marne – சேவைத்துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு காவல்துறை அதிகாரி தற்கொலை\nஇன்று செவ்வாய்க்கிழமை BAC அதிகாரி ஒருவர் தனது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஜனவரி 15, இன்று செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் Val-de-Marne இன் L’Haÿ-les-Roses நகர அதிகாரியே தன்னைத்தானே...\nLimay – 14 வயது பாடசாலை மாணவனுக்கு கத்திக்குத்து – தீவிர சிகிச்சையில் கீழ்\nஇன்று செவ்வாய்க்கிழமை 14 வயதுடைய சிறுவன் ஒருவன் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளான். குறித்த சிறுவன் இன்று காலை அவனது பாடசாலைக்கு முன்பாக வைத்து தாக்கப்படுள்ளான். Limay (Yvelines)...\nபலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது – ஸ்பெயின் நாட்டு பெண்மணியும் பலி\nஇன்று காலை பரிசில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு தீயணைப்பு படையினர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. தனது கணவருடன் விடுமுறைக்கு பரிசுக்கு வருகை...\nகைகள் கட்டப்பட்ட நிலையில் சென் நதியில் மிதந்து வந்த சடலம்\nநேற்று வியாழக்கிழமை சென் நதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் மிந்தந்து வந்த சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பரிஸ் எட்டாம் வட்டாரத்தில் Tuileries பூங்காவுக்கு அருகே உள்ள la brigade fluviale...\nCréteil – கைப்பந்தாட்ட போட்டி அரங்கை திறந்துவைக்க வந்த மக்ரோன் – மஞ்சள் மேலங்கி போராளிகள் முற்றுகை\nநேற்று புதன்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் Créteil (Val-de-Marne) இல் கைப்பந்தாட்ட போட்டி அரங்கை திறந்து வைக்க பலத்த பாதுகாப்பின் கீழ் வருகை தந்திருந்தார். நேற்று ஜனவரி 9 ஆம்...\nமெற்றோவில் பெண் மீது பாலியல் துன்புறுத்தல்\nமெற்றோவில் வைத்து பெண் ஒருவரிடம் ஆபாசமாக நடந்துகொண்டதோடு, பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டிருந்த நபர் ஒருவர் கடந்த சில வாரங்களாக தேடப்பட்டுவந்த நிலையில், இன்று கைது செய்யப்படுள்ளார். Safietou எனும் 20...\n��வம்பர் 13 தாக்குதலில் முக்கிய குற்றவாளி பெல்ஜியத்தில் கைது\nநவம்பர் 13 பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பெல்ஜியத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நவம்பர் 13, 2015 ஆம் ஆண்டு பரிஸ் மற்றும் அதன் புறநகர் பகுதியில்...\nகழிவு மீள்சுழற்சி ஆலையில் தீ விபத்து – தடைப்பட்ட RER E\nஇன்று புதன்கிழமை அதிகாலை கழிவுகள் மீள்சுழற்சி ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, RER E போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்று புதன்கிழமை அதிகாலை 2:30 மணி அளவில் Ozoir-la-Ferrière...\nகாவல்துறையினரின் துப்பாக்கியை திருடிய மஞ்சள் மேலங்கி போராளி\nசில வாரங்களுக்கு முன்னர் காவல்துறை அதிகாரி ஒருவரின் துப்பாக்கியை மஞ்சள் மேலங்கி போராளி ஒருவர் திருடியிருந்தார். பெரும் பரபரப்பாகியிருந்த அந்த சம்பவம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை 24...\nEpinay-sur-Seine : விஷ வாயுவை சுவாசித்த ஐவர் மருத்துவமனையில்..\nEpinay-sur-Seine இல் ஐந்து நபர்கள் விஷ வாயுவை சுவாசித்து, அவசரப்பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஜனவரி 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை இச்சம்பவம் Epinay-sur-Seine இல் இடம்பெற்றுள்ளது. அதிகாலை...\nபுது வருடத்தில் ஜனாதிபதியின் செல்வாக்கு அதிகரிப்பு\nமஞ்சள் மேலங்கி போராளிகளின் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தினால் வெகுவாக குறைந்துகொண்டே சென்ற ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு, 2019 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அதிகரித்துள்ளது. Ifop-Fiducial நிறுவனம் எடுத்திருந்த இந்த கருத்துக்கணிப்பின்...\nகாவல்துறையின் அடக்குமுறைக்கு எதிராக தாக்குதல் நடத்தினாரா Christophe Dettinger\nதற்போது காவல்துறையினரின் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை வீரர் Christophe Dettinger, காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியது ஏன் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண் ஒருவரை கீழே தள்ளி வீழ்த்தி...\nகுத்துச்சண்டை வீரருக்கான பண சேகரிப்பு – தடை விதிப்பு\nCRS அதிகாரியை தாக்கிய முன்னாள் குத்துச்சண்டை வீரர் Christophe Dettinger க்கு ஆதரவாக சேகரிக்கப்பட்ட பணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மஞ்சள் மேலாடை போராட்டத்தின் போது CRS அதிகாரியை...\nபரிஸ் – பேரூந்துக்கான வீதியில் பயணித்த மகிழுந்து – விபத்தில் நபர் காயம்\nபரிஸ் ஐந்தாம��� வட்டாரத்தில் நபர் ஒருவர் தவறான வீதியில் பயணித்து விபத்துக்குள்ளாகியுள்ளார். பரிஸ் ஐந்தாம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. திங்கட்கிழமை, நள்ளிரவுக்கு சற்று பின்னதாக ஐந்தாம் வட்டாரத்தின் Boulevard du...\nகலவரக்காரர்களே சேதத்துக்கான பணத்தை செலுத்த வேண்டும் என சட்டம் வேண்டும்\nநேற்று திங்கட்கிழமை இரவு தொலைக்காட்சி ஒன்று நேரடி செவ்வி வழங்கிய பிரதமர் எத்துவா பிலிப் மஞ்சள் மேலங்கி தொடர்பான பல்வேறு தகவல்களை வழங்கியிருந்தார். அதில் குறிப்பாக ‘கலவரக்காரர்களே சேதத்துக்கான பணத்தினை...\nNeuilly-sur-Seine : 15 மீற்றர் உயரத்தில் இருந்து விழுந்த மாணவி பலி\nமாணவி ஒருவர் 15 மீற்றர் உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். Neuilly-sur-Seine இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது Neuilly-sur-Seine இல் உள்ள Pasteur உயர்கல்வி பாடசாலையில் இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது....\nபரிஸ் – முடிவுக்கு வரும் நிர்வாண உணவகம்\nநிர்வாணப்பிரியர்களுக்காக பரிசில் திறக்கப்பட்டிருந்த உணவகம் ஒன்று விரைவில் மூடப்பட உள்ளது. குறைந்தளவு வாடிக்கையாளர்களை கொண்டுள்ளதாலேயே இது மூடப்பட உள்ளது. பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் கடந்த நவம்பர் 2017 ஆம்...\nஇளம் பெண்ணின் சடலம் சிதைந்த நிலையில் மீட்பு\nSeine-et-Marne பகுதியில், இருபது வயதுடைய இளம் பெண் ஒருவரது சடலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை Saint-Thibault-des-Vignes பிராந்தியத்தில் இருந்து 20 வயதுடைய குறித்த பெண்ணின்...\nகாவல்துறை அதிகாரியை தாக்கிய குத்துச்சண்டை வீரருக்கு குவிந்த 113,000 யூரோக்கள் நன்கொடை\nகடந்த சனிக்கிழமை CRS அதிகாரி ஒருவரை தாக்கிய குத்துச்சண்டை வீரருக்கு துரித வேகத்தில் நன்கொடைகள் குவிந்து வருகின்றன. தற்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி 113,000 யூரோக்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குத்துச்சண்டை...\nநாடு முழுவதும் 80,000 காவல்துறையினர்\nநேற்று திங்கட்கிழமை இரவு TF1 செய்தி தொலைக்காட்சியில் நேரடி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் எத்துவா பிலிப், வரும் சனிக்கிழமை நாடு முழுவதும் 80,000 காவல்துறையினர் குவிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். கடந்த...\nRhone : ஆற்றங்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித கால் துண்டு\nRhone ஆற்றங்கரையில் இருந்து மனித கால் ��ன்றை பாதசாரி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். ஜோந்தாமினர்கள் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை Chavanay (Loire) நகரை ஊடறுத்து பாயும் Rhone...\nஜோந்தாம் அதிகாரியை தாக்கிய குத்துச்சண்டை வீரர் சரண்\nசனிக்கிழமை இடம்பெற்ற மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் போது ஜோந்தாம் அதிகாரியை தாக்கிய குத்துச்சண்டை வீரர் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார். Christophe Dettinger எனும் பெயருடைய குறித்த நபர் ஒரு முன்னாள் குத்துச்சண்டை...\n – 58,000 ஊழியர்கள் பாதிப்பு\nஇதுவரை இடம்பெற்ற மஞ்சள் மேலங்கி போராட்டத்தினால் 58,000 ஊழியர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தொழிலாளர் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 6 ஆம் திகதி, தொழிலாளர் அமைச்சர் Muriel Pénicaud,...\nபரிஸ் – பாடகி Nicole Croisille இன் கைப்பை திருட்டு\nநிகழ்ச்சி ஒன்றை முடித்துக்கொண்டு வரும் வழியில் பாடகி Nicole Croisille இன் கைப்பை திருடப்பட்டுள்ளது. காவல்துறையினர் இந்த சம்பவத்தில் தலையிட்டுள்ளனர். பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு தாண்டி...\nநாளை இல்-து-பிரான்சுக்குள் கடும் போக்குவரத்து நெரிசல்\nஅடுத்து வரும் நீண்ட விடுமுறையை அடுத்து, நாளை புதன்கிழமை இல்-து-பிரான்சுக்குள் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை ஒக்டோபர் 31 ஆம் திகதி, இல்-து-பிரான்சுக்குள் இருந்து வெளிச்செல்லும்...\nபரிஸ் : தொலைபேசி விற்பனை முகவர் மீது தாக்குதல்\nபரிசில், தொலைபேசி விற்பனை கடை ஒன்றுக்குள் நுழைந்த இருவர், உரிமையாளரை தாக்கி தொலைபேசியை திருட முற்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை பரிஸ் 11 ஆம் வட்டாரத்தின் boulevard Voltaire பகுதியில் உள்ள தொலைபேசி...\nAubervilliers : 87 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்\nமூதாட்டி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக, 25 வயதுடைய இளைஞன் ஒருவனை காவல்துறையினர் கைது செய்தனர். செந்தனி நகர காவல்துறையினர் கடந்த மூன்றுமாதங்களாக மேற்கொண்டுவந்த விசாரணைகளை அடுத்து, Aubervilliers...\nமஹர சிறை பள்ளிவாசலுக்குள் புத்தர்\nஇலங்கையில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து அமெரிக்க பெண்\nயாழில் மூன்று இடங்களில் வாள் வெட்டு குழு அராஜகம்\nவைரலாகும் அண்ணாத்த படத்தின் பின்னணி இசை\nஅவிஷ்கா, மெண்டிஸ் அபார சதம் – வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஒ���ுநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை\nஇஸ்லாமிய போராட்டக் களத்தில் இந்துப் பெண்ணுக்கு வளைகாப்பு\nசஜித் நிதி மோசடி ; சிகிரியா அலுவலக பணியாளர்கள் எதிர்ப்பு போராட்டம்\nஉடல் எடையைக் குறைத்து அசத்தல் தோற்றத்தில் நடிகர் பிரஷாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanall.com/?p=1182", "date_download": "2020-02-26T19:31:18Z", "digest": "sha1:MIPHTEAFZRN7JPTBWYARW2HUCTXXF43T", "length": 22876, "nlines": 141, "source_domain": "www.thanall.com", "title": "உள் நுழைவிற்கான வாசலைத் திறக்கும் அனுசரணைச் சாவி – இதயச்சந்திரன் | Thanall", "raw_content": "\nYou are here » Thanall » Featured » உள் நுழைவிற்கான வாசலைத் திறக்கும் அனுசரணைச் சாவி – இதயச்சந்திரன்\nஉள் நுழைவிற்கான வாசலைத் திறக்கும் அனுசரணைச் சாவி – இதயச்சந்திரன்\nபாலைவனச் சிங்கம் என்று அழைக்கப்பட்ட கேணல் கடாபியின் மறைவோடு மேற்குலகின் மத்திய கிழக்கு மீதான ஆதிக்கம் வலுவடைகிறது. மேற்குலக ஆதரவாளராக இருந்த ஹொஸ்னி முபாரக் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு சிறையில் தள்ளப்பட்டாலும் இன்னமும் இராணுவ ஆட்சியே நடைபெறுகிறது.\nயேர்மன் அதிபர் அலி அப்துல்லாசாலே, அதிகாரத்தை ஒப்படைத்தால் அவர் குற்றங்களிலிருந்து தப்பலாம் என்கிற வகையில் ஐ.நா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தும் அரபுலகில் மேற்குலகின் இராஜதந்திர ஆதிக்கம் மேலோங்கி இருப்பதைப் புலப்படுத்துகிறது.\nஆனால் சிரியா விவகாரம் இன்னமும் மேற்குலகிற்கு சாதகமாக மாறவில்லை. ஐ.நா பாதுகாப்புச் சபையில் சிரியா மீது கொண்டுவரப்பட்ட தீர்மானம் சீனா, ரஷ்யாவினால் வீட்டோ அதிகாரம் கொண்டு வீழ்த்தப்பட்டதைக் காணலாம். அதேவேளை மேற்குலகு சார்பான லிபிய கிளர்ச்சியாளர்களின் தேசிய இடைக்கால சபையானது, சிரிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவான சபை ஒன்றினை அங்கீகரித்தது மட்டுமே அவ் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள ஒரேயரு மாற்றமாகும்.\nஇந்த வருட இறுதிக்குள் தமது படையினரை முழுமையாக ஈராக்கிலிருந்து அகற்றுவதாக அதிபர் பராக் ஒபாமா அறிவித்திருக்கும் அதேவேளை, சிரியா, ஈரான் குறித்து அதிக கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கலாம். ஆனாலும், பாதுகாப்புத்துறையின் செலவீனம் அதிகரித்திருப்பது, வீழ்ந்துகிடக்கும் பொருளாதாரத்தை மேலும் பலவீனமடையச் செய்துவிடுமென அமெரிக்கா உணர்கிறது.\nகடன் நெருக்கடிகள் ஒரு��ுறம் இருந்தாலும், எண்ணெய்வள பிரதேசங்கள் எதிர்த்தரப்பின் கையில் விழுந்து விடாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டிய அவசியம் அமெரிக்காவிற்கு இருக்கிறது. இதேபோன்றதொரு சிக்கலான பிரச்சினைகளை ஆசியாவிலும் எதிர்கொள்கிறது அமெரிக்கா.\nஅதில் தென்சீனக் கடலில் உருவாகும் பதட்ட சூழலைவிட, இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஏற்படும் அணிமாற்றங்களையிட்டே மேற்குலகம் கலக்கமடைகிறது. ஒசாமா பின்லாடன் கொலையிலிருந்து தோற்றம் பெற்ற அமெரிக்க – பாகிஸ்தான் முறுகல்நிலை, இந்தியா – ஆப்கானிஸ்தான் அரசுகளுக்கிடையே நெருக்கத்தை ஏற்படுத்திவிட்டது.\nஇதன் எதிர்விளைவாக சீனாவுடனான பாகிஸ்தானின் மூலாபோயக் கூட்டு இறுக்கமடைந்துள்ளதை பக்கவிளைவாகப் பார்க்கலாம். அடுத்ததாக, தென்னாசியாவிற்கான கடல்வழித் தலைவாசலில் அமைந்துள்ள இலங்கை குறித்து மேற்குலகின் பார்வை திரும்புகிறது. மகிந்த மன்னர் இறுதிப்போரை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சீனாவின் ஊடுருவல் இலங்கையில் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. போர் ஆரம்பித்தவுடன் சத்தமில்லாமல், சீனாவின் நுழைவு அதிகரிக்க இந்தியாவும் மேற்குலகும் அரச ஆதரவு போராட்டக் களத்தில் இறங்கின.\nமுள்ளிவாய்கால் பேரழிவின் பின்னர் பயங்கரவாதத்தை தோற்கடித்த மகிந்தருக்கு பாராட்டுத் தெரிவித்தவர்கள் இன்று போர்க்குற்ற விசாரணைபற்றி பேசுகிறார்கள். ஆனால், அது குறித்து இந்தியா வாய் திறப்பதில்லை என்பது வேறு விடயம். இருப்பினும் பிராந்திய சமநிலைச் சமன்பாட்டில் சரிவு ஏற்படுவதை உணரும் மேற்குலகம், வைரஸ் கிருமிகள் போல் ஆழ உடுருவும் சீனாவின் செயற்பாடுகளால் சினமடைவதை அவதானிக்கலாம்.\nஒருபுறம் போர்க்குற்ற விசாரணை என்கிற பிரம்பை உயர்த்தியவாறு நின்றாலும், மறுபுறமாக தடைப்பட்ட ஜீ எஸ்.பீ.பிளஸ் ஏற்றுமதி வரிச்சலுகையை நீடித்து இலங்கை அரசின் முதுகைத் தடவுகின்றது அமெரிக்க அரசு. இதனை இந்தியா வேறுவிதமாக பிரயோகிக்கின்றது. அதேவேளை றொபேர்ட் ஓ பிளேக்கின் ஆலோசனையால் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமெரிக்க வருமாறு அழைத்துள்ள விவகாரம் மகிந்த இராஜதானியில் பதட்ட சூழலை உருவாக்கி உள்ளதை உணரலாம்.\nஅமெரிக்காவிற்கு அழைக்கலாம் ஆனால் கிலாரியை சந்திக்க அனுமதிக்க் கூடாது என்று மகிந்தர் எச்சரிப்பதாக ச��ய்திகள் கூறுகின்றன. பிளேக்கை அடிக்கடி கொழும்பில் சந்திப்பதால், அனேகமாக இராஜாங்க செயலரும், ஒபாமாவிற்கு அடுத்த நிலையிலுள்ள முக்கியஸ்தரான கிலாரி கிளிங்டனை கூட்டமைப்பு சந்திப்பு வாய்புண்டு. கூட்டமைப்பின் எம்.பி ஒருவர், அண்மையில் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெயிமை சந்தித்த விவகாரம், அமெரிக்கப் பயணத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட நாடி பிடித்துப் பார்க்கும் விடயமாகத் தென்படுகிறது.\nஅதாவது இடைக்காலத் தீர்வொன்றிற்கு இலங்கை அரசு சம்மதித்தால், நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களா என்று அமெரிக்கத் தரப்பினர் கூட்டமைப்பினரிடம் கேட்கலாமென்று ஊகிக்கப்படுகின்றது. இந்த ஊகத்தின் அடிப்படை எரிக் சொல்ஹெய்ம் உடனான சந்திப்பின் பின்னரே உருவானது. இருப்பினும் சிங்கள தேசமும் வாய் மூடி மௌனமாக இந்நகர்வுகளைப் பார்த்துக் கொண்டிருக்காது.\nஐ.நா பொது அமர்வின் மூன்றாவது கூட்டத் தொடரில் கலந்துகொள்ள அமைச்சர் மகிந்த சமரசிங்க அமெரிக்காவிற்குப் புறப்படுகின்றார். அவர் 26ஆம் திகதி ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களையும் சந்தித்துப் பேசவுள்ளார்.\nஅதேவேளை கூட்டமைப்பினரும் பான் கீ மூனை பிரத்தியேகமாகச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.\nகூட்டமைப்பிற்கும் அரசிற்குமிடையே நடந்த பேச்சுவார்த்தைகளால் சிறு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதை வவுனியாவில் அவர்கள் நடாத்திய உண்ணாநிலைப் போராட்டம் உணர்த்தியது. இவ்வாறான நிலைமையை நீடிக்கவிட்டால் ஒடுக்குமுறையால் பாதிக்கப்படும் மக்கள் மறுபடியும் கிளர்தெழக்கூடிய அறிகுறிகள் தென்படுவதை மேற்குலகம் புரிந்து கொள்வதால் கூட்டமைப்பிற்கு சர்வதேச அளவிலான இராஜதந்திர அந்தஸ்தினை அளித்து இடைக்காலத் தீர்வொன்றினை ஏற்படுத்த அமெரிக்கா முயல்வதை புதியவொரு அணுகுமுறையாகப் பார்க்கலாம்.\nஇருப்பினும் இந்தியாவின் ஆதரவுச் சமிக்ஞை இல்லாமல் கூட்டமைப்பு அமெரிக்காவிற்கு பயணிக்காது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்த மாதம் நடுப்பகுதியில் இலங்கை அரசு வெளியிடப் போகும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை எதிர்பார்த்து, காட்டமான நகர்வுகளை இலங்கை மீது பிரயோகிக்காமல் தவிர்க்கும் அமெரிக்கா, அதற்கிடையில் கூட்டமைப்பை அழைக்கிறது\nமத்தியஸ்தமும், உள்நுழைவிற்கான வாசலைத் திறந்து விடுமென்பதே அதன் உட்பொருளாகும்.\nபோர்க்குற்ற விசாரணை அழுத்தங்கள் தமிழ் மக்களின் விடிவிற்கா பொன்சேகாவின் விடுதலைக்கா\nஜனாதிபதியின் அமெரிக்கப் பயணம் சொல்லவரும் செய்தி என்ன\nபலமடையும் அமெரிக்க- இலங்கை வர்த்தக உறவுகள்-இதயச்சந்திரன்\nஇலங்கை மீதான அமெரிக்காவின் பார்வையில் மாற்றமேற்படுகிறதா\nஇலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் மூலோபாயத் திட்டம் என்ன\n« கூட்டமைப்பும் மண்குதிரையும் – அபிஷேகா\nசுவிஸ்-பேர்ன் வீதி விபத்தில் தமிழ் மாணவன் உயிரிழப்பு\nபெளத்த ஆக்கிரமிப்பால் தெருவுக்கு வந்த நீலியம்மன்-கனகசபை தேவகடாட்சம்\nTweet Pin It Related Posts :திருக்கோணமலை கடற்படைத்தளம்\nTweet Pin It Related Posts :பெளத்த ஆக்கிரமிப்பால் தெருவுக்கு வந்த ...\n“தமிழர் பண்பாடு” ஒரு கடைக்கண் பார்வை\nதமிழ் இலக்கியக் கூட்டங்களில் என்றாலும் சரி, வேறு தமிழ் சார்ந்த கூட்டங்களில் ...\nகிழக்கில் தமிழர் அழிப்பிற்கான முத்தாய்ப்பு துளிர்விட்டுள்ளது\nஇலங்கை சிங்கள அரசாங்கம் கிழக்கு மாகாணத்துக்கு காத்தான்குடியை பிறப்பிடமாக கொண்ட ஒரு ...\nபெளத்த ஆக்கிரமிப்பால் தெருவுக்கு வந்த நீலியம்மன்-கனகசபை தேவகடாட்சம்\nTweet Pin It Related Posts :திருக்கோணமலை கடற்படைத்தளம்\nTweet Pin It Related Posts :பெளத்த ஆக்கிரமிப்பால் தெருவுக்கு வந்த ...\nMore on கட்டுரை »\nLatest On சிறப்பு ஆக்கங்கள்\nதமிழ்நாட்டில் பூந்தமல்லி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் உண்ணாவிரதம்\nதமிழ்நாட்டின் பூந்தமல்லி என்னும் இடத்தில் உள்ள சிறைச்சாலை போன்ற சிறப்பு முகாம்களில் ...\nவடக்கு தேர்தலும் பறிபோகும் தமிழர் நிலங்களும்\nபொருளியலின் அடிப்படையில் உற்பத்தியில் பயன்படுத்தக்கூடிய சகல இயற்கை வளங்களும் நிலம் என்று ...\nஇனப்படுகொலை விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு எடுத்துச் செல்லுமாறு தமிழர் நடுவம் சுவிஸ் வலியுறுத்தல்\nசிறிலங்கா அரசுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 22 வது ...\nMore on சிறப்பு ஆக்கங்கள் »\nகிழக்கில் தமிழர் அழிப்பிற்கான முத்தாய்ப்பு துளிர்விட்டுள்ளது\nபெளத்த ஆக்கிரமிப்பால் தெருவுக்கு வந்த நீலியம்மன்-கனகசபை தேவகடாட்சம்\n“தமிழர் பண்பாடு” ஒரு கடைக்கண் பார்வை\nசுவிஸ் நாட்டு வழக்கும் தமிழர்களால் மழுங்கடிக்கப்படும் தமிழீழ அ��சும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/532170/amp", "date_download": "2020-02-26T21:09:53Z", "digest": "sha1:VAPDOM5S5TR2IEAZNIMWMXW2HVTE5NYP", "length": 14895, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": "Diwali gift announcement, 5% hike in central government employee | தீபாவளி பரிசாக அறிவிப்பு,..மத்திய அரசு ஊழியர் அகவிலைப்படி 5% உயர்வு: ஒரு கோடி பேர் பயனடைவர் | Dinakaran", "raw_content": "\nதீபாவளி பரிசாக அறிவிப்பு,..மத்திய அரசு ஊழியர் அகவிலைப்படி 5% உயர்வு: ஒரு கோடி பேர் பயனடைவர்\nபுதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக அகவிலைப்படியை கூடுதலாக 5 சதவீதம் உயர்த்தி வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக, கூடுதலாக 5 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது குறித்து, மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக 5 சதவீத கூடுதல் அகவிலைப்படி உயர்வை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், ஜூலை மாத தவணையான 12 சதவீதத்துடன் சேர்த்து 17 சதவீத அகவிலைப்படியை ஊழியர்கள் பெறுவார்கள். ஒரே நேரத்தில் 5 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.\nஇதன் மூலம், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட பென்ஷன்தாரர்களும் பயனடைவார்கள். இந்த 17 சதவீதம் ஜூலை மாத முன் தேதியை கணக்கிட்டு வழங்கப்படும். இந்த உயர்வால் மத்திய அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி கூடுதலாக செலவாகும். தீபாவளி நேரத்தில் அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பு, அரசு ஊழியர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை தரும். மேலும், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவி பெற ஆதாரை இணைப்பதற்கான கெடு நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த கால நீட்டிப்பு, வரும் ரபி பருவ பயிர்காலத்தையொட்டி விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே 7 கோடி விவசாயிகள் ஆண்டுக்கு 3 தவணையாக ரூ.6,000 நிதி உதவி பெற்று பயனடைந்து வருகின்றனர்.\nஇவ்வாறு அவர் கூறினார். அகவிலைப்படி என்பது விலைவாசி உயர்வை சமாளிக்���, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பென்ஷன்தாரர்களுக்கு வழங்கப்படும் நிதியாகும். இது 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலை மாதம் நிர்ணயம் செய்யப்படும். கடந்த ஜூலை மாதம் 12 சதவீத அகவிலைப்படி நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது அதில் கூடுதலாக 5 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மத்திய அரசு அகவிலைப்படியை ஒன்று முதல் 3 சதவீதம் வரையிலும் உயர்த்துவது வழக்கம். இம்முறை முதல் முறையாக 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்குடும்பங்களுக்கு நிதி உதவி\nகாஷ்மீர் மாநில பிரிவினைக்குப் பிறகு பல்வேறு காலகட்டங்களில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து குடிபெயர்ந்து, இந்தியாவில் காஷ்மீருக்கு வெளியே தங்கி வாழும் குடும்பங்களுக்கு மறுகுடியேற்ற நிதி உதவி வழங்கப்படும் என கடந்த 2016ல் பிரதமர் மோடி அறிவித்தார். இதன்படி, 5,300 குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு, அவர்களுக்கு ஒரே தவணையாக ரூ.5.5 லட்சம் வழங்க அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. ‘‘ஓர் வரலாற்று பிழையை இந்த அரசு சரி செய்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து வந்து வெவ்வேறு மாநிலங்களில் தங்கியிருந்த குடும்பங்கள் தற்போது காஷ்மீரிலேயே குடி அமர்த்தப்பட்டுள்ளனர்’’ என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.\nகாவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் ரமேஷ்ஜாரகிஹோளி கோரிக்கை\nஎன்கவுன்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு ஓய்வுக்கு பின் பதவி உயர்வு: குஜராத் அரசு அறிவிப்பு\n1,480 கோடியில் தேசிய ஜவுளி தொழில்நுட்ப இயக்கம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஉபி. தேர்தலில் போலி பிறப்பு சான்றிதழ் மோசடி: எம்பி அசம்கான், மனைவி, மகனுக்கு நீதிமன்ற காவல்\nதனியார் பேருந்து ஆற்றில் கவிழ்ந்தது: 24 பேர் பலி\nமெகபூபா மகள் ஆட்கொணர்வு மனு அம்மாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்: மார்ச் 18ம் தேதிக்குள் பதிலளிக்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nடெல்லி கலவரத்திற்கு தார்மீக பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும்: சோனியா வலியுறுத்தல்\nபிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு வக்கீல் சங்கம் கண்டனம்\n8வது முறையாக பிஜு ஜனதா தள தலைவராக நவீன் பட்நாயக் தேர்வு\nடெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு: n வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு n கூட்டம், கூட்டமாக வெளியேறும் மக்கள்\nடெல்லி கலவரம் எதிரொலி: சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: கேரள டிஜிபி எச்சரிக்கை\nஎல்லையை கடக்க இந்திய ராணுவம் தயங்காது\nடெல்லியில் கலவரத்தை தூண்டியதாக மத்திய அமைச்சர் மீது வழக்கு\nடெல்லி வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு\nடெல்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக, இதுவரை 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்: டெல்லி காவல்துறை\nகலவரம் நிகழ்ந்த பகுதிகளில் சூழல் கட்டுக்குள் உள்ளது: காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்....தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேட்டி\nடெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்: முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை : முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nவிபத்துகளில் சிக்கி கால்களை இழந்தவர்களுக்கு உதவும் வகையில் இலகுவான செயற்கை கால் கண்டுபிடித்த உத்திரபிரதேச பல்கலை. மாணவர்கள்\nடெல்லியில் கலவரத்தை அடக்க ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்ற முதல்வர் கெஜ்ரிவாலின் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/12010232/Murdered-Body-of-college-student-Delivering-to-the.vpf", "date_download": "2020-02-26T20:35:13Z", "digest": "sha1:ANRPZBGIJSXH3WVNMHYIFBFRPITMMI25", "length": 13660, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Murdered Body of college student Delivering to the family || விருத்தாசலம் அருகே கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிருத்தாசலம் அருகே கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு + \"||\" + Murdered Body of college student Delivering to the family\nவிருத்தாசலம் அருகே கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு\nவிருத்தாசலம் அருகே கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்ப���்டது.\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரின் மகள் திலகவதி. விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.\nகடந்த 8-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த திலகவதியை பேரளையூர் கிராமத்தை சேர்ந்த ஆகாஷ்(19) என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாசை கைது செய்தனர்.\nஇந்த நிலையில் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி திலகவதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது. அங்கு நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை நிறைவடைந்த நிலையில், மாணவியின் உடலை வாங்க அவரது குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.\nஇதற்கிடையே கொலை செய்யப்பட்ட திலகவதியின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கருவேப்பிலங்குறிச்சியில் நேற்றுமுன்தினம் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள்.\nஇந்த நிலையில் கொலையுண்ட மாணவியின் பெற்றோர் மற்றும் பா.ம.க. துணைப்பொதுச்செயலாளர்கள் பழ.தாமரை கண்ணன், அசோக்குமார், மாவட்ட செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், சுரேஷ், ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் நேற்று காலையில் கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் அன்புசெல்வன், போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோரிடம் மாணவியின் பெற்றோர் கண்ணீர் மல்க மனு கொடுத்தனர்.\nஇதன்பிறகு மாணவியின் பெற்றோர் கண்ணீருடன் கூறுகையில், எங்கள் மகளை கொன்ற கொலையாளி ஆகாசுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற னர். பா.ம.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் பழ.தாமரை கண்ணன் கூறுகையில், கொலையாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும், மாணவியின் குடும்பத்துக்கு அரசு சார்பில் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் வலியுறுத்தினோம். உரிய நிவாரணம் தரவும், அரசு வேலை வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்வதாக கலெக்டர் உறுதி அளித்துள்ளார். அதனை ஏற்று மாணவியின் உடலை வாங்குவதற்��ு சம்மதித்துள்ளோம் என்றார்.\nஇதை தொடர்ந்து திலகவதியின் உடலை பெற்றுக்கொள்வதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். பின்னர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் இருந்து கருவேப்பிலங்குறிச்சிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். தொடர்ந்து இறுதிசடங்கு நடைபெற்று, அவரது சொந்த ஊரில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக வேறு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. கொரோனா வைரஸ் பீதியால் தங்கம் விலை கிடுகிடு உயர்வு பவுன் ரூ.33,600-க்கு விற்பனை\n2. தம்பதி உள்பட 3 பேர் கொலை வழக்கு: 2 வாலிபர்கள் கைது பரபரப்பு தகவல்\n3. புதுவை அருகே காதல் விவகாரம்: வாலிபரை கடத்தி கொன்று உடல் எரிப்பு தப்பி ஓடிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு\n4. ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே புகுந்து பாரத ஸ்டேட் வங்கியில் 1,500 பவுன் நகை-ரூ.19 லட்சம் கொள்ளை\n5. அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை திறப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyNzgyNQ==/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF,-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-26T20:27:17Z", "digest": "sha1:7GJYDNDLZ5BVFNS7XESOWB2T42EAPQ6O", "length": 9349, "nlines": 75, "source_domain": "www.tamilmithran.com", "title": "நாங்குநேரி, விக்கிரவாண்டியில் அனல் பறக்கும் பிரசாரம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தமிழ் முரசு\nநாங்குநேரி, விக்கிரவாண்டியில் அனல் பறக்கும் பிரசாரம்\nதமிழ் முரசு 5 months ago\nசென்னை: இடைத்தேர���தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிகளில் பிரசாரம் அனல் பறக்கிறது. திமுக தலைவர் மு. க.\nஸ்டாலின் நாளை நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து கிராமம், கிராமமாக ஓட்டு வேட்டையாடுகிறார். நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிகளில் வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. திமுக, அதிமுக, காங்கிரஸ் உட்பட 23 பேர் போட்டியிடுகின்றனர்.\nநாங்குநேரியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் களத்தில் உள்ளனர்.\nரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு. க.\nஸ்டாலின் நாளை (புதன்), நாளை மறுநாள் (10ம் தேதி) மற்றும் 15, 16 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்கிறார். அவர் கிராமம், கிராமமாக ஓட்டு வேட்டையாடுகிறார். இதற்காக அவர் சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று மதியம் 2. 30 மணிக்கு தூத்துக்குடி வருகிறார்.\nபின்னர் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். இதேபோல் காங்கிரஸ் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாங்குநேரி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகிற 12, 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்கிறார்.\nதுணை முதல்வர் ஓபிஎஸ் 15, 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.\nவிழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன், திமுக வேட்பாளர் புகழேந்தி உட்பட 12 பேர் களத்தில் உள்ளனர்.\nதிமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து தலைவர் மு. க. ஸ்டாலின் வருகிற 12, 13, 18, 19 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்கிறார். அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 14,15,18 ஆகிய தேதிகளிலும், துணை முதல்வர் ஓபிஎஸ் 13, 14, 17 ஆகிய தேதிகளிலும் பிரசாரம் செய்கின்றனர்.\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இரு தொகுதிகளிலும் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளதால் தேர்தல்களம் களை கட்டியுள்ளது.\nவெள்ளை மாளிகையிலும் இந்தியர்களுக்கு செல்வாக்கு: அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஓ பிரைன் பாராட்டு\nசீனாவில் பாதிப்பு குறையத் தொடங்கிய நிலையில் ஈரான், தென் கொரியாவில் கொரோனா கோரதாண்டவம்: விளைவு படுபயங்கரமாக இருக்கலாம் என மருத்துவ ஆய்வுக்குழு எச்சரிக்கை\nஉலகில் முதல் முதலாக கண்டுபிடிப்பு: ஆக்சிஜன் இல்லாமல் உயிர் வாழும் உயிரினம்: உயிரின பரிணாமத்தில் புதிய அத்தியாயம்\nமருத்துவ அறிக்கையை தாக்கல் செய்யாததால் தலைமறைவு குற்றவாளியாக நவாஸ் ஷெரீப் அறிவிப்பு\nமலேசிய அரசியலில் அதிரடி திருப்பம்: மீண்டும் பிரதமராக மகாதீர் திடீர் முடிவு\nஎல்லையை கடக்க இந்திய ராணுவம் தயங்காது\nடெல்லி கலவரம் எதிரொலி: சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: கேரள டிஜிபி எச்சரிக்கை\nடெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு: n வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு n கூட்டம், கூட்டமாக வெளியேறும் மக்கள்\n8வது முறையாக பிஜு ஜனதா தள தலைவராக நவீன் பட்நாயக் தேர்வு\nபிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு வக்கீல் சங்கம் கண்டனம்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை ஸ்மித் மீண்டும் நம்பர் 1: கோஹ்லிக்கு பின்னடைவு\nரஷ்ய டென்னிஸ் நட்சத்திரம் : மரியா ஷரபோவா ஓய்வு\nசென்னை - கோவா மோதும் அரை இறுதி டிக்கெட் விற்பனை\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை இழந்தார் இந்திய கேப்டன் விராட் கோலி: 911 புள்ளிகளுடன் ஸ்மித் முதலிடம்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thayagavoice.com/", "date_download": "2020-02-26T20:37:43Z", "digest": "sha1:KFLKITXK4CZ72LNOC6VKBVPWLWAMVFU4", "length": 39107, "nlines": 262, "source_domain": "www.thayagavoice.com", "title": "தாயகக்குரல்", "raw_content": "\nதேர்தல் வெற்றிக்கான நேர்த்திக்கடனில் விசயகலா\nமுதன்முறையாக ட்ரம்ப் இந்தியா வருகை\nகிளிநொச்சியில் வடிவேலு பாணியில் போடப்பட்ட வீதி\nகணவரை விட 15 வயது கூடிய சத்தியப்பிரியாவுடன் கணவன் கள்ளத் தொடர்பு\nமுதன்முறையாக ட்ரம்ப் இந்தியா வருகை\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nஐ.நா மனித உரிமைப்பேரவையின் இணை அனுசரணையில் இருந்து உடனடியாக...\nதேடப்பட்ட கோத்தா சகபாடி நாடு திரும்பினார்\nசிறப்பு பூஜை:பாலியல் துன்புறுத்தலிற்கு எச்சரிக்கை\nயாழ் பல்கலை கழக காவாலிகளுக்கு எதிரான நடவடிக்கை\nதாய்லாந்தை பதறவிட் இராணுவ சிப்பாய்; பலர் பலி\nகொரோனா குறித்து முன்பே எச்சரித்த மருத்துவர் உயிரிழப்பு\nதேர்தல் வெற்றிக்கான நேர்த்திக்கடனில் விசயகலா\nதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்.மாவட���டத்தில் போட்டியிட இறுதி முடிவு செய்துள்ள முன்னாள் அமைச்சர் விசயகலா மகேஸ்வரன் நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற தமிழகம் சென்றுள்ளார்.முன்னதாக கூட்டமைப்பு சார்பில் கொழும்பில் தேர்தலில் குதித்து தனது...\nபுர்காவுக்கு தடை; மதராஸ்களுக்கு கட்டுப்பாடு\nதேடப்பட்ட கோத்தா சகபாடி நாடு திரும்பினார்\nசுவிஸ் தூதரக பணியாளர் கடத்தல் சம்பவம்,செய்தியாளர் ஒருவர் விசாரணைக்கு\nஅமெரிக்காவை மிரட்டும் ஸ்ரீலங்கா …\nபடையினரால் சுற்றிவளைக்கபட்ட தனது கட்சி பிரமுகரது விடுதியை மீட்க அங்கயன் இராமநாதனால் கூட முடியாது போன பரிதாபம் நேற்றிரவு அரங்கேறியது.யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்று இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டதுடன்...\nகிளிநொச்சியில் வடிவேலு பாணியில் போடப்பட்ட வீதி\nஇறுதிப்போரில் படுகாயமடைந்த முன்னாள் விடுதலை புலிகளின் உறுப்பினரொருவர் மரணம்\nகருணா தலைமையில் மாற்று அணி\nGoogle Code-in போட்டியில் யாழ். மாணவன் நித்தியானந்தன் மாதவன் சாதனை…\nயாழில் மருத்துவபீட மாணவன் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்\nசனத் ஜெயசூரியாவின் கள்ளக் காதலி ஹிரு TV ஓனரின் மனைவி\nதேவைப்பட்டால் மகிந்த ராஜபக்ஷ என்னோடு பேசிய ஒலி- நாடாவைக் கூட நான் வெளியிடுவேன் என்று, இன்று(22) பாராளுமன்றில் ரஞ்சன் ராமநாயக்க சொல்ல. அனைத்து தரப்பும் கப்- சிப் ஆனாது. சிறையில்...\nகரன்னாகொட உள்ளிட்ட 14 அதிகாரிகளுக்கு நோட்டீஸ்\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nயாழில் மணமகளுக்கு அனுப்பப்பட்ட நிர்வாண புகைப்படங்கள் கொழும்பு இஞ்சினியரின் கலியாணம் நின்றது\nயாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருங்கிவிட்ட மாற்றுத் தலைமை(கள்)\nதமிழ்த் தேசிய அரசியலில், மாற்றுத் தலைமை(களு)க்கான வெளி, யாழ். தேர்தல் மாவட்டத்திலுள்ள ஏழு நாடாளுமன்ற ஆசனங்களுக்குள் மெல்ல மெல்லச் சுருக்கப்பட்டுவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக, மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்கள் முன்னெடுத்துவரும்...\nகடந்த வாரத்தில் மூன்று நாள்கள், யாழ்ப்பாணம் நகர எல்லைக்குள், குப்பைகள் அகற்றப்படவில்லை. வர்த்தக நிலையங்கள் அதிகமுள்ள வீதிகளின் மத்தியில், குப்பைகள் பெருமளவில் கொட்டப்பட்டிருந்தன. அதுபோல,...\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜி���ிகாந்த் திட்டவட்டம்\nகடந்த 14-ந்தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகை விழாவில் பேசிய ரஜினி பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து...\nதமிழ் அரசுக்கட்சி யாழ் மாவட்ட குழுவில் பெரும் பிரளயம்\nஇலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட தொகுதிக் கிளை கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன்போது, கட்சியின் தனிமனித சாம்ராஜ்ஜியம் குறித்து பலத்த அதிருப்தி தெரிவிக்கப்பட,...\nநாம் ஏன் சம்பந்தர் ஐயாவை விமர்சிக்கிறோம்\nபிரான்சில் இருக்கும் ஒருவர் நான் பேஸ்புக்கில் லைக்கிற்காக சம்பந்தர் ஐயாவை விமர்சிப்பதாக எழுதுகிறார். கனடாவில் இருக்கும் ஐயா ஒருவர் சம்பந்தர் ஐயாவை விமர்சிக்க என்ன தகுதி...\nகணவரை விட 15 வயது கூடிய சத்தியப்பிரியாவுடன் கணவன் கள்ளத் தொடர்பு\nகள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்து கொண்டு கணவர் கும்மாளம் அடிக்கும் கணவர் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் புகார் கூறியதால், கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார் என திமுக நிர்வாகியின் மனைவி...\nவெளிவருகிறது புதிய 20 பவுண்ட்ஸ் பணத்தாள்\nதாய்லாந்தை பதறவிட் இராணுவ சிப்பாய்; பலர் பலி\nசீனாவிற்கான பிரிட்டிஷ் எயார்வேஸ் விமான சேவை இரத்து\nகொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற முடியும்: சீன ஜனாதிபதி நம்பிக்கை\nஅமொிக்கத் தூதரகம் மீது மீண்டும் உந்துகணைத் தாக்குதல்கள்\nஅமெரிக்க விமானங்களின் ஒளிக்கற்றைத் தொடர்பாடல்கள் (fibre lines) முற்றாக அழித்து எரிக்கப்பட்டன..\nஅமெரிக்கா தனது வானாதிக்கத்தை, தனது எதிரிகளின் வான்பரப்புகளின் மேல் மிகவும் பலமாகாப் பேணி வருகின்றது. ஆகாயக் கண்கள் எனப் பொருள்படும் Eyes in the sky வான்பாதுகாப்பு மற்றும் தாக்குதல்...\nசத்தமில்லாமல் உருவாகும் ஆப்பிள் நிறுவனத்தின் 5ஜி ஐபேட்\nபுதிய மைல்கல்லை தொட்டது WhatsApp\n12 பில்லியன் கடவுச் சொற்களுடன் இருவர் ஐந்து நாட்டு காவல்துறையால் கைது\nபவர்பீட்ஸ் ப்ரோ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்\nஃபேஸ்புக், இன்ஸ்டா மற்றும் மெசஞ்சர் செயலிகள் இந்த தளத்தில் இயங்காது\nஎமது அழியாத விடுதலை நெருப்பு சு...\nசு. ப. தமிழ்ச்செல்வன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தவர். தினேஸ் என்ற இயக்கப் பெயரைக் கொண்டிருந்த இவர் புலிகள் இயக்கத்தில் கீழ் மட்டங்களில் இருந்து வளர்ந்து இறப்பின் போது புலிகளின்...\nமூன்று உடன்பிறப்பு​க்களில் முதல் மாவீரனின் நினைவு நாள்...\nஓராண்டுக்கு​ள் விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி​ய மூன்று உடன்பிறப்பு​க்களில் முதல் மாவீரனின் நினைவு நாள் தமிழீழ விடுதலைப் போரில் ஓராண்டுக்குள் தம்மை ஆகுதியாக்கிய லெப்டினன்ட் இன்பமுதன், லெப்.கேணல் தேவநேயன், கப்டன் வளவன் ஆகிய உடன்பிறப்புக்களில்...\nலெப்.கேணல் சுபன் உட்பட்ட மாவீரர்களின் 26 ஆம்...\nபூநகரி - பள்ளிக்குடா பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் இரு மினி முகாம்கள் மற்றும் 62 காவலரண்கள் மீதான அழித்தொழிப்புத் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல்...\nலெப். கேணல் குமுதன் வீர வரலாறுகள்\nஇயற்கை அழகூட்டும் வனப்புக்களை தன்னகத்தே கொண்டது யாழ். மாவட்டம். இங்கே வானை முட்டும் தென்னை மரங்கள் அதிகம் நிறைந்து வளம் தரும் வடமராட்சிக் கிழக்கில் உடுத்துறை என்னும் சிற்றூரில் தவராசதுரை – அன்னலட்சுமி...\nதேசியவாதம், தேசியவெறியாக மாறுகின்ற போது…அவுஸ்ட்விட்ச் 75\nவரலாற்றின் சில இருண்ட பக்கங்கள் பயங்கரமானவை, திகிலூட்டுபவை, அச்சத்தை விதைப்பவை. அந்தப் பக்கங்கள், அரிய பல பாடங்களை எமக்குச் சொல்லிச் சென்றுள்ளன. தேசியவாதம், தேசியவெறியாக...\nகடந்த வாரத்தில் மூன்று நாள்கள், யாழ்ப்பாணம் நகர எல்லைக்குள், குப்பைகள் அகற்றப்படவில்லை. வர்த்தக நிலையங்கள் அதிகமுள்ள வீதிகளின் மத்தியில், குப்பைகள் பெருமளவில் கொட்டப்பட்டிருந்தன. அதுபோல,...\nஅமெரிக்க விமானங்களின் ஒளிக்கற்றைத் தொடர்பாடல்கள் (fibre lines) முற்றாக அழித்து எரிக்கப்பட்டன..\nஅமெரிக்கா தனது வானாதிக்கத்தை, தனது எதிரிகளின் வான்பரப்புகளின் மேல் மிகவும் பலமாகாப் பேணி வருகின்றது. ஆகாயக் கண்கள் எனப் பொருள்படும் Eyes in the sky வான்பாதுகாப்பு மற்றும் தாக்குதல்...\nசர்வதேச அரசியலோ, இராஜதந்திர உறவுகளோ, வெறும் கூட்டல் கழித்தல் கணக்கல்ல. அவை எந்தவொரு பொதுச் சூத்திரத்தின் அடிப்படையிலும் விளங்கிக்கொள்ளக் கூடியவையல்ல. அவை, தேசநலன்களாலும் தந்திரோபாய, மூலோபாயத் தேவைகளின் அடிப்படைகளிலும் வழிநடத்தப்படுபவை...\nகொரோனா வைரஸ் என்றால் என்ன\nஅறிகுறிகள் தென்பட 5 நாள்கள்; புதிய ஆய்வு\nகொரோனா கிருமி தொற்றுவத��்கும் அறிகுறிகள் தென்படுவதற்கும் இடைப்பட்ட காலம் 5 நாள்கள் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா கிருமி ஒருவருக்குத் தொற்றியதிலிருந்து சராசரியாக 5.2...\nவுஹான் நகரிலிருந்து நூற்றுக்கணக்கான வௌிநாட்டவர்கள் வௌியேற்றம்\nகொரோனா (CoronaVirus) வைரஸின் பிறப்பிடமான சீனாவின் வுஹான் நகரிலிருந்து நூற்றுக்கும் அதிகமான வௌிநாட்டவர்கள் வௌியேற்றப்பட்டுள்ளனர். சீனாவிலிருந்து நாடு திரும்பும் 600 பிரஜைகளையும் கிறிஸ்மஸ் தீவில் தனிமைப்படுத்தி...\nகொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற முடியும்: சீன ஜனாதிபதி...\nசீன கம்யூனிஸக் கட்சியின் தலைமைத்துவம் மற்றும் மக்களின் பலத்தால் புதிய கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற முடியும் என சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் (Xi Jinping)...\nசீனாவில் பலியெடுக்கும் மர்ம வைரஸ், உலகளவில் பரவியுள்ளது\nசீனாவில் கண்டறியப்பட்ட உயிரிழப்புக்களை ஏற்ப்படுத்தும் மர்ம வைரஸ் உலகளவில் பரவக்கூடும் என்றுஅஞ்சப்படுகிறது, அடையாளம் காணாப்படாத , மருத்துவ சிகிச்சை கொடுக்க இயலாத இந்த வைரஸ் தாக்கத்தினால்...\nபடையினரால் சுற்றிவளைக்கபட்ட தனது கட்சி பிரமுகரது விடுதியை மீட்க அங்கயன் இராமநாதனால் கூட முடியாது போன பரிதாபம் நேற்றிரவு அரங்கேறியது.யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்று இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டதுடன்...\nதேர்தல் வெற்றிக்கான நேர்த்திக்கடனில் விசயகலா\nதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிட இறுதி முடிவு செய்துள்ள முன்னாள் அமைச்சர் விசயகலா மகேஸ்வரன் நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற தமிழகம் சென்றுள்ளார்.முன்னதாக கூட்டமைப்பு சார்பில் கொழும்பில் தேர்தலில் குதித்து தனது...\nமுதன்முறையாக ட்ரம்ப் இந்தியா வருகை\nமிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா வந்தடைந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜேர்டு குஷ்னர் மற்றும் அமெரிக்க...\nகிளிநொச்சியில் வடிவேலு பாணியில் போடப்பட்ட வீதி\nகிளிநொச்சியில் கம்பெரலிய திட்டத்தில் புனரமைக்கப்பட்ட வீதி ஒரு வருடம் ஆகும் முன்னர் சேதமடைந்துள்ள நிலையில் மோசடி இடம்பெற்றிருக்கலாம் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நா���ாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் ஆதரவாளர் ஒருவராலேயே...\nகணவரை விட 15 வயது கூடிய சத்தியப்பிரியாவுடன் கணவன் கள்ளத் தொடர்பு\nகள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்து கொண்டு கணவர் கும்மாளம் அடிக்கும் கணவர் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் புகார் கூறியதால், கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார் என திமுக நிர்வாகியின் மனைவி...\nகோபி பிரையன்ட் உலங்கு வானூர்தி விபத்தில் பலி\nமெரிக்காவின் கலிபோர்னியாவின் கலாபசாஸ் நகரில் உலங்கு வானூர்தி விபத்தில் அமெரிக்க கூடைப்பந்து உச்ச நட்சத்திர வீரர் கோபி பிரையன்ட்(Kobe Bryant) உட்பட ஐந்து பைர் உயிரிழந்துள்ளனர். இதில் கோபி பிரையன்டனின் மகளும்...\nஉலகக் கிண்ண கிரிக்கெட் : மேற்கிந்தியத் தீவுகள் 3 விக்கெட்டுகளால் அபார வெற்றி\nகிம்பர்லி விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுபெற்ற முன்னாள் சம்பியன்களான அவுஸ்திரேலியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான 19 வயதுக்குட்பட்ட உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 3 விக்கெட்களால்...\nசானியா மிர்சா ஜோடி சாம்பியன்\nஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. குழந்தை பெற்றுக் கொண்டதால் கடந்த 2 ஆண்டுகளாக டென்னிசை விட்டு விலகி இருந்த இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா...\nகிரிக்கெட் வாழ்க்கை முடியாது: கிறிஸ் கெய்ல்\nமேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி தொடக்க துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெய்ல். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வரும் 2019 உலகக்கோப்பை தொடரோடு ஓய்வு பெற வாய்ப்புள்ளது என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது...\nகனவை கலைத்த தென்னாபிரிக்கா, ஆப்கானிஸ்தான்\nஉலகக் கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி ஏற்கனவே அரையிறுதிக்கான வாய்ப்பின‍ை இழந்து விட்ட நிலையில் நேற்று இடம்பெற்ற ஆட்டத்தில் தோல்வியடைந்ததன் மூலம் தென்னாபிரிக்கா அணியும் அந்த வாய்ப்பினை இழந்து விட்டது. ஐ.சி.சி. 12 ஆவது...\nபார்வதியம்மாள் மறைவுக்கு கவிஞர் வாலி எழுதிய கண்ணீர் கவிதை\nசொல்லைக் கல்லாக்கி… கவிதையைக் கவண் ஆக்கி… வாணியம்பாடி மேடையைக் களம் ஆக்கி கடந்த சனிக்கிழமை அன்று வாலி வாசித்தது கவிதை.. இல்லை.. வெடித்து கிளம்பிய வெந்நீர் ஊற்று..அது இது… கவியரங்கம் தொடங்குமுன் – ஒரு கண்ணீர் அஞ்சலி… ஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன்...\nநல்லூரின் வீதியில் எழுந்ததோர் வேள்வித் தீ\nநல்லூரின் வீதியில் எழுந்ததோர் வேள்வித் தீ கருகிப்போனதோர்... உன்னத தியாகம் பசியை வென்ற எங்கள் அண்ணனுக்கு... அன்று, பாரதம் செய்ததோர் மகா பாதகம் ஆறுநாள் விரதத்துக்கே வரமருளும் வேலவன் கூட அவன் கண்மூடும்வரை... கண்திறக்கவில்லை...\nஉலகாளப் பிறந்த நம் தேசத்து வீரம்\nநரிகளைக் கொல்லப் பிறந்த சிறுத்தை -இவன் நாட்டினான் எம் மண்ணில் ஈழ மறத்தை வலியோரை வதைக்க வந்த நெருப்பு -அவன் வாழ்விலே தமிழர் தம் காவல் பொறுப்பு பகையுக்கு முன் நின்று பாய்ந்திடும் வேழம் -இவன் வகையுக்கு படை...\nகற்பூர வேலவா கற்பூரம் எரிகிறது கரும்புகை வானைத்தொடுகிறது.... ஏன் இன்னும் எம் கண்ணீர் உனக்கு தெரியவில்லை. ... விலைபேச முடியாத -எம் உயிர்ச் சொத்துக்கள் விலைபோன அரசியல் சகுனிகளால் விளையாட்டு பொருளாகிக்கிடக்கிறது..... ஆறுபடை வீடுகொண்ட ஆறுமுகனே நம்முயிர் நிரந்தர இளைப்பாறுமுன்னே படைமுகமுக்குள்...\nகம்பியின் பிடியில் கட்டப்பட்டு கிடப்பது கண்காட்சி பொருளல்ல காலத்தின் பறவை கரிகாலனின் பறக்கும் குதிரை அது\nபிரபஞ்ச ஏட்டில் முதல்முதல் பறக்க கற்று கொடுத்த எம் இனத்தின் கலியுக பறவை இதுதான் எம்மை தலைநிமிர வைத்துவிட்டு இன்று தலைகுனிந்து கிடக்கிறது பார் தமிழா கவிழ்ந்து கிடந்தாலும் கம்பீரம் குறையவில்லை . வல்லரசுகளின்...\n92 ஆவது ஆஸ்கர் விருது விபரங்கள்\n92 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லொஸ் ஏஞ்சல்ஸ் – டொல்பி அரங்கில் மிக கோலாகலமாக நடைபெற்றது. திரைப்பட நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைத்துறையின் பல்வேறு...\nமருத்துவரை மணந்தார் யோகி பாபு\nநகைச்சுவை நடிகா் யோகி பாபுவிற்கும் மருத்துவர் மஞ்சு பார்கவிக்கும் திடீரென திருமணம் நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நேற்று (05) திருமணம் நடைபெற்றுள்ளது.\nடி.ராஜேந்தர் படம் இயக்கி 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர் கடைசியாக இயக்கிய வீராசாமி, இன்றளவும் டிரோல் செய்யப்பட்டு வருகிறது. அதன் பிறகு அவர், ‛ஒரு தலை...\nரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் வரலாற்று படத்தில் கீர்த்தி சுரேஷ்\nசாவித்திரி வாழ்க்கை கதையில் நடித்து பிரபலமான கீர்த்தி சுரேசுக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன. தமிழ், தெலுங���கு பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். மோகன்லாலுடன் அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற...\nசினேகா, அமலாபால் வரிசையில் மாளவிகா மோகனன்\nதமிழில் மிகவும் பிரபலமான நடிகைகளாக இருக்கும் சினேகா, அமலாபால் வரிசையில் தற்போது விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் மாளவிகா மோகனனும் இணைந்திருக்கிறார். மாளவிகா மோகனன்லோகேஷ் கனகராஜ்...\nதேசிய தலைவர் பிறந்த நாள் இன்று\nதேர்தல் வெற்றிக்கான நேர்த்திக்கடனில் விசயகலா\nமுதன்முறையாக ட்ரம்ப் இந்தியா வருகை\nகிளிநொச்சியில் வடிவேலு பாணியில் போடப்பட்ட வீதி\nகணவரை விட 15 வயது கூடிய சத்தியப்பிரியாவுடன் கணவன் கள்ளத் தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=g.prakash%20ias", "date_download": "2020-02-26T18:13:27Z", "digest": "sha1:LKWPKRXRXDXXJKNPQFYFK4XWB3KHBTST", "length": 10945, "nlines": 177, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 26 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 209, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 08:21\nமறைவு 18:28 மறைவு 20:38\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதிய குடிநீர் திட்டத்தின் உள்ளூர் வினியோகக் குழாய்கள் பதிக்கும் பணியை விரைவுபடுத்தக் கோரி, “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில் அரசு முதன்மைச் செயலர், CMA ஆகியோருக்கு நேரில் மனு” சமூக ஊடகக் குழுமம் சார்பில் அரசு முதன்மைச் செயலர், CMA ஆகியோருக்கு நேரில் மனு\nகாயல்பட்டினம் நகராட்சிக்கு நேர்மையான - முழுநேர ஆணையரை நியமிக்கக் கோரி, “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில் அரசு முதன்மைச் செயலர், CMA ஆகியோருக்கு நேரில் மனு” சமூக ஊடகக் குழுமம் சார்பில் அரசு முதன்மைச் செயலர், CMA ஆகியோருக்கு நேரில் மனு\nஒரே வாரத்தில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த இருவருக்கு டெங்கு காய்ச்சல் “நடப்பது என்ன” சார்பில் நகராட்சி நிர்வாக ஆணையருக்குத் தகவல் கவனிப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி கவனிப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி\nநகராட்சிகள் நிர்வாகத்துறை இயக்குனராக முன்னாள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஜி.பிரகாஷ் நியமனம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/09224805/Near-Maduranthanam-The-bus-topples-30-people-injured.vpf", "date_download": "2020-02-26T19:04:04Z", "digest": "sha1:HXGCSQTFE7IDSWHJJV2CMEPQNFYE3TI6", "length": 8297, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Maduranthanam The bus topples 30 people injured || மதுராந்தகம் அருகே பஸ் கவிழ்ந்து 30 பேர் படுகாயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமதுராந்தகம் அருகே பஸ் கவிழ்ந்து 30 பேர் படுகாயம்\nமதுராந்தகம் அருகே பஸ் கவிழ்ந்து 30 பேர் படு காயம் அடைந்தனர்.\nபதிவு: செப்டம்பர் 10, 2019 04:30 AM\nகாஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் இருந்து காஞ்சீபுரத்திற்கு எல்.எண்டத்தூர், உத்திரமேரூர் வழியாக பஸ் சென்றது. அந்த பஸ் தண்டலம் பகுதியில் செல்லும்போது மாடு குறுக்கே வந்தது. அப்போது டிரைவர் பிரேக் பிடித்தார்.\nடிரைவரின் கட்டுபாட்டை இழந்து பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.\nஇதில் 30 பேர் படுகாயம் அடைந்து மேல்மருவத்தூர், மதுராந்தகம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 5 பேர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇதுகுறித்து மேல்மருவத்தூர் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் ��ைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. கொரோனா வைரஸ் பீதியால் தங்கம் விலை கிடுகிடு உயர்வு பவுன் ரூ.33,600-க்கு விற்பனை\n2. தம்பதி உள்பட 3 பேர் கொலை வழக்கு: 2 வாலிபர்கள் கைது பரபரப்பு தகவல்\n3. புதுவை அருகே காதல் விவகாரம்: வாலிபரை கடத்தி கொன்று உடல் எரிப்பு தப்பி ஓடிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு\n4. ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே புகுந்து பாரத ஸ்டேட் வங்கியில் 1,500 பவுன் நகை-ரூ.19 லட்சம் கொள்ளை\n5. அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை திறப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/02/12/no-obc-people-in-ayodhya-ram-temple-trust-uma-bharti-dissatisfied", "date_download": "2020-02-26T19:25:32Z", "digest": "sha1:PKWL2ZQ22AM2IM7C66MKHTEC2CLNAHO2", "length": 9460, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "No OBC people in Ayodhya ram temple trust : Uma Bharti dissatisfied", "raw_content": "\n“ராமர் கோவில் அறக்கட்டளையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடமில்லையா” - பொங்கிய உமாபாரதி\nராம ஜென்ம பூமி அறக்கட்டளையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடம்பெறாததற்கு பா.ஜ.க தலைவர் உமாபாரதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.\nராமர் கோயில் கட்டுவது தொடர்பான அறக்கட்டளை குறித்து பிரதமர் மோடி சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அப்போது பேசிய அவர், “ராமர் கோயில் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 15 பேர் கொண்ட ராம ஜென்ம பூமி தீர்த்தக்‌ஷேத்ரா அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. அறக்கட்டளை சுதந்திரமாக முடிவுகளை மேற்கொள்ளும்.” என்று தெரிவித்தார்.\nஇந்த அறக்கட்டளையில் ஒரே ஒரு தலித் இடம்பெற்றுள்ளார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் கூட இந்த அறக்கட்டளையில் இடம்பெறவில்லை. இந்த அறக்கட்டளையின் முதல் கூட்டம் வரும் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nராம ஜென்ம பூமி அறக்கட்டளையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடம்பெறாததற்கு பா.ஜ.க தலைவர் உமாபாரதி அதிருப்தி தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையில் ஓ.பி.சி முகம் வேண்டும் எனும் கல்யாண் சிங்கின் கோரிக்கையை ஆதரித்துள்ளார் உமாபாரதி.\n“நான் உட்பட பல பிற்படுத்தப்பட்டவர்கள் அயோத்தி ராமர் கோவில் இயக்கத்தில் பங்காற்றியிருக்கிறோம். அதற்கு அங்கீகாரம் தரும் விதமாக இந்த அறக்கட்டளையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரையும் இடம்பெறச்செய்ய வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார் உமாபாரதி.\nபா.ஜ.க-வில் பார்ப்பனரல்லாதோரின் நிலை எல்லா காலகட்டத்திலும் இப்படித்தான் இருந்திருக்கிறது. பா.ஜ.கவின் செயல் வீராங்கனையான உமாபாரதி, பார்ப்பனர்களின் ஆதிக்கம் குறித்துப் புழுங்கியிருக்கிறார். அதனாலேயே கட்சியின் உயர்பதவிகளில் இருந்து தள்ளி வைக்கப்பட்டிருக்கிறார்.\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட காலத்தில் உத்தர பிரதேச முதல்வராக இருந்த கல்யாண் சிங், தான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன் என்பதால் தன்னை முதல்வர் பதவியிலிருந்து இறக்க, பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாக்கியது பா.ஜ.க எனக் குற்றம்சாட்டி இருக்கிறார்.\nபா.ஜ.க-வின் இந்தப் பார்ப்பன பாரம்பரியம் இன்று நேற்றல்ல; தொன்று தொட்டுத் தொடர்வது தான். கட்சியின் மீதான விமர்சனங்களைக் களைய மட்டும் பிற்படுத்தப்பட்டோரையும், தாழ்த்தப்பட்டோரையும் பயன்படுத்திக் கொள்வதாக அக்கட்சியில் இருந்த பலருமே குற்றம்சாட்டியிருக்கின்றனர்.\nஅயோத்தியில் பாபர் மசூதி இடிப்புக்கும், ராமர் கோவில் கட்டும் அதிகாரத்தை சட்டரீதியாகப் பெறும் வரையும் அவர்களைப் பயன்படுத்திக் கொண்ட பா.ஜ.க அறக்கட்டளையில் சேர்க்காமல் விட்டுள்ளது கல்யாண் சிங், உமாபாரதி உள்ளிட்ட வேதனைக்குள்ளாக்கியுள்ளது.\nஷாஹீன்பாக்கில் வெறுப்பை விதைக்க நினைத்த பா.ஜ.க - டெபாஸிட்டை காலி செய்து விரட்டிய வாக்காளர்கள்\n“டெல்லி வன்முறை சென்னையிலும் தொடரும்” - கலவரத்தை தூண்டும் எச்.ராஜா\n\"மன்னிப்பு... மன்னிப்பு... மன்னிப்பு” : ’வீர’ சாவர்க்கரின் வீரக்கதை\n\"இன்னொரு ஷாஹீன்பாக் உருவாகாமல் தடுத்துவிட்டோம்” : வன்முறையைத் தூண்டிய பா.ஜ.க பிரமுகரால் மீண்டும் சர்ச்சை\n#DelhiBurns : உளவுத்துறை அதிகாரி படுகொலை : உடலை சாக்கடைக்குள் வீசிய வன்முறையாளர்கள்\n\"மன்னிப்பு... மன்னிப்பு... மன்னிப்பு” : ’வீர’ சாவர்க்கரின் வீரக்கதை\nதந்தை பெரியாரின் பெருந்தொண்டர் ‘ஆசிட்’ ��ியாகராஜன் இன்று காலமானார்- அவர் பற்றிய சுவாரஸ்ய தகவல் தெரியுமா\n“CAA, NRC, NPR க்கு எதிரான போராட்டம் என்பது இந்தியர்களைக் காக்கும் போர்” - மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை\nசென்னையின் ஷாஹீன்பாக்கில் ‘இந்து’ பெண்ணுக்கு வளைகாப்பு நடத்திய இஸ்லாமியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Netherlands-chilli-is-2-times-more-yield-than-ordinary-chili-peppers---farmers-are-happy-5380", "date_download": "2020-02-26T18:15:01Z", "digest": "sha1:PK5LN2DTUE4BFV7QHQDOWAORCBPFJPOH", "length": 11340, "nlines": 129, "source_domain": "www.newsj.tv", "title": "திண்டுக்கல்லில் நெதர்லாந்து மிளகாய் 2 மடங்கு கூடுதல் மகசூல் - விவசாயிகள் மகிழ்ச்சி", "raw_content": "\nகர்நாடக அரசு ஊழியரின் காரை திருடிய சூடான் மாணவர்கள் கைது…\nடெல்லியில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க ராணுவத்தை வரவழைக்க வேண்டும்: முதலமைச்சர் கெஜ்ரிவால்…\nசெம்மரக் கட்டைகள் கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 25 பேர் கைது…\nகர்நாடகாவில் வாகன ஒட்டுநரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்…\nதிமுக ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவியது: ரவீந்திரநாத் குமார் எம்.பி…\nசி.ஏ.ஏ தொடர்பான முதலமைச்சரின் கேள்விக்கு திமுகவால் பதிலளிக்க முடியவில்லை: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்…\nவேளாண் மண்டல அறிவிப்பால் திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது: அமைச்சர் நிலோபர் கஃபீல்…\nஅரசியல் ஆதாயத்திற்காக சிறுபான்மை மக்களை திமுக தூண்டிவிடுகிறது: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்…\nஇன்றும் எங்களுக்கு நீங்க தான் dream girl : வைரலாகும் சிம்ரனின் டான்ஸ் வீடியோ…\nதுருவ நட்சத்திரமாய் ஜொலிக்கும் கௌதம் மேனனின் பிறந்த நாள் இன்று…\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் பாணியைப் பின்பற்றி ‘ஜுராசிக் வேர்ல்டு’…\nஅருள்நிதியின் அடுத்த படத்தின் டைரக்டர் youtube சேனலில் நடித்த பிரபலமா..\nகுடும்பத்தில் குழப்பத்தை விளைவிக்கும் ”டிக் டாக்” ஆப்…\nவாக்காளர்களை ஏஜென்சி மூலம் வாங்க முடியாது - முதலமைச்சர்…\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு…\nகிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் தொடக்கம்…\nநாகர்கோவிலில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி அமைத்ததற்கு பொதுமக்கள் நன்றி…\nவிருத்தாச்சலம் அருகே ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு…\nராணிப்பேட்டையில் உள்ளாட்சி வார்டு வரையறை தொடர்பாக மக்களிடன் கருத்துக் கேட்பு…\nசிறார் ஆபா��ப் படங்களை பதிவேற்றம் செய்தததாக மதுரை இளைஞர் கைது…\nமார்ச் 9ம் தேதி மீண்டும் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை…\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி…\nஅந்தியூரில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்ட தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி…\nவேளாண் மண்டல அறிவிப்பால் திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது: அமைச்சர் நிலோபர் கஃபீல்…\nதிண்டுக்கல்லில் நெதர்லாந்து மிளகாய் 2 மடங்கு கூடுதல் மகசூல் - விவசாயிகள் மகிழ்ச்சி\nதிண்டுக்கல்லில் சாதாரண மிளகாயை விட நெதர்லாந்து மிளகாய் இரண்டு மடங்கு கூடுதல் மகசூல் அளிப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.\nதண்ணீர் பற்றாக்குறை, வறட்சி, இயற்கை சீற்றம் போன்றவற்றால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் குறைவான தண்ணீரில் பசுமை குடில் அமைத்து சாகுபடி செய்யும் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் பசுமை குடில் அமைத்து இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.\nமழைநீர் தடுப்பான் பசுமை குடிலில் நெதர்லாந்தில் இருந்து வரவழைக்கபட்ட ஹாட் பெப்பர் மிளகாயை விவசாயிகள் நட்டு வளர்க்கின்றனர். இந்த குடிலில் சாகுபடி செய்யும் போது மழைக்காலத்தில் பாதிப்பு ஏற்படாது. இந்த மிளகாய் 120 நாட்களில் மகசூல் கிடைக்கும் என்றும், ஒரு மிளகாய் அரை அடி நீளத்திற்கும் மேலாக 20 சென்டி மீட்டர் வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. நெதர்லாந்து மிளகாய் சாதாரண மிளகாயை விட இரண்டு மடங்கு கூடுதல் மகசூலை அளிப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.\n« வெளிநாட்டு மண்ணில் இந்திய அணியின் ஆட்டம் மேம்பட வேண்டும் - ராகுல் டிராவிட் 4 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் கஜா புயல் - மெதுவாக நகர்வதால் கரையைக் கடப்பது தாமதமாகும் என தகவல் »\nபவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80 அடியாக உயர்வு\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியை நெருங்குகிறது\nகர்நாடக அணைகளுக்கு சிறப்பு பூஜைகள்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு…\nகுடும்பத்தில் குழப்பத்தை விளைவிக்கும் ”டிக் டாக்” ஆப்…\nகர்நாடக அரசு ஊழியரின் காரை திருடிய சூடான் மாணவர்கள் கைது…\n��ாக்காளர்களை ஏஜென்சி மூலம் வாங்க முடியாது - முதலமைச்சர்…\nநாகர்கோவிலில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி அமைத்ததற்கு பொதுமக்கள் நன்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/to-get-the-right-catch-it-is-important-to-keep-out-eyes-on-the-ball-priyanka-gandhi-tweets", "date_download": "2020-02-26T20:46:17Z", "digest": "sha1:DQYAE67UBV5SY7BHTUM67YHBNPLDSQYD", "length": 9672, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "`பொருளாதார நலனுக்காக இந்த பதிவு’ - பா.ஜ.க அமைச்சர்களை கலாய்த்த பிரியங்கா காந்தி | To get the right catch, it is important to keep out eyes on the ball, Priyanka Gandhi tweets", "raw_content": "\n`பொருளாதார நலனுக்காக இந்தப் பதிவு’ - பா.ஜ.க அமைச்சர்களைக் கலாய்த்த பிரியங்கா காந்தி\nஇந்தியாவின் பொருளாதார மந்தநிலை பற்றிய மத்திய அமைச்சர்களின் கருத்துகளை விமர்சித்துள்ளார் காங்கிரஸின் பிரியங்கா காந்தி\nஅதிக மதிப்புகொண்ட பொருளாதார நாடுகளில் உலக அளவில் ஐந்தாவது இடத்திலிருந்த இந்தியா தற்போது ஏழாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. முப்பது ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்தித்துக்கொண்டிருக்கிறது. உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் விற்பனை சரிவு, பல லட்சம் பேரின் வேலை இழப்பு, லாபம் சரிவு என்பதுதான் இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை.\nஇந்தியப் பொருளாதார வீழ்ச்சியைப் பல நிபுணர்களும் அரசியல் தலைவர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பொருளாதார மந்த நிலையை மறைக்கவே பல புதிய மசோதாக்களை மத்திய அரசு கொண்டுவருவதாகவும் பலர் கொதிக்கின்றனர். இது இப்படியிருக்க மற்றொரு புறம் பொருளாதார மந்தநிலைக்குச் சரியான காரணம் கூற முடியாமல் பல அமைச்சர்கள் சர்ச்சையில் சிக்கி வருகின்றனர்.\n'- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஐ.எம்.எஃப்\nஆட்டோ மொபைல் துறையின் வீழ்ச்சிக்கு ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்களின் சேவையே காரணம் என மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இவர் பேசிய சர்ச்சை அடங்கும் முன்பே, பொருளாதாரத்தை உயர்த்துவதை கணிதப் பார்வையில் பார்க்கக் கூடாது, புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்த ஐன்ஸ்டீனுக்கு கணக்கு தேவைப்படவில்லை எனப் பேசி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் சர்ச்சையில் மாட்டிக்கொண்டார்.\nஇந்நிலையில் இவை அனைத்தையும் சேர்த்து, பொருளாதார மந்தநிலை பற்றி மத்திய அரசை விமர்சித்துள்ளார் உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி. இது தொடர்பாக கிரிக்கெட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரியங்கா. அதில் ஓர் அணியின் பேட்ஸ்மேன் பந்தை அடிக்கிறார், அதை எதிர் அணியில் உள்ள வீரர் சிரமப்பட்டுச் சரியாகப் பிடித்து விடுகிறார்.\nஇதை குறிப்பிட்டு அதனுடன், ``சிறந்த கேட்ச் பிடிக்கக் கடைசி வரை பந்தின் மீது கண் வைத்திருக்க வேண்டும். இதுதான் உண்மையான விளையாட்டு உணர்வு. இல்லாவிட்டால் புவியீர்ப்பு விசை, கணிதம், ஓலா, ஊபர் போன்றவை மீதுதான் குற்றம்சாட்ட வேண்டியிருக்கும். இந்தியப் பொருளாதார நலனுக்காக இதை வெளியிட்டுள்ளேன்” எனப் பதிவிட்டுள்ளார். இவரின் பதிவு சமூகவலைதளத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-26T19:05:21Z", "digest": "sha1:GXJGMYFKFJAEUXONFFUN6EVNRR6GOVKG", "length": 6489, "nlines": 60, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவீடியோ ஆதாரங்கள் Archives - Tamils Now", "raw_content": "\nவெங்கையா நாயுடு வருகை மாணவர்கள் 20 மணிநேரத்துக்கு சிறைவைப்பு;புதுச்சேரியில் தொடரும் போராட்டம் - டெல்லி நிலவரத்தை உன்னிப்பாக கவனிக்கிறோம்- ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை - பாஜக பிடியில் கேஜ்ரிவால் - டெல்லி நிலவரத்தை உன்னிப்பாக கவனிக்கிறோம்- ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை - பாஜக பிடியில் கேஜ்ரிவால்ஆர்எஸ்எஸ் வன்முறையில் இறந்த இஸ்லாமியர்களுக்கு என்ன செய்ய போகிறார்ஆர்எஸ்எஸ் வன்முறையில் இறந்த இஸ்லாமியர்களுக்கு என்ன செய்ய போகிறார் - ‘சகிப்புதன்மை இல்லாவிட்டால் அழிவு ஏற்படும்’ பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு; ஆர்.எஸ்.எஸ் வருத்தம் - டெல்லி ஐகோர்ட் அதிரடி;1984 வன்முறையை போல ஆர்.எஸ்.எஸ் வன்முறையை அனுமதிக்க முடியாது\nTag Archives: வீடியோ ஆதாரங்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லை ஆலை துப்பாக்கி சூடு சம்பவம் – சிபிஐ வீடியோ ஆதாரங்களை சேகரிக்கிறது\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கூடுதல் வீடியோ ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது ஈடுபட்டு உள்ளனர். :தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு, தடியடியில் 13 பேர் பலியானார்கள். போலீசார் மற்றும் பொதுமக்கள் ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஆர்எஸ்எஸ் வன்முறையில் இறந்த இஸ்லாமியர்களுக்கு என்ன செய்ய போகிறார்\nடெல்லி ஐகோர்ட் அதிரடி;1984 வன்முறையை போல ஆர்.எஸ்.எஸ் வன்முறையை அனுமதிக்க முடியாது\nடெல்லி நிலவரத்தை உன்னிப்பாக கவனிக்கிறோம்- ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை\nடெல்லியில் ஆர்.எஸ்.எஸ் வன்முறை;காங்கிரஸ் அமைதி பேரணி – பிரியங்கா காந்தி பங்கேற்பு\n‘சகிப்புதன்மை இல்லாவிட்டால் அழிவு ஏற்படும்’ பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு; ஆர்.எஸ்.எஸ் வருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/6/", "date_download": "2020-02-26T19:54:38Z", "digest": "sha1:D5K6V46TNQ3MVKLULCAG4JADIQB627YB", "length": 10666, "nlines": 164, "source_domain": "vivasayam.org", "title": "மருத்துவ குணங்கள் Archives | Page 6 of 9 | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nHome Category மருத்துவ குணங்கள்\nமன உளைச்சலைப் போக்கும் ஜாதிக்காய்\nமழைவாழ் மக்களின் அற்புத மூலிகை : ஆரோக்கியபச்சா\nமாகா வேரில் நிறைய சுகாதார நன்மைகள் உள்ளன. இயற்கை வைத்தியத்திற்கு மாகா வேரை பயன்படுத்துகிறார்கள். இந்த மாகா வேர் ஆண்டிஸ் மலைத்தொடர் , முக்கியமாக பெருவில் தான்...\nமுள்ளங்கி வெள்ளை, சிவப்பு, ஊதா அல்லது கருப்பு ஆகிய நிறங்களில் இருக்கின்றன. மற்றும் இது வடிவம் வகையில், நீண்ட மற்றும் உருளை அல்லது வட்ட வடிவிலும் இருக்கிறது....\nதாமரை விதைகளை சமைத்தும் சாப்பிடலாம் சமைக்காமலும் சாப்பிடலாம். தமரையை பயிரிடுபவர்கள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அறுவடை செய்வார்கள், பின்னர் அதை வெயிலில் காயவைப்பார்கள். தாமரை விதைகள்...\nமண் சூழலை மாற்ற வெட்டிவேர்\nவெட்டிவேர் சமூகம் காக்கும் அற்புதமான தவரமாகும். இதற்கு “குருவேர்” என்று மறுபெயரும் உள்ளது. தாவர வகைகளில் பல்வகையைச் சார்ந்த அற்புதம் நிகழ்த்தும் வெட்டிவேர் ஒரு தனி அதிகாரம்...\nபர்ட்டாக் வேர் நிலத்தடி கிழங்கு வகையை சார்ந்தது. இந்த வேர் காய்கறி மற்றும் மருத்துவ மூலிகையாக பயன்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் இந்த தாவரத்தினுடைய வேர்...\nகொத்தமல்லி விதையின் (செலரி) மருத்துவக் குணம்\nகொத்தமல்லி விதையை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மருத்துவத்திற்காக பயன்படுத்துகிறார்கள். பண்டைய காலங்களில், இந்திய ஆயுர்வேத மருத்துவத்தில் கொத்தமல்லி விதையை சளி, ஃப்ளூ, செரிமானம், கீழ்வாதம் , கல்லீரல் போன்ற...\nகொன்றை மரம் ஃபேபேசியே (Fabaceae) என்னும் தாவர குடும்பத்தை சார்ந்தது. இது ஒரு பூக்கும் தாவரமாகும். இந்த மரம் 20 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியவை...\nஆப்பிரிக்க ஸ்பைடர் பூவின் நன்மைகள் \nஇந்த ஆப்பிக்கா ஸ்பைடர் பூ ஆசியாவில் தோன்றியதாக நினைக்கிறார்கள். ஆனால் இந்த பூ உண்மையில் ஆப்பிரிக்காவில் தான் தோன்றியது. இந்த பூ வெப்பமண்டலம் மற்றும் துணை வெப்பமண்டலத்தில்...\nபப்பாளி பழம் சாப்பிடும் போது பொதுவாக நாம் விதையை கீழே போட்டு விடுகிறோம். ஆனால், அப்படி கீழே போடும் பப்பாளி விதையில் தான் அதிகமான நன்மைகள் இருக்கின்றன....\nதெர்மினலியா அர்ஜூனா ( மருத மரம்) 20-25 மீட்டர் உயரம் வரை வளரும். இந்த மரம் இந்தியாவில் வளர கூடிய மரமாகும். இந்த மரத்தில் உள்ள மலர்கள்...\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\nagriculture agriculture farming agriculture for beginners agriculture in tamil iyarkai Nam Vivasayam vivasayam vivasayam in tamil இந்திய விவசாயம் கட்டுரை இன்றைய விவசாய வளர்ச்சி இயற்கை இயற்கை உரம் இயற்கை விவசாயம் உரம் காயத்ரி கால்நடைகள் கோழி கோழி வளர்ப்பு சதீஷ் சத்யா சாகுபடி சாமை செந்தில் செல்வ முரளி தண்ணீர் தமிழ் விவசாயம் தேவயானி பஞ்சகவ்யா பாக்கியா பூச்சி மகசூல் மேலாண்மை வளர்ப்பு வான்கோழி விதை விளைச்சல் விவசாயம் விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை விவசாயம் என்றால் என்ன விவசாயம் காப்போம் கட்டுரை விவசாயம் பற்றிய கட்டுரை விவசாயம் பற்றிய தகவல் விவசாயம் பற்றிய தகவல் தமிழ் வேளாண் முறைகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1261623.html", "date_download": "2020-02-26T18:28:45Z", "digest": "sha1:2KN42RPVN2UKYIXQTP2VXBFIJL5XYC5J", "length": 11746, "nlines": 190, "source_domain": "www.athirady.com", "title": "புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலய மாணவன் ஓ/எல் பரீட்சையில் சாதனை..! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nபுங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலய மாணவன் ஓ/எல் பரீட்சையில் சாதனை..\nபுங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலய மாணவன் ஓ/எல் பரீட்சையில் சாதனை..\nபுங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலய மாணவன் ஓ/எல் பரீட்சையில் சாதனை..\nபுங்குடுதீவு ஸ்ரீ கணே�� மகா வித்தியாலய மாணவன் இராசரத்தினம்\nகிருசோத்தமன் 2018 ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் 5A 2B 2C பெறுபேறு பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.\nஆகிய பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.\nதகவல் -பாடசாலை சமூகம்.. (புங்குடுதீவு ஸ்ரீகணேச மகா வித்தியாலயம்)\nபுங்குடுதீவு ஸ்ரீ கணேச மகாவித்தியாலய மாணவி சாதனை..\nநடைபெற்று முடிந்த வலயமட்ட தமிழ்த்தினப் போட்டியில் பிரிவு II கட்டுரை வரைதல் போட்டியில் மாணவி செல்வி கோ.கோகிலவாணி முதலாம் இடம்பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்\nதகவல் பாடசாலை சமூகம்.. (புங்குடுதீவு ஸ்ரீகணேச மகா வித்தியாலயம்)\nஹெரோயின் வைத்திருந்தவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை\n48 வயது பிரியங்காவை இளம்பெண்ணாக சித்தரிக்கும் காங்கிரஸ் – கேரள பாஜக தலைவர் தாக்கு..\nமீண்டும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\nஅந்த கிரேன் என் மேல். விழுந்திருந்தால்.. இந்தியன் 2 விபத்து குறித்து இயக்குநர் ஷங்கர்…\nயாழ்.மாவட்ட செயலரின் கீழ் 700 பட்டதாரி பயிலுநர்களுக்கு நியமனம்\nபாத்ரூம் ஓட்டைக்குள்.. செல்போனை விட்டு படம் எடுத்த ஆட்டோ டிரைவர்.. அலறிய பெண்\nபுகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் பலி\nஅம்பாறை அதிபர் ஆசிரியர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம்\nஅனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம்\nசட்டவிரோத மண் அகழ்வு; ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி\nசரியானவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் – டக்ளஸ்\nவேன் விபத்து – மூவர் காயம்\nமீண்டும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\nஅந்த கிரேன் என் மேல். விழுந்திருந்தால்.. இந்தியன் 2 விபத்து…\nயாழ்.மாவட்ட செயலரின் கீழ் 700 பட்டதாரி பயிலுநர்களுக்கு நியமனம்\nபாத்ரூம் ஓட்டைக்குள்.. செல்போனை விட்டு படம் எடுத்த ஆட்டோ டிரைவர்..…\nபுகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் பலி\nஅம்பாறை அதிபர் ஆசிரியர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம்\nஅனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம்\nசட்டவிரோத மண் அகழ்வு; ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி\nசரியானவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் – டக்ளஸ்\nவேன் விபத்து – மூவர் காயம்\nவவுனியா கோவில்குளம் கண்ணன் ஆலய நுழைவாயிலின் திறப்பு விழா\nசுருக்கு வலை மீன்பிடியை தடை செய்யக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம்\n6 கிலோ கஞ்சாவுடன் முல்லைத்தீவில் மூவர் கைது\nLTTE சித்தார்ந்ததையே TNA முன்னெடுத்துவருகின்றனர் – சபா…\nமஹர சிறைச்சாலை புத்தர்சிலை – நடவடிக்கை எடுக்குமாறு றிஸாட்…\nமீண்டும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\nஅந்த கிரேன் என் மேல். விழுந்திருந்தால்.. இந்தியன் 2 விபத்து குறித்து…\nயாழ்.மாவட்ட செயலரின் கீழ் 700 பட்டதாரி பயிலுநர்களுக்கு நியமனம்\nபாத்ரூம் ஓட்டைக்குள்.. செல்போனை விட்டு படம் எடுத்த ஆட்டோ டிரைவர்..…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/", "date_download": "2020-02-26T19:45:21Z", "digest": "sha1:6HHDOTAIM7G3IGY2QXCIEKRUHZKOQLX5", "length": 16990, "nlines": 317, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "yellow pages coimbatore|coimbatore business directory|Reach coimbatore", "raw_content": "\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\nசிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது...\nகோவைக்கு ஜனாதிபதி வருகை ; இன்று போக்குவரத்து...\nவீரரை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் - பாகிஸ்தானுக்கு...\nஇந்திய விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் இருவர்...\nபயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்: விமானப்படைக்கு...\nமேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்தால்...\nஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை...\n“விபத்து நேர்ந்தால் தயாரிப்பு நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும்” - லைகாவுக்கு கமல் கடிதம்\n‘பாரம்’ படத்திற்காக போஸ்டர் ஒட்டிய இயக்குநர் மிஷ்கின்\nபுலிபோல மாறும் மனிதர்கள்- வியக்க வைக்கும் வீடியோ..\n‘சூரிய ஒளி பின்புலத்தில் கெத்தாக குதிரையுடன்..’ -...\nசமந்தா குறித்து பரவிய செய்தி... காட்டமாக பதில் அளித்த...\nஇறுதிக்கட்ட படப்பிடிப்பில் விஷாலின் ‘சக்ரா’ - வெளியான...\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\nகோவை to மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயில் இனி ஞாயிற்றுக்கிழமையும்...\nஅத்திக்கடவு - அவினாசி நீர் திட்ட பணி இம்மாத இறுதியில் தொடங்குகிறது...\nவிரட்ட வந்த கும்கிகளுக்கு விளையாட்டு தோழனாகிய சின்னத்தம்பி\n“கிரேன் என் மீது விழுந்திருக்கலாம்” - இயக்குநர் ஷங்கர்...\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்த சம்பவம் தொடர்பாக இயக்குநர் ஷங்கர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்....\nவிக்ரமின் \"கோப்ரா\" ஃபர்ஸ்ட் லுக் எப்போது \nவிக்ரம் நடிக்கும் \"கோப்ரா\" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 28-ஆம் தே���ி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது....\nஅடுத்து சென்னை.. அதன்பின் வட இந்தியா.. ரஜினியின் ‘அண்ணாத்த’...\nசிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது....\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\n’இது பெண் சூப்பர் ஸ்டாரின் கதை, ஆனால் ஸ்ரீதேவியின் கதையல்ல:...\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: மன்னிப்புக் கேட்டார் விவேக் ஓபராய்\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\n“மிகப் பெரிய போராளி” - வாழ்த்து மழையில் யுவராஜ் சிங்\nகோவையில் அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் துவக்கம்\nஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை விதைத்தற்கு...\nகோவை மண்ணின் மைந்தர்கள் பங்களிப்பில் மெஹந்தி சர்க்கஸ்.\nகோயம்புத்தூர் பற்றி ஒரு வரி சொல்லுங்க\nமும்பை அணியை மீட்ட சூர்யகுமார் - சென்னைக்கு 171 ரன்கள்...\nசென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 170 ரன்கள் குவித்துள்ளது.\n’ நடிகை சோனாக்‌ஷி புகார், இண்டிகோ...\nகைப்பிடிகள் முழுவதுமாக உடைந்திருக்கிறது. சூட்கேஷூக்கு கீழே இருக்கும் சக்கரத்தைக்...\nவெளியேறியது கொல்கத்தா: மும்பை இண்டியன்ஸ் அபார வெற்றி\nமும்பை இண்டியன்ஸ் அணி புள்ளி பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது. 8-வது தோல்வியை...\n“சொந்த ஊருக்காக விளையாடுவது மகிழ்ச்சி” - ஷிகார் தவான்\nஐபிஎல் தொடரில் மீண்டும் தனது சொந்த ஊருக்காக விளையாடவுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக இந்திய...\nசமந்தா குறித்து பரவிய செய்தி... காட்டமாக பதில் அளித்த அதிதி...\nநடிகை சமந்தா குறித்த வதந்தி செய்திக்கு நடிகை அதிதி ராவ் காட்டமாக ஒரு பதிலை அவரது...\nஐகான் விருதளித்த மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி\nநடிகர் ரஜினிகாந்துக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து...\nபெண்கள் பற்றி சர்ச்சைக் கருத்து: பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு...\nஇருவர் மீதான புகார் குறித்து விசாரிக்க முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயினை உச்சநீதிமன்றம்...\n 100 வது டி-20 போட்டியில்...\nமழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளதால் போட்டி பாதிக்கப்படலாம்\n“கையுறையிலுள்ள ராணுவ முத்திரையை நீக்குங்கள்” - தோனிக்க���...\nகையுறையில் உள்ள ராணுவ முத்திரையை நீக்க வேண்டுமென்று தோனியை ஐசிசி வலியுறுத்தியுள்ளது.\n2 வங்கப் புலிகளை தத்தெடுத்த விஜய் சேதுபதி\nசென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள இரண்டு புலிகளை நடிகர் விஜய் சேதுபதி தத்து...\nதமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பேக் தடை சாத்தியமா \nதமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பேக் தடை சாத்தியமா \n‘எல்லாமே கருப்புதான்’ - புதிய லுக்கில் சென்னை திரும்பிய...\nதோனியால் இந்தியாவிற்கு உலகக் கோப்பை - மிரட்டும் ‘தல’ ஸ்டைல்\nஆரோன் பின்ச் சாதனை விளாசல்: பாகிஸ்தானை பந்தாடியது ஆஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/the-amazing-success-story-whatsapp-s-founder-jan-koum-004215.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-26T20:25:05Z", "digest": "sha1:N4JI22SULER3FAMBTRJT6SGVWYUPYXRA", "length": 21257, "nlines": 138, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஒட்டுமொத்த வலைதளத்தையும் குலை நடுங்கச் செய்த வாட்ஸ்அப்! மதிப்பு எவ்வளவு தெரியுமா? | The amazing success story of WhatsApp's founder Jan Koum - Tamil Careerindia", "raw_content": "\n» ஒட்டுமொத்த வலைதளத்தையும் குலை நடுங்கச் செய்த வாட்ஸ்அப்\nஒட்டுமொத்த வலைதளத்தையும் குலை நடுங்கச் செய்த வாட்ஸ்அப்\nநாம் ஒரு சாதனை பயணத்தை ஆரம்பிக்கும் போது சில நிராகரிப்புகளை சந்தித்துதான் ஆக வேண்டும். சில நிராகரிப்புகளுக்கு பின் சேர்வடையும் பலர் தனது பயணத்தை அதோடு முடித்து கொள்கிறார்கள். ஆனால் வெகு சிலரே சாதனைகளுக்கு பின் உள்ள மகத்தான வெற்றியை நோக்கி தொடர்ந்து பயணிக்கின்றனர்.\nஒட்டுமொத்த வலைதளத்தையும் குலை நடுங்கச் செய்த வாட்ஸ்அப்\nஅந்தவகையில் நிராகரிப்பின் மறுபக்கம்தான் வெற்றியின் உதயம் என தன்னை நோக்கி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த அந்த ஒரு சொல் மந்திரத்திற்கு சொந்தகாரரான ஜான் கோம் பற்றி பார்க்கலாம்.\nஜான் கோம் உக்கரைனில் பிறந்து, சிறு வயதிலே தந்தையை பிரிந்து தாயின் அரவணைப்பில் கலிபோர்னியா மாகாணத்தில் வளர்கிறார். தாய் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பணி புரிகிறார். துரதிஷ்ட வசமாக தாய் புற்றுநோயால் பதிக்கப்பட்டதையடுத்து தன் தாயைப் பிரிந்து 1992 ஆம் ஆண்டு தனது பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார் ஜான் கோம்.\nபிரித்து மேயும் ஜான் கோம்\nசிறுவயதிலே கம்யூட்டர் மொழிகளின் மீது கொண்ட தீராத காதல் காரணமாக கோம். ஜான் ஜோஸ் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் கம்யூட்டரை பிரித்து மேய கற்றுக்கொள்கிறார். இதன் பின் 9 ஆண்டுகள் தொடர்ந்து யாகேவில் பணியற்றுகிறார். இதன் பின் தனது நண்பருடன் இணைந்து மேற்கொண்ட புதிய முயற்சிக்கான வெற்றிதான் வாட்ஸ்அப்.\nபல்வேறு இடங்களில் வாய்ப்பு கேட்டு மறுக்கப்பட்டதின் விளைவாக வெறுப்பின் உச்சத்திற்கு சென்ற ஜான் கோமின் சிந்தையில் தனது நண்பர் மூலம் உதித்ததுதான் இந்த எண்ணம். இன்று பல கோடி மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியை நமக்கே தெரியாமல் களவாடும் வாட்ஸ்அப்.\nவாட்ஸ் அப் தொடங்க நிதி அளித்த வள்ளல் பிரைன் ஆக்டன், ஜான் கோமின் நண்பர். பிப் 24 ஆம் தேதி 1972 ஆம் ஆண்டு புளோரிடாவில் உள்ள மிஷிகான் என்ற இடத்தில் பிறந்தவர். 2007 ஆம் ஆண்டு யாகூவில் இருந்து வெளியே வந்த ஆக்டன் பேஸ்புக் உட்பட பல நிறுவனங்களில் வேலைக்காக ஏறி இறங்குகிறார். 2009 ஆம் ஆண்டு தனது வெற்றிக்கான புது தேடலை தொடங்குகிறார். இதற்கு முன் கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவத்தை சுமந்தபடி பல முண்ணனி நிறுவனங்களில் புதிய ஐடியாக்களுடன் தனது வேலை தேடும் படலத்தை தொடங்குகிறார் பிரைன் ஆக்டன்.\nடுவிட்டர் நிறுவனத்தில் தனது எதிர்கால திட்டங்களை பட்டியலிடுகிறார். செவிமடுக்கிறது டுவிட்டர். இதோடு விட்டுவிடாமல் பல்வேறு முண்ணனி நிறுவனங்களை அலசி ஆராய்ந்தார். இவர் ஏறாத படிகளே இல்லை என்றே கூட கூறலாம். இதனிடையே பேஸ்புக் நிறுவனத்திலும், தனது படைப்புகளை பட்டியலிட்டு வாய்ப்பு கேட்கிறார் அங்கும் சிவப்பு கொடிதான் காட்டப்படுகிறது.\nஇதோடு சோர்ந்து விடாமல் தனது வெற்றிக்கான முனைப்பை கூர்தீட்டிய பிரைன் ஆக்டன், புதிய அத்தியத்திற்கான சரியான நபரை சந்திக்கிறார். தனது அனுபவங்களை கொண்டு 2009 ஆம் ஆண்டு ஜான்கோம், மற்றும் ஆலன் என இரு நண்பர்களுடன் இணைந்து தனது வெற்றிக்கான பிள்ளையார் சுழியை போடுகிறார். ஆம் அது உண்மையிலே வெற்றிக்கான பிள்ளையார் சுழிதான். ஒரு சாதாரண குறுஞ்செயலியை உருவாக்க திட்டமிட்டு அதன் பயனாக கிடைத்தது தான் 'வாட்ஸ்அப்'. உலகம் முழுவதும் தற்போது பல கோடி மக்களுக்கும் மேல் பயன்படுத்தி வருகின்றனர்.\nவாட்ஸ்அப் வெற்றிக்குப் பின் மலைபோல் பல நிராகரிப்புகள் குவிந்துள்ளன என்றால் மிகையாகாது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சுவாரஸ்யமான விஷயம் என்னவென்��ால், 'வாழ்க்கை ஒரு வட்டம்' என்பது போல் எங்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதோ, அந்த நிறுவனத்தையே ஆட்டங்கான வைத்ததுதான்.\nவாட்ஸ்அப்-பின் அசுர வளர்ச்சியைக் கண்டு பல முண்ணனி சமூக வலைதளங்கள் குலை நடுங்கின. இதன் விளைவு, விட்டால் நாம் அழிந்துவிடுவோம் என்று அஞ்சிய பேஸ்புக் ஒரு முடிவுக்கு வந்தது. ஆம் விலைபேசியது. அன்றைய காலத்தில் இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா பேஸ் புக் நிறுவனத்தின் மதிப்பை விட அதிகம். சுமார் 19 பில்லியன் அமெரிக்க டலருக்கு விலை பேசப்பட்டது.\nபேஸ்புக் கொடுத்த தொகை ரொம்பவும் அதிகம். இவ்வளவு கொட்டிக்கொடுக்கிற அளவுக்கு வாட்ஸ் அப் ஒன்றும் உச்சாணி கொம்பில் இல்லை என்று பல விமர்சனங்கள் எழுந்தது. ஏனெனில், இதற்கு முன்பு ஒரு நிறுவனத்தை இன்னொரு நிறுவனம் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வாங்கியதாக வரலாறு இல்லை. இதனால் பேஸ்புக் பங்குகள் அடுத்தநாளே 3.4 சதவீகிதம் சரிந்தது. பின்னர் வர்த்தக முடிவில் இழப்பில் இருந்து மீண்டு சரித்திரம் படைத்தது. நிராகரிப்பின் மறுபக்கம் வெற்றியின் புகழிடம் என்று நிரூபித்தவர்களில் இவர்களுக்கும் ஒரு இடம் உண்டு.\nபள்ளி மாணவியை பீரோவில் வைத்துப் பூட்டிய ஆசிரியர்.. வாட்ஸ்அப் வைரல் ஆடியோ..\nவேலை இல்லனு சொன்னவங்க கிட்டயே 19 பில்லியனுக்கு பேரம் பேசிய ஜகஜால கில்லாடி\nகடை கதவை திறந்துவிட லேட்டானதால் வேலை இழந்து, பின் 3 பில்லியன் டாலர் லாபமீட்டிய தொழிலதிபர்\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பிற்கே பொருளாதார ஆலோசனை வழங்கும் சென்னை பெண்மணி\nஅர்னாப் கோஸ்வாமி , ஒரு துணிச்சலான தொகுப்பாளரின் கதை\nஉலகை தங்கள் கைக்குள் வைத்திருக்கும் நான்கு இந்தியர்கள்\nயாரும் அறியாத சானியா மிர்சாவின் வாழ்க்கை பக்கங்கள்\nகே.எப்.சியில் வேலை தவறவிட்டு, 600 கோடி டாலர் நிறுவனத்திற்கு அதிபதியான ஜாக் மா - Success Story #001\nGATE Answer Key 2020: கேட் தேர்விற்கான வினாத்தாள் வெளியீடு\nGATE Answer Key 2020: கேட் தேர்வு விடைக்குறிப்பு எப்போது வெளியாகும் தெரியுமா\nபி.எச்டி படிப்புகளுக்கு புதிய நடைமுறையை அறிமுகம் செய்த அண்ணா பல்கலைக் கழகம்\nஇனி வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை அதுவும் 6 மணி நேரம் தான் அதுவும் 6 மணி நேரம் தான்\nஇந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\n5 hrs ago இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\n5 hrs ago BECIL Recruitment 2020: பி.எஸ்சி பட்டதாரிகள��க்கு மத்திய அரசு வேலை\n6 hrs ago சென்னை பல்கலையில் வேலை வேண்டுமா சைக்காலஜிஸ்ட் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n7 hrs ago டிப்ளமோ முடித்தவர்களுக்கு அடிச்சுது ஜாக்பாட்\nSports யப்பா கோலி.. அப்படி ஓரமா ஒதுங்குப்பா.. மீண்டும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\nMovies ஐ லைக் புட்ட பொம்மா சாங் .. மியூஸிக் வேற லெவல்.. இந்துஜாவுக்குப் பிடிச்சிருக்காம்\nNews டெல்லி கலவரம்.. அடக்க முடியாவிட்டால் பதவியை விட்டு போய் விடுங்கள்.. ரஜினிகாந்த் திடீர் கோபாவேசம்\nAutomobiles மொத்தம் 14 வேரியண்ட் & 10 நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...\nFinance போச்சு போச்சு 392 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 40,000 லெவல் காலி ஆயிடுச்சே\nLifestyle இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கும் மிகப்பெரிய துரோகிகள் யார் தெரியுமா\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஏர் இந்தியா நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nமத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/536999-pak-hindu-girl-abducted-from-wedding-venue-forcibly-converted-to-islam-and-married-to-muslim-man.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-02-26T18:46:50Z", "digest": "sha1:NXC4SWLUINA4PTXX7UI3H5JAIJQJ7QDZ", "length": 17415, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "பாகிஸ்தானில் திருமண மண்டபத்தில் இருந்து இந்து மணப்பெண் கடத்தல்: கட்டாய மதம் மாற்றி முஸ்லிம் நபருக்குத் திருமணம் | Pak Hindu girl abducted from wedding venue, forcibly converted to Islam and married to Muslim man", "raw_content": "வியாழன், பிப்ரவரி 27 2020\nசென்னை சர்வதேச பட விழா\nபாகிஸ்தானில் திருமண மண்டபத்தில் இருந்து இந்து மணப்பெண் கடத்தல்: கட்டாய மதம் மாற்றி முஸ்லிம் நபருக்குத் திருமணம்\nபாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் உள்ள மட்டியாரி மாவட்டத்தில் திருமண மண்டபத்தில் திருமணத்துக்காக மணக்கோலத்தில் இருந்து இந்து மணப்பெண்ணை துப்பாக்கி முனையில் கடத்திய மர்ம கும்பல், அவரை முஸ்லிமாக மதம் மாற்றி, அவரை முஸ்லிம் இளைஞருக்குத் திருமணம் செய்து வைத்தனர்.\nஇந்தச் சம்பவ���் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், பாகிஸ்தான் தூதரகத்தின் மூத்த அதிகாரிக்குச் சம்மன் அனுப்பி கண்டித்துள்ளது.\nசிந்து மாநிலம், மட்டியாரி மாவட்டம், ஹலா நகரைச் சேர்ந்தவர் கிஷோர் தாஸ். இவரின் மகள் பாரதி பாய் (வயது 24). இவருக்கு கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடக்க இருந்தது.\nதிருமண மண்டபத்தில் மணக்கோலத்தில் மணப்பெண் பாரதி பாய் இருந்தபோது, துப்பாக்கியுடன் வந்த சிலர், அவரைக் கடத்திச் சென்றனர். அவரை வலுக்கட்டாயமாக முஸ்லிம் மதத்துக்கு மதம் மாற்றி, ஷாருக் குல் என்பவருக்கு கட்டாயத் திருமணம் செய்துவைத்து அந்தத் திருமணத்தையும் பதிவு செய்துள்ளனர்.\nஇந்தச் சம்பவம் குறித்து பாகிஸ்தானில் உள்ள அனைத்து பாகிஸ்தானிய இந்து கவுன்சில் போலீஸில் புகார் அளித்துள்ளது. இதுகுறித்து இந்து கவுன்சில் கூறுகையில், \" திருமணக் கோலத்தில் மண்டபத்தில் இருந்த பாரதியை சிலர் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று கட்டமாயமாக முஸ்லிமாக மதம் மாற்றி, முஸ்லிம் ஒருவருக்குத் திருமணம் செய்துவைத்துள்ளார்கள். கடத்தலில் ஈடுபட்டவர்கள் போலீஸ் சீருடையில் இருந்தார்கள் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.\nபாரதி பாய் பனோரி நகரில் உள்ள ஜமாத் உல் உலூம் இஸ்லாமியாவில் முஸ்லிமாக மதம் மாறியுள்ளார். கடத்திச் செல்லப்பட்ட அவர் கராச்சி நகரில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் \" எனத் தெரிவித்தனர்.\nகடந்த மாதம் சிந்து மாநிலத்தில் உள்ள ஜாகோபாதாபாத் நகரில் இருந்து 15 வயது நிரம்பிய இந்து சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு, முஸ்லிம் இளைஞருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அவர் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கடந்த 14-ம்தேதி இரு இந்து சிறுமிகள் கடத்தப்பட்டனர்.\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து தாக்கப்படுவது, பெண்கள் கடத்தப்படும் சம்பவம் அதிகரித்து வருவது குறித்து மத்திய அரசு பாகிஸ்தானிடம் வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளது\nடெல்லி கலவரத்தில் மக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத்...\nடெல்லி வன்முறைக்கு 21 பேர் பலி: காங்கிரஸின்...\nடெல்லி வன்முறை | பலி எண்ணிக்கை 17...\n���மிழ்நாட்டுக்குள் பறக்கும் விமானத்தில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை\nசிஏஏ, டெல்லி கலவரம் உள்நாட்டுப் பிரச்சினை; மதச்...\nஇந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துங்கள்: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்...\nடெல்லி கலவரம் தொடர்பான மனுக்கள்: உச்ச நீதிமன்றம்,...\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு\nஉலக லெவன்-ஆசிய லெவன் டி20 தொடர்: இந்திய அணியில் 6 பேருக்கு வாய்ப்பு;...\nபயங்கரவாதத்துக்கு எதிராக மக்களைக் காக்க இந்தியா- அமெரிக்கா உறுதி ஏற்பு: ட்ரம்ப்\nஇந்தியா-பாக் கிரிக்கெட்; மோடி ஆட்சியில் இருக்கும் வரை உறவுகள் முன்னேறாது: ஷாகித் அப்ரிடி...\nசிரியாவில் அரசுப் படைகள் தாக்குதல்: பொதுமக்கள் 20 பேர் பலி\nஅகதிகள் தடுப்புக் காவல் முகாம்: மனிதர்களைச் சிறைப்படுத்தும் முகாம்களை அனுமதிக்க மாட்டோம்- கிரீசில்...\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு\nகரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை; அமெரிக்காவில் புது முயற்சி\nபள்ளி, கல்லூரிகளில் அனைத்து வகையான போராட்டங்களையும் நடத்தத் தடை: கேரள உயர் நீதிமன்றம்\n டென்னிஸிலிருந்து விடை பெற்றார் மரிய ஷரபோவா\nடெல்லி மக்களைப் பார்க்கும்போது மனது வலிக்கிறது; உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி,...\nஅமைதியைக் கொண்டுவரத் தவறிய அரசு; அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும்: பிரியங்கா...\nபுதுச்சேரி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவிகள் சேர்க்கை சரிவு: 4 படிப்புகளில் மாணவிகளே...\nமதுரை அரசு மருத்துவமனையில் ‘கரோனா’ வைரஸ் சிறப்பு வார்டு தயார்: சுகாதாரத்துறை உத்தரவுக்கு...\nடெல்லி மக்களைப் பார்க்கும்போது மனது வலிக்கிறது; உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி, அரசு வேலை: முதல்வர் கேஜ்ரிவால் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/14457/", "date_download": "2020-02-26T19:00:30Z", "digest": "sha1:4C2DN773TIGNEGQ4IOD2YO3QBY3UUVOM", "length": 54235, "nlines": 187, "source_domain": "www.savukkuonline.com", "title": "காவியத் தலைவன் – 2 – Savukku", "raw_content": "\nகாவியத் தலைவன் – 2\nகடந்த ஆண்டு, கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி எழுதிய கட்டுரை காவியத் தலைவன். தமிழக அரசியல் சூழலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கருணாநிதி முழுமையான செயல்பாட்டோடு இல்லாத வெறுமை முகத்தில் அறைகிறது. அவரின் உடன்பிறப்புக்கான கடிதங்களும், பத்திரிக்கையாளர்களை சந்திக்கையில் அளிக்கும் அற்புதமான பதில்களும், எள்ளல்களும், எரிச்சல்களும், கோபங்களும், குத்தல்களும் இல்லாமல் காற்றே வெறுமையாக வீசுகிறது.\nகருணாநிதியை கடுமையாக விமர்சிப்பவர்கள் கூட, அவர் இல்லாமல் தமிழகத்தின் அரசியல் சூழலே சோர்ந்து போயுள்ளதை ஒப்புக் கொள்கிறார்கள். அவர் முழுமையான செயல்பாடுகளோடு இருந்தவரை, தமிழக அரசியல் கருணாநிதியை சுற்றியே அமைந்ததை எந்த அரசியல் விமர்சகரும் மறுக்க மாட்டார். அப்படியொரு காந்த சக்தியோடு அவர் இருந்தார்.\nஒரே நேரத்தில் இரு பெரும் ஆளுமைகளை தமிழகம் இழந்துள்ளது. ஒருவர் காலமாகி விட்டார். ஒருவர் முழுமையான அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.\nபக்தவச்சலம், காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவோடு அரசியல் செய்த கருணாநிதி, எடப்பாடி பழனிச்சாமியோடு அரசியல் செய்யும் அவலம் நேரக் கூடாது என்று விரும்பியோ என்னவோ, காலம் அவரை கட்டிப் போட்டு விட்டது. அரசு என்ற பெயரில் எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர் செல்வமும், அவர் அமைச்சரவை சகாக்களும் அடிக்கும் கூத்துக்களை அவர் பேனா எழுதுவதை காலமே விரும்பவில்லையோ என்னவோ ….\nஅரசியலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதே ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவனின் நோக்கமாக இருக்க வேண்டும். அந்த வெற்றியை அடையும் பாதையும் நேர்மையானதாக, சரியானதாக இருக்க வேண்டும் என்பது, காந்தியின் வழிமுறை. ஆனால், அந்த நேர்மையான வழிமுறையை காந்தி கையாண்டபோது, அந்த வழிமுறையை மதித்த ஒரு பிரிட்டிஷ் அரசாங்கம் இருந்தது. காந்தி உண்ணாவிரதம் இருந்தால், பிரிட்டிஷ் அரசு பதறியது. எப்படியாவது அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற வைக்க, காங்கிரஸ் தலைவர்களின் உதவியை நாடியது. இறுதியாக காந்தியின் கோரிக்கைகளை ஏற்கும் சூழலுக்கு தள்ளப்பட்டது.\nஆனால் இந்தியா சுதந்திரம் அடைந்த உடனடியாகவே இந்த நேர்மை உணர்ச்சியை ஆட்சிக்கு வந்த இந்தியர்கள் துறந்தனர். பாகிஸ்தான் பிரிகையில் அதற்கு தருவதாக ஒப்புக் கொண்ட 130 கோடியை தரக் கூடாது என்று நேருவும், பட்டேலும் முடிவெடுத்தனர். ஆனால், காந்தி அதை எதிர்த்து, தன் சொந்த அரசாங்கத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தார்.\nஆனால் காந்திகள் அரசியலில் விதி விலக்குகள். அரசியலில் வெல்ல எல்லா வழிமுறைகளையு���் கையாளத்தான் வேண்டும். இங்கே வெற்றி ஒன்றே மதிக்கப்படும். தோல்வியடைந்தவனுக்கு சாமரங்கள் வீசப்படுவதில்லை.\nகருணாநிதி இன்று எண்பது வயதுகளில் இருந்திருந்தால், இந்த ஆட்சியை முதல் பத்து நாட்களில் கவிழ்த்திருப்பார் என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை. அப்படி கவிழ்ப்பது சரியா, தவறா என்பது அவசியமற்ற விவாதம். எடப்பாடி பழனிச்சாமி ஒரு வருட ஆட்சியை முடித்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு. எதிர்க்கட்சிகள் எல்லாவற்றுக்கும் அவமானம். எடப்பாடியின் ஆட்சி தமிழக வரலாற்றில் ஒரு கரும்புள்ளி. இந்த ஆட்சியை எந்த தந்திரத்தை பயன்படுத்தியும் கலைக்கலாம். கவிழ்க்கலாம்.\nஆட்சியை கவிழ்த்தால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரலாம் என்பதையும் தாண்டி, எடப்பாடி, பன்னீர் செல்வம், வேலுமணி, தங்கமணி போன்ற பதர்களிடம் கிடைக்கும் அதிகாரம் எப்படிப்பட்ட பாரதூர விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கருணாநிதி உணர்ந்திருப்பார்.\nஊழல் செய்யாத ஆட்சியை பார்க்க முடியாது. எதிர்ப்பார்க்கவும் கூடாது. நமது தேர்தல் முறைகள் அத்தகையன. ஒரு பாலம் கட்டினால் அதில் 20 சதவிகிதம் கமிஷன் பெறுவதை சகித்துக் கொள்ளலாம். ஜெயல்லிதா அதை 50 சதவிதமாக்கினார். ஆனால் எடப்பாடி அரசு, பாலமே கட்டாமல், 100 சதவிகிதத்தையும் ஸ்வாகா செய்யும் வேலைகளை கடந்த ஒரு ஆண்டாக செய்து கொண்டிருக்கிறது.\nஇப்படிப்பட்ட அரசாங்கத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் எத்தகைய ஊழல் பெருச்சாளிகளாக மாறிப் போயிருப்பார்கள் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள். ஒரு அரசில், முதலமைச்சர் ஒரு தனி ஊழல் ராஜாங்கம். ஒவ்வொரு அமைச்சரும் ஒரு தனி ஊழல் ராஜாங்கம் நடத்தினால், எத்தனை ஆண்டுகளுக்கு இதன் தாக்கம், தமிழக நிர்வாகத்தில் புரையோடிப் போயிருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.\nஇந்த ஊழல் அரசாங்கத்துக்கு ஒத்து ஊதும் ஊதுகுழலாக நீதிமன்றமும் மாறிப் போயுள்ளதுதான் வேதனை. 18 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு, 100 நாட்கள் கடந்த நிலையில், தீர்ப்பின் தாமதத்தை எடப்பாடி அரசு சட்டவிரோதமாக தொடர்ந்து நடைபெறுவதற்கு உதவுவதாகவே எடுத்துக் கொள்ள முடியும்.\nநீதிபதிகள், அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள்தான். ஆனால் அவர்கள் அரசியல் விளையாட்டுக்களில் ஈடுபடும்போதும், தீர்ப்புகளை தாமதமாக்கியோ, இழுத்தடித்தோ, மக்களுக்கு விரோதமாக செயல்படுகையில், அவர்களை இடித்துரைப்பது ஒரு அரசியல் தலைவரின் கடமை. சரியோ தவறோ. 18 எம்எல்ஏக்களின் வழக்கில் இத்தனை நாள் தாமதம் ஏன் என்ற கேள்வியை முக.ஸ்டாலின் வெளிப்படையாக எழுப்பியிருக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அவருக்கு அதற்கான எல்லா உரிமைகளும் உண்டு. ஆனால் 100 நாட்களைக் கடந்தும் அவர் கனத்த மவுனம் காக்கிறார். அவரின் இந்த மவுனம்தான், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இவ்வழக்கை 100 நாட்களுக்கு மேலாக தாமதம் செய்ய துணிச்சலை தருகிறது.\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி\nதீர்ப்புளிக்க இன்னும் எத்தனை நாட்கள் நீதிமன்றம் எடுத்துக் கொள்ளும் என்று ஸ்டாலின் ஒரு கேள்வியை எழுப்பினால் உயர்நீதிமன்றம் அவரை தூக்கிலா போட்டு விட முடியும் அதிகபட்சம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பார்கள். அதை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பெருமையோடு ஸ்டாலின் எதிர்கொள்ள வேண்டும்.\n2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற சமயத்தில், ராஜீவ் கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனு தொடர்பான வழக்கில் தீர்ப்பு எப்போது என்பதை, தமிழகத்துக்கு வருகை தந்திருந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூறினார். அவரின் அந்த கருத்து, வெளிப்படையாக, ஜெயலலிதாவுக்கு தேர்தலில் உதவி செய்வதற்காகவே என்பது அப்பட்டமாக தெரிந்தது.\nசதாசிவம் தலைமை நீதிபதியானது கருணாநிதி போட்ட பிச்சை. அவர் இல்லையென்றால், சதாசிவம் ஒரு நாளும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாயிருக்க முடியாது.\nஅடுத்த நாள் நடந்த தேர்தல் பொதுக் கூட்டத்தில் கருணாநிதி இப்படிப் பேசினார். “வரும் 24-ம் தேதி அன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்கெடுப்பு நடைபெற உள்ள சூழ்நிலையில் நீதியரசர் சதாசிவம் தான் ஓய்வு பெற உள்ள ஏப்ரல் 25-ம் தேதிக்குள் ஒரு முக்கியமான வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று கூறியிருப்பது அரசியல் ரீதியான விளைவினை தமிழகத்தில் ஏற்படுத்துமோ என்ற ஐயம் பலருக்கும் எழுந்துள்ளதோடு, வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்றும், முக்கியமான இந்த வழக்கின் தீர்ப்பு நாடாளுமன்ற தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறும் முன்பு வரும் என்ற��� உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே ஒரு பொது விழாவிலே அறிவித்திருப்பது எத்தகைய சாதக, பாதகங்களை ஏற்படுத்தும் கூடும் என்பதையும், அந்த அறிவிப்பு நீதிமன்ற மரபுகளுக்கு உகந்ததுதானா என்ற ஐயம் பலருக்கும் எழுந்துள்ளதோடு, வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்றும், முக்கியமான இந்த வழக்கின் தீர்ப்பு நாடாளுமன்ற தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறும் முன்பு வரும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே ஒரு பொது விழாவிலே அறிவித்திருப்பது எத்தகைய சாதக, பாதகங்களை ஏற்படுத்தும் கூடும் என்பதையும், அந்த அறிவிப்பு நீதிமன்ற மரபுகளுக்கு உகந்ததுதானா என்பதையும் எண்ணிப்பார்த்து அதற்கேற்ப முடிவு செய்வது நீதிமன்ற நெறிகளை காப்பாற்ற பயன்படும் என்பதுடன், அனைவருக்கும் நலன் பயக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\nசட்டம் படித்த நீதிபதிகள் எண்ணிப்பார்க்க வேண்டும். நீதிபதி எனக்கும் நண்பர் தான், தெரிந்தவர் தான். நீதிக்கு மதிப்பளித்து நீதி தராசு எல்லோருக்கும் சமம் என்று நினைத்துப் பார்க்க கூடிய நீதிபதி ஒருவர் இது போன்ற கருத்துகளை பொது விழாவில் கூறலாமா மக்கள் இதனை எண்ணிப்பார்க்க வேண்டும்”\nஆடிப்போனார் சதாசிவம். உடனடியாக மூவர் வழக்கை ஐந்து நபர் அமர்வுக்கு மாற்றியனுப்பினார்.\nஅதுதான் கருணாநிதி. நீதிபதிகள் நம்மிலிருந்து வருபவர்களே. அவர்கள் நீதிபதிக்கள் என்பதற்காகவே அவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. கடவுளையே விமர்சனத்துக்குள்ளாக்கும் தேசம் இது. நீதிபதிகளையும், நீதிமன்றங்களையும் எப்போது எப்படி விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்தவர் கருணாநிதி.\nஅதே சதாசிவம், கேரள மாநில ஆளுனரான சமயத்தில், முரசொலியில் கருணாநிதி, அது குறித்து, அவரே கேள்வி கேட்டு அவரே பதில் சொன்னார்.\n“கேள்வி :- நீதிபதி சதாசிவம் அவர்கள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பொறுப் பேற்ற போது, வாழ்த்துத் தெரிவித்த தாங்கள், அவர் அண்மையில் கேரள மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்ற போது வாழ்த்துத் தெரிவிக்கவில்லையே\nபதில் :- இந்தக் கேள்விக்கு நான் பதில் அளிப்பதற்குப் பதிலாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நீதிபதி கே. சந்துரு அவர்கள் “தி இந்து” தமிழ் நாளேட்டில் “நீதி மானே இது நியாயமா” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “உச்ச நீதிமன்ற நீதிபதிகளை மாநிலத்தின் ஆளுநர்களாக நியமிக்கக் கூடாதென்று 2005லேயே அன்றைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். பின்னர், 2008இல் அவர் அளித்த பேட்டி ஒன்றில், அப்படி நீதிபதிகள் ஆளுநராக நியமிக்கப் படுவது சந்தேகத்தை அளிக்கும் என்றும், தாங்கள் பதவியில் இருக்கும்போதே இது போன்ற பதவிகளுக்காக ஆசைப்பட்டு, நீதிபதிகள் தங்கள் சுதந்திரத்தை அடகு வைக்கும் நிலை ஏற்படுமென்றும் எச்சரித்தார். இது தவிர, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் பதவிக் காலத்துக்குப் பிறகு எந்த நீதி மன்றத்திலும், எந்த அதிகாரிகள் முன்னாலும் ஆலோசனை சொல்லுவதோ வழக்காடுவதோ அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 124 (7)ன்கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. மற்ற பதவிகளைப் பற்றிக் குறிப்பிடாததாலேயே அவர்கள் மற்ற அரசுப் பணிகளில் அமரலாம் என்று அர்த்தப் படுத்திக் கொள்ளக் கூடாது. அதேபோன்று, அரசமைப்புச் சட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட பல பதவிகளை அலங்கரித்தவர்கள், ஓய்வு பெற்ற பின் மத்திய – மாநில அரசுகளின் கீழ் எவ்விதப் பதவியையும் வகிக்கக் கூடாதென்று விதிகள் உள்ளன. ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி சதாசிவம், கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்படுவதற்குச் சம்மதம் தெரிவித்து, அந்தப் பொறுப்பையும் தற்போது ஏற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு அளிக்கப்பட்ட இந்தப் புதிய பொறுப்பு அவர் ஏற்கனவே நீதிபதியாக இருந்த போது செய்த உதவிக்குப் பரிசாக வழங்கப்பட்டுள்ளது என்ற குற்றச் சாட்டுகள் பரவலாக எழுப்பப்பட்டதையும், நாடு முழுவதும் நீதித் துறை மற்றும் சட்ட வல்லுநர்கள், அவர் பொறுப்பேற்றதற்குக் கண்டனக் கணைகளை எழுப்பியதையும் ஊடகங்களில் பார்த்தோம். ஆளுநர் பதவியில் சட்ட ஞானம் பயன்படும் என்பதை விட, மத்திய அரசின் அரசியல் தந்திரங் களைச் செயல்படுத்தும் முகவர்களாகவே ஆளுநர்கள் செயல்பட வேண்டும் என்பதை நீதிபதி சதாசிவம் புரிந்து கொள்ளவேண்டும். ஏற்கனவே வகித்த பதவியைவிட அரசமைப்புச் சட்டத்தில் நான்கு ஸ்தானங்கள் கவுரவக் குறைவாக உள்ள பதவியை ஏற்றுக் கொள்வதும், அதற்கு நியாயங்கள் கற்பிப்பதும் நீதிமான்களுக்கு அழகல்ல. முறையற்ற விதத்தில் ���தவி ஒன்றை அலங்கரிப்பது தமிழராக இருந் தாலும் சரி, வேற்று மொழியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, தவறான முன்னுதாரணம் என்பதில் அய்யப்பாடு ஏதுமில்லை” இப்படிப்பட்ட விமர்சனங்கள் எல்லாம் நீதிபதி சதாசிவம் அவர்களுக்குத் தேவையா என்பதுதான் சிலருடைய கருத்து.”\nஇதுதான் கருணாநிதி. ஆட்சியை ஏன் கவிழ்க்கவில்லை என்று எழுப்பப்படும் கேள்விக்கு, ஸ்டாலினுக்கு நெருக்கமான தலைவர்கள், அரசியலில் குதிரை பேர கலாச்சாரத்தை தொடர்ந்து வளர்ப்பதை ஸ்டாலின் விரும்பவில்லை என்றார்கள். அப்படி நேர்மையான கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கும் அளவுக்கு தூய்மையான கட்சியா என்ன திமுக \nஎடப்பாடி ஆட்சியை தொடர அனுமதிப்பன் மூலம், ஸ்டாலின் திமுகவுக்கு மட்டுமல்ல. தமிழக மக்களுக்கும் துரோகம் செய்கிறார் என்றே கருத வேண்டி உள்ளது. எடப்பாடி ஆட்சியை கவிழ்த்து, அவரை வீட்டுக்கு அனுப்பும் பணிக்காக, ஸ்டாலின், டிடிவி தினகரனோடு கைகோர்ப்பதில் கூட தவறில்லை.\nஇது போன்ற காரணங்களினால்தான், கருணாநிதி, காலத்துக்கும் நிலைத்து நிற்கிறார்.\nநெருக்கடியான நேரங்களில் சாதுர்யமான முடிவுகளை எடுப்பதில் கருணாநிதிக்கு நிகரே கிடையாது. நெருக்கடி நிலையின்போது திமுக தலைவர்கள் அடிபட்டனர். சிறை வைக்கப்பட்டனர். மிசா சட்டத்தில் அடைக்கப்பட்டனர். ஆனால் நெருக்கடி நிலை முடிந்ததும், எந்த இந்திரா காந்தி தன்னையும், தன் மகனையும், தன் கட்சித் தோழர்களையும் சிறையில் அடைத்தாரோ, அதே இந்திராவோடு கூட்டணி அமைத்து “நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக” என்றார். வெளிப் பார்வைக்கு இது அப்பட்டமான துரோகமாக தெரியும். ஆனால் இதை கருணாநிதியின் பார்வையில் இருந்து பாருங்கள். சர்க்காரியா ஆணையத்தின் முன் அளிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான புகார்களில், ஏழு அல்லது எட்டு குற்றச்சாட்டுகளை சர்க்காரியா நிரூபணம் ஆனது என்று அறிக்கை அளித்தார். அந்த குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கத்தக்கவை.\nமிக மிக எளிதாக இந்திரா காந்தியால் கருணாநிதியை ஊழல் வழக்கில் சிறைக்கு அனுப்பி விட்டு, திமுகவை நிர்மூலமாக்கியிருக்க முடியும். எப்படியாவது தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற இந்திராவின் நெருக்கடியை புரிந்து கொண்டு, சாதுர்யமாக அவரோடு கூட்டணி அமைத்து, சர்க்காரியா ஆணைய விசாரணையிலிருந்து தப்பித்தார். அது சந்தர்ப்பவாதமா என்றால் ஆம். நியாயமற்ற செயலா என்றால் ஆம். ஆனால், திமுக இன்றும் இருக்கிறது. கருணாநிதி இன்றும் இருக்கிறார்.\nஇன்றைய தலைமுறைக்கு சர்க்காரியா ஊழல் புகார்கள் பற்றி என்ன தெரியும் அந்த சாதுர்யம்தான் கருணாநிதியை தமிழக அரசியலை 70 ஆண்டுகளாக தன்னைச் சுற்றியே சுழல வைத்தது.\nஎண்பதுகளில் ராஜீவ் காந்திக்கு எதிராக அமைக்கப்பட்ட தேசிய முன்னணியாக இருக்கட்டும். பின்னர் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியாகட்டும். தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, கருணாநிதி என்ற பெயர்தான் உயர்ந்து நின்றது. விபி.சிங்கோடு சேர்ந்து போட்டியிட்ட அந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் திமுக ஒரு எம்பி சீட் கூட ஜெயிக்கவில்லை என்றாலும், திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் முரசொலி மாறனை கேபினெட் அமைச்சராக்கினார் விபி.சிங். அது முரசொலி மாறனுக்கு கிடைத்த அங்கீகாரம் அல்ல. கருணாநிதிக்கு கிடைத்த மரியாதை.\nபின்னாளில் உருவாகிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலும் கருணாநிதி முக்கிய பங்கு வகித்தார். மாநிலத்தில் எப்படி ஒரு பெரும் தலைவராக இருந்தாரோ, அதே வேளையில் தேசிய அளவிலும் தனக்கான முக்கியத்துவம் குறையாமல் பார்த்துக் கொண்டார். தேசிய அளவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து, அவற்றுக்கான எதிர்வினைகளை ஆற்றி, தான் மட்டுமல்லாமல், தன் தொண்டர்களையும் விழிப்போடு வைத்துக் கொண்டார்.\nஅவர் முழுமையான செயல்பாட்டோடு இன்று இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து மனம் ஏங்குவதை தவிர்க்க முடியவில்லை.\nதூத்துக்குடி போராட்டத்தில் காவல்துறையினரின் செயல்பாடுகளை நியாயப்படுத்தி பேசிய ரஜினிகாந்த் கருணாநிதியால் எப்படி விமர்சிக்கப்பட்டிருப்பார் என்பதை நினைத்து மனம் ஏங்குகிறது. “ரஜினிகாந்த் எனது சிறந்த நண்பர்” என்று தொடங்கி, ரஜினி அதை படித்துப் படித்து கதறி அழும் வகையில் அந்த விமர்சனம் அடங்கியிருக்கும்.\nஎடப்பாடி பழனிச்சாமி, தன்னை கடவுளாக உருவகித்து, அரசு செலவில் திரைப்படம் எடுத்து வெளியிட்டதை கருணாநிதி எப்படி ஏகடியம் செய்திருப்பார் என்பதை நினைத்தாலே மனம் மகிழ்கிறது.\nஆனால், கருணாநிதி இன்று முழு செயல்பாடு இல்லாமல், ஓய்வு பெற்றிருப்பது எனக்கு ஒரு வகையில் மகிழ்ச்சியே. வாட்ஸப்பி���ும், சமூக வலைத்தளங்களிலும் மட்டுமே தமிழகத்தின் நீண்ட வரலாற்றை படித்தறியும் இன்றைய தலைமுறைக்கு, கருணாநிதி யார் என்பது தெரியாது.\nஉதயநிதிகளையும், ரவீந்திரநாத்களையும், சீமான்களையும், அவர்கள் செய்யும் கோமாளித்தனங்களையும் பார்க்கும் இன்றைய தலைமுறைக்கு கருணாநிதி எப்படிப்பட்ட மாபெரும் ஆளுமை என்பது புரியவே புரியாது.\nகருணாநிதி மீது எனக்கு இப்போதும் சரி, எப்போதும் சரி. ஆயிரம் விமர்சனங்கள் உண்டு.\nஆனால், நான் பார்த்து, ரசித்து, நேசித்து, வியந்து, கோபப்பட்டு, வெறுத்து, பாராட்டி, திட்டி, விமர்சனம் செய்து, பகடி செய்து, என்று பல பரிமாணங்களில் எனக்கு நெருக்கமான தலைவர் கருணாநிதி.\nஅவருக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nகுறிப்பு : கருணாநிதி பிறந்த நாளுக்காக கடந்த ஆண்டு மே மாதம் எழுதிய கட்டுரையில் இப்படி எழுதியிருந்தேன்.\nநாற்பது ஆண்டு கால பொது வாழ்வுக்கு பிறகு கருணாநிதி மீது குடும்ப ஆதிக்கம் என்று வந்த குற்றச்சாட்டு ஸ்டாலின் மீது இப்போதே எழத் தொடங்கியுள்ளது. சபரீசனும், அன்பில் மகேஷும், உதயநிதியும் கட்சியில் பல முடிவுகளை எடுக்கிறார்கள். அவர்கள் சொல்வதை மட்டுமே ஸ்டாலின் கேட்கிறார் என்று கட்சியினரே புகார் கூறுகிறார்கள். அரசியல் களத்தில் தன் தடத்தை வலுவாக பதிக்க வேண்டிய ஸ்டாலினின் வளர்ச்சிக்கு இது போன்ற குற்றச்சாட்டுகள் நல்லதல்ல. தமிழக அரசியல் சூழலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தைப் நிரப்ப பொருத்தமான தலைவராக ஸ்டாலின் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.\nஇந்த ஒரு ஆண்டில் ஸ்டாலின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.\nNext story நாந்தாம்பா ரஜினிகாந்த் – ரஜினியின் அந்தர் பல்டிகள்\nPrevious story கைராணா உணர்த்தும் செய்தி என்ன \nஒரு ஊடகன் கோடு தாண்டுகிறான் — 11\nகஸ்டம்ஸ் உதவி ஆணையர் மீது சிபிஐ வழக்கு பதிவு\nஎப்படியும் வெற்றி என்பது தான் காவிய தலைவனின் அழகு என்றால் அது ஜன நாயக அசிங்கம் அப்படி எழுதுபவனுக்கு இழிவு இன்றும் இந்தியாவில் % ஊழல் மற்றும் அறிவியல் ஊழல் தலைவன் , ஆரம்பம் என்றால் அது இந்த காவிய தலைவன் தான் அதிமுக ஊழலோ ஊழல் என்றால், திமுக ஊழல்+அராஜகம்+வன்முறை+அபகரிப்பு என்பதால்தான் , OPS ,EPS எல்லாம் சகித்து கொள்ளப்படுகிறார்கள் அதிமுக ஊழலோ ஊழல் என்றால், திமுக ஊழல்+அராஜகம்+வன்முறை+அபகரிப்பு என்பதால்தான் , OPS ,EPS எல்லாம் சகித்து கொள்ளப்படுகிறார்கள் எழுத்தாளனுக்கு நடுநிலைமை, நேர்மை, வாய்மை வேண்டும் எழுத்தாளனுக்கு நடுநிலைமை, நேர்மை, வாய்மை வேண்டும் நேரத்திற்கு ஏற்றார் போல் எழுதினால், குடிகாரன் பேச்சு போல, சவுக்கு சங்கர் எழுத்து ஆகிவிடும் நேரத்திற்கு ஏற்றார் போல் எழுதினால், குடிகாரன் பேச்சு போல, சவுக்கு சங்கர் எழுத்து ஆகிவிடும் திமுக ஆட்சியில் வாங்கிய அடி எல்லாம் மறந்து எழுதும் சவுக்கு சங்கரின் துணிவு, சூடு சுரணை எல்லாம் சந்தேகம் ஆகிவிடும் திமுக ஆட்சியில் வாங்கிய அடி எல்லாம் மறந்து எழுதும் சவுக்கு சங்கரின் துணிவு, சூடு சுரணை எல்லாம் சந்தேகம் ஆகிவிடும்\nஇது வரை புரோக்கராக இருந்த சவுக்கு\nஇந்த கட்டுரைக்கு பிறகு ‘ சொம்படி சித்தனாக பதவி உயர்த்தப்படுகிறார்.’\nMGR உயிரோடு இருக்கும்வரை இவரால் முதல்வர் நால்காலியை எட்டிப்பார்க்க முடியவில்லை.\nஇவர் active இருக்கும்போதே ஜெயலலிதா ops முதல்வர் ஆகிவிட்டனர்.\nமுரசொலி மாறன் என்ற குறுக்குவழிமனிதரின் நாசகார வேலைகள் இவரின் அதிகார வெறிக்கு தீனி போட்டது.\n/ஊழல் செய்யாத ஆட்சியை பார்க்க முடியாது. எதிர்ப்பார்க்கவும் கூடாது. நமது தேர்தல் முறைகள் அத்தகையன. ஒரு பாலம் கட்டினால் அதில் 20 சதவிகிதம் கமிஷன் பெறுவதை சகித்துக் கொள்ளலாம். /\n/சதாசிவம் தலைமை நீதிபதியானது கருணாநிதி போட்ட பிச்சை. அவர் இல்லையென்றால், சதாசிவம் ஒரு நாளும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாயிருக்க முடியாது./\nஅரசியலில் குதிரை பேர கலாச்சாரத்தை தொடர்ந்து வளர்ப்பதை ஸ்டாலின் விரும்பவில்லை /(நேர்மையான கட்சியாக திமுக மாறுவதில் உங்களுக்கு என்ன கஷ்டம்\n/மிக மிக எளிதாக இந்திரா காந்தியால் கருணாநிதியை ஊழல் வழக்கில் சிறைக்கு அனுப்பி விட்டு, திமுகவை நிர்மூலமாக்கியிருக்க முடியும். எப்படியாவது தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற இந்திராவின் நெருக்கடியை புரிந்து கொண்டு, சாதுர்யமாக அவரோடு கூட்டணி அமைத்து, சர்க்காரியா ஆணைய விசாரணையிலிருந்து தப்பித்தார். அது சந்தர்ப்பவாதமா என்றால் ஆம். நியாயமற்ற செயலா என்றால் ஆம். ஆனால், திமுக இன்றும் இருக்கிறது. கருணாநிதி இன்றும் இருக்கிறார்./(நாடு நாசமப் போனா நமக்கென்ன\nகருணாநிதி பிள்ளைத் தமிழ் நல்லாத்தான் இருக்கிறது.\nஎன் நண்பன��ன் வாழ்த்து இப்படி:\n. 18 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு, 100 நாட்கள் கடந்த நிலையில், தீர்ப்பின் தாமதத்தை எடப்பாடி அரசு சட்டவிரோதமாக தொடர்ந்து நடைபெறுவதற்கு உதவுவதாகவே எடுத்துக் கொள்ள முடியும். ………….. //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////// வரும் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்ந்து தமிழக சட்டசபை தேர்தலை நடத்துவதற்கு மத்திய அரஸ் முடிவு செய்துள்ளது … அதற்கேற்றாற் போல பாராளுமன்ற தேர்தலுக்கு ஆறு மதத்திற்கு முன்பாக இந்த தீர்ப்பை வழங்கி , நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து இந்த அரசை கவிழ செய்து … சிறிது காலம் ஜனாதிபதி ஆட்சி மாநிலத்தில் நடத்தி பின்னர் ரஜினியை மாநில அரசியலில் உயர்த்தி விடுவது தான் மத்திய அரசின் நோக்கம் .. அதற்கேற்றாற் போல இந்திரா பானெர்ஜி செய்லபடுகிறார் …\nசிறப்பாக உள்ளது இது பின்னொருநாளில் பலருக்கு அறிந்து கொள்ளும் பதிவாகமாறும்\nஏறத்தாழ கலைஞர் எந்த வயதில் தன் குடும்ப உறுப்பினர்களை அரசியலில் நுழைத்தாரோ அதே வயது தான் ஸ்டாலினுக்கு இப்பொழுது. அதனால் அவரும் அவரது வாரிசாக உதயநிதியை களமிறக்குகிறார்\nஅண்ணா உங்க எண் கிடைக்குமா …நேரில் சந்திக்கணும்..ஊழல் உளவு அரசியல் குறித்து இன்னும் நிறைய தெரிஞ்சிக்கனும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarraasipalan.com/16219.html", "date_download": "2020-02-26T19:09:10Z", "digest": "sha1:QXQW7FTHQAUZBDFL5TN6UPPFDBPTOESR", "length": 6445, "nlines": 141, "source_domain": "www.sudarraasipalan.com", "title": "சாகம்பரி தேவி காயத்ரி மந்திரம் – Astrology In Tamil", "raw_content": "\nசாகம்பரி தேவி காயத்ரி மந்திரம்\nசாகம்பரி தேவிக்கு உகந்த இந்த மந்திரத்தை 108 அல்லது 1008 முறை துதிப்பதால் உங்கள் வீட்டில் நிலவுகின்ற வறுமை நிலையை விரைவில் போக்கும்.\nசாகம்பரி தேவிக்குரிய சக்தி வாய்ந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்ததும் உடல் மற்றும் மன சுத்தியுடன் 108 முறை துதிப்பது நல்லது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் உங்கள் வீட்டில் இருக்கும் பூஜையறையில் அம்பாளின் படம் முன்பாக பழம் அல்லது கற்கண்டுகள் போன்றவற்றை நைவேத்தியம் வைத்து, இந்த மந்திரத்தை 108 அல்லது 1008 முறை துதிப்பதால் உங்கள் வீட்டில் நிலவுகின்ற வறுமை நிலையை விரைவில் போக்கும். உணவு, உடை, தண்ணீர் போன்றவற்றிற்கு எப்ப��தும் குறைவு உண்டாகாது. தீராத கடன் பிரச்சினைகள் தீரும். நீங்கள் விரும்பிய காரியங்கள் அனைத்தும் நடைபெறும்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nஎதிர்மறை சக்திகளை ஒழிக்கும் ஸ்ரீராமர் ஸ்லோகம்\nகோரிக்கைகளை நிறைவேற்றும் ஸ்ரீராகவேந்திரர் ஸ்லோகம்\nதென்னாடுடைய சிவனே போற்றி பாடல்\nபணவரவை அதிகரிக்கும் குபேர மூல மந்திரம்\nவருகிற சந்திர கிரகணத்தில் கடுமையாக பாதிக்கப்போகும் 3 ராசிகள் எவை… பரிகாரம் என்ன\nஉங்க ராசிய சொல்லுங்க… எந்த விஷயத்துக்கு ரொம்ப பயப்படுவீங்கனு நாங்க சொல்றோம்…\nநீங்கள் பிறந்த ஆண்டு இதுவா அப்போ உங்க குணாதிசியம் இதுதானாம்…\n அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகள் எவை தெரியுமா\nமே மாசத்துல பிறந்தவங்க இப்படியெல்லாம் நடந்துப்பாங்களாமே… நீங்க மே மாசமா… நீங்க மே மாசமா\nஎந்தெந்த கிழமைகளில் என்னென்ன நைவேத்தியம்\nஇந்த வார ராசி பலன்கள் (ஜனவரி 12 முதல் 18 வரை 2020)\nஇன்றைய ராசிப்பலன் – 12.01.2020\nஎந்தெந்த கிழமைகளில் என்னென்ன நைவேத்தியம்\nஇந்த மார்ச் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா\nமேஷம் முதல் மீனம் வரை இந்த ஏப்ரல் மாதம் உங்களுக்கு எப்படியிருக்கும்\nகுடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க பலன் தரும் ஸ்லோகம்\nவிளக்கின் வகைகளும் அதன் சிறப்புகளும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/182614/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B", "date_download": "2020-02-26T18:33:20Z", "digest": "sha1:MZZJZVRC5XWJS3RWHTGGOZVLNPYP6ETB", "length": 10392, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nநவீன தொழில்நுட்பத்தின் மூலம் 4 ஆண்டுகளுக்கு முன் பலியான செல்ல மகளை கண்டு உருகிய தாய்: இணையத்தில் வைரலாகும் வீடியோ\n–நவீன தொழில்நுட்பத்தின் மூலம் 4 ஆண்டுகளுக்கு முன்பலியான தன் மகளுடன், அவரது தாய் உரையாடியநெகிழ்ச்சியான வீடியோ இணையத்��ில் வைரலாகி வருகிறது. சியோல், அசல் போலவே இருக்கும் கற்பனை காட்சிகளைநேரடியாக பார்க்கும் நவீன தொழில்நுட்பம்விர்சுவல் ரியாலிட்டி (வி.ஆர்) என்று அழைக்கப்படுகிறது. இதற்காக கற்பனையான ஒரு உலகத்தை உருவாக்கி,அந்த மாய உலகத்தில் பயணிப்பது தான் இதன் சிறப்பம்சம். இந்த நிலையில், தென்கொரியாவை சேர்ந்த தனியார்தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று விர்சுவல் ரியாலிட்டியைபயன்படுத்தி இறந்துபோன நபர்களை அவர்களதுகுடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க வைக்கும்புதுமையான முயற்சியை […]\nவெற்றிக்கான மந்திரன் -ஸ்ரீ அன்னை\nஅஞ்சலக சேமிப்பு திட்டங்களில் மாற்றங்கள்\nஆயுள் காப்பீடு குறித்து சீன தொழிலதிபர் சொன்னது\nவீட்டுக்கு கொரோனா வைரஸ் வந்திருக்குன்னு ஸ்டேட்டஸ் போட்டிருக்காளே..\nC.A.A. சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது – நடிகர் ரஜினிகாந்த்\nC.A.A. சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது – நடிகர் ரஜினிகாந்த் இன்றிரவு சுமார் 7.30 மணிக்கு சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து திடீரென்ற… read more\nதவறான செய்கையால் முறிந்த நட்பு .\ncredit: third party image reference ஒரு கிராமத்தில் ஒரு தையல்காரன் ஒருவன் இருந்தான் . அதே கிராமத்தில் ஒரு கோயில் பூசாரியிடம் ஒரு யானை இருந்தது . அந்த… read more\nஎனக்கு பயமாகவும் பதற்றமாகவும் இருந்தது – நடிகை கல்யாணி பிரியதர்ஷன்\nஎனக்கு பயமாகவும் பதற்றமாகவும் இருந்தது – நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனரான பிரியதர்ஷனின் மகள்தான் நடிகை கல்யாணி… read more\nசெய்திகள் சினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள்\nவள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 62\nவாழ்க்கை உங்களுக்குக் கற்பித்த மிகப்பெரிய பாடம் எது\n1965 இல் நடைபெற்ற இந்தியா பாக்கிஸ்தான்போரின்போது, அன்றைய பிரதம மந்திரிலால்பகதூர் சாஸ்திரி காயமடைந்த ராணுவவீரர்களை காண ராணுவ மருத்துவமனைக்குசென்றார். அ… read more\nகட்டிப்பிடி வைத்தியம் - மோடி ட்ரம்ப்.\nகாவிகளின் வெறியாட்டம் : டில்லி எரிகிறது \nவிடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு.\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு.\nநுணுக்கமான பார்வை - ஜெ.ஜெயலலிதா.\n மக்கள் அதிகாரம் மாநாடு | நேரலை | Vinavu Live.\n60 வயதுக்கு மேல் தவறாமல் செய்ய வேண்டிய அவசியமான விஷயங்கள்:.\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஇடம் மாறிய கால் : வால்ப��யன்\nபொட்டண வட்டி : சுரேகா\nஅகங்காரப் பலி : குமரி எஸ்.நீலகண்டன்\nபேருந்து - சில நினைவுகளும் ஒரு கறுப்பு தினமும்..\nகாமத்தின் வழி அது : bogan\nமுத்தம்மா மருந்து குடிச்சிட்டா : அயன்\nசில்லுனு ஒரு ஆட்டோகிராஃப் : ILA\nசாராயக் கடைகளில் கேட்ட சல்லாபக் கதைகள் - 1 : X R\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithunamthesam.com/?p=3092", "date_download": "2020-02-26T19:31:23Z", "digest": "sha1:O3YANK7W5TNBZKCQ5PAF7WWRGCQU5JJT", "length": 4713, "nlines": 110, "source_domain": "ithunamthesam.com", "title": "19 வயது யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை ! – Ithunamthesam", "raw_content": "\n19 வயது யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை \nமட்டக்களப்பு-கிரான்குளம் பிரதேசத்தை சேர்ந்த யோகேந்திரராஜா சாருணியா (வயது 19) நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nகுறித்த இளம் பெண் கிரான்குளம் மத்தி பகுதியை சேர்ந்தவராவார். சடலம் பிரேத பரிசோதனைக்காக ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்.\nஇது தொடர்பான மேலதிக விசாரணையினை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nபேரூந்து முச்சக்கரவண்டியை பின்புறமாக மோதியதில் விபத்து \nமனைவியை கொலை செய்த கணவன் - கிளிநொச்சியில் கோரம்\nமனைவியை கொலை செய்த கணவன் - கிளிநொச்சியில் கோரம்\nசுமந்திரன் என் சவாலுக்கு தயங்குவது ஏன்\nஏமாற்று நாடகத்தினை முன்னெடுக்கிறர் விக்கி. கயேந்திரன் குற்றச்சாட்டு\nகூட்டுத்தலமையை விட கொள்கைதான் முக்கியம்\nஇலங்கையின் சுதந்திர தினம் என்பது சிறுபான்மை சமூகத்துக்குரியது அல்ல …\nசொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் 7000 பேர் ஆபத்தில்\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarandeva.blogspot.com/2017/", "date_download": "2020-02-26T20:39:37Z", "digest": "sha1:6CGS42TLOVLLOINGCRZ6EPBSE24YKJVM", "length": 57622, "nlines": 1596, "source_domain": "sarandeva.blogspot.com", "title": "A Paradigm Shift அல்லது வளர்சிதை மாற்றம்: 2017", "raw_content": "A Paradigm Shift அல்லது வளர்சிதை மாற்றம்\nதத்தமது உலகம் வாழ்ந்த காலம்\nயாருக்கு பூசனை யாரிடும் படையல்\nயாருக்கு ப்ரீதி யார் செய்வதென\nயாரும் கேட்டிரா ஒலிகளில் உன்னதம்நிறைத்து\nயாரும் கண்டிரா வினைகளில் மர்மம்புதைத்து\nயக்ஷியும் நீ மானுடமும் நீவிர்\nபதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை: ஆதி கதை\nபதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை: நீட்சி\nஇன்னும் புதிதாய் சில குரல்கள்\nபசுமஞ்சள் அலகைச் சாய்த்துச் சாய்த்து\nவந்த பேருந்து கிளம்பக் காத்திருக்கிறோம்\nபதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை:\nமழை வில்லை மண் இறக்கிவிடும்\nபதிந்து சென்ற தடங்களின் அழுத்தமும்\nதன் சிறகின் இளைப்பு தவிர\nதோள்தர நேர்ந்துவிடும் கட்டுப்பாடற்ற கவிதை\nபதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை\nஊக்கம் தரும் மிகச் சிறந்த லாகிரிகள்\nமிக மிக சிவந்த இதழ்ச்சாயம்வழி\nஇசை என்று பிரித்தறிய முடியா ஒலிகள்\nஇன்ன நிறம் என்று பகுத்தறிவியலா ஒளிகள்\nவிரித்துக் கிடக்குமிந்த பாங்காக் நகரத்து\nபதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை:\nபதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை\nபதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் - நில்லா கணத்தின் கவிதை\nபிறந்தது முதல் இக்கணம் வரை\nநோயில் புரள்பவனின் சத்தமற்ற வாதை\nகரைந்துகூடி வரும் முகிற்கருமையின் முன்னே\nகாத்திருப்பவனின் அனுபவம் என்றுமே சிறந்தது\nவலமிருந்து குதித்து இடம் செல்கிறது\nமென்மையாக வருடும் இந்த இரவின்\nவிளக்கின்றி என் வெம்மை மட்டுமே\nஉடலைத் தளர்த்தி நீட்டிப் படுத்தால்\nபதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை: ஜகார்த்தாவின் மாஸ்யூஸ்\nவிழிகளுக்குள் தேங்கி நிற்கும் உறவு\nதீண்ட நீளும் விரல்களின் முன்\nகழுத்தை அழுத்தித் தேய்த்துக் கொள்கிறேன்\nமேசை மீது வைக்கப் பெற்றிருக்கிற\nபதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை - புலன்மயக்கம்\nபதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை - புலன்மயக்கம்\nயாரும் பயணிப்பதில்லை என்னைத் தவிர,\nஎன் தந்தையின் முகத்தைக் காட்டுகிறது\nபதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் 7 ஹைக்கூ கவிதைகளின் மொழியாக்கம்\nS. ஜானகியின் சிறந்த பாடல்கள்\nஜானகி பாடிய பல்லாயிரக்கணக்கான பாடல்களில் சிறந்த பாடல்களை பலர் தொகுத்த��ருக்கக் கூடும். சாஸ்திரீய சங்கீத நுணுக்கங்கள், திரைஇசை தொழில் நுட்பங...\nவிருமாண்டி - நேர்மையின் காதல்\nஎ த்தனையோ விமர்சனங்கள், தாக்குதல்களைத் தாண்டி விருமாண்டி வெளிவந்த அந்த காலகட்டத்தை நினைவு கூர்ந்து... அந்தத் திரைப்படத்தை எத்தனைக் கோணத்...\nபதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை: ஆதி கதை...\nபதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை: நீட்சி\nபதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை\nபதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை\nபதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை: ஜகார்த்...\nபதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை - புலன்ம...\nபதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் 7 ஹைக்கூ கவிதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?p=6087", "date_download": "2020-02-26T20:14:13Z", "digest": "sha1:MMAOTQWRSCWOLNV3GFSUVHZE7D6AOUI7", "length": 18707, "nlines": 50, "source_domain": "vallinam.com.my", "title": "பதில்", "raw_content": "\nநாவல் முகாம். மே 1,2,3\nகாற்றே சற்று கனத்துடனும் கொஞ்சம் சோம்பலாகவும் இருக்கும் அகாலமான நேரத்தில் எழுந்திருப்பதும் இங்கு நிற்பதும் பழகிப் போய் சில வருடங்கள் ஆகிவிட்டன. வாய் பிளந்து காத்துக் கொண்டிருந்த சுரங்கக் குழியின் தலை இந்த நிறுத்தத்தில்தான் இருக்கிறது. சட்டென்று திறந்த கதவுகளில் பலர் முண்டியடித்து ஏறி உட்கார்ந்தனர். உள்ளிருந்து சிலர் வெகு அவசரமாக நடந்தனர். சிலர் இடமில்லாமல் கையில் வழவழப்பான இரும்புத் தூண்களில் இருந்த நெகிழிப்பிடிகளை இறுகப் பிடித்து மறு கையைக் கைப்பேசித் திரையை நகர்த்திக் கொண்டிருந்தனர். எப்பொழுதும் தண்டவாளத்தை ஒட்டிய மஞ்சள் கோட்டில் முதல் ஆளாய் நின்றிருப்பதால் எந்தவிதமான நெருக்கடிகளும் இல்லாமல் தோள் பையை இரு கைகளிலும் மாட்டிக் கொண்டு இறுதி இருக்கையில் உட்கார்ந்தேன்.\nஅடுத்த நிறுத்ததிற்கு முன் இரண்டு சுரங்கக்குழிகளில் ஏறி இறங்கி கதவுகளைத் திறந்து நின்றது. இந்த நிறுத்தத்தில் எப்பொழுதும் ஏறும் அந்த நீண்ட மூக்கும் பழுப்பு நிறக் கண்களும் உடைய அந்தப் பெண் எப்பொழுதும் போல வேகமாக ஏறி பின்னால் சென்று சாய்ந்து கொண்டாள். சரியாக மூடப்படாதக் கதவிடுக்கில் தெரியும் வெளிச்சக் கீற்றுகள் எட்டிப்பார்த்தன. அடுத்த நிறுத்தத்தில் ஆறு முறை ஒலியெழுப்பி கதவுகள் திறந்தன. கதவின் அருகிலே எப்பொழுதும் காத்திரு���்து முதல் ஆளாக ஏறும் அந்த மீசையைத் தொடும் அளவுக்கு மூக்குடையவர் ஏறவில்லை. சிறிது நேரம் பார்வையை இங்குமங்கும் ஓட்டிப் பார்த்தேன். மீண்டும் மூன்று முறை சிவப்பு விளக்கு எரிந்து ஆறு முறை ‘பீம்..பீம்’என ஒலியெழுப்பிக் கதவுகளை மூடிக் கொண்டு எதிரிலிருந்த இருளுக்குள் இறங்கியது.\nஇந்த ஆறு மாதத்தில் இதுதான் அவர் ஏறாமல் இருந்த முதல் நாள். எவ்வளவு கூட்டம் நிரம்பினாலும் சமயங்களில் ஒரு சில இருக்கைகள் காலியாக இருக்கும். அப்படி காலியாக இருந்த இருக்கையில் ஒரு நாள் அமர்ந்தவர் புதியவரிடம் பேசும் எவ்வித தயக்கமும் இன்றி ‘கோயிலுக்கு வருவீங்களா’ ன்னு கேட்டார். ‘இல்லைங்க நாளாச்சு’ என்றேன். ‘வரணும்…அதெல்லாம்’ என்றார். மெல்ல சிரிக்க மட்டும் செய்தேன். இன்னொருநாள் ‘இப்ப எல்லாம் போச்சுங்க… எல்லாம் சுழி மாறி இருக்கு… என்ன பண்றது’ எனத் தனக்குத் தானே சொல்வதைப் போன்று சொன்னார். அருகில் உட்கார இடம் கிடைத்த போதெல்லாம் ஏதாவது புலம்பிக் கொண்டு இருப்பார். எதற்கும் நான் பெரிதாக ஒன்றும் சொன்னதில்லை. சமயத்தில் தலையாட்டுவேன். இல்லையென்றால் ‘ஆமா.. அதான்’ இப்படி ஏதாவது சொல்வேன்.\nநேற்று பிரயாணிகள் நெருக்கி அழுத்துவதைப் பார்த்துச் ‘இதையெல்லாம் என்னான்னு சொல்லுறது’ என்றார் எரிச்சலாக. நான் எதுவும் சொல்லவில்லை. மீண்டும் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவரிடம் “என்னோட எடம் இந்த 7 ஸ்டேசனுக்குள்ளதான். எடம் வந்தா இறங்கி நடக்க ஆரம்பிச்சுருவேன். அவ்ளத்தான்’ என்றேன். புருவத்தை உயர்த்தி “மேல போனதும் இது எல்லாம் ஒனக்கு சரியான்னு எமன் கேட்பான். அன்னிக்கு நம்ம காரணம் சொல்லனும்” என்றார். எவ்வித ஒழுங்கும் இல்லாத கூட்டத்தைப் பார்த்து எரிச்சல் அடைந்தவராய் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார். ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தவர் இடையில் வந்த இரண்டு வளைவுகளிலும் கூட தன் பக்கம் இருந்த இரும்புத் தூணை நன்கு பிடித்துக் கொண்டு சாயாமல் உட்கார்ந்திருந்தார். அவர் நிறுத்தம் வந்ததும் ஒரு கையில் பையை மட்டும் எடுத்துக் கொண்டு இன்னொரு கையை மெல்ல அசைத்துக் காட்டி விட்டுச் சென்றார். சரியாக இந்த வளைவைத் தாண்டி அந்த சிறிய வெளிச்சம் புள்ளியாகத் தெரியத் தொடங்கியதும் எழுந்து நின்றேன். நிறுத்தத்தின் பெயரைச் சொல்லிக் கதவு திறந்தது. பின்���ாலிருந்த கூட்டம் முன்னால் உந்த வெளியேறி நடக்க ஆரம்பித்தேன்.\nபடிகளில் இறங்கி வெளியே நீண்டிருந்த சாலையின் வலப்புறம் நடக்க ஆரம்பித்தேன். காற்று இப்போது கனம் குறைந்து இருந்தது. கொஞ்ச நேரம் நடந்ததும் எப்பொழுதும் திறந்திருக்கும் அந்த ஒற்றை இரும்புக் கதவின் உள்ளே நுழைந்தேன். துர்வாடை வீசியது. அருகிலிருந்த கால்வாயில் தேங்கியிருந்த வெள்ளைத் தீட்டுகளுடன் கூடிய மஞ்சள் நீரையும் அதில் மிதந்து கொண்டிருந்த பூக்களையும் குச்சியொன்றால் தள்ளிவிட்டேன். கரும் நிறத்தில் ஓடிய சாக்கடை நீருடன் கலந்து பக்கத்திலிருந்த பெரிய கால்வாய்க்கு சென்று கொண்டிருந்தது. நேராகச் சென்று உள்ளே இருக்கும் இழுப்பறையில் பையை வைத்துக் கைகளைக் கழுவி கையுறையை அணிந்து கொண்டேன். ‘வேகம் கெடுத்தாண்ட’ மெல்ல ஈனஸ்வரத்தில் இழுத்துப் பாடிக் கொண்டிருந்தது மூலையிலிருந்த அந்த வானொலி. வேன் வந்து வாசலில் நின்றவுடன் இரும்புக் கதவை முழுமையாகத் திறந்தான் பற்களில் புகையிலைக் கறை படிந்து சிவப்புக் கண்களுடன் இருக்கும் அந்த ஆள்.\nவேனின் கதவை முழுமையாகத் திறந்து மூவரும் மூன்று மூலைகளில் நின்று கொண்டு பெட்டியைத் தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்து இரும்பு மேசையில் வைத்தோம். வேனின் கதவைத் திறந்தவுடன் ‘இத புடிங்க’ என்று வேனின் கதவைத் திறந்து வேட்டியையும் கொஞ்சம் திருநீறு,குங்குமம், சந்தனம், ஜவ்வாது கொண்ட பெட்டியைத் திணித்துச் சென்றான், நெற்றியில் கீறல் விழுந்திருக்கும் புதிதாய் வேலைக்கு வந்தவன். நான் கொண்டு வந்திருந்த பெட்டியை மேசையின் ஓரம் வைத்தேன். புதிதாக வேலைக்கு வந்தவன் பிணப்பெட்டியின் கதவைத் திறந்து கீழே படாரென்று வைத்தான். உள்ளே கைகளின் பெருவிரலை இணைத்துத் துணியால் கட்டிக் கால்களையும் சேர்க்கப்பட்டு இருந்தார். எப்பொழுதும் காலைத்தான் முதலில் பார்ப்போம். கால்கள் கட்டப்படவில்லையென்றால் கழுவ தோதுபடாது. எனவே, கால்களின் துணியை இறுக்கி விட்டு முகத்தைப் பார்த்தேன்.\nஎப்பொழுதும் முகத்தசைகளில் இருக்கும் எந்தவிதமான இறுக்கமும் இல்லாமல் மிக மென்மையாகத் தளர்ந்து இருக்க அந்த பெயர் தெரியாத மீசைக்காரார்தான் அதற்குள் இருந்தார். கண்களின் மேலிருந்த புருவச்சுழிப்பும் சுருக்கமின்றி இமைகள் கண்களை முழுமையாக மூடியிருக்க ��றங்குவதாகவே இருந்தார். மெல்ல இருவரும் சேர்ந்து தூக்கி அருகிருந்த பிறிதொரு இரும்பு மேசையில் கிடத்தி வைத்தோம். மெல்லிய பிசுபிசுப்புடன் தைல மணம் வீசிக் கொண்டிருந்த ஆடைகளைக் களைந்து உடலை நீரில் கழுவி விட்டோம். வேட்டியைக் கட்டிவிட்டு ஜிப்பாவைப் போட்டு உடலின் மேல் அத்தரையும் பன்னீரையும் தெளித்து விட்டேன். முகத்தைச் சுற்றி பவுடரைக் கொட்டிப் பூசி விட்டேன். நெற்றியில் திருநீறைத் தடவி சந்தனத்தையும் குங்குமத்தையும் தண்ணீரில் குழைத்து கெட்டிப்படச் செய்தேன். மெல்ல உருட்டி வட்டமாகத் தட்டி பொட்டையும் இட்டேன். நீண்டிருந்த மீசையைச் சரி செய்த பின் வாயை நோக்கிய போது ஏதோ ஒன்று சொல்வதற்குச் சித்தமாக இருப்பதைப் போன்று உதடுகள் குவிந்து முன்பல் லேசாகத் தெரிந்தது. கீழிருந்த கதவை எடுத்துப் பெட்டியை மேலே மூடிவிட்டேன்.\n← அழகியும் அப்பா சொன்ன கதையும்\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்... Cancel reply\nஇதழ் 121 – ஜனவரி 2020\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-02-26T19:20:20Z", "digest": "sha1:24556IKWCE7CRT6DGEDAOXBUTDFOL4QN", "length": 10552, "nlines": 164, "source_domain": "vivasayam.org", "title": "மருத்துவ குணங்கள் Archives | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nHome Category மருத்துவ குணங்கள்\nமன உளைச்சலைப் போக்கும் ஜாதிக்காய்\nமழைவாழ் மக்களின் அற்புத மூலிகை : ஆரோக்கியபச்சா\n1. வெண்பூசணி, வெள்ளரிக்காய் கீற்றுகள் 2. தயிர், தண்ணீர் 3. உப்பு, மிளகாய், பூண்டு, இஞ்சி, கொத்துமல்லித்தழை நன்கு கடைந்து மட்பாண்டத்தில் திண்மக்களிம்பினை வைத்துக் கொண்டு, அவ்வப்போது...\nநாட்பட்ட தோல் நோய்கள் மற்றும் ஊறலை விஷக்கடி என்பார்கள். கை, கால், முகம் வீங்குவதையு���் விஷ நீர் அல்லது சுரப்பு...\nஒவ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். ஆனால்...\nஒவ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். ஆனால்...\nசிறுநீரகத்தை சீராக்கும் பொங்கல் பூ\nஒவ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். ஆனால்...\nமூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட தீபகற்ப நாடான இந்திய நாட்டின் தேசிய மலர் இதுவே. வியட்னாவின் தேசிய மலர்\nகற்றாழை வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்க்கு ஏற்ற ஒரு மருந்து செடியாகும். பல்வேறு அழகு சாதனங்கள், மருந்து பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுகிறது. கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும்...\nகற்றாழை வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்க்கு ஏற்ற ஒரு மருந்து செடியாகும். பல்வேறு அழகு சாதனங்கள், மருந்து பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுகிறது. கற்றாழை இலையிலிருந்து...\nதாவரவியல் பெயர்: ஓசுபேக் தாயகம் : ஆசியா (பூக்கும் தாவரம்) துணைப்பிரிவு : ரூட்டேசி வெப்ப மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் வாழக்கூடியது.குறுஞ்செடித் தாவரமாகும் இது....\nவெங்காயத்தை ஆனியன் என்றும் கூறலாம். இது யூனியோ என்ற இலத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.வெங்காயத்தில் புரதச்சத்துகள், தாது உப்புகள்,...\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\nagriculture agriculture farming agriculture for beginners agriculture in tamil iyarkai Nam Vivasayam vivasayam vivasayam in tamil இந்திய விவசாயம் கட்டுரை இன்றைய விவசாய வளர்ச்சி இயற்கை இயற்கை உரம் இயற்கை விவசாயம் உரம் காயத்ரி கால்நடைகள் கோழி கோழி வளர்ப்பு சதீஷ் சத்யா சாகுபடி சாமை செந்தில் செல்வ முரளி தண்ணீர் தமிழ் விவசாயம் தேவயானி பஞ்சகவ்யா பாக்கியா பூச்சி மகசூல் மேலாண்மை வளர்ப்பு வான்க��ழி விதை விளைச்சல் விவசாயம் விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை விவசாயம் என்றால் என்ன விவசாயம் காப்போம் கட்டுரை விவசாயம் பற்றிய கட்டுரை விவசாயம் பற்றிய தகவல் விவசாயம் பற்றிய தகவல் தமிழ் வேளாண் முறைகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/ganga-feels-betrayed-by-pm-narendra-modi-lalu-prasad/", "date_download": "2020-02-26T20:40:16Z", "digest": "sha1:7TPON4MMC4MLGM5XACULIQOGYWOGQKJS", "length": 9329, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கங்கைத்தாயை ஏமாற்றமடைய செய்துவிட்டார் பிரதமர் மோடி. லாலு பிரசாத் யாதவ் டுவிட்டரில் நக்கல்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகங்கைத்தாயை ஏமாற்றமடைய செய்துவிட்டார் பிரதமர் மோடி. லாலு பிரசாத் யாதவ் டுவிட்டரில் நக்கல்\nசிஏஏ சட்டத்திற்கு எதிராக போராடுவதால் எந்த பயனும் இல்லை: ரஜினிகாந்த்\nகரிகாலச் சோழனுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் புகழாரம்\n ஆவேசம் அடைந்த சோனியா காந்தி\nகருணாநிதிக்கு ஒரு முரசொலி மாறன், ஸ்டாலினுக்கு ஒரு சபரீசன்\nபிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசிக்கு அவர் பயணம் செய்யவிருந்த இரண்டு பயணத்திட்டமும், கனமழை காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறித்து கருத்து கூறிய முன்னாள் பீகார் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவரான லல்லு பிரசாத் யாதவ் கூறும்போது, “கங்கைத்தாய் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார். இந்த ஏமாற்றத்தால் மிகுந்த வருத்தமடைந்துள்ள அவர், தன் கோபத்தை வெளிப்படுத்துவார்.” என்று கூறியுள்ளார்.\nபிரதமர் நரேந்திரமோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு கடந்த மாதம் 28ஆம்ந் தேதி செல்வதாக இருந்தது. ஆனால் பலத்த மழை காரணமாக அன்றைய பயணம் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக நேற்று, பிரதமர் மோடி வாரணாசி செல்வார் எனத் தெரிவிக்கப்பட்டது. வாரணாசியில் புதிய மின் திட்டத்தை துவக்கி வைத்து, பொதுக் கூட்டம் ஒன்றில் பேசுவதற்கு மோடி திட்டமிட்டிருந்தார். அங்குள்ள, டி.எல்.டபிள்யூ மைதானத்தில் இதற்கான ஏற்பாடுகள் நடந் நிலையில், நேற்றும் வாரணாசியில் பலத்த மழை பெய்து வருவதால் மோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் தனது ட்விட்டரில், “ கங்கைத்தாய் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார். இந்த ஏமாற்றத்தால் மிகுந்த வருத்தமடைந்துள்ள அவர், தன் கோபத்தை வெளிப்படுத்துவார்.” என்று நக்கலாக ட்வீட் செய்துள்ளார். மேலும் ஊழலும் சாதிகளும் நிறைந்த பா.ஜ.க தற்போது மோசமான அரசியலைக் கையிலெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஹெல்மெட் கட்டாய உத்தரவுக்கு தடைவிதிக்க முடியாது. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nபுளூட்டோ கிரகத்தில் 11,000 அடி உயரமுடைய மலைகள். நாசா விஞ்ஞானிகள் ஆச்சரியம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nசிஏஏ சட்டத்திற்கு எதிராக போராடுவதால் எந்த பயனும் இல்லை: ரஜினிகாந்த்\nகரிகாலச் சோழனுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் புகழாரம்\n ஆவேசம் அடைந்த சோனியா காந்தி\nகருணாநிதிக்கு ஒரு முரசொலி மாறன், ஸ்டாலினுக்கு ஒரு சபரீசன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/business-development-executive-job-in-coimbatore", "date_download": "2020-02-26T19:37:44Z", "digest": "sha1:G4VAHICFJOX5VNDZ4IXA2WSA6F2ECFFG", "length": 12171, "nlines": 263, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "Wanted Business Development Executive", "raw_content": "\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\nசிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது...\nகோவைக்கு ஜனாதிபதி வருகை ; இன்று போக்குவரத்து...\nவீரரை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் - பாகிஸ்தானுக்கு...\nஇந்திய விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் இருவர்...\nபயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்: விமானப்படைக்கு...\nமேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்தால்...\nஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை...\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\n’இது பெண் சூப்பர் ஸ்டாரின் கதை, ஆனால் ஸ்ரீதேவியின் கதையல்ல:...\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: மன்னிப்புக் கேட்டார் விவேக் ஓபராய்\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\n“மிகப் பெரிய போராளி” - வாழ்த்து மழையில் யுவராஜ் சிங்\nகோவையில் அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் துவக்கம்\nஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை விதைத்தற்கு...\nகோவை மண்ணின் மைந்தர்கள் பங்களிப்பில் மெஹந்தி சர்க்கஸ்.\nகோயம்புத்தூர் பற்றி ஒரு வரி சொல்லுங்க\nவிஜய் பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்...\nநடிகர் விஜய் பிறந்த நாளில் பிறந்த 13 குழந்தைகளுக்கு அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம்...\nரொனால்டோவின் ஆட்டத்தை பார்த்து நெகிழ்ச்சியடைந்த அவரது காதலி ஜார்ஜியானா, கண் கலங்கும்...\n‘40 கோடி செலவு.. 2 ஆயிரம் நடிகர்கள் ’ - வேகம் எடுத்த ‘இந்தியன்2’\nஅடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\n“அதுகுறித்து மோடி, இம்ரானிடம்தான் கேட்க வேண்டும்” - கங்குலி\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடத்தப்படுமா என்ற கேள்விக்கு...\nநயன்தாராவை விமர்சித்த ராதாரவி திமுகவில் இருந்து நீக்கம்\nஇங்கு பேயாகவும் தெலுங்கில் சீதையாகவும் நடிக்கிறார். ஒரு காலத்தில் நாங்கள் சாமியாக...\nபங்களாதேஷ் அணி சொதப்பல் - இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\nஇந்தியா-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்றது\nநம்மில் பெரும்பாலானவர்கள் வாழ்க்கையில் ஏதோவொரு ஒரு காலகட்டத்தில் ஒருமுறையேனும் காதல்...\n’நான் ஓய்வு பெறுவதா அறிவிக்கலையே..\nஉலகக் கோப்பையுடன் அவர் ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. பின்னர் அவருக்குக் வழியனுப்பும்...\nகிரிஷ் கர்னாட் மறைவு: கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுஷ்டிப்பு\nகிரீஷ் கர்னாட் மறைவுக்காக கர்நாடக அரசு ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளது.\nபுகைப்படங்கள் லீக் எதிரொலி: பவன் கல்யாண் அதிரடி உத்தரவு\n'பிங்க்' தெலுங்கு ரீமேக்கின் படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படம் முதல் நாளே லீக்கானதால்,...\nதமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பேக் தடை சாத்தியமா \nதமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பேக் தடை சாத்தியமா \nஆஷஸ் 3 வது டெஸ்ட்: ஆர்ச்சரின் பவுன்சரை சமாளிக்குமா ஆஸி.\nராம் பெயர் எழுதப்பட்ட மேலாடை: நடிகை வாணி கபூருக்கு எதிராக...\nவிதவிதமாக வெளியான ‘கேப்டன் மார்வல்’ கதாபாத்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-02-26T18:50:02Z", "digest": "sha1:RICV7DOC3HH4M7E4ZWI4N36VBOZISQK2", "length": 8700, "nlines": 163, "source_domain": "www.tamilfrance.fr", "title": "சத்தான டிபன் கவுனி அரிசி இடியாப்பம் - Tamil France", "raw_content": "\nசத்தான டி��ன் கவுனி அரிசி இடியாப்பம்\nகாலையில் சத்துநிறைந்த சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கவுனி அரிசியில் இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகவுனி அரிசி மாவு – ஒரு கப்\nஉப்பு – தேவையான அளவு\nநெய் – ஒரு டீஸ்பூன்\nதேங்காய்த்துருவல் – தேவையான அளவு\nநாட்டுச்சர்க்கரை – தேவையான அளவு\nகவுனி அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊறவைத்து பிறகு நீரை வடித்துவிட்டு நிழலில் உலர விடவும். உலர்ந்த அரிசியை மெஷினில் கொடுத்து மாவாக அரைத்துக்கொள்ளவும். இதை வெறும் வாணலியில் வறுத்து, ஆறவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டால், புட்டு, இடியாப்பம், கொழுக்கட்டை செய்ய உபயோகப்படுத்தலாம்.\nஅடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீரை ஊற்றி, சூடானதும் உப்பு, நெய் சேர்த்துக் கலக்கவும்.\nஒரு அகன்ற பாத்திரத்தில் கவுனி அரிசி மாவைக் கொட்டி, சுடவைத்த தண்ணீரை அதில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசையவும்.\nமாவு இடியாப்ப பதத்துக்கு வந்ததும் இடியாப்ப அச்சில் சேர்த்து இட்லித் தட்டில் பிழியவும்.\nபிறகு, ஆவியில் 8 முதல் 10 நிமிடம் வரை வேகவைத்து எடுத்தால் இடியாப்பம் தயார்.\nதேங்காய்த்துருவல், நாட்டுச் சர்க்கரை சேர்த்துப் பரிமாறவும்.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு\nRelated Items:அரிசியில், இன்று, உணவில், கவுனி, காலையில், கொள்வது, சத்துநிறைந்த, சிறுதானியங்களை, சேர்த்து, நல்லது\nஇன்று 3வது நாளாக பெட்ரோல்-டீசல்..\nபெண்கள் டி20 உலக கோப்பை: வங்காளதேசத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது இந்தியா\nபத்திரிகைகளின் மீது காட்டப்பட்ட மதவாத தாக்குதலுக்கு சர்வதேச இந்து இளைஞர் பேரவை கண்டனம்.\nஇஸ்லாமியர்களைத் திருமணம் செய்த 2,026 தமிழ்ப் பெண்கள்\nவிடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்ட வரலாற்றை நினைவு கூரும்\nகாட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 3 சந்தேக நபர்கள் கைது\nசட்டவிரோத களஞ்சியசாலைகளை முற்றுகையிட்ட விசே‪ட அதிரடிப்படையினர்\nஒரு லட்சம் இளையோருக்கு வேலைவாய்ப்பு: நேர்முகத் தேர்வு புதனன்று ஆரம்பம்\nஹம்பாந்தொட்டை முதல் கொழும்பு – போக்குவரத்து சேவை…..\nஸ்பைசி கிரீன் ஆப்���ிள் சாலட்\nசுவையான ஆரோக்கியமான துளசி டீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=19606", "date_download": "2020-02-26T19:50:19Z", "digest": "sha1:A2HZITFF42QA7DKS4ZZMIS255BGZHVTL", "length": 23171, "nlines": 191, "source_domain": "yarlosai.com", "title": "எந்தெந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் சசயோகம் கிடைக்கும்? | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nகேங்ஸ்டராக தனுஷ்….. வைரலாகும் டி40 மோஷன் போஸ்டர்\nபுதிய உச்சம் தொட்ட வாட்ஸ்அப் பயனர் எண்ணிக்கை\nபல கோடி ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருந்து வரும் அதிவேக மர்ம சிக்னல்கள்..\nஇந்தியாவில் விரைவில் வாட்ஸ்அப் பே சேவை\nசமூக வலைத்தளங்கள் மீது திடீர் சைபர் தாக்குதல்…ஹைக்கர்கள் குழு கைவரிசை..\nஉங்களின் தரவுகளை உங்களுக்குத் தெரியாமல் பணமாக மாற்றும் பேஸ்புக்.. வருட வருமானம் எவ்வளவு தெரியுமா..\nஆசையில்லாவிட்டால் மகாலட்சுமியின் அருளை பெறலாம்.\nசிவராத்திரி: நான்கு கால பூஜையும்.. பலன்களும்..\nசிவராத்திரியன்று என்ன செய்ய வேண்டும்\nசிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்\nசிவராத்தியின் தீப ஒளி அனைவரினதும் ஆன்மீகத்தை ஒளி பெறச் செய்யட்டும்.. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்து..\nமகா சிவாராத்திரியின் முக்கியமான ஆறு அம்சங்கள் இவைதான்..\nதெய்வ சன்னிதி தந்திடும் நிம்மதி\nகோப்ரா படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஅந்த சமயத்தில் நானும் இப்படித்தான் இருந்தேன் – பா.ரஞ்சித்\nஎன்னை எப்படி இயக்குவது என்று அவருக்கு தெரியவில்லை – கல்யாணி பிரியதர்ஷன்\nமஞ்சு வாரியரை பாராட்டிய ரஜினி\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\nஇந்தியன் 2 விபத்து – லைகாவுக்கு கமல் கடிதம்\n சீனாவில் 29,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்\nகொரோனா வைரஸ் – பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பலி\nவன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி – டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு\nடெல்லியில் காங்கிரஸ் அமைதி பேரணி – பிரியங்கா காந்தி பங்கேற்பு\nடெல்லி வன்முறையில் உளவுத்துறை அதிகாரி உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nடெல்லியில் வன்முறை- அஜித் தோவால் நேரில் ஆய்வு\nகொரோன��� வைரஸ் தாக்குதல் – சீனாவில் பலி எண்ணிக்கை 2,715 ஆக அதிகரிப்பு\nமெக்சிகோ ஓபன்: ரபேல் நடால் முதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற்றார்\nவேகம் மற்றும் பவுன்சர் பந்தை எதிர்கொள்வது இந்தியாவுக்கு கடினமானதாக இருக்கும்: நீல் வாக்னர்\nHome / latest-update / எந்தெந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் சசயோகம் கிடைக்கும்\nஎந்தெந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் சசயோகம் கிடைக்கும்\nநவகிரகங்களில் சனிபகவான் நீதிமான் என்று போற்றப்படுபவர். ஒவ்வொருவருக்கும் அவரவர் கர்மவினைகளுக்கேற்ப பலன்களைத் தவறாமல் வழங்கும் ஆற்றல் பெற்றவர். பஞ்ச மகா புருஷ யோகங்களில் சனி பகவானால் ஏற்படக்கூடிய யோகம், ‘சசயோகம்’ ஆகும். ஒருவருடைய ஜாதகத்தில் சனி எந்த நிலையிலிருந்தால் அவருக்கு சசயோகம் ஏற்படும் என்பது பற்றியும், அந்த யோகத்தால் ஏற்படக்கூடிய பலன்கள் குறித்தும் ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி கூறிய விளக்கங்கள் இங்கே உங்களுக்காக…\n”வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுமே இரண்டு வெவ்வேறு எதிரெதிர் நிலைகளாகவே பரம்பொருளால் நமக்குத் தரப்பட்டிருக்கின்றன. ஆண் – பெண், இன்பம் – துன்பம், நல்லவை – கெட்டவை, இரவு – பகல், இருள் – ஒளி என அனைத்துக்கும் பரம்பொருள் வெவ்வேறு எதிர்நிலைகளைக் கொடுத்திருப்பதைப்போல, கிரகங்களிலும் சுப, அசுபக் கிரகங்கள் என்று இரு வேறு எதிரெதிர் நிலைகள் இருக்கின்றன. ஒரு கிரகம் அசுப கிரகம் என்று அழைக்கப்பட அடிப்படைக் காரணம், அந்தக் கிரகத்தால் மனிதர்களுக்குக் கெடுதல்கள் ஏற்படுவதுதான்.\nசனிகிரகத்தை சமஸ்கிருத மொழியில், ‘மெதுவாக நகர்பவர்’ என்ற அர்த்தத்தில் ‘சனைச்சர’ என்று அழைக்கிறார்கள். ‘சனியைப்போல் கெடுப்பாருமில்லை, சனியைப்போல் கொடுப்பாருமில்லை’ என்று சொல்வார்கள். சனி பகவான் கிரகங்களில் நீதியை நிலைநாட்டு பவராக இருக்கிறார். அறத்துடன் வாழும் நல்லவர்களுக்கு அவர் எந்தக் கெடுதலும் செய்வதில்லை. அறமற்று நடப்பவர்களை அவர்களுக்கான தண்டனைக் காலம் வரும்போது அதை நிறைவேற்றுகிறார்.\nஇயற்கையிலேயே அசுப கிரகங்களான சனி, செவ்வாய், ராகு, கேது ஆகியவற்றில் அசுப பலன்களைத் தருவதில் சனியே முதலிடம் வகிக்கிறார். இந்த நால்வரில் சனி ஒருவர் மட்டுமே முழுவதும் கொடிய காரகத்துவங்கள் உடையவர். ஒரு மனிதன் வாழ்வதற்கு ஆதாரமான ஆயுளுக்கும் இவரே காரணமானவர்” என்ற ஆதித்ய குருஜி, தொடர்ந்து இந்த சசயோகத்தால் யாருக்கெல்லாம் பலன் கிடைக்கும் என்பது பற்றியும் விளக்கமாகக் கூறினார்.\n”சர லக்கினங்கள் எனப்படும் மேஷம், கடகம், துலாம், மகரம், ஸ்திர லக்கினங்களான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய எட்டு லக்கினங்களுக்கு மட்டுமே சனி தரும் சசயோகம் செயல்படும். உபய லக்கினங்களான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியோருக்கு சச யோகம் பலன் தராது.\nஇந்த யோகம் அமையப் பெற்றவர்கள் எதிலும் நிதானத்துடனும் பொறுமையுடனும் செய்யக்கூடிய வேலைகளில் ஈடுபடுவார்களாக இருப்பார்கள். கார், ரேடியோ, தொலைக்காட்சி, கடிகாரம் போன்றவற்றைச் சரிசெய்யும் மெக்கானிக்குகள், சிற்பிகள், ஓவியர்கள் இவர்களெல்லாம் பெரும்பாலும் சசயோகம் அமையப்பெற்றவர்களாக இருப்பார்கள். லக்கினத்திலிருந்து 1, 4, 7,10 ஆகிய இடங்களில் சனி ஆட்சி, உச்சம் பெற்று இருப்பவர்களுக்கு இந்த சசயோகம் சிறப்பாக வேலை செய்யும்.\nஇந்த யோகம் அமையப்பெற்றவர்கள், எதிலும் சிந்தித்துச் செயல்படக்கூடியவர்களாகவும் நேர்மையாளர்களாகவும் இருப்பார்கள். இவர்களை அவ்வளவு எளிதாக வசப்படுத்திவிட முடியாது. எவராலும் இவர்களை விலை கொடுத்து வாங்கிவிட முடியாது.\nதன்னலத்துடன் சிந்தித்துச் செயல்படுவதைவிட பொது நலன் கருதியே செயல்படுவார்கள். இதனால் மக்கள் செல்வாக்குப் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். மேலும் மக்களோடு மக்களாகக் கலந்து பழகுவார்கள். பொது மக்களின் ஆதரவை ஒருவர் பெறவேண்டுமென்றால், கண்டிப்பாக இந்தச் சசயோகம் அவர் ஜாதகத்தில் அமையப் பெற்றிருக்க வேண்டும்.\nஇரும்பு, பெட்ரோல், மதுபானம், ஆசிட் போன்ற பொருள்களை விற்று அதில் நல்ல லாபம் ஈட்டுவார்கள். உழைப்புக்கு அஞ்சாதவர்களாகவும் மக்கள் செல்வாக்கு மிக்கவர்களாகவும் திகழ்வார்கள். இவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்” என்கிறார் ஆதித்ய குருஜி.\nPrevious `ஹெட் ஆபீஸ்ல இருந்து அனுப்பிருக்காங்க’- ஒரு வருஷமா கே.எஃப்.சி-க்கு அல்வா கொடுத்த மாணவர்\nNext கார்த்தி படத்தில் ராட்சசன் பட பிரபலம்\n சீனாவில் 29,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்\nகொரோனா வைரஸ் – பிரான��ஸ் நாட்டை சேர்ந்தவர் பலி\nவன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி – டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\n சீனாவில் 29,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்\nகொரோனா வைரஸ் – பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பலி\nவன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி – டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\n சீனாவில் 29,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்\nகொரோனா வைரஸ் – பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பலி\nவன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி – டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு\nடெல்லியில் காங்கிரஸ் அமைதி பேரணி – பிரியங்கா காந்தி பங்கேற்பு\nதிரு தேவலிங்கம் கோபாலு (முத்தர்)\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2018/06/05230700/1168099/Pei-Irukka-Illaya-Movie-Review.vpf", "date_download": "2020-02-26T19:48:01Z", "digest": "sha1:QSSYAWFUZ2DG25NQISK6BDMCOBZGA3PB", "length": 16083, "nlines": 202, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Pei Irukka Illaya Movie Review || பேய் இருக்கா இல்லையா", "raw_content": "\nசென்னை 26-02-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇயக்குனர் பா ரஞ்சித் குமார்\nஊரில் அமர் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் ஜாலியாக ஊரை சுற்றி வருகிறார்கள். இவர்கள் நான்கு பேருக்கும் ஆதரவாக யாரும் இல்லை. அதே ஊரில் இருக்கும் பொன்னம்பலம் ரவுடிசம் செய்துக் கொண்டு இருக்கிறார்.\nஒரு நாள் நாயகி ஜோதிஷாவை பொன்னம்பலத்தின் தம்பி துரத்தி வருகிறார். இதைப் பார்க்கும் அமர் மற்றும் நண்பர்கள், பொன்னம்பலத்தின் தம்பியை அடித்து ஜோதிஷாவை காப்பாற்றுகிறார்கள். இதனால், கோபமடையும் பொன்னம்பலம், அமர் மற்றும் நண்பர்களை கொல்ல நினைக்கிறார்.\nபெரிய தாதாவுடன் பகைத்துக் கொண்டதால், தலைமறைவாக இருக்க, ஊருக்கு ஒதுக்கு புறமாக இருக்கும் ஒரு பங்களாவில் தஞ்சம் அடைகிறார்கள். அதே பங்களாவில் ஜோதிஷாவும், அவரது தோழிகளும் பேய் இருக்கிறதா என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வருகிறார்கள். மேலும் நாடக கும்பல் ஒன்றும் அந்த பங்களாவிற்கு வருகிறார்கள்.\nபேய் இருப்பதாக சொல்லப்படும் அந்த பங்களாவில் அமர் மற்றும் நண்பர்கள், ஜோதிஷா மற்றும் தோழிகள், நாடக கும்பல் ஆகியோர் எப்படி வெளியில் வந்தார்கள் அந்த பங்களாவில் பேய் இருக்கிறதா அந்த பங்களாவில் பேய் இருக்கிறதா தன் தம்பியை அடித்தவர்களை பொன்னம்பலம் பழிவாங்கினாரா தன் தம்பியை அடித்தவர்களை பொன்னம்பலம் பழிவாங்கினாரா\nபடத்தின் நாயகனாக நடித்திருக்கும் அமர் ஓரளவிற்கு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கு நண்பராக வருபவர்கள் நடிப்பில் கவனம் செலுத்தி இருக்கலாம். நாயகியாக வரும் ஜோதிஷா கவர்ச்சியால் ரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார். ஆனால், ஓரளவிற்கு கைகொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம். வில்லனாக நடித்திருக்கும் பொன்னம்பலத்தை நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் பார்ப்பது மகிழ்ச்சி.\nபேய் படங்கள் என்றாலே, பங்களா, பழிவாங்குவது என வழக்கமான அதே பாணியை கையில் எடுத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித்குமார். திரைக்கதையை மாற்றி அமைத்திருக்கலாம். திரையில் காமெடி காட்சிகள் எதுவும் எடுபடவில்லை. கதாபாத்திரங்களிடையே நடிப்பை வரவழைக்க, இயக்குனர் சிரமப்படவில்லை என்றே தோன்றுகிறது. நீண்ட காட்சிகள், தேவையற்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.\nசம்பத் இசையில் பாடல்கள் சுமார் ரகம். மகிபாலனின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.\nமொத்தத்தில் ‘பே��் இருக்கா இல்லையா’ சுமார் ரகம்.\nமுதியவருக்கும் இளம்பெண்ணுக்கும் இடையேயான நட்பு - மீண்டும் ஒரு மரியாதை விமர்சனம்\nஆணவக்கொலை செய்ய துரத்தும் சாதிவெறி கொண்ட கும்பல் - கன்னி மாடம் விமர்சனம்\nவயதான தந்தையை பாரமாக நினைக்கும் குடும்பத்தின் கதை - பாரம் விமர்சனம்\nபோதை மருந்து கடத்தல் கும்பலை களையெடுக்கும் நாயகன் - மாஃபியா விமர்சனம்\nகல் நெஞ்சக்காரரை அன்பால் மாற்றும் குழந்தை - குட்டி தேவதை\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி 83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா தலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு விஷாலிடம் ரூ.400 கோடி கேட்டேன் - மிஷ்கின் அஜித் படத்தில் இணைந்த முன்னணி நகைச்சுவை நடிகர் மிரட்டிய பிரியா பவானி சங்கர்..... மீம் போட்ட இயக்குனர்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/504039/amp?ref=entity&keyword=New%20Zealand", "date_download": "2020-02-26T20:52:46Z", "digest": "sha1:PVKJE7FVYXK7INMBLJUU4UV5DYTDESEQ", "length": 7297, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Cricket World Cup: New Zealand, South Africa had set a target of 242 runs to win | உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: நியூசிலாந்து அணிக்கு 242 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்ரிக்கா | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்��ுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: நியூசிலாந்து அணிக்கு 242 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்ரிக்கா\nபர்மிங்காம்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 242 ரன்களை வெற்றி இலக்காக தென் ஆப்ரிக்கா அணி நிர்ணயித்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். பின்னர் மழையின் காரணமாக ஆட்டம் 49 ஓவருக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி 49 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்க உள்ளது.\nசென்னை - கோவா மோதும் அரை இறுதி டிக்கெட் விற்பனை\nரஷ்ய டென்னிஸ் நட்சத்திரம் : மரியா ஷரபோவா ஓய்வு\nஐசிசி டெஸ்ட் தரவரிசை ஸ்மித் மீண்டும் நம்பர் 1: கோஹ்லிக்கு பின்னடைவு\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை இழந்தார் இந்திய கேப்டன் விராட் கோலி: 911 புள்ளிகளுடன் ஸ்மித் முதலிடம்\nசர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை இழந்தார் விராட் கோலி\nகொரோனா வைரஸ் எதிரொலி: 2020 டோக்கியோ ஒலிம்பிக் ரத்தாக வாய்ப்பு\nஜிம்பாப்வே அணியுடன் டெஸ்ட் வங்கதேசம் இன்னிங்ஸ் வெற்றி\nஉலக லெவனுக்கு எதிராக டி20 ஆசிய லெவனில் கோஹ்லி\n× RELATED ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/nandhitha-news/", "date_download": "2020-02-26T18:56:55Z", "digest": "sha1:GJA2426AZJHKTBOA2SJVK2MDHO7GD3FJ", "length": 7674, "nlines": 140, "source_domain": "tamilscreen.com", "title": "மானேஜரை நீக்கினார் ‘அட்டகத்தி’ நந்திதா | Tamilscreen", "raw_content": "\nHome Hot News மானேஜரை நீக்கினார் ‘அட்டகத்தி’ நந்திதா\nமானேஜரை நீக்கினார் ‘அட்டகத்தி’ நந்திதா\n‘அட்டகத்தி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகனவர் நந்திதா.\nதொடர்ந்து, ‘எதிர்நீச்சல்’, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’, ‘நளனும் நந்தினியும்’, ‘ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி’ போன்ற படங்களில் நடித்தார்.\nதற்போது சீனுராமசாமியின் இயக்கத்தில் ‘இடம்பொருள் ஏவல்’, ராதாமோகன் இயக்கத்தில் ‘உப்புக்கருவாடு’, விமலுக்கு ஜோடியாக ‘அஞ்சல’ மற்றும் ‘மிர்ச்சி’ சிவாவுடன் பெயரிடப்படாத புதிய படம் என பல படங்களில் நடித்து வருகிறார் நந்திதா .\nஇதுவரை அவரது கால்ஷீட்டை பார்த்துவந்த மானேஜரைதற்போது நீக்கிவிட்டார் நந்திதா.\n“தற்போது எனது கால்ஷீட் விவரங்களை எனது பெற்றோரை பார்த்துக்கொள்கின்றனர். எனக்கு என தனியாக மேனேஜர் யாரும் கிடையாது”\nஎன்று மின்னஞ்சலில் தகவல் தெரிவித்திருக்கிறார் நந்திதா.\nஅதோடு, தனது ஊடகத்தொடர்பாளராக பி.ஆர்.ஓ.யுவராஜை நியமித்திருக்கிறாராம்.\n‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’\n‘ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி’\nPrevious article‘போடா… ஆண்டவனே என் பக்கம்’ – ரஜினியின் பன்ச் டயலாக் படத்தலைப்பானது..\nNext articleபுதுபொலிவுடன் வருகிறது… வீரபாண்டிய கட்டபொம்மன்\nஇந்தியன் 2 விபத்து – யார் பொறுப்பு\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்தில் இணைந்த இளையராஜா\nதலைப்பு கூட சுயமாக சிந்திக்க தெரியாமல் டிவி சீரியல் எடுப்பதா தயாரிப்பாளர், இயக்குனர் கேயார் கண்டனம்…\nஇந்தியன் 2 விபத்து – யார் பொறுப்பு\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்தில் இணைந்த இளையராஜா\nபரமபதம் விளையாட்டு – Stills Gallery\nதலைப்பு கூட சுயமாக சிந்திக்க தெரியாமல் டிவி சீரியல் எடுப்பதா தயாரிப்பாளர், இயக்குனர் கேயார் கண்டனம்…\nஉன் காதல் இருந்தால் – Stills Gallery\nமாஸ்டர் ஆடியோ லான்ச் எங்கே தெரியுமா\nரஜினி ரசிகர்கள் சமூக விரோதிகளா\nஇந்தியன் 2 விபத்து – யார் பொறுப்பு\nரஜினிகாந்த் ஒன்றும் புனிதர் கிடையாது – பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி\nவிஜய்யை முன்னிலைப்படுத்த ரஜினியை தமிழர் விரோதியாக்குகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?p=40451", "date_download": "2020-02-26T19:43:12Z", "digest": "sha1:YM7RUPBIWCJHM2JVU4SN5OHXH5QWI7GZ", "length": 15733, "nlines": 175, "source_domain": "lankafrontnews.com", "title": "ஒரு மாதத்திற்குள் எங்களது பிரச்சினைக்கு தீர்வினை பெற்று தருவதாக ஜனாதிபதி கூறியுள்ளமை மகிழச்சி : வேலையற்ற பட்டதரிகள் | Lanka Front News", "raw_content": "\nஅம்பாறை மாவட்ட அரசியல் என்பதே ஒரு தேசியப் பிரச்சினை என்கின்றார் ரவூப் ஹக்கீம்|எவர் என்னதான் சொன்னாலும் நமது எதிர்காலத்தை நாமே தீர்மானிக்க வேண்டிய தேர்தலாக இது அமையப்போகின்றது.|அரசியல் வங்குரோத்து நிலைக்கு வந்துள்ள ரவூப் ஹக்கீம் யாரையாவது பிடித்து தொங்கப் பார்க்கிறார் – JVP|உண்மையில் அதாஉல்லா துரோகியா பற்றாளனா விடை தாரும் ஹரிஸ் எம்பியே|“பெத்த உம்மாக்கு பொடவ வாங்கிக் குடுத்துப்பொட்டு ஊரெல்லாம் செல்லிக்காட்டுராடா மன “|எங்களை நாங்களே ஆளச் செய்த அதாவுல்லாஹ், சாய்ந்தமருதிற்கான சபை மலர்கின்றது|மர்ஹூம் ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் மறைவு, அறிவுசார் ஊடக உலகில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது|அக்கரைப்பற்று முனவ்வறா ஜுனியர் கால்லூரியின் வித்தியாரம்பம்|மக்களுக்குப் பொறுப்புக் கூறக்கூடிய நாடாளுமன்றம் உருவாக்கப்படும் -அக்கிராசன உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு|மூன்று மணி நேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்ட றிசாட் MP\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nஒரு மாதத்திற்குள் எங்களது பிரச்சினைக்கு தீர்வினை பெற்று தருவதாக ஜனாதிபதி கூறியுள்ளமை மகிழச்சி : வேலையற்ற பட்டதரிகள்\nஒரு மாதத்திற்குள் எங்களது பிரச்சினைக்கு தீர்வினை பெற்று தருவதாக ஜனாதிபதி கூறியுள்ளமை மகிழச்சி : வேலையற்ற பட்டதரிகள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பிள்ளைகளை போல வீதியோரம் தொழில் உரிமைக்காக போராடும் வேலையற்ற பட்டதாரிகளையும் பார்க்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமட்டக்களப்பு, ஓட்டமாவடிக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகளையும் சந்தித்துள்ளார்.\nஇந்த நிலையில், ஒரு தீர்க்கமான கருத்தினை கூட வழங்கவில்லை என்பது ஒரு எண்ணப்பாடாக இருக்கிறது.\nஎல்லா அரசியல்வாதிகளும் கூறியது போல எமது ஜனாதிபதியின் பேச்சும் நீர் மேல் எழுதியது போல் அல்லாமல், கல் மேல் எழுதியது போல அமைய வேண்டும் என்பதே எமது விருப்பம்.\nஇருப்பினும் இன்னும் ஒரு மாதத்திற்குள் எங்களது பிரச்சினைக்கு தீர்வினை பெற்று தருவதாக கூறியுள்ளமை மகிழச்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற ரீதியில் எங்களுக்கான தொழில் வாய்ப்பினை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.\nPrevious: வட கிழக்கை இணைப்பதற்காகவா முஸ்லிம் பிரதேசங்களில் சிலை வைக்கப்படுகின்றது \nNext: இறக்காமத்துக்கு “ஹெலி” யில் வந்து”பம்மாத்து” காட்டியதால் சிலை வைப்பு பிரச்சினை முடிந்து விட்டதா\nஅம்பாறை மாவட்ட அரசியல் என்பதே ஒரு தேசியப் பிரச்சினை என்கின்றார் ரவூப் ஹக்கீம்\nஎவர் என்னதான் சொன்னாலும் நமது எதிர்காலத்தை நாமே தீர்மானிக்க வேண்டிய தேர்தலாக இது அமையப்போகின்றது.\nஅரசியல் வங்குரோத்து நிலைக்கு வந்துள்ள ரவூப் ஹக்கீம் யாரையாவது பிடித்து தொங்கப் பார்க்கிறார் – JVP\nமேலும் இந்த வகை செய்திகள்\n விடை தாரும் ஹரிஸ் எம்பியே\n“பெத்த உம்மாக்கு பொடவ வாங்கிக் குடுத்துப்பொட்டு ஊரெல்லாம் செல்லிக்காட்டுராடா மன\nஎங்களை நாங்களே ஆளச் செய்த அதாவுல்லாஹ், சாய்ந்தமருதிற்கான சபை மலர்கின்றது\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nஅம்பாறை மாவட்ட அரசியல் என்பதே ஒரு தேசியப் பிரச்சினை என்கின்றார் ரவூப் ஹக்கீம்\nஅரசியல் வங்குரோத்து நிலைக்கு வந்துள்ள ரவூப் ஹக்கீம் யாரையாவது பிடித்து தொங்கப் பார்க்கிறார் – JVP\n விடை தாரும் ஹரிஸ் எம்பியே\nஎங்களை நாங்களே ஆளச் செய்த அதாவுல்லாஹ், சாய்ந்தமருதிற்கான சபை மலர்கின்றது\nமக்களுக்குப் பொறுப்புக் கூறக்கூடிய நாடாளுமன்றம் உருவாக்கப்படும் -அக்கிராசன உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nஅம்பாறை மாவட்ட அரசியல் என்பதே ஒரு தேசியப் பிரச்சினை என்கின்றார் ரவூப் ஹக்கீம்\nஎவர் என்னதான் சொன்னாலும் நமது எதிர்காலத்தை நாமே தீர்மானிக்க வேண்டிய தேர்தலாக இது அமையப்போகின்றது.\nஅரசியல் வங்குரோத்து நிலைக்கு வந்துள்ள ரவூப் ஹக்கீம் யாரையாவது பிடித்து தொங்கப் பார்க்கிறார் – JVP\n விடை தாரும் ஹரிஸ் எம்பியே\n“பெத்த உம்மாக்கு பொடவ வாங்கிக் குடுத்துப்பொட்டு ஊரெல்லாம் செல்லிக்காட்டுராடா மன\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/charlie/", "date_download": "2020-02-26T18:35:47Z", "digest": "sha1:Z4FRUWY2T7T6R53ATNOKGDYIUIYE4L63", "length": 4079, "nlines": 88, "source_domain": "www.behindframes.com", "title": "Charlie Archives - Behind Frames", "raw_content": "\nபோலீஸ் வேலைக்கு முயற்சி செய்யும் யோகிபாபுவுக்கு அவரது உடல்வாகு கைகொடுக்கவில்லை.. அதற்கு பதிலாக தனது தாத்தாவின் பூர்வீக வேலையான கூர்க்கா வேலை...\nயோகிபாபுவும் லாப்ரடார் அண்டர்டேக்கரும் இணைந்த அட்டகாசம் தான் கூர்கா\nஇயக்குனர் சாம் ஆண்டனுக்கு 2019 ஒரு சிறப்பான ஆண்டு என்று கூறுவதை விட, இது வெளிப்படையாக அவருக்கு ஒரு ‘இரட்டிப்பு மகிழ்ச்சி’...\nபிள்ளைகளை பெற்றோர் கண்டிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் பிழை\nஅறிமுக இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா சிறுவர்களை மையப்படுத்தி இயக்கியிருக்கும் பிழை படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது....\nவானம் கொட்டட்டும் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/32", "date_download": "2020-02-26T21:02:47Z", "digest": "sha1:H55SSAH62RAXOAVZFDFFB3FJDSZM67DP", "length": 10658, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "விருச்சிகம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆர்ப்பாட்டம் இல்லாமல் எதையும் சாதிக்கும் நீங்கள், பெரியோர், சிறியோர் என்றில்லாமல் எல்லோரிடமும் பணிவாக நடந்துக் கொள்வீர்கள். புதன் சாதகமான\nநட்சத்திரங்களில் சென்றுக் கொண்டிருப்பதால் பிள்ளைகளால் நிம்மதியுண்டு. நட்பு வட்டம் விரியும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளி வட்டாரத்தில் புகழ், கௌரவம் கூடிக் கொண்டே போகும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். கடந்த ஒரு மாத காலமாக உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருந்த சூரியன் இப்போது 8ல் நுழைந்திருப்பதால் முன்கோபம் நீங்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். அரசாலும் அனுகூலம் உண்டு. ஆனால் தந்தையாருக்கு அலைச்சல் அதிகரிக்கும். 12ல் குரு நிற்பதால் பணப்பற்றாக்குறை, வீண் செலவு, டென்ஷன் வந்துபோகும். பிரபலங்களின் நட்பை இழக்க நேரிடும். வருங்காலத்தை நினைத்து கவலைப்படுவீர்கள். சனி 2ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். கண் எரிச்சல், கட்டை விரலில் அடிப்படுதல் வந்துப் போகும். சில நாட்களில் தூக்கம் குறையும்.\nசெவ்வாயும், கேதுவும் 3ம் வீட்டில் சேர்ந்து நிற்பதால் சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பழைய கடனில் ஒரு பகுதியை தீர்க்க உதவிகள் கிடைக்கும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். நட்பு வட்டம் விரியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாகப் பேசுவார்கள். வீடு கூடுதலாக ஒரு தளம் அல்லது அறை அமைக்கும் முயற்சி பலிதமாகும். அரசியல்வாதிகளே கட்சி மேலிடத்து விஷயங்களை வெளியிட வேண்டாம். கன்னிப் பெண்களே கட்சி மேலிடத்து விஷயங்களை வெளியிட வேண்டாம். கன்னிப் பெண்களே உயர்கல்வியில் உங்கள் கவனத்தை திருப்புங்கள்.\n புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை தாமதிக்காமல் செலுத்துவது நல்லது. கமிஷன், ஸ்டேஷ்னரி, கெமிக்கல் வகைகளால் ஆதாயம் பெருகும். புதிய வாடிக்கையாளர்களால் உற்சாகமடைவீர்கள். பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். வேலையாட்கள் அடிக்கடி விடுப்பில் செல்வார்கள். சில நேரங்களில் தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களுக்கிருந்த எதிர்ப்புகள் நீங்கும். இடமாற்றம் உண்டு. சூரியன் மறைந்திருப்பதால் அலுவலகத்தில் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் இல்லையே என வருத்தப்படுவீர்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினரே உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். விவசாயிகளே உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். விவசாயிகளே பம்பு செட் பழுதாகும். பக்கத்து நிலத்துக்காரருடன் பகைமை வேண்டாம். சிக்கனமும், நாவடக்கமும் தேவைப்படும் மாதமிது.\nஜூன் 15, 16ம் தேதி காலை 7.15 மணி வரை மற்றும் ஜூலை 11ம் தேதி நண்பகல் 12.57 மணி முதல் 12,13ம் தேதி பிற்பகல் 3.22 மணி வரை.\nசென்னை திருவேற்காடு மாரி���ம்மனை தரிசித்து வரச் சொல்லுங்கள். சாலைப் பணியாளர்களுக்கு மோர் கொடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/941898/amp?ref=entity&keyword=swimming%20competition", "date_download": "2020-02-26T21:07:04Z", "digest": "sha1:DG7ICYN6VUHSIAVODVVXWZAXIGNBJZBD", "length": 9692, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "கலந்தாய்வு கூட்டத்தில் ஆலோசனை பெரம்பலூரில் உலக இசை தின விழா நுண்கலை போட்டிகள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகலந்தாய்வு கூட்டத்தில் ஆலோசனை பெரம்பலூரில் உலக இசை தின விழா நுண்கலை போட்டிகள்\nஉலக இசை நாள் நுண்கலை போட்டி\nபெரம்பலூர்,ஜூன்18: பெர ம்பலூரில் மாவட்ட அளவி லான உலக இசை தின விழா நுண்கலைப் போட்டிகள். இன்று (18ம்தேதி) நடக்கிறது. இது குறித்து பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியின் தலை மை ஆசிரியர் ஹேமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்ப தாவது : பெரம்பலூரில் உலக இசை தினவிழா நுண் கலைப் போட்டிகள், மாவட்ட அரசு இசைப் பள்ளி சார்பில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ���ன்று (புதன் கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி நடக்கிறது.இதில் தமிழிசைப் போட்டி, கிராமிய பாடல் போட்டி, முதன்மைக் கருவி இசை போட்டிகளான நாதஸ்வ ரம், வீணை, வயலின், புல்லாங்குழல், கோட்டு வாத்தி யம், மாண்டலின் , சாக்ஸ போன், கிளாரி நெட் போன் றவற்றை இசைக்கலாம்.\nதாள இசைப் போட்டி கருவி களான தவில், மிருதங்கம், கடம், கஞ்சிரா, மோர்சிங் ஆகியவற்றையும் இசைக்க லாம்.தமிழில் அமைந்த பாடல்க ளை மட்டும் இசைக்க வேண்டும். போட்டியாளர்களே தங்களது இசைக்கருவிகளைக் கொண்டு வர வேண்டும். இப்போட்டிக ளில் 15 வயது முதல் 30 வய துக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்கலாம். போட்டிகளில் வெற்றி பெறுபவர்க ளுக்கு முதல் பரிசாக ரூ3 ஆயிரம், 2வது பரிசாக ரூ2 ஆயிரம், 3வது பரிசாக ஆயி ரம் ரூபாய் ரொக்கப் பரிசுக ளும், சான்றிதழ்களும் வழ ங்கப்படும். போட்டிகளில் பங்கேற்கும் அனைவருக் கும் சான்றிதழ் வழங்கப்ப டும் என அதில் தெரிவித்துள்ளார்.இன்று நடக்கிறது\nஜெயங்கொண்டம் பகுதியில் மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்\nடெங்குவுக்கு முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் ரத்த தட்டணுக்களை அழித்து உயிரிழப்பை ஏற்படுத்தும் கலெக்டர் தகவல்\nதெற்கு மாதவி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் சீரமைக்கப்படுமா\nபெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்டில் அரசின் 3ம் ஆண்டு நிறைவு சிறப்பு புகைப்பட கண்காட்சி\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செந்துறை தாசில்தார் அலுவலகம் முன் வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்\nசெட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர ஹோம சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் வழிபாடு\nஸ்டாலின் பிறந்த நாள் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட்டம் தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக கூட்டத்தில் தீர்மானம்\nஅரியலூர் மாவட்டத்தில் பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகளுக்கு ஊக்கப்பரிசு\nகடலூர் கலெக்டருக்கு எதிராக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\n× RELATED பெரம்பலூரில் மலைபோல் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-02-26T18:40:48Z", "digest": "sha1:BXTSGNY4E6BZXY7NXRZOJNJ4WGCPHTU2", "length": 11930, "nlines": 113, "source_domain": "seithupaarungal.com", "title": "பங்குச் சந்தை – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்ம���றையாக DIY இதழ்\nகுறிச்சொல்: பங்குச் சந்தை r\nஅரசியல், இன்றைய முதன்மை செய்திகள்\nகம்யூனிஸ்டுகள் கிறித்துவ தத்துவத்தை திருடிவிட்டார்கள்: போப் ஃபிரான்சிஸ்\nஜூன் 30, 2014 ஜூன் 30, 2014 த டைம்ஸ் தமிழ்\nபோப் ஃபிரான்சிஸ் முதலாளித்துவத்தை கடுமையாக விமர்சிப்பதாகக் கூறி மேற்கத்திய ஊடகங்கள் அவரை லெனினிஸ்ட் என்று வர்ணிக்கின்றன. சமீபத்தில் இதுகுறித்த கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த போப், ‘ மார்க்ஸ் புதிதாக ஒன்றும் சொல்லிவிடவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிறித்துவம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டது. கம்யூனிஸ்டுகள் கிறித்துவ தத்துவத்தை திருடிவிட்டார்கள் என்று சொல்லலாம். கிறித்துவத்தின் தத்துவம் ஏழைகளுக்கானது.’ என்று பேசியிருக்கிறார். ஏழைகளுடன் உங்கள் செல்வத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று பேசிவருகிறார் போப் ஃபிரான்சிஸ். ‘இதைச் சொல்லும்போது நீங்கள் பொதுவுடைமைவாதியா என்று கேட்கலாம். ஆமாம் இதைப்… Continue reading கம்யூனிஸ்டுகள் கிறித்துவ தத்துவத்தை திருடிவிட்டார்கள்: போப் ஃபிரான்சிஸ்\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், கம்யூனிஸ்டுகள், கிறித்துவம், தத்துவம், பங்குச் சந்தை, போப் ஃபிரான்சிஸ், மார்க்ஸ், மேற்கத்திய ஊடகங்கள், யூக வணிகங்கள், லெனினிஸ்ட்பின்னூட்டமொன்றை இடுக\nசர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர், சேமிப்பு, நிதி ஆலோசனை, பாதுகாப்பான முதலீடுகள், மியூச்சுவல் ஃபண்ட்\nதங்கம், ரியல் எஸ்டேட்டைவிட அதிக வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்\nஜனவரி 28, 2013 ஜனவரி 29, 2013 த டைம்ஸ் தமிழ்\nநமக்குத் தெரிந்தவரை சேமிப்பு என்றால் தங்கத்தை கிராம் கணக்கில் வாங்கி வைத்துக்கொள்வது அல்லது நிலத்தில் முதலீடு செய்வது இந்த இரண்டும்தான். ‘‘நமக்கிடையே இருக்கும் பொத்தாம் பொதுவான கருத்து இது. மேலோட்டமாகப் பார்த்தால் மிகவும் லாபகரமானதாகவும் பாதுகாப்பானதாகவும் தோன்றும். உண்மையில் இந்த இரண்டையும்விட பாதுகாப்பான முதலீடுகள் நிறைய உள்ளன’’ என்கிறார் சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானரான பி. பத்மநாபன். பல வணிக பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நிதி ஆலோசனை சொல்லிவரும் இவர், 4பெண்களில் தொடர் நிதி ஆலோசனைகள் சொல்ல இருக்கிறார்.… Continue reading தங்கம், ரியல் எஸ்டேட்டைவிட அதிக வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபண்ட் மேனேஜர்கள், சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர், சேமிப்பு, தங்கம், நிதி ஆலோசனை, நிலத்தில் முதலீடு, பங்குச் சந்தை, பாதுகாப்பான முதலீடுகள், மியூச்சுவல் ஃபண்ட், முதலீடு, ரியல் எஸ்டேட், வணிக பத்திரிகை8 பின்னூட்டங்கள்\nஃபிக்ஸட் டெபாசிட், சிறந்த 10 வங்கிகள், பங்குச் சந்தை\nஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு அதிக வட்டி தரும் சிறந்த 10 வங்கிகள்\nஒக்ரோபர் 3, 2012 ஒக்ரோபர் 22, 2012 த டைம்ஸ் தமிழ்\nசமீப இரண்டு ஆண்டுகளாக இந்திய நடுத்தர மக்கள் பங்குச் சந்தை, பொருள் வணிகம்(கமாடிட்டி) உள்ளிட்ட முதலீட்டு முறைகளில் அதிக ஆர்வம் கொண்டிருந்தனர். இவற்றைக் கற்றுத் தருவதற்கென்றே பயிற்சி மையங்கள், ஆலோசகர்கள் என இதை ஒட்டிய புதிய புதிய தொழில்களும் உருவாகியின. ஆனால் கடந்த ஜனவரியில் இருந்து மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை உள்ளிட்ட இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. ஆரம்பகட்ட சுதாரிப்புகளுக்குக்கிடையே சந்தை எழுச்சி பெற இன்னும் இரண்டு ஆண்டுகளாவது ஆகும்… Continue reading ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு அதிக வட்டி தரும் சிறந்த 10 வங்கிகள்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபிக்ஸட் டெபாசிட், ஆலோசகர்கள், இந்திய நடுத்தர மக்கள், ஊடகம், எதிர்க்கட்சி, கமாடிட்டி, கூட்டணி கட்சிகள், சிறந்த 10 வங்கிகள், சில்லரை வணிகம், டைம் பத்திரிகை, தேசிய பங்குச் சந்தை, பங்குச் சந்தை, பயிற்சி மையங்கள், பிரதமர் மன்மோகன் சிங், பொருள் வணிகம், மும்பை பங்குச் சந்தை, விமான சேவைபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-02-26T21:01:31Z", "digest": "sha1:A4FPXIS55QGVZZVEUD4KF5VROMC4TEMZ", "length": 36218, "nlines": 226, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எறும்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரை விக்கிப்பீடியாவின் பக்க வடிவமைப்பு கையேடுக்கு அமைவாக இல்லாது இருப்பதால், மீளவும் முறையாக அமைக்கவும். தயவு செய்து இக்கட்டுரையை தொகுத்து, மொத்த கட்டமைப்பையும் சீர���க்குவதன் மூலம் உதவி செய்யுங்கள். (மார்ச் 2016)\nஎறும்பு, குழுவாக வாழும் ஆறுகால்கள் கொண்ட ஒரு பூச்சியினமாகும். இவை வியப்பூட்டும் வகையில் குழு அல்லது குமுக ஒழுக்கம் (சமூக ஒழுக்கம்) கொண்ட வாழ்வைக் கொண்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட குமுகத்தில் (சமூகத்தில்) அல்லது குழுவில் உள்ள எறும்புகள் தமக்கிடையே செய்திகளைப் பரிமாறிக் கொள்ள வேதிப்பொருள்களைப் பயன்படுத்துகின்றன (chemical communication). இது நுட்பமானதும் மிகவும் சிக்கலானதும், இலகுவில் புரிந்து கொள்ளப்படாததாகவும் இருக்கிறது.\nபுதைப்படிவ காலம்:130- 0 Ma\nஅதிக எடையைத் தூக்க வல்லவை\nபெருவரிசை: வால் அண்ட இறகிகள்\nஉலகின் எல்லாப் பகுதிகளிலும் எறும்புகள் காணப்பட்டாலும், இவற்றில் பெரும்பாலானவை வெப்ப வலயங்களிலேயே வாழ்கின்றன. பல்வேறுபட்ட தரவுகளின்படி, இத்தரவுகள் தங்களுக்குள் சிறிதளவு மாறுபடினும், எறும்பிலுள்ள இனங்களின் (species) எண்ணிக்கை, 2009 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உயர் எல்லையாக, கிட்டத்தட்ட 22,000 இனங்கள் இருப்பதாக அறியப்படுகிறது[1][2][3]. இவ்வாறு மிகக்கூடிய எண்ணிக்கையில் இனங்களை உள்ளடக்கி இருப்பதனால், எறும்புகள் உலகின் விரிவாக உயிர்வாழ்வதில் வெற்றி நாட்டிய உயிரினமாகவும் கருதப்படுகிறது. எறும்புகளின் மிகவும் ஒழுங்காகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் குமுக வாழ்வு, தமது வாழ்விடத்தைத் தமக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் இயல்பு, தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ளும் திறன் போன்றவையே எறும்புகளின் வெற்றிக்கான காரணங்களாகக் கருதப்படுகின்றன. பொதுவாக எறும்புகளைக் காண முடியாத இடம் தென் பனிமுனைப் பகுதியாகும். எறும்புகள் ஏறத்தாழ 110 முதல் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்தான் தனி வகையான உயிரினமாக உருப்பெற்றன எனக் கருதுகின்றார்கள். நிலவுலகில் பூக்கும் நிலைத்திணை(தாவரம்) தோன்றிப் பரவிய பின்னரே (100-140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்) எறும்புகள் பல்வேறு உள்ளினங்களாக வளர்ச்சி பெற்றன.\nஎறும்புகள், உயிரியல் வகைப்பாட்டில் குளவி, (wasps), தேனீ (bees) போன்ற பூச்சிகளையும் உள்ளடக்கிய உறையுடைய இறகிகள் (Hymenoptera) என்ற உயிரினவரிசையில் தொகுக்கப்பட்டுள்ளன. இவ்வரிசையில் இருக்கும் ஏனைய உயிரினங்களிலிருந்து எறும்புகள் தமது தனித்தன்மையான உருவவியல் அமைப்புகளாக வளைந்த உணர்விழை அல்லது உணர்உறுப்பு/உணர்கொம்பு, மற���றும் கணுப் போன்ற மிக ஒடுங்கிய இடுப்பு (node-like slender waist) என்பவற்றைக் கொண்டிருப்பதால் வேறுபட்டு, ஃவோர்மிசிடீ (Formicidae) என்னும் குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.\nஒர் எறும்புக் குமுகத்தில் அல்லது சமூகத்தில் உள்ள எறும்புகளின் எண்ணிக்கை மிகவும் வேறுபடக் கூடியது. சில குழுக்கள், மிகக் குறைவான எண்ணிக்கையில் தனியன்களைக் கொண்டிருக்கும். அதேவேளை, சில குழுக்கள் பல மில்லியன் எண்ணிக்கையிலான தனியன்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு குழுவிலும் பொதுவாக ஒன்று அல்லது ஒரு சில இனப்பெருக்கத் திறன் கொண்ட அரசி (queen) என அழைக்கப்படும் பெண் தனியன்களும், இனம்பெருக்கும் திறன் கொண்ட சில ‘சோம்பேறிகள்' (drones) என அழைக்கப்படும் ஆண் தனியன்களும், இனம்பெருக்கும் திறனற்ற பெரும் எண்ணிக்கையிலான 'வேலையாட்கள்' (workers), ‘போராளிகள்' (soldiers) ஆகத் தொழிற்படும் பெண் தனியன்களும் காணப்படும். இவற்றில் வேலையாட்களும், போராளிகளுமான இனம்பெருக்கும் திறனற்ற பெண் எறும்புகளே எந்நேரமும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பனவாகும். அரசியும், சோம்பேறிகளும் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டுச் சந்ததியைப் பெருக்குவதில் மட்டும் பங்கெடுக்கின்றன.\nவேலைக்கார எறும்பு (Pachycondyla verenae)\nஏனைய பூச்சிகளைப் போலவே எறும்புகளும், உடலுக்கு வெளியான எலும்புக்கூட்டையும் (external skeleton), மூன்று சோடிக் கால்களையும், துண்டங்களாலான உடலையும் (segmented body), தலைப் பகுதியில் எண்ணற்ற நுண்ணிய வில்லைகளால் ஆக்கப்பட்ட இரு கூட்டுக் கண்களையும் (compound eyes), தலையின் முன்பகுதியில் இரு உணர்விழை அல்லது உணருறுப்பு / உணர்கொம்புகளையும் (antennae) கொண்டிருக்கின்றன. வளைந்த உணர்கொம்பைக் கொண்டிருப்பதாலும், இவற்றின் இரண்டாவது வயிற்றுத் துண்டமானது மிகவும் ஒடுங்கி, கணுப் போன்ற இடுப்புப் பகுதியைக் கொண்டிருப்பதாலும் இவை ஏனைய பூச்சிகளிலிருந்து தனித்துப் பிரித்தறியக் கூடியனவாக உள்ளன. சில எறும்பினங்களில் இரண்டாவது, மூன்றாவது வயிற்றுத் துண்டங்கள் இணைந்தே இந்த இடுப்புப் பகுதியை உருவாக்கும்[4].\nகூட்டுக்கண்கள் விரைவான அசைவுகளை இலகுவாக இனம்காண உதவினாலும், பார்வையின் நுணுக்கம் குறைவாகவே இருக்கும். அத்துடன் இவை ஒளியின் அடர்த்தியையும், ஒளியலைகளின் முனைவாக்கத்தையும் (polarization) அறியவல்ல, மூன்று தனிக் கண்களையும் தலையின் முன்ப��றத்தில் கொண்டிருக்கும்[5] . முதுகெலும்பி விலங்குகளுடன் ஒப்பிடும்போது இவை மந்தமான, அல்லது இடைத்தரமான பார்வையையே கொண்டிருக்கும். இவற்றில் சில முற்றாக குருடானவையாகவும் இருக்கின்றன. அதே வேளை, அவுஸ்திரேலியாவில் இருக்கும் புல்டாகு (Bulldog) என்றழைக்கப்படும் எறும்பு போன்ற, அதிகரித்த பார்வையைக் கொண்ட சில வகை எறும்புகளும் உள்ளன.\nமிக வலிமையான வாயுறுப்பும், சார்ந்தளவில் கூரிய பெரிய கூட்டுக் கண்களும் உடையவை\nதலையின் முன்பகுதியில் இருக்கும் வளைந்த உணர்விழைகள் அல்லது உணர்கொம்புகள் வேதிப் பொருட்கள், காற்று மின்சாரம், மற்றும் அதிர்வுகளை அறிந்துணரக் கூடிய உறுப்பாகும். இவை மேலும் தொடுகை (தொடு உணர்வு) மூலம் சைகைகளை வழங்கவும், பெற்றுக் கொள்ளவும் கூடிய உறுப்பாகவும் உள்ளது. தலையின் முன் பகுதியில் மிகவும் வலுவான 'வாயுறுப்பு' எனப்படும் தாடையைக் கொண்டிருக்கிறது. இந்த வாயுறுப்பானது, உணவை காவிச் (பற்றிச்) செல்லவும், பொருட்களை கையாளவும், கூட்டை அமைக்கவும், தமது பாதுகாப்பிற்கும் பயன்படுகின்றது[4]. சில இனங்களில் இப்பகுதியில் காணப்படும் பை போன்ற அமைப்பானது உணவை சேகரித்து வேறு எறும்புக்கோ, குடம்பிகளுக்கோ வழங்குவதற்காக பயன்படுகின்றது[6].\nஆறு கால்களும் உடலின் நடுப்பகுதியில் இணைந்திருக்கும். கால்களின் நுனிப்பகுதியில் காணப்படும் நகம் போன்ற அமைப்பு மேற்பரப்புகளைப் பற்றிப் பிடிக்கவும், ஏறுவதற்கும் உதவும். பொதுவாக அரசியும், ஆண் எறும்புகளும் இரு சோடி மென்சவ்வாலான சிறகுகளைக் கொண்டிருக்கும். அரசிகள் தமது இனப்பெருக்க பறப்பின்போது தமது சிறகுகளை இழந்துவிடும். இனப்பெருக்க பறப்பு என்பது, இனப்பெருக்கத்திற்காக அரசி எறும்பானது, ஆண் எறும்புகளுடன் புணர்ச்சியை நிகழ்த்த மேலே பறப்பதாகும். புணர்ச்சியின் பின்னர் அவை சிறகுகளை இழந்து, கீழே இறங்கி புதிய ஒரு குழுவை அல்லது சமூகத்தை உருவாக்கத் தயாராகிவிடும். இது போன்ற இனப்பெருக்க பறப்பு தேனீக்களிலும் நடைபெறும். எனினும் சில எறும்பு இனக்களில் சிறகுகளற்ற அரசி, ஆண் எறும்புகளும் இருப்பதைக் காணலாம்[7]. எறும்புகளின் வயிற்றுத் துண்டங்களே, அவற்றின் முக்கியமான உள்ளுறுப்புக்களைக் கொண்டிருக்கும். இவ்வுள் உறுப்புக்கள் இனப்பெருக்க, மூச்சு, கழிவுத் தொகுதிகளைக் கொண்டன. பெண் எற��ம்புகளான வேலையாட்களில், முட்டை இடுவதற்கான உறுப்பானது, கொடுக்கு (sting) எனும் அமைப்பாகத் திரிபடைந்திருக்கும். இவ்வமைப்பானது அவற்றின் இரையை அடக்கி கையாள்வதற்கும், தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் பயன்படும்[7].\nகறையான்கள் உருவவியலில் எறும்புகளை ஒத்திருப்பதால் அவற்றை வெள்ளை எறும்புகள் என்றும் அழைக்கின்றனர்.\nஉயிரின வேறுபாடு: எறும்புகள் கறையான்களைப் போல காணப்பட்டாலும், உயிரின வகைப்பாட்டின் படி ஆராய்கின்ற போது எறும்புகள், கறையான்களிலிருந்து முற்றிலும் வேறுபடுகின்றன[8].\nகறையான்களில் போல் நேரான உணர்விழை/உணர்கொம்பைக் கொண்டிராமல், எறும்புகள் வளைந்த உணருறுப்பு/உணர்கொம்பைக் கொண்டிருக்கின்றன.\nகறையான்கள் எறும்புகளில் இருப்பது போன்ற மிக ஒடுங்கிய இடுப்பு போன்ற பகுதியைக் கொண்டிருப்பதில்லை.\nகறையான்கள் கிட்டத்தட்ட ஒரே நீளமுடைய இரு சோடி இறக்கைகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால் எறும்புகளில் இரண்டாவது சோடி இறக்கைகள், முதலாவது சோடி இறக்கைகளை விட நீளம் குறைந்தவையாக இருக்கின்றன.\nமுயிறு என்னும் அசையும் எறும்பு\nஎறும்பு இனங்களில் பல்லுருத்தோற்றம் அவதானிக்கப்படுகின்றது. சில எறும்பு இனங்களின் குழுக்களில், இனப்பெருக்கும் தன்மையற்ற பெண் எறும்புகளில், உருவம் சார்ந்து வேறுபாடு கொண்ட சாதிகள் காணப்படுகிறது. அவை சிறிய, இடைத்தரமான, பெரிய உருவம் கொண்டனவாக காணப்படும். சில இனங்களில் இடைத்தரமானவை இல்லாமல் சிறியவை, பெரியவை என்று மிகவும் இலகுவாக வேறுபாட்டைக் காட்டும் இரு வகைகள் மட்டுமே இருக்கும்[9]. நெசவாளர் எறும்பு இனம் (Weaver ants) இவ்வகையாக இரு முற்றாக வேறுபடுத்தக் கூடிய சிறிய, பெரிய உருவங்களை மட்டும் கொண்டிருக்கும்[10][11]. வேறு சில இனங்களில் சிறிய, பெரிய உருவங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக வேறுபட்ட அளவில் உருவங்கள் இருக்கும். Pheidologeton diversus என்ற இன எறும்பில் சிறியவற்றிற்கும், பெரியவற்றுக்கும் இடையில் உலர்நிறை வேறுபாடு 500 மடங்கு அதிகமாக இருக்கும்[12].\nஇவற்றில் பெரியவை அசாதாரணமாக பெரிய தலையையும், அதற்கேற்றாற்போல், பலமுள்ள வாயுறுப்பையும் கொண்டிருக்கும். இவை வேலையாட்களாகவே தொழிற்பட்டாலும், மேலதிகமாக போரிடும் வல்லமையைப் பெற்றிருப்பதால், ‘போராளிகள்' என அழைக்கப்படும். வேலையாட்களின் வயதிற்கேற்ப அவற்றின் தொழிற்பாடு மாறுபடும். சில இனங்களில் இளம் வேலையாள் எறும்புகள், தொடர்ந்து உணவு கொடுக்கப்பட்டு, ‘வாழும் உணவு சேமிப்புக் கலம்' போன்று உணவை சேமிக்கும்[13]. இப்படிப்பட்ட பலவுருத்தோற்றமானது ஊட்டச்சத்து, ஓமோன்கள் போன்ற சில சூழலியல் காரணிகளினால் ஏற்படும் என முன்னாளில் நம்பப்பட்டது. ஆனால் Acromyrmex sp. இல் இதற்குக் காரணம் பிறப்புரிமையியல் வேறுபாடே காரணம் எனக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது[14].\nவழமைபோலவே, எறும்பின் முதல் நிலையாக முட்டையே கருதப்படும். இந்த முட்டையானது கருக்கட்டி விருத்தியடையின், இருமடிய (diploid) நிலையைப்பெற்று அடுத்த சந்ததியின் பெண் எறும்புகளை உருவாக்கும்.\nகருக்கட்டாத முட்டைகள் விருத்தியடையும்போது, ஒருமடிய (haploid) நிலையில் ஆண் எறும்புகளாக உருவாகும். எல்லாப் பூச்சிகளையும்போல், முட்டைகள் தொடர்ந்த உருமாற்றத்தில் (metamorphosis), முதலில் குடம்பியாகி (larva), பின்னர் கூட்டுப்புழுவாகி (pupa), பின்னர் முழுவளர்ச்சியடைந்த எறும்பாக மாறும்.\nகுடம்பி நிலையில் அவை அசைவற்று இருக்குமாதலால், வேலையாட்கள் அவற்றிற்கு உணவூட்டி கவனித்துக் கொள்ளும். பொதுவாக வேலையாட்கள் தமது உடலினுள் சென்று சமிபாட்டுக்குப் பின்னர் திரவ நிலையை அடைந்த உணவை மீண்டும் எடுத்து குடம்பிகளுக்கு ஊட்டும். சிலநேரம் திண்ம உணவும் வேலையாட்களால் குடம்பிகளுக்கு வழங்கப்படும்.\nகூட்டுப்புழுக்கள் துணையுறுப்புக்களை (appendages) இழந்து, உறங்கு நிலையில் இருக்கும்.\nசிலவகை எறும்புகளின் குணங்களை வைத்து அவற்றினை பெயரிடவர். சுள்ளெறும்பு இவை பெரும்பாலும் அசைவ உண்ணிகள். மனிதனை கடிக்கும் இயல்புடையவை.\nசில சைவ உண்ணிகள். இவற்றின் உணவுகள் பெரும்பாலும், மனிதனுக்கு நன்மையளிப்பதாகவே உள்ளன. இவை மனிதனை கடிக்கும் இயல்பைப் பெற்றிருக்கவில்லை. சிறியதாகக் கறுப்பு நிறத்திலிருக்கும். சாமி எறும்பு என்பர்.ஒப்பிட்டளவில் மிகவேகமாகவே நடக்கும் இயல்புடையவை.\nகறுப்பாக பெரியதாக இருப்பின் கட்டெறும்பு என்பர்.\nசுலுக்கெறும்பு உடலின் நடுப்பாகத்தில் இளஞ்சிவப்பு நிறமாகவும், மற்றபாகங்கள் கருநிறமாகவும் இருக்கும். கடித்தால் கடுமையான வலி நீண்ட நேரமிருக்கும்பெரும்பாலும், வேப்பமரத்தில் இருக்கும், கருமை நிற சுலுக்கு எறும்புகள் மனிதரை கடிக்கும். ஆனால், பெரும்பகுதி கருநிறமாகவே காணப்படும்.\nஇதைவிட பெரிய, ஆனால் உடலின் நடுநிறமும் சிவப்பாக இல்லாத எறும்பு வகை ஒன்றுண்டு. அவை உருண்டை வெல்லம் போன்றவற்றை மட்டுமே பெரும்பாலும் மொய்க்கும். அவையும் மனிதனை அவ்வப்போது கடிக்கும் இயல்புடையது.\n↑ எறும்பு X கறையான் = வரைப்படத்துடனான வேறுபாடுகள்\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nசிவப்புக் கட்டெறும்பு சாதிப்பது எப்படி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-02-26T21:06:32Z", "digest": "sha1:CYH4PXEMELPH5GQ2PWNZMSCAW736EBBF", "length": 7167, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "அவலூர்பேட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅவலூர்பேட்டை (Avalurpet) விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சிக்கோட்டையிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்[1].\nஇவ்வூரின் முதன்மைத்தொழிலாகளாண்மை அமைகிறது. மேலும் இங்கு நெசவும் தச்சுவேலைகளும் வேளாண்மை சார்ந்த கருவிகளைச் செய்யும் கைத்தொழில்களும் நடைபெற்றுவருகின்றன.\nமும்மதத்தவர்களும் பல்வேறு இனத்தவர்களூம் வாழ்ந்து வந்தாலும் ஒற்றுமையின் சிறப்பினை உணந்து,ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து,ஊருக்குப் பெருமை சேர்க்கிறார்கள்.\nசித்தகிரி முருகன் கோயில் சிறப்பு மிக்கது,அதிலும் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நிகழும் பங்குனி உத்திர திருவிழாவும் அதில் சாதிமத பேதமின்றி பங்குபெரும் ஊர்மக்களின் ஈடுபாடும் அனைவராலும் மிகப் போற்றதக்கது.மேலும் பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் ஒவ்வொரு நாளிலும் சிறப்புமிக்க தமிழ்ப்பேச்சாளர்கள்,பாடகர்கள்,பல்வேறு திறன்படைத்த கலைஞர்களையும் பங்குபெறச் செய்வது மேன்மேலும் அவலூர்பேட்டைக்கு பெருமை சேர்க்கிறது.இத்திருவிழவைக்காண சுற்றிலுமுள்ள ஏறத்தாழ 50 ஊர்களின் மக்கள் கண்டுகளித்து பயன்பெறுகிறார்கள்.\nஇப்பதிவைக்காணும் தாங்களும் அத்திருநாளில் வருகைதந்து கண்டுகளித்து சித்தகிரி முருகன் அருளை பெறுகின்றனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூலை 2019, 13:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-02-26T20:59:05Z", "digest": "sha1:WA6QI6QGFTVOB4UQRN7B66YURAT5TBCR", "length": 6052, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஆதூரியா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஆதூரியா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநாட்டு குறிக்கோள்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிகோன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒவியேதோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆதூரிய மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎசுப்பானியாவிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎசுப்பானிய உள்நாட்டுப் போரின் மறைசாட்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎசுப்பானியாவின் மாநிலங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎசுப்பானியாவின் பன்னிரெண்டு பெருஞ்செல்வங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரிகொபெர்த்தா மெஞ்சூ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவியா ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநோரா ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேள்பகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-26T21:01:29Z", "digest": "sha1:6J7E66DURRULMEAMQ25FMLVV2IHULANM", "length": 4971, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கே. கே. நகர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கே. கே. நகர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← கே. கே. நகர்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர�� பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகே. கே. நகர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னையிலுள்ள பள்ளிகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/04/07/", "date_download": "2020-02-26T19:25:29Z", "digest": "sha1:64ZRB7WI6DPBARUCGIFPUSPLELIZ4XMR", "length": 62644, "nlines": 81, "source_domain": "venmurasu.in", "title": "07 | ஏப்ரல் | 2015 |", "raw_content": "\nநாள்: ஏப்ரல் 7, 2015\nநூல் ஆறு – வெண்முகில் நகரம் – 66\nபகுதி 14 : நிழல் வண்ணங்கள் – 1\nஅஸ்தினபுரியை அணுகுவது வரை முற்றிலும் சொல்லின்மைக்குள் ஒடுங்கியிருந்தான். அவன் புரவி அதையறிந்தது போல எந்த ஆணையையும் அவன் உடலில் இருந்து எதிர்பார்க்காமல் உள்ளத்திலிருந்தே பெற்றுக்கொண்டு முன்னால் சென்றது. முதலிரண்டுநாட்கள் புரவியின் குஞ்சிமயிர் பறப்பதை அதன் இரு செவிகளுக்கு நடுவே இருந்த சதுரம் வழியாகத்தெரிந்த பாதையை மட்டுமே அவன் பெரும்பாலும் பார்த்தான். சப்தசிந்துவின் பச்சைவெளி வந்தபோது அவனையறியாமலேயே தெளிந்து இருபக்கமும் நோக்கத்தொடங்கினான்.\nசிந்தையற்று அமர்ந்திருந்தமையால் அவன் உடல் புரவியின் உடலுடன் இணைந்து ஒருமையை அடைந்து பயணம்செய்வதையே உணராமலாகிவிட்டிருந்தது. பகலெல்லாம் சென்றும் அவன் களைப்படையவில்லை. அவனுடைய உடலின் ஒருமையால் புரவியும் களைப்படையவில்லை. நுரைதள்ளிய புரவிகளுடன் வீரர்கள் மூச்சிரைப்பதைக்கண்டு சகனே விடுதிகளில் புரவிகளை நிறுத்த ஆணையிட்டான். பூரிசிரவஸ் அதையும் அறிந்ததாகத் தெரியவில்லை. சத்திரத்தை அடைந்ததும் உணவருந்திவிட்டு அப்படியே படுத்து அக்கணமே அவன் துயிலில் ஆழ்ந்தான். ஆனால் பின்னிரவில் எழுந்த சகன் அவன் படுக்கையில் இருளில் விழிகள் தாழ்த்தி அமர்ந்திருப்பதை கண்டான்.\nகுளிர்காலம் தொடங்கிவிட்டிருந்தமையால் சாலையிலெங்கும் வெயில் தெரியவில்லை. வானம் முகில்படலத்தால் மூடியிருக்க மரங்களின் அடியில் குளிர்ந்த நிழல்கள் பெருகிக்கிடந்தன. சப்தசிந்துவின் மாபெரும் வண்டல்நிலம் ஒற்றைப்பெருவயல்வெளியாக இருந்தது. ஆங்காங்கே வந்த சிறிய உழவர் ஊர்களில் களிமண்ணையும் மூங்கிலையும் கொண்டு கட்டப்பட்ட வீடுகளின் மூங்கிலால் ஆன புகைக்குழல்கள் வழியாக எழுந்த அடுமனைப்புகை முகில்மரம் போல கிளைவிரித்து வானில் நின்றது. ஊர்க்காவல்நாய்கள் காவல்தெய்வத்தின் சிற்றாலயங்களில் இருந்து சீறி எழுந்து குரைத்தபடி குதிரைகளைத் தொடர்ந்தோடிவந்து தங்கள் எல்லைகளில் நின்று உறுமி வால்தாழ்த்தி திரும்பிச்சென்றன.\nவயல்வெளிகளுக்கு நடுவே வானம் வெளித்துக்கிடந்த நீலச்சுனைகளில் குளிர்காலத்திற்கு வரும் வெண்ணிறமான சாரசப்பறவைகள் வந்திறங்கத் தொடங்கியிருந்தன. நீண்ட கழுத்தும் கரியகூரலகுமாக அவை ஒற்றைக்கால்களில் வரப்புகளில் நின்றிருந்தன. சிவந்த பெரிய கால்களும் வளைந்த அலகுகளும் கொண்ட செங்கால்நாரைகள் சிலவற்றையும் வயல்களில் காணமுடிந்தது. “இம்முறை பறவைகள் முன்னரே வந்துவிட்டன. சாரசங்கள் இமயமுடிகடந்து அப்பால் பீதர்நாட்டிலிருந்து வருபவை. அவை முன்னரே வந்துவிட்டன என்றால் அவ்வருடம் குளிர் மிகையாக இருக்கும் என்பார்கள்” என்றான் சகன். பூரிசிரவஸ் ஒன்றும் சொல்லவில்லை.\nசகலபுரியில் இருந்து ஐராவதியைக் கடந்து திரிகர்த்தர்களின் பிரஸ்தலத்திற்கு வந்து தங்கினர். அங்கிருந்து சரஸ்வதியையும் திருஷ்டாவதியையும் யமுனையையும் கடந்து காட்டுப்பாதை வழியாக வாரணவதம் வந்தனர். வாரணவதத்திலிருந்து புரவிகளுடன் வணிகப் படகிலேறிக்கொண்டு ஒரே இரவில் அஸ்தினபுரியை அடைந்தனர். படகில் வணிகர்கள் அவர்கள் அஸ்தினபுரிக்கு செல்கிறார்கள் என்று கேட்டதுமே மகிழ்விழந்தனர். “ஆம், இப்போதெல்லாம் ஏராளமான படைவீரர்கள் பல திசைகளிலும் இருந்து அஸ்தினபுரிக்கு சென்றுகொண்டிருக்கின்றனர். கேட்டீரா மச்சரே, வேலிபோடத்தொடங்கிவிட்டவனுக்கு காட்டில் முள் போதாமலாகும்” என்றார் ஒருவர்.\n” என்று அவரிடம் கேட்க “அஸ்தினபுரிக்கு சென்றிறங்கியதுமே அறிந்துகொள்வீர் வீரரே. அங்கே போர் ஒருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த பாரதவர்ஷம் உடன்பிறந்தார் போரைக்கண்டு நீணாள் ஆகிறது. உள்ளிருந்து அழிக்கும் அரசப்பிளவை நோய் அது” என்றார். “அங்கு திருமணம் அல்லவா நிகழ்கிறது” என்றான் சகன். “நீர் எளிய படைவீரர் என நினைக்கிறேன். வீரரே, ஒன்றை அறிந்துகொள்ளுங்கள். அரசகுடிகளில் போரை உருவாக்கவும் போரைத்தவிர்க்கவும் திருமணமே ஒரே வழி” என்றார் அவர். “என் பெயர் திரிதன். நான் இந்த கங்கைமேல் வணிகம் செய்யத்தொடங்கி ஐம்பதாண்டுகளாகின்றன. என் தாடியின் ஒவ்வொரு மயிரும் ஒரு பெரிய அறிதல். பெரிய அறிதல்கள் அனைத்தும் குருதியோ கண்ணீரோ சிந்தி பெறப்பட்டவை.”\nசகன் தன்னுள் மூழ்கி நதிக்கரை காடுகள் நிழலென ஒழுகிச்செல்வதை நோக்கியிருந்த பூரிசிரவஸ்ஸை ஒருகணம் நோக்கிவிட்டு “என்ன நிகழ்கிறது அங்கே” என்றான். “நீர் சொன்னீரே அதுதான், திருமணங்கள்” என்றார் திரிதர். “சிபிநாட்டு இளவரசி தேவிகையை பீமசேனர் சென்று கவர்ந்துவந்திருக்கிறார். அவளை தருமர் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். மத்ரநாட்டு இளவரசி விஜயையை சகதேவர் திருமணம் செய்துகொள்ள அவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.” திரிதர் குரல்தாழ்த்தி “பீமசேனருக்கும் நகுலருக்கும் சேதிநாட்டு இளவரசிகளை கேட்டிருக்கிறார்கள். சேதிநாட்டு தமகோஷருக்கு மகள்களை பாண்டவர்களுக்குக் கொடுப்பதில் தயக்கமேதுமில்லை. ஆனால் சிசுபாலர் துரியோதனருக்கு அணுக்கமானவர். அவர் தன் தங்கைகளை துரியோதனருக்கும் துச்சாதனருக்கும் மணமளிக்க விழைகிறார்” என்றார்.\nசகன் உண்மையிலேயே திகைத்துப்போய் “வணிகர்கள் அறியாத செய்தி ஏதும் அரசவையில் இல்லையென்றல்லவா தோன்றுகிறது” என்றான். “இன்னும் இருக்கிறது வீரரே. காசிநாட்டரசரின் மகள்களை மணக்க பீமசேனரும் அர்ஜுனரும் விழைகிறார்கள். துரியோதனருக்கும் துச்சாதனருக்கும் அந்த இளவரசிகளை பாண்டவர்கள் மணக்கலாகாதென்ற எண்ணம் இருக்கிறது. உண்மையில் எந்த இளவரசியை எவர் மணக்கப்போகிறார் என்பதில்தான் நாளைய அரசியல் இருக்கிறது. அரசியலை நம்பிதான் வணிகமும் இருக்கிறது. ஆகவே எங்களுக்கு இவற்றையெல்லாம் தெளிவாக அறிந்துவைக்காமல் வேறுவழியும் இல்லை” திரிதர் சொன்னார்.\nசகன் சற்று நேரம் கழித்து “என்ன நிகழும்” என்றான். “எதுவும் நிகழலாம். சிபிநாட்டு இளவரசியை ஜயத்ரதன் மணந்திருக்கவே��்டும். இறுதிக்கணத்தில் பீமசேனர் கவர்ந்துசென்றுவிட்டார். அதை எண்ணி எண்ணி அவர் குமுறிக்கொண்டிருக்கிறார். அஸ்தினபுரியின் இளவரசியை அவருக்கு அளித்து அவரை அமைதிப்படுத்தலாமென்று காந்தார இளவரசர் சகுனி சொல்கிறார்.” பூரிசிரவஸ் திரும்பிப்பார்த்தான். “அதற்கு வாய்ப்புள்ளதா” என்றான். “எதுவும் நிகழலாம். சிபிநாட்டு இளவரசியை ஜயத்ரதன் மணந்திருக்கவேண்டும். இறுதிக்கணத்தில் பீமசேனர் கவர்ந்துசென்றுவிட்டார். அதை எண்ணி எண்ணி அவர் குமுறிக்கொண்டிருக்கிறார். அஸ்தினபுரியின் இளவரசியை அவருக்கு அளித்து அவரை அமைதிப்படுத்தலாமென்று காந்தார இளவரசர் சகுனி சொல்கிறார்.” பூரிசிரவஸ் திரும்பிப்பார்த்தான். “அதற்கு வாய்ப்புள்ளதா” என்றான் சகன். “உண்டு. ஆனால் துச்சளையை மணக்க சிசுபாலரும் விழைகிறார். நடுவே ஒரு நிகர்நிலையை உருவாக்குவது மிகக்கடினம். ஆகவே பால்ஹிகநாட்டு இளவரசர் பூரிசிரவஸ் அவளை மணக்கலாமென்று ஒரு சொல்லிருக்கிறது. பூரிசிரவஸ்ஸையே இளவரசி விழைவதாகவும் அஸ்தினபுரியில் சொல்லிக்கொள்கிறார்கள்” என்றார் திரிதர்.\nசகன் பெருமூச்சுவிட்டான். திரிதர் “நடுவே துவாரகை உள்ளது. துவாரகையின் ஆதரவை தங்களுக்கு உறுதிசெய்துகொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறார்கள் பாண்டவர்கள். யாதவ இளவரசி சுபத்ரையை தருமருக்கு அரசியாக்கலாமென்று ஒரு பேச்சு அடிபட்டது. ஆனால் யாதவர்கள் பாண்டவர்களின் அரசில் முதன்மைபெறுகிறார்கள் என்ற பேச்சுக்கு அது வழிவகுக்கும் என்று சொல்லப்பட்டது. ஆகவேதான் தேவிகையையே அவர் மணக்கட்டும் என அரசி குந்திதேவி முடிவெடுத்திருக்கிறார்கள்” என்றார்.\nசகன் புன்னகையுடன் “அனைத்தும் முழுமையாகக் குழம்பி ஒன்றன் மேல் ஒன்றாகிவிட்டன வணிகரே. நன்றி” என்றான். ”இதை நீர் ஒரு அமைப்பாக பார்க்கவேண்டியதில்லை வீரரே. ஒரு நாற்களத்தில் வைக்கப்பட்டிருக்கும் காய்களாக பாரும். ஆகவேதான் எந்தக்காய் எந்த திசைநோக்கி செல்கிறது என்று விளக்கினேன்” என்றார் திரிதர். ”ஒவ்வொன்றுடனும் மோதும் எதிர்விசை என்ன என்று பார்ப்பது வணிகரின் வழக்கம். அரசியலும் அவ்வாறே புரிந்துகொள்ளத்தக்கது. என் இத்தனைநாள் வாழ்க்கையில் நானறிந்த ஒன்றுண்டு. அரசியலை அரசியலாடும் ஷத்ரியரைவிட வணிகரே நுட்பமாக புரிந்துகொள்கிறார்கள். ஏனென்றால் ஷத்ரியர் தங்கள் மறுபக்கத்தை ஒருபோதும் சரிவர மதிப்பிடுவதில்லை. ஆனால் வைசியர் மறுபக்கத்தின் ஆற்றலைத்தான் முதலில் கருத்தில்கொள்கிறார்கள். மழையை நன்கறிந்திராத உப்புவணிகனை பார்த்திருக்கிறீரா\nஅஸ்தினபுரியின் துறைமுகப்புக்கு சகன் முன்னரே வந்திருந்தான். பூரிசிரவஸ் முதல்முறையாக அதை பார்த்தமையால் விழி வியந்து அண்ணாந்து அமர்ந்திருந்தான். துலாத்தடிகளால் தூக்கப்பட்ட பெரிய பொதிகள் வானிலெழுந்து சுழன்று சென்றன. யானைகள் போல உடலாட்டியபடி பெரிய கலங்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி நின்றிருக்க அவற்றின் மேல் செம்பருந்துகள் அமர்ந்து சிறகடிப்பதுபோல கொடிகள் பறந்தன. பாய்கள் சுருக்கிக் கட்டப்பட்ட பெருங்கலங்களின் தட்டில் சிந்திய மணிகளுக்காக பறந்தமைந்த புறாக்களின் குரல்கள் வடங்கள் இறுகி நெகிழும் ஒலியுடன் இணைந்து ஒலித்தன.\nமாலை வந்துகொண்டிருந்தமையால் நீர் கருமை கொள்ளத் தொடங்கியிருந்தது. பொதி ஒன்று தலைக்குமேல் பறந்துசெல்வதைக்கண்டு பூரிசிரவஸ் முதல்முறையாக வாய்திறந்து “கருடன் மலைகளை தூக்கிக்கொண்டு செல்வதைப்போல” என்றான். “இளவரசே, துவாரகையில் இதைப்போல நூறுமடங்கு பெரிய பொதிகளைத் தூக்கும் துலாக்கள் உள்ளன. நானே கண்டிருக்கிறேன்” என்றான் சகன். “கலங்களையே தூக்கிவிடுவார்களா” என்றான் பூரிசிரவஸ் கேலியாக. “இளவரசே, உண்மையிலேயே கலங்களைத் தூக்கி மறுபக்கம் வைக்கிறார்கள்” என்று சகன் மறுமொழியுரைத்தான். பூரிசிரவஸ் திகைப்புடன் நோக்கிவிட்டு மீண்டும் துலாக்களை நோக்கினான்.\nஅவர்கள் கரையிறங்கியபோது துறைக்காவலர்தலைவனும் சுங்கநாயகமும் வந்து வணங்கி வரவேற்றனர். பூரிசிரவஸ் கங்கையின் விளிம்பிலமைந்திருந்த இரு சிற்றாலயங்களை நோக்க “அவை அம்பை அன்னையின் ஆலயமும் அவள் அணுக்கன் நிருதனின் ஆலயமும். குகர்கள் நாள்தோறும் வந்து வழிபட்டுச்செல்கிறார்கள். அவர்களில் அம்பை, நிருதன் போன்ற பெயர்களை நீங்கள் நிறையவே காணமுடியும்” என்றார் சுங்கநாயகம். “காசிமன்னன் மகள் அம்பை அல்லவா” என்றான் பூரிசிரவஸ். “அவர்களேதான். இங்கு குகர்கள் தங்கள் பெண்குழந்தைகளுக்கு முடியிறக்கி காதுகுத்துகிறார்கள். குகர்களின் ஊர்களில் எல்லாம் இவ்விருவரின் இறைப்பதிட்டைகள் உண்டு” என்றார் காவலர்தலைவன்.\nஅஸ்தினபுரியின் அமுதகலசம் பொறிக்கப்பட்ட தோரணவாயிலைக் கடந்து புரவிகளில் செல்லும்போது பூரிசிரவஸ் மீண்டும் அமைதிகொண்டான். சாலையைக் கடந்து இரு கீரிகள் ஒன்றையொன்று துரத்திச்சென்றன. ”இருள்வதற்குள் சென்றுவிடமுடியுமா” என்று பூரிசிரவஸ் கேட்டான். “இருட்டிவிடும், குளிர்காலம் அல்லவா” என்று பூரிசிரவஸ் கேட்டான். “இருட்டிவிடும், குளிர்காலம் அல்லவா” என்றான் சகன். அவர்கள் அஸ்தினபுரியை அடைந்தபோது இருட்டு பரவிவிட்டிருந்தது. அஸ்தினபுரியின் கோட்டைமுகப்பை முதலில் நோக்கியபோது பூரிசிரவஸ் ஏமாற்றத்தை அடைந்தான். அது உயரமற்றதாகத் தெரிந்தது. அதன் மரத்தாலான காவல்மாடங்களில் பந்தங்கள் எரிந்தன. கோட்டைவாயிலுக்குள் நிரைநிரையாக வணிகவண்டிகளும் தேர்களும் காவல்புரவிகளும் சென்றுகொண்டிருந்தன.\nகோட்டை கரியபாறையடுக்குபோல தோன்றியது. அவன் எண்ணத்தைப்புரிந்துகொண்ட சகன் “மாமன்னர் ஹஸ்தியால் கட்டப்பட்டது. அன்று பாரதவர்ஷத்தின் உயரமான கோட்டை இதுவே. தலைமுறைகள் கடந்துவிட்டன. இன்று இதைவிடப்பெரிய கோட்டைகள்தான் அனைத்து பெருநகர்களிலும் உள்ளன” என்றான். பூரிசிரவஸ் கோட்டையை நோக்கியபடியே அதன் நுழைவாயிலை நோக்கி சென்றான். பெருமுரசு முழங்கியதும் நகருக்குள் வெவ்வேறு காவல்மாடங்களில் முரசுகள் முழங்கும் ஒலி கேட்டது. “இது கட்டப்படும்போது கங்கை இங்கே ஒழுகியது. இன்று அந்தத்தடம் புராணகங்கை என்று அழைக்கப்படுகிறது” என்றான் சகன்.\n“இங்குமட்டும் எப்படி கோட்டை களிமண்மேல் நிற்கிறது” என்று பூரிசிரவஸ் கேட்டான். “தெரியவில்லை. இந்தக் கோட்டைக்கு அடியில் உறுதியான பாறை இருக்கலாம். அல்லது வேறேதேனும் அமைப்பு இருக்கலாம். ஆனால் அஸ்தினபுரி ஏழு ஆமைகளால் மண்ணுக்கு அடியில் தாங்கப்படுகிறது என்பது இங்குள்ள நம்பிக்கை” என்றான் சகன். அவர்கள் நெருங்கிச்சென்றபோது கோட்டைக்கு மேல் காவலர்தலைவன் தோன்றி அவர்களை நோக்கினான். பால்ஹிகர்களின் மறிமான் கொடி கோட்டைமேல் ஏறியது. அணிமுரசு முழங்க கொம்புகள் பிளிறத்தொடங்கின.\nகோட்டைவாயிலில் காவலர்தலைவன் வந்து அவர்களை வாழ்த்தும் முகமனும் சொல்லி வாள்தாழ்த்தி வரவேற்றான். ”இளவரசே, தாங்கள் தேரில் செல்லலாம்” என்றான். “இல்லை, நான் அங்கிருந்தே புரவியில்தான் வந்தேன்” என்றான் பூரிசிரவஸ். அவன் தலைவணங்கினான். நகர்த்தெருக்களில் அந்தி மூடிவிட்டிரு���்தது. அங்காடிகளிலும் இல்லமுகப்புகளிலும் நெய்விளக்குகளும் ஊன்நெய்விளக்குகளும் மீன்நெய் விளக்குகளும் எரிந்தன. “அஸ்தினபுரியின் தெருக்களில் என்றும் திருவிழாதான் என்பார்கள்” என்றான் சகன். “இங்கு மக்களே பெரும்பாலான பொருட்களை வாங்கிவிடுகிறார்கள். சற்று மாறுபட்ட எதைவேண்டுமானலும் இங்கு கொண்டுவந்து விற்றுவிடலாம் என்று வணிகர் சொல்வதுண்டு.”\n“அதற்கான பணத்தை எங்கிருந்து அடைகிறார்கள்” என்றான் பூரிசிரவஸ். “கருவூலம் நிறைந்திருக்கிறது. ஆகவே அரண்மனைப்பணியாளர்களுக்கும் படைவீரர்களுக்கும் ஊதியம் மிகை. வேள்விகளும் வழிபாடுகளும் நிகழாத நாளில்லை. ஆகவே வைதிகர் கொழிக்கிறார்கள். அவர்களிடமிருந்து செல்வமெல்லாம் வணிகர்களுக்கும் உழவர்களுக்கும் யாதவர்களுக்கும் வருகிறது” என்றான் சகன். “கருவூலத்தை அஸ்தினபுரியின் அண்டைநாடுகள் நிரப்பிக்கொண்டிருக்கின்றன” என்று பூரிசிரவஸ் சொன்னான். “ஆம், அது எப்போதும் அப்படித்தானே” என்றான் பூரிசிரவஸ். “கருவூலம் நிறைந்திருக்கிறது. ஆகவே அரண்மனைப்பணியாளர்களுக்கும் படைவீரர்களுக்கும் ஊதியம் மிகை. வேள்விகளும் வழிபாடுகளும் நிகழாத நாளில்லை. ஆகவே வைதிகர் கொழிக்கிறார்கள். அவர்களிடமிருந்து செல்வமெல்லாம் வணிகர்களுக்கும் உழவர்களுக்கும் யாதவர்களுக்கும் வருகிறது” என்றான் சகன். “கருவூலத்தை அஸ்தினபுரியின் அண்டைநாடுகள் நிரப்பிக்கொண்டிருக்கின்றன” என்று பூரிசிரவஸ் சொன்னான். “ஆம், அது எப்போதும் அப்படித்தானே மலையில் பெய்யும் மழையெல்லாம் ஊருக்குத்தான் என்பார்கள்” சகன் புன்னகைத்தான்.\nஅவனை பெரும்பாலும் எவரும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. தெருவில் சென்ற சிலர் மட்டும் நின்று கூர்ந்து நோக்கி அவன் சென்றபின் அறிந்து மெல்லியகுரலில் “பால்ஹிகர்… இளவரசர் பூரிசிரவஸ்” என்று சொல்லிக்கொண்டார்கள். அரண்மனைக் கோட்டைமுகப்பில் காவலன் அவன் கொடியை அடையாளம் கண்டதும் பந்தம் சுழற்ற ஏழு படைவீரர்கள் முறைமைக்காக அவனை நோக்கி வந்து எதிர்கொண்டு வாழ்த்தி வாள்தாழ்த்தினர். அவனை முறைமைசார்ந்து வரவேற்று கோட்டைக்குள் அழைத்துச்சென்றனர். அவையனைத்துமே முடிகொண்ட அரசனுக்குரியவை என்பதை பூரிசிரவஸ் உணர்ந்தான்.\nஅரண்மனை முற்றத்தைச் சூழ்ந்திருந்த மாளிகைகளில் எரிந்த பந்த வெளிச்சம் ���ங்கே செந்நிறப் புகையென சூழ்ந்திருந்தது. முற்றத்தை நிறைத்திருந்த தேர்களும் பல்லக்குகளும் மஞ்சல்களும் பட்டுத்திரைகள் ஒளிகொண்டு நெளிய உலோகப்பரப்பில் சுடர்கள் தோன்ற இருளுக்குள் பாதியென அமைந்திருந்தன. புரவிகளின் தோல்பரப்புகள் ஒளிவிட்டன. அரண்மனைக்குமேல் அமைந்திருந்த பெருமுரசின் தோல்வட்டம் ஒரு செந்நிலவென பந்த ஒளியில் தெரிந்தது. அரண்மனை இடைநாழிகள் முழுக்க ஏவலர் விரைந்து முன்னும் பின்னும் சென்றுகொண்டிருக்க உள்ளே அவர்கள் பேசிய ஒலி முழக்கமாக எழுந்து சாளரங்கள் வழியாக முற்றத்தில் பரவியது.\nஉள்ளிருந்து இருபக்கமும் நெய்ப்பந்தங்கள் ஏந்திய வீரர்கள் சூழ அணிப்படை அவனை நோக்கி வந்தது. முன்னால் வந்த இசைச்சூதர்கள் முழவும் கொம்பும் மணியும் முழக்கினர். பொன்வண்டுகளென உடலணிகள் மின்ன வந்த மூன்று அணிப்பரத்தையர் தாலங்களில் ஐந்து மங்கலங்கள் ஏந்திவந்தனர். நடுவே வந்த இளைஞன் அவனை அணுகி வணங்கி “நான் பிரதீபன். என் தந்தை சத்ருஞ்சயர் இங்கு பெரும்படைத்தலைவராக இருந்து மறைந்தார். நான் தென்படைத்தலைவன்” என்றான். “பால்ஹிக இளவரசரை வரவேற்பதில் நான் பெருமைகொண்டேன்.” பூரிசிரவஸ் “தங்களால் எங்கள் குடியும் பெருமைகொண்டது பிரதீபரே” என்றான். “தங்களை அரசமாளிகையில் தங்கவைக்க ஆணை. தாங்கள் விழைந்தால் இரவே பட்டத்து இளவரசர் துரியோதனரை சந்திக்கலாம்.”\n“நான் இரண்டுநாழிகையில் சித்தமாகிவிடுவேன்” என்றான் பூரிசிரவஸ். “அவ்வாறே சென்று அறிவிக்கிறேன்” என்று பிரதீபன் சொன்னான். அவனே பூரிசிரவஸ்ஸை அரசமாளிகைக்கு அழைத்துச்சென்றான். செல்லும் வழியெங்கும் ஏவலர்கள் தலைவணங்கி அவனுக்கு வாழ்த்துரைத்தனர். அவனுக்கான அறை அரசர்களுக்குரிய பெரிய மஞ்சத்துடன் விரிந்து பூந்தோட்டத்தைக் காட்டிய சாளரங்களுடன் இருந்தது. பிரதீபன் தலைவணங்கி “தங்களுக்கு நீராடவும் உணவருந்தவும் ஓய்வுகொள்ளவும் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன” என்றான். “நான் படகில் முழுமையான ஓய்வில்தான் இருந்தேன்” என்றான் பூரிசிரவஸ்.\nஅவன் சித்தமானதும் ஏவலனிடம் செய்தி அனுப்பியபின் காத்திருந்தான். துரியோதனன் அவனிடம் பேசப்போவதென்ன என்று தெரியவில்லை. பீஷ்மபிதாமகர் அவனிடம் என்ன கேட்கப்போகிறார் படபடப்புடன் எழுந்து சாளரம் வழியாக இருண்டு நின்றிருந்த மரக்கூட்டங்க��ை நோக்கினான். பெருமூச்சுடன் நிலையழிந்து அறைக்குள் உலவினான். ஆனால் அந்தப்பதற்றம் உவகையுடன் கலந்திருந்தது. எதற்கான உவகை படபடப்புடன் எழுந்து சாளரம் வழியாக இருண்டு நின்றிருந்த மரக்கூட்டங்களை நோக்கினான். பெருமூச்சுடன் நிலையழிந்து அறைக்குள் உலவினான். ஆனால் அந்தப்பதற்றம் உவகையுடன் கலந்திருந்தது. எதற்கான உவகை இந்த நாட்டின் மணமகன் என்ற எண்ணமா இந்த நாட்டின் மணமகன் என்ற எண்ணமா அதுவல்ல. ஆனால் உவகை உடலெங்கும் நிறைந்திருந்தது. விரல்களை நடுங்கச்செய்தது. பெரிய பரிசை எதிர்நோக்கி நின்றிருக்கும் சிறுவனின் உளநிலை.\nஇடைநாழியின் மரத்தரையில் எடைமிக்க காலடியோசைகள் கேட்டன. அவன் நின்று வாயிலை நோக்கி சென்றான். துச்சலனும் சுபாகுவும் உள்ளே வந்தனர். துச்சலன் தலைவணங்கி ”தமையன் தங்களுக்காக காத்திருக்கிறார் பால்ஹிகரே” என்றான். பூரிசிரவஸ் நகைத்தபடி “இருவரும் வருவதற்கு மாற்றாக ஒருவர் பின்னால் ஏவலன் ஒரு பேராடியை தூக்கிவந்தால் போதுமானது அல்லவா” என்றான். துச்சலனும் நகைத்து “எண்ணிக்கை என்பது முறைமையின்பாற்பட்டது பால்ஹிகரே. வருக” என்றான். துச்சலனும் நகைத்து “எண்ணிக்கை என்பது முறைமையின்பாற்பட்டது பால்ஹிகரே. வருக\nஇடைநாழி வழியாக செல்லும்போது பூரிசிரவஸ் தன் உவகையை அடையாளம் கண்டுகொண்டான். துரியோதனனை சந்திக்கப்போவது மட்டும்தான் அந்த உவகையை உருவாக்குகிறது. துச்சளையிடம் அவன் கண்டதும் அதுவே. பெண்வடிவுகொண்ட துரியோதனன் அவள். ஆரத் தழுவிக்கொள்ளும் துரியோதனனின் பெருந்தோள்கள் நினைவில் எழ அவன் புன்னகைத்துக்கொண்டான்.\nபுஷ்பகோஷ்டத்தை அரண்மனை உள்ளிணைப்பு வழிகளினூடாகவே அடைந்து மாடிப்படிகளில் ஏறி இடைநாழி வழியாக நடந்து துரியோதனனின் சரத்மண்டபத்திற்குள் நுழைந்தான். உள்ளே கர்ணனும் துச்சாதனனும் துச்சகனும் இருந்தனர். அவன் வருகையை துச்சலன் உள்ளே சென்று அறிவித்ததுமே துரியோதனன் உரக்க நகைத்தபடி எழுந்து வாயிலைத் திறந்து வெளிவந்து அவனை தன் பெரிய கைகளால் அள்ளி அணைத்து உடலுடன் சேர்த்துக்கொண்டான்.\n”இளைத்துவிட்டீர் பால்ஹிகரே” என்றான் துரியோதனன். “ஆம், நீண்ட பயணங்கள்” என்று பூரிசிரவஸ் சொன்னான். அஸ்தினபுரியின் பட்டத்து இளவரசனைக் கண்டதும் சொல்லவேண்டிய முறைமைச்சொற்கள் எவற்றையும் சொல்லவில்லை என எண்ணிக்கொண்டான். ஆனால் துரியோதனன் அவனை அள்ளி அணைத்து கிட்டத்தட்ட தூக்கி உள்ளே கொண்டுசென்று நிறுத்தி “குழந்தை போலிருக்கிறார். பால்ஹிகர்கள் பேருருக்கொண்டவர்கள் என்கிறார்கள் சூதர்கள்…” என்றான். கர்ணன் தன் தொடையில் அடித்து நகைத்து “பால்ஹிகர்களை மலையிலிருந்து இறங்கிய பீதரினப்பெண்கள் கவர்ந்து குலக்கலப்பு செய்துவிட்டனர்” என்றான்.\nவெடித்துச்சிரித்த துரியோதனன் “அதுவும் நன்றே… இவர் சலிக்காமல் மலைகளில் பயணம்செய்கிறார்” என்றபடி அவனை பீடத்தில் அமரச்செய்து தோள்களில் கையூன்றி நின்று “ஆயினும் நீர் அழகானவர் பால்ஹிகரே. இளம்பெண்களைப்போன்ற நீள்விழிகளும் செந்நிறமான இதழ்களும் கொண்டவர்” என்றான். பூரிசிரவஸ் நாணத்துடன் “நற்சொற்களுக்கு நன்றி இளவரசே” என்றான். “அடடா நாணுகிறார். அற்புதமாக நாணுகிறார்” என்று துரியோதனன் கைகளைத் தட்டி நகைத்தான். அவன் உடன்பிறந்தவர்களும் நகைப்பில் சேர்ந்துகொண்டனர். பூரிசிரவஸ் தன் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்துவிட்டதை உணர்ந்தான். அங்கு அன்றி எங்கும் அத்தனை உள்ளம் நிறையும் இன்பத்தை அவன் அடைந்ததில்லை.\n“அறிந்திருப்பீர் பால்ஹிகரே, நாங்கள் அனைவரும் மூன்று மாதங்களுக்குள் இளவரசிகளை மணந்தாகவேண்டிய நிலையில் இருக்கிறோம்” என்றான் துரியோதனன். “நேற்றுவரை ஒவ்வொரு ஷத்ரிய மன்னரும் தயங்கினர். இன்று முற்றிலும் மாறுபட்ட நிலை. எவருக்கும் தயக்கமில்லை. அஸ்தினபுரியின் அரசியாக தன் மகளை அனுப்பவே ஒவ்வொருவரும் விழைகின்றனர். ஆனால் அனைத்தும் மிகச்சிக்கலாகிவிட்டன. இளவரசிகளுக்காக பாண்டவர்களும் நாங்களும் போட்டியிடுகிறோம். எங்களுக்கு பெண்ணளித்தால் அவர்களுக்கு எதிரியாகிவிடுவோம் என்ற அச்சம் அனைவரிடமும் உள்ளது.” பூரிசிரவஸ் புன்னகைத்து “அது இயல்பே” என்றான். துரியோதனன் “அத்துடன் நாங்கள் இளவரசிகளை அவர்களுக்காக மணக்க முடியாது. இங்கிருக்கும் அரசியல்களத்தில் அந்த நாடு ஆற்றும் பங்குதான் முதன்மையானது” என்றான். பூரிசிரவஸ் தலையசைத்தான்.\n“சிபிநாட்டு இளவரசியை பீமன் கவர்ந்துசென்றதை அறிந்திருப்பீர்” என்று துரியோதனன் சொன்னான். “இப்போது காந்தாரத்திற்கும் கூர்ஜரத்திற்கும் நடுவே ஒரு பெரிய கத்தியை செருக அவர்களால் முடிந்திருக்கிறது. நாம் அங்கே தோற்றுவிட்டோம். மத்ரநாட்டை அடைந்த��ு வழியாக அவர்கள் பால்ஹிகக்கூட்டமைப்பை உடைத்துவிட்டார்கள். ஆனால் நீங்கள் எங்களுடனிருப்பதன் வழியாக அதை ஈடுகட்டிவிடலாம்.” பூரிசிரவஸ் ”சல்லியர் பால்ஹிகர்களை வென்று அடக்கிவிடலாமென எண்ணுகிறார். அதை ஒப்பமாட்டோம். அவருக்கு அஞ்சுவதைவிட பால்ஹிகக்கூட்டமைப்பில் நிகர்நிலையில் நீடிப்பதையே எங்கள் மக்கள் விழைவார்கள்” என்றான். “ஆம், அதையே நானும் எண்ணினேன். முடிசூடியதுமே நான் அங்கே வந்து பால்ஹிகர்களை சந்திக்கிறேன்” என்றான் துரியோதனன்.\nதன் கைகளை ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டு பருத்த தோள்களில் தசைகள் புடைத்தசைய துரியோதனன் சற்று நேரம் எண்ணத்திலாழ்ந்தபின் திரும்பி மீசையை நீவியபடி சிறிய கண்களால் நோக்கினான். பின்னர் “நமக்கு இன்று முதன்மை இலக்கு சேதிநாடுதான் பால்ஹிகரே. பலவகையிலும் அது தவிர்க்கமுடியாதது. அது மகதத்திற்கு மிக அருகே உள்ளது. சேதிநாட்டரசர் தமகோஷர் மகதமன்னன் ஜராசந்தனுடன் நல்லுறவுடன் இருக்கிறார். பட்டத்து இளவரசர் சிசுபாலருக்கும் ஜராசந்தனுடன் நட்பு இருக்கிறது. நாம் வென்றெடுக்காவிட்டால் நம் எதிரிகள் அவர்கள். நமக்கு வேறு வழியே இல்லை” என்றான்.\nகர்ணன் “பால்ஹிகரே, பாண்டவர்கள் யமுனைக்கரையில் அமைக்கவிருக்கும் தட்சிணகுரு நாடும் அவர்களின் துணைநாடான பாஞ்சாலமும் மதுரா உள்ளிட்ட மூன்று யாதவநிலங்களும் ஒன்றுடன் ஒன்று பிணைந்து வல்லமைமிக்க ஒரு ஜனபதமாக உள்ளன. அவை காலப்போக்கில் ஒற்றைநாடாக ஆனாலும் வியப்பதற்கில்லை. அந்த நிலத்தொகுதிக்கு மிக அண்மையிலுள்ள பெரியநாடு சேதிதான். சேதியை நம் நட்புநாடாக்கினால் பாண்டவர்களின் பெருநிலத்தொகுதிக்கு தெற்கே நமக்கு ஒரு களம் அமைகிறது. அவர்களை நாம் சூழ்ந்துகொள்ள முடியும். சூழ்ந்தாகவேண்டும்” என்றான்.\nஅந்த உரையாடல் பூரிசிரவஸ் முற்றிலும் எதிர்பாராததாக இருந்தமையால் அவன் மாறி மாறி முகங்களை நோக்கிக்கொண்டிருந்தான். “சேதிநாட்டு தமகோஷருக்கு இரு பெண்கள், அறிந்திருப்பீர்கள்” என்றான் துரியோதனன். “மூத்தவள் பிந்துமதியும் இளையவள் கரேணுமதியும் கல்வியும் கலையும் பயின்ற அழகிகள் என்று சூதர்கள் பாடுகிறார்கள்.” பூரிசிரவஸ் புன்னகைத்து “சூதர்கள் பாடாத இளவரசிகள் எவர்” என்றான். துரியோதனன் வாய்விட்டு நகைத்து “ஆம், அவர்கள் கல்வியும் அழகும் அற்றவர்கள் என்றாலும் நமக்கு அது பொருட்டல்ல. நானும் துச்சாதனனும் அவ்விரு பெண்களையும் மணந்தாகவேண்டும்” என்றான். பூரிசிரவஸ் “அதற்கு என்ன தடை” என்றான். துரியோதனன் வாய்விட்டு நகைத்து “ஆம், அவர்கள் கல்வியும் அழகும் அற்றவர்கள் என்றாலும் நமக்கு அது பொருட்டல்ல. நானும் துச்சாதனனும் அவ்விரு பெண்களையும் மணந்தாகவேண்டும்” என்றான். பூரிசிரவஸ் “அதற்கு என்ன தடை\n“நீர் அதை அறிந்திருக்கமாட்டீர் பால்ஹிகரே” என்றான் கர்ணன். “சேதிநாட்டுக்கும் யாதவர்களுக்கும் ஓர் உறவுண்டு. மதுவனத்தின் அரசரும் வசுதேவருக்கும் குந்திதேவிக்கும் தந்தையுமான சூரசேனரின் தந்தை ஹ்ருதீகருக்கு தேவவாகர், கதாதன்வர், கிருதபர்வர் என மூன்று மைந்தர்களும் உண்டு.. அவர்களில் மூன்றாமவரான கிருதபர்வரின் மகள் சுருதகீர்த்தியைத்தான் சேதிநாட்டரசர் தமகோஷர் மணம்புரிந்திருக்கிறார். அவர் முறைப்படி யாதவ அரசி குந்தியின் தமக்கை. அவர்களின் மைந்தனே சிசுபாலன். தமகோஷரின் பிற இரண்டு மனைவியரும் கலிங்கநாட்டவர். மூத்தவர் சுனிதையின் மகள் பிந்துமதி. இளையவர் சுனந்தையின் மகள் கரேணுமதி. அவ்வழியில் சேதிநாட்டவரும் பாண்டவர்களும் உறவினர். தாய்வழியில் பெண்கொள்ளும் முறைமையும் யாதவர்களிடமிருக்கிறது.”\nபூரிசிரவஸ் “அவர்களுக்கு யாதவர்களிடம் நல்லுறவு உள்ளதா” என்றான். “இருந்தது” என்றான் கர்ணன் புன்னகைத்தபடி. “சூதர்கள் அதற்கொரு கதை சொல்கிறார்கள். சிசுபாலனை சுருதகீர்த்தி கருவுற்றிருந்தபோதுதான் மதுராவில் கம்சன் தன் மருகனால் கொல்லப்பட்டார். அது சேதிநாட்டை அன்று பதறச்செய்தது. யாதவர்களில் தாய்மாமன் என்பவர் தந்தைக்கு நிகரானவர். தந்தைக்கொலை புரிந்தவன் என்று சுருதகீர்த்தி கிருஷ்ணனை ஒவ்வொருநாளும் வெறுத்தாள். எங்கோ ஒரு மூலையில் அவள் கம்சன் கருவிலிருக்கும் தன் மகனுக்கு தந்தைமுறை அல்லவா என்று எண்ணியிருக்கலாம். குழந்தை பிறந்ததும் அதன் பிறவிநூலைக் கணித்த நிமித்திகர் அஞ்சி அதற்கு நூல்குறிகளின்படி மூன்று கண்களும் நான்கு கைகளும் இருந்தாகவேண்டும் என்றார்கள்.”\nபூரிசிரவஸ் புன்னகைசெய்தான். “நிமித்தக்குறிகளின்படி அவை ஆழ்பொருள் கொண்டவை இளையோனே” என்று கர்ணன் சொன்னான். “நான்கு கைகள் என்பவை அவன் எளிதில் வெல்லமுடியாத தோள்வல்லமை கொண்டவன் என்பதை காட்டுகின்றன. குறி���்பாக சொல்லப்போனால் எவரையோ கொல்லும்பொருட்டு பிறந்தவர்களுக்குத்தான் நான்கு கரங்கள் உண்டு என்கின்றன நிமித்தநூல்கள். அவை பிற எவற்றையும் தொடாமல் அவனுக்குள் காத்திருக்கின்றன. மூன்றாம் விழி என்பதும் அப்பொருள் கொண்டதே. தீராத வஞ்சம் என அதை சொல்வார்கள்.” பூரிசிரவஸ் “கிருஷ்ணன் மீதா அவ்வஞ்சம்\n“ஆம், குழந்தைக்கு முதல் அன்னம் ஊட்டும்நாளில் பலராமரும் கிருஷ்ணனும் அங்கே சென்றதாகவும் குழந்தையை அவர்கள் மடியில் ஏந்தியபோது அதன் நான்கு கைகளும் வெளித்தெரிந்ததாகவும் நெற்றியில் மூன்றாம் விழிதிறந்ததாகவும் சொல்கிறார்கள்.” பூரிசிரவஸ் “எதை ஏற்பதென்றே தெரியவில்லை” என்றான். “நிமித்தநூல் நாமறியாத ஓர் உச்சியில் நின்று மானுடவாழ்க்கையை நோக்கிக்கொண்டிருக்கிறது இளையோனே” என்றான் துரியோதனன். “நான் அதை நம்புகிறேன். சிசுபாலரை நானறிவேன். கிருஷ்ணன் மீது அவர் கொண்டுள்ள சினம் இம்மண்ணில் வைத்து புரிந்து கொள்ளக்கூடியது அல்ல. இரும்புருக்கும் உறையடுப்பு போல அவருள் எரிந்து கொண்டிருக்கும் வஞ்சம் என்னை எப்போதும் அச்சம் கொள்ளச்செய்திருக்கிறது” என்றான்.\nகர்ணன் “கம்சனின் பகை முழுக்க சிசுபாலரில் குடிகொண்டு மண்ணில் நீடித்து வாழ்கிறது என்கிறார்கள். வரலாறு காட்டும் உண்மை ஒன்றே, பெரும் பகைகள் மண்ணிலிருந்து மறைவதே இல்லை. மானுடர் மறைந்தால் அவை உடல்நீங்கி தெய்வ வடிவுகொண்டு காற்றில் வாழ்கின்றன. பிறிதொருவரைக் கண்டுகொள்கின்றன” என்றான். பூரிசிரவஸ் மெல்லிய நடுக்கம் ஒன்றை தன்னுள் உணர்ந்தான். அதை அனைவரும் உணர்ந்தது போல அங்கே சற்று நேரம் இயல்பான அமைதி உருவாகியது.\nபூரிசிரவஸ் முகங்களை மாறி மாறி நோக்கியபின் “சேதிநாட்டு இளவரசர் இளைய யாதவர் மேல் கடும்பகை கொண்டிருக்கிறார் என்றால் அவர் பாண்டவர்களுக்கு தங்கையரை அளிக்க ஒப்ப மாட்டார். அவருக்கு வேறு வழியும் இல்லையே” என்றான். “ஆம், நமக்கும் வேறுவழியில்லை என அவர் எண்ணுகிறார். இளவரசர்கள் தன் தங்கையரை மணக்க அவர் ஒரே ஒரு மறுசொல்லை கோருகிறார்” என்றான் கர்ணன். பூரிசிரவஸ் காத்திருந்தான். “அவருக்கு அஸ்தினபுரியின் இளவரசியை அளிக்கவேண்டும் என்கிறார்.”\nPosted in வெண்முகில் நகரம் on ஏப்ரல் 7, 2015 by SS. 1 பின்னூட்டம்\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 80\nநூல் இருபத்திநான்கு – களிற்ற��யானை நிரை – 79\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 78\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 77\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 76\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 75\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 74\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 73\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 72\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 71\n« மார்ச் மே »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D.html", "date_download": "2020-02-26T18:58:46Z", "digest": "sha1:IQR3XHSKIZGYJCQUWA5SX4EK5ABZ37VM", "length": 41625, "nlines": 401, "source_domain": "www.chinabbier.com", "title": "China கார்ன் லைட் பல்ப் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் ���ெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nகார்ன் லைட் பல்ப் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த கார்ன் லைட் பல்ப் தயாரிப்புகள்)\n100 வாட் லெட் கார்ன் கோப் லைட் பல்ப் DLC\nபேக்கேஜிங்: 12pcs / ctn\nபிபிர் 100 வாட் லெட் கார்ன் கோப் லைட் பிந்தைய மேல் மற்றும் உயர் விரிகுடா சாதனங்கள் LED தீர்வு நிறுவ எளிதானது. இந்த 100W லெட் கார்ன் லைட் பல்ப் பாரம்பரிய உயர் அழுத்தம் சோடியம் மற்றும் மெட்டல் ஹாலைட் விளக்குகளுக்கு ஆற்றல் திறனை மாற்று வழங்குகின்றன. எங்கள் 100 வாட் லெட் கார்ன் லைட் இணைக்கப்பட்ட லுமினியர்களில்...\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\nபேக்கேஜிங்: 12pcs / ctn\nBbier 120W லெட் கார்ன் பல்ப் எந்த ரசிகர் இல்லை, LED கள் மற்றும் இயக்கி மேல் தரமான வெப்ப மடு உடன் எந்த சத்தம். இந்த Led Corn Cob Retrofit பல்புகள் 350W MH / HPS / HID பதிலாக 80% மின்சார பில் சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன் பல்ப் E27 இன் எல்.ஈ. ஆயுதம் 50,000 மணிநேரங்கள், 5 மடங்கு உலோக உலோகப் பலாப்பான். 360 டிகிரி ஒளி,...\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\nபேக்கேஜிங்: 12pcs / ctn\nBbier 150 வாட் லெட் கார்ன் பல்ப் SMD2835 ஹை லுமன் எல்.ஈ.எஸ்ஸுடன் நிரம்பியுள்ளது, 19,500 லுமன்ஸ், 360 ° கோணத்தில் வழங்குகிறது . இந்த 150W Led Corn Bulb 5000K Day White 400W Incandescent அல்லது 400W HPS / HID / மெட்டல் ஹாலைட் லைட்ஸ் பதிலாக. எங்கள் Led கார்ன் பல்ப் E26 ஒரு அலுமினியம் அலாய் ஹீட் மூழ்கி உறுதி செய்ய வெப்ப...\nE27 80 வாட் லெட் கார்ன் லம்ப் ஃபிரஸ்ட் லென்ஸ்\nபேக்கேஜிங்: 12pc / ctn\nகுறைந்த நுகர்வு: உங்கள் ஆற்றல் பில்களில் 85% சேமிக்கிறது Bbier 80W கார்ன் விளக்கு மட்டுமே 80 வாட் LED விளக்குகள் மூலம் உங்கள் 250w ஒளிரும் பல்புகள் ஒரு சிறந்த பதிலாக வழங்குகிறது. WIDE APPLICATION: இந்த பிரமிடு 80 வாட் லெட் கார்ன் லைட் விதானம் சாதனங்கள், உயர் விரிகுடா சாதனங்கள் மற்றும் பிந்தைய மேல் சாதனங்கள்...\n80W தலைமையிலான சோளம் விளக்கு விளக்கு DLC ETL\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n80W தலைமையிலான சோளம் விளக்கு விளக்கு DLC ETL Bbier 80W Led கார்ன் விளக்கு விளக்குகள் இல்லை ரசிகர், LED கள் மற்றும் இயக்கி மேல் தரமான வெப்ப மடு உடன் எந்த சத்தம். இந்த Led Corn Retrofit பல்புகள் 250W MH / HPS / HID பதிலாக 80% மின்சார பில் சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன் பல்ப் E39 இன் LED வாழ்க்கை 50,000 மணிநேரங்கள், 360...\nஉயர் சக்தி சோளப் பல்புகள் 5000K பகல் வெள்ளை\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nஉயர் சக்தி சோளப் பல்புகள் 5000K பகல் வெள்ளை Bbier உயர் சக்தி சோளப் பல்புகள் இல்லை ரசிகர், LED கள் மற்றும் இயக்கி மேல் தரமான வெப்ப மடு உடன் எந்த சத்தம். இந்த Led Corn Bulb விளக்குகள் 250W MH / HPS / HID பதிலாக 80% மின்சார பில் சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன் பல்ப் 5000K இன் LED வாழ்க்கை 50,000 மணிநேரங்கள், 360 டிகிரி...\n100W தலைமையிலான சோளம் ஒளி விளக்கு 5000K\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n100W தலைமையிலான சோளம் ஒளி விளக்கு 5000K Bbier 100W தலைமையிலான சோளம் ஒளி விளக்கை, எல்.ஈ. டி மற்றும் டிரைவர் மேல் தரமான வெப்ப மடு. இந்த Led Corn Bulb 250W MH / HPS / HID பதிலாக 80% மின்சார பில் சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன் பல்ப் கனடியின் LED வாழ்க்கை 50,000 மணிநேரங்கள், 360 டிகிரி ஒளி, உயர் நிற ஒழுங்கமைவு குறியீடாக...\nதலைமையிலான சோளம் விளக்கு விளக்குகள் E39 100 வாட்ஸ்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nதலைமையிலான சோளம் விளக்கு விளக்குகள் E39 100 வாட்ஸ் Bbier 100W தலைமையிலான சோளப் விளக்கு விளக்கு, எல்.ஈ. டி மற்றும் டிரைவரின் உயர் தரமான வெப்ப மடு. லெட் கார்ன் பல்ப் 100 வாட்ஸ் 80W MH / HPS / HID க்கு பதிலாக 80% மின்சாரம் மசோதா சேமிக்கிறது. எங்கள் லெட் பல்ப் லைட் 100w இன் LED வாழ்க்கை 50,000 மணிநேரங்கள், 360 டிகிரி ஒளி,...\n120w சோளத்தின் ஒளி E40 கேப் வழிவகுத்தது\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n120w சோளத்தின் ஒளி E40 கேப் வழிவகுத��தது Bbier 120W சோளம் ஒளி E40, LED க்கள் மற்றும் இயக்கி முதல் தரமான வெப்ப மூழ்கி வழிவகுத்தது. இந்த Led Corn Bulb விளக்கு 250W MH / HPS / HID பதிலாக 80% மின்சார பில் சேமிக்கிறது. எமது லெட் கார்ன் பல்ப் அமெரிக்காவின் LED வாழ்க்கை 50,000 மணிநேரங்கள், 360 டிகிரி ஒளி, உயர் நிற ஒழுங்கமைவு...\n120 வாட் தலைமையிலான விளக்கை E39 15600 lumen 5000K\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n120 வாட் தலைமையிலான விளக்கை E39 15600 lumen 5000K E39 பேஸ் / பெரிய மோலுல் ஸ்டைல் 120watt LED bulb E39 எல்இடி ரெட்ரோபிட் பல்ப். ஈஸி எரிசக்தி சேமிப்புக்கள் எல்பி நிறுவனத்தை வழிநடத்தியது 360 டிகிரி எல்.ஈ. கார்ன் லைட் வெளியீடு சமீபத்திய LED தொழில்நுட்பம்: SMD2835 எல்.ஈ. டி 50,000 லைஃப் 110-277 வோல்ட் இணக்கமான (110, 208,...\nஉட்புற லைட்டிங் சோளத்தை வலுப்படுத்தி 120W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nஉட்புற லைட்டிங் சோளத்தை வலுப்படுத்தி 120W E39 பேஸ் / பெரிய மோலுல் உடை எல்இடி ரெட்ரோபிட் பல்ப். ஈஸி எரிசக்தி சேமிப்புக்கள் எல்பி நிறுவனத்தை வழிநடத்தியது தலைமையிலான சோளம் ஒளி : 360 டிகிரி எல்.ஈ. கார்ன் லைட் வெளியீடு சமீபத்திய LED தொழில்நுட்பம்: SMD2835 எல்.ஈ. டி 50,000 லைஃப் 110-277 வோல்ட் இணக்கமான (110, 208, 240,...\nவர்த்தக தரம் LED கர்னல் லைட் பல்ப் 120W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவர்த்தக தரம் LED கார்ன் லைட் பல்ப் E40 பேஸ் / பெரிய முகுல் உடை LED CORN BULB . ஈஸி எரிசக்தி சேமிப்புக்கள் எல்பி நிறுவனத்தை வழிநடத்தியது தலைமையிலான சோளம் ஒளி : 360 டிகிரி எல்.ஈ. கார்ன் லைட் வெளியீடு சமீபத்திய LED தொழில்நுட்பம்: SMD2835 எல்.ஈ. டி 50,000 லைஃப் 110-277 வோல்ட் இணக்கமான (110, 208, 240, 277vac அனைத்து நல்ல)...\nஅதிக சக்தி 150 வாட் வழிவகுத்தது சோளம் விளக்கை ஒளி\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nஅதிக சக்தி 150 வாட் வழிவகுத்தது சோளம் விளக்கை ஒளி E40 பேஸ் / பெரிய முகுல் உடை LED CORN BULB ஒளி . ஈஸி எரிசக்தி சேமிப்புக்கள் எல்பி நிறுவனத்தை வழிநடத்தியது தலைமையிலான சோளம் ஒளி : 360 டிகிரி எல்.ஈ. கார்ன் லைட் வெளியீடு சமீபத்திய LED தொழில்நுட்பம்: SMD2835 எல்.ஈ. டி 50,000 லைஃப் 110-277 வோல்ட் இணக்கமான (110, 208, 240,...\n150w பகல் வழிவகுத்தது சோளம் ஒளி விளக்கை\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n150w பகல் வழிவகுத்தது சோளம் ஒளி விளக்கை கார்ன் பல்புகள் என்றால் என்ன எல்.ஈ. டி.எல் . விசித்திரமான, ஆனால் மிகவும் பயனுள்ள. பல்வேறு பயன்பாடுகளுக்கான உயர் செயல்திறன் விளக்குகள் தொழில்நுட்பம். எளிதில் எமது எல்.ஈ. டி ரெஃப்ரோஃபி E39 எல்.ஈ.டி பல்புகளுடன் உங்கள் பெரிய ஒளி பொருத்துகைகளை மாற்றுங்கள் . சுவர் பெட்டிகள், உயர்...\n150W கார்ன் பல்ப் லைட் ரிஃப்ளேஷன் HPS 400W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n150W கார்ன் பல்ப் லைட் ரிஃப்ளேஷன் HPS 400W கார்ன் பல்புகள் என்றால் என்ன 150W LED கார்பன் விளக்குகள் LED தொழில்நுட்பத்தில் சமீபத்தியவை. விசித்திரமான, ஆனால் மிகவும் பயனுள்ள. பல்வேறு பயன்பாடுகளுக்கான உயர் செயல்திறன் விளக்குகள் தொழில்நுட்பம். எங்கள் எல்.ஈ. E39 சோளப் பல்புகளுடன் உங்கள் பெரிய ஒளி பொருள்களை எளிதில்...\n150W LED கார்ன் லைட் பல்ப் 400W சமநிலை\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n150W LED கார்பன் லைட் பல்ப் 400W சமநிலை, பெரிய மோலுல் E39 பேஸ் 19500 லுமன்ஸ் 5000 மெட்டல் ஹாலைட் HID க்கு மாற்று, HPS LED Corn Retrofit bulbs LED தொழில்நுட்பத்தில் சமீபத்தியவை. விசித்திரமான, ஆனால் மிகவும் பயனுள்ள. பல்வேறு பயன்பாடுகளுக்கான உயர் செயல்திறன் விளக்குகள் தொழில்நுட்பம். எங்கள் எல்.ஈ. E39 சோளப் பல்புகளுடன்...\n15600lm 120W லெட் கார்ன் விளக்குகள் பல்ப்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n15600lm 120W லெட் கார்ன் விளக்குகள் பல்ப் E39 பேஸ் / பெரிய மோலுல் ஸ்டைல் 120watt LED bulb E39 எல்இடி ரெட்ரோபிட் பல்ப். ஈஸி எரிசக்தி சேமிப்புக்கள் எல்பி நிறுவனத்தை வழிநடத்தியது 360 டிகிரி எல்.ஈ. கார்ன் லைட் வெளியீடு சமீபத்திய LED தொழில்நுட்பம்: SMD2835 எல்.ஈ. டி 50,000 லைஃப் 110-277 வோல்ட் இணக்கமான (110, 208, 240,...\nவர்த்தக தலைமையிலான ஒளி சோள மாவு 100W DLC\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவர்த்தக தலைமையிலான ஒளி சோள மாவு 100W DLC எல்.டி. கார்ன் லைட் பல்புகள் உலோக-ஹாலைட் விளக்குகள், HPS, HID மற்றும் பிற விளக்குகளை மாற்றுவதற்கு மிகவும் பல்துறை LED ரெட்ரோபிட் பல்புகள் ஆகும். அவர்களின் 360 டிகிரி ஒளி சிற்றறை மற்றும் எளிதான திருகு-தளங்கள், இவை E39 Mogul தளத்தில் கிடைக்கின்றன (மேலும் குறைந்த அளவிலான wattages,...\n4000k 100W லெட் கார்ன் பல்ப் DLC\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n4000k 100W லெட் கார்ன் பல்ப் ETL DLC Bbier 120W சோளம் ஒளி E40, LED க்கள் மற்றும் இயக்கி முதல் தரமான வெப்ப மூழ்கி வழிவகுத்தது. இந்த Led Corn Bulb லைட்டிங் 80W MH / HPS / HID க்கு பதிலாக 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எமது லெட் கார்ன் பல்ப் அமெரிக்காவின் LED வாழ்க்கை 50,000 மணிநேரங்கள், 360 டிகிரி ஒளி, உயர் நிற...\nE40 40W லெட் கார்ன் லைட் பல்ப் 4800LM\nபேக்கேஜிங்: 12pcs / ctn\nBbier 40W லெட் கார்ன் பல்ப் 120W ஒளிரும் பல்ப், 4800 லுமன் உயர் பிரகாசம் சமமாக உள்ளது, நீங்கள் ஒப்பீட்டளவில் ஒளிரும் ஒளி ஒப்பிடும்போது 80% மின்ச��ர செலவுகள் வரை சேமிக்க. இந்த 40W லெட் கார்ன் லைட் வெப்ப துர்நாற்றம் மற்றும் அரிப்பை நல்ல எதிர்ப்பை உறுதி செய்ய die-casting அலுமினிய வெப்ப மூழ்கி செய்யப்படுகிறது. ஒரு நிலையான...\n60W லெட் கார்ன் லைட் லம்ப் E27 7200LM\nபேக்கேஜிங்: 12pcs / ctn\nஉயர் அழுத்த சோடியம் விளக்குகளுடன் ஒப்பிடும் போது நமது 60W Led Corn Lamp 90% மின்சாரம் நுகர்வுக்கு சேமிக்க முடியும். 60W லெட் கார்ன் லைட் சூப்பர் பிரகாசமான 7200 Lumens மற்றும் ஒரு 175 வாட் மெட்டல் ஹாலைட் / HID / HPS ஒளி பதிலாக முடியும். இந்த கார்ன் லைட் E27 ஆனது அலுமினிய வெப்பக் குழாயினைக் கொண்டிருக்கும் குளிர்ச்சி...\n50W லெட் கார்ன் பல்பு டிம்மபிள் 6500 எல்.எம்\nபேக்கேஜிங்: 12pc / ctn\nஎங்கள் கார்ன் லைட் பல்ப் ஹோம் டிப்போ 120lm / w உயர் வாட் முதல் லுமேன் வெளியீட்டு விகிதத்துடன் சூப்பர் பிரகாசமாக உள்ளது. இந்த ஹைபரிகான் கார்ன் பல்பு 50W 150W ஒளிரும் விளக்கை மாற்றுகிறது, அதே நேரத்தில் ஆண்டுக்கு நிறைய மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. 50w Led Corn Bulb Dimmable க்கு கதிர்வீச்சு இல்லை, ஃப்ளிக்கர் இல்லை,...\n100W தலைமையிலான சோள ஒளி 5000K E26 / E39\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n100W தலைமையிலான சோள ஒளி 5000K E26 / E39 Bbier 120W தலைமையிலான கார்ன் லைட் E40, எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மூழ்கி. இந்த லெட் கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன் பல்ப் அமெரிக்காவின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி நேரத்திற்கும் மேலானது,...\n100W E39 தலைமையிலான பல்பு ஒளி 13000lm\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n100W E39 தலைமையிலான பல்பு ஒளி 13000lm Bbier 100W தலைமையிலான சோள விளக்கை , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான சிறந்த தரமான வெப்ப மடு. இந்த லெட் கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன் பல்பு எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி நேரத்திற்கும் மேலானது, 360 டிகிரி ஒளி,...\nலெட் கார்ன் லைட் பல்புகள்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\nஒரு சூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள் 20W அனைத்து\n100W வர்த்தக லேட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள்\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\n200W Dimmable UFO லெட் பே லைட் பல்புகள் லெட்\n100W வெளிப்புற லெட் ஷூப் பாக்ஸ் ஸ்ட்ரீட் பார்க்கிங் கேரேஜ் லைட்டிங்\nகார்ன் லைட் பல்ப் 80W கார்ன் லைட் பல்ப் 100W கார்ன் லைட் பல்ப் கார்ன் கோப் பல்ப் கார்ன் லைட் லெட் கார்டன் லைட் போஸ்ட் கார்ன் கோப் பல்ப் 120W 150W கார்ன் லைட் லைட்\nகார்ன் லைட் பல்ப் 80W கார்ன் லைட் பல்ப் 100W கார்ன் லைட் பல்ப் கார்ன் கோப் பல்ப் கார்ன் லைட் லெட் கார்டன் லைட் போஸ்ட் கார்ன் கோப் பல்ப் 120W 150W கார்ன் லைட் லைட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%90%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F", "date_download": "2020-02-26T20:26:48Z", "digest": "sha1:7P47SQYLEA252GGTA5NP36USWC2ZEIOE", "length": 8509, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "கனடா அமெரிக்கா-ஐம்பதுநாட்கள்", "raw_content": "\nTag Archive: கனடா அமெரிக்கா-ஐம்பதுநாட்கள்\nஇயல்விருது பெறுவதற்காக கனடா செல்ல ஜூன் எட்டாம் தேதி நானும் அருண்மொழியும் நாகர்கோயிலில் இருந்து கிளம்பினோம்.பத்தாம்தேதி விடியற்காலையில் கிளம்பி பதினொன்றாம்தேதி டொரெண்டோ வந்தோம். இயல்விருது பெற்று 23 அன்று கிளம்பி அமெரிக்கா சென்றோம். ஜூலை 25 ஆம் தேதி கிளம்பி 26 மாலை 930க்கு சென்னை வந்து சேர்ந்தோம். 27 கிளம்பி 28 அன்று நாகர்கோயில் செல்வதாகத் திட்டம் இப்பயணத்தை முக்கியமாக அருண்மொழிக்காகவே திட்டமிட்டேன். சென்ற சிலவருடங்களாகவே அவளுக்கு அலுவலகப்பணிச்சுமை. குழந்தைகளின் படிப்புக்காக. அதன்பின் அவள் பெற்றோரின் …\nTags: கனடா -அமெரிக்கா பயணம், கனடா அமெரிக்கா-ஐம்பதுநாட்கள்\nவானதி வல்லபி - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 26\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இ���ற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000027833.html", "date_download": "2020-02-26T18:14:54Z", "digest": "sha1:P5WHUEWWWQSGTQOWHG4ODMQWTQX3Y7WZ", "length": 5540, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "சிறுகதைகள்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: மூன்று நதிகள்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமூன்று நதிகள், சுப்ரபாரதி மணியன், ஸீரோ டிகிரி\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநோய் தீர்க்கும் (பிராணாயாம) சுவாச முறைகள் அறிவிய��் நோக்கில் அந்தரங்கம் கல்கியின் சிறுகதைகள் தொகுதி 2\nசம்பத் பேசுகிறான் வாங்க சிரிச்சிட்டுப் போகலாம் கூட்டு மீன் வளர்ப்பு\nஅலிபாபா சட்டம் உங்கள் கையில் - 3 தமிழர் உணவு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/85835/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-84", "date_download": "2020-02-26T20:37:21Z", "digest": "sha1:Y47TIVFLUINR6J7T2MZCJKJOLT4KTO3A", "length": 10509, "nlines": 78, "source_domain": "www.polimernews.com", "title": "விக்கிரவாண்டி தொகுதியில் 84 சதவீதம், நாங்குநேரியில் 66 சதவீதம் வாக்குகள் பதிவு..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News விக்கிரவாண்டி தொகுதியில் 84 சதவீதம், நாங்குநேரியில் 66 சதவீதம் வாக்குகள் பதிவு..!", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநித்தி தான் வழிகாட்டி ரூ.200 கோடியில் 20 தீவு வாங்க திட்டம்..\nசிஏஏ போராட்ட வன்முறை.. நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம்..\nநிலநடுக்கம் சரியாக எங்கு ஏற்பட்டது.\nபூமியில் ஆக்சிஜனின்றி உயிர்வாழும் முதல் உயிரினம் கண்டுபிட...\nஆற்றில் பேருந்து கவிழ்ந்து 25 பேர் பலி..\nஇலகுவான செயற்கை கால் கண்டுபிடித்த இந்தியர்கள்\nவிக்கிரவாண்டி தொகுதியில் 84 சதவீதம், நாங்குநேரியில் 66 சதவீதம் வாக்குகள் பதிவு..\nதமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதியில் 84 சதவீதமும், நாங்குநேரியில் 66 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன. பதிவான வாக்குகள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.\nவிழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியிலும், நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியிலும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. அதன் பின்னர் வாக்குச்சாவடி மையத்தில் காத்திருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.\nவிக்கிரவாண்டி தொகுதியில் நேற்று மாலை வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மின்னணு எந்திரங்களுக்கு சீல்வைக்கப்பட்டு, விழுப்புரம் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண��டு செல்லப்பட்டன. வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nநாங்குநேரி தொகுதியில் உள்ள களக்காட்டில் ஒப்புகைச் சீட்டு எந்திரம் 3 முறை பழுதானதால் முகவர்கள் வாக்குவாதம் செய்தனர். மற்றொரு கிராமத்தில் மின்னணு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் ஒரு மணி நேரம் கூடுதலாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.\nமின்னணு எந்திரங்கள் சீல்வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நெல்லை அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. இரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.\nபுதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் 69.44 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. 32 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு ஆண்கள் தொழில்நுட்பக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளைமறுநாள் காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன. அன்று பிற்பகலுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்திற்கு தேசிய சிறப்பு அந்தஸ்து\nகீழடி அகழாய்வு : முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு\nதமிழக கிராமங்களில் பெருகும் நீரிழிவு நோய்.. காரணம் இதுதான் ஆய்வில் தகவல்\nஇன்று சாம்பல் புதன்... 40 நாள் தவக்காலம் தொடக்கம்..\nநீட்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு : இடைத்தரகரின் போலீஸ் காவல் நிறைவு\nசிலை கடத்தல் தொடர்பான ஆவணங்கள் மாயமான வழக்கில் உள்துறை செயலாளர், டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nவரும் மார்ச் 4ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட பதவியிடங்களுக்கு மறைமுக தேர்தல் - மாநில தேர்தல் ஆணையம்\nஅரசு அலுவலங்களில் காகித பயன்பாட்டை குறைப்பதற்கு ஆன்லைன் நடைமுறை\nகோழி இறைச்சியுடன் கொரோனாவை இணைத்து வதந்தி என புகார்- முதலமைச்சரிடம் மனு\nநித்தி தான் வழிகாட்டி ரூ.200 கோடியில் 20 தீவு வாங்க திட்டம்..\nஒரு பீட்சா ஆர்டர் பண்ணினது குற்றமாடா..\nமுகநூல் மைனாவுக்காக.. இரவில் கூவும் குயில்கள்..\nசிவனும் முருகனும் தந்தை மகன் அல்ல..\n“ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” விபத்தால் சிக்கிய கொலையாளிகள்\n”சார் கார்டு ம���லே அந்த 16 நம்பர் சொல்லு சார் “ சிக்கிய வங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/vijya-kanth-back-to-chennai/", "date_download": "2020-02-26T18:24:31Z", "digest": "sha1:OQMP2OL5XA2QHJ6K4LQO2R5GTEUL2SZT", "length": 11936, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "மீண்டும் பன்னீர்செல்வமாக வருகிறார் விஜயகாந்த்!! - Sathiyam TV", "raw_content": "\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 26 Feb 2020 |\nCAA குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்கு கமல் ஆதரவு\n“என்ன நடந்தாளும் CAA-வை வாபஸ் பெற மாட்டார்கள்..” – ரஜினி பரபரப்பு பேட்டி..\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 26 Feb 2020 |\nலார்ட் லபக்கு தாஸ் யாருன்னு தெரியுமா..\nகமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\nயார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..\n“மண்ட பத்ரம்..” இணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nCAA குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்கு கமல் ஆதரவு\nகோப்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி அறிவிப்பு..\n“அப்போது நானும் இப்படி தான் இருந்தேன்..”- பா.ரஞ்சித்\n“அதுவா.. இதுவா..” அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட செல்வராகவன்..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 26 Feb 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 26 Feb 2020 |\n26 Feb 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 12 Noon Headlines\nவெறிச்சோடிய மருத்துவமனை… : சிறப்புச் செய்தி\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News மீண்டும் பன்னீர்செல்வமாக வருகிறார் விஜயகாந்த்\nமீண்டும் பன்னீர்செல்வமாக வருகிறார் விஜயகாந்த்\nஅமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், வரும் 16-ஆம் தேதி சென்னை திரும்புகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதாவுடன் அமெரிக்கா சென்றார்.\nஅமெரிக்க���வில் மேல் சிகிச்சை முடிந்த நிலையில், பூரண உடல் நலத்துடன் வரும் 16 ஆம் தேதி, விஜயகாந்த் தாயகம் திரும்புவார் என்று தேமுதிக கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிஜயகாந்த் சென்னை திரும்பியதும், மக்களவை தேர்தலுக்கான கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஏற்கனவே, அதிமுக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்க உள்ளதாக பரவலாக பேசப்படும் நிலையில், விஜயகாந்த் சென்னை திரும்பியதும் கூட்டணி பேச்சுவார்த்தை முக்கிய கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 26 Feb 2020 |\nCAA குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்கு கமல் ஆதரவு\n“என்ன நடந்தாளும் CAA-வை வாபஸ் பெற மாட்டார்கள்..” – ரஜினி பரபரப்பு பேட்டி..\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 26 Feb 2020 |\nவாகன ஓட்டுநரை இரும்பு கம்பியால் தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள் – பரபரப்பு CCTV காட்சி\n“Free-ஆ சரக்கு வேணும்..” – பாரில் தகராறு செய்த அதிமுக பிரமுகர்கள்\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 26 Feb 2020 |\nCAA குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்கு கமல் ஆதரவு\nகோப்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி அறிவிப்பு..\n“என்ன நடந்தாளும் CAA-வை வாபஸ் பெற மாட்டார்கள்..” – ரஜினி பரபரப்பு பேட்டி..\n“அப்போது நானும் இப்படி தான் இருந்தேன்..”- பா.ரஞ்சித்\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 26 Feb 2020 |\n“பத்த வச்சிட்டியே பரட்ட..” முன்னாள் காதலிக்கு திருமணம்.. காதலன் கொடுத்த மோசமான பரிசு..\nவாகன ஓட்டுநரை இரும்பு கம்பியால் தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள் – பரபரப்பு CCTV காட்சி\n“Free-ஆ சரக்கு வேணும்..” – பாரில் தகராறு செய்த அதிமுக பிரமுகர்கள்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/3631/", "date_download": "2020-02-26T20:32:41Z", "digest": "sha1:YNYKYZU645DJRUQPOIIXJZHVU5K32GCT", "length": 13893, "nlines": 190, "source_domain": "www.savukkuonline.com", "title": "அஹிம்சையின் மரணம். – Savukku", "raw_content": "\nநீதி கேட்டு உண்ணாவிரதம் இருந்ததால்,\nகுற்றவாளி என்கிறது தமிழக அரசு\nதற்கொலைக்குற்றம் என்கிறது தமிழக பொலிஸ்\nமகாத்மா காந்தி’யும் தன்னை வருத்தி\nஅது ஒரு இனிய கனாக்காலம்.\nமார்ச் 09, 2009 ல் ஜெயலலிதா,\nமக்கள் கோட்டை வாசலை திறந்து விட்ட��ர்.,\nஈழ அகதி செந்தூரன் அம்மாவை நோக்கி\nஅதுவும் ஒரு விசித்திர வினாக்காலம்\nகால கிறுக்கலில் கருணாநிதியின் கதவு\nஏப்ரல் 27 2009 ல்\nஉயிர் துறந்தேன் பார் என்று\n1/2 நாள் உண்ணாவிரதம் இருந்தார்.\nஈழத்து படுகொலை செய்தியை விட\nதாத்தாவின் தாண்டவம் பெரும் புதினமானது.\nநெத்தியடியாக அழகிரிக்கு மந்திரி பதவியும்,\nகனிமொழிக்கு எம்பி பதவியும் தந்து.\nதமிழகம் அடங்கி அமைதியான போது\nஅதுவும் ஒரு வினோத காலம்.\n‘உண்ணா விரதம் இருந்து வென்றவர்’\nவாயால் வில் பூட்டி வானத்துக்கு எய்தவர்\nநம்பி ஏமாந்த ஈழத்து ஏமாளிகள்\nரத்த சகதியில் சிதறி செத்து தீயில் மாண்டனர்.\nசுடுகாட்டு கரி மட்டும் மிஞ்சியது.\nஅது மயான காவியத்தின் வினைக்காலம்.\nதெரு முனையில் சாவேனே தவிர\nதி.முக தலைவர் பற்றினார் தம்பியை\nதிருமாவை மத்தியில் எம்பி ஆக்கினார்.\nஅகிம்சை எவரையும் தட்டி எழுப்பவில்லை.\nஏமாந்து தீயில் எரிந்து கருகியது.\nஅது ஒரு ஏமாந்த காலம்.\nசெங்கல்ப்பட்டு பூந்தமல்லி தடை முகாமில்\nமத்திய, மானில ஆட்சிகள் ஆத்திரத்துடன்.\nசூத்திரத்தை மறந்து சன்னதம் கொண்டன.\nசிறுநீரகம் செயலிழந்து வயிறு புண்ணாகி\nமலவாசல் வழியாக இரத்தம் கசிந்தது,.\nஅகிம்சை போராளியை கைது செய்திருக்கிறது.\nஈழத்தமிழன் பெயரால் அரசியல் செய்யவும்\nஅழும் குரல் மட்டும் கேட்கிறது\nNext story சகோதரச் சண்டையை தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான்\nதமிழ் தேசிய முன்னணி மாநாடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2018/10/06", "date_download": "2020-02-26T19:33:19Z", "digest": "sha1:I546XCVZCLE66KJ7GGI6WADNQKTRSAYW", "length": 35791, "nlines": 258, "source_domain": "www.athirady.com", "title": "6 October 2018 – Athirady News ;", "raw_content": "\nஒரு சில பணக்காரர்களுக்காக மட்டுமே உழைக்கிறது பாஜக – ராகுல்காந்தி குற்றச்சாட்டு..\nமத்திய பிரதேச மாநிலத்தில் நவம்பர் 28-ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பரபரப்பான பிரச்சாரங்களையும், தேர்தல் வேலைகளையும் காங்கிரஸ் மற்றும் பாஜக துவங்கிவிட்டன. இன்று ஆதிவாசி…\nகென்யாவில் டிரம்ப் மனைவியை தாக்கிய குட்டி யானை..\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலானியா குழுந்தைகள் நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கோண்டுள்ளார். கென்யா சென்ற அவர் நைரோபியில் உள்ள டேவிட் ஷெல்டிரிக் வன விலங்குகள் சரணாலயம் சென்றார்.…\nஉத்தரப்பிரதேசத்தில் அக்டோபர் 25-ம் தேதி முதல் ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள்…\nநாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் சுமார் 15 லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மற்றும் அரசு அலுவலகப் பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு பழைய ஓய்வூதிய முறைக்கு பதிலாக புதிய ஓய்வூதிய முறையை யோகி ஆதித்யாநாத் தலைமையிலான…\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டவர் கழுத்தை அறுத்து படுகொலை..\nஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டம், துஜ்ஜார் பகுதியை சேர்ந்த வியாபாரி தவ்சீப் அஹ்மத் கானி(30). கடந்த புதன்கிழமை இவர் கடையில் இருந்தபோது பயங்கரவாதிகள் இவரை கடத்திச் சென்றனர். தவ்சீப் அஹ்மத் கானியை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை…\nஇம்ரான்கான் மாளிகை மீது முதல் நடவடிக்கை எடுங்கள்- பாகிஸ்தான் கோர்ட்டு உத்தரவு..\nபாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் புறநகர் பானிகாலா பகுதியில் ராவல் ஏரி உள்ளது. அதை ஆக்கிரமித்து வசதி படைத்தவர்கள் ஆடம்பர மாளிகைகள் கட்டியுள்ளனர். இதனால் ராவல் ஏரி மாசு அடைந்துள்ளது. எனவே பானிகாலா பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள…\nமேற்கு வங்கத்தில் துர்கா பூஜைக்கு பணம் கொடுக்க கோர்ட் தடை- மம்தா பானர்ஜி அதிர்ச்சி..\nமேற்கு வங்கத்தில் ஆண்டு தோறும் நவராத்திரியை முன்னிட்டு துர்கா பூஜை மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மும்பையில் விநாயகர் சதுர்த்தி சமயத்தில் விநாயகரை வழிபடுவதற்கு ஏராளமான குழுக்கள் அமைக்கப்படுவது போல கொல்கத்தாவிலும் துர்க்கை…\nவெந்தயத்தை வறுத்து, அதனுடன் வறுத்த கோதுமையை சேர்த்து, டீ, காபிக்கு பதிலாகா அருந்தி வந்தால், உடல் வெப்பம் குறையும். வெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊற வைத்து தலையில் தேய்த்து வர முடி உதிர்வது நிற்கும். குழந்தை பெற்ற பெண்களுக்கு…\nஊற்றுப்புலம் குளப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு..\nஊற்றுப்புலம் குளப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார் இன்று பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்களுடன் கிளிநொச்சி பரந்தன் பகுதிக்கு விஜயம் செய்தநிலையில் ஊற்றுப்புலம் பகுதியில்…\nயாழ். ஸ்கந்தவரோதயா கல்லூரியில் ஸ்கந்தவரோதயன்களின் சங்கமம் நிகழ்வு..\nஸ்கந்தவரோதயன்களின் சங்கமம் என்னும் யாழ். ஸ்கந்தவரோதயா கல்லூரியின் பழைய மாணவர்களின் ஒன்றுகூடல்; ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் அதிபர் செல்வஸ்தான் தலைமையில் இன்றுமாலை 5.30மணியளவில் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின்…\nபரந்தனில் வயல் விதைத்த விவசாய அமைச்சர் ..\nஇன்று மாலை இரண்டு முப்பது மணிக்கு கிளிநொச்சி பரந்தன் பகுதியில் உள்ள தனியார் நெல்வயல்களில் உழவு இயந்திரம் மூலம் உழுது நெல்லினை விதத்து விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் சம்பிரதாய பூர்வமாக…\nயாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை மின்சாரத் தடை..\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(07) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.…\nஏற்று நீர்ப்பாசன வாய்க்கால்களில் மண் இடப்பட்டு அடைக்கப்பட்டுள்ளமையினால் அசௌகரியம்..\nஏற்று நீர்ப்பாசன வாய்க்கால்களில் மண் இடப்பட்டு அடைக்கப்பட்டுள்ளமையினால் அசௌகரியம் திருவையாறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு இரணைமடு ஏற்று நீர்ப்பாசனத் திட்ட வாய்க்கால்களில் பல இடங்களில் மண் இடப்பட்டு தடுக்கப்பட்டுள்ளமையினால் அவற்றில்…\nஸ்ரீவில்லிபுத்தூரில் மூளை வளர்ச்சி குன்றிய சிறுமியை கொன்ற பெற்றோர்..\nவிருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வாழைக்குளத்தை சேர்ந்த என்ஜினீயர் முனீஸ்வரன். இவரது மனைவி ரேவதி. இவரும் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் சாதனா (வயது 9). மூளை வளர்ச்சி குன்றிய சாதனாவை பல மருத்துவர்களிடம்…\nடிரம்புக்கு வி‌ஷம் தடவிய கடிதம் அனுப்பியவர் கைது..\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ராணுவ மந்திரி ஜேம்ஸ் மட்டிஸ், உளவுத்துறை தலைவர் கிறிஸ்டோபர்ரே, மற்றும் கடற்படை உயர் அதிகாரி ஆகியோருக்கு, கடந்த 2 வாரத்துக்கு முன்பு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதில் கடிதம் அனுப்பியவர் முகவரி எதுவும் இல்லை.…\nகள்ளக்காதலன் அடித்து உயிர் போகாததால் கணவரை கழுத்தை அறுத்துக்கொன்ற மனைவி..\nகேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூரை சேர்ந்தவர் சாகத் (வயது 34). ��ீன் வியாபாரி. இவரது மனைவி சவுஜத் (30). இவர்களுக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் சவுஜத்துக்கும் அதே பகுதியை சேர்ந்த பஷீர் (32) என்பவருக்கும் கள்ளக்காதல்…\nவீட்டு வசதி வாரிய ஊழல் – பாக். முன்னாள் பிரதமர் தம்பிக்கு 10 நாள் விசாரணை காவல்..\nபாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக பதவி வகித்தவர் ஷாபாஸ் ஷரிப். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தம்பியான இவர், நவாஸ் ஷரிப் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பின்னர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சியின் தலைவராகவும்,…\nகமத் தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை அலுவலகம் திறப்பு..\nகிளிநொச்சி மாவட்டத்தில் கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையின் மாவட்ட அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை பத்து மணிக்கு கிளிநொச்சி பழைய கச்சேரி வளாகத்திற்குள் குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. அலுவலகத்தினை விவசாய…\n“வரவு – செலவுத் திட்டத்தை தோல்வியடைய செய்ய சிறுபான்மை கட்சிகளை…\nதேசிய அரசாங்கத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தை தோல்வியடைச் செய்வதற்காக சிறுபான்மைக் கட்சிகளை சந்திக்கவுள்ளதாக தெரிவித்த கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, அதற்கான நடவடிக்கைகளை விரைவில்…\nவரி செலுத்தாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை – ஆடம்பர பொருட்கள் ஏலம்..\nகடந்த பல வருடங்களாக சோலை வரி (வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு செலுத்தப்படும் வருடாந்த வரி) செலுத்தாத வர்த்தகர்களுக்கு எதிராக வவுனியா நகரசபையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்றும் இன்றும் (சனிக்கிழமை) சோதனை நடவடிக்கைகளை…\nயாழில் மூன்று இடங்களில் ஆறு பேர் கொண்ட வாள்வெட்டுக் குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது..\nயாழ்.நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர், வாகனங்கள் மற்றும் கடைகளை அடித்து உடைத்து அட்டகாசம் புரிந்துள்ளனர். நாச்சிமார் கோவிலடி, ஓட்டுமடம் மற்றும் தம்பி லேன் ஆகிய…\nதிருவாரூர், திருப்பரங்குன்றத்துக்கு இப்போது இடைத்தேர்தல் கிடையாது – தலைமை தேர்தல்…\nதமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் தொகுதியான திருவாரூர் உள்ளிட்ட 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ��ளும் அதிமுக அரசும், திமுக, டிடிவி தினகரனின் அ.ம.மு.க மற்றும் மு.க. அழகிரி உள்ளிட்ட பலரும் தங்களது அரசியல் பலத்தை சோதிப்பதற்காக…\nவங்காளதேசம் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா ஆஸ்பத்திரியில் அனுமதி..\nஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட வங்காளதேசம் நாட்டின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா இன்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். வங்காளதேசம் நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த போராட்டத்தின்போது பேருந்து மீது வெடிகுண்டுகளை…\nகுரங்கு கையில் பஸ் ஸ்டீயரிங் – கர்நாடக மாநிலத்தில் பஸ் டிரைவர் சஸ்பெண்ட்..\nகர்நாடக மாநில அரசுக்கு சொந்தமான பேருந்து பயணிகளுடன் தவனகேரே மாவட்ட சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது ஸ்டீயரிங் வீலில் ஒரு குரங்கு அமர்ந்துகொண்டு வாகனத்தை இயக்குவது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக சமீபத்தில் பரவி பரபரப்பை…\nகாங்கோ நாட்டில் இன்று நேர்ந்த சோகம் – பெட்ரோல் டாங்கர் விபத்தில் 50 பேர் உடல் கருகி…\nஆப்பிரிக்க கண்டத்தின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் உள்ள மத்திய காங்கோ மாகாணத்தில் இன்று பெட்ரோல் டாங்கர் லாரி வேறொரு வாகனத்தில் மோதிய விபத்தில் 50 பேர் உடல் கருகி பலியாகினர். சுமார் 100 பேர் பலத்த…\nவடக்கில் கேரள கஞ்சாவின் பாவனை அத்தியவசிய உணவு போல் ஆகிவிட்டது ; வடிவேல் சுரேஷ்..\nவடக்கு, கிழக்கு பகுதிகளில் 30 வருட கால யுத்தத்திற்கு பின்னர் அதிகளவு கேரளா கஞ்சாவின் பாவனை அந்த மக்களை ஆதிக்கம் செலுத்துவதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தனது ஆதங்கத்தை தெரிவித்தார். பதுளை தமிழ் மகளிர் மகா…\nரெயில் முன் பாய்ந்து நீதிபதி தற்கொலை – அதிர்ச்சியில் மனைவியும் அதே இடத்தில் உயிரை…\nதிருப்பதியை அடுத்த திருச்சானூரில் வசித்து வந்த ஓய்வு பெற்ற நீதிபதி சுதாகர் (வயது 62), நேற்று காலை ரேணிகுண்டா அருகே ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தார். அவரது உடலை திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், தற்கொலை குறித்து…\nஇந்தோனேசியாவில் 1000 பேர் மாயம்- உயிரோடு புதைந்து இருக்கலாம் என அச்சம்..\nஇந்தோனேசியாவின் சுலாவேசி தீவில் பலு நகரில் கடந்த வாரம் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டது. அதில் பலு நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின. 1,571 பேர் பலியானதாக இந்தோனேசிய அரசு…\nபொது எதிரணியுடன் இணைந்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்க சிறிசேன முயற்சி \nநவம்பரில் அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தை தோற்கடித்த பின்னர் இடைக்கால அரசாங்கமொன்றை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது எதிரணிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2020 ற்கு…\nவட மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்…. – மாகாண சபை உறுப்பினர்கள்..\nமாகா­ண­ச­பைத் தேர்­தலை உட­ன­டி­யாக நடத்­த­வேண்­டும் என்று வடக்கு மாகாண சபை­யில் நேற்­றுக் கோரிக்கை விடுக்­கப்­பட்­டது. மஹிந்த அணி மாகா­ண­சபை உறுப்­பி­னர், தர்­ம­பால சென­ வி­ரட்ன சபை­யில் இந்­தக் கோரிக்­கையை முன்­வைத்­தார். சபை­யில் ஏனைய…\nஜம்மு – ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 20 பேர்…\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பனிஹால் என்ற இடத்தில் இருந்து ரம்பான் நகரை நோக்கி ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக இன்று ஒரு மினி பஸ் சென்று கொண்டிருந்தது. கேலா மோத் பகுதியில் ஒரு குறுகிய வளைவில் திரும்பியபோது டிரைவரின்…\nசில பிரதேசங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி..\nநாட்டின் வடமேல், மத்திய, வடமத்திய ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களில் பல இடங்களில்…\nகையை இழந்தும் மனவுறுதியுடன் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவி..\nஇலங்கையில் தரம் 5 புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் இணையத்தளத்தில் வெளியாகியுள்ள நிலையில், முல்லைத்தீவு பிரதேசத்தில் ஒரு கையை இழந்த மாணவி ஒருவர் 169 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். யுத்த பூமியில் இருந்து அங்கம்…\nஓ.பன்னீர்செல்வம் மீதான நம்பிக்கை போய்விட்டது- கேசி பழனிசாமி..\nஓ.பன்னீர்செல்வம்- டி.டி.வி. தினகரனை ரகசியமாக சந்தித்தது பற்றி முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க.வில் சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியதால் தான் ���வரது…\nஅமெரிக்கா தனது எதிரிகளை முழு பலத்துடன் தோற்கடிக்கும் – டிரம்ப் திட்டவட்டம்..\nஅமெரிக்காவில், ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் பயங்கரவாதிகளுக்கு எதிராக புதிய கொள்கை ஒன்றை வகுத்துள்ளது. பயங்கரவாதிகளுக்கும், அவர்களை ஆதரிப்போருக்கும் கடும் எச்சரிக்கை விடும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ள இந்த கொள்கையை டிரம்ப்…\nபசிலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு நாள் குறிப்பு\n2020 இல் 3000 க்கும் அதிகமானோர் உயிரிழக்கக்கூடும்\nவிமானிகளுக்காக 2 பயிற்சி நிறுவனங்களை அமைக்க திட்டம் \nநண்பர்களுடன் நீராட சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்\nகிளைபோசேட் அடங்கிய இரசாயன பொருட்களுடன் ஒருவர் கைது\nகொரியாவில் உள்ள இலங்கையர்கள் 24 மணித்தியால அவசர தொலைபேசி ஏற்பாடு\nகாரைக் கவியின் பத்து நூல்களின் அறிமுக நிகழ்வு\nஇரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் வெற்றி- தொடரை கைப்பற்றியது இலங்கை\nயாழ். பல்கலையின் பரீட்சை முடிவுகளை விரைந்து வெளியிட நடவடிக்கை\nயாழ். வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல்\nமீண்டும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\nஅந்த கிரேன் என் மேல். விழுந்திருந்தால்.. இந்தியன் 2 விபத்து…\nயாழ்.மாவட்ட செயலரின் கீழ் 700 பட்டதாரி பயிலுநர்களுக்கு நியமனம்\nபாத்ரூம் ஓட்டைக்குள்.. செல்போனை விட்டு படம் எடுத்த ஆட்டோ டிரைவர்..…\nபுகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.kalvisolai.com/2019/06/blog-post_26.html", "date_download": "2020-02-26T18:34:10Z", "digest": "sha1:HNGAAXXCMRYOKMNMVJT57Y44FGFI7ZXJ", "length": 9119, "nlines": 186, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: குழு பரிந்துரை கிடைத்ததும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி", "raw_content": "\nகுழு பரிந்துரை கிடைத்ததும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nசென்னை புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கூட்டுறவு சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பெட்ரோல் விற்பனை நிலையத்தை திறந்துவைத்தார். பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:- கூட்டுறவுத்துறை ஏற்கனவே 27 பெட்ரோல் விற்பனை நிலையங்களை நடத்தி வருகிறது. இது 28-வது விற்பனை நிலையம். இன்னும் 13 விற்பனை நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. இவற்றின் மூலம் தரமான அளவு குறையாத பெட்ரோல், டீசல் விற்கப்படுகின்றன. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. மக்களுக்கு தேவையான மேலும் பல பொருட்களை கூட்டுறவு துறை சார்பில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளன. ரேஷன் கடைகளில் கூடுதல் பொருட்களை வாங்கும்படி வற்புறுத்தக்கூடாது. எடைகுறையாமல் பொருட்களை வழங்க வேண்டும். இதுதொடர்பான புகார்கள் வந்தால் ஊழியர்கள் மீதும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது குறித்து முடிவு செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதன் பரிந்துரை அரசுக்கு கிடைத்ததும், ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார். இதில் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக அங்கு வந்த வடசென்னை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரான ஆர்.எஸ்.ராஜேஷ், மாவட்ட செயலாளரான எனக்கு அழைப்பிதழ் வழங்காமல், அமைச்சர்கள் இருவரும் எனது தொகுதிக்கு வந்திருப்பது முறையல்ல எனக்கூறி அமைச்சர் ஜெயக்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை அவைத்தலைவர் மதுசூதனன் சமாதானம் செய்து வைத்தார்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=19482", "date_download": "2020-02-26T19:52:09Z", "digest": "sha1:E33RTUSEB6TSOLBXHASUPJNL55HDWSNU", "length": 21691, "nlines": 195, "source_domain": "yarlosai.com", "title": "கவனத்தில் கொள்ள வேண்டிய சமையலறை பாதுகாப்பு அம்சங்கள் | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nகேங்ஸ்டராக தனுஷ்….. வைரலாகும் டி40 மோஷன் போஸ்டர்\nபுதிய உச்சம் தொட்ட வாட்ஸ்அப் பயனர் எண்ணிக்கை\nபல கோடி ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருந்து வரும் அதிவேக மர்ம சிக்னல்கள்..\nஇந்தியாவில் விரைவி��் வாட்ஸ்அப் பே சேவை\nசமூக வலைத்தளங்கள் மீது திடீர் சைபர் தாக்குதல்…ஹைக்கர்கள் குழு கைவரிசை..\nஉங்களின் தரவுகளை உங்களுக்குத் தெரியாமல் பணமாக மாற்றும் பேஸ்புக்.. வருட வருமானம் எவ்வளவு தெரியுமா..\nஆசையில்லாவிட்டால் மகாலட்சுமியின் அருளை பெறலாம்.\nசிவராத்திரி: நான்கு கால பூஜையும்.. பலன்களும்..\nசிவராத்திரியன்று என்ன செய்ய வேண்டும்\nசிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்\nசிவராத்தியின் தீப ஒளி அனைவரினதும் ஆன்மீகத்தை ஒளி பெறச் செய்யட்டும்.. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்து..\nமகா சிவாராத்திரியின் முக்கியமான ஆறு அம்சங்கள் இவைதான்..\nதெய்வ சன்னிதி தந்திடும் நிம்மதி\nகோப்ரா படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஅந்த சமயத்தில் நானும் இப்படித்தான் இருந்தேன் – பா.ரஞ்சித்\nஎன்னை எப்படி இயக்குவது என்று அவருக்கு தெரியவில்லை – கல்யாணி பிரியதர்ஷன்\nமஞ்சு வாரியரை பாராட்டிய ரஜினி\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\nஇந்தியன் 2 விபத்து – லைகாவுக்கு கமல் கடிதம்\n சீனாவில் 29,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்\nகொரோனா வைரஸ் – பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பலி\nவன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி – டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு\nடெல்லியில் காங்கிரஸ் அமைதி பேரணி – பிரியங்கா காந்தி பங்கேற்பு\nடெல்லி வன்முறையில் உளவுத்துறை அதிகாரி உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nடெல்லியில் வன்முறை- அஜித் தோவால் நேரில் ஆய்வு\nகொரோனா வைரஸ் தாக்குதல் – சீனாவில் பலி எண்ணிக்கை 2,715 ஆக அதிகரிப்பு\nமெக்சிகோ ஓபன்: ரபேல் நடால் முதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற்றார்\nவேகம் மற்றும் பவுன்சர் பந்தை எதிர்கொள்வது இந்தியாவுக்கு கடினமானதாக இருக்கும்: நீல் வாக்னர்\nHome / latest-update / கவனத்தில் கொள்ள வேண்டிய சமையலறை பாதுகாப்பு அம்சங்கள்\nகவனத்தில் கொள்ள வேண்டிய சமையலறை பாதுகாப்பு அம்சங்கள்\nநெருப்பினால் உண்டாகும் பாதிப்புகள் கவனக்குறைவு மற்றும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாதது ஆகிய காரணங்களால் ஏற்படுகின்றன. குடியிருப்புகளில் உருவாகும் நெருப்பு பாதிப்புகளில் பெரும்பாலானவை சமையலறையில் ஏற்படுவதாக வல்லுனர��கள் குறிப்பிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் இல்லத்தரசிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் பற்றிய தகவல்களின் தொகுப்பை இங்கே காணலாம்.\n* காற்றோட்டமான தரைமட்ட பகுதியில், நிமிர்ந்த நிலையிலேயே எப்போதும் சிலிண்டர் வைக்கப்படவேண்டும். சிலிண்டர் மட்டத்தில் இருந்து சற்று உயரமான இடத்தில் கியாஸ் அடுப்பு இருக்க வேண்டும். ‘கியாஸ் டியூப்பில்’ விரிசல்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை அடிக்கடி பரிசோதித்துக்கொள்வது அவசியம். பயன்படுத்தாத சமயங்களில் சிலிண்டர் ‘நாப்’ மூடிய நிலையில் இருக்கவேண்டும்.\n* பிரிட்ஜ் போன்ற மின் சாதனங்களை சமையல் அறைக்குள் வைப்பதை தவிர்ப்பது அவசியம். அதனால் ஏற்படும் மின் அழுத்த ஏற்றத்தாழ்வு, கியாஸ் கசிவு இருக்கும் பட்சத்தில் பெரும் பாதிப்பாக உருவாகலாம்.\n* காற்றை விட கியாஸ் கனமானதாக இருப்பதால் கசிவு ஏற்படும் நிலையில் அது தரைமட்ட அளவில் பரவி நிற்கும். கியாஸ் கசிவு ஏற்பட்டிருப்பது கவனத்துக்கு வந்தால், அறையில் உள்ள சுவிட்சுகளை பயன்படுத்தாமல், ஜன்னல், கதவுகளை நன்றாக திறந்து வைத்து காற்றோட்டத்தை ஏற்படுத்தி கியாஸ் வெளியேறும்படி செய்ய வேண்டும்.\n* கியாஸ் கசிவை கண்டறிந்து எச்சரிக்கை எழுப்பும் கருவியை (Gas Leak Detectors) பொருத்திக்கொள்வது பல வகைகளில் பாதுகாப்பானது.\n* சமையலறையில் கூர்மையான பல கருவிகள் சமையலறை மேடையில் உள்ள நிலையில், குழந்தைகள் அவற்றால் காயம் அடையும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், குழந்தைகளை சமையலறைக்குள் அனுமதிப்பது கூடாது.\n* சமையலறையில் கால்களை மூடும் வகையில் செருப்புகள் அணிந்து கொள்வது பாதுகாப்பானது. அதன் மூலம், தவறுதலாக கத்தி போன்ற கூர்மையான கருவிகள் கீழே விழுவதால், கால்களில் ஏற்படும் காயங்கள் தவிர்க்கப்படும்.\n* சமையலறையில் நீண்ட கைகள் கொண்ட தொளதொளப்பான ஆடைகள் அணியக் கூடாது. அவ்வகை துணிகளில் எளிதில் நெருப்பு பற்றும் வாய்ப்பு கொண்டவை. மேலும், சிந்தெடிக் வகை ஆடைகளும் பாதுகாப்பானதாக இருக்காது. காரணம் எதிர்பாராத விதமாக நெருப்பு பட்டால் உடலுடன் அவை ஒட்டிக்கொள்ளும்.\n* ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சமையலறையில் உள்ள மின்சார இணைப்புகளை சரிபார்த்துக்கொள்வது நல்லது.\n* சிறிய அளவில் உருவான தீ விபத்துக்களின்போது பயன்படுத்த, ‘பயர் பிளாங்கெட்’ (Fire blanket) மற்றும் தீ அண���ப்பான் (fire extinguisher) ஆகியவற்றை வீடுகளில் வைத்திருப்பது பாதுகாப்பானது.\n* உடைந்த மின்சார சுவிட்சுகளை தொட்டு விடாமல், அவற்றை உடனடியாக மாற்றி விட வேண்டும்.\n* மின் சாதனங்கள் அல்லது மின்சார வயர்களில் எதிர்பாராத நிலையில் தீப்பிடித்துக் கொண்டால், தண்ணீரை ஊற்றுவது தவறானது. மெயின் சுவிட்சை உடனடியாக அணைத்து விட்டு, தீயணைப்பான் மூலம் நெருப்பை அணைப்பதே பாதுகாப்பானது.\n* நெருப்பை உணர்ந்து அதனை ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யும் கருவியை (Automatic Fire Detection And Alarm System) பொருத்திக்கொள்வது பாதுகாப்புக்கு ஏற்றதாக அமையும்.\nPrevious 50 வயதில் பத்திரிக்கை அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள நடிகை சரண்யா பொன்வண்ணன்..\nNext இலங்கையில் பெற்றோரிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை\n சீனாவில் 29,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்\nகொரோனா வைரஸ் – பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பலி\nவன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி – டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\n சீனாவில் 29,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்\nகொரோனா வைரஸ் – பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பலி\nவன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி – டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\n சீனாவில் 29,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு வெள��யேற்றம்\nகொரோனா வைரஸ் – பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பலி\nவன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி – டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு\nடெல்லியில் காங்கிரஸ் அமைதி பேரணி – பிரியங்கா காந்தி பங்கேற்பு\nதிரு தேவலிங்கம் கோபாலு (முத்தர்)\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/o-panneer-selvam-devote-vinayaka-120021400010_1.html", "date_download": "2020-02-26T20:56:01Z", "digest": "sha1:SQLEPOQEQSC4R6WXK4FV4BJDTQKSQ5IA", "length": 10431, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "வினை தீர்க்கும் விநாயகனை தரிசித்து பட்ஜெட் தாக்கல்.. | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 27 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவினை தீர்க்கும் விநாயகனை தரிசித்து பட்ஜெட் தாக்கல்..\nதமிழக பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக தனது இல்லத்திலிருந்து தலைமை செயலகம் புறப்பட்டபோது ஓ.பன்னீர் செல்வம் சேப்பாக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலில் வழிபாடு.\nதமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், இன்னும் சற்று நேரத்தில் 2020-21 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார். வருகிற 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெறுங்கி வரும் நிலையில் இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக தனது இல்லத்திலிருந்து தலைமை செயலகம் புறப்பட்டபோது ஓ.பன்னீர் செல்வம் சே��்பாக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலில் வழிபாடு செய்தார்.\nஇன்னும் சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கல்..\nஇன்றைய டிரெண்டிங்கில் சீமான்: ஹேஷ்டேக்கின் பின்னணி என்ன\nதேர்தல் நோக்கத்தோடு தமிழக பட்ஜெட்டில் என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்\n”நவீன ராஜராஜசோழன்” எடப்பாடியாருக்கு புது பட்டபெயர்\nநாளை தமிழக பட்ஜெட் தாக்கல்.. என்னென்ன எதிர்பார்ப்புகள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-02-26T20:52:45Z", "digest": "sha1:356K3ICIHXKFIRYJIODTXPUZAQIQZWCE", "length": 8276, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திரா (தமிழ்த் திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திரா (1996) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். சுஹாசினி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அரவிந்த் சாமி, அனுராதா ஹாசன், ராதாரவி, நாசர் போன்ற பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் டோக்யோவில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.\nநிலா காய்கிறது - ஹரிணி\nநிலா காய்கிறது - ஹரிஹரன்,\nஓட்டக்கார மாரிமுத்து - எஸ்.பி பாலசுப்பிரமணியம், சீர்காழி சிவ சிதம்பரம்\nஇனி அச்சம் அச்சம் இல்லை - அனுராதா, ஜி.வி பிரகாஷ், சுஜாதா, ஸ்வேதா, எஸ்தெர், ஷா\nதொடத் தொட மலர்ந்ததென்ன - எஸ்.பி பாலசுப்பிரமணியம், சித்ரா\nமுன்னேறுதான் - T.L. மகாராஜன், ஸ்வர்ணலதா\nடும் டும் டும் (2000)\nஓ காதல் கண்மணி (2015)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2020, 14:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/surya-fans-are-real-kaappan-says-nellai-police-deputy-commissioner-news-244289", "date_download": "2020-02-26T20:30:15Z", "digest": "sha1:SJG6GJ2UPPSJ5ZZG3APW4U3RRJ76JNQW", "length": 9292, "nlines": 158, "source_domain": "www.indiaglitz.com", "title": "Surya fans are real Kaappan says Nellai police deputy commissioner - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » சூர்யா ரசிகர்களே உண்மையான 'காப்பான்': நெல்லை துணை ஆணையர் வாழ்த்து\nசூர்யா ரசிகர்களே உண்மையான 'காப்பான்': நெல்லை துணை ஆணையர் வாழ்த்து\nசென்னையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் பேனர் கலாச்சாரம் காரணமாக பரிதாபமாக பலியான சம்பவத்தை அடுத்து அரசியல்வாதிகளும், திரையுலகினர்களும் பேனர் கலாச்சாரத்திற்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கிவிட்டனர்.\nஅந்த வகையில் நடிகர் சூர்யா நேற்று நடைபெற்ற ‘காப்பான்’ திரைப்பட புரமோஷன் விழாவில், பேனர் வைப்பதற்கு ஆகும் செலவை கல்வி உதவிக்காக பள்ளிகளுக்கு வழங்குங்கள்’ என்று தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில் நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் அவர்கள் நடிகர்களின் ரசிகர்கள் பேனர் வைப்பதற்கு செலவு செய்யும் தொகையில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வாங்கி கொடுக்கலாம் என்றும் அதனால் வாகன ஓட்டிகளுக்கு உயிர் பாதுகாப்பு கிடைக்கும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நெல்லை சூர்யா ரசிகர்கள் சூர்யாவின் புதிய திரைப்படமான ‘காப்பான்’ வெளியாகும்போது பேனர், கட்அவுட்டுக்கு பதில் 200 ஹெல்மெட் வழங்கப்படும் என அறிவித்தனர். தனது கோரிக்கையை ஏற்று பேனருக்கு பதில் ஹெல்மெட் வழங்கினால் அவர்களே உண்மையான காப்பான் என்று நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.\nடெல்லி வன்முறை உளவுத்துறையின் தோல்வி: ரஜினிகாந்த்\nஅடுத்த கட்டத்திற்கு செல்கிறது தளபதி விஜய்யின் 'மாஸ்டர்'\nடப்பிங் பேச மறுத்தாரா யோகிபாபு\nஆன்லைனில் ஆர்டர் செய்த நடிகையின் போன் நம்பரை ஆபாச தளத்தில் பகிர்ந்த வாலிபர்\nஒரு வாரத்திற்கு பின்னர் 'இந்தியன் 2' விபத்து குறித்து டுவிட் செய்த ஷங்கர்\nசீயான் விக்ரமின் 'கோப்ரா' படத்தின் புதிய அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்\n'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு குறித்த அப்டேட் தெரிவித்த பிரபல நடிகர்\nடெல்லி கலவரம் ஏற்பட்டது இதனால்தான்: ரஜினியின் சகோதரர் பேட்டி\nமார்ச் 5ல் கமல்-ரஜினி இணைப்பா\n\"என்னைவிட வடிவேலு கியூட்டாக இருக்கிறார்\" – நடிகை ராஷ்மிகா மந்தனா\n'அண்ணாத்த' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே\nசூர்யா-ஹரி படம் குறித்த முக்கிய அப்டேட்\nவிஜய்-சுதா கொங்காரா சந்திப்பு: விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு\nநெட்டிசன்களிடம் உதவி கேட்ட இ���ையமைப்பாளர் இமான்\nநீங்கள் தான் நடன சூப்பர் ஸ்டார்: அஜித், விஜய் நாயகிக்கு குவியும் பாராட்டுக்கள்\nடிரம்புக்கு அளிக்கப்பட்ட விருந்தில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n'நெற்றிக்கண்' பிரச்சனை: விசுவை சமாதானம் செய்த தனுஷ்\nமூன்றாம் முறையாக ரிலீஸ் தேதியை அறிவித்த 'பொன்மாணிக்கவேல்' படக்குழு\nவிஜய் படம் ரிலீஸ் ஆனதே எங்களால்தான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் யார்\nவிஜய் படம் ரிலீஸ் ஆனதே எங்களால்தான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000025731.html", "date_download": "2020-02-26T20:47:27Z", "digest": "sha1:SNDJEUUXSYZJ445XDQIBSWQIIZMYRRD4", "length": 5590, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு", "raw_content": "Home :: வரலாறு :: ஹிட்லர் - ஒரு நல்ல தலைவர்\nஹிட்லர் - ஒரு நல்ல தலைவர்\nபதிப்பகம் வீ கேன் புக்ஸ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஹிட்லர் - ஒரு நல்ல தலைவர், குகன், We Can Shop\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபொன் விலங்கு வாழ்வுக்கு உதவும் செடி கொடி மரங்கள் பேய்க் கதைகள்\nவீட்டுக்கு வீடு பன்னிருதிரளை உப்பு மருத்துவம் ஒலிப்புத்தகம்: அடுத்த விநாடி வாழ்க்கை என்பது வாழத்தான்\nநடை பாரதிதாசன் கவிதைகள் உலகத்தின் உன்னத நகரங்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/you-too-act-10015583", "date_download": "2020-02-26T19:15:52Z", "digest": "sha1:PDD2T65WZESE3ERQOX47YQ5FLIYREW6D", "length": 9406, "nlines": 157, "source_domain": "www.panuval.com", "title": "நீங்களும் நடிக்கலாம் - You too act - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: சினிமா , பயிற்சிப் புத்தகம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n நிஜ வாழ்க்கையிலிருந்து நடிகன் எதையெல்லாம் கற்றுக் ��ொள்ள வேண்டும் நடிகர்களிடமிருந்து திரைத்துறை எதை எதிர்பார்க்கிறது நடிகர்களிடமிருந்து திரைத்துறை எதை எதிர்பார்க்கிறது இயக்குநர்களின் சவால்களை ஒரு நடிகர் எப்படி பூர்த்தி செய்ய வேண்டும் இயக்குநர்களின் சவால்களை ஒரு நடிகர் எப்படி பூர்த்தி செய்ய வேண்டும் இப்படியான அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்லும் புத்தகம் இது.நடிப்பின் சிண்டுகளையும் சிக்கல்களையும் அனுபவங்களின் வழியாக எளிமைப் படுத்தியிருக்கும் இந்தப் புத்தகம் நடிப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு மட்டுமில்லை. எல்லோருக்குமான பொக்கிஷம்.\nகூத்துப்பட்டறையின் சுருக்கமான வரலாறுதான் தம்பிச்சோழன் எழுதியுள்ள \"நீங்களும் நடிக்கலாம்\" புத்தகம். ..\nசங்கீத மும்மூர்த்திகளில் இளையவரான முத்துசுவாமி தீட்சிதர், போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத கால கட்டத்தில் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பயணம் செய்த..\nதிரையுலக வரலாற்றில் நாடக பாணி கதைகளை மாற்றி, திரைக்கதைகளில் புதுமைகளைப் புகுத்தி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியவர் கே.பாலசந்தர். கடந்த ஐம்பது ஆண்டு காலங்..\nதலைமுறைகள் மாறும்போது, பண்பாடும் கலாசாரமும் ஆட்டம் காணும் அதிசயம் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ள‌து. தோற்றம், நடை, உடை, பாவனை ரீதியாகவும் பொருளாதார ரீதியா..\nஇன்றைய தலைமுறை இயக்குநர்களில் பாலாவுக்குத் தனி இடம் இருக்கிறது. களம், தளம் இரண்டிலுமே பிரமிப்பூட்டுகிற அளவு வித்தியாசம் காட்டுகிற படைப்பாளி. மென்சோகமு..\nஉலக சினிமா (பாகம் 2)\nஉலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு என்றார் ஒருமுறை ஜெயகாந்தன் இனம், மதம், மொழி, நீ, நான் கடந்து மானுட உணர்ச்சிகளைப் பேசுவதே உலகப் படைப்பு. மனிதத்தி..\nஎன்.ஸ்ரீராமின் படைப்புகள்என்.ஸ்ரீராமின் மொழி எளிமையானது.வெளிச்சம் பரவுவது போல மெளனமாக,சீராகப் படருகிறது.ஸ்ரீராமின் கதைகளில் உரத்த தோனி இல்லை,தனிமை உணர..\nகிறிஸ்தவம் ஒரு முழுமையான வரலாறு\nகிறிஸ்தவம் ஒரு முழுமையான வரலாறுகிறிஸ்தவம் அன்பையும் தாழ்மையையும் போதிக்கும் மதம்.ஆனால்,அது கடந்து வந்த பாதைகள் முழுதும் வன்முறையின் வாசமே அதிகம்.அடக்க..\nநீங்களும் திரைக்கதை எழுதலாம்இப்போதெல்லாம் சினிமாவை இயக்குவது என்றால், இயக்குநரே கதையை உருவாக்கி திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதுகிற பழக்கத்தைக் கொண்..\nஇயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் வாழ்வும் படைப்பும்\nஇயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் வாழ்வும் படைப்புகள்பாலசந்தர் என்பது ஒருவரின் பெயரன்று;தமிழ் சினிமாவின் நுண்டுச் சரித்திரம். இந்தியாவின் தெற்கிலும் ஒரு ச..\nகலையில் எரிந்த கலைஞன் சந்திரபாபு அப்பழுக்கற்ற தேவாதி தேவர்களாக அவதாரம் எடுத்து நம்மக்களின் சிந்தனையில் கனவிலும், நினைவிலும் வாழ்ந்த , வாழ்கின்ற ந..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.standardcoldpressedoil.com/hub/javvarisi-vadaam/", "date_download": "2020-02-26T20:02:08Z", "digest": "sha1:2NCPVCAVIOSAASLJRRV2Z7MUV4IERT77", "length": 6341, "nlines": 69, "source_domain": "www.standardcoldpressedoil.com", "title": "ஜவ்வரிசி வடாம் செய்யும் முறை:", "raw_content": "\nஜவ்வரிசி வடாம் செய்யும் முறை:\nஉணவு உண்ண அடம்பிடிக்கும் குழந்தைகளிடமும் ஈசியாக உணவை உட்கொள்ள வைக்கலாம் இந்த வடாம் இருந்தால், சுவையிலும் சரி ஆரோக்கியத்திலும் சரி சமமான வலிமை படைத்த ஜவ்வரிசி வடாம் செய்வது எப்படி என்பதை காண்போம்.\nஜவ்வரிசி வடாம் செய்ய தேவையான பொருட்கள்:\nஜவ்வரிசி – 2 கப் .\nமோர் – ஒரு கப் .\nகாய்ந்த மிளகாய் – 10 .\nஇஞ்சி சாறு – கால் கப் .\nநெய் ஒரு – ஸ்பூன் .\nஉப்பு – தேவையான அளவு.\nஜவ்வரிசி வடாம் செய்யும் முறை:\nசுத்தப்படுத்தப்பட்ட ஜவ்வரிசியை இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் வரை தண்ணீரில் ஊறவைக்கவும்.\nபின் நீரிலிருந்து ஜவ்வரிசியை எடுத்து உப்பு, இஞ்சி, மிளகாய் விழுது ஆகியவற்றை அரைத்து அந்த சாறினை ஜவ்வரிசியுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.\nபின் அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 6 கப் நீர் சேர்த்து ஜவ்வரிசி கலவையையும் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கொதிக்கும்போது அதை கலக்கிக்கொண்டே இருக்கவும்.\nஜவ்வரிசி சாதம் வடிவில் வெந்த பிறகு அதனுடன் மோரையும் நெய்யையும் சேர்த்து நன்றாக கிளறவும்.\nபின்பு வெயில் படும் இடங்களில் துணியினை போட்டு அதில் தேவையான அளவில் தயார் செய்த ஜவ்வரிசி மாவினை எடுத்து வைக்கவும்.\nஇரண்டு முதல் நான்கு நாட்கள் வரை வெயிலின் அளவை பொருத்து காயவைக்கவும் பின்பு இதை தேவைப்படும்போது பொரித்து உணவுகளுடன் சேர்த்து உண்ணலாம்.\nஇதை உணவுகளோடு சேர்த்து மட்டும் அல்லாமல் தனியாகவும் உட்கொள்ளலாம்.\nஎண்ணெய்களை பயன்படுத்தும் பொழுது மரச்செக்கு எண்ணெய் பயன்படுத்துதல் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையை தரக்கூடியது ஆகும்.\nமரச்செக்கு எண்ணெய்கள் வாங்க சிறந்த இடம் :\nபுதிய எண்: 104. பழைய எண் : 42\nவால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.மேலும் தொடர்புக்க , அழைப்பு எண் : 09677227688\n« தக்காளி ஊறுகாய் செய்யும் முறை:\nஉளுந்து கொழுக்கட்டை செய்யும் முறை: »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sudarraasipalan.com/10265.html", "date_download": "2020-02-26T20:34:04Z", "digest": "sha1:RGVVFIC3SL7CJMJ4QIMWUQM7JD6OERVO", "length": 10397, "nlines": 146, "source_domain": "www.sudarraasipalan.com", "title": "இயேசு சொன்ன உவமைகள்: இரண்டு விதமான பிரார்த்தனைகள் – Astrology In Tamil", "raw_content": "\nஇயேசு சொன்ன உவமைகள்: இரண்டு விதமான பிரார்த்தனைகள்\nதாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்.\nதாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்:\n“இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்.\nபரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: ‘கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.’\nஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்றார்.” இயேசு, “பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.\nஇயேசு இந்த உவமை எதற்கானது என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறார். “தாங்கள் நேர்மையானவர்கள் என நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும்” சிலரைப் பார்த்தே இயேசு இதைச் சொல்கிறார்.\nஇங்கே ஆலயத்துக்குச் செல்பவர்கள் இருவர். ஒருவர் பரிசேயர். பரிசேயர்கள் கடவுளின் சட்டத்தை அறிந்தவர்கள். அதைத் தவறாமல் பின்பற்றுகிறோம் எனும் மமதை உடையவர்கள். தாங்கள் இறைவனின் சொந்த பிள்ளைகள் எனும் கர்வம் உடையவர்கள். மத ரீதியான செயல்களைச் செய்தால் போதும் நிலை வாழ���வு நிச்சயம் என கருதிக் கொண்டவர்கள். தங்களுடைய செயல்களுக்கான பலனைத் தரும் கடமை இறைவனுக்கு உண்டு என இறைவனை வியாபாரியாக்குபவர்கள்.\nஇரண்டாமவர் வரிதண்டுபவர் அல்லது ஆயக்காரர். அவர் பாவி என மக்களால் இகழப்பட்டவர்கள். அவர்கள் ரோம அரசுக்காக தன் இன மக்களிடமே வரி வசூலிக்கும் சூழலில் தள்ளப்பட்டவர்கள். அவர்கள் நேர்மையற்றவர்களாகவும், சமூகத்தில் இழி நிலையில் உள்ளவர்களாகவும் கருதப்பட்டவர்கள்.\nபரிசேயர்கள் சமூகத்தில் மிகப்பெரிய இடத்தில் இருப்பவர்கள். அவர் மீது மக்கள் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். அவர்கள் ஆன்மீகத்தில் பெரியவர், ஆசீர்வதிக்கப்பட்டவர் என்றெல்லாம் மக்கள் கருதிக் கொண்டிருந்தவர்கள்.\nவரிதண்டுபவரோ சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர். புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருப்பவர். மக்களால் நிராகரிக்கப்பட்டவர். பாவி என மக்களால் நம்பப்பட்டவர்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nஇயேசுவின் உவமைகள்: கிறிஸ்தவம் காட்டும் பாதை\nகிறிஸ்துமஸ் தரும் ஆத்ம சிந்தனை\nவருகிற சந்திர கிரகணத்தில் கடுமையாக பாதிக்கப்போகும் 3 ராசிகள் எவை… பரிகாரம் என்ன\nஉங்க ராசிய சொல்லுங்க… எந்த விஷயத்துக்கு ரொம்ப பயப்படுவீங்கனு நாங்க சொல்றோம்…\nநீங்கள் பிறந்த ஆண்டு இதுவா அப்போ உங்க குணாதிசியம் இதுதானாம்…\n அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகள் எவை தெரியுமா\nமே மாசத்துல பிறந்தவங்க இப்படியெல்லாம் நடந்துப்பாங்களாமே… நீங்க மே மாசமா… நீங்க மே மாசமா\nஎந்தெந்த கிழமைகளில் என்னென்ன நைவேத்தியம்\nஇந்த வார ராசி பலன்கள் (ஜனவரி 12 முதல் 18 வரை 2020)\nஇன்றைய ராசிப்பலன் – 12.01.2020\nஎந்தெந்த கிழமைகளில் என்னென்ன நைவேத்தியம்\nஇந்த மார்ச் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா\nமேஷம் முதல் மீனம் வரை இந்த ஏப்ரல் மாதம் உங்களுக்கு எப்படியிருக்கும்\nநீங்கள் இரவில் தூங்காமல் பகலில் தூங்குபவரா இதோ அதற்கான ஜோதிட காரணங்கள்\nஆண்களின் விரலை வைத்தே அவர்கள் பெண்களிடம் எப்படி நடந்து கொள்பவர்கள் என்று கூறிவிடலாம்\nரிஷப ராசிக்கான ஆடி மாத பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2006/05/21-1991-1.html", "date_download": "2020-02-26T19:57:02Z", "digest": "sha1:TKVOUZZQEDUPFCYRXJ3OYCFZPYDOFRYP", "length": 15909, "nlines": 231, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: மே 21, 1991 - 1", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nதேன்கூடு - தமிழோவியம் போட்டி அறிவிப்பு (May-June 2...\nReservation குறித்து மூன்று கேள்விகள் (30 May06)\nReservation குறித்து மூன்று கேள்விகள்\nமே 21, 1991 - இறுதிப்பாகம்\nஹய்யா, என் பேரு மதுமிதா புத்தகத்துல வரப்போவுதே (24...\nதேர்தல் 2060 - சிறுகதை\nஎன்ன சொல்லப்போகிறது தேர்தல் முடிவுகள்\nதேர் நிலைக்கு வரட்டும் (07May06)\nமு க ஸ்டாலின் அதிமுகவில் இணைந்தார் (06May06)\nநானும் கவிப்பகைவனும் மற்றும் முத்துவின் நாயும்\nகுழப்பமும் உரத்த சிந்தனையும் -1 (01 May 06)\nமு கு 1: இது கதைபோல இருந்தாலும் முழுக்க முழுக்க நிஜம். என் சொந்த அனுபவம்.\nராஜீவ் காந்தி கொல்லப்பட்டு 15 ஆண்டுகள் ஆனாலும், அன்றைய தினமும், தொடர்ந்த நிகழ்வுகளும் என் மனதை விட்டு என்றும் அகலாமல் செய்துவிட்டன சில சம்பவங்கள்.\nநேற்று ராஜீவ் நினைவுநாள் என்பதால் இந்த நினைவுகள் மீண்டும் வந்தன.\nமூன்று பாகங்களாக எழுத உத்தேசித்துள்ளேன்.\nஅலாரம் அடித்தபோதே எழுந்திருந்திருக்க வேண்டும். தூக்கத்தின் சுகத்துக்காக அதை அலட்சியப்படுத்தியதால் இப்போது அவசரப்பட்டிருக்க வேண்டாம்.\nகுழந்தைகள் போல தூக்கத்தில் இரண்டே நிலை இருந்தால் நன்றாக இருக்கும். ஆழ்ந்த தூக்கம் அல்லது முழு விழிப்பு. நேற்றைய கிரிக்கெட்டும் ராத்திரி ஒரு மணிவரை சகாக்களுடன் தொடர்ந்த அரசியல் பேச்சுக்களும் ஆறரை மணிக்கும் முழு விழிப்பு வர விடவில்லை.\nஇன்று ராஞ்சி செல்ல வேண்டும். எல்லா ரிப்போர்டுகளும் தயார் என்றாலும் அங்கே ஏஸி அறையில் இருக்கும் மேனேஜருக்கு எப்போதும் எழுதாத ஒரு ரிப்போர்ட்டே தேவைப்படுவது வழக்கம். எவ்வளவு தயாராகச் சென்றாலும் அவரைத் திருப்தி செய்ய முடியாது.\nராஞ்சிக்குச் செல்வது என்பதே ஒரு நீண்ட யாத்திரை.. இங்கிருந்து ஆட்டோவில் ஐந்து கிலோமீட்டர், பிறகு ரயிலில் 50 கிலோமீட்டர், பிறகு ட்ரெக்கர் வண்டியில் 45 கிலோமீட்டர் என்று எல்லா வகை வாகனங்களையும் உபயோகப்படுத்தி, தடங்கல்களுக்கான ஆயிரம் சாத்தியங்களுக்கிடையே (ஆட்டோக்கள் ஸ்ட்ரைக், ரயில் காலதாமதம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சாலை மறியல்கள், ராஞ்சியில் ஊரடங்கு - எது வேண்டுமானாலும், என்று வேண்டுமானாலும் நடக்கலாம்) சென்���ு மேனேஜரைப்பார்த்தால் அவர் அலட்சியமாக புதிய ரிப்போர்ட் வகைகளைக் கண்டுபிடித்து, அவற்றை நேற்றே நான் எழுதியிருக்க வேண்டும் என எதிர்பார்த்துக் காத்திருப்பார்.\nஎன் அவசர சத்தங்களில் அருண் விழித்துக்கொண்டுவிட்டான்.\n\"சார், குட் மார்னிங், டீ வாங்கி வரட்டுமா\n\"எத்தனை முறை சொல்ல, சாரெல்லாம் வேண்டாம், சுரேஷ் போதும்னு.., சரி வாங்கி வா\"\n\"தோ சாயா டாலியேன்னு சொல்லலாமா\" இவன் இன்னமும் புதிது, இந்தி கைவரவில்லை.\n\"டாலியேன்னு கொட்டறதுக்கும் ஊத்தறதுக்கும்தான் சொல்லணும். இங்கே தோ சாய் தீஜியேன்னு சொல்லு இல்லாட்டி தோ சாய் தோன்னு சொல்லு.. \"\n ரெண்டு முறை தோ வருதே\"\n\"எப்பா.. காலங்காலைலே என்னைப்படுத்தாதே.. நான் இந்தி மொழியைக் கண்டுபிடிக்கலை.. அந்த ஆள் மாட்டுனான்னா கேக்குறேன்.\"\n\"சரி நானும் கிளம்பிட்டேன், ரெண்டு பேருமே போய் டீ குடிச்சுட்டு வரலாம்\"\nடீக்கடையில் சுபர்ணோ இருந்தான். அவன் எங்கள் எதிரி இயந்திர நிறுவனத்தின் பிரதிநிதி.\n\"எங்க கம்பெனில பரவாயில்லைப்பா, மாசம் ஒரு முறைதான் ரிப்போர்டிங்\"\n\"மாசம் ஒரு முறை கூடை ரிப்போர்ட் எடுத்துகிட்டு போவே..\"\n\"ஹல்லோ அருண், ஹவ்டிட் யூ டூ\n\"இங்க்லீஷ் வரலேன்னா விட்டுடேன்.. பாவம், உங்கிட்ட மாட்டிகிட்டு கஷ்டப்படுது\"\n\"ஹிந்தி அருண்கிட்டே மாட்டிகிட்டு கஷ்டப்படறத விடவா\n\"அருண் இன்னும் ரெண்டு மாசத்துல ஹிந்தி நல்லா பேசக்கத்துக்குவான், நீ, வாழ்க்கை புல்லா இந்தி.. இங்க்லீஷ் ரெண்டையும் கொலைதான் பண்ணுவ. நெஜமாவே கேக்குறேன், பெங்காலிங்களுக்கு வேறெந்த பாஷையும் சுட்டுப்போட்டாலும் வராதா\n\"நாங்க பரவாயில்லப்பா, ஹிந்திய ஸ்கூல்ல கத்துக்குறோம்.. உங்க தமிழ்நாட்டுல எல்லாரும் வளர்ந்து கடாவான பிறகுதான் இங்க வந்து ஹிந்தி கத்துக்கறாங்க\"\n\"நீ ஸ்கூல்ல கத்துகிட்ட எதையும் ஞாபகம் வெச்சுக்கப்போறதில்ல.. பித்த்கோரஸ் தியரெம் தெரியுமா சொல்லு எங்களுக்கு எல்லாம் வாழ்க்கைப்பாடம்பா\n\"முட்டாள் மாதிரி பேசாதே.. தமிழ்நாட்டுக்கு நான் போனா, ஹிந்தி பேசி பொழைக்க முடியுமா\n\"ஆமாண்டா, சுபர்ணோ வருவான்னு, எல்லாத் தமிழனும் ஹிந்தி கத்துக்கணுமா\n\"நாங்க பெங்காலிங்க இந்தி கத்துக்கல மலையாளிங்க, மராத்திங்க, சர்தாருங்க.. எல்லாரும் ஹிந்தி கத்துக்கறாங்க.. நீங்க மட்டும் என்ன தனியா மலையாளிங்க, மராத்திங்க, சர்தாருங்க.. எல்லாரும் ஹி��்தி கத்துக்கறாங்க.. நீங்க மட்டும் என்ன தனியா இந்தியால தானே இருக்கீங்க\n\"எங்களுக்குத் தேவைப்பட்டா, உன்னைவிட சீக்கிரமாவே கத்துப்போம்\"\n\"உங்களையெல்லாம் ஒழிக்கணும்டா\" அவன் குரலில் இப்போது கோபமே இருந்தது. எத்தனியோ முறை இதே தகராறு எங்களுக்குள் நடந்திருக்கிறது. இன்றைக்கு கொஞ்சம் அதிகமாக அவனைக் கிண்டிவிட்டேன் போலிருக்கிறது. சரி, அப்புறம் சமாதானப்படுத்திக்கொள்ளலாம்.\n\"சரி நான் நாளைக்கு சாயங்காலம் வரேன்\" என்று பொதுவாகச் சொல்லிவிட்டு ஆட்டோவைப்பிடித்தேன்.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்\nஎன்ன தேர்தலுக்குப் பிறகு ஆளைக் காணோமே என்று பார்த்தேன். ராஞ்சி ஆரம்பம் வருபவைக்கு கட்டியம் கூறுகிறது. அடுத்த பாகத்தை எதிர்நோக்குகிறேன்.\nஅடுத்து வருபவை கலவரங்கள் -- அதன் ஆழத்தை அறிய இந்த முன்னூட்டம் நிச்சயம் தேவை என்றே நினைத்தேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/nikazhvukal/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99/", "date_download": "2020-02-26T18:54:11Z", "digest": "sha1:HZRX2HTKQKSIMASMDKKVZA53TFJDSSVZ", "length": 24923, "nlines": 324, "source_domain": "www.akaramuthala.in", "title": "வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nவானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா\nவானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 சூன் 2014 கருத்திற்காக..\nகுவைத்து வளைகுடா வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா 13-06-2014 வெள்ளி மாலை 5.30 மணி அளவில் செம்மொழி விழா அரங்கில் மிகச்சிறப்பாக தமி்ழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி நடந்தது.\n(படத்தொகுப்பு: படங்களைச் சொடுக்கிப் பார்க்கவும்)\nவிழாவிற்கு வந்திருந்த அனைவரையும் நிறுவனர் செம்பொன்மாரி கா.சேது அவர்கள் வரவேற்க, முனைவர் அரவணைப்பு திரு. இளங்கோவன், முனைவர் திரு. பால் மனுவேல், பொறியாளர் திரு சாந்தகுமார், தமிழ் உணர்வாளர் திரு.தயாளன் ஆகியோர் விழா மேடைக்கு சிறப்பு சேர்த்தனர்.\nவிழாவில் முத்தாய்ப்பாக இயற்கை முறை மருத்துவம் பற்றி மருத்துவர் திருமதி.சுதந்திராதேவி அவர்கள் கலந்துகொண்டு மருத்துவமுறையைக் கூறு எளிய பயிற்சி முறையைச் செய்து காட்டினார்கள். மருத்துவரின் செய்முறை விளக்கம் வந்திருந்த பார்வையாளர்கள் அனைவருக்கும் மிகப் பயனுள்ளதாக அமைந்தது.\nகவிதைத் தளத்தில் கவிஞர் கோவிந்து, திரு சண்முகம் ஆகியோர் கவிதையை வழங்கினர்.\nவிழாவின் மண்ணிசைப் பாடல் பிரிவில் திரு பாண்டி, திரு அசோகன், திரு இராமகிருட்டிணன் ஆகியோரும், மெல்லிசைப் பாடல் பிரிவில் திருமதி இராணிமோகன், திருமதி மஞ்சுளா, திரு கணேசன், திரு. சண்முகம், திரு நெல்சன் ஆகியோரும் பாடி வந்திருந்த அனைவரையும் இன்னிசை மழையில் நனைத்தார்கள்.\nவேளாண்மைத் தளத்தில் சிறப்புரை ஆற்றிய கவிஞர் பட்டுக்கோட்டை சத்யா அவர்கள் கருவேல மர ஒழிப்பின் தேவையை மிகச் சிறப்பாகப் பதிவு செய்தார்.\nதமிழ இலக்கியத்தளத்தில் திரு பழ கிருட்டிணமூர்த்தி, கவிஞர் இராவணன், திரு சாந்தகுமார், திரு தயாளன் ஆகியோர் மிகச் சிறப்பாக இலக்கியச் சுவையை வழங்கினார்கள்.\nசங்கத்தின் செயல்பாடுகளை, கவிஞர் முனு.சிவசங்கரன், கவிஞர் விருதை பாரி ஆகியோரும், கடந்த மூன்று மாதங்களாகத் தொடர்ந்து பார்வையாளராக வந்திருந்த திரு முகுந்தன் அவர்கள் தன் எண்ண வெளிப்பாட்டையும் பதிவு செய்தனர்.\nவிழாவில் இந்த ஆண்டிற்கான சிறப்பான விழாவை வரும் அக்டோபர் 5இல், தமிழகத்தின் தலை சிறந்த மண்ணிசைக் கலைஞர்களாக வலம் வரும் இணையர் திரு/திருமதி மகிழினி மணிமாறன் அவர்களை அழைத்து நடத்துவது என்று முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.\nநிறைவு உரையை முனைவர் அரவணைப்பு இளங்கோவன் அவர்களும், நன்றியுரையை, சங்கத் துணைத்தலைவர் அலெக்சு அவர்களும் நல்க, விழாவினை கவிஞர் செங்கை நிலவன் தொகுத்து வழங்க இரவு விருந்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.\nபிரிவுகள்: அயல்நாடு, செய்திகள், நிகழ்வுகள் Tags: குவைத்து, வானம்பாடிக்கவிஞர்கள் சங்கம்\nகவிஞர் வித்யாசாகருக்கு ‘அறிஞர்அம்பேத்கர் சுடர் விருது’\nபிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 3/3 – கவிமாமணி வித்தியாசாகர்\nபிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 2/3 – கவிமாமணி வித்தியாசாகர்\nபிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 1/3 – வித்தியாசாகர்\nதமிழகத்துக் கவிஞர் மு.முருகேசுக்குக் குவைத்து நாட்டில் இலக்கிய விருது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் இரண்டாம் ஆண்டு முப்பெரு விழா\nதமிழ் இலக்கியத் திருவிழா »\nதமிழ்ச்சாலை எனப் பெயர் சூட்டிய முதல்வருக்கு நன்றியும் வேண்டுகோளும்\nசடங்காகிப்போன வீர வணக்க நாள்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nஅயலகத்தமிழ்ப்படைப்புகள் – உ.த.ச.கருத்தரங்கம், மதுரை\nதந்தை பெரியார் சிந்தனைகள் 10: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகுவிகம் அழைக்கும் இரு புத்தக வெளியீடு\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஅனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பாராட்டு விழா இல் ஆற்காடு.க.குமரன்\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் பேரகரமுதலி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் பேரகரமுதலி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் சித்திக் உமர்\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nகுவிகம் அழைக்கும் இரு புத்தக வெளியீடு\nஉலகத்தமிழ்ச்சங்கத்தின் சங்க இலக்கியத் தேசியக் கருத்தரங்கம்\nஅபுதாபியில் ஓட்டப் போட்டியில் முதல் இடம் பெற்ற தமிழர் செய்யது அலி\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் இலங்கை அதிபருக்கு எதிரான பிரித்தன் ஆர்ப்பாட்டம்\nதந்தை பெரியார��� சிந்தனைகள் 10: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதந்தை பெரியார் சிந்தனைகள் 9 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருக்குறளும் மாறாத விழுமியங்களும் 4 / 6 பேராசிரியர் வெ.அரங்கராசன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை thirukkural ஈழம் சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஅயலகத்தமிழ்ப்படைப்புகள் – உ.த.ச.கருத்தரங்கம், மதுரை\nதந்தை பெரியார் சிந்தனைகள் 10: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகுவிகம் அழைக்கும் இரு புத்தக வெளியீடு\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஆற்காடு.க.குமரன் - வணக்கம்..... எனது படைப்புகள் தங்கள் பார்வைக்கு ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நண்பரே. தமிழில் அ என்பது எதிர்ப்பொருளைக் குறிக்க...\n மொழி, அரசியல், நடைமுறை வாழ்வியல், அலுவல் மேலா...\nசித்திக் உமர் - ஐயா, தமிழில் 'அ' எனும் எதிர்மறை முன்னொட்டு இல்லை...\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/184207/news/184207.html", "date_download": "2020-02-26T18:22:52Z", "digest": "sha1:JR6BQE5LO2LE6HWLIYBWRMMR6AZGE4UI", "length": 9279, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "கூந்தலை பராமரிக்கும் வழி முறைகள் (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nகூந்தலை பராமரிக்கும் வழி முறைகள் (மகளிர் பக்கம்)\n‘வெயில் காலத்தில் அழகையும் காக்க வேண்டும்; அதன்மூலம் ஆரோக்கியத்தையும் காக்க வேண்டும் என்றால் இவற்றையெல்லாம் பின்பற்றுங்கள்’’ என்கிறார் நறுமண சிகிச்சை மற்றும் அழகுக்கலை நிபுணரான கீதா.\nவியர்வைச் சுரப்பிகள் அதிகமாக வேலைசெய்யும் காலம் இது. இதனால் கூந்தலின் வேர்ப்பகுதியில் உள்ள துவாரங்களில் அழுக்கும், எண்ணெய்ப்பசையும் சேர்ந்து அடைத்துக் கொண்டுவிடும். இதன் எதிரொலியாக ரத்த ஓட்டம் தடைபடுவதாலும், போதிய ஆக்ஸிஜன் கிடைக்காததாலும் கொத்துக் கொத்தாக முடி கொட்டத் தொடங்கும்.\nஅதனால் வெயிலில் செல்லும்போது தொப்பி, ஸ்கார்ஃப் கொண்டு தலையை நன்றாக கவர் செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால், நேரடியாக வெயில் தலையில் படும்போது மெலனின் குறைபாடும், தலைமுடி மெலிவதும் ஏற்படும்.பலருக்கு பொடுகுத்தொல்லை அதிகமாவதும் வெயில் காலத்தில்தான். மெழுகுபோன்ற திரவம் தலையில் சுரப்பதே இதற்கு காரணம்.\nமுதல்நாள் இரவு 5 மி.லி விளக்கெண்ணெய் மற்றும் 5 மி.லி நல்லெண்ணெய் இரண்டையும் கலந்து முடியின் வேர்க்கால்களில் மசாஜ் செய்துவிட்டு, மறுநாள் காலை அதிக கெமிக்கல் இல்லாத மைல்டு ஷாம்பூ போட்டு, இதமான நீரில் தினசரி தலைக்கு குளிக்க வேண்டும். குளிக்கும் நீரில் ஆப்பிள் சிடர் வினிகர்(Apple cider vinegar) அல்லது எலுமிச்சைச்சாறு 10 ட்ராப்ஸ் போட்டு குளிப்பதால் தலையில் பிசுபிசுப்பு இருக்காது.\nதினசரி தலைக்கு குளித்தால் முடி கொட்டும் என்று நினைப்பார்கள். அது தவறு. தினசரி தலைக்குக் குளிப்பதன் மூலம் உடல் உஷ்ணத்தைத் தணிப்பதால் முடி கொட்டுவது நின்றுவிடும். வார இறுதி நாட்களில் திக்கான தேங்காய் பால் 2 டேபிள் ஸ்பூன், அரை டீஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் ஈவினிங் ப்ரைம்ரோஸ் ஆயில் 1 கேப்சூல் கட் செய்து மூன்றையும் கலந்து முடியின் வேர்க்கால்களில் தடவி 2 மணிநேரம் ஊறவைத்து குளிப்பதால் வாரம் முழுவதும் உடலில் ஏற்படும் உஷ்ணத்தை சமப்படுத்தலாம்.\nசோற்றுக்கற்றாழையை பிளந்து உள்ளே ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயம் வைத்து ஸ்டஃப் செய்து கயிறால் நன்றாக கட்டி வைத்துவிட வேண்டும். இரண்டு நாள் கழித்து வெந்தயம் முளை விட்டிருக்கும். ஒரு ஸ்பூனால் கற்றாழை ஜெல்லோடு வெந்தயத்தை எடுத்து மிக்ஸியில் அரைத்து, அதனுடன் 1/4 டீஸ்பூன்நல்லெண்ணெய் மற்றும் 1/4 டீஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து தலைப்பகுதியில் தடவி 2 மணிநேரம் கழித்து குளித்தால் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.\n10 செம்பருத்திப்பூக்களோடு தயிர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொண்டு, குளிர்தாமரைத் தைலம் 2 டீஸ்பூன் கலந்து தலையில் தடவி குளிப்பதால் உச்சந்தலை குளிர்ந்து, முடி வறண்டு உடைவது தடைபடும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nசெரிமானச் சிக்கலுக்கு சிறப்பான ஆசனங்கள்\nஒற்றை தலைவலியை விரட்டும் யோகாசனங்கள்\nஜப்பானின் சில அ���ீத புத்திசாலித்தனமான கண்டுபிடிப்புகள் \nஉலகின் அடேங்கப்பா கண்டுபிடிப்புகள் இவைதான் \nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/west-indies-and-england-s-3-odi-abandoned-because-of-rain", "date_download": "2020-02-26T18:13:04Z", "digest": "sha1:RZQHIJCYWTJVK4JEFJP4NIEOS7PP64ON", "length": 15080, "nlines": 254, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் 3-வது ஒரு நாள் போட்டி மழையால் ரத்து!", "raw_content": "\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\nசிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது...\nகோவைக்கு ஜனாதிபதி வருகை ; இன்று போக்குவரத்து...\nவீரரை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் - பாகிஸ்தானுக்கு...\nஇந்திய விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் இருவர்...\nபயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்: விமானப்படைக்கு...\nமேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்தால்...\nஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை...\nஇங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் 3-வது ஒரு நாள் போட்டி மழையால் ரத்து\nஇங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் 3-வது ஒரு நாள் போட்டி மழையால் ரத்து\nடாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்து வீச்சை தேர்வு செய்திருந்தது. ஆனால், மழை தொடர்ந்து பெய்து கொண் டிருந்ததால்\nஇங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி, மழை காரணமாக கைவிடப்பட்டது.\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடர் இப்போது நடந்து வருகிறது.\nபிரிட்ஜ்டவுனில் நடந்த முதலாவது போட்டியில், இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண் டீஸ் அணி, ஹெட்மையரின் சதத்தால் வெற்றி பெற்றது.\nஇதனால் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் உள்ளன. இந்நிலையில் மூன்றாவது ஒரு நாள் போட்டி நேற்று நடப்பதாக இருந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்து வீச்சை தேர்வு செய்திருந்தது. ஆனால், மழை தொடர்ந்து பெய்து கொண் டிருந்ததால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் வீரர்களும் ரசிகர்களும் ஏமாற்றமடைந்தனர். நான்காவது ஒரு நாள் போட்டி நாளை நடக்கிறது.\nடி 20 போட்டியில் சாதனைப் படைக்க இருக்கும் பும்ரா\nகளைகட்டிய ஆஸ்கர் விழா: அதிக பெண்களுக்கு இம்முறை விருது\n“எளிமையாக விளையாடி இந்தியா வென்றது” - பாக். வக்கார் யூனிஸ்\nஇந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் - ரன் மெஷின் விராட்...\nஇந்தியா- பாக். போட்டி: தோனியின் சிக்சர் சாதனையை முறியடித்த...\nசென்னை அணியின் வெற்றி தொடருமா- 156 ரன்கள் இலக்கு\nஇன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் மோதல்\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\n’இது பெண் சூப்பர் ஸ்டாரின் கதை, ஆனால் ஸ்ரீதேவியின் கதையல்ல:...\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: மன்னிப்புக் கேட்டார் விவேக் ஓபராய்\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\n“மிகப் பெரிய போராளி” - வாழ்த்து மழையில் யுவராஜ் சிங்\nகோவையில் அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் துவக்கம்\nஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை விதைத்தற்கு...\nகோவை மண்ணின் மைந்தர்கள் பங்களிப்பில் மெஹந்தி சர்க்கஸ்.\nகோயம்புத்தூர் பற்றி ஒரு வரி சொல்லுங்க\nபுள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்குமா சென்னை\nடெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 179 ரன்கள் குவித்துள்ளது.\n“பேட்ட பராக்” - சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மாஸ் காட்டிய...\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியை காண ரஜினி காந்த்...\nபஞ்சாப் அணியில் இருந்து வெளியேறினார் அஸ்வின்\nநாங்கள் எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்துள்ளோம். அவர் பஞ்சாப் அணியிலேயே தொடர்வார்...\n“நடிப்புலகில் முதல் படி ... தமிழ் மக்களுக்கு நன்றி” - இர்ஃபான்...\nநடிகர் விக்ரமின் 58ஆவது படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முக்கிய...\nஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா..\nதென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி சில சாதனைகளை...\n: ரம்யாவை விளாசித் தள்ளிய கன்னட...\nஅடுத்த முறை தமிழ்நாட்டில் போட்டியிடுங்கள். கர்நாடகாவில் உங்களுக்கு ஒரு வாக்கு கூட...\nநாளை வெளியாகிறது விஸ்வாசம் டிரைலர்\nஅஜித்குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் விஸ்வாசம் திரைப்படத்தின் டிரைலர் நாளை பிற்பகல்...\nகமலின் 'தலைவன் இருக்கிறான்' படம் குறித்த அப்டேட்\nகமல்ஹாசன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்த 'தலை���ன் இருக்கிறான்' படம் குறித்த...\nவெனிஸ் திரைப்பட திருவிழா இன்று தொடக்கம்\nஉலகின் பழமையான வெனிஸ் திரைப்பட திருவிழா இன்று தொடங்குகிறது.\nஆறுதல் வெற்றி கிடைக்குமா, ஆப்கானுக்கு\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இதுவரை...\nதமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பேக் தடை சாத்தியமா \nதமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பேக் தடை சாத்தியமா \nரஜினிகாந்தின் சாயல் எல்லா நடிகர்களிடமும் உள்ளது - இயக்குநர்...\nஉலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\n“ஹோட்டலுக்கு உள்ளே கிரிக்கெட் பயிற்சி” : ரிஷாப், குல்தீப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://avoidinghairloss.com/hairdye-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-02-26T18:43:04Z", "digest": "sha1:KZC5EFWM3REA3PCYJBCACKELMWZC6HKP", "length": 9829, "nlines": 190, "source_domain": "avoidinghairloss.com", "title": "#hairdye நரைமுடியை கருமையாக்கும் இயற்கையான ஹேர் டை || Homemade Natural hair dye in Tamil - Avoiding Hair Loss", "raw_content": "\n#hairdye நரைமுடியை கருமையாக்கும் இயற்கையான ஹேர் டை || Homemade Natural hair dye in Tamil\n#hairdye நரைமுடியை கருமையாக்கும் இயற்கையான ஹேர் டை || Homemade Natural hair dye in Tamil\n#Aloevera சேதமடைந்த முடியை சரிசெய்யும் கற்றாழை மசாஜ் || Aloevera massage for damaged hair\n#Shampoo வீட்டிலேயே செய்யலாம் கற்றாழை ஷாம்பு || Homemade Aloevera shampoo\nரூ. 1.50 செலவில் ஹெர்பல் ஷாம்பு தயாரிக்கும் முறை | Herbal shampoo at Rs.1.50\n#Hairdye இயற்கையாக முடியை கருமையாக்கும் கற்றாழை ஹேர் டை || Homemade aloevera natural black hair dye\n#hairoil நரை முடி பிரச்சனையை போக்கும் கற்பூர எண்ணெய் || Benefits of camphor oil for hair\n30 ருபாய் செலவில் லிக்வீட் ஷாம்பு செய்யும் முறை | Liquid shampoo for just 30 rupees\nமுடி வளர்ச்சியை தூண்டும் செம்பருத்தி எண்ணெய் || Home made Hibiscus oil for hair growth\nஉச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கற்றாழையின் பயன்கள் || Uses of Aloevera for Skin and Hair\nபல்வேறு முடி பிரச்சனைகளிலிருந்து தீர்வு காண ஓர் வழி | Unique treatment for your all hair problems |\nதலை முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர \nமுடி உதிர்வதை தடுத்து அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர | Hibiscus oil for thick and long hair\nஇனிமே உங்க முடி வளர்ரத யாராலையும் தடுக்க முடியாது | How to prepare Aloe Vera oil for long hair\nபொடுகு தொல்லைக்கு இயற்கையான தீர்வு | Natural solution for dandruff problem\nதமிழ்360 டிவி ஓர் “சுய சார்பு” (Self Sustainability) எனப்படும் வீட்டிலேயே நமக்கு தேவையான பொருட்களை நாமே தயாரிப்பது பற்றி அறிவுறுத்தும் YouTube சேனல் ஆகும்.\nஅழகு குறிப்புகள், வீட்டு குறிப்புகள், சமையல், கைவினை பொருட்கள், வேலை வாய்ப்பு தகவல்கள் காணொளியாக வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/02/13/what-happened-to-alcohol-prohibition-dmk-chief-mk-stalin-asks-admk-government", "date_download": "2020-02-26T20:03:19Z", "digest": "sha1:IQAZJFIG5A7QN3TTUK2QXGHT4VRXXP6U", "length": 9137, "nlines": 67, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "\"What happened to alcohol prohibition?\" : DMK Chief MK Stalin asks admk government", "raw_content": "\n ஏன் இந்த இரட்டை வேடம்” : எடப்பாடி அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி\nபடிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது என்று அ.தி.மு.க அரசுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅ.தி.மு.க அரசு, தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையிலும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை.\nஉச்சநீதிமன்ற உத்தரவின்படி தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த 1,500 மதுக்கடைகளை மூடும் கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், மூடப்பட்ட கடைகளுக்கு மாற்றாக வேறு இடங்களில் புதிய மதுக்கடைகளைத் திறந்து வருவாய் குறையாமல் பார்த்துக்கொண்டது தமிழக அரசு.\nகடந்த 3 ஆண்டுகளில் புதிதாக 2,295 டாஸ்மாக் கடைகள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன. ஜனவரி மாதம் வரையில் தமிழகத்தில் 5,197 டாஸ்மாக் கடைகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கைக்கு இணையாக புதிய கடைகளை திறந்திருப்பதன் மூலம் அ.தி.மு.க அரசின் மதுவிலக்கு கொள்கை கேள்விக்குறியாகிவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.\nமேலும், பண்டிகை நாட்களில் இலக்கு நிர்ணயித்து மதுபான வகைகளை விற்பதிலும் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டு வருகிறது அ.தி.மு.க அரசு.\nஇந்நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையிலும் மக்கள் மன்றத்திலும் சொல்வது ஒன்று செய்வது வேறாக அ.தி.மு.க இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கடந்த 3 ஆண்டுகளில் 2,000-க்கும் மேலான TASMAC கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. மேலும் 200 கடைகள் திறக்கப்பட உள்ளனவாம்\nபடிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது சட்டப்பேரவையிலும்,மக்கள் மன்றத்திலும் சொல்வது ஒன்று; செய்வது வேறு என அ.தி.மு.க போட்டு வரும் இரட்டை வேடம் இ���ு சட்டப்பேரவையிலும்,மக்கள் மன்றத்திலும் சொல்வது ஒன்று; செய்வது வேறு என அ.தி.மு.க போட்டு வரும் இரட்டை வேடம் இது\nபுத்தாண்டையொட்டி டாஸ்மாக் மூலம் கல்லா கட்டிய அ.தி.மு.க அரசு : படிப்படியாக மதுக்கடைகள் மூடல் இதுதானா\n“டெல்லி வன்முறை சென்னையிலும் தொடரும்” - கலவரத்தை தூண்டும் எச்.ராஜா\n\"இன்னொரு ஷாஹீன்பாக் உருவாகாமல் தடுத்துவிட்டோம்” : வன்முறையைத் தூண்டிய பா.ஜ.க பிரமுகரால் மீண்டும் சர்ச்சை\nஎஸ்.ஐ வில்சன் படுகொலையில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தொடர்பு - முன்னாள் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு\n#DelhiBurns : உளவுத்துறை அதிகாரி படுகொலை : உடலை சாக்கடைக்குள் வீசிய வன்முறையாளர்கள்\n\"மன்னிப்பு... மன்னிப்பு... மன்னிப்பு” : ’வீர’ சாவர்க்கரின் வீரக்கதை\nதந்தை பெரியாரின் பெருந்தொண்டர் ‘ஆசிட்’ தியாகராஜன் இன்று காலமானார்- அவர் பற்றிய சுவாரஸ்ய தகவல் தெரியுமா\n“CAA, NRC, NPR க்கு எதிரான போராட்டம் என்பது இந்தியர்களைக் காக்கும் போர்” - மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை\nசென்னையின் ஷாஹீன்பாக்கில் ‘இந்து’ பெண்ணுக்கு வளைகாப்பு நடத்திய இஸ்லாமியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-26T18:14:46Z", "digest": "sha1:E2KQJPYZ2UW6CONTKWDD4VCQOZ2P6X7C", "length": 12786, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிருஹத்சேனர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 69\nபகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 4 அவை நிறைவுற்று ஜராசந்தர் அரண்மனைக்குத் திரும்பியபின் நெருப்பு எரியும் உடலுடன் மகளிர் மாளிகையில் அரசியின் மஞ்சத்தறைக்குச் சென்று அங்கே அணி களைந்துகொண்டிருந்த மிலிந்தையிடம் பிருஹத்சேனர் கூவினார் “இழிமகளே, நீ எண்ணியிருப்பதென்ன ஜராசந்தன் நம் மகளுக்கு தந்தைக்கு நிகரான வயதுடையவன். இழிபண்பின் உறைவிடம் அவன். ஆசுரநாட்டு இழிமகள் ஜரையின் மைந்தன். அவன் அரண்மனையில் அவன் அரசியருக்கு தொழும்புப் பணி செய்ய அனுப்பவா நம் மகளை நேர்ந்து பெற்றோம் ஜராசந்தன் நம் மகளுக்கு தந்தைக்கு நிகரான வயதுடையவன். இழிபண்பின் உறைவிடம் அவன். ஆசுரநாட்டு இழிமகள் ஜரையின் மைந்தன். அவன் அரண்மனையில் அவன் அரசியருக்கு தொழும்புப் பணி செய்ய அனுப்பவா நம் மகளை நேர்ந்து பெற்றோம்\nTags: அர்ஜுனன், அஸ்வத்தாமா, கர்ணன், கலிகர், கிருஷ்ணன், சம்விரதர், சாத்யக���, ஜராசந்தர், திருஷ்டத்யும்னன், துரியோதனன், பிருகதர், பிருஹத்சேனர், மாத்ரி, மிருகசீர்ஷர், மிலிந்தை, லஷ்மணை, வீரபத்ரர்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 68\nபகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 3 ”பிருஹத்சேனர் மண்ணாளும் விழைவு கொண்டிருந்தாலும் மன்னருக்குரிய எவ்வியல்பும் கொண்டவரல்ல. முடிசூடிய மறுநாள் அவர் வீணையுடன் மகளிர் அறையில் புகுந்தார் என்றும் பின்னர் மகதத்தின் நிலைப்படைத் தலைவரிடமே செங்கோலையும் மணிமுடியையும் அளித்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள்” என்றான் சாத்யகி. “விழவு நாட்களில் அரியணை அமர்ந்து முடிசூடி முறைமைகளைக் கொள்வதன்றி மன்னரென அவர் ஆற்றியது ஏதுமில்லை. மகதம் தன் காலடியில் அவரை வைத்திருந்தது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை மகதத்துக்குச் சென்று சிற்றரசர்களுக்குரிய நிரையில் …\nTags: உபமத்ரம், கலிகர், ஜராசந்தர், பிருஹத்சேனர், மகதம், மிலிந்தை, லஷ்மணை\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 67\nபகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 2 திருஷ்டத்யும்னனை அரசவைக்கு அழைத்துச் செல்வதற்காக சாத்யகி தன் தேரில் அவன் மாளிகை முற்றத்துக்கு வந்திருந்தான். அவன் தேர் ஒலி கேட்டதும் திருஷ்டத்யும்னன் அணியாடையுடன் மாளிகை முகப்புக்கு வந்து சாத்யகியை நோக்கி கை அசைத்து புன்னகை புரிந்தான். அவனிடம் வழக்கமான சிரிப்பு இல்லாமல் இருப்பதைக் கண்டு ”இன்னமும் முடிவெடுக்க முடியவில்லை போலும்” என்றான். திருஷ்டத்யும்னன் தேரில் ஏறி எடையுடன் பட்டு விரித்த இருக்கையில் அமர்ந்து தன் கைகளை முழங்கால் …\nTags: ஆர்த்தாயனர், கிருதர், சல்யர், சாத்யகி, சாருஹாசினி, திருஷ்டத்யும்னன், த்யுதிமானர், பிரகத்ரதர், பிருஹத்சேனர், மாத்ரி, லஷ்மணை, விஜயவர்மர்\nவெண்கடல், நீரும் நெருப்பும்- கடிதங்கள்\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/1275/", "date_download": "2020-02-26T19:38:10Z", "digest": "sha1:WICPOCIEUMALWMLGNRATFI2FZ64RAEK6", "length": 14029, "nlines": 58, "source_domain": "www.savukkuonline.com", "title": "மதிமுகவுக்கு மூடுவிழா. திமுகவோடு இணைப்பு கருணாநிதி சூசகம் – Savukku", "raw_content": "\nமதிமுகவுக்கு மூடுவிழா. திமுகவோடு இணைப்பு கருணாநிதி சூசகம்\nமதுரையில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி\nதேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக நான் சொல்லவில்லை. தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது பாரபட்சமில்லாமல், நீதிமன்றம்போல் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். நீதிமன்றங்களேகூட சில சமயங்களில் தடுமாறும் நிலையில், தேர்தல் கமிஷன் தன் மீது எந்தவிதமான விமர்சனமும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஇந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு அமோக வெற்றி வாய்ப்பு உள்ளது. திமுக ஆட்சியின் சாதனைகளை மக்கள் அறிந்து கொண்டுள்ளனர். உதார��மாக கலைஞர் வீடு வழங்கும் திட்டம் மூலம் இதுவரை 1.10 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மீதமுள்ள வீடுகளைக் கட்டித் தருவார்கள் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. திமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளதை இங்கு சுட்டிக்காட்டியுள்ளீர்கள். அவருக்கு கிடைத்த தகவல்படி அவர் அதைச் சொல்லியிருக்கலாம். அது துல்லியமாகவும் இருக்கலாம்.\nமதிமுகவில் உள்ள இரண்டாம் நிலைத் தலைவர்கள் திமுகவுக்கு ஆதரவாகப் பேசி வருகிறார்களே என்று கேட்கிறீர்கள். இந்தத் தேர்தலில் பல இடங்களில் மதிமுக தொண்டர்கள் நேரடியாகவும், மானசீகமாகவும் திமுகவுக்கு ஆதரவு தருகின்றனர். திராவிட இயக்கங்கள் ஒன்றுபடுகின்ற சூழல் விரைவில் வரும் என்பதற்கான அடையாளம்தான் இது.\nதமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலவுவது பற்றி எதிர்க்கட்சிகள் குறைகூறி விமர்சித்து வருகின்றன. மின்பற்றாக்குறை என்பது ஒரு தொடர் நிகழ்வு. வீடுகள், தொழிற்சாலைகளுக்கான தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தேவையைவிட உற்பத்தி குறைவாக இருப்பதால் பற்றாக்குறை ஏற்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் மின்னுற்பத்தியை அதிகரிக்க ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் செய்த தவறு எங்கள் தலையில் விழுந்திருக்கிறது.\nமீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மின்திட்டங்கள் வரிசையாக நிறைவேற்றப்பட்டு மின்பற்றாக்குறை அகற்றப்படும்.\nதமிழகத்தை மீட்டெடுக்கப் போவதாக ஜெயலலிதா பிரசாரம் செய்து வருகிறார். முதலில் அவர் பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கிலிருந்து தன்னுடைய நகைகளை மீட்கட்டும்.\nமதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி செல்வாக்கு மிகுந்தவராக இருக்கிறார். மதுரை மக்களுக்குத் தேவையான நன்மைகளை அவர் செய்து வருகிறார். இதைக் கண்டு பொறுக்காமல் ஜெயலலிதாவும் அவரது அணியினரும் அவர் மீது தேவையில்லாமல் புகார்களைக் கூறிவருகின்றனர்.\nதேர்தல் ஆணையத்தில் ஏற்கெனவே அதிகாரியாக பணி செய்து ஓய்வு பெற்றுள்ள சிலரின் உதவியைக் கொண்டு தேர்தல் ஆணையம் இப்போது செயல்பட்டு வருவதாக பேச்சு அடிபடுகிறது. அது உண்மையாக இருக்கக் கூடாது.\nஅரசு அதிகாரிகள் சிலர் அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக சொல்லப்படுகிறதே என்று கேட்கிறீர்கள். அரசியலில் மட்டுமல்ல; அதிகாரிகள் மத்தியிலும் எட்டப்பர்கள் உண்டு.\nகோவையில் அதிமுக கூட்டணித் தலைவர்கள் பங்கேற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, திமுக குடும்பக் கட்சி என்று பேசியிருக்கிறார். குடும்பக் கட்சியாக இருக்கலாம். ஆனால், சந்திரபாபு நாயுடு போல குடும்பத்தை குலைத்த கட்சி திமுக அல்ல.\nஇந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா முதல்வராகவும், விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருப்பார் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியுள்ளார். பண்ருட்டி ராமச்சந்திரன் பெயரை குறிப்பிடும்போது மறைந்த அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் ஞாபகம்தான் எனக்கு வருகிறது. அவர் மறையும்போது என்னை அழைத்து, எனக்குப் பதிலாக எங்கள் சமூகத்திலிருந்து ஓர் அமைச்சரை நியமிக்க வேண்டுமென்றால் பண்ருட்டி ராமச்சந்திரனைப் போன்ற துரோகிகளை போட்டு விடாதீர். எனக்கு விரோதியாக இருந்தாலும் கடலூர் இளம்வழுதி போன்றவர்களை நியமியுங்கள் என்று சொன்னார். நான் அவருடைய பேச்சைக் கேட்காததால் அனுபவிக்கிறேன்.\nதமிழகத் தேர்தல் முடிவுகள் மத்தியில் எதிரொலிக்குமா எப்போது என்று கேட்கிறீர்கள். நிச்சயம் எதிரொலிக்கும். எப்போது எனில் எதிரொலிக்கும்போது தெரியும் என்றார்.\nNext story இந்த ஆட்சி தொடர வேண்டுமா 8\nPrevious story ஜெயலலிதா, விஜயகாந்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nதேர்தல் பத்திரங்கள் : மோடியின் மோசடி\nஊழலில் ஊறிய ஜெயலலிதா. ஒத்து ஊதிய தேர்தல் ஆணையம். லஞ்சத்தில் 2016ல் வெற்றி பெற்ற ஜெயா.\nமுடிவுக்கு வந்தது இசை நாற்கலிப் போட்டி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarraasipalan.com/16435.html", "date_download": "2020-02-26T20:14:05Z", "digest": "sha1:J2RYHLNF2YH7BCCERWCFEV7CPQMB4ABA", "length": 11892, "nlines": 143, "source_domain": "www.sudarraasipalan.com", "title": "ஏழேழு பிறவிக்கும் மனம் ஒத்த தம்பதியராக வாழ பரிகாரம் – Astrology In Tamil", "raw_content": "\nஏழேழு பிறவிக்கும் மனம் ஒத்த தம்பதியராக வாழ பரிகாரம்\nஏழேழு பிறவிக்கும் நாம் கணவன் மனைவியாகவே வாழவேண்டும் என்று வாழும் தம்பதியர் அதை நிறைவேற்றிக் கொள்ள இப்பிறவியிலேயே சிறந்த பரிகாரம் உள்ளது.\nநம் பாரம்பரியத்தில் திளைத்து, ஆகம விதிகளுக்கு கட்டுப்பட்டு கணவன��ம் மனைவியும் மனமொத்த தம்பதியராய் வாழ்வதை அன்றாடம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இறைவனது அருளாலேயே இல்வாழ்க்கைத்துணை அமைந்திருக்கிறது என்று நம்மிடம் இருபாலரும் சொல்வதையும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஏழேழு பிறவிக்கும் நாம் கணவன் மனைவியாகவே வாழவேண்டும் என்று வாழும் தம்பதியர் அதை நிறைவேற்றிக் கொள்ள இப்பிறவியிலேயே வழியிருக்கிறது.\nமூன்று கடல் .. மூன்று நதி இணையும் இடங்களை திரிவேணி சங்கமம் என்று அழைக்கிறோம். சிறப்பிலும் சிறப்பாக, உயர்விலும் உயர்வாக கருதப்படும் அலகாபாத் பிரயாக்ராஜ் (Allahabad Prayagraj) என்னும் இடத்தில் நீராடினால் அறிந்தும் அறியாமலும் செய்த பாவம் நீங்கும் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை, மனமொத்த தம்பதியர் ஏழேழு பிறவிக்கும் தம்பதியராக இருக்க வேண்டி செய்யும் பரிகாரமும். பெரும்பாலான தம்பதியருக்கு இத்தகைய பரிகார முறைகள் பற்றிய விவரங்கள் தெரியாது எனினும் அங்கிருக்கும் ஞானிகள், பரிகார பூஜை செய்பவர்கள் முன் வந்து தம்பதியரிடம் இதைச் சொல்லி செய்ய சொல்கிறார்கள்.\nபுனித நீராடிய தம்பதியர் வரிசையாக அமர வைக்கப்படுகிறார்கள். கணவனின் மடியில் மனைவி அமரவேண்டும். மனைவியின் கூந்தலை கணவன் சீவி கூந்தலின் நுனியை கத்தரிக்க வேண்டும். இந்த நுனி புண்ணிய நதியான கங்கையில் போடப்படுகிறது. பிறகு மனைவி கணவனுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து பாத பூஜை செய்ய வேண்டும். மனைவி கணவனின் காலை பிடித்தபடி எத்தனை பிறவிகள் நான் எடுத்தாலும் நீங்களே என் கணவானாக அமைய வேண்டும்.. என மனமார இறைவனிடம் நான் யாசித்து கேட்கும் இது நடக்க வேண்டும். இது சத்தியம்.. என்று சொல்ல வேண்டும்.\nகணவன் மனைவியின் மீது தலைவைத்து எனக்கு மீண்டும் மனித பிறவி வாய்க்குமானால் என் வாழ்வில் இரண்டற கலந்து என் இன்பத்திலும் துன்பத்திலும் சமபங்கு கொண்டு மனமொத்து துணையாய் இருக்கும் நீயே என் மனைவியாக வரவேண்டும். நான் வணங்கும் இறைவன் எனக்கு துணைபுரிய வேண்டும் இது சத்தியம் என்று சொல்லவேண்டும். இப்படி வரிசையாக தம்பதியரை உட்காரவைத்து பூஜை செய்ய அங்கு ஆட்கள் உண்டு. அவர்கள் மந்திரம் சொல்ல சொல்ல தம்பதியர் பூஜை செய்வார்கள். பூஜை முடிந்ததும் அவர்கள் விரும்பும் தட்சணையை காணிக்கையாக செலுத்துவார்கள்.\nஅடுத்த பிறவியிலும் மனிதனாக பிறப்போம்… நாமே இணைந்திருப்போம் என்னும் நம்பிக்கையுடன் திரும்பும் தம்பதியரின் மனதுக்குள் அக்கணமே ஒரு உறுதியான பந்தம் உருவாகும். அதுவரை அவர்களுக்குள் இருந்த சிறு பிணக்குகளும் அதற்கு பின் வரும் அவர்களது காலங்களில் சிறிதும் இருக்காது என்பது நூற்றுக்கு நூறு உண்மை. புண்ணியத் தலங்களுக்கு சென்று வந்த பிறகான அவர்களது மணவாழ்வு அன்பை அதிகரிக்கும். அவர்கள் இருவருக்கும் இடையே அன்பு மட்டுமே பிரதானமாக இருக்கும். ஆன்மிக விஷயங்களில் இருவரும் இணைந்து கவனம் செலுத்துவார்கள்.\nதங்களால் இயன்றால் இப்போதே பிரயாக்ராஜ் புண்ணியதலத்துக்கு செல்லுங்கள். கணவன் மனைவிக்குள் இருக்கும் தீர்க்கவே முடியாத சிக்கல்கள் கூட தீர்ந்து, ஆதர்சன தம்பதியராய் வாழ்வீர்கள்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nயாருக்கெல்லாம் பித்ரு தோஷம் ஏற்படும்…\nநவக்கிரக தோஷம் போக்கும் வழிமுறை\nகிரக தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள்\nசெவ்வாய் தோஷம் – செய்யக்கூடாதவை\nவருகிற சந்திர கிரகணத்தில் கடுமையாக பாதிக்கப்போகும் 3 ராசிகள் எவை… பரிகாரம் என்ன\nஉங்க ராசிய சொல்லுங்க… எந்த விஷயத்துக்கு ரொம்ப பயப்படுவீங்கனு நாங்க சொல்றோம்…\nநீங்கள் பிறந்த ஆண்டு இதுவா அப்போ உங்க குணாதிசியம் இதுதானாம்…\n அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகள் எவை தெரியுமா\nமே மாசத்துல பிறந்தவங்க இப்படியெல்லாம் நடந்துப்பாங்களாமே… நீங்க மே மாசமா… நீங்க மே மாசமா\nஎந்தெந்த கிழமைகளில் என்னென்ன நைவேத்தியம்\nஇந்த வார ராசி பலன்கள் (ஜனவரி 12 முதல் 18 வரை 2020)\nஇன்றைய ராசிப்பலன் – 12.01.2020\nஎந்தெந்த கிழமைகளில் என்னென்ன நைவேத்தியம்\nஇந்த மார்ச் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா\nமேஷம் முதல் மீனம் வரை இந்த ஏப்ரல் மாதம் உங்களுக்கு எப்படியிருக்கும்\nஇன்றைய ராசிப்பலன் – 13.07.2018\nஇந்த ராசிக்காரர்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்கு ‘இல்லை’ என்று கூறாமல் இளிச்சவாயர்களாகவே இருப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-02-26T18:12:22Z", "digest": "sha1:EBBB5BYDJDDGZ4ESUZQQDDIFLU7GHZCH", "length": 9648, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "மன்மோ��ன் கேட்ட குடியுரிமை சட்டம் : வைரலாகும் வீடியோ | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nபோர்க்குற்ற தீர்மானத்தில் இருந்து விலகல்; இலங்கை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசிவன்-பார்வதி-முருகன் கட்டுக்கதை: கிறிஸ்துவ கைக்கூலி ஆமைக்கறி சீமான்\nஇந்தியாவின் காஷ்மீர் பிரச்னையிலும் சிஏஏ விவகாரத்தில் தேவை இல்லாமல் மூக்கை நீட்டிய மலேசிய பிரதமர் மகாதீர் திடீர் ராஜினாமா\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு சிறப்பான வரவேற்பு \nபலரை திருமணம் செய்துகொண்டால் தண்டனை இல்லை - அமெரிக்காவில் புதிய சட்டம்\n* பாக்., முன்னாள் பிரதமர் ஜாமினை நீட்டிக்க மறுப்பு * '21ம் நூற்றாண்டின் சவால்களை சந்திக்க ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை சீரமைக்கணும்' * டெல்லி வன்முறைக்கு அரசியல் சக்திகளும், வெளியாருமே காரணம்: அரவிந்த் கேஜ்ரிவால் * டெல்லி வன்முறை: இரும்புக் கம்பிகளுடன் சென்ற இளைஞர்களும், ஜெய் ஸ்ரீராம் கோஷமும்: பிபிசி செய்தியாளரின் அனுபவம்\nமன்மோகன் கேட்ட குடியுரிமை சட்டம் : வைரலாகும் வீடியோ\nமத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி, 2003 ம் ஆண்டு ராஜ்யசபாவில் காங்., முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசிய வீடியோவை பா.ஜ., வெளியிட்டுள்ளது.\nதற்போது பா.ஜ.,அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கடுமையாக எதிர்த்தும், விமர்சித்தும் வரும் முக்கிய கட்சியாக காங்., இருந்து வருகிறது. இந்த நிலையில் 1.08 நிமிடங்களை கொண்ட மன்மோகனின் உரை இடம்பெற்ற வீடியோவை பா.ஜ., இன்று (டிச.,19) வெளியிட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nபா.ஜ., அந்த வீடியோவுடன், “2003 ம் ஆண்டு ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த மன்மோகன் சிங், அண்டை நாடுகளான வங்கதேசம், பாக்., போன்றவற்றில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி, அடைக்கலம் தேடி இந்தியா வரும் சிறுபான்மையின மக்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என கேட்டார். அதைத் தானே குடியுரிமை திருத்த சட்டம் வழங்குகிறது” என குறிப்பிட்டுள்ளது.\nபா.ஜ., பதிவிட்டுள்ள அந்த வீடியோவில் மன்மோகன் சிங் பேசியதாவது : அகதிகள் நடத்தப்படும் விதம் குறித்து நான் பேச விரும்ப���கிறேன். நமது நாட்டு பிரிக்கப்பட்ட பிறகு, வங்கதேசம் போன்ற நாடுகளில் சிறுபான்மையினர் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்கள், துரதிருஷ்டவசமாக நமது நாட்டில் அகதிகளாக வந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் சலுகைகள் அளிப்பது நமது தார்மீக கடமை.\nநமது துணை பிரதமர் (அத்வானி) இதனை கருத்தில் கொண்டு வருங்காலத்தில் குடியுரிமை சட்டத்தில் மாற்றம் கொண்டு வர நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன். இவ்வாறு அவர் வேண்டுகோள் வைத்துள்ளார். மன்மோகனின் இந்த உரையின் போது, அப்போதைய துணை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்த பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி அரசு தரப்பு வரிசையில் அமர்ந்துள்ளார்.\nதற்போது குடியுரிமை திருத்த சட்டத்தை காங்., எதிர்த்து வருவதையும், இந்த சட்டத்திற்கு எதிராக காங்., சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டி, பா.ஜ., இந்த வீடியோவை பகிர்ந்து வருகிறது.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/26/", "date_download": "2020-02-26T19:14:13Z", "digest": "sha1:JTKVLODRU3VTNRAWTZ4T2DCZEWSSHGOB", "length": 23368, "nlines": 110, "source_domain": "canadauthayan.ca", "title": "உலக அரசியல் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada - Part 26", "raw_content": "\nபோர்க்குற்ற தீர்மானத்தில் இருந்து விலகல்; இலங்கை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசிவன்-பார்வதி-முருகன் கட்டுக்கதை: கிறிஸ்துவ கைக்கூலி ஆமைக்கறி சீமான்\nஇந்தியாவின் காஷ்மீர் பிரச்னையிலும் சிஏஏ விவகாரத்தில் தேவை இல்லாமல் மூக்கை நீட்டிய மலேசிய பிரதமர் மகாதீர் திடீர் ராஜினாமா\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு சிறப்பான வரவேற்பு \nபலரை திருமணம் செய்துகொண்டால் தண்டனை இல்லை - அமெரிக்காவில் புதிய சட்டம்\n* பாக்., முன்னாள் பிரதமர் ஜாமினை நீட்டிக்க மறுப்பு * '21ம் நூற்றாண்டின் சவால்களை சந்திக்க ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை சீரமைக்கணும்' * டெல்லி வன்முறைக்கு அரசியல் சக்திகளும், வெளியாருமே காரணம்: அரவிந்த் கேஜ்ரிவால் * டெல்லி வன்முறை: இரும்புக் கம்பிகளுடன் சென்ற இளைஞர்களும், ஜெய் ஸ்ரீராம் கோஷமும்: பிபிசி செய்தியாளரின் அனுபவம்\nதோல்வியால் துவண்டுவிட்டேன் ஹிலாரி கிளிண்டன் உருக்கமான பேச்சு\nதோல்வியால் துவண்டுவிட்டேன் ஹிலாரி கிளிண்டன் உருக்கமான பேச்சு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தோல்வியால் துவண்டு விட்டேன் என்று ஹிலாரி கிளிண்டன் உருக்கமாக பேசியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் எதிர்பாராத நிலையில் தோல்வியை சந்தித்தார். தேர்தல் முடிவுக்கு பிறகு அவர் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. தேர்தல் முடிவு தொடர்பாக ஒரே ஒரு கருத்தை மட்டும் அவர் தெரிவித்து இருந்தார். ஈ-மெயில் விவகாரத்தில் அமெரிக்க புலனாய்வுதுறை தலைவர் எடுத்த முடிவு தான் எனது தோல்விக்கு காரணம் என்று அவர் கூறியிருந்தார். ஒரு வாரமாக வெளிநிகழ்ச்சிகளில் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்த ஹிலாரி கிளிண்டன் இன்று வாஷிங்டன் குழந்தைகள் பாதுகாப்பு இல்ல…\nட்ரம்ப் இன் வெற்றியும், அமெரிக்க ஜனநாயகத்தின் தோல்வியும்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டோனால்ட் ட்ரம்ப் இன் வெற்றி, அமெரிக்க ஜனநாயகத்தின் இறுதி நெருக்கடியை ஒட்டுமொத்த உலகிற்கும் முன்னால் அம்பலப்படுத்தி உள்ள ஓர் அரசியல் பூகம்பமாகும். அம்மண்ணின் மிக உயர்ந்த பதவியில் ஒரு ஏமாற்றுத்தனமான பாசாங்குக்காரரை மற்றும் பில்லியனிய வனப்புரையாளரை மேலுயர்த்தி உள்ள முதலாளித்துவ ஆட்சியின் சீரழிவு இந்தளவிற்கு வந்துள்ளது. வரவிருக்கும் நாட்களில் அவர் என்னவெல்லாம் நயமான பேச்சுக்களை வெளியிட்டாலும் சரி, ஜனாதிபதி ட்ரம்ப் ஆக அவர் வர்க்க போர், தேசிய பேரினவாதம், இராணுவவாதம் மற்றும் பொலிஸ் அரசு வன்முறையின் ஓர் அரசுக்கு தலைமை ஏற்றிருப்பார். நிர்வாகத்துறைக்கு கூடுதலாக, காங்கிரஸ் இன் இரண்டு சபைகள் மற்றும் உச்ச நீதிமன்றம் உட்பட ஐக்கிய அமெரிக்க அரசுகளில் உள்ள…\nஅமெரிக்காவின் 45வது ஜனாதிபதி – 36\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் சென்ற வாரம் சூடுபிடித்த போது,யார் பதவிக்கு வருவார்கள் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்திருந்தது. தாய் மண்ணில் இருக்கும்போது, ஈழத்தமிழர்களில் அனேகமானவர்கள் எப்படி இலங்கை அரசியலைவிட இந்திய அரசியலில் அக்கறை காட்டினார்களோ அதே போன்ற நிலைமை கனடாவிலும் உருவாகியிருந்ததைச் சென்ற வாரம் அவதானிக்க முடிந���தது. சிக்காகோவில் நாங்கள் நின்ற போது பலர் றம்ப் டவரைப் பார்ப்பதற்காக வரிசையில் காத்திருந்த போதே ஒரளவு அரசியல் காற்று எந்தப் பக்கம் வீசுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. தேர்தலில் டொனால்ட் றம்ப் அவர்கள் போட்டியிடுவதால் றம்ப் டவரைப் பார்ப்பதற்காக நிறையச் சுற்றுலாப் பயணிகள் வந்து போவதாக நாங்கள் பயணித்த படகின் படகோட்டியும் உறுதி செயதிருந்தார்….\nPosted in உலக அரசியல்\nஅபுதாபியில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஅபுதாபியில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி அபுதாபி : அபுதாபி அரோரா ஈவெண்ட்ஸ் வளாகத்தில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆரோக்கியமென்ற செல்வம் என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை மார்பகப் புற்றுநோய் சிறப்பு நிபுணர் டாக்டர் ஆர்த்தி ஷிராலி தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல முக்கிய,அறிய தகவல்களை விவரித்தார். இதற்காக அவர் சிறப்பு காணொளி காட்சி ஒன்றினையும் ஏற்பாடு செய்திருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தாய்மார்களின் கேள்விகளுக்கு விரிவாக விளக்கமளித்தார். அதனைத் தொடர்ந்து சுகாதாரமான வாழ்வுக்கு யோகாவின் முக்கியத்துவத்துவத்தை விளக்கும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த யோகா பயிற்சியாளர்…\nசிறந்த பொருளாதார திட்டம் வகுக்கப்படும்: நிதி ராஜாங்க அமைச்சர்\nபொருளாதார திட்டங்களை ஆய்வு செய்து. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து நாட்டை அபிவிருத்தி செய்ய சிறந்த பொருளாதார கொள்கை உருவாக்கப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி 10 ஆண்டுக்கான பொருளாதார கொள்கை ஒன்றை உருவாக்கியுள்ளது.\nPosted in உலக அரசியல்\nஅடுத்த இருபது ஆண்டுகளில் இலங்கை எப்படியிருக்கும் பொருளாதார ரீதியாக ஆரூடம் கணித்த ரணில்\nஇலங்கை அடுத்த இரண்டு தசாப்தத்திற்குள் பொருளாதார ரீதியில் அதிக வருவாய்களை பெறும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆரூடம் வெள���யிட்டுள்ளார். இன்று இடம்பெற்ற சமூகம் மற்றும் அறிவியல் கருத்துக்களத்தில் உரையாற்றிய போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார். அங்கு பேசிய அவர், விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பங்களை ஊக்குவிப்பதன் மூலமே இந்த இலக்கை அடைய முடியும். இலங்கை இப்பொழுது வரலாற்றில் புதிய பக்கத்திற்கு திரும்பியுள்ளது. இன்னும் குறுகிய காலத்தில் பொருளாதார ரீதியில் அதிக வருவாய்களை ஈட்டும். இதன் மூலமாக நாட்டின் பொருளாதாரம் செழிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nPosted in உலக அரசியல்\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் விடுவிப்பு\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்து இராணுவத்தினர் முழுமையாக வெளியேறியுள்ளனர். தற்போது சுமார் பத்து ஏக்கர் காணியே இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.\nPosted in உலக அரசியல்\nதலதா வளாகத்தில் இந்துக் கோயில் எழுப்ப முடியுமா\nசிங்கள கலை வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.கண்டிய நடனம் உட்பட பல சிங்கள கலை கலாச்சாரங்களுக்கு மூலம் தமிழ் கலாச்சாரங்களே காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். இன்றைய தினம் பாராளுமன்றத்தில் கலைகலாச்சாரம் தொடர்பில் விவாதிக்கப்பட்டது இதன் போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில், தமிழர்களின் கலாச்சாரம் தொடர்பில் பல வகையான கருத்துகளையும் முன்வைத்தார். இலங்கையில் சிங்கள கலைகள் வளர்ச்சியடைய பல வகையிலும் முன்னுதாரணமாகவும், உதவியாகவும் அமைந்தது தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு பாரம்பரியங்களே. மேலும் இலங்கை பாட புத்தகங்களில் தமிழ் மன்னர்களுடைய வரலாறுகள் வலுக்கட்டாயமாக மறைக்கப்படுகின்றன, அதற்கு பதில் சிங்கள மன்னர்களின் வரலாறுகள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.\nPosted in உலக அரசியல்\nபுலம்பெயர் தமிழர்களை மகிழ்விக்கும் அரசாங்கம்: தேசிய சுதந்திர முன்னணி\nஇனவாத, பிரிவினைவாத புலம்பெயர் தமிழர்களை மகிழ்விப்பதற்காக மேஜர் ஜெனரல் கமல் குணரட்னவுக்கு பதவிக்காலத்தை நீடிக்காது அவரை ஒய்வுபெற செய்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடந்து வரும�� அவருக்கு எதிராக வழக்கு விசாரணைகளில் ஆஜராகிய பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கிளிநொச்சியை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றி, நந்திக்கடல் களப்பில் புலிகளின் தலைவரை அழித்த 53 வது படைப் பிரிவுக்கு தலைமை தாங்கிய கமல் குணரட்னவுக்கு பணி நீடிப்பு வழங்காது, ஒய்வுபெற செய்துள்ளனர். தமக்கு அடங்காத அனைவரையும் வேட்டையாடவே நல்லாட்சி அரசாங்கம் முயற்சித்து வருகிறது. எனினும் நீதிமன்றம் மீது எங்களுக்கு…\nPosted in உலக அரசியல்\nசுவிஸில் முதன்முறையாக இலங்கை கலாசார, வர்த்தக உணவுப் பெருவிழா\nசுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் இலங்கையின் கலாசார, வர்த்தக மற்றும் உணவு பெருவிழாவை நடத்த உள்ளது. இந்த விழா 09, 10, 11 – 09 – 2016 திகதிகளில் நடைபெறவுள்ளதாக துணைத்தூதரகம் அறிவித்துள்ளது. மேற்படி பெருவிழாவிற்கான அனுமதி இலவசம், விழாவில் 60 வீத இலங்கையர்களும், 40 வீதமான சுவிஸ் பிரஜைகளும் என 6 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையானவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் துணைத் தூதுவர் விதர்சன முனசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். சுவிஸ் வாழ் இலங்கை மக்களின் ஏகோபித்த ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெரு விழாவில் இலங்கையின் முன்னணி வர்த்தக நிறுவனங்கள் கலந்து கொள்ள…\nPosted in உலக அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/182657/vaanyurntha-solaiyila-short-film-trailer-tamilraja-satheesh-whit", "date_download": "2020-02-26T19:42:27Z", "digest": "sha1:QHWJZFLFYUVICBWZIJN4A4NY463WYHZU", "length": 7547, "nlines": 155, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nவள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 63\nவெற்றிக்கான மந்திரன் -ஸ்ரீ அன்னை\nஅஞ்சலக சேமிப்பு திட்டங்களில் மாற்றங்கள்\nஆயுள் காப்பீடு குறித்து சீன தொழிலதிபர் சொன்னது\nவீட்டுக்கு கொரோனா வைரஸ் வந்திருக்குன்னு ஸ்டேட்டஸ் போட்டிருக்காளே..\nC.A.A. சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது – நடிகர் ரஜினிகாந்த்\nC.A.A. சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது – நடிகர் ரஜின���காந்த் இன்றிரவு சுமார் 7.30 மணிக்கு சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து திடீரென்ற… read more\nதவறான செய்கையால் முறிந்த நட்பு .\ncredit: third party image reference ஒரு கிராமத்தில் ஒரு தையல்காரன் ஒருவன் இருந்தான் . அதே கிராமத்தில் ஒரு கோயில் பூசாரியிடம் ஒரு யானை இருந்தது . அந்த… read more\nகட்டிப்பிடி வைத்தியம் - மோடி ட்ரம்ப்.\nகாவிகளின் வெறியாட்டம் : டில்லி எரிகிறது \nவிடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு.\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு.\nநுணுக்கமான பார்வை - ஜெ.ஜெயலலிதா.\n மக்கள் அதிகாரம் மாநாடு | நேரலை | Vinavu Live.\n60 வயதுக்கு மேல் தவறாமல் செய்ய வேண்டிய அவசியமான விஷயங்கள்:.\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅறிவு கெட்ட முண்டம் : திரவிய நடராஜன்\nஎப்படிக் கேட்டது அவன் அழைப்பு : ஆரூரன் விசுவநாதன்\nமழை விட்டாலும் தூவானம் : Karki\nகலைகிறதா கண்ணாடி மாளிகை : சேவியர்\nவாயிற்படியை நோக்கி : நவநீதன்\nவி ஆர் எஸ்ஸில் வெளிவந்த கணவர்களும்., வெளிவரத் துடிக்கும் கணவர்களும் : தேனம்மை லெக்ஷ்மணன்\nஃபேஸ்புக் பொண்ணு : அதிஷா\nமாயவரத்தான் குசும்புங்கோ...மாட்டுனா ரிவீட்டுங்கோ : அபிஅப்பா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rkmp.co.in/farmers-domain/pests/crop-protection-with-vernacular-names", "date_download": "2020-02-26T19:40:12Z", "digest": "sha1:XDTM4ANSX6R63FE45B2XMPQQ5YULRNVN", "length": 19099, "nlines": 323, "source_domain": "rkmp.co.in", "title": "| Rice Knowledge Management Portal - Rice,Paddy,Dhan,Chawal,Rice Research Domain, Rice Extension Domain, Rice Farmers Domain ,Rice General Domain, Rice Service Domain,RKMP,Rice in India,Rice Government Schemes, Rice ITKs, Rice FLDs, Rice Package of Practices", "raw_content": "\nநெல் பயிரில் புகையான் தாக்குதல்\nநெல் பயிரை தாக்கும் புகையான் பூச்சியைக் கட்டுப்படுத்த பின்வரும் தொழில்நுட்பங்களைக் கையாண்டு பயிரைக் காக்கலாம் என்று, கிருஷ்ணகிரி வேளாண்மை இணை இயக்குநர் சே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.கார், சம்பா பருவத்தில் நெல் பயிரை குறிப்பாக, ஐ.ஆர்.-64, பிபிடி மற்றும் ஜலகர பொன்னி போன்ற ரகங்கள் புகையான் பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன.அறிகுறிகள்: இந்தப் பூச்சி தாக்கும் வயல்களில் வட்ட வட்டமாக பயிர்கள் தீயில் காய்ந்தது போலக் காணப்படும். இந்தப் பூச்சித் தாக்குதலுக்கு உள்ளான பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறி பின்னர் முற்றிலும் காய்ந்து விடும்.நெல் பயிரின் தண்டு உடைந்து சாய்ந்துவிடும். இதனால், மகசூல் முற்றிலும் பாதிக்கப்படும். தண்டுப் பகுதியில் துர்நாற்றம் வீசும்.இந்த வகையான புகையான் பூச்சிகள் பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் நெல் பயிரின் தண்டுப\nகார் நெல் பயிரில் குருத்துப்பூச்சியை கட்டுப்படுத்தும் முறை\nகடையம் வட்டாரத்தில் கார் பருவத்தில் பரவலாக சாகுபடி செய்துள்ள அம்பை 16 ரகத்தில் ஆங்காங்கே குருத்துப்பூச்சி தாக்குதல் தென்படுகிறது. குருத்துப்புச்சி தாக்குதலினால் அதிக அளவில் மகசூல் இழப்பு ஏற்படும். குருத்துப்பூச்சியின் தாய் அந்துப்பூச்சிகள் நெல் பயிரின் இலைகளின் நுனியில் குவியல் குவியலாக முட்டையிடும். இம்முட்டைகள் பழுப்பு மற்றும் மஞ்சள் நிற ரோமங்களால் மூடப்பட்டிருக்கும். இம்முட்டையிலிருந்து வெளிவரும் இளம் மஞ்சள் நிற புழுக்கள் நெல் பயிரின் தூர்களை தாக்கி சேதம் எற்படுத்தும். நெல் பயிரின் சிம்புகள் பாதிக்கப்பட்டவுடன் அழுகி காய்ந்துவிடும். கையினால் இழுத்தவுடன் வந்துவிடும். பொதி பருவத்தில் தாக்குதல் ஏற்பட்டால் வெண்கதிர் வரும். எனவே கடையம் வட்டார விவசாய பெருமக்கள் கீழ்க்கண்ட ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை தற்போத�\nநெற்பயிரில் இலைச் சுருட்டுப் புழுவை தடுக்கும் முறைகள்\nவேளாண்மை உதவி இயக்குநர் ராஜசேகர் விவசாயிகளுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது நெல்லை மாவட்டம் கடையம் வட்டாரத்தில் பரவலாக நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் இலைச்சுருட்டுப்புழுக்களின் தாக்குதல் அதிகமாக காணப்படும். பெத்தான்பிள்ளைகுடியிருப்பு, சம்பன்குளம், ஆம்பூர் பகுதிகளில் சாகுபடி செய்துள்ள சாவித்திரி நெல் பயிரில் இலைசுருட்டுப்புழு தாக்குதல் அதிகம் காணப்படுகிறது.\nஇப்பூச்சிகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் காணப்படுகிறது. மழை குறைவாகவும், மேகமூட்டமாக இருக்கும் சூழலில் இவற்றின் தாக்குதல் அதிகமாக இருக்கும். தாய் அந்துப் பூச்சி��ள் வெளிரிய பழுப்பு நிறத்தில் பளபளக்கும் மஞ்சள் கலந்த பழுப்பு நிற இறக்கையுடன் காணப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-02-26T20:28:19Z", "digest": "sha1:DPFYKO7EXI742WTXQM6A5HGV6A5YSR75", "length": 60463, "nlines": 391, "source_domain": "www.akaramuthala.in", "title": "‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..?’’ – புகழேந்தி தங்கராசு - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\n‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..’’ – புகழேந்தி தங்கராசு\n‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..’’ – புகழேந்தி தங்கராசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சனவரி 2020 கருத்திற்காக..\n‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..\n‘‘காணாமல் போனதாகச் சொல்லப்படுகிற 20,000 பேரும் உயிருடன் இல்லை… இறந்துவிட்டனர்…’’ – மரண வியாபாரி கோதபாய இராசபச்சவின் இந்தப் பொறுப்பற்ற வாக்குமூலம், பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.\nகாணாமலாக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை இருபதாயிரம் மட்டும்தானா\nஒரு நாட்டின் அதிபர் என்கிற பொறுப்பான பதவியில் இருக்கிற ஒருவர், எந்த அடிப்படையில் இந்த எண்ணிக்கையை உறுதி செய்தார்\nஅவர்கள் இறந்துவிட்டதாக மெய்ப்பிக்கத் தேவையான ஆதாரங்கள் / தடயங்கள் / சாட்சியங்கள் இலங்கை அரசின் கைவசம் இருக்கின்றனவா\nஅவை இருந்தால், இத்தனை ஆண்டுகளாக அதை வெளியிடாமல் மறைத்து வைத்திருந்தது ஏன்\nஇறந்துவிட்டார்கள் என்று பொத்தாம்பொதுவாகச் சொன்னால் என்ன பொருள்\nகொல்லப்பட்டார்கள் – என்றால், எங்கே… எப்போது… யாரால்\nஇராணுவத்திடம் சரணடைந்தவர்கள், இராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள் அவர்களில் எத்தனைப் பேர்\nநோய்வாய்ப்பட்டு இறந்தார்கள் என்றால், அதற்காக எந்த மருத்துவமனையில் அவர்களுக்குச் சிகிச்சை தரப்பட்டது\nஅவர்களது உடல்கள், உறவினர்களிடம் எதனால் ஒப்படைக்கப்படவில்லை\nஉடல்கள் எங்கே புதைக்கப்பட்டன / மறைக்கப்பட்டன\nஇதில் எந்தக் கேள்விக்கும் கோதபாய இராசபச்ச பதில் சொல்லப் போவதில்லை.\nயாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட ஓர் உயிரோ ஈர் உயிரோ அல்ல இருபதாயிரம் உயிர்கள்… இருபதாயிரம் உடல்கள்.\nஅவை எங்கே என்பது மிக மிக முதன்மையான கேள்வி.\nஇனப் படுகொலைக்கு நீதி கேட்கிற வேள்விக்கு மிக மிகப் பயனுள்ள கேள்வி.\nகோதபாய சொல்வதை வைத்துப் பார்க்கிறபோது, அந்த உடல்கள் தனித்தனியாகப் புதைக்கப்பட வாய்ப்பேயில்லை. பத்துப் பத்தாகவோ நூறு நூறாகவோ ஒன்றாகத்தான் புதைக்கப்பட்டிருக்க வேண்டும். எரித்தால் உண்மை அம்பலமாகிவிடும் என்பதால், புதைத்திருப்பதற்கான வாய்ப்புதான் அதிகம்.\nசிங்களச் சிப்பாய்களின் வெறியாட்டத்துக்குப் பிறகு, கல்லூரி மாணவி கிருசாந்தியும் அவளது தாயும் செம்மணியில் ஒரே குழியில் புதைக்கப்பட்டிருந்தார்களே, அதுதான் நடந்திருக்க வேண்டும் இப்போதும்\nசெம்மணி வெளியில் மட்டுமே ஏறத்தாழ 400 இளைஞர்களின் உடல்கள் இரகசியமாகப் புதைக்கப்பட்டிருந்ததை ஒப்புக் கொண்ட சோமன இராசபச்ச என்கிற சிப்பாயின் வாக்குமூலத்தை மீண்டும் புரட்டிப் பார்க்கிற எவரும் இதை மறுக்க முடியாது.\nகாணாமல் போன இருபதாயிரம் பேர் உயிருடன் இல்லை – என்று அதற்கு காரணமானவர்களே சொல்வதிலிருந்து, அந்த எண்ணிக்கை இரண்டு மடங்குக்கு மேல் இருக்கக் கூடும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவ்வளவு உடல்களை வேறெப்படி மறைக்க முடியும்\nதமிழர் தாயகமெங்கும் பன்னாட்டு வல்லுநர் குழுக்களை வைத்துத் துப்புரவாக அலசி ஆராய்ந்தால், செம்மணியைக் காட்டிலும் மோசமான ஆயிரக் கணக்கான மனிதப் புதைகுழிகளை நிச்சயமாகக் கண்டுபிடிக்க முடியும். இராசபச்சக்களை மின்சார நாற்காலியில் ஏற்ற, அது மட்டுமே போதும். பிணங்களைத் தோண்டி எடுக்க எவரையும் அனுமதித்துவிடக் கூடாது என்பதால்தான், பன்னாட்டு விசாரணைக்கு அனுமதிக்கவே மாட்டோம் என்று கதவைப் பூட்டிக் கொள்கிறது இலங்கை.\nஇந்த இருபதாயிரமும், 2008 – 2009 இனப்படுகொலையின் போது முள்ளிவாய்க்கால் வரை விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட ஒன்றரை இலட்சமும் வேறு வேறு\nஇன அழிப்பின்போது கொல்லப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் எண்ணிக்கை, ஏறக்குறைய ஒன்றரை இலட்சம். இது, எந்த விதத்திலும் மிகைப்படுத்தப்பட்டதல்ல மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், இதைத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொன்னவர் பழுத்த ஆன்மிகவாதியான மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு சோசப்பு. “போருக்கு முந்தைய கணக்கெடுப்பில் ���ருந்த 1,46,679 பேர் இப்போது எங்கே” என்பது இராயப்பர் எழுப்பிய உறுதியான கேள்வி.\n“இனப்படுகொலை – என்கிற குற்றச்சாட்டு பொய்யானது…\nஇலங்கையில் நடந்தது உள்நாட்டுப் போர்…\nஅந்தப் போரில் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் மட்டுமே…\nஓர் அப்பாவி ஆட்டுக் குட்டி கூட கொல்லப்படவில்லை…” – என்றெல்லாம், தொடக்கத்தில் சமத்துகாரமாகப் பேசியது இலங்கை. அது பச்சைப்பொய் என்பதை, ஐ.நா. அமைத்த வல்லுநர் குழு அம்பலப்படுத்தியது. 40 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதை, அந்தக் குழு உறுதி செய்தது. அதன்பிறகு விசாரித்த ஐ.நா.வின் உள்ளக விசாரணைக் குழு, உயிரிழந்தோர் எண்ணிக்கை எழுபதாயிரத்துக்கும் அதிகம் என்றது.\nஇராயப்பரின் ஆதாரப்பூர்வமான கணக்கின்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,46,679. காணாமல் போனதாகக் கூறப்படுகிற பெருந்தொகையான மக்கள் இறந்துவிட்டதாக, இலங்கை அரசு வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருப்பது இதுதான் முதல் முறை. இப்படி ஒப்புக் கொண்டிருப்பதற்கு, அமெரிக்காவின் அழுத்தம்தான் காரணம் என்று கூறப்படுகிறது. அமெரிக்க அதிபரின் சிறப்புத் தூதுவராக, சென்ற வாரம் ஆலிசு வெல்சு என்கிற பெண் அதிகாரி கொழும்பு வந்திருந்தார். அவர், தெற்காசிய மண்டல விவகாரங்களைக் கவனிக்கிற வெளியுறவுத் துறைத் துணைச் செயலாளர்.\nகோதபாயவிடம் திரம்பின் கடிதம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் ஆலிசு. அந்தக் கடிதத்தில். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செனிவா கூட்டத்தில் இலங்கை கொடுத்திருக்கும் வாக்குறுதிகள் குறித்தும், காணாமல் போனோர் குறித்தும் திரம்ப்பு சுட்டிக்காட்டியிருப்பதாகத் தெரிகிறது.\nஇலங்கையில் சீனா வலுவாகக் காலூன்றுவதற்கு முட்டுக்கட்டை போடுவதே அமெரிக்காவின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. என்றாலும், சுற்றிவளைத்து, தமிழினத்துக்கான நீதியை ஒரு புள்ளி நகர்த்துவதாக அஃது இருந்திருப்பதை கோதபாயவின் அறிவிப்பு உணர்த்துகிறது.\nஆலிசு ஒரே ஒரு நாள்தான் கொழும்பில் இருந்தார். அவர் வந்து போன பிறகு, கொழும்பிலிருக்கும் ஐ.நா. சார்பாளரான ஆனா சிங்கரை அழைத்து இருபதாயிரம் பேர் இறந்துவிட்டதாகக் கோதபாய கூறியிருப்பது, திரம்பு கடிதத்தின் எதிர் விளைவாக இருக்க வாய்ப்பிருக்கிறது.\nகோதபாயவின் நகர்வை முன்கூட்டியே கணிப்பது கடினம். செனிவா மனித உரிமைகள் பேரவை கூட இருக்கிற நிலையில், நாற்பதாயிரம், எழுபதாயிரம், ஒன்றரை இலட்சம் என்கிற கணக்கெடுப்புகளின் தீவிரத்தைக் குறைப்பதற்காக அல்லது மறைப்பதற்காக, ‘இருபதாயிரம்’ என்கிற துருப்புச் சீட்டை கோதா பயன்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது.\nஅதிபர் என்கிற பொறுப்புள்ள பதவியில் இருக்கிற கோதபாய, தனது கடமையைத் தட்டிக்கழிப்பதற்காக, ‘அனைவரும் இறந்துவிட்டனர்’ என்று பொதுப்படையாகவும் பொறுப்பில்லாமலும் பேசுகிறார் – என்பது வடமாகாண முன்னாள் முதல்வர் நீதியரசர் விக்னேசுவரனின் குற்றச்சாட்டு.\nகாணாமல் போன ஒவ்வொருவர் குறித்தும் விசாரணை ஏதாவது நடத்தப்பட்டதா – என்பது விக்னேசுவரனின் சட்டப்பூர்வமான கேள்வி. ‘எந்த அடிப்படையில் இருபதாயிரம் பேர் இறந்ததாக அறிவிக்கப்படுகிறது’ என்று சாடுகிறார் அவர்.\nவடமாகாண அமைச்சராக இருந்த அனந்தி சசீதரன், தன்னுடைய கணவர் சசீதரன் என்கிற எழிலனை 2009 மே மாதம், இராணுவத்திடம் ஒப்படைத்தவர். அதே நாளில், அவரைப் போலவே பலரும், தங்கள் கணவரையோ, மகனையோ மகளையோ இராணுவத்திடம், அரைகுறை நம்பிக்கையோடு, ஒப்படைத்தார்கள்.\n‘நாங்கள் உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே’ என்று பத்தாண்டுகளாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், அனந்தியும் அவருடன் சேர்ந்து குரல் கொடுக்கும் காணாமல் போனவர்களின் உறவுகளும் பதினோராவது ஆண்டில், ‘அவர்களில் யாரும் உயிருடன் இல்லை’ என்று கொஞ்சம்கூட குற்றவுணர்ச்சியின்றி நின்று நிதானமாகப் பதில் சொல்கிறார் கோதபாய.\nகோதபாய சொன்னது புதிதுமில்லை. இதற்கு முன்பே, முன்னாள் தலைமையமைச்சர் இரணில் சொன்னதுதான் இது. ‘காணாது போனோர் உயிருடனிருக்க வாய்ப்பில்லை’ என்று சென்ற ஆண்டே சொன்ன பிரகசுபதி அவர். ‘வாய்ப்பேயில்லை’ என்று இரணில் சொன்னதைக், கோதபாய திட்டவட்டமாகச் சொல்கிறார் என்பதொன்றே வேறுபாடு.\n“கோதபாயவின் அறிவிப்பு ஒரு மோசடி… உலகை ஏமாற்றுகிற வேலை” என்கிறார் அனந்தி. காணாமலாக்கப்பட்டோருக்கான போராட்டங்களை ஒருங்கிணைப்பதில் முன் நின்ற அவர், தமிழின அழிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்காகக் குரல் கொடுக்கும் WAN போன்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்படுபவர். அதற்காக ராணுவத்தின் கடுமையான கண்காணிப்பில் இருந்தவர், இருப்பவர்.\nபோர் முடிந்த பின்பும், தமிழர் பகுதிகளில் காணாமல் போதல் தொடர்வதைப் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டிய அனந்தி, இப்போதும் அதைக் குறிப்பிட்டிருக்கிறார். ‘2009-க்குப் பிறகு கடத்தப்பட்டவர்கள் என்ன ஆனார்கள்’ என்று கோதபாயவைக் கேட்கிறார் அவர்.\nமகிந்த இராசபச்ச அதிபராக இருந்தபோது, காணாது போனோர் குறித்து விசாரிக்க ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. மைத்திரிபாலா அதிபரானபிறகு, அதன் அலுவலகம் யாழ்ப்பாணத்திலும் தொடங்கப்பட்டது. அந்த ஆணையம், யாழ்ப்பாண அலுவலகம் எல்லாமே கண்துடைப்பு நடவடிக்கை என்பதை அதன் நடவடிக்கைகள் உணர்த்தின.\nகாணாமல் போனோருக்கான அலுவலகத்தை யாழ்ப்பாணத்திலேயே திறந்திருக்கிறோம் – என்று பன்னாட்டினருடனும் மைத்திரிபாலா அரசு தம்பட்டமடிக்க மட்டுமே அது பயன்பட்டது. பல்லாயிரம் பேர் காணாமலாக்கப்பட்டிருக்கும் யாழ் பகுதியில், அந்த ஆணையத்தை நம்பியோ வேறு வழியில்லாமலோ முறையிட்டவர்கள் 2,000 பேர் மட்டுமே அந்த 2,000 முறைப்பாடுகள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதைப் பற்றிக் கூட, ஒரு வார்த்தை பேச மறுக்கிறது அந்த ஆணையம்.\nகாணாது போன உறவுகளுக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்து அந்த அலுவலகத்துக்குப் போனவர்களிடம், மரணச் சான்றிதழ் தருவதாக அந்த அலுவலக அதிகாரிகள் பேரம் பேச, ‘மரணச் சான்றிதழ் அலுவலகம்’ என்றே அதற்குப் பெயர் சூட்டி விட்டனர், காணாது போனவர்களின் உறவினர்கள்.\nமரணச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டால், மாதாமாதம் துயரீட்டுத் தொகை கிடைக்கும், காணாது போனவரின் வங்கிக் கணக்குகளைக் கையாள முடியும், அவரது சொத்துகள் மற்றும் உடைமைகளுக்கு உரிமை கொண்டாட முடியும். ஆனால், இந்த வசீகர வலையில் விழுந்துவிடவில்லை தமிழீழ மக்கள்.\n‘உன் துயரீட்டை நீயே வைத்துக் கொள்.. விசாரணைக்கு அழைத்துச் சென்ற என் மகனைத் திருப்பிக் கொடு’ என்று வீதிக்கு வந்து போராடினார்கள் தமிழீழ தமக்கை, தம்பியர்.\nஅங்கே கெடுசுரம்(அபசுரம்) பாடுகிற அரசியல்வாதிகளில் முதலிடம் சுமந்திரனுக்குத் தான் ‘இனப்படுகொலை என்றெல்லாம் சொன்னால் பன்னாடுகளிடம் நீதி பெற முடியாது… போர்க்குற்றம் என்று சொல்வதுதான் புத்திசாலித்தனம்’ என்ற நச்சுக் கருத்தை விதைத்த அந்த மனிதர்தான், ஆளுக்கு முந்திக்கொண்டு இப்போதும் களத்தில் இறங்குகிறார்.\n‘மரணச் சான்றிதழ் அலுவலகம் – என்று பட்டப் பெயர் சூட்டியிருப்பது பிழை’ என்பது சுமந்திரனின் வாதம்.\n“காணாமல் போனோருக்கான அலுவலகத்தில் முறைப்பாடு கொடுத்ததும், அதுபற்றி விசாரித்து உறுதி செய்தபிறகு, காணாமல் போயிருப்பதாகச் சான்றிதழ் வழங்குவார்கள். அதன் மூலம் மாதாந்திர உதவித்தொகையைப் பெற முடியும். அதன்பிறகு, எப்படிக் காணாமல் போனார்கள், அதற்கு யார் காரணம் என்பது குறித்து விசாரிக்கப்படும்” என்று இலங்கை அரசின் அந்தப் போலி நாடகத்துக்கு ஆள் பிடிக்கப்பார்க்கிறார் சுமந்திரன்.\n‘உலகம் முழுவதிலுமே காணாமல் போனோர் விவகாரம் மிக மிகச் சிக்கலானது.. அதற்கான தீர்வை எட்டுவதுதான் இந்த அலுவலகத்தின் நோக்கம்’ என்று சுமந்திரன் சொல்வது, பொருள்பொதிந்தது. அது, ஒரு பெரிய கோட்டைப் பக்கத்தில் போடுவதன் மூலம், இங்கேயுள்ள கோட்டைச் சிறியதாகக் காட்டுகிற முயற்சி.\n‘இங்கே மட்டுமா நடக்கிறது… உலகம் முழுவதும் ஆட்கள் காணாமல் போகிறார்கள்… அவர்களெல்லாம் வீதிக்கு வந்தா போராடுகிறார்கள்… கொடுக்கிற பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போய்ச் சேருங்கள்’ என்பதைத்தான் இவ்வளவு அழகாக எடுத்துச் சொல்கிறார் சுமந்திரன் என்கிற சட்டத் தரணி.\nஇராணுவத்தால் அல்லது காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டு வீடு திரும்பாதோர், வெள்ளை ஊர்தியில் கடத்திச் செல்லப்பட்டவர்கள், இராணுவத்திடம் சரணடைந்தவர்கள்… என்று காணாமல் போனோரின் எண்ணிக்கை முப்பதாயிரத்துக்கும் அதிகம் என்கிறார்கள் கொழும்பு பத்திரிகையாளர்கள். பல ஆண்டுகளாக அவர்களைத் தேடுவதையே வாழ்வின் முதன்மை வேலையாகக் கொண்டிருந்த உறவுகளுக்கு, ‘அவர்கள் உயிருடனில்லை’ என்கிற செய்தி, நிச்சயம் அதிர்ச்சி அளித்திருக்கும்.\nஇந்த அதிர்ச்சிக்கிடையிலும், தடுமாறாமல் பேசுகிற தாய்மார்கள் இருக்கிறார்கள் ஈழத்தில் ‘கோதபாயவின் கூற்றில் உண்மையில்லை, அதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது’ என்று அனந்தியைப் போலவேதான் அவர்களும் நினைக்கிறார்கள். அந்த அவ நம்பிக்கைக்கிடையிலும், ‘உயிருடனில்லை என்றால், கொன்றவன் யாரென்று சொல்… குற்றவாளியைக் கூண்டில் நிறுத்து… என் மகனைக் கொன்றவனுக்குத் தண்டனை கொடு’ என்கிறார்கள் ஓர்மத்துடன்\nகாணாமல் போன அத்தனைப் பேருமே கொல்லப்பட்டு விட்டார்களா – என்கிற கேள்விக்கு உடனடியாக விடை காண முடியவில்லை. ஆனால், காணாமல் போனோர் அனுபவித்த கொடுமைகளை எந்தத் தமிழ் உறவும் அனுபவிக்கக் கூடாது என்பதை தெள்ளத் தெளிவாகக் கூற வேண்டியிருக்கிறது.\nகாணாமல் போனோருக்கான விசாரணை ஆணையத்தின் தலைவராக மகிந்த இராசபச்சவால் நியமிக்கப்பட்டவர், மகசுவெல் பராக்கிரம பரணாகம. காணாமல் போனோருக்கு நியாயம் வழங்குவதைக் காட்டிலும், புலிகள் மீது புழுதி வாரித் தூற்றுவதிலேயே கவனமாக இருந்தவர் அவர்.\nஅப்படிப்பட்ட பரணாகமவின் விசாரணை அறிக்கை கூட, சிங்கள இராணுவத்தினரின் பாலியல் வன்முறைகள் குறித்துப் பேசாமல் இருக்க முடியவில்லை. அதுகுறித்து விரிவாகவும் தெளிவாகவும் பேசியது. பெண்களை மட்டுமின்றி, ஆண்களையும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய இராணுவத்தினரை ஒரு பிடி பிடித்தது. பாலியல் வன்முறை என்கிற அந்த அருவருப்பான குற்றச்சாட்டைப் புலிகள் மீது சுமத்த பரணாகமவாலேயே கூட முடியவில்லை.\nபரணாகமவின் குற்றச்சாட்டை, நெஞ்சைப் பிழியும் அளவுக்கு உறுதி செய்தவர் இலங்கைக்கான பிபிசி செய்தியாளராக இருந்த பிரான்சேசு ஆரிசன். வக்கிர மனம் படைத்த படையினரின் பாலியல் வன்முறைக்குத் தமிழ்ப் பெண்கள் மட்டுமின்றி இளைஞர்களும் இரையாவதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியவர் அந்த உடன்பிறந்தாள். பிரான்சேசு ஆரிசன் எழுதிய ஒரு செய்திக் கட்டுரையை முழுக்கப் படித்தால் மனமுடைந்துவிடுவோம். என்றாலும், அதன் ஒரு பகுதியை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.\n“குழந்தையை அவளிடமிருந்து பறித்து வெளியே இருக்கிற மற்றவர்களிடம் கொடுத்துவிட்டுக், கதறி அழுகிற அவளை அறைக்குள் இழுத்துச் செல்கின்றனர் சிப்பாய்கள்.\nகதறலை நிறுத்தாவிட்டால், வெளியே இருக்கிற குழந்தையை அவள் உயிருடன் பார்க்க முடியாது என்று மிரட்டுகிறார்கள்…\nஅந்த இளம் தாயின் கதறல் நிற்கிறது… அவள் மௌனமாகிறாள்…\nவெளியே இருப்பவர்களுக்கும், நடப்பது என்னவென்பது புரிகிறது…\nஒருவராலும் ஒரு வார்த்தை கூட பேச முடியாத நிலை.\nஅவள் திரும்பி வருகிற வரை குழந்தையைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வது மட்டும்தான் அவர்களது ஒரே வேலை…\nஇன்னொரு இளம் தாய் வெளிப்படையாகவே மிரட்டப்படுகிறாள்.\n‘நீ வர மறுத்தால், உனக்குப் பதில் உன் மகளை அழைத்துச் செல்வோம்’ என்கிறார்கள். அந்த மிருகங்களை எதிர்த்து அந்தத் தாயால் ஒரு வார்த்தை கூட பேச முடி���ாத நிலை…\nதங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒருவர் கூட முன்வரப் போவதில்லை… என்கிற திமிரில், தங்களுக்கு இரையாகும் பெண்களை அதே கோலத்தில் படம்பிடித்து மகிழ்கிறார்கள் புத்தனின் புத்திரர்கள்.\nபோர்க்காலத்தில், இராணுவம் வீசிய குண்டுகள் மானாவாரியாக வெடித்துச் சிதறியபோது, குழந்தைகளைக் காப்பதற்காக தன் உடலோடு சேர்த்து அணைத்துக் கொண்டவர்கள் அந்தத் தமிழ்ப் பெண்கள்…\nஇப்போது சமாதானக் காலம். இராணுவ முகாமில் என்ன நடக்கும் என்பது தெரிந்தே, குழந்தைகளைப் பாதுகாக்க அவர்கள் போக வேண்டியிருக்கிறது…\nஎந்த மொழியில் இலங்கையின் தேசிய கீதத்தைப் பாடுவது என்று விவாதித்துக் கொண்டிருப்பதில் இல்லை நல்லிணக்கம் என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.” –\nஇப்படியொரு இராணுவம்… காணாமலாக்கப்பட்டவர்களை என்னென்ன செய்திருக்கும்… என்பதைச் சிந்தித்துப் பார்க்கிற எவருக்கும், அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்கிற சந்தேகம் நிச்சயமாக வரும். ஆனால், இப்படியெல்லாம் சந்தேகம் வருவதைக் காட்டிலும், இதை அறிந்ததும் உச்சந்தலைக்கு ஏறுகிற அளவுக்கு அறச்சீற்றம் வருவதுதான் குறிப்பிடத்தக்கது.\n“இந்த உலகில் மற்றெவரையும் காட்டிலும் இலங்கை அரசு செய்த இனப்படுகொலைக்கு நீதி கேட்பதற்கான கடமை தமிழகத் தமிழர்களுக்குத் தான் அதிகம்” – என்று அழுத்தந் திருத்தமாகச் சொன்னவர், இன அழிப்புக்கு நீதி கேட்பதில் தமிழ் மக்களோடு இணைந்து செயல்படுகிற அமெரிக்க மருத்துவரான எலினா சான்டர். எபிரேய(யூத)ப் பெண்மணியான அவர், கடல்கோளால் பாதித்த தமிழீழப் பகுதியில் சில மாதங்கள் தங்கிப் பணியாற்றிய போது, அந்த மக்களை அணு அணுவாக அறிந்தவர். அதனால்தான் அவர் பேசுகிறார். தொப்புள் கொடி உறவு என்று வார்த்தைச்சாலம் பேசுகிற நமக்கு நமது கடமையை நினைவுபடுத்துகிறார்.\nகாணாமல் போனவர்கள் பெயரில் துயரீடு(நிவாரணம்) வாங்க அந்த உறவுகள் சம்மதிக்கவில்லை.\nஎங்கள் உறவை எங்களிடம் திருப்பிக் கொடு – என்கிறார்கள் உறுதியுடன்.\n‘கொன்று விட்டாயா… அப்படியானால் நீதி கொடு’ என்று ஓர்மத்துடன் கேட்கிறார்கள்.\nதங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உண்மையான துயரீடு எது என்பதையும், அதன் எல்லைகளையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.. நீதி கிடைத்ததும் அந்தத் துயரீடும் கிடைக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும்.\nநம்மில் பெரும்பாலானோர் மது மயக்கத்திலும் தொலைக்காட்சியிலும் திரைப்படத்திலும் நட்சத்திர மோகத்திலும் நம்மை நாமே தொலைத்துக் கொண்டவர்கள். நம்மை நாமே காணாமல் போகச் செய்துகொண்ட பிரகசுபதிகள். இதிலிருந்து விடுபட்டு 26 ஆவது கல்லிலிருந்து கேட்கிற அழுகுரலைக் காதில் வாங்க நாம் முன்வருகிறபோது, ‘ஒருவரும் உயிருடனில்லை’ என்று பேசுகிற துணிச்சல் அங்கேயிருக்கிற எவருக்கும் வராது.\n– புகழேந்தி தங்கராசு, தொடர்புக்கு: pugazendhithangaraj@gmail.com\nபிரிவுகள்: அயல்நாடு, ஈழம், கட்டுரை, பிற கருவூலம் Tags: இனப்படுகொலை, இராசபக்ச, இராசபச்ச, தினச்செய்தி, முள்ளிவாய்க்கால்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉயர்நீதிமன்றப் பெயர் மாற்ற முடிவில் தமிழ் நாட்டிற்கு அநீதி\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநிலம் பெயர்ந்தாலும் சொல் தவறாதே – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« சடங்காகிப்போன வீர வணக்க நாள்\nஉருசிய நாட்டில் தமிழும் தமிழரும்: சந்திப்பும் கலந்துரையாடலும் »\nமாண்புமிகு தமிழக முதல்வரை ‘அகரமுதல’ பாராட்டுகிறது.\nவரிவடிவப் பொருண்மையை நீக்கக் கணித்தமிழ்ச்சங்கத்திற்கு வேண்டுகோள்.\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண���மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nஅயலகத்தமிழ்ப்படைப்புகள் – உ.த.ச.கருத்தரங்கம், மதுரை\nதந்தை பெரியார் சிந்தனைகள் 10: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகுவிகம் அழைக்கும் இரு புத்தக வெளியீடு\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஅனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பாராட்டு விழா இல் ஆற்காடு.க.குமரன்\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் பேரகரமுதலி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் பேரகரமுதலி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் சித்திக் உமர்\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nகுவிகம் அழைக்கும் இரு புத்தக வெளியீடு\nஉலகத்தமிழ்ச்சங்கத்தின் சங்க இலக்கியத் தேசியக் கருத்தரங்கம்\nஅபுதாபியில் ஓட்டப் போட்டியில் முதல் இடம் பெற்ற தமிழர் செய்யது அலி\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் இலங்கை அதிபருக்கு எதிரான பிரித்தன் ஆர்ப்பாட்டம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 10: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதந்தை பெரியார் சிந்தனைகள் 9 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருக்குறளும் மாறாத விழுமியங்களும் 4 / 6 பேராசிரியர் வெ.அரங்கராசன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை thirukkural ஈழம் சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஅயலகத்தமிழ்ப்படைப்புகள் – உ.த.ச.கருத்தரங்கம், மதுரை\nதந்தை பெரியார் சிந்தனைகள் 10: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகுவிகம் அழைக்கும் இரு புத்தக வெளியீடு\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஆற்காடு.க.குமரன் - வணக்கம்..... எனது படைப்புகள் தங்கள் பார்வைக்கு ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நண்பரே. தமிழில் அ என்பது எதிர்ப்பொருளைக் குறிக்க...\n மொழி, அரச��யல், நடைமுறை வாழ்வியல், அலுவல் மேலா...\nசித்திக் உமர் - ஐயா, தமிழில் 'அ' எனும் எதிர்மறை முன்னொட்டு இல்லை...\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2018/10/08", "date_download": "2020-02-26T19:17:06Z", "digest": "sha1:BZH4LD3WYIHNV6TMIIQSA6MZGCKZOOPU", "length": 35801, "nlines": 258, "source_domain": "www.athirady.com", "title": "8 October 2018 – Athirady News ;", "raw_content": "\nபிரமோஸ் தொழில்நுட்பட்தை பாக்., அமெரிக்க உளவுத்துறைக்கு அனுப்பியதாக எஞ்சினீயர் கைது..\nரஷியா மற்றும் இந்தியா இணைந்து கூட்டு தொழில்நுட்பத்தில் பிரமோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இந்த ஏவுகணையை தயாரிக்கும் மையம் உள்ளது. இந்நிலையில், ஏவுகணை தொழில்நுட்பட்தை அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான்…\nஜலாலாபாத் நகரில் பாகிஸ்தான் தூதரகம் மீண்டும் திறப்பு..\nபாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் அண்டைநாடான ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியின் அருகாமையில் உள்ள இடங்களின்மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் ஊக்குவித்து வருவதாக ஆப்கானிஸ்தான்…\nதஜிகிஸ்தானுடன் புதிய ஒப்பந்தங்கள் – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில்…\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்று நாள் அரசுமுறை பயணமாக தஜிகிஸ்தான் நாட்டுக்கு சென்றுள்ளார். துஷான்பே நகர விமான நிலையத்தில் அந்நாட்டு துணை பிரதமர் தலைமையில் நேற்று சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மோன்…\nஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கையை 2 மடங்கு அதிகரிக்க மத்திய அரசு திட்டம்..\nமுதியோர், விதவைகள், ஆதரவற்றவர்கள் போன்றவர்களுக்கு மத்திய அரசு ஓய்வூதியம் வழங்கி வருகிறது. அந்த ஓய்வூதிய தொகையுடன் மாநில அரசும் தன் பங்குக்கு பணத்தை கூடுதலாக கொடுத்து ஓய்வூதியம் வழங்குவது வழக்கமாக உள்ளது. ஆனால் மத்திய அரசு வழங்கும்…\nமத்திய அமெரிக்க நாடுகளில் அடைமழை – 12 பேர் பலி..\nமத்திய அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கவுதமா���ாவில் இருந்து கோஸ்டா ரிகா வரையிலான பகுதிகளில் கடந்த வாரம் வியாழக்கிழமை முதல் இடைவிடாமல் பலத்த மழை பெய்து வருகிறது. தினமும் சராசரியாக 50 முதல் 100 மிமீ வரை மழை…\nஒரே சூலில் பிறந்த மாணவர்கள்- புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி..\nஒரே சூலில் பிறந்த மூன்று மாணவர்கள் எஹலியகொட அல் ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலத்தில் இவ்வருடம் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். அஸ்கன்குல வீதியைச் சேர்ந்த எம்.எச்.எம் அஹ்ஸன் மற்றும் பாத்திமா முபீதா…\nகிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய குழுவினர்…\nகிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய குழுவினர், வீட்டுத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளை பார்வையிட்டதுடன், வீட்டுத்திட்ட பயனாளியாக தெரிவானோரையும் சந்தித்தனர். கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய குழுவினர், வீட்டுத்திட்டங்கள்…\nஇருதய நெஞ்சறை சத்திரசிகிச்சை நிபுணருக்கு தென்மராட்சியில் மதிப்பளிப்பு விழா..\nயாழ். போதனா மருத்துவமனையின் இருதய நெஞ்சறை சத்திரசிகிச்சை நிபுணர் சிதம்பரநாதன் முகுந்தனின் பணிகளை நயந்து தென்மராட்சி மக்கள் முன்னெடுத்த மதிப்பளிப்பு விழா சாவகச்சேரி சிவன்கோவிலடி தென்மராட்சி கலைமன்ற கலாசார மண்டபத்தில் 07.10.2018…\nயானை மீதிருந்து தவறி விழுந்த அசாம் துணை சபாநாயகர் – வீடியோ..\nஅசாம் மாநில சட்டமன்ற துணை சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த கிரிபாநாத் மல்லா சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத் து தனது தொகுதியான ராதாபரி தொகுதிக்கு நேற்று சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒரு கிராமத்தில்…\nஇந்திய பொருளாதாரம் வேகமாக வளர்கிறது – உலக வங்கி தகவல்..\nதெற்கு ஆசியாவுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை உலக வங்கி வெளியிட்டு உள்ளது. இதில் ஜி.எஸ்.டி. அமல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்வதாகவும், இது மேலும் வேகமெடுக்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது. பணமதிப்பு நீக்கம் மற்றும்…\nஇந்தியாவை கடும் வெயில் தாக்கும்- ஆய்வு அறிக்கையில் தகவல்..\nசூரிய ஒளி பூமியை நேரடியாக தாக்காமல் இருக்க பூமி கோளத்தை சுற்றி குடை போல ஓசோன் படலம் இருக்கிறது. நாம் எரிக்கப்பயன்படுத்தும் பொருட்களால் கார்பன் வெளியேறி அவை ஓசோன் படலத்தில் ஓட்டையை ஏ��்படுத்துகின்றன. இதனால் சூரிய வெப்பத்தின் தாக்குதல்…\nமனைவியை கணவர் தூக்கி சுமக்கும் போட்டி- வென்ற ஜோடிக்கு பீர் பரிசு..\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் மைனே என்ற இடத்தில் மனைவியை கணவர் தூக்கி சுமக்கும் போட்டி நடத்தப்பட்டது. 834 அடி தூரம் மனைவியை தூக்கி சுமந்து முதலில் வரும் கணவர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று…\nஅரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலை கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்..\nஅரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலை கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.பல்கலை வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. உண்ணாவிரதம் இருக்கும் அரசியல்…\nகட்டுரை துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்..\nகட்டுரை துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் 31ம் திகதிக்கு முன்பதாக விண்ணப்பிக்கவும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வரோட் அமையம் சமூகத்திற்கிடையிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடாத்தும் கட்டுரை…\nயாழ்ப்பாண பல்கலைக்கழக வளாக மக்கள் வங்கிக்கு நீதிமன்றம் விடுத்த கட்டளை..\nமக்கள் வங்கியின் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாக – திருநெல்வேலிக் கிளையில் அடகு வைக்கப்பட்டு பணியாளர்களால் மோசடி செய்யப்பட்ட குற்றச்சாட்டில் மீட்கப்பட்ட வாடிக்கையாளர்களின் தங்க நகைகளில் 143 பொதிகளை விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று…\nரபேல் ஒப்பந்த விவகாரம் – உச்ச நீதிமன்றத்தில் நாளை மறுநாள் பொதுநல வழக்கு விசாரணை..\nபிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதனை மத்திய அரசு…\nமும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கு – பாக். முன்னாள் பிரதமர்கள் விசாரணைக்கு ஆஜர்..\nபாகிஸ்தான் நாட்டில் இயங்கிவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் கடந்த 26-11-2008 முதல் 29-11-2008 வரை இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை நகரில் தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டல் உள்பட 12 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர்.…\nஉபி-யில் பட்டினியால் 5 பேர் பலி- எலிக்கறி சாப்பிடும் அவலம்..\nஉத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது கடந்த மாதம் அம்மாநில அரசு தேசிய ஊட்டச்சத்து மாதத்தை கொண்டாடிய நிலையில் 5 பேர் பட்டினியால் பலியான பரிதாப தகவல் வெளியாகி உள்ளது. அங்குள்ள குஷிநகர்…\nமோடி பாணியில் தூய்மை பாகிஸ்தான் திட்டம் – இம்ரான் கான் இன்று தொடங்கி வைக்கிறார்..\n‘சுவாச் பாரத்’ என்ற பெயரில் நமது நாட்டில் தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்துக்கான பிரசார தூதவர்களாக விளையாட்டு மற்றும் கலைத்துறையை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களை அவர் இணைத்துள்ளார்.…\nமண்சரிவு அபாயம் – 6 குடும்பங்கள் வெளியேற்றம்..\nஹல்தும்முல்ல, கொஸ்லந்த தோட்டம், கொட்டபெத்ம பகுதியில் உள்ள 6 குடும்பங்களை சேர்ந்த 27 பேர் மண்சரிவு அபாயம் காரணமாக அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்று (08) குறித்த நபர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக இடர்…\nசாவகச்சேரி மந்துவிலில் 135ஆவது மாதிரிக் கிராமம் திறந்துவைப்பு..\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி மந்துவில் பகுதியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 135ஆவது மாதிர கிராமான நாவலர் கோட்டம் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் நேற்று (07.10.2018) காலை 8மணியளவில் திறந்து…\nவித்தை காட்ட சென்ற இளைஞனுக்கு ஏற்பட்ட நிலை..\nபதுரளிய, மாரகஹதெனி பாலத்தில் இருந்து மகுரு ஆற்றில் குதித்த நீராடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார். நேற்று (07) மாலை 5 மணியளவில் மூன்று இளைஞர்கள் பாலத்தில் குதித்து நீராடிக்கொண்டிருந்த போதே அதில் ஒரு இளைஞர் நீரில் மூழ்கி…\nமேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது – பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி…\nடெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, அரசு திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். மேலும்…\nகனகபுரம் அன்னை வேளாங்கன்னி மாதா ஆலயம் உடைக்கப்பட்டு சிலை திருடப்பட்டுள்ளது..\nகனகபுரம் அன்னை வேளாங்கன்னி மாதா ஆலயம் உடைக்கப்பட்டு சிலை திருடப்பட்டுள்ளது . கடந்த சனிக்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தேவாலய நிர்வாகத்தினர் குறிப்பிடுகின்றனர். கிளிநொச்சி நகரிலிருந்து மிக அருகில் உள்ள கிராமமான கனகபுரம் பகுதியில்…\nதாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு – இந்திய சுற்றுலாப் பயணி உள்ளிட்ட 2 பேர் பலி..\nதாய்லாந்தின் மத்திய பாங்காங்கில் உள்ள ரத்சதேவி பகுதியில் பிரபல சென்ட்ரா வாட்டர்கேட் பெவிலியன் ஓட்டல் உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தருவார்கள். அந்த ஓட்டலின் வாகன நிறுத்துமிடம் அருகே ஒரு கிளப் உள்ளது. அந்த கிளப்பில் நேற்று இரு…\nதுணி பார்சலில் ரூ.200 கோடி போதை பொருள் கடத்திய சென்னை வாலிபர் கைது..\nகேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கடம்பூரை சேர்ந்தவர் பிரசாந்தகுமார் (வயது 32). இவர் சென்னையில் வசித்து வருகிறார். சென்னையில் இருந்து தனியார் கூரியர் சர்வீஸ் மூலம் கொச்சிக்கு துணி பண்டல்களை பார்சல் செய்தார். கொச்சிக்கு பார்சல் சென்றதும்…\nஇந்தோனேசியா சுனாமி, நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 2000-ஐ நெருங்குகிறது..\nஇந்தோனேசியாவில் கடந்த மாதம் 29-ம் தேதி சிலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. இதனால் அந்த நகரம் கிட்டத்தட்ட அழிவுநிலைக்கு தள்ளப்பட்டது. அங்கிருந்த வீடுகள், கட்டிடங்கள்,…\nசபரிமலை தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஐயப்ப பக்தர்கள் சங்கம் சீராய்வு மனு…\nசபரிமலைக்கு செல்ல 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலும் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என சமீபத்தில் தீர்ப்பு…\nபாகிஸ்தானில் ஊழல் அரசியல்வாதிகளை ஒழிக்க புதிய சட்டம்- இம்ரான்கான்..\nபாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இம்ரான்கான் பிரதமராக பதவி ஏற்றார். இந்த நிலையில் பிரதமர் இம்ரான்கானை லாகூரில் சமூக ஆர்வலர்கள் நேற்று…\nமஞ்சள் காமாலையால் இறந்துபோன மகனின் உருவச்சிலையை வீட்டில் வைத்து வழிபடும் பெற்றோர்..\nராய��ச்சூர் மாவட்டம் வேதசூகூர் கிராமத்தை சேர்ந்தவர் ஈரண்ணா. இவர் சிற்பி ஆவார். இவருடைய மனைவி ஈரம்மா. இந்த தம்பதிக்கு விஜயக்குமார் என்ற மகன் இருந்தார். 19 வயது நிரம்பிய நிலையில் விஜயக்குமார் மஞ்சள்காமலையால் பாதிக்கப்பட்டு இறந்தார்.…\nஐ.தே.க.வுடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊழலுக்கு துணை..\nஐக்கிய தேசிய கட்சிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் கொள்கை ரீதியில் எவ்விதமான வேறுப்பாடுகளும் கிடையாது. இரண்டு தரப்பினரும் ஊழல் மோசடிகளுக்கே துணை போகின்றனர். வடமாகாண சபையின் பதவி காலம் நிறைவடைந்தவுடன் அங்கு இடம்பெறுகின்ற நிர்வாக…\nஆட்சியதிகாரத் தளம்பல் சிறுபான்மைச் சமூகங்களை திண்டாட வைக்கும் ; நஸீர் அஹமத்..\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சியதிகாரத் தளம்பல் சிறுபான்மைச் சமூகங்களை திண்டாட வைக்கும் என தான் அஞ்சுவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமத் தெரிவித்தார். தற்போதைய அரசியல் நிலைமாற்ற முன்னெடுப்புக்கள்…\nபோர்ச்சுக்கல் நாட்டில் காட்டுத் தீ – 700 வீரர்களுடன் தீயணைக்கும் பணி தீவிரம்..\nபோர்ச்சுக்கல் நாட்டின் தலைநகர் லிஸ்பன் அருகில் உள்ள சின்ட்ரா மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்தது. சின்ட்ரா-காஸ்காயிஸ் இயற்கை பூங்காவில் பிடித்த தீ, காற்றின் வேகம் காரணமாக அருகில் உள்ள பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.…\nவௌ்ள நீரில் மூழ்கி பெண் ஒருவர் பலி..\nவலல்லாவிட்ட, ஒருகொட பகுதியில் ஏற்பட்ட வௌ்ளத்தில் மூழ்கி காணாமல் போயிருந்த பெண் ஒருவரின் சடலம் இன்று (08) காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வலல்லாவிட்ட பகுதியை சேர்ந்த 59 வயதுடைய தீமிகா எனும் பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக…\nகிளைபோசேட் அடங்கிய இரசாயன பொருட்களுடன் ஒருவர் கைது\nகொரியாவில் உள்ள இலங்கையர்கள் 24 மணித்தியால அவசர தொலைபேசி ஏற்பாடு\nகாரைக் கவியின் பத்து நூல்களின் அறிமுக நிகழ்வு\nஇரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் வெற்றி- தொடரை கைப்பற்றியது இலங்கை\nயாழ். பல்கலையின் பரீட்சை முடிவுகளை விரைந்து வெளியிட நடவடிக்கை\nயாழ். வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல்\nமீண்டும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\nஅந்த கிரேன் என் மேல். விழுந்திருந்தால்.. இந்தியன் 2 விபத்து…\nயாழ்.மாவட்ட செயலரின் கீழ் 700 பட்டதாரி பயிலுநர்களுக்கு நியமனம்\nபாத்ரூம் ஓட்டைக்குள்.. செல்போனை விட்டு படம் எடுத்த ஆட்டோ டிரைவர்..…\nபுகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் பலி\nஅம்பாறை அதிபர் ஆசிரியர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம்\nஅனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம்\nசட்டவிரோத மண் அகழ்வு; ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி\nசரியானவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் – டக்ளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2010/04/25/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-02-26T18:48:46Z", "digest": "sha1:TF3RNN3LTFOMJB4QWEKSQ62CBB5F7O3F", "length": 52721, "nlines": 170, "source_domain": "senthilvayal.com", "title": "இது யானைகளின் கதை | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகம்பீரத்தின் அடையாளம்; காட்டுக்குள் வலம் வரும் பிரமாண்டம்; குழந்தைகளுக்கு குதூகலம்; பெரியவர்க்கு கடவுளின் மறுவுருவம்; காட்டை விளைவிக்கும் விவசாயி; உலகில் வாழும் வன உயிரினங்களில் உருவில் பெரிய மிருகம்; இத்தனை பெருமைகள் அனைத்தும் கொண்ட வன உயிரினம், வேறெது…நம்ம யானையார்தான். யானை மிதித்து ஒருவர் சாவு; மின்சாரம் தாக்கி ஆண் யானை சாவு…என்று தமிழகத்தில் சமீபத்திய செய்திகளில் யானைகள் இடம் பெறாத நாட்கள் குறைவு. இந்தியாவிலேயே யானை-மனித மோதல் அதிகம் நடப்பது, கோவை வட்டாரத்தில்தான் என்கிறது, ஒர் ஆராய்ச்சி.கடந்த ஆண்டில், இந்தியாவில் மனித-வன உயிரின மோதலில் 400 பேர் இறந்திருப்பதாக யானைகள் பாதுகாப்புத்திட்ட இயக்குனர் கூறியதை சுட்டிக் காட்டும் அத்தகவல், இவர்களில் 56 பேர் இறந்திருப்பது, கோவை மண்டல வனப்பகுதியில் மட்டும் என்று அதிர்ச்சியையும் கொட்டியுள்ளது.\nநடப்பாண்டில் இதே வனப்பகுதியில், யானை தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 என்கிறார் கோவை மண்டல வனப்பாதுகாவலர் கண்ணன். அடிக்கடி வனத்துறைக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன. விவசாயிகள் ஒரு புறம் கண்ணீர் விடுகிறார்கள்; மறுபுறம் வன உயிரின ஆர்வலர்கள் கொதிக்கிறார்கள்.என்ன நடக்கிறது காட்டுக்குள்ளே…காட்டு யானைகள் ஏன் நாட்டுக்குள்ளே வருகின்றன…காடுகள் வளர்ப்பில் காட்டு யானைகளின் பங்களிப்பு ��ன்ன என பல கேள்விகள் எழுகின்றன. இதற்கான விடை விரிவானது. இந்த விடையை அறியும் முன், யானைகளைப் பற்றிய மக்களின் பார்வையும், அறிவும் தெளிவாக வேண்டும்.முதுமலை புலிகள் காப்பகத்தின் கால்நடை மருத்துவராகப் பணியாற்றும் கலைவாணன்(32), கடந்த 9 ஆண்டுகளாக ஆசிய மற்றும் ஆப்ரிக்க யானைகள் பற்றி இவர் பெற்றிருக்கும் அறிவும், அனுபவமும் பெரியது. யானைகள் குறித்து விடிய விடியப் பேசினாலும் முடியாமல் விஷயம் வைத்திருப்பவர்.\nஅவர் தரும் தகவல்களிலிருந்து இந்த தொகுப்பு:உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா, பாரஸ்ட் என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன.\nயானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ‘மொராத்ரியம்’ என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ‘மாமூத்’ என்ற உயிரினமாக மாறி, இறுதியாக இப்போதுள்ள யானை வடிவம் பெற்றுள்ளன. யானைகள் குடும்பமாகச் சேர்ந்து வாழும் தன்மையுடையவை. இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் சேர்ந்து (ஹெர்டு) ஒரே பகுதியில் வசிக்கும். சில நேரங்களில் பல குடும்பங்கள் ஒரே இடத்தில் சேர்ந்து, குதூகலப்படுவதுண்டு. அந்த கூட்டத்தை ‘கிளான்’ என்று சொல்வார்கள். யானைகளின் கூட்டத்தை எப்போதுமே வயதான பெண் யானைதான் (மேட்ரியாக்) வழி நடத்தும். பதினைந்து வயதுக்கு மேற்பட்ட ஆண் யானைகள், தனியாகச் சென்று விடும். இந்த வயதுடைய ஆண் யானைகள், தனிக்கூட்டமாகவும் சேர்ந்து கொள்ளும். ஒவ்வோர் ���ானைக்கூட்டத்துக்கும் தனித்தனி வாழ்விடம் (ஹோம் ரேஞ்ச்) உள்ளது.யானைகள் தங்களின் வழித்தடத்தையோ, வசிப்பிடத்தையோ மாற்றிக் கொள்வதே இல்லை. தொடுதல், பார்த்தல், ஒலி உணர்வுகளைக் கொண்டு யானைகள், தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றன.\nசில நேரங்களில் 15 கி.மீ., தூர இடைவெளியில் கூட, இவை ஒலிப்பரிமாற்றம் செய்து கொள்வதுண்டு. உணவு, தண்ணீர், சீதோஷ்ண நிலை, நிழல், வளர்ப்பு, பிரச்னைக்குரிய சூழல் போன்ற காரணங்களுக்காக, 50 கிலோ மீட்டரிலிருந்து 10 ஆயிரம் கி.மீ., வரை இடம் பெயர்ந்து செல்கின்றன. தென் மேற்குப் பருவமழை, வட கிழக்குப் பருவமழைக் காலங்களில் இந்த இடப் பெயர்ச்சி இருக்கும்.சாதாரணமாக ஒரு யானைக் கூட்டம், 650லிருந்து 750 சதுர கிலோ மீட்டருக்குள் தங்கள் வாழ்விடத்தை நிர்ணயித்துக்கொள்ளும். அப்போதுதான், அவற்றுக்குத்தேவையான உணவு கிடைக்கும். யானைகள், தங்களுடைய எடையில் 5 சதவீத அளவுக்கு உணவு உட்கொள்கின்றன. தினமும் 200லிருந்து 250 கிலோ இலை, தழைகளையும், 150லிருந்து 200 லிட்டர் வரை தண்ணீரையும் உட்கொள்கிறது யானை. யானையின் ஜீரண சக்தி குறைவு. ஒரு நாளுக்கு 14லிருந்து 18 மணி நேரம் சாப்பிட்டுக்கொண்டே இருந்தாலும், ஜீரண சக்தி குறைவு என்பதால், ஒரு நாளுக்கு 15லிருந்து 20 முறை சாணமிட்டு வெளியேற்றிவிடும்.போதுமான உணவு கிடைக்காத போது, அது கோபத்துக்கு உள்ளாகிறது. யானை மற்றும் டால்பின் ஆகியவற்றுக்கு மட்டுமே, மனிதர்களைப் போல மூளைப்பகுதியில் உணர்ச்சிப் பகுதி (எமோஷனல் சென்டர்) அமைந்துள்ளது. இதனால், கோபம், பாசம், கண்ணீர் என பல விஷயங்களில் யானைகள், மனிதரை ஒத்திருக்கும்.\n2 ஸ்பெஷல்: தந்தம், தும்பிக்கை இரண்டும் வேறு எந்த விலங்குக்கும் இல்லாத சிறப்பம்சங்கள், தும்பிக்கையின் மூலமாக 80 சதவீதமும், வாய் வழியாக 20 சதவீதமும் யானை சுவாசிக்கும். ஒரே நேரத்தில் 8லிருந்து 10 லிட்டர் வரை தண்ணீரை, இதில் உறிஞ்சி விடும். யானைகளின் தந்தத்தை கொம்பு என்று பலர் நினைக்கின்றனர்; அது தவறு. யானையின் வெட்டுப் பற்கள்தான், உருமாறி, வளர்ந்து தந்தமாக மாறியுள்ளன. தந்தத்தின் மொத்த நீளத்தில் மூன்றில் ஒரு பகுதி, வாய்க்குள் இருக்கும். யானையின் பாதுகாப்புக்காக இயற்கை தந்த வரம்தான் இந்த தந்தம்.யானைகளுக்கு கேட்புத் திறன் அதிகமிருந்தாலும், பார்வைத்திறன் ரொம்பவே குறைவு. அதிகபட்சமாக 15 மீட்டர் தூரத்துக்கு மட்டுமே, யானைகளால் பார்க்க முடியும். அதிலும், நம்மைப் போல வண்ணங்களைப் பார்க்கும் வாய்ப்பில்லை. எல்லாமே கறுப்பு, வெள்ளைதான்.\nகாடுகளின் காவலன்: வனங்களை வளர்ப்பதில் யானைகளுக்கு முக்கியப் பங்குண்டு. அவற்றின் சாணத்தால்தான், காடுகளுக்குள் ஏராளமான தாவரங்கள், மறு விதைப்பு செய்யப்படுகின்றன. காடுகளில் புதர்கள், மரங்களை உடைத்து யானைகள் பாதை ஏற்படுத்துகின்றன. இல்லாவிட்டால், பிற விலங்குகள் இடம் பெயர முடியாது.உயரமான மரங்களில் உள்ள இலை, தழைகளை உயரம் குறைவான விலங்குகளால் சாப்பிட இயலாது. யானைகள் அவற்றை உடைத்துச் சாப்பிட்டு, மிச்சம் விட்டுச் செல்வதை உண்டு ஏராளமான விலங்குகள் உயிர் வாழ்கின்றன. வறட்சி நாட்களில், ஈரப்பதமுள்ள இடங்களைத் தோண்டி, தண்ணீர் எடுப்பதும் யானைகள்தான்.அதேபோல, பாறைகளில் உள்ள தாதுப் பொருட்களை (சால்ட் லிக்ஸ்) கண்டறியும் திறனும் யானைகளுக்கு மட்டுமே உள்ளது. இவற்றை யானைகள் கண்டறிந்து, சாப்பிட்ட பின்பே, மற்ற வன விலங்குகள் அவற்றைச் சாப்பிடும். யானைக்கு வியர்வைச் சுரப்பி கிடையாது. யானைகளின் தோல், மிகவும் கடினமானவை. அதன் எடை மட்டும், ஒரு டன் இருக்கும். கால்கள், தூண் வடிவில் எந்த மாதிரியான இடத்திலும் நடக்கும் தன்மை கொண்டிருக்கும்.\nயானைகளுக்கு ஞாபக சக்தி அதிகம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும், ஒருவரின் குரலையோ, உருவத்தையோ மறக்காது.யானைகளுக்கும் மனிதனைப்போல் ஆயுட்காலம் அதிகம். பெண் யானை, 13லிருந்து 15 வயதுக்குள் பருவத்துக்கு வருவதுண்டு. யானையின் கர்ப்ப காலம், 18லிருந்து 22 மாதங்கள். 55 வயது வரை, யானைகள் குட்டி போடும். ஒரு பெண் யானை, தன் வாழ் நாளில் 8லிருந்து 12 குட்டிகளை ஈன்றெடுக்கும். ஆண் யானைக்கு ஆண்டுக்கு ஒரு முறை, ‘மஸ்து’ உருவாகும். அது 3 மாதங்கள் வரை நீடிக்கும். அந்தக் கால கட்டத்தில், ஒரு விதமான ‘ஹார்மோன்’ அதிகம் சுரக்கும்; அப்போது, விதைப்பை 16 மடங்கு பெரிதாகும். ஆண் யானைகள், ‘மஸ்து’க்கு வராத நாட்களிலும் உறவு கொள்வதுண்டு. ஒவ்வொரு யானைக்கும் குணாதிசயம் வெவ்வேறாக இருக்கும். இதனால்தான், சில யானைகளுக்கு கோபம் அதிகம் வருவதுண்டு. இதை அறியாமல் அவற்றைச் சீண்டும் மாவூத்துகள் (யானைப்பாகன்), பரிதாபமாக செத்துப்போகின்றனர். கேரளாவில் 1974லிருந்து இதுவரை 320 மாவூத்துகள் யானைகளால் கொல்���ப்பட்டுள்ளனர்.\nஆண்-பெண் விகிதம்: நீலகிரி உயிர்க்கோள மண்டலம் எனப்படும் தமிழக, கேரள, கர்நாடக வனப்பகுதிகளில் ஆண், பெண் யானைகளின் விகிதாச்சாரம், 1:20 என்ற விகிதத்தில் இருக்கின்றன. இது, ஆண் யானைகளின் இறப்பைப் பொறுத்து, அவ்வப்போது மாறுவதுண்டு.\nஅதென்ன அங்குச மந்திரம்: அவ்வளவு பெரிய யானையை, தம்மாத்துண்டு அங்குசத்தில் பாகன்கள் ஆட்டுவிப்பதில் பலருக்கு ஆச்சரியம். இதற்குக்காரணம், யானையின் உடலில் 110 வர்ம இடங்கள் இருப்பதுதான். அந்த இடங்களுக்கு அருகில், எந்த கம்பைக்கொண்டு போனாலும் அவை அடி பணியும்; அடிப்பது அவசியமற்றது.\nஅச்சுறுத்தல்கள்: காடுகளின் காவலனாக இருக்கும் யானைகளுக்கு பல விதமான அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக, யானைகளின வழித்தடங்கள் (காரிடார்) துரித கதியில் அழிக்கப்படுகின்றன. காடுகளுக்கு இணைப்புப் பாலமாக உள்ள இந்த வலசைப்பாதைகள், துண்டாடப்படுகின்றன.இதனால், யானைகள் குறுகிய காடுகளுக்குள் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அப்போது, அவற்றின் உணவுத் தேவை பூர்த்தியாகாது. சிறு கூட்டத்துக்குள் இனப் பெருக்கம் நடப்பதால், அந்த குடும்பமே விரைவில் அழிந்து போகும். வலசைப் பாதைகளைத் துண்டிப்பதே, யானைகள், ஊருக்குள் படையெடுக்க முக்கியக்காரணம்.\nமிரட்டும் மாடுகள்: மாடுகளை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு அனுப்புவதால், யானைகள் மட்டுமின்றி, ஒட்டு மொத்த வன உயிரினங்களுக்கும் ஆபத்துள்ளது. இந்த மாடுகளுக்கு ஏற்படும் கோமாரி, ஆந்த்ராக்ஸ் உள்ளிட்ட நோய்கள், அவை மேயும் புற்கள், தாவரங்களால் யானைகளுக்குப் பரவி, அவை உயிரிழக்கக்கூடும். மாடுகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு அந்த மாட்டின் உரிமையாளர், ஏதாவது சிகிச்சை எடுக்க வாய்ப்புண்டு. ஆனால், காடுகளுக்குள் இருக்கும் பல நூறு வன உயிரினங்களுக்கு இந்த பாதிப்பு பரவினால், அவை ஒட்டு மொத்தமாக அழிந்து, அதனால் காடுகளும் அழிந்து விடும் ஆபத்து காத்திருக்கிறது.இவற்றைத் தவிர்த்து, மனிதர்களால் ஏற்படும் காட்டுத்தீ, விறகு சேகரிப்பதாக யானைகளின் உணவுத்தாவரங்களை அழிப்பது, காடுகளில் விளையும் பொருட்களை சேகரித்து விற்பது, பிளாஸ்டிக் பைகளை காடுகளில் விடுவது என காடுகளுக்கும், காட்டு விலங்குகளுக்குமான அச்சுறுத்தல், உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. காட்டுத்தீ, க���டுகளுக்குள் மாடு மேய்ப்பது, விறகு சேகரிப்பு, காடுகளுக்குள் அமைந்துள்ள கிராமங்கள், களைச்செடிகள் என பலவிதமான அச்சுறுத்தல்கள், காட்டு யானைகளுக்கு உள்ளன. இதனால், உணவுப் பற்றாக்குறை ஏற்படும்போது, விவசாயப் பகுதிகளில் விருப்ப உணவுகள் இருப்பதைப் பார்த்து யானைகள் படையெடுக்கின்றன.\nவேட்டையே முதலிடம்: இந்தியாவில் கொல்லப்படும் யானைகளில், 59 சதவீதம் வேட்டையாடப்பட்டவை. விஷ உணவால் 13 சதவீதமும், நோயினால் 10 சதவீதமும், மின்சாரம் தாக்கி 8 சதவீதமும், ரயிலில் அடிபட்டு 5 சதவீதமும், பிற காரணங்களால் 5 சதவீதமும் யானைகள் உயிரிழக்கின்றன.யானைகள் முற்றிலுமாக அழிக்கப்படும்பட்சத்தில், வனங்களும், அதிலுள்ள வன உயிரினங்களும் படிப்படியாக அழியும். மழைக்காடுகள் அழிவதால் மழை குறையும். புல்வெளிகள், சோலைக்காடுகள் அழிவதால், இயற்கை நீரோடைகள் வற்றிப் போகும்; ஆறுகள் மடியும்; இறுதியாக, ஒட்டு மொத்த மனித குலமே மரணத்தை சந்திக்கும். இப்போது சொல்லுங்கள், யானைகள் நமக்குத் தேவையா, இல்லையா\nஎடை குறைவு; ஆயுள் அதிகம் எடை குறைவாக இருப்பவர்களுக்கு நோயும் வராது; ஆயுட்காலமும் அதிகம் என்பது எல்லா மனிதர்களுக்கும் மருத்துவர்கள் சொல்லும் அறிவுரை. யானைகள் விஷயத்திலும் இதுதான் நடைமுறை. உருவில் பெரிய ஆப்பிரிக்க யானைகளை விட, சிறிதாக இருக்கும் ஆசிய யானைகளுக்கு ஆயுள் அதிகம்.ஓர் ஆப்பிரிக்க ஆண் யானையின் எடை, அதிகபட்சமாக ஆறரை டன் வரை இருக்கும். ஆசிய ஆண் யானையின் எடை, அதிகபட்சமே நாலரை டன் மட்டுமே இருக்கும். ஆனால், ஆப்பிரிக்க யானையின் ஆயுட்காலம் 40லிருந்து 50 ஆண்டுகள் மட்டுமே. ஆசிய யானைகளின் ஆயுட்காலம் 60லிருந்து 70 ஆண்டுகள் வரை. ஆப்பிரிக்க யானைகள், 10லிருந்து 11 அடி வரை வளரும். ஆசிய யானையின் உயரம், 9 அடிதான்.இப்போதே நினைவு படுத்த வேண்டிய இன்னொரு விஷயம், மாமிசப் பட்சிகளான புலி, சிறுத்தை போன்றவற்றின் அதிகபட்ச ஆயுட்காலம் 20 ஆண்டுகள்தான். ஆனால், தாவர உண்ணிகளான யானை போன்றவற்றின் ஆயுட்காலம் இன்னும் அதிகம். மனிதர்களிலும் சைவம் சாப்பிடுபவர்களுக்கே ஆயுள் அதிகம் என்பதே நிஜம்.\n’ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன், ‘மாமூத்’ என்ற விலங்கினம் இருந்ததாகவும், அதுவே பரிணாம வளர்ச்சியில் தற்போது யானையாக உருமாறியிருப்பதாகவும் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த ‘மாமூத்’ என்ற விலங்கினம், பனிக்கட்டிகள் நிறைந்த குளிர்ப்பிரதேசங்களில்தான் வாழ்ந்துள்ளன.இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்த அந்த விலங்கினத்தின் உடல், பனிப்பிரதேசங்களில் புதைந்திருக்க வாய்ப்புண்டு. அவற்றை எடுத்து அதன் அணுக்களில் இருந்து மரபணுவை எடுத்து, ‘க்ளோனிங்’ முறையில் மீண்டும் அதை உருவாக்க முயற்சிகள் நடக்கின்றன.இந்த முயற்சிகள், வெற்றி பெற்றாலும் தற்போதுள்ள வெப்பமான பூமியில் அவை வாழ்வது கடினம் என்கிறார்கள் வன உயிரின ஆராய்ச்சியாளர்கள். அது மட்டுமின்றி, சோதனைக்கு எடுக்கப்படும் ‘செல்’, எந்த விலங்கினத்திலிருந்து எடுக்கப்பட்டதோ, அந்த வயதுள்ள விலங்கினத்தை மட்டுமே ‘குளோனிங்’கில் உருவாக்க முடியும்.இதனால், மீண்டும் ‘மாமூத்’ உருவாக்கப்பட்டாலும் அது எத்தனை ஆண்டுகள் வாழும் என்பது மில்லியன் டாலர் கேள்வி. குளோனிங் முறையில் உருவான கன்றுக்குட்டி, 10 ஆண்டுகளில் இறந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இத்தகைய ஆராய்ச்சிகள் தேவையற்றது என்கின்றனர் வன உயிரின ஆராய்ச்சியாளர்கள்.\nஆண் யானையையும், பெண் யானையையும் தந்தத்தை வைத்து அடையாளம் கண்டு விட முடியும். ஆனால், ‘மக்னா’ யானைக்கு தந்தம் இல்லாததால் அதை அடையாளம் காண்பது சிரமம். தந்தமுள்ள ஆண் யானையை விட, மக்னாவுக்கு தலைப்பகுதியும், நெற்றிப் பகுதியும் பெரிதாக இருக்கும். வாலுக்குக் கீழே சற்று உப்பிய நிலையில் இருக்கும். பெண் யானைக்கு அந்த இடம் உள் வாங்கி குழி போன்ற அமைப்பில் இருக்கும்.\n யானைகளின் பிரசவத்தைப் பார்த்தால், கல் மனதும் கரைந்து விடும். உறவுகளை ஒதுக்கி வாழும் மனிதர்கள் தலை குனிய நேரிடும். ஏனெனில், யானைகள் பிரசவிப்பதே அவற்றின் உறவு யானைகள் தரும் ஆறுதலும், பலத்தினாலும்தான்.பெண் யானைகள் பிரசவிக்கும் போது, மற்ற யானைகள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யும். அதைச் சுற்றிலும் கூட்டமாக நின்று கொண்டு, அதற்கு ஆறுதல் சொல்வது போல, தொட்டுக் கொடுக்கும். ஆனால், பலரும் நினைப்பதைப் போல, குட்டியை வெளியே இழுப்பது போன்றவற்றை யானைகள் செய்வதில்லை.அந்த யானை வலியில் துடிக்கும்போது, அதன் பின் புறத்தைத் தும்பிக்கையால் தொடுவதுண்டு. அதனால், பிரசவிக்கும் யானைக்கு மனோரீதியான தைரியம் ஏற்படும். தொடுதலில் கவனம் திரும்பும். யானைகள் பிறந்த பத்தே நிமிடத்தில் எழுந்து நிற்கும். பால் குடித்தவுடன் அரை மணி நேரத்தில் நடையைக் கட்ட ஆரம்பித்து விடும்.\nஆசிய யானைகளில் தந்தம் இல்லாத ஆண் யானைகளும் இருக்கின்றன. அவை ‘மக்னா’ என்று அழைக்கப்படுகின்றன. இவை, சாதாரணமான ஆண் யானைகளை விட, பலமுள்ளதாகவும், சற்று பெரியதாகவும் இருக்கும். இந்த ஆண் யானைகளுக்கு தந்தம் இல்லாததால், அடையாளம் அறியாமல் பெண் யானைகள் உறவு கொள்ள மறுப்பதுண்டு. இதனால், அவை ஆக்ரோஷமடைந்து, பெண் யானைகளைத் தாக்குவது போன்ற வன்முறையும் நடப்பதுண்டு. இத்தகைய ‘மக்னா’ யானைகளை ஆண்மை இல்லாத யானைகள் என்று நினைக்கின்ற அறியாமை இன்னும் உள்ளது.\nPosted in: பொதுஅறிவு செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஒரு வயசு வரை குழந்தைக்கு மறந்தும் கூட இந்த உணவுகளை கொடுக்காதீங்க\nமைதா உணவு சாப்பிட்டா எவ்ளோ வியாதி வரும் தெரியுமா\nபால் கலக்காத டீ குடிச்சு பாருங்க. அதில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nதேர்தல் ரேஸில் முந்துகிறது திமுக… வேட்பாளர் தேர்வில் அதிரடி காட்டும் பிரஷாந்தி கிஷோர்…\nஅஞ்சல் அலுவலகத்தில் உங்களுக்கு சேமிப்பு கணக்கு இருக்கிறதா\nசசிகலாவைச் சந்தித்த பா.ஜ.க பிரமுகர்…\nஇனி ஒரு பயலும் உங்க வாட்ஸ்ஆப் மெசேஜ்களை படிக்க முடியாது… செக்யூரிட்டி செட்டிங்ஸ் அப்படி\nஉதயமாகிறது கலைஞர் திமுக… ரஜினியுடன் கூட்டணி… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்க களமிறங்கும் மு.க.அழகிரி..\n`ராஜ்ய சபா எம்.பி சீட் யாருக்கு..’- தேர்தலை முன்வைத்து உச்சக்கட்ட மோதலில் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது… ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்… ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nநம் வாழ்வில் தினமும் பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:\nஅல்சர், சிறுநீரக கற்கள் சரியாக வேண்டுமா \nரௌத்திரம் பழகும் எடப்பாடி… மாற்றங்களுக்கு வித்திடும் `பின்னணி’ அரசியல்\nநிலையான வைப்பு – பணத்தை சேமிப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்….\nபீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nஅன்புமணியி��் சி.எம்.கனவை தகர்க்கும் ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி\nகோரைப் பாயில் படுப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nஅலோபுகாரா பழத்தை சாப்பிடுவது இந்த நோய்களைக் குறைக்கும்\nஇலவங்கப்பட்டை சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்படாது .. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஎவ்வளவு நடந்தாலும் தொப்பை குறையலயா தொப்பை குறைய இதை சாப்பிட்டுப் பாருங்க\nரஜினிக்கு டிக்… விஜய்க்கு செக்\nவாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்\nஉடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா அப்படியானால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…..\nதினகரன நம்பி நோ யூஸ்: நம்பிக்கை பாத்திரத்தை தேடும் சசிகலா\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nராங்கால் – நக்கீரன் 4.2.20\nஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க அப்போ கண்டிப்பாக இதை படிங்க.\nதும்மினால் ‘ஆயுசு 100’ என்று கூறுவது உண்மையா \nகிட்னியை காவு வாங்கும் AC அறைகள்.. தெரிந்து கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்…\nசெவ்வாழைப்பழத்திதை வெறும் 48 நாட்களுக்கு சாப்பிடுங்க. அப்புறம் பாருங்க\nசிறுபான்மையினர் உங்களுக்கு; மெஜாரிட்டியினர் எங்களுக்கு’ -கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கணக்கோ கணக்கு\nமிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ – அழகிரியின் உரிமைக்குரல்\nசட்டமன்றத் தேர்தலுக்கு 3000 கோடி டார்கெட்… அமைச்சர்களை நெருக்கும் எடப்பாடி\n அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..\nஎடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்\nநுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது\n அதன் வகைகளைப் பற்றி தெரியுமா\n எச்சரிக்கை அது இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/73", "date_download": "2020-02-26T19:59:35Z", "digest": "sha1:5GKQEN33KLV25DAYPA2SS3SPVWGPNCF6", "length": 4749, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/73\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/73\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெ���ி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/73 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அ. மருதகாசி-பாடல்கள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/11225842/Kannamayil-18thcentury-bubble-hopper-The-Invention.vpf", "date_download": "2020-02-26T18:59:03Z", "digest": "sha1:5OWPGCY6X5O5PSFVG4BFQRYMLSCF4X65", "length": 13300, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kannamayil, 18th-century bubble hopper The Invention of Inscription || சிவகங்கை அருகே கண்மாயில், 18-ம் நூற்றாண்டைச்சேர்ந்த குமிழி மடைத்தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிவகங்கை அருகே கண்மாயில், 18-ம் நூற்றாண்டைச்சேர்ந்த குமிழி மடைத்தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு + \"||\" + Kannamayil, 18th-century bubble hopper The Invention of Inscription\nசிவகங்கை அருகே கண்மாயில், 18-ம் நூற்றாண்டைச்சேர்ந்த குமிழி மடைத்தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு\nசிவகங்கை அருகே உள்ள கண்மாயில் 18-ம் நூற்றாண்டைச்சேர்ந்த குமிழி மடைத்தூண் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 12, 2019 03:45 AM\nசிவகங்கை அருகே கோவானூர் கண்மாயில் 18-ம் நூற்றாண்டின் முற்பகுதியை சேர்ந்த குமிழி மடைத்தூண் கல்வெட்டை கொல்லங்குடியை சேர்ந்த ஆசிரியர் பயிற்றுனரும், தொல்லியல் ஆய்வாளருமான காளிராசா கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- சிவகங்கை ஒன்றியம் கோவானூரில் வசிக்கும் ஆசிரியர் அழகுபாண்டி அளித்த தகவலின் பேரில், கோவானூர் பெரிய கண்மாய் எனப்படும் மேலக்கோவானூர் கண்மாயில் அப்போதைய மக்களால் அளவைக்கல் அல்லது குத்துக்கல் என்றழைக்கப்பட்ட இரட்டைத்தூண் குமிழிமடை காணப்பட்டது. இந்த தூண்களின் உள்பகுதியில் கல்வெட்டு எழுத்து உள்ளது.\nகோவானூரில் உள்ள குமிழி மடை கண்மாயின் பள்ளமான நடுப்பகுதியில் இந்த தூண் உள்ளதால், இது குமிழி மடைத்தூண் எனப்படுகிறது. தூணை ஆய்வு செய்த போது, சுண்ணாம்பு செங்கல் காரைக்கட்டு, அரை வட்ட வடிவில் மடைத்தூணிலிருந்து கரையை நோக்கி செல்கிறது. மடைத்தூண் 9 அல்லது 10 அடி உயரமுள்ள 2 தூணிற்கும் இடைப்பட்ட படுக்கைக்கற்கள் உடைந்து கிடக்கின்றன.\nபொதுவாக மன்னர்கள் ஆண்ட காலத்தில் மக்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றித்தருவதை முதன்மையான பணியாக கருதியுள்ளனர். அதிலும் வானம் பார்த்த பூமியாக இருந்த இந்த பகுதிக்கு மழை பெய்யும் போது மழைநீரை கண்மாய், ஏரி, குளங்கள் ஆகியவற்றில் தேக்கி வைத்து பாசனத்திற்கு பயன்படுத்தியுள்ளனர்.\nசோழ பாண்டிய மன்னர்கள் காலந்தொட்டு குமிழிமடை அமைப்பு ஏரி, குளங்கள், கண்மாய்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நீரையும் வண்டலையும் தனித்தனியே வெளியேற்றுகிற வகையில் இவை அமைந்துள்ளன. ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதிகள் அவர்களின்ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் கண்மாய்கள் பலவற்றை அமைத்ததோடு, சோழர்கள், பாண்டியர்கள் போல மடைத்தூணையும் அமைத்திருந்தனர்.\nஅந்த மடைத்தூண் கரையோரங்களில் அமைக்கப்பட்டன. ஆனால் கோவானூரில் உள்ள குமிழிமடை கண்மாயின் பள்ளமான நடுப்பகுதியில் இந்த மடைத்தூண் காணப்படுகிறது. பொதுவாக மடைத்தூணின் மேற்பகுதி அரைவட்ட வடிவில் காணப்படும். ஆனால் இந்த தூணின் வெளிப்புறத்தில் முகம் போன்ற அழகிய வடிவமைப்பு 2 தூண்களிலும் காணப்படுவதுடன், அதில் கல்வெட்டும் உள்ளது.\nகிழக்கு பகுதியில் உள்ள தூணின் உள்பகுதியில் ‘சகாத்தம் 1630 மேல் செல்லா நின்ற விரோதி ஆண்டு வைகாசி மாதம் 12-ந் தேதி ரகுனாத முத்து வீரத்தேவராகிய பூவண்ணாத தேவர் கட்டி வச்ச ரகுனா’ என்றும், மேற்கு பகுதியில் உள்ள தூணின் உள்பகுதியில் பழவன மடை காளிசுரம் பிள்ளை மணியாச்சில் நட்ட மடை தூண் என்றும் கல்வெட்டாக எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. 2-வது தூணில் உள்ள எழுத்துக்கள் மிகவும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்ப���க்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. கொரோனா வைரஸ் பீதியால் தங்கம் விலை கிடுகிடு உயர்வு பவுன் ரூ.33,600-க்கு விற்பனை\n2. தம்பதி உள்பட 3 பேர் கொலை வழக்கு: 2 வாலிபர்கள் கைது பரபரப்பு தகவல்\n3. புதுவை அருகே காதல் விவகாரம்: வாலிபரை கடத்தி கொன்று உடல் எரிப்பு தப்பி ஓடிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு\n4. ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே புகுந்து பாரத ஸ்டேட் வங்கியில் 1,500 பவுன் நகை-ரூ.19 லட்சம் கொள்ளை\n5. அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை திறப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF.html", "date_download": "2020-02-26T18:37:28Z", "digest": "sha1:36M76CFSEJ7LLROHPA76WTXT2QLYTZYM", "length": 29971, "nlines": 323, "source_domain": "www.philizon.com", "title": "China எல்இடி அக்ரியேம் நடப்பட்ட ஒளி China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nஎல்இடி அக்ரியேம் நடப்பட்ட ஒளி - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த எல்இடி அக்ரியேம் நடப்பட்ட ஒளி தயாரிப்புகள்)\nபுதிய எல்இடி அட்ரினரி மீன் பிடிக்கும்\nபுதிய எல்இடி அட்ரினரி மீன் பிடிக்கும் உங்கள் ஆக்வாஸ்பெக்டை உருவாக்கும் போது, ​​உங்கள் மீன் வளர்ப்பு மீன் சரியான மீன்வளத் தேர்வு ஒன்றை தேர்வு செய்ய...\nயூ ஸ்டாக் எல்இடி க்ரோ லைட் 400 டபிள்யூ\nயூ ஸ்டாக் எல்இடி க்ரோ லைட் 400 டபிள்யூ சிறந்த லெட் க்ரோ விளக்குகளைத் தேர்ந்தெடுக்கும் போது கருத்தில் கொள்ள ஏராளமான காரணிகள் உள்ளன க்ரோ லைட் இன்டென்சிட்டி ஒரு முக்கிய காரணியாக கருதப்பட வேண்டும், இந்த அளவீட்டு பிபிஎஃப் (ஒளிச்சேர்க்கை ஃபோட்டான் ஃப்ளக்ஸ்) ஆகும். பிபிஎஃப் என்பது எல்.ஈ.டி அல்லது விநாடிக்கு ஒரு...\nசாம்சங் எல்இடி க்ரோ லைட் பார் முழு ஸ்பெக்ட்ரம்\nசாம்சங் எல்இடி க்ரோ லைட் பார் முழு\nநீர்ப்புகா செங்குத்து வேளாண்மை எல்.ஈ.டி ஒளி வளர்கிறது\nநீர்ப்புகா செங்குத்து வேளாண்மை எல்இடி க்ரோ லைட் 240W\nஃப்ளூயன்ஸ் டிசைன் 240w 480W எல்இடி க்ரோ லைட் பார்\nபுதிய ஸ்டைல் ​​ஃப்ளூயன்ஸ் Lm561c 240w எல்இடி க்ரோ லைட் பார் 0.6\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் எல்இடி லைட் ஹைட்ரோபோனிக் வளர\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் எல்இடி லைட் ஹைட்ரோபோனிக் வளர குறிப்பு: போலந்து, ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவில் பிளைசன் தலைமையிலான க்ரோ லைட்ஸ் ஸ்டாக், சிஎன்ஒய் விடுமுறை நாட்களில் வேகமான கப்பல் ஏற்பாடு செய்ய முடியும், என்னுடன் சுதந்திரமாக பேசுங்கள், நன்றி. ஸ்பெயின் கிடங்கு: மாட்ரிட், 28942 போலந்து கிடங்கு: வார்சா, போலந்து யுஎஸ்ஏ...\n800W உட்புற மருத்துவ ஆலை எல்.ஈ.டி வளரும் ஒளி\n800W உட்புற மருத்துவ ஆலை எல்.ஈ.டி வளரும்\nதனிப்பயனாக்கப்பட்ட முழு ஸ்பெக்ட்ரம் 10 பார்கள் 800W ஒளி வளர\nதனிப்பயனாக்கப்பட்ட முழு ஸ்பெக்ட்ரம் 10 பார்கள் 800W ஒளி\n800W செங்குத்து வேளாண்மை வளர்ந்து வரும் ஒளி வளர வழிவகுத்தது\n800W செங்குத்து வேளாண்மை வளர்ந்து வரும் ஒளி வளர\nசாம்சங் 5630 எல்இடி க்ரோ லைட் பார்\nசாம்சங் 5630 எல்இடி க்ரோ லைட் பார் சிறந்த பிராண்ட் பிளைசனிலிருந்து மொத்த விலையில் உயர் தரமான எல்இடி வளரும் விளக்குகளை சேமிக்க இங்கே ஷாப்பிங்...\nசன்ஷைன் ஃபுல் ஸ்பெக்ட்ரம் 1500W கோப் எல்இடி க்ரோ லைட்\nஎக்ஸ் 5 கோப் 1500 டபிள்யூ எல்இடி க்ரோ லைட் சன்ஷைன் கிரீன்ஹவுஸ் மற்றும் உட்புற ஆலை பூக்கும் வளர முழு ஸ்பெக்ட்ரம் வளரும் ஒளி (நீலம் தாவர வளர்ச்சியின் அனைத்து கட்டங்களுக்கும் ஏற்றது, வீட்டுத் தோட்டம், தோட்டம், விதைப்பு, இனப்பெருக்கம், பண்ணை, மலர் கண்காட்சி, போன்சாய், தோட்டம், பசுமை வீடு, விதைப்பு, இனப்பெருக்கம், பண்ணை,...\nபிளிசன் புதிய கோப் எல்இடி க்ரோ விளக்கு\nபிளைசன் கோப் எல்இடி வளரும் ஒளி என்றால் என்ன நீங்கள் ஒரு லைட்டிங் அமைப்பை அமைக்கும்போது செலவுகளைக் குறைக்க விரும்பினால், நீங்கள் பிளைசன் 1500W ஃபுல் ஸ்பெக்ட்ரம் கோப் எல்இடி க்ரோ லைட் சிஸ்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும். ஒளி பொருத்தம் மலிவு மற்றும் உட்புறத்தில் வளரும் தாவரங்களுக்கு வரும்போது சமரசம் செய்யாது. இது 380nm...\nCOB எல்இடி லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம் ஹைட்ரோபோனிக்ஸ் உட்புறம்\nபிளைசன் ஹைட்ரோபோனிக்ஸ் COB LED ஒளி வளர்கிறது\n எல்.ஈ.டி வளரும் விளக்குகள் உங்கள் சணல் செடிகளை வசதியான வெப்பநிலையில் கூட எரிக்கக்கூடும்\n2500W முழு ஸ்பெக்ட்ரம் COB LED ஆலை ஒளி வளரும்\n2500W முழு ஸ்பெக்ட்ரம் COB LED ஆலை ஒளி வளரும் COB LED வளர விளக்குகளை உள்ளிடவும். ஆனால் COB அதன் சிறிய அளவிற்கு மட்டும் அறியப்படவில்லை, இது அதிக ஒளி தீவிரத்தையும் கொண்டுள்ளது, மேலும் பாரம்பரிய எல்.ஈ.டி மற்றும் பிற வளரும் ஒளி வகைகளை விட நன்மைகள் உள்ளன. பிலிசோன் கோப் தொடர் ஒளி வளர்கிறது, உட்புற தாவரங்கள், ஹைட்ரோபோனிக்ஸ்...\nபுதிய ஸ்டைல் ​​ஃப்ளூயன்ஸ் ஐபி 65 எல்இடி க்ரோ லைட்\nபுதிய ஸ்டைல் ஃப்ளூயன்ஸ் VYPR 2P 240w 500w IP6 5 LED க்ரோ\nஉயர்தர எல்இடி அகாரியோ லைட் கோரல் ரீஃப்\nநன்னீர் நீரை / உப்பு நீரைக் கொண்ட உயர் தரக் கருவி அகரமர ஒளி லைரல் கோரல் ரீஃப் L ED மீன்வள லைட்டிங் என்பது உங்கள் மீன் தொட்டிக்கு ஒரு சிறந்த குறைந்த விலை விளக்கு தீர்வு, மற்றும் பயிரிடப்பட்ட மீன் மற்றும் கடினமான மென்மையான பவள கடல் டாங்க்களைப் பயன்படுத்துவதற்கு ஏற்றது. LED மீன் தொட்டி விளக்குகள் உங்கள் தொட்டியை...\nவெப்பமான 300W LED பூக்கும் ஒளி வளரும்\nவெப்பமான 300W LED பூக்கும் ஒளி வளரும் 300W லெட் ஹைட்ரோபொனிக்ஸ், தோட்டக்கலை, பசுமை இல்லம், மற்றும் பொன்சாய் லைட்டிங் ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமானது. இது தாவரங்கள் விதைப்பு, இனப்பெருக்கம், பூக்கும், பழம்தரும், பலவற்றில் உதவுகிறது. (1) கிரீன்ஹவுஸ் (2) விதை மற்றும் குளோன்ஸ் (3) முதன்மை ஆலை லைட்டிங் (4) பொதுவான...\nகடல் நீர் பயன்பாட்டிற்காக Led மீன்வகை ஒளி 48 இன்ச்\nகடல் நீர் பயன்பாட்டிற்காக Led மீன்வகை ஒளி 48 இன்ச் அது உங்கள் மீன் வெளிச்சத்துக்கு வரும் போது பல்வேறு விருப்பங்கள் உள்ளன. அதிக ஒளி சேர்க்க மற்றும் உங்கள் தொட்டி அதிகப்படியான ஆல்கா ஆபத்தில், மற்றும் உங்கள் மீன் இருந்து ஆல்கா நீக்கி ஒரு எளிதான பணி அல்ல. மிக சிறிய ஒளி மற்றும் உங்கள் மீன், தாவரங்கள்,...\nபுதிய சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் லெட் பார் ஒளி வளரும்\nபுதிய சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் லெட் பார் ஒளி வளரும் முழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி வளரும் விளக்குகளின் கடுமையான வரையறை இன்னும் கணிசமான அளவு ஆராய்ச்சி செய்யப்பட உள்ளது, ஆனால் சோதனைகள் மற்றும் ஆய்வுகளின் மேலும் பல முடிவுகள் தாவரங்கள் ஒரு சீரான நிறமாலையின் கீழ் சிறப்பாக வளர்கின்றன என்பதை சுட்டிக்காட்டுகின்றன. தாவரங்கள்...\nசிலந்தி விவசாயி செங்குத்துக்கு ஒளி வளர\nசிலந்தி விவசாயி செங்குத்து பண்ணைக்கு ஒளி வளர ஃபிலிசன் லீனியர் எஃப் சீரிஸ் என்பது புதிய வெள்ளை முழு ஸ்பெக்ட்ரம் எல்இடி க்ரோ லைட் சீரிஸ் ஆகும், இது அமைதியான பணிச்சூழலை வழங்க ரசிகர் வடிவமைப்பு இல்லை,...\nபிளைசன் ஃபுல் ஸ்பெக்ட்ரம் எல்இடி க்ரோ லைட் பார்\nபிளைசன் ஃபுல் ஸ்பெக்ட்ரம் எல்இடி க்ரோ லைட் பார் எல்.ஈ.டி வளரும் ஒளி பட்டியின் நன்மைகள்: 1. குறைந்த சக்தி, குறைந்த ஆற்றல் நுகர்வு, அதிக ஒளி...\nசாம்சங் 561 சி எல்இடி க்ரோ லைட் பார்கள்\nசாம்சங் 561 சி எல்இடி க்ரோ லைட் பார்கள் பிலிசன் எல்இடி பார் லைட் . பிளைசன் எல்.ஈ.டி பார் விளக்குகள் தொழில்துறையில் அதிகம் விற்பனையாகும், முழுமையான முழு ஸ்பெக்ட்ரம் பார்...\nமுழு ஸ்பெக்ட்ரம் 400W COB LED வளரும் ஒளி\nமுழு ஸ்பெக்ட்ரம் 400W COB LED வளரும் ஒளி ஒளி உமிழும் டையோட்கள் (எல்.ஈ.டி) தாவரங்களுக்கான உள்துறை வளரும் விளக்குகளில் வெப்பமானவை. எல்.ஈ.டி வளர விளக்குகள் போட்டியை விட மிகவும் குளிராக இயங்குகின்றன, மேலும் அவை ஆற்றல் திறன் கொண்டவை, ஆனால் அவை வழக்கமான வளர்ச்சி விளக்குகளை விட அதிக விலை கொண்டவை. அவர்கள் உண்மையில் கூடுதல்...\nலெட் உப்புநீரை அக்ரிமம் விளக்கு\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nCOB லைட் க்ரோ லைட்\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\nஃப்ளூயன்ஸ் டிசைன் 240w 480W எல்இடி க்ரோ லைட் பார்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nசரிசெய்யக்கூடிய ஸ்பெக்ட்ரம் சாம்சங் எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட்\nபுதிய ஸ்டைல் ​​ஃப்ளூயன்ஸ் ஐபி 65 எல்இடி க்ரோ லைட்\nஎல்இடி அக்ரியேம் நடப்பட்ட ஒளி\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் மலர் பட்டி\nஎல்இடி அக்ரிமம் லைட்ஸ் சிறந்த\nஎல்இடி அக்ரிமாரியம் லைட் ரோஷ்\nஎல்இடி அக்ரிமாரியம் லைட்ஸ் ரீஃப்\n200W எல்இடி க்ரோ லைட் ஃப்ளவர்\nஎல்.ஈ.டி அக்வாரியம் லைட் ஷ���ன்சென்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் 400 டபிள்யூ\nபதிப்புரிமை © 2020 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.standardcoldpressedoil.com/hub/tomato-pikle/", "date_download": "2020-02-26T19:49:05Z", "digest": "sha1:QGKRBTNGGPQJQ4BUS4TFK6NWRBRJFVYK", "length": 6130, "nlines": 65, "source_domain": "www.standardcoldpressedoil.com", "title": "தக்காளி ஊறுகாய் செய்யும் முறை:", "raw_content": "\nதக்காளி ஊறுகாய் செய்யும் முறை:\nஊறுகாய் என்றாலே மாங்காய், பூண்டு என்ற நிலைகளை தாண்டி தற்போது தக்காளி ஊறுகாய் பலரது மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளது என்றே கூறலாம் .அப்படிப்பட்ட வகையில் சுவையான மற்றும் ஆரோக்கியமான தக்காளி ஊறுகாய் வீட்டில் செய்வது எப்படி என்பதை காண்போம்.\nதக்காளி ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள் :\nதக்காளி – அரை கிலோ .\nமிளகாய்த்தூள் – 4 டீஸ்பூன் .\nமல்லித் தூள் – 2 டீஸ்பூன் .\nமஞ்சள்தூள் – தேவையான அளவு.\nகறிவேப்பிலை – இரண்டு தண்டு.\nபெருங்காயத்தூள் – 2 ஸ்பூன்.\nகடுகு – 2 டீஸ்பூன் .\nநல்லெண்ணெய் – தேவையான அளவு.\nஉப்பு – தேவையான அளவு.\nதக்காளி ஊறுகாய் செய்யும் முறை:\nவேகவைத்த தக்காளியினை எடுத்து மசியவைக்க வேண்டும்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் கருவேப்பிலை ,கடுகு ஆகியவற்றை சிறிது நேரம் தாளிக்கவும்.\nபின்பு தக்காளியை சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் பிறகு மஞ்சள் தூள், மல்லி தூள் பெருங்காயத் தூள் ,மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றையும் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.\nஇவை ஒன்றோடு ஒன்றாக இணைந்து கெட்டியாக வரும்போது அடுப்பில் இருந்து இறக்கவும்.\nசிறிது நேரம் ஆற வைத்து பின்பு இதை உணவுகளுடன் சேர்த்து உண்ணலாம்.\nஇந்த தக்காளி ஊறுகாயை இட்லி தோசை போன்ற உணவுகள் மட்டுமின்றி உணவுகளுடன் சேர்த்தும் உண்ணலாம்.\nஉணவுகளில் தக்காளியை வெறுப்பவர்களிடம் இதை ஊறுகாயாக கொடுத்தால் விரும்பி உண்ணுவார்கள்.\nநல்லெண்ணெய்யை பயன்படுத்தும் பொழுது மரச்செக்கு எண்ணெய் பயன்படுத்தினால் ஆரோக்கியத்தை அதிகரிப்பது மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.\nமரச்செக்கு எண்ணெய்கள் வாங்க சிறந்த இடம் :\nபுதிய எண்: 104. பழைய எண் : 42\nவால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.\nஅழைப்பு எண் : 09677227688\n« பழ ஊத்தாப்பம் செய்யும் முறை:\nஜவ்வரிசி வடாம் செய்யும் முறை: »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyNzc5MA==/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88--%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-26T20:41:13Z", "digest": "sha1:52ABQ7ZI3AZJHLO37X54PL2XXCLFHNVR", "length": 6522, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "சானியா தங்கை - அசாருதீன் மகன் டிசம்பரில் திருமணம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தமிழ் முரசு\nசானியா தங்கை - அசாருதீன் மகன் டிசம்பரில் திருமணம்\nதமிழ் முரசு 5 months ago\nஐதராபாத்: இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் தங்கை அனாம் மிர்சா. இவருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனின் மகன் ஆசாத்துக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.\nஇதுகுறித்து, சானியா மிர்சா கூறுகையில், “தங்கை அனாம், முகமது அசாருதீனின் மகன் ஆசாத்தை 2019 டிசம்பரில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்’’ என்றார்.\nசானியாவை விட ஏழு வயது இளையவரான அனாம் மிர்சா, கடந்த மாதம் பாரிஸில் தனது பேச்லரேட் விருந்தில், ஆசாத்துடனான புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார்.\nஅதனால், அனாம் மற்றும் ஆசாத்தின் உறவு பற்றிய வதந்திகள் மார்ச் மாதத்தில் வெளியாகின. அதன்தொடர்ச்சியாக இருதரப்பு பெற்றோர் திருமண பேச்சுவார்த்தையை ெதாடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவெள்ளை மாளிகையிலும் இந்தியர்களுக்கு செல்வாக்கு: அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஓ பிரைன் பாராட்டு\nசீனாவில் பாதிப்பு குறையத் தொடங்கிய நிலையில் ஈரான், தென் கொரியாவில் கொரோனா கோரதாண்டவம்: விளைவு படுபயங்கரமாக இருக்கலாம் என மருத்துவ ஆய்வுக்குழு எச்சரிக்கை\nஉலகில் முதல் முதலாக கண்டுபிடிப்பு: ஆக்சிஜன் இல்லாமல் உயிர் வாழும் உயிரினம்: உயிரின பரிணாமத்தில் புதிய அத்தியாயம்\nமருத்துவ அறிக்கையை தாக்கல் செய்யாததால் தலைமறைவு குற்றவாளியாக நவாஸ் ஷெரீப் அறிவிப்பு\nமலேசிய அரசியலில் அதிரடி திருப்பம்: மீண்டும் பிரதமராக மகாதீர் திடீர் முடிவு\nஎல்லையை கடக்க இந்திய ராணுவம் தயங்காது\nடெல்லி கலவரம் எதிரொலி: சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: கேரள டிஜிபி எச்சரிக்கை\nடெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு: n வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு n கூட்டம், கூட்ட���ாக வெளியேறும் மக்கள்\n8வது முறையாக பிஜு ஜனதா தள தலைவராக நவீன் பட்நாயக் தேர்வு\nபிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு வக்கீல் சங்கம் கண்டனம்\nநெதர்லாந்து துணை தூதராக கோபால் சீனிவாசன் நியமனம்\nபுழக்கத்தில் இருந்து மறைகிறது 2,000 நோட்டு 1,000 நோட்டு மீண்டும் வெளியிடப்படுமா\nகொரோனா வைரசால் ஆபரண ஏற்றுமதி மேலும் பாதிப்பு\nகீழடியில் புகைப்பட கண்காட்சி: பார்வையாளர்கள் ஆர்வம்\n மாவட்டத்தில் பல சாலைகள் மோசம்....ஊராட்சிக்குழு கூட்டத்தில் காரசாரம்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/navin/?cat=11", "date_download": "2020-02-26T20:23:25Z", "digest": "sha1:H6NEOON6KKAHJGPNH6545SSAVDUQR75Z", "length": 16747, "nlines": 98, "source_domain": "vallinam.com.my", "title": "கடிதம்/எதிர்வினை – ம.நவீன்", "raw_content": "\nபேய்ச்சி: உறைவும் மிரள்வும் (நிர்மலா முரசி)\nஅதிகாலை ஆதவன் ஒளிப்பட்டு சட்டென மறைந்திடும் வெண்பனிபோல் சில நாவல்கள் வாசித்த மாத்திரத்தில் எவ்வித தாக்கத்தினையும் ஏற்படுத்தா வண்ணம் வாசிப்பவர் அகம் விட்டு மறைந்து விடுவது உண்டு. சிற்சில படைப்புகள் மட்டுமே அகத்தினை அணுகி காலவோட்டத்தின் மாறுதலால் அல்லது கால மாற்றத்தால் நினைவடுக்குகளில் புதைந்திருக்கும் / மற(றை)க்கடிக்கப்பட்டிருக்கும் கடந்தகால நினைவலைகளினை அகக்கண் முன்னே காட்சிபடுத்துவது மட்டுமல்லாது நிசப்தமானதொரு தாக்கத்திற்குள் அமிழ்த்தி செல்லும். அத்தகைய தாக்கமானது மீட்டெடுக்க இயலாத கால பெருவெளி சமுத்திரத்தில் வெறும் ஞாபக சின்னங்களாக மட்டுமே நிலைத்திருக்கும். ஆழ்கடலின் உள்ளே அமிழ்ந்திருந்த நீர்குமிழி மேலெழும்புவது போல் பேய்ச்சி நாவல் நினைவடுக்குகளிலிருந்து மறக்கடிக்கப்பட்டிருந்த எனது கம்பத்து வாழ்வனுபவத்தினை தூசு தட்டி எழுப்பியது என்றே கூறலாம்.\nபேய்ச்சி: உள்ளிருந்து மீளும் பாலியம் (புஷ்பவள்ளி)\nநாவலின் முகப்பே அதிரும் வகையில் இருக்கையில் கதையும் இன்னும் அதிர வைக்கும் என்ற நோக்கத்துடன் இருந்தேன். டிசம்பர் மாதம் கலந்து கொண்ட முகாமில் அருண்மொழி நங்கை அவர்கள் பேய்ச்சி நாவலையொட்டி விமர்சனம் செய்கையில் நாவலை கண்டிபாகப் படித்தே ஆக வேண்டும் என்று என் எண்ணத்தில் ஓடிக்கொண்டே இருந்தது. நாவலை பேரார்வத்துடன் வாசிக்க ஆரம்பித்தேன்.\nஅறத்தின் குரல் அதிராது – ஆசிர் லாவண்யா\nஇலக்கியப்பணியை முன்னெடுத்துச் செல்லும் எழுத்தாளர் நவீன் அவர்களுக்கு. இந்தக் கட்டுரையை எழுத நான் ஏறக்குறைய ஐந்து நாட்கள் ஆறு மணி நேரம் எடுத்துக்கொண்டேன். எனது பல பணிகளுக்கு மத்தியில் அவதூறுகளுக்கு எதிரான அறத்தைப் பேச ஒரு காரணம் உண்டு. பேய்ச்சி நாவல் குறித்து தொடங்கிய அவதூறுகள் இப்போது படிப்படியாக வளர்ந்து வெவ்வேறு திசைகளில் பயணிக்கிறது. ஒரு வாசகியாக அந்த பொய்மையில் கட்டுண்ட எளிய மனிதர்களை நோக்கி உண்மையைச் சொல்வதை என் கடமையாக நினைக்கிறேன். எனவே தயவு செய்து இதனை தங்கள் வலைத்தளத்தில் பதிவிட கேட்டுக்கொள்கிறேன். நன்றி.\n‘பேய்ச்சி’ நாவல் குறித்த மதியழகன் கருத்தை நான் என் வளைத்தளத்தில் பதிவேற்றியபோது நண்பர்கள் மத்தியில் இருந்த ஒரே கேள்வி, ஏன் அதை நான் பதிவேற்ற வேண்டும் என்பதே. அதில் அடங்கியுள்ளது வன்மமும் அவதூறும் மட்டுமே என்பதனை வாசித்த பலரும் உணர்ந்திருந்தனர். அப்படி இருக்க, அதற்கான முக்கியத்துவம் என்ன என்பது நண்பர்களின் குழப்பமாக இருந்தது. ஆனால், அடிப்படையில் நான் ஒன்றை சோதிக்க விரும்பினேன். அதனை சில நண்பர்களிடமும் கூறியிருந்தேன்.\nஎழுத்தாளர் ம.நவீன் வலைப்பக்கத்தில் மதியழகனின் விமர்சனத்தைப் படித்தேன். அது இலக்கிய விமர்சனம் இல்லை. முன்பு எங்கள் தோட்டத்தில் இரு கிழவர்கள் செய்தித்தாளைப் படித்துவிட்டு இரவில் சாராய போதையில் நாட்டு நடப்பு பற்றி காரசாரமாகப் உளறிக்கொண்டிருப்பார்கள். ஏறக்குறைய அதுதான் அந்தக் கட்டுரை. இது எதிர்ப்பார்த்த ஓன்றுதான். ம.நவீனுக்கு இவ்வகை உளறலைப் பார்த்து பார்த்துச் சலித்துப்போய் இருக்கும். எனக்குதான் புதிது.\nஎனக்கு மலேசிய இலக்கிய நிலை குறித்தெல்லாம் தெரியாது. முகநூல் பக்கம் வருவதும் மிகக் குறைவு. ஆனால் வெளியில் இருந்து பார்த்து சிலர் மேல் மரியாதை உண்டு. ஆனால் முகநூலில் நடக்கும் அக்கப்போர்களைப் பார்க்கும்போது பலர் மேல் மரியாதை இல்லாமல் போகிறது. குறிப்பாக கவிஞராகத் தன்னைச் சொல்லிக்கொள்ளும் கருணாகரன் மீது மரியாதை குறைந்து பரிதாப உணர்வே மேலோங்கியது. நான் கவிஞர்களின் ஆளுமையை பாரதி வழி அறிந்துள்ளேன். கவிஞர்கள் அப்படித்தான் துணிவாக இருப்பார்கள் போல என்றும் நம்பியிருந்தேன். இப்படிப்பட்ட கோழைகளெல்லாம் கவிஞர்களாக இருப்பார்களா என கருணாகரனைக் கண்டு மனம் நொந்தேன்.\nபடுத்து எழுந்த பாட்டன் – த.குமரன்\nகடந்த சில நாட்களாக ம.நவீன் எழுதிய பேய்ச்சி நாவல் தொடர்பான சர்ச்சைகளைக் காண முடிகிறது. இதுபோன்ற சர்ச்சைகள் வந்தாலே ‘இரண்டாயிரம் ஆண்டு இலக்கிய மரபு’ எனும் வாசகம் தேய்வழக்காகப் பயன்படுத்தப்படுகிறது. அப்படிப் பயன்படுத்துபவரிடம் எங்கே அந்த இரண்டாயிரம் ஆண்டு மரபை கொஞ்சம் விளக்குங்கள் என்றால் திணறிவிடுவார். அப்படிச் சொல்வது ஒரு பாவனை. அந்த பாவனையைத்தான் திரு.மதியழகன் அவர்களும் பயன்படுத்தியுள்ளார். அப்படிச் சொல்லும்போது அனைவரும் வாயடைத்துவிடுவர். மரபிலக்கிய வாசிப்புப் போதாமை அதற்கு ஒரு காரணம்.\nஏகவசனத்தில் தன்னையும் தன் புனைவையும் திட்டியுள்ள மதியழகன் அவர்களின் அவதூறு கட்டுரையை தன் வலைத்தளத்தில் ம.நவீன் அவர்கள் பதிவிட்டது என்னை இந்த எதிர்வினையை எழுதத்தூண்டியது.\nதுறைசார்ந்த அறிவார்ந்த்தோர் தமக்கென்று ஒரு சட்டகத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு துறைசார்ந்த படைப்பை மதிப்பீடு செய்வது வழக்கம். சங்க காலத்திலும் இந்த வழக்கம் இருந்தது. புலவர்களின் படைப்பை விமர்சித்து கழகத்து தலைமை புலவர்கள் மதிப்பீடு செய்திருக்கின்றார்கள். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற பரம்பரையும் இப்படி உருவானதுதான்.\nகடற்கரையில் குப்பை பொறுக்குவோர்… (அ.பாண்டியன்)\nபேய்ச்சி நாவலைப் பற்றிய மதியழகனின் விமர்சனம் அந்நாவலை முற்றிலும் புறக்கணிக்கிறது என்றாலும் அதை உங்கள் அகப்பக்கத்தில் நீங்கள் பதிவேற்றியிருப்பதை வரவேற்கிறேன். விமர்சனங்களை திறந்த மனதுடன் ஏற்பது ஆரோக்கியமானது என்பதால் மட்டும் இது வரவேற்கத்தக்கது அல்ல.\nபதிவேற்றம் காணும் படைப்புகள் குறித்த தகவல்களை மின்னஞ்சல் வழி பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அறிவிப்பு உரை உலக இலக்கியம் கடிதம்/எதிர்வினை கட்டுரை/பத்தி க‌விதை சினிமா சிறுகதை திற‌ந்தே கிட‌க்கும் டைரி நேர்காண‌ல் பயணம் முட்டாளுடன் மூன்று நாட்கள் விமர்சனம்\nநவீன இலக்கிய முகாம்: ஒரு முன் – பின் பதிவு February 22, 2020\nபேய்ச்சி: உறைவும் மிரள்வும் (நிர்மலா முரசி) February 20, 2020\nபேய்ச்சி: உள்ளிருந்து மீளும் பாலியம் (புஷ்பவள்ளி) February 16, 2020\nவல்லினம் – கலை, இலக்கிய இதழ்\nமனுஷ்ய புத்திரன் திருடி�� மலேசியக் கவிதை\nபேய்ச்சி ஒரு பார்வை : மதியழகன் முனியாண்டி\nபேய்ச்சி: புனைவாய்வு (ஆதித்தன் மகாமுனி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2018/05/11130603/1162288/Nadigaiyar-Thilagam-Movie-Review.vpf", "date_download": "2020-02-26T19:35:56Z", "digest": "sha1:XN6POHL4FBHOBL2GKWTUPLLSW4HRCCGJ", "length": 16536, "nlines": 202, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Nadigaiyar Thilagam Movie Review || நடிகையர் திலகம்", "raw_content": "\nசென்னை 26-02-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் நடிகையர் திலகம். சிறுவயதிலேயே தந்தையை இழந்த சாவித்திரி, தைரியத்துடனும், துடிப்புடனும் வாழ்கிறார். தன்னால் சாதிக்க முடியாது என்று சொல்பவர்களிடம் சாதித்து காட்டுகிறார்.\nஜெமினி கணேசன் எடுத்த புகைப்படம் ஒன்று நாளிதழில் வர, அதன் மூலம் சாவித்திரிக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி எப்படி முன்னேறினார் அதன் பின் அவரது வாழ்க்கை எப்படி மாறியது அதன் பின் அவரது வாழ்க்கை எப்படி மாறியது என்பதை படமாக இயக்கி இருக்கிறார்கள்.\nஇப்படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கிறார்.\nதந்தையில்லாத சுட்டிப்பெண்ணாக ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து நடிப்பால் நம் அனைவரையும் கட்டிப்போட்டு, பின்னர் பரிதாப நிலைக்கு சென்று உயிரிழந்த சாவித்திரியை அப்படியே நம் கண் முன்னே நிறுத்திக் காட்டியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷ் நடிப்பு வாழ்க்கையில் இந்த படம் அவருக்கு ஒரு மணிமகுடம். கீர்த்தியுடன் போட்டி போட்டு நடித்துள்ள துல்கர் சல்மான், ஜெமினி கணேசனாகவே மாறியிருக்கிறார்.\nசமந்தா, விஜயதேவரகொண்டா, நாகசைதன்யா, மோகன் பாபு என அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 1940 முதல் 1980 வரையில் பல்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதை. அந்தந்த காலகட்டங்களுக்கே நம்மை கூட்டி செல்கின்றது டேனியின் கேமராவும் ஷிவம் மற்றும் அவினாஷின் கலை இயக்கமும். கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவின் படத்தொகுப்பும் மிக்கி மேயரின் இசையும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன.\nஎல்லோருக்குமே தெரிந்த கதை தான். ஆனால் சுவாரஸ்யமான திரைக்கதையாலும் திறமையான இயக்கத்தாலும் நம்மை கட்டிப்போடுகிறார் இயக்குனர் நாக் அஷ்வின். மதன் கார்க்கியின் வசனங்கள் பல இடங்களில் கைதட்டல்களை அள்ளுகின்றன.\nசமந்தா, விஜய தேவரகொண்டா தேடல் மூலம் நமக்கு சாவித்திரியின் வாழ்க்கையை சொல்லத் தொடங்குவது சிறப்பு. சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமாக இருந்தாலும், சமந்தா, விஜய் தேவரகொண்டாவின் காதல் காட்சிகளையும் இணைத்திருப்பது ரசிக்கும்படியாக உள்ளது.\nமொத்தத்தில் ‘நடிகையர் திலகம்’ சிறந்த பொக்கிஷம்.\nமுதியவருக்கும் இளம்பெண்ணுக்கும் இடையேயான நட்பு - மீண்டும் ஒரு மரியாதை விமர்சனம்\nஆணவக்கொலை செய்ய துரத்தும் சாதிவெறி கொண்ட கும்பல் - கன்னி மாடம் விமர்சனம்\nவயதான தந்தையை பாரமாக நினைக்கும் குடும்பத்தின் கதை - பாரம் விமர்சனம்\nபோதை மருந்து கடத்தல் கும்பலை களையெடுக்கும் நாயகன் - மாஃபியா விமர்சனம்\nகல் நெஞ்சக்காரரை அன்பால் மாற்றும் குழந்தை - குட்டி தேவதை\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி 83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா தலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு விஷாலிடம் ரூ.400 கோடி கேட்டேன் - மிஷ்கின் அஜித் படத்தில் இணைந்த முன்னணி நகைச்சுவை நடிகர் மிரட்டிய பிரியா பவானி சங்கர்..... மீம் போட்ட இயக்குனர்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-02-26T21:00:21Z", "digest": "sha1:2E7YWCXQYYCZC6U7PBSBHBQV7CUK3VU3", "length": 10627, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாம் தம்பிமுத்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடிய���வில் இருந்து.\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nசாமுவேல் பெனிங்டன் தவராசா தம்பிமுத்து (Samuel Pennington Thavarasa Tambimuttu, 1932 - 7 மே 1990) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.\nதம்பிமுத்து 1932 ஆம் ஆண்டில் பிறந்தவர்.[1] இவர் இலங்கை அரசாங்க சபை உறுப்பினராக இருந்த ஈ. ஆர். தம்பிமுத்துவின் உறவினர் ஆவார்.[1][2] முன்னாள் மேலவை உறுப்பினர் எம். மாணிக்கம் என்பவரின் மகள் கலாவைத் திருமணம் புரிந்தார்.[1][3] இவர்களது மகன் அருண் தம்பிமுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக உள்ளார்.[2]\nதம்பிமுத்து வழக்கறிஞராக மட்டக்களப்பில் பணியாற்றினார்.[1][3] மட்டக்களப்பு பிரஜைகள் குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார்.[4]\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினராகப் பல காலம் இருந்து செயல்பட்டார்.[3] 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சார்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்களில் ஒருவராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[5]\nதம்பிமுத்து கொழும்பில் உள்ள கனடா தூதரகத்தின் முன்னால் 1990 மே 7 ஆம் நாள் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[3] இதன் போது படுகாயமடைந்த இவரது மனைவி கலா 1990 மே 16 அன்று மருத்துவமனையில் காலமானார்.[3] இப்படுகொலை தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.[6][7]\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள்\nஇலங்கையின் 9வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள்\nஇலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்\nதமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல்வாதிகள்\nஇருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 04:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/slministers.html", "date_download": "2020-02-26T20:01:29Z", "digest": "sha1:O2ON2LRVV3VA5HPKZXACX2NJHKNV5DTX", "length": 7944, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "அங்கயன்,வியாழேந்திரனுக்கு அமைச்சு:மாவை பச்சை சமிக்ஞை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப�� பதிவுகள் / அங்கயன்,வியாழேந்திரனுக்கு அமைச்சு:மாவை பச்சை சமிக்ஞை\nஅங்கயன்,வியாழேந்திரனுக்கு அமைச்சு:மாவை பச்சை சமிக்ஞை\nடாம்போ November 23, 2019 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஎதிர்வரும் திங்கட்கிழமை சத்தியப் பிரமாணம் செய்யவுள்ள 15 இராஜாங்க அமைச்சர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் உள்ளடங்குகின்றனரென தெரியவந்துள்ளது.\nஇதனிடையே முஸ்லீம்கள் தரப்பிலும் இருவருக்கு இராஜாங்க அமைச்சு பதவி கிடைக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nஅதன் மூலம் முஸ்லீம்களிற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டு;ள்ளதான குற்றச்சாட்டுக்களை நிவர்த்தி செய்ய கோத்தா முற்பட்டுள்ள சொல்லப்படுகின்றது.\nஇதேவேளை நாட்டில் பெரும்பாலான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட புதிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டுமெனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சித் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\n''நாட்டுப்பற்றாளர்'' என பாலச்சந்திரன் மதிப்பளிப்பு\nதமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 1978 ஆம் ஆண்டு முதல் இறுதிவரை ஓயாது உழைத்த திரு. வேலுப்பிள்ளை பாலச்சந்திரன் அவர்கள் 22.01.2020\nகூட்டமைப்பில் கருணாவை போட்டியிட கோரினோம்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடாக கருணாம்மாணை வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பத்தை கோரியுள்ளோம். எனினும் அதற்காக கூட்டமைப்பு இறங்கி வர தயாராக...\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vreten10.se/foto/piwigo/index.php?/category/150&lang=ta_IN", "date_download": "2020-02-26T20:04:02Z", "digest": "sha1:ABBGEQ4ML4QVIUFZECKW6L6G7KX7BKNE", "length": 4481, "nlines": 112, "source_domain": "vreten10.se", "title": "Fordon / Målade fordon | Vreten10:s bilder", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/thambidurai-and-jayakumar-meet-tn-governor/", "date_download": "2020-02-26T19:23:37Z", "digest": "sha1:BBTKK3QZ7FDNCOSLXHQGZNRMIC3NWNCZ", "length": 9062, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Thambidurai and Jayakumar meet TN Governor | Chennai Today News", "raw_content": "\nஅமைச்சர் விஜயபாஸ்கர் பதவி நீக்கமா\nசிஏஏ சட்டத்திற்கு எதிராக போராடுவதால் எந்த பயனும் இல்லை: ரஜினிகாந்த்\nகரிகாலச் சோழனுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் புகழாரம்\n ஆவேசம் அடைந்த சோனியா காந்தி\nகருணாநிதிக்கு ஒரு முரசொலி மாறன், ஸ்டாலினுக்கு ஒரு சபரீசன்\nஅமைச்சர் விஜயபாஸ்கர் பதவி நீக்கமா\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சட்டப் பேரவைச் செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர்களை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்த ஒருசில மணி நேரங்களில் ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்களை அதிமுகவின் சீனியர் தலைவர்களான தம்பித்துரை மற்றும் ஜெயகுமார் சந்தித்து பேசியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிஜய்பாஸ்கரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு பன்னீர்செல்வ��் ஆதரவாளர்கள் சிலரை அமைச்சரவையில் சேர்ப்பது குறித்து கவர்னரிடம் இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் கவர்னரை சந்தித்துவிட்டு வெளியில் வந்த தம்பிதுரை எம்பி, ‘மரியாதை நிமித்தமாகவும், நட்பு ரீதியாகவும் ஆளுநரைச் சந்தித்ததாகவும், அரசியல் பேசவில்லை’ என்று தெரிவித்தார்.\nஅதேபோல் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அரசியல் சம்பந்தமாக எதுவும் பேசவில்லை” என்றார்.\nஓபிஎஸ் -இபிஎஸ் இணைப்பு குறித்து இன்று அல்லது நாளை பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும் மிகவிரைவில் இணைப்பு விழா நடைபெறும் என்றும் அதிமுக தரப்பினர் தெரிவித்துள்ளனர்.\nஒபாமா மகளுக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது\nஅமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்\nமறப்போம்; மன்னிப்போம் என்பதே அதிமுகவின் கொள்கை: அமைச்சர் ஜெயக்குமார்\n20 தொகுதிகளில் வெற்றி பெற குறுக்கு வழியில் செல்லும் எதிர்க்கட்சிகள்: அமைச்சர் ஜெயகுமார்\nமீனவர்களுக்கு எஸ்.டி பிரிவு: மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nசிஏஏ சட்டத்திற்கு எதிராக போராடுவதால் எந்த பயனும் இல்லை: ரஜினிகாந்த்\nகரிகாலச் சோழனுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் புகழாரம்\n ஆவேசம் அடைந்த சோனியா காந்தி\nகருணாநிதிக்கு ஒரு முரசொலி மாறன், ஸ்டாலினுக்கு ஒரு சபரீசன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/ponnukku-thanga-manasu/137102", "date_download": "2020-02-26T20:00:38Z", "digest": "sha1:44ZNXYK6AWXNGG6GSNCCMDG45ZBFV43A", "length": 5354, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Ponnukku Thanga Manasu - 02-04-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசில தினங்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்\nகனடாவில் காணாமல் போன 16 வயது சிறுமி... பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்\nகுட்டையான உடையில் பொது இடத்தில் சுற்றி திரியும் நடிகை ரகுல் பிரீத் சிங்... கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்..\nகனடாவில் காணாமல் போன இலங்கைச் சிறுமி\nபிரித்தானியா பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு விணப்பித்த கருப்பு நிற பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் வெறியாட்டம் அப்பாவி இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல்\nகுருவின் அதிசார வக்ர பெயர்ச்சி ஆரம்பம் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள்\nசம்பளம், சாப்பாடு இல்லாமல் டிரைவர் வேலை பார்க்கும் பிரபல நடிகர்\nதெறி படத்தில் நடித்திருந்த நடிகை மீனாவின் மகளா இது, புகைப்படத்துடன் இதோ\nகுடிபோதையில் படுத்துகிடந்த நபர்.. திடீரென பேண்ட்டுக்குள் நுழைந்த பாம்பு.. இணையத்தில் வெளியான வைரல் காட்சி\nஅழகான நடனமாடும் இளம் நடிகை வீடியோ இதோ - பிரம்மாண்ட நிகழ்ச்சி\nஉடல் எடையை குறைத்து படு ஸ்டைலாக மாறிய பிரபல நடிகர் பிரசாந்த்... எப்படி இருக்கார்னு பாருங்க\nதினமும் அதிகாலையில் 2 டம்ளர் சுடு தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா.. உடனே தெரிந்து கொள்ளுங்கள்..\nதெறி படத்தில் நடித்திருந்த நடிகை மீனாவின் மகளா இது, புகைப்படத்துடன் இதோ\nமகள் குளிக்கும் போது கேட்ட அலறல் சத்தம்.. ஓடிய மர்ம நபர்.. விரட்டி பிடித்த தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி..\nசம்பளம், சாப்பாடு இல்லாமல் டிரைவர் வேலை பார்க்கும் பிரபல நடிகர்\nபாடகர்களையும் மிஞ்சிய சுட்டி சிறுவன் மில்லியன் பேரை வாயடைக்க வைத்த குரல்.... இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள்\nபிக் பாஸ் ஜூலியா இது.. என்ன இப்படி மாறிட்டாங்க, புகட்டடங்களுடன் இதோ\nகிரேன் என் மீது விழுந்து இருக்கலாம், உருக்கமான கடிதத்தை வெளியிட்ட இயக்குனர் ஷங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/is-dmk-going-to-copy-pmks-manifesto-ramadoss-forms-special-team/", "date_download": "2020-02-26T19:40:04Z", "digest": "sha1:5LAK6T6QNKPNFMJQKQLVDGKVZPG5IY4M", "length": 7268, "nlines": 111, "source_domain": "chennaivision.com", "title": "பாமகவின் தேர்தல் அறிக்கையை காப்பியடிக்கப் போகிறதா திமுக? - Tamil Movie Review, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nபாமகவின் தேர்தல் அறிக்கையை காப்பியடிக்கப் போகிறதா திமுக\nபாமகவின் தேர்தல் அறிக்கையை நேற்று சென்னையில் வெளியிட்ட அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், ஒரு பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தன‌ர்.\n“இது வழக்கமான சம்பிரதாயத்துக்காக வெளியிடப்படும் தேர்தல் அறிக்கை அல���ல. தமிழக மக்களின் தன்னாட்சி உரிமைக்குரல். தமிழக மக்களின் நலன்களை பாதுகாக்கும் குரலாகவும் எதிரொலிக்கும். எதிர்க்கட்சிகள் செய்யும் வேலையை பாமக இந்திய அளவில் மிகவும் சிறப்பாக செய்து வருகிறது. எங்களுடைய தேர்தல் அறிக்கையை திமுக காப்பியடிக்கக்கூடாது,” என்று கூறினர்.\nபாமக தேர்தல் அறிக்கை வெளியீட்டுக்காகவே திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிடாமல் வைத்திருந்ததாக நம்பும் ராமதாஸ், திமுக தேர்தல் அறிக்கை வந்தவுடன் அதை இன்ச் பை இன்சாக ஸ்கேன் செய்ய ஒரு ஸ்பெஷல் டீமை நியமித்துள்ளாராம்.\nஅவர்கள் எதையெல்லாம் பாமகவிடமிருந்து திமுக காப்பியடித்துள்ளதோ, அதை எல்லாம் கண்டுபிடிச்சி, அந்த பட்டியலை ராமதாஸ் கிட்ட கொடுப்பாங்க்களாம். அதை வைத்து திமுகவை கலாய்க்க திட்டமாம்.\nஏற்கனவே, அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்காக, பாமகவை திமுகவினர் கலாய்த்து வரும் நிலையில், “திமுக தலைவர் மு க ஸ்டாலினை பற்றி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சிக்காததா\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்யாததா பழைய விஷயங்களை பற்றி பேசினால் யாரும் எந்த கூட்டணியிலும் இடம்பெற முடியாது. ஆனால் எங்களுடைய கோரிக்கையில் இருந்து நாங்கள் எள்ளளவும் பின் வாங்கவில்லை,” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.\nமேலும் அவர், “நாங்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளவற்றில் எவற்றையெல்லாம், உடனடியாக நிறைவேற்ற முடியுமோ, அவற்றை நிறைவேற்றவேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்திருக்கிறோம்,” என்று கூறியுள்ளார்.\nதிருச்சியை கேட்கும் திருநாவுக்கரசர், தருமா காங்கிரஸ் தலைமை\nஇரண்டாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சங்கீதா தமிழரசன் படத்தில் நடிக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/swiss/03/216703?ref=archive-feed", "date_download": "2020-02-26T19:48:41Z", "digest": "sha1:YHZ4EOSJXYK6D4OGSC3NZK6BC7HRJ6RO", "length": 7013, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "ஜெனீவா விமான நிலையத்தில் பயணிகளின் பொருட்கள் திருட்டு? இரண்டு ஊழியர்கள் கைது! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சின��மா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜெனீவா விமான நிலையத்தில் பயணிகளின் பொருட்கள் திருட்டு\nஜெனீவா விமான நிலையத்தில் பயணிகளின் பொருட்களை திருடியதாக இரண்டு விமான நிலைய ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த திங்கட்கிழமை, பயணிகளின் உடைமைகளை கவனித்துக்கொள்ளும் விமான நிலைய ஊழியர்களை விமான நிலைய பொலிசார், திடீரென முன்னறிவிப்பின்றி சோதனையிட்டனர்.\nஅப்போது பயணிகளின் உடைமைகளிலிருந்து திருடப்பட்ட பொருட்கள் சில, இரண்டு ஊழியர்களிடமிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஎங்கே கமெரா இல்லையோ, அந்த பகுதியில் வைத்து இந்த திருட்டை அவர்கள் செய்திருப்பதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.\nஇது தொடர்பாக விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/172354?ref=archive-feed", "date_download": "2020-02-26T19:15:30Z", "digest": "sha1:RFF5OCMMNAXSRWA65OMWZYGM3MM4AWJB", "length": 8456, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "கனடாவில் நடைபெற்ற குட்டீஸ் ஆடலாமா நிகழ்ச்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் நடைபெற்ற குட்டீஸ் ஆடலாமா நிகழ்ச்சி\nகனடாவின் டொரண்டோவில் Butterflies Events Ramyah Balasundaram அவர்களின் தயாரிப்பில் Dj.S.Arjune தொகுத்து வழங்கிய சிறுவர்களுக்கான தொலைக்காட்சி நடனச்சுற்றுப்போட்டி குட்டீஸ் ஆடலாமா சீசன்3-ல் 5வயது முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பங்குபற்றினர்.\nஇந்த இறுதிச்சுற்றுப் போட்டியில் Linushan Shanmuganathan Butterflies Events குட்டீஸ் ஆடலாமா சீசன் 3 Tittle winner ஆகத் தெரிவுசெய்யப்பட்டார்.\nஇரண்டாம் இடத்தை Abisha AhilaKumarn மற்றும், மூன்றாம் இடத்தை Dinoson George ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.\nசிறந்த நடன இயக்குனராக Jailani Basha தெரிவு செய்யப்பட்டார், அத்தோடு அன்றையதினம் பல கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.\nபிரமாண்டமான மேடையில் நடைபெற்ற இந்நிகழ்வு தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.\nஇந்த வருடம் Butterflies Events குட்டீஸ் ஆடலாமா Season 4 Canada வில் Toronto, Montreal, Ottawa போன்ற இடங்களில் நடைபெறுகின்றது, உங்களுடைய குழந்தைகளும் பங்குபற்ற விரும்பினால் மற்றும் fashion show அல்லது Talent Show வில் கலந்துகொள்ள விரும்பினால் (647) 640 8254 இ (514) 867 7258 போன்ற தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொள்ளவும்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudukkottai.nic.in/ta/public-utility-category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95/page/2/", "date_download": "2020-02-26T20:39:22Z", "digest": "sha1:7S4WAD2A3DMRRUPZM7QA7BNYVA6E3KYE", "length": 8697, "nlines": 135, "source_domain": "pudukkottai.nic.in", "title": "கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் | புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nபுதுக்கோட்டை மாவட்டம் PUDUKKOTTAI DISTRICT\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம்\nமாவட்ட சமூக நல அலுவலகம்\nபிணைத் தொழிலாளர் ஒழிப்பு (முறைமை)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமகாத் அம்மா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்\nஎன்.எம்.நகர், சித்தன்னவாசல் சாலை, அரியூர், இலுப்பூர் வட்டம், புதுக்கோட்டை - 622101\nவகை / விதம்: பொறியியல் கல்லூரி\nமதர் தெரெசா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி\nமேட்டுசாலை, இலுப்பூர் அஞ்சல்,புதுக்கோட்டை - 622102\nவகை / விதம்: பொறியியல் கல்லூரி\nமவுண்ட் ஜீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி\nபிலிவலம் அஞ்சல், லே���ாவிளக்கு, திருமயம் வட்டம், புதுக்கோட்டை - 622507\nவகை / விதம்: பொறியியல் கல்லூரி\nமாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி புதுக்கோட்டை\nமதுரை ரோடு, புதுக்கோட்டை 622001\nவகை / விதம்: கலை அறிவியல் கல்லூரி\nசீனிவாசா நகர், களமாவூர் அஞ்சல், கீரனூர், புதுக்கோட்டை - 622502\nவகை / விதம்: பொறியியல் கல்லூரி\nஸ்ரீ பாரதி பெண்கள் பொறியியல் கல்லூரி\nகைக்குறிச்சி கிராமம், ஆலங்குடி வட்டம், புதுக்கோட்டை மாவட்டம் - 622303\nவகை / விதம்: பொறியியல் கல்லூரி\nவலைப்பக்கம் - 2 of 2\nபொருளடக்க உரிமை - புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Feb 26, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/icc-world-cup/news/pakistani-fan-puts-ms-dhonis-name-on-world-cup-2019-jersey-sends-twitterati-into-frenzy/articleshow/69487394.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-02-26T20:10:33Z", "digest": "sha1:E6ROCLXGOWBATZG5HJRZ6OVHTWPT25AK", "length": 15481, "nlines": 155, "source_domain": "tamil.samayam.com", "title": "ms dhoni : ‘பாக்.,’ ஜெர்சியில் தோனி பெயர்... தெறிக்கவிடும் ‘தல’ ரசிகர்! - pakistani fan puts ms dhoni’s name on world cup 2019 jersey, sends twitterati into frenzy | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n‘பாக்.,’ ஜெர்சியில் தோனி பெயர்... தெறிக்கவிடும் ‘தல’ ரசிகர்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ரசிகர் ஒருவர் அந்த அணியின் உலகக்கோப்பை ஜெர்சியில், முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் பெயரை இடம் பெறச்செய்துள்ளது வைரலாகி வருகிறது.\n‘பாக்.,’ ஜெர்சியில் தோனி பெயர்... தெறிக்கவிடும் ‘தல’ ரசிகர்\nஅந்த ரசிகர் இந்த போட்டோவை பதிவிட்ட சிலமணி நேரத்திலேயே, காட்டுத்தீயை விட அசுர வேகத்தில் பரவியது.\nலாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ரசிகர் ஒருவர் அந்த அணியின் உலகக்கோப்பை ஜெர்சியில், முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் பெயரை இடம் பெறச்செய்துள்ளது வைரலாகி வருகிறது.\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30 முதல் ஜூன் 14 வரை நடக்கவுள்ளது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது.\nகடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் உலகக்கோப்பை முறைப்படி அடுத்த ஆண்டும் இத்தொடர் நடக்கவுள்ளது. இந்நிலையில் இந்திய அணி இளம் கேப்டன் விராட் கோலி தலைமையில் பங்கேற்கவுள்ளது. இது கோலி பங்கேற்கும் மூன்றாவது உலகக்கோப்பை தொடராகும்.\nஇந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு இந்திய அளவில் மட்டுமில்லாமல், கடல் கடந்து உலகம் முழுதும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதே போல அண்டை நாடான பாகிஸ்தானிலும் தோனி, கோலி உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ரசிகர்கள் உள்ளனர்.\nஇதற்கிடையில் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்கவுள்ள நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ரசிகர் ஒருவர் அந்த அணியின் ஜெர்சியை வாங்கியுள்ளார்.\nஅதன் பின்பக்கத்தில், 7ம் எண்ணும் தோனி என்ற பெயரை எழுதியுள்ளார். தோனி ரசிகரான இவர் அந்த ஜெர்சியின் போட்டோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.\nஅந்த ரசிகர் இந்த போட்டோவை பதிவிட்ட சிலமணி நேரத்திலேயே, காட்டுத்தீயை விட அசுர வேகத்தில் பரவியது. இதைப்பார்த்த தோனி ரசிகர்கள், ‘நாடு மாறாலாம் ஆனால் ‘தல’ தோனி உள்ள அன்பு மட்டும் எப்போதும் மாறாது.’ என அதற்கு பதில் அளித்து வருகின்றனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : உலக கோப்பை கிரிக்கெட்\n#MegaMonster பயணம்:குறிப்புகளை வெளியிட்ட பரினிதி Samsung Galaxy M31 மொபைலுடன் அவர் எங்கு சென்றிருக்கிறார் கண்டுபிடியுங்கள்\n\"எனக்கு திருமணமாகி 10 வயதில் குழந்தை இருக்கிறது\" 4 வயது சிறுமியின் பகீர் வாக்குமூலம்... இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த தீராத மர்மம்\nJio New Plan: ஜியோவின் 336 நாட்கள் வேலிடிட்டி பிளான் அறிமுகம்; ஓவர்நைட்டில் ஆட்டத்தை மாற்றிய அம்பானி\nவயதாக வயதாக பெண்ணின் அந்தரங்கப் பகுதி எப்படி மாற்றம் பெறும்... என்னென்ன அறிகுறிகள் தோன்றும்\nSamsung Galaxy M31: பரினிதியைத் தொடர்ந்து சோதித்துப் பார்க்கும் அர்ஜுன் கபூர்\nஇரண்டு லாரிகளுக்கிடையே உயிர் தப்பிய நபர்\nதேனி திமுக கூட்டத்தில் கைகலப்பு - வீடியோ\nதிமுகவை குற்றம் சாட்டும் எச்.ராஜா\nஆர்டிஓ அலுவலகத்தில் பி.ஆர்.பாண்டியன் வாக்குவாதம்\n2000 ரூபாய் நோட்டுகள் விரைவில் நீக்கம்\nரயில் இடுக்கில் சிக்கி உயிர் தப்பிய அதிர்ஷ்டசாலி..\nஆக்ரோஷமாகத்தான் ஆடுவோம்: ‘கெத்’தாக அறிவித்த ‘கிங்’ கோலி\nமகளிர் உலகக் கோப்பை: பாகிஸ்தானிடம் வீழ்ந்த மேற்கிந்தியத் தீவுகள்\nமாட்டு அடி அடித்த இங்கிலாந்து... மண்டியிட்ட தாய்லாந்து\nஐபிஎல் சரவெடிக்குத் தயாராகும் தல தோனி\nகொரோனா கொடுக்கும் நெருக்கடி, டோக்யோ ஒலிம்பிக்ஸ் ரத்து..\nஆன்-லைனில் வாலிபரை ஏமாற்றி 15 லட்சம் ரூபாய் அபேஸ்: நைஜீரியர்கள் கைது\nFact Check: ஆஸ்திரேலியாவில் பிராமணர்களே மாட்டிறைச்சி விற்கிறார்களா - உண்மை என்ன\n27 பேர் பலி... ஆனாலும் டெல்லி முதல்வரின் கோரிக்கைக்கு 'நோ' சொன்ன மத்திய அரசு\nமத்திய அரசுக்கு ரஜினி கண்டனம், போலீஸுக்கு டோஸ்விட்ட கோர்ட்... இன்னும் பல செய்திக..\nஇரண்டு லாரிகளுக்கிடையே உயிர் தப்பிய நபர்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n‘பாக்.,’ ஜெர்சியில் தோனி பெயர்... தெறிக்கவிடும் ‘தல’ ரசிகர்\nஅடுத்ததடுத்து காயமடைந்த விஜய் சங்கர், தவான்....: இந்திய அணிக்கு ...\n‘பிட்ச்’ எப்பிடி இருந்தாலும் கவலையில்ல.. ஒருகை பார்க்காம விட மாட...\nஉலகக்கோப்பை தொடரில் இவங்கதான் ‘பேட்டிங்கில்’ மிரட்டுவாங்க: மார்க...\nஅப்போ ரசிகன்... இப்போ.... முக்கியமான ஆல் ரவுண்டர்... : எட்டு வரு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2014/05/blog-post.html", "date_download": "2020-02-26T20:13:13Z", "digest": "sha1:SUIZRM7AH4IERIEC74GDB3YP2MOXCSMX", "length": 30441, "nlines": 260, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: வலி - சிறுகதை", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nகத்தியால் அடிவயிற்றில் செருகியதுபோல் இருந்தது ஆனந்திக்கு. \"அலைமறி பாப்புப் பொருள்கோள் என்பது.. என்பது.. \" வாக்கியத்தை முடிக்க முடியாமல் சுருண்டு தரையில் விழுந்தாள்.\nமயக்கமாகவும் இல்லாமல் தெளிவாகவும் இல்லாமல் இருந்த நொடிகளில் டீச்சர் \"அவளுக்கு என்னாச்சு பாருங்கடி\".. அவளைச் சுற்றிப் பதட்டம் ஏறியது. \"வாட்ச்மேனைக் கூட்டி வாடி மல்லிகா\" \"அடிக்கடி இப்படி ஆகுமா இவளுக்கு\" \"இல்லை டீச்சர்.. காலையில இருந்தே எதோ வலின்னு சொல்லிகிட்டே இருந்தா\" யாரோ அவளைக் கைத்தாங்கலாக ��ழுப்பி நடக்கவைத்தது, ஆட்டோவில் ஏறியது, ஆஸ்பத்திரி உடனடி சிகிச்சைப்பிரிவில் பெஞ்ச்சில் அமர்ந்தது.. எல்லாம் மங்கலாகவே தெரிந்தது.\n\"ஐயோ ஆனந்தி என்னாச்சுடி\" அம்மாவின் கூக்குரல் கேட்டுதான் கொஞ்சம் தெளிவானது போல் இருந்தது.\nஉடலில் வலிமை இல்லாமல் டாக்டர் சீட்டுக்கு நடப்பதற்குள் தடுமாறியது.\nடாக்டர் இவள் வந்து அமர்ந்ததைக் கவனிக்காமல் \"அந்தாளுக்கு எக்ஸ்ரே எடுக்கச் சொல்லு.. பெரியவர் ரவுண்ட்ஸ் வந்துட்டாரா\" என்றார். ஆனந்திக்குக் கலவரம் அதிகமானது. பெண் டாக்டராக இருந்தாலும் தன் பிரச்சினையைச் சொல்லி இருக்கலாம்.\nடாக்டர் மூக்குநுனியில் இருந்த கண்ணாடியை மேலேற்றிக்கொண்டு டேபிளில் இருந்த பழைய ஃபைல்களை ஓரம் தள்ளிவிட்டு இவளைப் பார்த்தார். \"ஆனந்தி என்ன வயசாகுதும்மா\n\"அடிவயித்துல ஒரே வலி டாக்டர்\"\n\"காலைல சேமியா உப்புமா சாப்டா டாக்டர்.பேர் பண்ணா.. அவ்ளோதான்\"\nடாக்டர் அம்மாவை முறைத்துவிட்டு \"அந்தப் பொண்ணு சொல்லட்டும்.. பேசமுடியுது இல்ல\" ஆனந்திக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது.\n\"வழக்கமாவே அவ்ளோதான் சாப்பிடுவேன் டாக்டர்\"\n\"வெளிய போறதெல்லாம் ஒழுங்கா இருக்கில்ல\n\" இதையெல்லாம் ஒரு ஆணிடம் பேசவேண்டி இருக்கிறதே. ஆனந்தி இதற்கும் வெறுமனே தலையசைத்தாள்.\nநர்ஸ் உள்ளே நுழைந்து \"பெரியவர் வர நேரம் ஆயிருச்சு.. நீங்க வார்டுக்குப் போகணும்\"\n\"இன்னும் எத்தனை பேர் இருக்காங்க\n\"அது இருக்காங்க.. பத்துப் பதினஞ்சு பேரு. வந்து பாத்துக்கலாம்\"\nஆனந்தியை டாக்டர் பார்த்தார். \"சரி.. இந்தப்பொண்ணுக்கு பிபி பார்த்துட்டு ரெண்டு யூனிட் சலைன் ஏத்தச் சொல்லு. கைனி அம்மா வந்துருக்காங்களா\n\"அவங்க ரெண்டு மணிக்குதான் டாக்டர் வருவாங்க\"\n\"அவங்களை ஒருமுறை பாத்துரச்சொல்லு\" கிளம்பிவிட்டார்.\nவராந்தாவில் ஒரு பாயைப் போட்டுப் படுக்கச்சொல்லி சலைன் ஏறிக்கொண்டிருந்தபோதுதான் அம்மா கேட்டாள் \"எப்படிடீ திடீர்னு வலி போனவாரம்தானே உக்காந்தே\n\"நேத்து ராத்திரிலே இருந்தே இருக்கும்மா\"\n\"என்ன எழவோ தெரியல. வழக்கம்போலதான் சாப்பிடறே போறே வரே..\"\nவழக்கமாகத்தான் ஆகிவிட்டிருக்கிறது. ஆனந்திக்கு அழுகை பொங்கியது.\n\"சரிசரி. அழாதே. வந்துட்டா பாத்துதானே ஆகணும். கையில காசுவேற இல்லை.\"\nஅம்மாவிடம் சொல்லிவிடத்தான் வேண்டும். ஆனந்தி தைரியத்தை வரவழைத்துக்கொள்ள முயற்சித்தாள்.\n\"அம்மா..அது வந்து..\" என்று ஆரம்பிக்கும்போதே வராந்தா நுழைவாயிலில் சந்துருமாமாவின் சத்தம் கேட்டது. \"என்னய்யா இது.. இப்படியா வழியில வச்சு சலைன் ஏத்துவாங்க ஒரு பெட் இல்லை\n\"இல்லை சார்.. எல்லாம் ஃபுல்லாயிருச்சு\" வார்ட்பாயின் குரலும் நெருங்கியது.\n\"அதெல்லாம் எனக்குத் தெரியாது,. நீதான் எதாவது பார்த்துச் செய்யணும்\" வார்ட்பாய் காசைப் பின்பாக்கெட்டில் மறைப்பதை ஆனந்தி பார்த்தாள்.\n\" ஆனந்தி பதில் சொல்லவில்லை.\n\"என்னமோ தெரியலைடா.. கைனகாலஜிஸ்ட் வந்து பார்க்கணும்ன்றாங்க.. ஒரு செக்கும் பண்ணாம நேரா சலைன் ஏத்திகிட்டிருக்காங்க..\"\n\"கவலைப்படாதேக்கா.. நாம ஆஸ்பத்திரி மாத்திரலாம். நான் வந்துட்டேனில்ல\"\nவார்ட்பாய் வந்து \"மூணாவது வார்ட்லே ஒரு பெட்டு காலியாயிருச்சாம். மாத்திரலாமா சார்\n\"அக்கா..நீ போய்ப் பார்த்திட்டு வா. நான் இவளைப்பாத்துக்கறேன்\"\nஅம்மா வராந்தாமுனையில் திரும்பும்வரை காத்திருந்து மாமா குரலைத் தாழ்த்திக்கொண்டு கேட்டார் \"என்னாச்சு\nஆனந்தி ஒருவார்த்தைகூடப் பேசவில்லை. கண்ணில் குரோதத்துடன் விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தாள்.\n\"சும்மா சும்மா என்மேலேயே பழிபோடாதே. நீ ஒழுங்கா வந்திருந்தா அப்படி ஆயிருக்குமா\" மாமாவின் குரல் உயரவில்லை. ஆனால் அதில் அதிகாரம் தெரிந்தது.\n\"இப்படி ஒண்ணும் பேசாம குத்துக்கல்லாட்டம் இருந்தா நீ நல்லவளாயிருவியா பேசாம சலைனை ஏத்திகிட்டு வீடு போய்ச் சேரற வழியைப் பாரு. தேவையில்லாம எதையாச்சும் பேசின.. உன் வண்டவாளமெல்லாம் தண்டவாளம் ஏறிடும் ஜாக்கிரதை\"\nஆனந்திக்கு வழக்கமான அடிவயிற்றுக்கலவரம் ஆரம்பித்துவிட்டது. இப்படித்தானே ஒவ்வொருநாளும் ஆரம்பிப்பார் இந்த மாமா. \"நீ எத்தனை மார்க்‌ஷீட்டை உங்கம்மாகிட்ட கொடுக்காம ஏமாத்தி இருக்கே.. நான் எதாச்சும் கேட்டேனா அதேபோலத்தான். இதையெல்லாம் கேக்கக்கூடாது. ஒரே புழுக்கமா இல்ல அதேபோலத்தான். இதையெல்லாம் கேக்கக்கூடாது. ஒரே புழுக்கமா இல்ல எப்படித்தான் இவ்ளோ தடிமனா ஒரு ட்ரெஸ்ஸைப் போட்டிருக்கியோ\"\n\"ரொம்ப வலிக்குது மாமா\" ஆனந்திக்கு அவரிடம் பேசுவதற்கு அருவருப்பாக இருந்ததுதான். இருந்தாலும் பேசத்தானே வேண்டியிருக்கிறது.\n\"அதெல்லாம் ஒண்ணும் இல்லை. ஒருமுறை பேதிக்குச் சாப்பிடு. எல்லாம் கிளியராயிரும்.\"\n\"நேத்திக்கு எத்தனையோமுறை வேண்டாம் வேண்டாம்னு சொன்னேனே..\"\n\"அட.. அதுனால எல்லாம் வலிக்குமா என்ன வீடியோ காட்டினேனில்ல அதுல என்ன அவ அழவா செஞ்சா\n இல்லை. அவள் முகத்தில் தம்பியைப் பார்க்கும்போது தெரியும் வழக்கமான வாஞ்சைதான் இருந்தது. \"அந்த வார்டு நல்லாதாண்டா இருக்கு. போயிடலாம்\".\nபேக்கட்டிலிருந்து கட்டாக நூறுரூபாய்களை எடுத்தார் மாமா. \"இதுல எட்டாயிரம் இருக்கும்க்கா.. இது போதும்னு நினைக்கறேன்\"\n\"எவ்ளோதாண்டா கொடுப்பே.. ஏற்கனவே ஆனந்திஅப்பா போனதுல இருந்து நீதான் பாத்துக்கறே.. உன் பொண்டாட்டிக்குத் தெரிஞ்சா உன்னைப்படுத்தி எடுத்துருவாளேடா\"\n\"அதெல்லாம் நான் பாத்துக்கறேன்க்கா.. அவ ஊர்ல இருந்து வர இன்னும் 2 மாசம் ஆயிரும். அதுக்குள்ள எப்படியாவது சமாளிச்சிருவேன்\"\n\"நீ இல்லைன்னா நாங்க நடுத்தெருவிலதான் நிக்கணும்\"\nசந்துரு ஆனந்தியைப் பார்த்துக்கொண்டே \"ஏன்க்கா.. என் முறைப்பொண்ணை நடுத்தெருவில நிக்கவிட்டிருவேனாக்கா\n\"ஆமாண்டா.. 35 வயசு வித்தியாசத்துல முறைப்பொண்ணு வாழுது\"\nமூன்றாவது வார்ட் கொஞ்சம் சுத்தமாக இருந்தது. டெட்டால் வாசனை மூக்கைத் துளைத்தாலும் கழிவறைக்கு அருகில் பெட் இருந்ததால் வாசனையும் நாற்றமும் போட்டி போட்டன. பச்சைக்கலர் பெட்ஷீட்டைக் கையில் கொண்டுவந்த நர்ஸ் \"கொஞ்சம் ஒதுங்கும்மா\" என்று தூசி பறக்கத் தட்டி பெட்மேலே போட்டால். ஆனந்தி கையிலேயே வைத்துக்கொண்டிருந்த சலைன் பாட்டிலை உயரத்தில் தொங்கவிட்டு \"படுத்துக்க\" என்றாள். பக்கத்து பெட்டில் இருந்த பெண்ணுக்கும் இவள் வயதுதான் இருக்கும். முகத்தில் ஏழெட்டு பேண்டேஜ்கள், காலில் மாவுக்கட்டு போட்டு தூக்கிக் கட்டியிருந்தார்கள்.\nஆனந்திக்கு இருந்த களைப்பில் தூக்கமும் நினைவும் மாறி மாறி வந்துகொண்டிருந்தன. கனவில் அம்மாவிடம் மாமா பற்றிச் சொன்னாள். அம்மா கோபப்பட்டு வெந்நீரை அவள்மேல் கொட்ட வந்தாள்.\"ஆனந்தி\" என்று அதிகாரமாகக் குரல்கேட்க திடுக்கிட்டு எழுந்தாள். குண்டான டாக்டரம்மாள் நெற்றியில் ஒருரூபாய் சைஸ் குங்குமத்துடன் \"என்ன ப்ராப்ளம்\" மிரட்டலாகக் கேட்டார்.\nஆனந்திக்குத் தன் பிரச்சினையை இவரிடமும் பேசமுடியுமெனத் தோன்றவில்லை. அம்மாவும் மாமாவும் அருகிலேயே பதட்டமாக நின்றுகொண்டிருந்தனர்.\n\"சரி எல்லாரும் வெளிய போங்க..\" தற்காலிகமாக ஒரு திரை அமைக்கப்பட்டு டாக்டர் பரிசோதனை செய்தார்.\n\"நான் நினைச்சதுதான். என்ன வயசு ஆகுது உனக்கு\n எங்கடி போகுது உங்களுக்கெல்லாம் புத்தி\" கோபமாகப் பேசினாலும் குரல் உயரவில்லை. அம்மாவுக்குக் கேட்டிருக்காது. அதைவிட முக்கியமாக மாமாவுக்குக் கேட்டிருக்காது. கேட்கும்படிப் பேசியிருந்திருக்கலாம். எப்படியாவது அம்மாவுக்குத் தெரியவைத்திருக்கலாம்.\n\"சரி எக்கேடோ போங்க. எனக்கென்ன வந்தது. ஆயின்மெண்ட் தரச்சொல்றேன். வாங்கி வலிக்கும்போது தடவிக்க.\" திரையை விலக்கி நர்ஸிடம் \"இந்த பாட்டில் முடிஞ்சதும் வீட்டுக்குப் போயிரச்சொல்லு.. எங்க இவங்க அம்மா\nஅம்மாவிடம் \"ஒண்ணுமில்ல. நல்லா சாப்பிடச் சொல்லுங்க. சாதா வலிதான். ஒழுக்கமா இருந்தாலே பாதி உபாதை கிடையாது\" பொதுவாகச் சொல்லிவிட்டு அடுத்த ஆளைப் பார்க்க நகர்ந்துவிட்டாள். ஆரம்பித்துவைத்திருந்தால் போதுமே டாக்டர். அடிவாங்கினாலும் மிச்சத்தை நான் சொல்லி இருப்பேனே. ஆனந்திக்கு அழுகை வந்தது.\nநர்ஸ் மாமாவைப் பார்த்து \"இன்னும் 2 ஹவர்ஸ்லே கிளம்பிடலாம் சார். வெள்ளைச்சாமி கிட்ட ஏன்சார் காசு கொடுத்தீங்க.. இந்த வார்டுக்கு அவனா தருவான்\nபெரிதாக ஒன்றுமில்லை என்று தெரிந்ததும் அம்மா சுவாதீனமாகி மாமாவிடம் பழங்கதை பேச ஆரம்பித்தாள். \"அந்த மனுஷன் குடிச்சுக்குடிச்சே நாசமாகாம இருந்திருந்தா\" அவள் எப்படியெல்லாம் வாழ்ந்திருப்பாள்..\nஆனந்தி மறுபடி தூங்க ஆரம்பித்தாள், கனவில் ஏனோ காரணம் தெரியாமலே அழுதுகொண்டே இருந்தாள். அழுகைச் சத்தம் உச்சமாகி எழுந்தபோது வெளியிலும் அதே அழுகை இருந்தது.\n\"ஐயோ ஐயோ என் பொண்ணு இப்படி நாசமாப் போயிட்டாளே\" அம்மாவுக்குதான் விஷயம் தெரிந்துவிட்டதா\n\"கொஞ்சம் ஆம்பளைங்க எல்லாம் வெளிய போங்க\" ஆனந்திக்கு இப்போதுதான் புரிந்தது. பக்கத்து பெட் பெண்ணுக்கு ஏதோ ஆகிவிட்டது.\nதலையைக் கொஞ்சம் சாய்த்துப் பார்க்கையில் ஆனந்திக்குத் தூக்கிவாரிப்போட்டது. டாக்டர்கள் கூடி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். திரை கொஞ்சம் விலகியபோது பெட்ஷீட் முழுக்க ரத்தம் தெரிந்தது.\n\"இங்க கூட்டம் போடாதீங்க.. டாக்டருங்க பாத்துகிட்டிருக்காங்க இல்ல.. எல்லாரும் வெளிய போங்க\"\nகைனகாலஜி டாக்டரம்மாள் திரையை விலக்கினார். அவர் கண்ணில் நீர் திரையிட்டிருந்தது.\n\"ஐசியூவுக்குக் கொண்டுபோகச் சொல்லும்மா.. வீ வில் ட்ரை அவர் லெவல் பெஸ்ட். கூட வந்��வங்ககிட்ட சொல்லிடுங்க. சான்ஸ் ரொம்பக் கம்மிதான். கிராதகனுங்க. அவனுங்க மாட்டினாங்களா\" கொஞ்சநேரத்துக்குமுன் ஆனந்தி கேட்ட அதிகார மிரட்டல் தொனி முழுவதுமாக விலகி, குரல் மிகவும் கம்மலாகத்தான் கேட்டது.\nவெளியே அந்தப்பெண்ணின் உறவுக்காரர்கள் கோபமாகக் கத்திக்கொண்டிருந்தார்கள்.\n\" மாமாவின் குரல் வெளியிருந்து கேட்டது.\n கம்ப்ளெயிண்ட் கொடுத்து 3 நாளாச்சு. அந்தப் படுபாவிங்க அதுக்குள்ள அறியாப்பொண்ணைச் சீரழிச்சு விளையாடி இருக்கானுங்க.. இப்ப வெறுமன அரெஸ்ட் பண்ணிக் கூட்டிப்போயிருக்காங்க.. ரெண்டு நாள்ல ஜாமீன்ல வந்துருவானுங்க. போலீஸும் உள்கை..\"\n\"அவனுங்களை என்னை பண்ணித்தான் என்ன.. எங்க பொண்ணு பொழச்சாலுமா சாதாரணமா வாழமுடியுமா\n இந்தப் பொண்ணுக்கு வந்த வலி அந்தக் கிராதகனுங்களுக்கும் தெரியணும். இவனுங்களை எல்லாம் கல்லால அடிச்சுக் கொல்லணும்\"\nஆனந்தி தடுமாறி எழுந்தாள். கையில் இருந்த ஊசியைப் பிய்த்துப் போட்டு சலைன்மாட்டும் இரும்புக்கம்பியுடன் வெளியே வந்தாள்.\n\"ஆமாம் மாமா.. நீ சொல்றதுதான் சரி. அந்தக் கிராதகனுங்களுக்கும் வலி தெரியணும்\"\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்\nஆனால், சம்பந்தப் பட்டவர்களை இந்த சிந்தனை சென்றடையுமா என்பது சந்தேகமே.\nவன்கலவி சம்பந்தமான பதிவுகள் அனைத்தும், புலம்பல்வாதிகளிடமும், வருத்தப் பட்டு உச்சு கொட்டுவோரிடம் மட்டுமே, மாறி மாறி சேர்கிறது.\nவன்புணர்வு செய்பவனும் மனிதப் பிராணியே, ஆகையால் அந்த மனநிலையில் இருக்கும் மனிதர்களிடம் கலந்தாய்வு நடத்த முன்வர யாரும் வருவதில்லை. அரசாங்கமோ, அல்லது, மனித நல மேம்பாடு தன்னார்வ தொண்டு நிறுவனமோ இந்த கலந்தாய்வு சேவை செய்ய துணிவுடன் முன்வர வேண்டும். யோசித்து, சரி என்று பட்டால், எனது கருத்தை உங்கள் பாணியில் எழுதுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/09-sp-938762373/589-2", "date_download": "2020-02-26T20:24:18Z", "digest": "sha1:VCNPLJ63EZHJ4IN4UEUCLSTEK7A5RKIM", "length": 24664, "nlines": 254, "source_domain": "www.keetru.com", "title": "காஷ்மீர் மக்களுக்கு இந்தியாவின் துரோகம் (2)", "raw_content": "\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2009\nஜம்மு-காஷ்மீரின் உரிமைக்குக் குரல் கொடுப்போம் தேசிய இனங்களின் விடுதலையை வென்றெடுப்போம்\nஉறுப்பு 370 - காஷ்மீரத்தின் உரிமை முறியா\nதன்னுரிமை இல்லாத காஷ்மீரில் அமைதி வருமா\nகாஷ்மீரிலிருந்து இந்திய இராணுவம் வெளியேறட்டும்\nஜம்மு-காஷ்மீர் அரசமைப்பும், இந்திய அரசமைப்பும்\nகாஷ்மீரிலும், ஈழத்திலும், உலகெங்கிலும் நடக்கும் மக்கள் புரட்சி வெல்க\nஜம்மு-காஷ்மீர் அரசமைப்பும், இந்திய அரசமைப்பும் - 10\nகாஷ்மீர் – பற்றி எரியும் பனித்தேசம்\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்\nஆரியப் புலப்பெயர்வு விவாதத்தை மரபணுவியல் எப்படி முடித்து வைக்கிறது\nஇனப்படுகொலையின் மீது கட்டமைக்கப்படும் இந்துத்துவா\nஆதிக்க மொழிக்கு 640 கோடியா\nஇதுதான் நடிகர் ரஜினி அரசியல்\nஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் உண்டா\nஇந்துத்துவா கும்பல் கட்டவிழ்த்து விடும் வன்முறை\nமூடர்களுக்கு இந்தியா மாத்திரந்தான் சொந்தமா\nகருஞ்சட்டைத் தமிழர் பிப்ரவரி 25, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2009\nபிரிவு: பெரியார் முழக்கம் - செப்டம்பர் 2009\nவெளியிடப்பட்டது: 02 அக்டோபர் 2009\nகாஷ்மீர் மக்களுக்கு இந்தியாவின் துரோகம் (2)\nகாஷ்மீரின் பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள், தகவல் தொடர்பு ஆகிய மூன்று துறைகளை மட்டும் இந்தியா பார்த்துக் கொள்ளும். படையெடுப்பாளர்கள் வெளியேற்றப்பட்ட பின் காஷ்மீர் மக்களின் விருப்பத்தின்படி இறுதி முடிவெடுக்க ஒப்புக் கொண்ட இந்திய அரசின் அன்றைய பிரதமர் நேரு, 1947 நவம்பர் 2 அன்றைய வானொலி உரையில், “காஷ்மீரின் எதிர்காலம் இறுதியில் மக்களால் தீrமானிக்கப் பட வேண்டும் என்பதை நாங்கள் பிரகடனப்படுத்தியுள்ளோம். இது காஷ்மீர் மக்களுக்கு மட்டுமல்ல. முழு உலகிற்கும் நாங்கள் கொடுத்துள்ள வாக்குறுதியாகும்” என்றார்.\nஉதட்டளவில் இவ்வாறு பேசிய நேருவின் உள்ளடக்கிடக்கையோ வேறானது. 1947 செப். 27 இல் சர்தார் பட்டேலுக்கு தான் எழுதிய கடிதத்தில் “ஷேக் அப்துல்லாவின் ஒத்துழைப்போடு இந்திய யூனியனுடன் காஷ் மீரை எவ்வளவு விரைவில் இணைக்க முடியுமோ அவ்வளவு விரைவில் இணைப்பதற்கு ஏற்ற வகையில் காரியங்கள் நடந்தாக வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். (காஷ்மீர் மீதான பாரதத்தின் யுத்தம் ப.23).\nகாஷ்மீர் மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஜனவரி 3, 1948 தொடங்கி டிசம்பர் 2, 1957 வரை 11 தீர்மானங்கள் ஐ.நா.வில் மீண்டும் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளன. 31.12.1948 இல் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்குமான போர் ஓய்வு ஒப்பந்தப்படி காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு - ஒரு தற்காலிக எல்லைக்கோடு வரையப் பட்டு, கட்டுப்பாடு எல்லைக்கோடு வரையப்பட்டது. (கி.வெங்கட்ராமன், கார்கில் போரும் காஷ்மீர் சிக்கலும் ப.7)\nஜம்மு காஷ்மீருக்கு முழு இறையாண்மை கோரிய ஷேக் அப்துல்லா, 1951 செப்டம்பரில் நடந்த தேர்தலில் வெற்றியடைந்ததன் பின்னரான தன் சட்டமன்ற உரையில் 1951 நவம்பர் 5 அன்று நான்கு கடமைகளை முன் வைத்தார்.\n1. காஷ்மீரின் எதிர்காலம் பற்றிச் சட்டமியற்றுவது.\n2. மன்னராட்சியின் எதிர்காலம் பற்றி முடிவு செய்வது.\n3. முன்னாள் நிலவுடமையாளர்களால் பறிமுதல் செய்யப்பட்ட தமது பாரம்பரிய உரிமையுள்ள நிலங்களுக்கு நட்ட ஈடு கோருவதைப் பற்றிப் பரிசீலிப்பது, இந்தியாவுடன் இணைவதைப் பற்றி முடிவு செய்வது.\nதேர்தல் வெற்றியின் சுகம் காஷ்மீர் சிங்கமான ஷேக் அப்துல்லாவையும் விட்டு வைக்கவில்லை. இதன் பயனாகவே - இந்திய வரலாற்றில் அப்பட்டமாக காஷ்மீரிகளுக்கு துரோகமிழைக்கப்பட்டு, காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு எதிராக 1955 ஜூலை 7 அன்று ஸ்ரீநகரில் இந்திய உள்துறை அமைச்சராக இருந்த கோவிந்தவல்லபபந்த். “காஷ்மீருடைய இணைப்பு என்பது ஒரு யதார்த்தம் ஆகிவிட்டது. இனி அதை மாற்ற முடியாது. ஏனெனில் அரசியல் நிர்ணய சபையில் உள்ள தங்களுடைய பிரதிநிதிகள் மூலமாக இந்தியாவுடன் இருப்பதென காஷ்மீர் மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என்றார்” (நுராணி. ஏ.ஜி. The Kashmir Question, P.69) பக்ஷிகுலாம் முகமது தலைமையில் இயங்கிய ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை 1956 நவம்பர் 17 அன்று இயற்றிய தீர்மானம் கீழ்வருமாறு கூறியது. ‘ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியாக இருக்கிறது. இனிமேலும் இருக்கும்’.\nஆனால் இந்த அறிவிப்பை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் நிராகரித்து 1957 ஜனவரி 24 அன்று இயற்றப்பட்ட தீர்மானம், ‘ஐ.நா. தீர்மானத்திற்கு இணங்க செய்யப்படாத இவ்வறிவிப்பு அதாவது கருத்து வாக்கெடுப்பின் வழி செய்யப்படாத இந்த முடிவு செல்லத் தக்கதல்ல’ என்று கூறியது.\nஆனால் நேருவும் தன் குரலை வெளிப்படையாக மாற்றிக் கொண்டு, “காஷ்மீரானது அய்யத்திற்கிடமின்றி சட்டப்பூர்வமாகவும், வரலாற்றுப் பூர்வமாகவும், அரசியலமைப்புச் சட்ட மூலமாகவும் இந்தியாவின் ஒரு பகுதியே” என்று 1957 ஜூலை நவம்பர் இந்தோ ஜப்பானிய இதழில் வந்த பேட்டியில் கூறினார். (காஷ்மீர் மீதான பாரதத்தின் யுத்தம் ப.68)\nதேசிய மாநாட்டுக் கட்சியும், ஷேக் அப்துல்லாவினுடைய அரசும் காஷ்மீரின் சுதந்திரத்தை நோக்கி நகரத் தொடங்கிய நிலையில் 1953 ஆகஸ்ட் 8 இல் சேக் அப்துல்லா கைது செய்யப்பட்டார். 1947க்குப் பின் இந்திய வரலாற்றில் முதன்முறையாக பொய் வாக்கு போட்டு சேக் அப்துல்லாவை தனிமைச் சிறையில் (10 ஆண்டுகள்) அடைத்ததன் மூலம் - எந்த விசாரணையும் இன்றி அரசியல் தலைவர்களை ஆண்டுக்கணக்கில் சிறை வைக்கும் நடைமுறையை ஆசிய ஜோதியான நேரு தொடங்கி வைத்தார்.\n1957 பிப்ரவரி 10 வாக்கில் கீழ்க்கண்டவாறு நேரு பேசியதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.\n“இரண்டு அடிப்படைகளை ஏற்றுக் கொண்டால் ஐ.நா. உடனோ, பாகிஸ்தானுடனோ அல்லது எந்த நாட்டுடனானாலும் சரி, நான் பேசத் தயார். முதல் அடிப்படை, 1947 அக்டோபரில் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாகிவிட்டது என்பதாகும்.\nஇரண்டாவது அடிப்படை, பாகிஸ்தானின் நியாயமற்ற தன்னிச்சையான காஷ்மீரின் மீதான ஆக்கிரமிப்பாகும்.” (காஷ்மீர் மீதான பாரதத்தின் யுத்தம் ப.29) இதன் பின் ஐ.நா. பற்றிய பேச்சும் வெகுஜன வாக்கெடுப்பு என்ற உறுதி மொழியும் காணாமல் போயின.\n1960களில் இருந்து சோவியத் இந்திய அரசியல் நட்பின் அடையாளமாக காஷ்மீர் சிக்கல் பற்றி ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் எந்தத் தீர்மானமும் (வாக்கெடுப்பு உட்பட) வரவிடாமல் செய்தது சோவியத் யூனியன்.\nஇந்திய அரசு பல லட்சக்கணக்கானப் படையினரை காஷ்மீரில் நிறுத்தி அம்மக்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதச் செயலாக அடையாளப்படுத்தி, காஷ்மீர் மக்களை இராணுவ ஒடுக்கு முறைக்குள் வாழ நிர்ப்பந்தித்தது.\nஇந்திய அரசின், நேருவின் துரோகங்களினால் வஞ்சிக்கப்பட்ட காஷ்மீர் மக்கள் அடைந்த துன்ப, துயரங்களின் எதிர்விளைவாகவே காஷ்மீரில் காலப்போக்கில் எண்ணற்ற போராளிக் குழுக்கள் உருவாயின.\nகாஷ்மீர் மக்களின் பேராதரவுடன் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தது. அவ்வமைப்பின் நிறுவனர் மெக்பூல்ட் மீது, இந்திய அரசு கொலைக்குற்றம் சாட்டி பிப்ரவரி 11, 1984 அன்று தூக்கிலிட்டுக் கொன்றது.\nகாஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்து, விடுதலை கோரும் அம்மக்களை நரவேட்டை நடத்தும் இந்தியப் படையினர் ஒரு பக்கமும், புதிய புதிய பெயரிலான இஸ்லாமிய விடுதல���க் குழுக்களின் ஆயுதப் போராட்டமுமாக காஷ்மீர் விவகாரம் இந்தியாவிற்குத் தீராதச் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nகாஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்து, விடுதலை கோரும் அம்மக்களை நரவேட்டை நடத்தும் இந்தியப் படையினர் கடைசியில் காஷ்மிர் மக்களை தீவிரவாதிகள் என கூறுகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/sarah-taylor-shares-her-nude-photo-tamilfont-news-242578", "date_download": "2020-02-26T20:30:39Z", "digest": "sha1:ANRAG3Y4KEEWN6TG2WCNM7PFAKIXVJPY", "length": 12013, "nlines": 136, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Sarah Taylor shares her nude photo - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » ஒவ்வொரு பெண்ணும் அழகுதான்: நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட கிரிக்கெட் வீராங்கனை\nஒவ்வொரு பெண்ணும் அழகுதான்: நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட கிரிக்கெட் வீராங்கனை\nஇங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகளில் ஒருவரான சாரா டெய்லர், அந்த அணியின் விக்கெட் கீப்பராகவும் விளையாடி வந்தார். ஒருசில காரணங்களால் அவர் சமீபகாலமாக அணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார். இருப்பினும் அவர் லோக்கல் டீம் ஒன்றில் விளையாடி தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.\nஇந்த நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் கிளவுஸ் மட்டும் அணிந்தவாறு நிர்வாண புகைப்படம் ஒன்றை அவர் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த போஸ் அவர் நிர்வாணமாக நின்றவாறு விக்கெட் கீப்பிங் செய்வது போல் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த பதிவில் ஒவ்வொரு பெண்ணும் அழகுதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசாரா டெய்லரின் இந்த பதிவிற்கு லட்சக்கணக்கில் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. ஒரு கிரிக்கெட் வீராங்கனை நிர்வாண புகைப்படத்தை பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n'அண்ணாத்த' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே\nவிஜய்-சுதா கொங்காரா சந்திப்பு: விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு\nஆன்லைனில் ஆர்டர் செய்த நடிகையின் போன் நம்பரை ஆபாச தளத்தில் பகிர்ந்த வாலிபர்\nநெட்டிசன்களிடம் உதவி கேட்ட இசையமைப்பாளர் இமான்\nபெட்ரோல் பங்கில் தீ- தனி ஆளாய் தீயை அணைக்கும் சிங்கப் பெண் வைரல் வீடியோ\nபவுலர்களின் கேப்டன் என்றால் அது தோனி தான்..\nபயம் தேவையில்லை.. டெல்லி தெருக்களில் யாரும் துப்பாக்கியோடு நடமாட முடியாது..\nஉலக நாடுகளில் இதுவரை கொரோனா படுத்தி இருக்கும் பாடு\nகலவரத்தை தூண்டியதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.. காவல் துறையை துளைத்தெடுத்த நீதிபதி முரளிதர்.\nபாஜக, கபில் மிஸ்ரா கலவரத்தை தூண்டியது தவறு..\nசௌதி அரேபியாவில் முதல் முறையாகப் பெண்களுக்கான கால்பந்து லீக் போட்டிகள்\nபெட்ரோல் பங்கில் தீ- தனி ஆளாய் தீயை அணைக்கும் சிங்கப் பெண் வைரல் வீடியோ\nஅமெரிக்காவில் ஹிட் அடித்த ட்ரம்பின் பாலிவுட் மஸ்தானி\nசச்சின் டெண்டுல்கரின் பெயரை சொல்ல முடியாமல் திணறிய டிரம்ப்.. கிண்டலடித்து டிவீட் போட்ட ஐசிசி..\n3 நிமிடங்களில் 30 தோப்புக்கரணம் போட்டால் இலவச டிக்கெட்..\nநிஜ உலகில் டார்சனாக வாழும் கோடி அன்ட்டில்..\n21 அரிவாள் மீது நடந்தவாறே சாமியார் கொடுத்த அருள்வாக்கு\n2019-ம் ஆண்டில் அதிக பணம் சம்பாதித்த நபர்கள்... உலக அளவில் அம்பானி முதலிடம்..\nஒரே நேரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல்..\nசிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதினை தட்டிச் சென்ற தமிழ் எழுத்தாளர்\nஅமெரிக்காவின் முதல் பெண்மணி மெலானியா: இதுவரை அறியப்படாத உண்மைகள்\nடெல்லியில் நடத்தப்பட்ட வன்முறை கலவரம்.. 7 பேர் பலி..\nடிரம்ப் தங்கியிருக்கும் பூலோக சொர்க்கம்: ஓட்டல் அறை குறித்த அபூர்வ தகவல்\n முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nபவுலர்களின் கேப்டன் என்றால் அது தோனி தான்..\nபயம் தேவையில்லை.. டெல்லி தெருக்களில் யாரும் துப்பாக்கியோடு நடமாட முடியாது..\nஉலக நாடுகளில் இதுவரை கொரோனா படுத்தி இருக்கும் பாடு\nகலவரத்தை தூண்டியதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.. காவல் துறையை துளைத்தெடுத்த நீதிபதி முரளிதர்.\nபாஜக, கபில் மிஸ்ரா கலவரத்தை தூண்டியது தவறு..\nசௌதி அரேபியாவில் முதல் முறையாகப் பெண்களுக்கான கால்பந்து லீக் போட்டிகள்\nபெட்ரோல் பங்கில் தீ- தனி ஆளாய் தீயை அணைக்கும் சிங்கப் பெண் வைரல் வீடியோ\nஅமெரிக்காவில் ஹிட் அடித்த ட்ரம்பின் பாலிவுட் மஸ்தானி\nசச்சின் டெண்டுல்கரின் பெயரை சொல்ல முடியாமல் திணறிய டிரம்ப்.. கிண்டலடித்து டிவீட் போட்ட ஐசிசி..\n3 நிமிடங்களில் 30 தோப்புக்கரணம் போட்டால் இலவச டிக்கெட்..\nநிஜ உலகில் டார்சனாக வாழும் கோடி அன்ட்டில்..\n21 அரிவாள் மீது நடந்தவாறே சாமியார் கொடுத்த அருள்வாக்கு\nமனைவியின் பிகினி புகைப்படத்திற்கு விராத் கோஹ்லியின் கமெண்ட்\nவனிதா பள்ளி செல்லும் குழந்தையா\nமனைவியின் பிகினி புகைப்படத்திற்கு விராத் கோஹ்லியின் கமெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-02-26T19:31:00Z", "digest": "sha1:TVQGYU2SFEJ4BDCOV56ZZOCZLI5BLGOH", "length": 7273, "nlines": 83, "source_domain": "itctamil.com", "title": "புலனாய்வு செய்திகள் Archives - ITCTAMIL NEWS", "raw_content": "\nஸ்ரீலங்கா இராணுவத்திற்கு ஆயுதம் வழங்கப்படும்-ரஷ்யா அறிவிப்பு\nநல்லாட்சி அரசில் மூடி மறைக்கப்பட்ட விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்படுமா\nஷங்ரில்லாவுக்கு அருகிலுள்ள அரச நிலத்தை 43 மில்லியன் டொலருக்கு குத்தகைக்கு வழங்க தீர்மானம் – ஜே.வி.பி சாடல்\nபாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு\n6 ஆவது ஆசிய பசிபிக் கருத்தரங்கு நாளை கொழும்பில் ஆரம்பம்\nஇந்துமா சமுத்திரத்தின் கேந்திரமாக இலங்கை உருவெடுக்க சீனா துணை நிற்கும் – சீன தூதுவர்...\nபலாலி விமான நிலையத்தை பெயர்மாற்றத் தீர்மானம்\nசீனா இலங்கைக்கு வழங்கியுள்ள கருவி\nபலாலி விமான நிலைய நுழைவாயில் மாற்றத்திற்கு பொது மக்களின் காணிகள் மேலும் சுவீகரிக்கப்படுமா \nஇந்தியா, இலங்கையை குறிவைத்துள்ள ஐ.எஸ். பயங்கரவாதக் குழு\nபலாலி, மட்டக்களப்பு மற்றும் இரத்மலானை விமான நிலையங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை”\nஇலங்கையில் அமெரிக்க தள விவகாரம் – உன்னிப்பாக அவதானிக்கின்றது இந்தியா\nபலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக செயல்படுத்த திட்டம்\nஇலங்கையில் தாக்குதல் இடம்பெற்றமை ஐஎஸ் தலைமைக்கு எவ்வாறு தெரியவந்தது\nதீவிரவாதி சார புலஸ்த்தினி எப்படி இஸ்லாம் மதத்திற்கு மாறினாா்..\nயாழ்.மருதனார் மடம் பகுதியில் பதற்றம்-80 தொடக்கம் 90 இளைஞாகள் இராணுவத்தால் கைது.\nதமிழ் தேசியத்தை பலவீனப்படுத்தும் சுமந்திரனை தமிழ் மக்கள் தூக்கி எறிவதை தவிர வேறு வளி���ில்லை.அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்....\nஇரண்டு ஆண்டுகளாக காணவில்லை, கண்டுபிடித்து தருமாறு உறவுகள் கோரிக்கை....\nசிறிலாங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில்.அல்லது விசேட தீர்ப்பாயம் ஒன்றில் பாரப்படுத்துவதன் ஊடாகவே தமிழ் மக்களுக்கான நீதியை பெறலாம்- கஜேந்திரகுமார்\nஇன்றைய ராசிப்பலன் - 26.02.2020 மாசி 14, புதன்கிழமை...\nசுமந்திரனையும் அவரது செவிட்டு ஊமை எம்பிக்களையும் தோற்கடிக்க ஒன்றுபட வேண்டும்\nகடலட்டை பிடிப்பதற்கு வடமராட்சி கிழக்கு மற்றும் வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர்கள் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு...\nஇன்று அதிபர், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டமத...\nமேற்கு ஜேர்மனியில் மக்கள் கூட்டத்தின் மீது காரினால் மோதித் தாக்குதல்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது அமைப்பு 24-02-2020 ஊடக அறிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/no-change-in-olymbics-2020-due-to-corona-virus-120021300045_1.html", "date_download": "2020-02-26T20:04:35Z", "digest": "sha1:QYGY2VUV4WCNIB5MERFQSIW36PYHQUFU", "length": 11823, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "அச்சுறுத்தும் கொரோனா வைரஸால் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படுமா? | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 27 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅச்சுறுத்தும் கொரோனா வைரஸால் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படுமா\nகொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் ஒலிம்பிக் 2020 போட்டிகள் ரத்து செய்வதற்கான எந்த திட்டமும் இல்லை என டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ், சீனாவை தொடர்ந்து கிட்டதட்ட 25 க்கும் அதிகாமான நாடுகளில் பரவியுள்ளது. இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சீனாவில��� மட்டுமே 1357 பேர் பலியாகியுள்ளனர்.\nஇதனை தொடர்ந்து கொரோனா வைரஸால் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படுமா என கேள்விகள் எழுந்துவந்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஜப்பானின் முன்னாள் பிரதமரும் டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டியின் தலைவருமான யோஷிரோ மோரி, கொரோனா வைரஸால் ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்யும் எந்த திட்டமும் இல்லை என கூறியுள்ளார்.\nமேலும், “கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக கமிட்டி ஒன்று அமைக்கப்படும். அக்கமிட்டி ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் வீரர்கள், வீராங்கனைங்கள், போட்டிகளை காணவரும் பார்வையாளர்கள் ஆகியோருக்கு கொரோனா நோய் குறித்து பரிசோதனை செய்து உறுதி செய்யும்” என கூறியுள்ளார்.\nவருகிற ஜூலை 24 ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅச்சுறுத்தும் கொரோனா; ஒரே நாளில் 200 பேர் பலி..\nரஜினி, கமல், அஜித், விஜய் தான் காப்பாற்றவேண்டும்: ஜப்பான் கப்பலில் சிக்கிய தமிழரின் வீடியோ\nகொரோனோ வைரஸ் பாதித்த நோயாளிகளுடன் மருத்துவர்கள் ’டான்ஸ் ‘\nகப்பலில் உள்ள 2 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு; இந்திய தூதரகம் உறுதி\nகோவிட்-19: புதிய பெயர் பெற்றுள்ள கொரோனா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/chennai-central-railway-station-becomes-colourful-with-arts-paintings.html", "date_download": "2020-02-26T20:39:19Z", "digest": "sha1:ALED3WOSGQRJIUHVB7NPWM52RXDY434B", "length": 7587, "nlines": 49, "source_domain": "www.behindwoods.com", "title": "Chennai Central Railway station becomes colourful with arts, paintings | தமிழ் News", "raw_content": "\n’.. அடியோடு மாறிய சென்னையின் முக்கிய ரயில் நிலையம்\nஇரயில் பயணிகளுக்கு உற்சாகமூட்டவும், உத்வேகமூட்டவும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் அமைப்பை வண்ணமூட்டும் ஓவியங்களால் அடியோடு மாற்றி அமைத்துள்ளனர்.\nமுன்னதாக சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தை ஆக்கிரமித்திருந்த சின்னஞ்சிறு பெட்டிக்கடைகளையும், உணவு விடுதிகளையும் இரயில்வே அதிகாரிகள் காலி செய்யுமாறு உத்தரவிட்டிருந்தனர். இதனையடுத்து இரயில் நிலையத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன.\nசொல்லப்போனால் இரயில் நிலையம் முழுக்க கலைக்கூடமாக மாற்றியமைக்கப்பட���டிருக்கிறது. பயணிகளை கவரும் வகையில் வரலாற்று சிறப்பு பெற்ற ஓவியங்கள் சுவர்களிலும், மேற்கூரையின் உட்புறத்திலும் நிறைந்திருக்கின்றன. இவற்றுடன் இந்திய தேசத் தலைவர்களின் படங்களும் ஆங்காங்கே இடம் பெற்றிருக்கின்றன.\nசென்ட்ரல் ரயில் நிலையத்தின் இந்த புதிய மாற்றம் குறித்து சென்ட்ரல் ரயில் நிலைய அதிகாரி குகநேசன் பேசியபோது, ‘பயணிகள் பலவாறான மனநிலையில் தங்கள் பயணத்தை தொடங்குகின்றனர். அவர்களுக்கு புத்தம் புதிய அனுபவங்களையும், உணர்வுகளையும் கொடுக்க யோசித்தோம். அதன்படிதான் சென்னையின் பிரபல ஓவியர்களை அழைத்து திட்டமிட்டு இதனை செய்தோம்’ என்றார்.\nபயணிகளிடம் இந்த ஓவியங்கள் பிரபலமாக பேசப்படும் நிலையில், இதேபோன்று மூர்மார்க்கெட் காம்ளக்ஸிலும் ஓவியங்கள் வரையப்பட இருப்பதாகவும், அதனையடுத்து சென்னை இரயில் நிலையத்தில் நிரந்தர புகைப்பட அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட இருப்பதாகவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.\nஸ்விகியில் 'ஆர்டர்' செய்த வாலிபருக்கு கிடைத்த அதிர்ச்சி\nசரவணா ஸ்டோர்ஸ் ‘பிரம்மாண்டமாய்’: கணக்கில் வராத 433 கோடி ரூபாய் பணம், தங்கம், வைரம்\n’.. போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே கடைக்காரருக்கு நடந்த கொடூரம்\nவெளியூர் சென்று வருவதற்குள் பணம், நகை கொள்ளை வங்கி ஊழியருக்கு நேர்ந்த சோகம்\n‘இரவில் பிறந்த நாள் விழா.. காலையில் தனக்குத்தானே போலீஸ் கொடுத்த தண்டனை\n‘பதறவைத்த லாரியால் மாணவருக்கு நேர்ந்த சோகம்’.. சிசிடிவி காட்சிகள்\nநள்ளிரவில் பட்டாக்கத்தியுடன் வந்து, மர்ம நபர்கள் செய்த பதறவைக்கும் காரியம்\n‘குடிநீரில் தவளை.. சட்னியில் எலி’.. போராடும் பொறியியல் மாணவர்கள்..வைரல் வீடியோ\n'கிட்னி இல்லை என்றால் திருமணமும் இல்லை'.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\n‘ரூ.3 லட்சம் கோடி முதலீடு; 10 லட்சம் வேலை வாய்ப்பு’.. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பெருமிதம்\nமீண்டும் தலைதூக்கிய ‘பஸ் டே’: ஒரே நாளில் சிக்கிய 50 பேர்.. 6 மாணவர்கள் கைது\n'பட்டப்பகலில் கல்லூரிக்கு முன் கொடூரம்’.. தொடர்கொலைகளால் சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/starnac-plus-p37108736", "date_download": "2020-02-26T19:50:36Z", "digest": "sha1:OVNST6PAJZZCZURCXGMRXWRJYBFIMWN2", "length": 22923, "nlines": 296, "source_domain": "www.myupchar.com", "title": "Starnac Plus in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Starnac Plus payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Starnac Plus பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Starnac Plus பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Starnac Plus பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Starnac Plus மிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அதன் தீமையான தாக்கங்களை நீங்கள் உணர்ந்தால், அந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனடியாக நிறுத்தவும். உங்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் Starnac Plus-ஐ மீண்டும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Starnac Plus பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Starnac Plus-ஆல் மிதமான பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். அத்தகைய பக்க விளைவுகளை நீங்கள் சந்தித்தால் Starnac Plus உட்கொள்வதை உடனே நிறுத்துங்கள். உங்கள் மருத்துவரை தொடர்பு கொண்டு, அவர் அது உங்கள் பாதுகாப்பானதே என கூறியவுடன் மீண்டும் எடுத்துக் கொள்ளவும்.\nகிட்னிக்களின் மீது Starnac Plus-ன் தாக்கம் என்ன\nStarnac Plus உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் சிறுநீரக மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஈரலின் மீது Starnac Plus-ன் தாக்கம் என்ன\nStarnac Plus-ன் பக்க விளைவுகள் கல்லீரல்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஇதயத்தின் மீது Starnac Plus-ன் தாக்கம் என்ன\nStarnac Plus ഹൃദയം மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூ���ும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Starnac Plus-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Starnac Plus-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Starnac Plus எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Starnac Plus உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Starnac Plus உட்கொள்வது உங்களுக்கு தூக்கத்தை ஏற்படுத்தாததால் நீங்கள் சௌகரியமாக இயந்திரத்தை இயக்கலாம் அல்லது வாகனம் ஓட்டலாம்.\nஆம், ஆனால் Starnac Plus-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Starnac Plus உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Starnac Plus உடனான தொடர்பு\nஆராய்ச்சி இல்லாததால், உணவும் Starnac Plus-ம் எப்படி ஒன்றி அமையும் என கூறுவது கஷ்டம்.\nமதுபானம் மற்றும் Starnac Plus உடனான தொடர்பு\nஇந்த பொருளை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Starnac Plus மற்றும் மதுபானத்தை ஒன்றாக எடுத்துக் கொள்வதன் பற்றிய தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Starnac Plus எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Starnac Plus -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Starnac Plus -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nStarnac Plus -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Starnac Plus -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anniversaries/birth/vallalar-birthday-special-article", "date_download": "2020-02-26T20:39:21Z", "digest": "sha1:KR4ZLXRRQTUZ4H5JKATLFR446VWTEHSX", "length": 15916, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "'பசி தவிர்ப்பதே முக்கியம்; பழங்கஞ்சியானாலும் நன்று!’ - வள்ளலார் போற்றிய பசிதீர்க்கும் வழிபாடு| Vallalar Birthday Special Article", "raw_content": "\n'பசி தவிர்ப்பதே முக்கியம்; பழங்கஞ்சியானாலும் நன்று’ - வள்ளலார் போற்றிய பசிதீர்க்கும் வழிபாடு\nதன் ஆன்மிக வாழ்வின் பொருளாகப் பசிப்பிணி தீர்ப்பதைக் கொண்டார். அதையே பேரறமாகவும் உபதேசிக்கத் தொடங்கினார்.\nதமிழகம் அதிசய ஆன்மிக பூமி. சமூகத்துக்கு எத்தகைய ஆன்மிகம் தேவையோ அத்தகைய ஞானிகளை உலகுக்கு வழங்கும் பெருமை கொண்டது. மதங்களுக்கு உள்ளிருந்தே சாமானிய மக்களுக்கு ஆதாரவான குரல்களை உருவாக்கி அதிலிருந்து சமூக விடுதலைக்கு வழி கண்ட ஞானிகள் பலர் தமிழகத்திலிருந்து தோன்றினர். வைதிகத்திலிருந்து பிறந்த ராமாநுஜரும் சித்தமரபில் தோன்றிய திருமூலரும் வேறுவேறு சித்தாந்தங்களைப் பேசுவதுபோலத் தோன்றினாலும் அதன் அடிநாதம் சாமானியர்களின் விடுதலைதான். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒலித்த அப்படி ஒரு குரல்தான் வள்ளலார்.\n1823-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி ராமையாபிள்ளைக்கும் சின்னம்மையாருக்கும் மகனாக அவதரித்தார் வள்ளலார். ராமலிங்கம் என்ற இயற்பெயரோடு வளர்ந்த வள்ளலார் சிறுவயதிலிருந்தே ஆன்மிக ஈடுபாடுகொண்டவராகத் திகழ்ந்தார். குழந்தையாக இருந்தபோது ஞானப்பால் ஊட்டியதுபோல, வள்ளலார் வளரிளம் பருவத்தில் இருந்தபோது அன்னை வடிவுடையம்மனே அவரின் அண்ணியின் உருவில் வந்து அன்னம் ஊட்டியதாகச் சொல்லப்படுகிறது. சிதம்பரம் நடராஜர் மீது பற்றுக்கொண்ட வள்ளலார் நாளடைவில் சமூகத்துக்குத் தேவையான புதிய ஆன்மிக வழிகாட்டுதலை உருவாக்க விரும்பினார்.\n`பசிபோக்குவதே ஜீவகாருண்யம்’ - வள்ளலார் அமுதமொழிகள்\nஒரு காலகட்டம்தான் ஞானிகளை உருவாக்குகிறது என்று சொல்வதுண்டு. நம் பாரத தேசம் வள்ளலார் வாழ்ந்த காலத்தில் அந்நியர் ஆட்சியில் அடிமைப்பட்டுக்கிடந்தது. சுதந்திரம் மட்டும் பிரச்னையாக இல்லை. சாமானியர்கள் வாழ்வதுகூடப் பிரச்னையாக இருந்தது. 19-ம் நூற்றாண்டில் மட்டும் இந்தியா முழுவதும் 9 மாபெரும் பஞ்சங்கள் தோன்றின. உண்ண உணவின்றி மக்கள் கூட்டம் கூட்டமாகச் செத்து மடிந்தனர். 1837 - 38-ம் ஆண்டில் ஆக்ராபஞ்சம், 1860 - 61-ல் மே தோவாப் பஞ்சம், 1865 - 67 ஒடிசா பஞ்சம் , 1868 -70 வரை ராஜபுதனா பஞ்சம், 1873 - 74 வரை பீகார் பஞ்சம் 1876 -78 வரையிலான சென்னை மாகாண��் பஞ்சம், 1888 -89 வரையிலான ஒடிசா, பீகார் பஞ்சங்கள், 1896 -1900 வரையில் இந்தியாவின் பல்வேறு மாகாணங்களில் நிகழ்ந்த பஞ்சங்களில் பல லட்சம் மக்கள் மடிந்தனர்.\nஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட வள்ளலார் தேவார திருவாசகங்களின் மேல் ஈடுபாடுகொண்டவராகத் திகழ்ந்தார். தில்லை அம்பலவாணரிடம் அவர் கொண்ட பக்தியின் காரணமாக அங்கு சில காலம் தங்கி ஆன்மிக உரைகளையும் நிகழ்த்தி வந்தார். கண்மூடித்தனமான வழக்கங்களைக் கண்டு அவர் மனம் வருந்தியது. அதே நேரம் நாடெங்கும் பசியால் மக்கள் செத்து மடியும் செய்தியும் வந்து குவிந்து அவர் மனதை வருத்தியது.\n'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று வருந்தும் வள்ளல்பிரான் மக்கள் பசிப்பிணி கொண்டு சாவதைப் பொறுப்பாரா என்ன உண்ண உணவின்றி மக்கள் சாவதை அனுமதிக்கும் ஆட்சியைக் 'கருணையிலா ஆட்சிக் கடுகி ஒழிக' என்று பாடினார்.\nதன் ஆன்மிக வாழ்வின் பொருளாகப் பசிப்பிணி தீர்ப்பதைக் கொண்டார். அதையே பேரறமாகவும் உபதேசிக்கத் தொடங்கினார். நாடு முழுமையையும் ஆட்டிப் படைக்கும் பசி அரக்கன் தான் வாழும் தமிழ் நிலத்திலும் கால் பதிப்பானோ என்று அஞ்சினார். அதுவே அவரது ஆன்மிக வாழ்வின் பாதையைப் புதிதாக மாற்றியது.\n'பசி தவிர்ப்பதே முக்கியம்; அன்னதானமே பிரதானம்; பழங்கஞ்சியானாலும் வழங்குவது நன்று' (திருவருட்பா. 873) என்பதை தன் உபதேசமாக மாற்றினார். போகும் இடமெல்லாம் அன்னதானத்தின் மகிமையை எடுத்துரைத்து வந்தார்.\nமனிதர்கள் இறந்த பின் உடலைத் தீக்கிரையாக்குவதால் என்ன பயன் அதைக் கழுகுகளுக்கு இரையாக்கினாலாவது பலன் என்று சொல்வது மனித வாழ்வில் உடலும் பிற உயிர்களுக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதன் நீட்சியாகவே கருதலாம்.\nஆடு, கோழி இல்லை... அசைவ உணவுக்கு அனுமதியில்லை... வள்ளலார் வழி நடக்கும் அதிசய கிராமம்\nவள்ளலார் சுவாமிகள் 1874 -ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி ஜோதியில் கலந்தார்\n`அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா நெறியே குருவருள் நெறி' என்றும் 'சீவகாருண்யமே முக்தி என்ற வீட்டின் திறவுகோல்’ என்றும் 'உயிர்களைப் பசியிலிருந்து காப்பதும் பிணியிலிருந்து விடுவிப்பதும், இயலாதோரை பேணிக்காப்பதும் இறைத்தொண்டு என்றும் ஆன்மிக வாழ்வுக்குப் புது இலக்கணம் படைத்தார்.\nஆனால், அந்தக்கால கட்டத்தில் அவரின் உபதேசங்களைப் பலர் ஏற்கவில்லை. குறிப்பாக, அவர் உயிர்க்கொலையை அவர் எதிர்த்தது புலால் உண்பவர்களிடையே பெரும் சிக்கலாக விளங்கியது. 'கடைவிரித்தேன் கொள்வாரில்லை' என்று வள்ளல் பெருமான் மனம் வருந்திச் சொன்னதாகச் சொல்லப்படும் வாசகங்கள் திருமுறைகளில் காணப்படவில்லை என்றாலும் அத்தகைய உள வருத்தம் அவருக்குள் இருந்திருக்கலாம் என்பது பலரின் கருத்து.\nவள்ளலார் சுவாமிகள் 1874-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி ஜோதியில் கலந்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவர் அஞ்சிய பசிப்பிணி அரக்கன் தமிழ் மண்ணில் கால்பதித்தான். 1876-ம் ஆண்டு வரலாற்றில் பதிவான தாது வருடத்துப் பஞ்சம் தமிழ் மண்ணில் பரவியது. 'தருமமிகு சென்னை' என்று வள்ளலாரால் புகழப்பட்ட சென்னை மாகாணத்துக்குட்பட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் உணவின்றி இறந்தனர்.\n'உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே' என்பது காப்பிய மொழி. வள்ளலார் தன் வாழ்க்கை முழுமையையும் பசிப்பிணி போக்குவதற்கே செலவிட்டவர். கிராமப்புற நாகரிகமான விவசாயங்கள் குறைந்து நகர்மயமாகிவரும் இந்த நாளில் உணவின் தேவையும் அதை அனைவருக்கும் பொதுவாக்க வேண்டிய தேவையும் அதிகரித்துவருகிறது. அதை முன்னெடுக்கும் அனைவருக்குமான வழியை வள்ளலார் ஏற்கெனவே அமைத்துவிட்டுப் போயிருக்கிறார் என்றால் மிகையில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1/", "date_download": "2020-02-26T19:42:02Z", "digest": "sha1:JQ2VHBAVMLHEOXZ4CQ6YPTFZYLJXK7F2", "length": 20365, "nlines": 141, "source_domain": "eelamalar.com", "title": "\"செப்பிடவே முடியாத ஒப்பற்ற தலைவர் பிரபாகரன்.\" - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » “செப்பிடவே முடியாத ஒப்பற்ற தலைவர் பிரபாகரன்.”\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nசுதந்திரத்திற்காக போராடுவதைத் தவிர எமக்கு வேறுவழியில்லை.\nஅ-அம்மா, ஆ-ஆயுதம் , இ-இனம் ,ஈ.-ஈழம் …\nதமிழீழத் தேசியக் கொடியின் வரலாறு (காணொளி)\nபிரபாகரன் என்றால் தமிழர்களின் ஆன்மா என்று பொருள்\nஉரிமை இழந்தோம்.. உடமை இழந்தோம்.. உணர்வை இழக்கலாமா\nதமிழீழ தாகம் தனியாது எங்கள் தாயகம் யாருக்கும் அடிபணியாது\nநீ தேடும் கடவுள்.,உனக்குள்ளே தான் இருக்கிறார்…\nராஜ கோபுரம் எங்கள் தலைவன்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\n“செப்பிடவே முடியாத ஒப்பற்ற தலைவர் பிரபாகரன்.”\n“செப்பிடவே முடியாத ஒப்பற்ற தலைவர் பிரபாகரன்.”\nஈழமண்ணின் வரலாறு ஒரு கறைபடிந்த காவியமாகத்தான் இதுவரை வரையப்பட்டிருக்கிறது. தமக்கே உரித்தான தமது பாரம்பரிய பிரதேசத்தில் தமக்கென ஒர் அரசை அமைத்து, தமக்கே உரிய மொழி, மத, கலை, கலாச்சார பாரம்பரிய விழுமியங்களைப் பேணிப்பாதுகாத்து, பூரண இறைமையுடன் ஈழத்து தமிழ் மக்கள் 15ம் நூற்றாண்டின் இறுதிவரை அந்த மண்ணிலே மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும்வாழ்ந்து வந்தார்கள் என்பதை முழு உலகமும் அறியும்.\n16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கை மண்ணில் காலடி வைத்த போர்த்துக்கேயர்களும், தொடர்ந்து டெச்சுக்காரர்களும் இறுதியாகஆங்கிலேயர்களும் தொடர்ச்சியாக 400 வருடங்களுக்கு மேலாக தமிழர்களை தம் அடிமை வலைக்குள் சிக்கவைத்து தமிழ் மக்களின் வாழ்வையும், அவர்கள் இறைமையையும் சீர்குலைத்தார்கள் என்பதையும் முழு உலகமும் அறியாமல் இருக்கமுடியாது. அந்நியர்களான போர்த்துக்கீசரும், டச்சுக்காரர்களும் இலங்கை முழுவதையும் ஆட்சி செய்த போதிலும், தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களாகிய வடக்கையும், கிழக்கையும் தனி நிர்வாக அலகாகக்கொண்டே ஆட்சி செய்தனர்.\nஆனால் 1796ல் டெச்சுக்காரர்களிடம் இருந்து இலங்கை முழுவதையும் தமதாக்கிக்கொண்ட ஆங்கிலேயர், தமது நிர்வாக வசதிக்காக இலங்கைமுழுவதையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்து, தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசமாகிய வடக்கு கிழக்கை இலங்கை வரைபடத்தில் இருந்து நீக்கிய பாதகமான, துரோகத்தனமான செயல். அந்த மண்ணின் கண்ணீர் சிந்தும் வரலாற்று நிகழ்வுகளில் மிகக் கொடூரமானது. மேலும், ஆங்கிலேயர்கள் 1948ம் ஆண்டு இலங்கையை விட்டு நீங்கும்போது ஜனநாயகம் என்ற போர்வையில் இலங்கை முழுவதையும், பெரும்பான்மைமக்களாகிய சிங்களவர் கையில் தாரைவார்த்துவிட்டுத் தப்பித்துக்கொண்ட,ஜனநாயக முறைகேடான நிகழ்வும் அங்குதான் நிகழ்ந்திருக்கிறது.\nஜனநாயக கோட்பாட்டை பேரினவாதக் கோட்பாடாகக் கருதிக்கொண்ட அல்லது மாற்றிக்கொண்ட சிங்கள அரசு தமிழ் மக்களின் அரசியல் வாழ்வில் செய்த அனர்த்தங்கள் எண்ணற்றவை. இலங்கையிலும், ஈழமண்ணிலும் சிந்திய தமிழர்களின் இரத்தங்களும், சொத்துக்களின் அழிவுகளும், மக்கள் பட்ட துன்பங்களும், துயரங்களும் சோதனைகளும், வேதனைகளும், இழப்புக்களும் எண்ணில் அடங்கா. பொறுத்து,பொறுத்து ஈற்றில் பொங்கி எழுந்த தமிழ்க் குலம், குறிப்பாக இளைஞர்குழாம் தமது இழந்த உரிமைகளை மீளப்பெற்று சுதந்திரமாக வாழச் சித்தம் கொண்டனர்.\nதமிழர்கள் இழந்த உரிமைகளை மீள வழங்குவதில் சிங்கள அரசும், மாறிமாறி ஆட்சிக்குவந்த சிங்களத் தலைமைகளும் புரிந்த அரசியல் சாகசங்கள், வித்தைகள், நடவடிக்கைகள் பலப்பல. சமரச முயற்சிகளினால் எழுதப்பட்ட பல உடன்படிக்கைகள் எத்தனைதடவைகள் கிழித்தெறியப்பட்டு காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கின்றன. இவ்வாறான அவலங்களுக்கு முழுக்க, முழுக்க சிங்களத் தலைவர்கள் மட்டும்தான் பொறுப்பாளிகள் என்று கூறுவது ஒரு பக்கச்சார்பானது.\nகுறிப்பாக 1930 களில் இருந்து, ஈழத்தமிழர்களின் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக தெரிந்தோ, தெரியாமலோவிட்ட தவறுகளும், கைக்கொண்டதவறான அரசியல் கோட்பாடுகளும், காலத்துக்கு ஒவ்வாத அரசியல் கொள்கைகளும், பல சந்தர்ப்பங்களில் மாற்றான் கைக்கு விலைபோன நிகழ்வுகளும் பலவகைகளில் ஈழத்தமிழர்களின் இன்றைய இந்த அவலநிலைக்கு ஒருவகையில் காரணமாக இருந்திருக்கின்றன என்பதை நியாயவாதிகள் ஒப்புக்கொள்ளாமல் விடமாட்டார்கள்.\nஆனால் 1983 யூலையில் தமிழர்களுக்கு எதிராக சிங்களவர் நடாத்திய இனப்படுகொலையின் பின்னர் ஈழத்தின் அரசியல் நிலைமையிலும், தலைமையிலும் ஏற்பட்டமாற்றம்,தமிழர்களின் இந்தப் புரையோடிப்போன துன்பங்களுக்கும், வேதனைகளுக்கும் ஒரு நிலையான பரிகாரம் கிடைக்கும் என்று தமிழ்த்தேசமும், நன்நோக்குள்ள பிறதேசங்களும் உறுதியாக நம்பிக்கொண்டு இருக்கின்றன.\nதமிழர்களுக்குக் கிடைத்த தலைமையாக ‘தமிழீழ விடுதலைப்புலிகள்’என்ற அரசியல் அமைப்பும், ஒப்பற்ற தேசியத் தலைவர் பிரபாகரன் என்பதும் தமிழ் மக்களும் உலகமும் ஒப்புக்கொண்ட ஓர் உண்மையாகும்.\nபேரினவாத சக்திகளுக்கு, பதிலடி கொடுக்கக்கூடிய அரசியல் இராணுவ மாற்றுவழிகளையும், கொள்கைகளையும் மிகவும் திறமையாகவும், சாதுரியமாகவும் தீட்டி, அரசியல் சாணக்கியர்களையும், தன் தளபதிகளையும், போராளிகளையும், உரிய முறையில் வழிநடாத்தி, தமிழ்மக்கள் எல்லோரையும் ஒன்றுதிரட்டி உறுதியுடனும், தூரநோக்குடனும், நாட்டுப்பற்றுடனும், நேர்மையாகவும், உண்மையாகவும் அரசியல் விடிவை நோக்கி விரைந்துசெல்லும் ஓர் ஒப்பற்ற தலைவனாக தேசியத் தலைவர் வே. பிரபாகரன் தமிழ் மக்களுக்கு கிடைத்தமை காலம் ஈந்த ஒரு பெரும் பேறாகும்.\nகடந்த கால்நூற்றாண்டுக்கு மேலாக, தளராமலும்,உறுதியுடனும், யாருக்கும் விலைபோகாமலும், நேர்மையாகவும், இதயசுத்தியுடன் கொண்ட கொள்கைக்காக, தமிழ்மக்களின் நிரந்தர விடிவுக்காய் தன் உயிரையும் துச்சமாக மதித்து, களத்தில் நின்று போரை வழிநடத்துகின்ற, போராடுகின்ற ஒரு வீரத் தமிழ் மகனை, ஓர் ஒப்பற்ற தேசியத் தலைவனை தமிழ் மக்கள் பெற்றிருப்பது அவர்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும். தளபதிகளோடு தளபதிகளாய், கரும்புலிகளோடு கரும்புலிகளாய், போராளிகளோடு போராளிகளாய்,அரசியல் அறிஞர்களோடு சமமாய், தாமும் தலைவனாக மட்டும் இல்லாமல், அநாதரவற்றவர்களுக்கெல்லாம் தாயாய், தந்தையாய், ஊனமுற்றவர்களுக்கெல்லாம் ஊன்றுகோலாய் திகழும் ஓர் ஒப்புயர்வற்ற தலைவனை தமிழ் மக்கள் பெற்றிருப்பது ஈழமண்ணின் வரலாற்றில் இதுவே முதற் தடவையாகும் என்று துணிந்து மகிழ்ச்சியோடு கூறக் கூடியதாய் இருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.\nநீதி, நியாயம், தர்மம், என்பன உண்மையானால் இவ்வாசகங்கள் ஈழவரலாற்றின் இறுதி அத்தியாயத்தில் நிரந்தரமாக பதிவு செய்யப்படவேண்டிய காலம் வெகு தூரத்தில் இல்லை.\n« ஈழமும் ஒரு நாள் விடியும்.\nஇனவாதத்தின் பிறப்பிடம் சிங்களம் இதன் உச்ச வடிவமே இனவழிப்பு\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/02/blog-post_164.html", "date_download": "2020-02-26T20:40:40Z", "digest": "sha1:ZHVCQSYFIUHRRIQQFYLVBKYAMKIC4TVX", "length": 39870, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம் உலகில் முதல், மின்சாரம் வழங்கப்பட்ட இடம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் உலகில் முதல், மின்சாரம் வழங்கப்பட்ட இடம்\nதுருக்கியில் அமைந்துள்ள உஸ்மானிய அரச மாளிகைக்கு மின்சாரம் வழங்குவதற்காக ஜேர்மனியை சேர்ந்த மின் பொற���யியலாளர்கள் (Electrical Engineers) முன்வந்தார்கள்.\nஆனால் சுல்தான் அப்துல் ஹமீத் அவர்கள் இதற்கு மறுப்புத்தெரிவித்துவிட்டார்கள்.\nதான் வசிக்கும் அரச மாளிகைக்கு மின்சாரம் வழங்க முன்னதாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலுக்கே முதன் முதலாக மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.\nஇதற்கு அமைய 1908ம் ஆண்டு செப்டம்பர் 22ம் திகதி சுல்தான் 2ம் ஹமீதின் உத்தரவுக்கு அமைய இஸ்லாமிய உலகில் மஸ்ஜிதுன் நபவியில் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது.\nஇதேவேளை மஸ்ஜிதுன் நபிவிக்கு முதலில் மின்பிரப்பாக்கி இயந்திரத்திற்கான நன்கொடையை வழங்கியவர்கள் \" ஹைத்ராபாத் நிஸாம்கள் (Nizams of Hyderabad) ஆவர்.\nபடம் :- முஸ்லிம் உலகில் பொருத்தப்பட்ட முதல் மின்விளக்கும் 1908 September 02, மஸ்ஜிதுன் நபவியும்.\nஇம்மின்சார வெளிச்சம் போன்றே இன்று ஈமானிய வெளிச்சமும் அதே வரிசையில் பிரகாசமாக்கப்படல் வேண்டும்.\nஅப்போதே மதீனாவில் தொடங்கி, துருக்கியின் அப்போதைய தலைநகராமாகிய இஸ்தான்பூலை இடை இறுதி இஸ்லாமிய தலைநகராகக் கொண்டு இயங்கி, 13 நூற்ராண்டுகள் உலகுக்கே ஒளி கொடுத்த இஸ்லாமிய கிலாபத்தை மீள உருவாக்கலாம்.\nஅப்போதே அழிவுகளாலும் அநீதிகளாலும் மூழ்கியுள்ள இந்தப் பூமியை அனைவரும் வாழ்வதற்கு வசந்தமானதாக மாற்றலாம்.\nமதீனத்து மாநபியின் வழிகாட்டல்கள் அனைவர்க்குமானது; அகிலத்துக்குமானது.\nஅவற்றைத் நம் வாழ்வில் ஏற்று நடப்பது கொண்டே, இந்த வெறும் ஒரு நூற்றாண்டில் மாத்திரம் இல்லாது தவிக்கும் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை இழந்த இடத்தில் இருந்து மீள உருவாக்கலாம்.\nநம்பிக்கையாளர்களின் முதலாவது கடமையும், இறுதித் தூதரின் இறுதிப் போதனையுமான இறைவனுக்கு நன்றி செலுத்தும் ஐவேளைத் தொழுகையை அனைவரும் நிலைநிறுத்துவது கொண்டே இது சாத்தியம் என நினைக்கின்றேன்.\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nமஹர ஜும்ஆ பள்ளிவாசல் சிலைவைப்பு - நிர்வாகிகள் ஜனாதிபதியை சந்திக்கிறார்கள்\nராகம் பிரதேச முஸ்லிம்கள் தொழுகை, ஜும்ஆ உற்பட அனைத்து மத அனுஸ்டானங்களுக்குமாக பாவித்து வந்த 100 வருடங்கள் பழமையான பள்ளிவாசலினுள் புத்தர் ...\nதிருமணம் முடிந்து 4 மாதம், வயிற்றில் 2 மாத குழந்தை - இரத்தம்குடித்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்\nதிருமணம் முடிந்து நான்கு மாதங்களேயான ஷாஜியா வன்முறை வெறியாட்டத்தில் மரணம். இரண்டு மாத குழந்தை வயிற்றில் 😢😢😢 இன்று கர்ப்பிணிப்பெண்...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nபுர்காவையும் மத்தரசாக்களையும் தடைசெய்தால், ஆதரவு வழங்கத் தயார். சம்பிக்க\nபுர்கா , மத்தரஸா உள்ளிட்டவைகளை தடை செய்யும் யோசனைகளை முடியுமானால் நிறைவேற்றி காட்டுமாறு அரசுக்கு பாடலி சம்பிக ரனவக சவால் விடுத்துள்ளார்....\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.nazhikai.com/?p=3371", "date_download": "2020-02-26T19:32:54Z", "digest": "sha1:MZ5FFMJ5B7ZPOQWCFZ6MMYHAD6Y6GWQN", "length": 13612, "nlines": 157, "source_domain": "www.nazhikai.com", "title": "அரசு ஆதரவை கூட்டமைப்பு மீள் பரிசீலிக்கவேண்டும் – தமிழர் மரபுரிமைப் பேரவை | http://www.nazhikai.com", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / அரசு ஆதரவை கூட்டமைப்பு மீள் பரிசீலிக்கவேண்டும் – தமிழர் மரபுரிமைப் பேரவை\nஅரசு ஆதரவை கூட்டமைப்பு மீள் பரிசீலிக்கவேண்டும் – தமிழர் மரபுரிமைப் பேரவை\nநியாயமான கோரிக்கைகள் தொடர்பாக அரசாங்கம் செவிசாய்க்க தவறும் பட்சத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு வழங்கும் ஆதரவை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என தமிழர் மரபுரிமை பேரவை, கூட்டமைப்பிடம் வலியுறுத்தியுள்ளது.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கோவில் குடியிருப்பு கிராம அலுவலர் அலுவலகத்தில் தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்களுக்கும் தமிழர் மரபுரிமை பேரவை மற்றும் நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச் சந்திப்பின்போதே தமிழர் மரபுரிமை பேரவையால் ஐந்து அம்ச கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜர் ஒன்று தமிழரசு கட்சி உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த மகஜரில்,நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் தமிழ் மக்களின் பூர்வீக ஆலயமாகும்.\nஇவ்வாலயத்தைத் திட்டமிட்டு ஆக்கிரமித்து, பௌத்த விகாரை அமைப்பதை உடன் நிறுத்த காத்திரமான அரசியல் அழுத்தங்களை வழங்கவேண்டும்,\nவடமாகாணத்தில் வர்த்தமானி பிரசுரம் செய்யப்பட்ட தொல்லியல் பிரதேசங்கள், நம்பகத் தன்மையான தமிழ்த் தொல்லியல் ஆய்வாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், யாழ்ப்பாண பல்கலைகழகம், குறித்த பிரதேசங்களின் உள்ளூர் நிர்வாக மற்றும் கிராம மட்ட மக்களின் பங்ஙகளிப்புக்களுடன் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு ஊறுதிப்பாடு செய்யப்படும்வரை, வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிட்ட இடங்களில் தற்போதுள்ள இடங்களைவிட மாற்றங்கள் திரிபு படுத்தல்கள் புதிய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படாது பேணப்படவேண்டும் என்பதை வலியுறத்தி அரசாணை ஒன்றினை உடன் வெளியிட குறித்த அமைச்சிடம் இருந்து எழுத்துமூலமான வாக்குறுதி பெறப்பட வேண்டும்,\nவடமாகாணத்தில் மகாவலி ‘எல்’ அபிவிருத்தி வலயம்மூலம் ஏற்படுத்தப்பட்ட திட்டமிட்ட சிங்களமயமாக்கல் தற்போதும் தொடர்ந்து இடம்பெறுவதால், குறைந்தபட்சம் 2007ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்படுவதுடன், 1988ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல்\nஎல்லைக் கிராம தமிழ் மக்களின் பங்குபற்றலுடன் மீள் எல்லை நிர்ணயம் செய்யப்படவேண்டும்.\nஎதிர்வரும் நாட்களில் மகாவலி அதிகார சபையினூடாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டு, மாகாண திணைக்களங்களூடாக மேற்கொள்ளப்படவேண்டும்.\n‘ஜீபீஎஸ்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 2009இன் பின்னர் வர்த்தமானி பிரசுரம் செய்யப்பட்ட ஒதுக்கப்பட்ட காடுகள் தொடர்பான எல்லைகள் மீள்நிர்ணயம் செய்யப்படவேண்டும்.\nவனஜீவராசிகள் திணைக்களத்தால் 2009ஆம் ஆண்டு வர்த்தமான பிரசுரம் செய்யப்பட்ட தேசிய பூங்கா மற்றும் இயற்கை இடங்கள் மக்களின் குடியிருப்பு, வாழ்வாதாரம் என்பவற்றுடன் தொடர்புடையதாகையால், இவற்றுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் மீள் எல்லை நிர்ணயம் செய்யப்படவேண்டும்.\nஅத்துடன், மக்கள் குடியிருப்புக்கள் கலாசாரம், வாழ்வாதாரம் என்பன பாதிக்கப்படா வண்ணம் அரசாணை ஒன்று உடன் வெளியிடப்படவேண்டும்\nஇந்த கோரிக்ககைகள் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், இக்கோரிக்கைகள் தொடர்பாக அரசாங்கம் செவிசாய்க்க தவறும் பட்சத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு வழங்கும் ஆதரவை மீள்பரிசீலனை செய்யவேண்டும் எனவும் தமிழர் மரபுரிமைப் பேரவை வலியுறுத்தியுள்ளது.\nPrevious Article ஐ.நா. அமைதிப்படை விவகாரம்: சவேந்திர சில்வா மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் இலங்கை\nNext Article வலுப்பெறும் சட்ட விதிவிலக்கு கலாசாரம்: மைத்திரிக்கு சம்பந்தன் கடிதம்\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா - 15 08.2015\n`தமிழ் ரைம்ஸ்’ ஆசிரியர் பி. இராஜநாயகம் தொடக்கிவைத்தார்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி, பிரதமர் திறந்துவைத்தனர்\nராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணம் நாமல்ல – புலிகளின் பெயரில் அறிக்கை\nஇந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு\nஅரசியல் தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்போம் – மஹிந்த\nபிரிவுகள் Select Category அந்தரங்கம் அறிவிலே புதியன அழகுக்குறிப்பு ஆன்மீகம் ஆலாபனை இசை இந்த���யா இலக்கியம் இலங்கை உடல்நலம் உரைகல் உலகம் கட்டுரை கலை காணொளி கோலிவுட் சங்கதி சமையல் குறிப்புக்கள் சினிமா செய்திகள் ஜோதிடம் டிரெய்லர் தரிசனம் தொழில் நுட்பம் நடனம் பத்தி எழுத்துக்கள் பாலிவுட் பிரித்தானிய செய்திகள் புகைப்படங்கள் பொருளாதாரம் முகப்பு லண்டன் நிகழ்வுகள் விமர்சனம் விருந்தினர் பக்கம் விளம்பரம் விளையாட்டு ஹாலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95%E0%AE%95%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A9", "date_download": "2020-02-26T19:48:12Z", "digest": "sha1:OWO4BWBYKCRMYHDOHBWODHICPQLDUIXX", "length": 13805, "nlines": 251, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "தோனி கையுறை சர்ச்சை: பாக். வீரர்களின் கோரிக்கைக்கு தடை போட்ட இம்ரான் கான்!", "raw_content": "\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\nசிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது...\nகோவைக்கு ஜனாதிபதி வருகை ; இன்று போக்குவரத்து...\nவீரரை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் - பாகிஸ்தானுக்கு...\nஇந்திய விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் இருவர்...\nபயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்: விமானப்படைக்கு...\nமேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்தால்...\nஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை...\nதோனி கையுறை சர்ச்சை: பாக். வீரர்களின் கோரிக்கைக்கு தடை போட்ட இம்ரான் கான்\nதோனி கையுறை சர்ச்சை: பாக். வீரர்களின் கோரிக்கைக்கு தடை போட்ட இம்ரான் கான்\nவரும் 16- ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடக்கும் போட்டியின்போது ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தும் போது, வித்தியாசமான முறையில் களத்தில் கொண்டாட, திட்டமிட்டனர்.\nவரும் 16- ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடக்கும் போட்டியின்போது ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தும் போது, வித்தியாசமான முறையில் களத்தில் கொண்டாட, திட்டமிட்டனர்.\nநடுவர் தீர்ப்பை விமர்சிப்பதில் கவனம் தேவை - ஐசிசி யோசனை\n“கிரிக்கெட் ‘கிட்’டை தொட்டுப் பார்த்து யுவராஜ் அழுதார்” - யுவராஜ் மனைவி உருக்கம்\nவார்னர், பாண்டே அதிரடி - 175 ரன் குவித்த ஹைதராபாத் அணி\nகடைசி வரை போராடிய பிராத்வெயிட்: நியூசிலாந்து திரில் வெற்றி\n“அடுத்த போட்டியிலும் வெல்வோம்” - ஸ்டீவ் ஸ்மித் நம்பிக்கை\nடெஸ்ட் அணியில் ரோகித் ஷர்மா எங்கே விளையாட வேண்டும்\n“ஹிந்துஸ்தானுக்கோ.. ஹிந்துஸ்தானுகோ..” - மகளுக்காக தாலாட்டு...\nஅயர்லாந்து கனவை நொறுக்கிய வோக்ஸ், பிராட்: 38 ரன்னில் சுருண்டது\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\n’இது பெண் சூப்பர் ஸ்டாரின் கதை, ஆனால் ஸ்ரீதேவியின் கதையல்ல:...\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: மன்னிப்புக் கேட்டார் விவேக் ஓபராய்\nகாரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019\n“மிகப் பெரிய போராளி” - வாழ்த்து மழையில் யுவராஜ் சிங்\nகோவையில் அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் துவக்கம்\nஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை விதைத்தற்கு...\nகோவை மண்ணின் மைந்தர்கள் பங்களிப்பில் மெஹந்தி சர்க்கஸ்.\nகோயம்புத்தூர் பற்றி ஒரு வரி சொல்லுங்க\nமும்பை அணியை மீட்ட சூர்யகுமார் - சென்னைக்கு 171 ரன்கள்...\nசென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 170 ரன்கள் குவித்துள்ளது.\n’ நடிகை சோனாக்‌ஷி புகார், இண்டிகோ...\nகைப்பிடிகள் முழுவதுமாக உடைந்திருக்கிறது. சூட்கேஷூக்கு கீழே இருக்கும் சக்கரத்தைக்...\nவெளியேறியது கொல்கத்தா: மும்பை இண்டியன்ஸ் அபார வெற்றி\nமும்பை இண்டியன்ஸ் அணி புள்ளி பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது. 8-வது தோல்வியை...\n“சொந்த ஊருக்காக விளையாடுவது மகிழ்ச்சி” - ஷிகார் தவான்\nஐபிஎல் தொடரில் மீண்டும் தனது சொந்த ஊருக்காக விளையாடவுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக இந்திய...\nசமந்தா குறித்து பரவிய செய்தி... காட்டமாக பதில் அளித்த அதிதி...\nநடிகை சமந்தா குறித்த வதந்தி செய்திக்கு நடிகை அதிதி ராவ் காட்டமாக ஒரு பதிலை அவரது...\nஐகான் விருதளித்த மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி\nநடிகர் ரஜினிகாந்துக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து...\nபெண்கள் பற்றி சர்ச்சைக் கருத்து: பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு...\nஇருவர் மீதான புகார் குறித்து விசாரிக்க முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயினை உச்சநீதிமன்றம்...\n 100 வது டி-20 போட்டியில்...\nமழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளதால் போட்டி பாதிக்கப்படலாம்\n“கையுறையிலுள்ள ராணுவ முத்திரையை நீக்குங்கள்” - தோனிக்கு...\nகையுறையில் உள்ள ராணுவ முத்திரையை நீக்க வேண்டுமென்று தோனியை ஐசிசி வலியுறுத்தியுள்ளது.\n2 வங்கப் புலிகளை தத்தெடுத்த விஜய் சேதுபதி\nசென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள இரண்டு புலிகளை நடிகர் விஜய் சேதுபதி தத்து...\nதமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பேக் தடை சாத்தியமா \nதமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பேக் தடை சாத்தியமா \n‘எல்லாமே கருப்புதான்’ - புதிய லுக்கில் சென்னை திரும்பிய...\nதோனியால் இந்தியாவிற்கு உலகக் கோப்பை - மிரட்டும் ‘தல’ ஸ்டைல்\nஆரோன் பின்ச் சாதனை விளாசல்: பாகிஸ்தானை பந்தாடியது ஆஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/554", "date_download": "2020-02-26T19:46:02Z", "digest": "sha1:VRQSPW4XGUWRS6INU3YWUII3H7IERCJX", "length": 6761, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/554 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n盔Q லா. ச. ராமாமிருதம் காந்திமதி மன்னி குரலில் நெருப்பு கக்கிற்று. 'அதற்குக் குழந்தை என்ன பண்ணுவான்’’ 'பாட்டி நான் ஒண்னுமே பண்ணல்லே. ஊசி மத்தாப்பைப் பிடிச்சண்டு வந்து இதோ பாரு அம்மா'ன்னு இவள் முகத்துக்கெதிரே நீட்டினேன். அவ்வளவுதான்; என்னைக் கையைப் பிடிச்சு இழுத்துக் குனியவெச்சு முதுகிலேயும் மூஞ்சிலேயும் கோத்துக் கோத்து அறைஞ்சுட்டா, பாட்டி'-பையனுக்குச் சொல்லும்போதே துக்கம் புதிதாய்ப் பெருகிற்று. அம்மா அவனை அனைத்துக் கொண்டார். 'இங் ேவா தோசி, உன்னைத் தொலைச்சு முழுகிப்பிடறேன் வயத்திலே இருக்கறபோதே அப்ப னுக்கு உலை வெச்சாச்சு. உன்னை என்ன பண்ணால் தகாது வயத்திலே இருக்கறபோதே அப்ப னுக்கு உலை வெச்சாச்சு. உன்னை என்ன பண்ணால் தகாது’ அம்மாவுக்குக் க ைகோபம் வந்துவிட்டது. 'நீயும் நானும் பண்ணின பாபத்துக்குக் குழந்தையை ஏண்டி கறுவறே’ அம்மாவுக்குக் க ைகோபம் வந்துவிட்டது. 'நீயும் நானும் பண்ணின பாபத்துக்குக் குழந்தையை ஏண்டி கறுவறே என் பிள்ளை நினைப்புக்கு, அவனையாவது ஆண்டவன் நமக்குப் பிச்சையிட் டிருக்கான்னு ஞாபகம் வெச்சுக்கோ, ஏன் இன்னிக்குத் தான் நாள் பார்த்துண்டையா துக்கத்தை கொண் உாடிக்க நானும்தான் பிள்ளையைத் தோத்துரட்டு நிக்கறேன். எனக்குத் துக்கமில்லையா என் பிள்ளை நினைப்புக்கு, அவனையாவது ஆண்டவன் நமக்குப் பிச்சையிட் டிருக்கான்னு ஞாபகம் வெச்சுக்கோ, ஏன் இன்னிக்குத் தான் நாள் பார்த்துண்டையா துக்கத்தை கொண் உாடிக்க நானும்தான் பிள்ளையைத் தோத்துரட்டு நிக்கறேன். எனக்குத் துக்கமில்லையா நான் உதறி ஏ���ிஞ்சுட்டு வளையவல்லை நான் உதறி ஏறிஞ்சுட்டு வளையவல்லை” மன்னி சீறினாள். 'உங்களுக்குப் பிள்ளை போனதும் எனக்குக் கணவன் போனதும் ஒண்ணாயிடுமோ” மன்னி சீறினாள். 'உங்களுக்குப் பிள்ளை போனதும் எனக்குக் கணவன் போனதும் ஒண்ணாயிடுமோ\" நாங்கள் அப்படியே ஸ்தம்பிச்சுப் போயிட்டோம். அம்மாவை நேரிடையாகப் பார்த்து இப்படிப் பேசற வாளும் இருக்காளா\" நாங்கள் அப்படியே ஸ்தம்பிச்சுப் போயிட்டோம். அம்மாவை நேரிடையாகப் பார்த்து இப்படிப் பேசற வாளும் இருக்காளா இன்னிக்கு விடிஞ்ச வேளை என்ன வேளை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/103", "date_download": "2020-02-26T20:18:47Z", "digest": "sha1:NGC3QNDIQPRHQZCD3GYNU2233MPDKJN6", "length": 7531, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/103 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nகருத்தையும் அடியொற்றித்தான் 'இயல்பினான் இல் வாழ்க்கை வாழ்பவன்' என்றார் வள்ளுவப் பெருமானார்.\nஇல்வாழ்க்கை வாழவேண்டிய 'இயல்பு' என்பது என்ன இயல்பு என்பதற்கு, இயற்கை, தன்மை, உண்மை, ஒழுக்கம், நேர்மை, முறை என்றெல்லாம் பல பொருள் உண்டு. போதிய அளவு உழைத்து, உண்டு, உடுத்து, நுகர்ந்து, உறங்கி, பிறருக்கும் உதவி வாழும் வாழ்வு இயல்பான வாழ்வுதான். இக்காலத்தில் பலரிடம் செயற்கையான போலி வாழ்வே காணப்படுகின்றதன்றோ இயல்பு என்பதற்கு, இயற்கை, தன்மை, உண்மை, ஒழுக்கம், நேர்மை, முறை என்றெல்லாம் பல பொருள் உண்டு. போதிய அளவு உழைத்து, உண்டு, உடுத்து, நுகர்ந்து, உறங்கி, பிறருக்கும் உதவி வாழும் வாழ்வு இயல்பான வாழ்வுதான். இக்காலத்தில் பலரிடம் செயற்கையான போலி வாழ்வே காணப்படுகின்றதன்றோ எண்ணத்திலும் பேச்சிலும் செயலிலும் இயல்பான உண்மையின்றி, செயற்கையில் உண்மைபோல் நடிக்கின்ற போலித்தனமே காணப்படுகின்றதல்லவா எண்ணத்திலும் பேச்சிலும் செயலிலும் இயல்பான உண்மையின்றி, செயற்கையில் உண்மைபோல் நடிக்கின்ற போலித்தனமே காணப்படுகின்றதல்லவா இது கூடாது. செயற்கையான போலித்தனமின்றி, இயல்பான ஒழுங்கு முறையுடன் இல்வாழ்க்கை வாழ்பவன், வேறு துறைகளில் முயல்பவர்களுக்கெல்லாம் தலைமையானவன் ஆவான் என்பதே இக்குறட்கருத்து.\nஇக்குறளில் உள்ள 'முயல்வார்' என்பதற்கு. உலகியல் பொருளியல் துறையில் முயலுபவர் என்னும் கருத்தில் மணக்குடவரும் தவநெறியில் முயலுபவர் என்னும் கருத்தில் பரிமேலழகர் போன்றோரும் பொருள் கூறியுள்ளனர். இயல்பான இல்வாழ்க்கையல்லாத வேறு துறைகளில் முயல்பவர் என்று நாம் பொருள் எடுத்துக்கொள்ளலாமே.\nஉலகில் எந்த உயிர்ப்பொருளை எடுத்துக்கொண்டாலும் ஆணும் பெண்ணுமாயிருப்பதையும், இவ்விரண்டின் சேர்க்கையாலேயே தோற்றம் ஏற்படுவதையும் நாம் கண்டு வருகின்றோம். எனவே, இயற்கைப் படைப்பின் அமைப்பு நோக்கம், ஈரினமும் இயல்பாய் இணைந்து வாழ்தலே இவ்வாறு அமையாத வாழ்வெல்லாம் அரைக்கிணறு தாண்டும் அரைகுறை வாழ்வே இவ்வாறு அமையாத வாழ்வெல்லாம் அரைக்கிணறு தாண்டும் அரைகுறை வாழ்வே மனைவி மக்களுடன் வாழ்ந்தறியாதவன், பெரிய பணக்காரனாய் அல்லது பெரிய படிப்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 3 ஆகத்து 2019, 14:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/09/11143809/Rajinikanths-Sudden-announcement-on-Darbar-film-Fans.vpf", "date_download": "2020-02-26T20:11:55Z", "digest": "sha1:6FLMMROQUOGLVPM6IXOBHGDDFNZ2AF33", "length": 12994, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rajinikanth's Sudden announcement on Darbar film Fans are excited || ரஜினிகாந்தின் தர்பார் படம் குறித்த திடீர் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரஜினிகாந்தின் தர்பார் படம் குறித்த திடீர் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம் + \"||\" + Rajinikanth's Sudden announcement on Darbar film Fans are excited\nரஜினிகாந்தின் தர்பார் படம் குறித்த திடீர் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்\nரஜினிகாந்தின் தர்பார் படம் குறித்த திடீர் அறிவிப்பினால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.\nபதிவு: செப்டம்பர் 11, 2019 14:38 PM\nரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் 'தர்பார்' படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினி என்கவுண்டர் சிறப்பு போலீசாகவும், தாதாவாகவும் இரட்டை வேடத்தில் நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகி உள்ளது.\nஇதில் ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். சந்திரமுகி, குசேலன் படத்தை அடுத்து ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தின் தொடக்கத்திலேயே தர்பார் என்ற தலைப்புடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துதான் ஷூட்டிங்கை தொடங்கியது படக்குழு.\nஇதனை அடுத்து ஷூட்டிங்கில் இருந்து ரஜினியின் பல புகைப்படங்கள் கசிந்து கொண்டே இருந்தன. இதனால் படக்குழு இரண்டு நல்ல புகைப்படங்களை வெளியிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை உருவாக்குங்கள் என்று ரசிகர்களுக்கு அறிவுறுத்தியது.\nஇந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தர்பார் படத்தின் செகண்ட் லுக்கை வெளியிட இருப்பதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று மாலை ஆறு மணிக்கு போஸ்டரை வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். செகண்ட் லுக் வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டவுடனேயே ட்விட்டரில் தர்பார் ட்ரெண்டாக தொடங்கிவிட்டது.\n1. வைரலாகும் அஜித்தின் வலிமை படத்தின் புதிய தோற்றம்\nநிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட நடிகர் அஜித்தின் புகைப்படங்களை ரசிகர்கள் வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.\n2. இனி தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தால் மட்டுமே படப்பிடிப்பு தளங்களோடு ஒப்பந்தம் - பெப்சி தீர்மானம்\nபடப்பிடிப்பு தளத்தினர் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்துடன் ஒப்பந்தம் போட்ட பின்னரே இனி பணியாளர்கள் தொழில் செய்ய முன்வருவார்கள் என பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி கூறினார்.\n3. 24 மணி நேரத்தில் விஜயின் குட்டி கதை பாடலுக்கு \"90 லட்சம் பார்வைகள் 10 லட்சம் லைக்குகள் \"\n24 மணி நேரத்தில் விஜயின் மாஸ்டர் படத்தின் குட்டி கதை பாடல் பெற்ற பார்வைகள் மற்றும் லைக்குகள் விவரத்தை சோனி நிறுவனம் அறிவித்து உள்ளது.\n4. தமிழ் சினிமா சிறிய பிரச்சினையில் இருந்து பெரிய பிரச்சினை நோக்கி செல்கிறது-ஆர்.கே.செல்வமணி\nதமிழ் திரைப்படத்துறையை எதிரி போல பார்க்கும் நிலை உருவாகிவிட்டது என்று, பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.\n5. நடிகர் விஜய்- அவரது மன���வி சங்கீதாவிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை\nநடிகர் விஜய்- அவரது மனைவி சங்கீதாவிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’ பட நிறுவனம் அறிவிப்பு\n2. டிரம்ப் விருந்து: ஜனாதிபதியின் அன்பான அழைப்பிற்கு நன்றி - ஏ.ஆர்.ரகுமான்\n3. வடிவேலுடன் தன்னை ஒப்பிட்ட மீம்சை ரசித்த நடிகை ராஷ்மிகா\n4. மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்\n5. படத்துக்கு டப்பிங் பேச மறுப்பு நடிகர் யோகிபாபு மீது புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/minister-kadambur-raju-reaction-about-vijay-bigil-speech-news-244643", "date_download": "2020-02-26T20:20:15Z", "digest": "sha1:Y6DJANHNRSTTECJPE5MFRSLVSIYU2WOA", "length": 9435, "nlines": 158, "source_domain": "www.indiaglitz.com", "title": "Minister Kadambur Raju reaction about Vijay Bigil speech - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » விஜய் பேச்சை மக்கள் கேட்க வேண்டிய அவசியம் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nவிஜய் பேச்சை மக்கள் கேட்க வேண்டிய அவசியம் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nவிஜய் நடித்த திரைப்படம் வெளிவந்தாலும் சரி, விஜய் நடித்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றாலும் சரி, அதில் ஏதாவது சர்ச்சை கிளம்புவதும், அதற்கு அரசியல்வாதிகள் பதிலடி கொடுத்து அந்த படத்திற்கு இலவச விளம்பரம் தேடி தருவதும் வழக்கமாக இருந்து வருகிறது.\nஇந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படத்தின் ஆடியோ விழாவில் தேசிய விஜய், ’சுபஸ்ரீ’ விவகாரத்தில் கைது செய்ய வேண்டிய குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யாமல், லாரி டிரைவரை கைது செய்துள்ளதாகவும், போஸ்டர் அடுத்தவர்களின் பிரின்டிங் பிரஸ்ஸை மூடியுள்ளதாகவும் பேசினார். மேலும் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அவரை அங்���ு வைத்தால் வேலை சரியாக நடக்கும் என்றும் அவர் அவர் ஒரு கருத்தை தெரிவித்தார்.\nஇந்த நிலையில் விஜய்யின் இந்த கருத்துக்கு செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு என்று பதிலளித்துள்ளார். மக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு சரியாகத்தான் வைத்துள்ளார்கள் என்றும், விஜய் போன்றவர்களின் பேச்சைக் கேட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய பேச்சை மக்கள் கேட்பார்கள் என்று விஜய் நினைத்து கொண்டால் அது அவருடைய அறியாமைதான் என்றும், படம் ஓடுவதற்காக நடிகர்கள் பரபரப்பாக பேசுவதாகவும், விஜய் யாருடைய பேச்சை கேட்டு இவ்வாறு பேசினார் என தெரியவில்லை’ என்றும் அமைச்சர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.\nடெல்லி வன்முறை உளவுத்துறையின் தோல்வி: ரஜினிகாந்த்\nஅடுத்த கட்டத்திற்கு செல்கிறது தளபதி விஜய்யின் 'மாஸ்டர்'\nடப்பிங் பேச மறுத்தாரா யோகிபாபு\nஆன்லைனில் ஆர்டர் செய்த நடிகையின் போன் நம்பரை ஆபாச தளத்தில் பகிர்ந்த வாலிபர்\nஒரு வாரத்திற்கு பின்னர் 'இந்தியன் 2' விபத்து குறித்து டுவிட் செய்த ஷங்கர்\nசீயான் விக்ரமின் 'கோப்ரா' படத்தின் புதிய அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்\n'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு குறித்த அப்டேட் தெரிவித்த பிரபல நடிகர்\nடெல்லி கலவரம் ஏற்பட்டது இதனால்தான்: ரஜினியின் சகோதரர் பேட்டி\nமார்ச் 5ல் கமல்-ரஜினி இணைப்பா\n\"என்னைவிட வடிவேலு கியூட்டாக இருக்கிறார்\" – நடிகை ராஷ்மிகா மந்தனா\n'அண்ணாத்த' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே\nசூர்யா-ஹரி படம் குறித்த முக்கிய அப்டேட்\nவிஜய்-சுதா கொங்காரா சந்திப்பு: விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு\nநெட்டிசன்களிடம் உதவி கேட்ட இசையமைப்பாளர் இமான்\nநீங்கள் தான் நடன சூப்பர் ஸ்டார்: அஜித், விஜய் நாயகிக்கு குவியும் பாராட்டுக்கள்\nடிரம்புக்கு அளிக்கப்பட்ட விருந்தில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n'நெற்றிக்கண்' பிரச்சனை: விசுவை சமாதானம் செய்த தனுஷ்\nமூன்றாம் முறையாக ரிலீஸ் தேதியை அறிவித்த 'பொன்மாணிக்கவேல்' படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/sri-vaari-films-has-bagged-the-tn-rights-of-aduthasattai--news-244620", "date_download": "2020-02-26T20:08:16Z", "digest": "sha1:2UPCWHDFLHTCR6PCIO3RCIYCAAI3REV6", "length": 9242, "nlines": 160, "source_domain": "www.indiaglitz.com", "title": "Sri Vaari Films has bagged the TN rights of AduthaSattai - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » 'தர்மபிரபு' படத்துடன் கனெக்சன் ஆன 'அடுத்த சாட்டை'\n'தர்மபிரபு' படத்துடன் கனெக்சன் ஆன 'அடுத்த சாட்டை'\nயோகிபாபு நடித்த ‘தர்மபிரபு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. எமதர்மன் கேரக்டரில் யோகிபாபு நடித்த இந்த படம் தற்கால அரசியல் குறித்த கிண்டலான வசனங்கள் மற்றும் காமெடியாக இருந்ததல் ரசிகர்களை கவர்ந்த படமாக மட்டுமின்றி எதிர்பார்த்த வெற்றியை பெற்றது. இந்த படத்தை ஸ்ரீவாரி பிலிம்ஸ் நிறுவனத்தில் ரங்கநாதன் என்பவர் தயாரித்திருந்தார்.\nஇந்த நிலையில் இதே ஸ்ரீவாரி பிலிம்ஸ் ரங்கநாதன் அவர்கள் தற்போது சமுத்திரக்கனி நடித்து முடித்து ரிலீசுக்கு தயாராகவுள்ள ‘அடுத்த சாட்டை என்ற திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளார். இதனை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது\nசமுத்திரகனி, தம்பி ராமையா, ஜூனியர் பாலையா, அதுல்யா ரவி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் நடிகரும் இயக்குனருமான எம்.சசிகுமார் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ஜஸ்டீன் பிரபாகரன் இசையில் ராசாமதி ஒளிப்பதிவில் நிர்மல் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை எம்.அன்பழகன் இயக்கி உள்ளார். இந்த படம் கடந்த 2012 ஆம் ஆண்டு சமுத்திரகனி, தம்பி ராமையா நடிப்பில் எம்.அன்பழகன் இயக்கத்தில் வெளிவந்த ‘சாட்டை’ என்ற படத்தின் அடுத்த பாகம் என்பது குறிப்பிடத்தக்கது\nடெல்லி வன்முறை உளவுத்துறையின் தோல்வி: ரஜினிகாந்த்\nஅடுத்த கட்டத்திற்கு செல்கிறது தளபதி விஜய்யின் 'மாஸ்டர்'\nடப்பிங் பேச மறுத்தாரா யோகிபாபு\nஆன்லைனில் ஆர்டர் செய்த நடிகையின் போன் நம்பரை ஆபாச தளத்தில் பகிர்ந்த வாலிபர்\nஒரு வாரத்திற்கு பின்னர் 'இந்தியன் 2' விபத்து குறித்து டுவிட் செய்த ஷங்கர்\nசீயான் விக்ரமின் 'கோப்ரா' படத்தின் புதிய அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்\n'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு குறித்த அப்டேட் தெரிவித்த பிரபல நடிகர்\nடெல்லி கலவரம் ஏற்பட்டது இதனால்தான்: ரஜினியின் சகோதரர் பேட்டி\nமார்ச் 5ல் கமல்-ரஜினி இணைப்பா\n\"என்னைவிட வடிவேலு கியூட்டாக இருக்கிறார்\" – நடிகை ராஷ்மிகா மந்தனா\n'அண்ணாத்த' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே\nசூர்யா-ஹரி படம் குறித்த முக்கிய அப்டேட்\nவிஜய்-சுதா கொங்காரா சந்திப��பு: விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு\nநெட்டிசன்களிடம் உதவி கேட்ட இசையமைப்பாளர் இமான்\nநீங்கள் தான் நடன சூப்பர் ஸ்டார்: அஜித், விஜய் நாயகிக்கு குவியும் பாராட்டுக்கள்\nடிரம்புக்கு அளிக்கப்பட்ட விருந்தில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n'நெற்றிக்கண்' பிரச்சனை: விசுவை சமாதானம் செய்த தனுஷ்\nமூன்றாம் முறையாக ரிலீஸ் தேதியை அறிவித்த 'பொன்மாணிக்கவேல்' படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/railways", "date_download": "2020-02-26T18:32:22Z", "digest": "sha1:2PM5S6STOKB5TAQPBAPNK7OEOLMNUEV5", "length": 4308, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Railways", "raw_content": "\n“தனியார் ரயில்கள் விருப்பத்துக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயித்துக் கொள்ளலாம்”: மோடி அரசின் ஆபத்தான அறிவிப்பு\nதமிழகத்தில் 11 வழித்தடங்களில் தனியார் ரயில்... கட்டண உயர்வு பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம்\nகி.மீட்டருக்கு 1 பைசா முதல் 4 பைசா வரை அதிகரித்த பயணிகள் ரயில் கட்டணம் - மோடி அரசின் புத்தாண்டு பரிசா\nவரவை விட செலவுதான் அதிகம் : ரயில்வே வருவாய் குறித்து சி.ஏ.ஜி அறிக்கை\n’ரயில் நிலையங்களில் உள்ள விளம்பர பலகைகளை நீக்குங்கள்’ : அதிரடி உத்தரவிட்ட நீதிபதிகள்\nதிருச்சி விமான நிலையம் உள்ளிட்ட 6 விமான நிலையங்களை அதானிக்கு தாரைவார்க்க திட்டம்\n“நாங்குநேரியில் பச்சைப் பொய்களை கட்டவிழ்த்துவிடும் எடப்பாடி” - முரசொலி தலையங்கம்\nநெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் எழும்பூர் வரை இயக்கப்படாது : தென்னக ரயில்வே அறிவிப்பு\nபொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு... துவங்கிய சில நிமிடங்களிலேயே காலியானதால் தென்மாவட்ட பயணிகள் கவலை\nதமிழ் மொழியை புறக்கணித்த ரயில்வேக்கு எதிர்ப்பு: சென்னையில் கனிமொழி தலைமையில் தி.மு.கவினர் போராட்டம் \nதட்கல் முறையால் இந்திய ரயில்வே துறைக்கு இவ்வளவு வருவாயா - ஆர்.டி.ஐ மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்\nரயில் டிக்கெட் ஆன்லைன் பதிவுக்கு இனி சேவைக் கட்டணம் பிடிக்கப்படும் : ரயில்வே துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/spiritual/spiritual_92782.html", "date_download": "2020-02-26T19:27:25Z", "digest": "sha1:WAPJYZLAIRCHPXFYXWAWI46V3HHAHX6S", "length": 18364, "nlines": 126, "source_domain": "jayanewslive.com", "title": "தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு திருப்பதியில் முக்கிய பதவி : அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளராக நியமனம்", "raw_content": "\nடெல்லி��ில் அமைதி வழியில் போராட்டம் நடத்துவதை அனுமதிக்‍க வேண்டும் - பாதுகாப்புப் படையினர் பொறுமையுடன் செயல்பட வேண்டும் - ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்\nடெல்லி அரசு மற்றும் பாஜக சார்பில் தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் - ரத்தன் லால் குடும்பத்தை சேர்ந்த இருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவிப்பு\nடெல்லியில் வன்முறை நிகழ்ந்த இடத்தை நேரில் பார்வையிட்டார் தேசிய பாதுகாப்பு செயலர் அஜித் தோவல் - அமைதியை நிலைநாட்ட நடவடிக்‍கை\nடெல்லியில் கலவரத்தை உருவாக்‍கும் நோக்கிலான பா.ஜ.க-வினரின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் - கபில் மிஸ்ராவின் செயல் வெட்கக்‍ கேடானது என பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\nநீட் தேர்வில் மோசடி செய்வதற்காக இடைத்தரகர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் - கைதான சென்னை மருத்துவக் கல்லூரி மாணவரின் தந்தை ஒப்புதல்\nடெல்லி கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடும் கண்டனம் - வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வலியுறுத்தல்\nடெல்லியில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை - மக்‍கள் அனைவரும் அமைதி காக்‍க வேண்டும் : பிரதமர் மோதி வேண்டுகோள்\nடெல்லி கலவரத்திற்கு மத்திய அரசை குறை கூறுவது தரம் தாழ்ந்த செயல் : சோனியா காந்தி கருத்துக்‍கு பாரதிய ஜனதா கண்டனம்\nகலவரம் ஏற்பட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு நடத்தி அமைதியை நிலைநாட்ட வேண்டும் - டெல்லி முதலமைச்சருக்‍கு அம்மாநில நீதிமன்றம் அறிவுறுத்தல்\nராஜஸ்தான் மாநிலத்தில் ஆற்றுக்‍குள் பேருந்து கவிழ்ந்து விபத்து - 24 பயணிகள் உயிரிழந்த பரிதாபம்\nதொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு திருப்பதியில் முக்கிய பதவி : அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளராக நியமனம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதிருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில், ஓ. பன்னீர் செல்வத்தின் பினாமி என கூறப்படும் சேகர் ரெட்டிக்கு சிறப்பு அழைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.\nதிருப்பதி அறங்காவலர் குழுவில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த தொழிலதிபர் சேகர் ரெட்டி, கடந்த 2016ம் ஆண்டு வருமான வரித்துறை சோதனையில் சிக்கியதை அடுத்து அறங்காவலர் குழுவில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தன்னுடைய உறவினரான ஒய்.வி சுப்பா ரெட்டி என்பவரை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் தலைவராக நியமித்தார். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு, இந்திய சிமெண்ட்ஸ் குழும தலைவர் சீனிவாசன் உள்பட மொத்தம் 29 பேரை அறங்காவலர் குழு உறுப்பினராக ஆந்திர மாநில அரசு நியமித்தது.\nஇதனைத் தொடர்ந்து தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழுவில் இருந்தவரும், ஓ. பன்னீர் செல்வத்தின் பினாமி என கூறப்படுபவருமான தொழிலதிபர் சேகர் ரெட்டி உள்பட 7 பேரை ஆந்திர அரசு சிறப்பு அழைப்பாளராக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறப்பு அழைப்பாளர்களுக்கு தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் மீது வாக்களிக்கும் உரிமை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.\nதேனி மாவட்டம் உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை திருக்கோவிலில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு கொடியேற்றம்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்குவதையொட்டி சாம்பல் புதன் கடைப்பிடிப்பு : தேவாலயங்களில் நடைபெற்ற திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை\nதிண்டுக்கல் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி : சீறிப்பாய்ந்த காளைகளை வீரத்துடன் அடக்கிய காளையர்கள்\nதிண்டுக்‍கல் கோட்டை மாரியம்மன் ஆலயத்தில் மாசி பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற வைபவம் - திரளான பக்‍தர்கள் பங்கேற்று தரிசனம்\nதிருச்செந்தூர் ஆலயத்தில் சந்தனம் ரூ.1-க்கு விற்பனை செய்வதை உறுதிப்படுத்தக் கோரி வழக்கு : இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி : பரதநாட்டியம் ஆடி பார்வையாளர்களை கவர்ந்த கலைஞர்கள்\nதிண்டுக்கல்லில் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி\nதிருவண்ணாமலையில் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலய மயான சூரை உற்சவம் : 5,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு\nதிருச்சி அரியமங்கலத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையோரம் அகோரிகள் சிறப்பு பூஜை\nமகா சிவராத்திரியையொட்டி சிவாலயங்களில் விடியவிடிய சிறப்பு வழிபாடு : லட்சக்கணக்கானோர் திரண்டு, பக்திப் பெருக்குடன் சுவாமி தரிசனம்\nவித்தியாசமான கதையம்சம் கொண்ட ��டங்களை இயக்கி பெயர் பெற்ற செல்வராகவனின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல்\nதமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜா அடுத்ததாக ரீமேக் படம் ஒன்றிற்கு இசையமைக்க உள்ளார்\nடெல்லி கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 25-ஆக உயர்வு - நாளை நடைபெறவிருந்த சி.பி.எஸ்.சி. தேர்வுகள் ஒத்திவைப்பு\nகேரளாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் தடை\nடெல்லி கலவரம் தொடர்பான நடிகர் ரஜினிகாந்தின் கருத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் வரவேற்பு\nமக்‍காச்சோளம் விலை கடும் வீழ்ச்சி : அரசே கொள்முதல் செய்து வாழ்வாதாரத்தை காக்‍க விவசாயிகள் வேண்டுகோள்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை திரைப்படமாக வெளிவர உள்ளது\nசாலைகளை தோண்டி எடுக்கமால் அதன் மீதே மீண்டும் சாலைகளை அமைப்பது ஏன் : விளக்‍கமளிக்‍க அரசு அதிகாரிகளுக்‍கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nரஷ்யாவை மரியா ஷரபோவா சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nடெல்லியில் அமைதி வழியில் போராட்டம் நடத்துவதை அனுமதிக்‍க வேண்டும் - பாதுகாப்புப் படையினர் பொறுமையுடன் செயல்பட வேண்டும் - ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்\nவித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பெயர் பெற்ற செல்வராகவனின் அடுத்த படத்தில் தனுஷ் நட ....\nதமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜா அடுத்ததாக ரீமேக் படம் ஒன்றிற்கு இச ....\nடெல்லி கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 25-ஆக உயர்வு - நாளை நடைபெறவிருந்த சி.பி.எஸ்.சி. தேர்வுகள ....\nகேரளாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் தடை ....\nடெல்லி கலவரம் தொடர்பான நடிகர் ரஜினிகாந்தின் கருத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கம ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்���ானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.kalvisolai.com/2019/06/05062019.html", "date_download": "2020-02-26T20:18:09Z", "digest": "sha1:5EXMBVWZDXTGXSI7JDEISJNH4WB4757U", "length": 6088, "nlines": 168, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: இரமலான் பண்டிகை 05.06.2019 புதன்கிழமை விடுமுறை", "raw_content": "\nஇரமலான் பண்டிகை 05.06.2019 புதன்கிழமை விடுமுறை\nஅரசு விடுமுறை பட்டியலின்படி இரமலான் பண்டிகை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் 05.06.2019 புதன்கிழமை விடுமுறை என தெரிவிக்கப்படுகிறது.\nஇன்று 05.06.2019 ரம்ஜான் தலைமை ஹாஜி அறிவிப்பு சென்னை தமிழகத்தில் பிறை தெரிந்ததால் இன்று ரம்ஜான் கொண்டாடப் படும் என்று தமிழக அரசு தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள். 30 நாட்கள் நோன்பின் இறுதி யில் ரமலான் பண்டிகை கொண் டாடப்படும். இதன்படி கடந்த மே மாதம் 7-ம் தேதி பிறை தெரிந்ததை தொடர்ந்து, ரமலான் நோன்பு தொடங்கப்படுவதாக அரசு தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்தார். அதன்படி, ரமலான் நோன்பு மே.7-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து மசூதிகளி லும் அதிகளவிலான இஸ்லாமிய மக்கள் தொழுகை நடத்தியது டன், நோன்பு நோற்றனர். தற் போது 30 நாட்கள் நோன்பு கடந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பிறை தென்பட்டதால் இன்று ஜூன் 5-ம் தேதி ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.thanall.com/?p=721", "date_download": "2020-02-26T19:27:20Z", "digest": "sha1:XHMQ5GRI5DXUYAWMDIAXUG5AG2LT7NOT", "length": 11954, "nlines": 131, "source_domain": "www.thanall.com", "title": "துறவந்தியமேடுக்கிராம மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் – முனைப்பு சுவிஸ் | Thanall", "raw_content": "\nYou are here » Thanall » கட்டுரை » துறவந்தியமேடுக்கிராம மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் – முனைப்பு சுவிஸ்\nதுறவந்தியமேடுக்கிராம மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் – முனைப்பு சுவிஸ்\nவெள்ள அனர்த்த நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் முனைப்பு றிறுவனம் இன்று ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மாவட்டத்தில் உள்ள துறவந்தியமேடுக்கிராம மக்களுக்கான நிவாரணப்பொருட்களை வழங்கிவைத்தனர்.\nதீவுப்பகுதியான இப்பிரதேச மக்கள் முற்றிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாகத்தெரிவிக்கப்படுகின்றது படகின் மூலம்.இன்று அக்கிராமத்துக்குச்சென்ற முனைப்பின் தொண்டர்கள் அப்பிரதேச மக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன்,மக்களின் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டனர்.\nமக்களுக்கான நிவாரணப்பொருட்களை பட்டிருப்பு,திருக்கோவில் கல்விவலயங்களுக்கான கணக்காளர் க.அரசரெத்தினம்,கவிஞர் க.பாக்கியராஜா(அக்கரைப்பாக்கியன்) ஆகியோர் வழங்கி வைத்தனர்.\nஇதேவேளை நேற்றையதினம் படுவான்கரைப்பிரதேசத்தில் உள்ள பழுகாமம், கன்னன்குடா கிராமமக்களுக்கும் நிவாரணப்பொருட்கள் முனைப்பினால் வழங்கிவைக்கப்பட்டதாக முனைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.\nஅத்துடன் பாதிக்கப்பட்ட ஏனைய பிரதேசங்களுக்கும் நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன்,வைத்தியம்,கல்வி, சிறுவர்போசாக்கு போன்ற விடயங்களுக்கு இனிவரும் காலங்களில் முக்கிய கவனம் செலுத்தப்படுமெனவும் முனைப்பு அமைப்பினர் தெரிவித்தனர்.\nதிகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்குவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஉறவுகளுக்கான அவசர உதவி வேண்டுகோள்\nமரணத்திற்குப் பிறகும் வாழும் மாவீரன் முத்துக்குமாரின் படத்திறப்பு\nலண்டன் அமெரிக்க தூதரகம் முன்பாக சனிக்கிழமை திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.\nஅனைத்து தமிழ் மக்களுக்கும் பொங்கல் வாழ்த்து.\n« உறவுகளுக்கான அவசர உதவி வேண்டுகோள்\nஅனைத்து தமிழ் மக்களுக்கும் பொங்கல் வாழ்த்து. »\nபெளத்த ஆக்கிரமிப்பால் தெருவுக்கு வந்த நீலியம்மன்-கனகசபை தேவகடாட்சம்\nTweet Pin It Related Posts :திருக்கோணமலை கடற்படைத்தளம்\nTweet Pin It Related Posts :பெளத்த ஆக்கிரமிப்பால் தெருவுக்கு வந்த ...\n“தமிழர் பண்பாடு” ஒரு கடைக்கண் பார்வை\nதமிழ் இலக்கியக் கூட்டங்களில் என்றாலும் சரி, வேறு தமிழ் சார்ந்த கூட்டங்களில் ...\nகிழக்கில் தமிழர் அழிப்பிற்கான முத்தாய்ப்பு துளிர்விட்டுள்ள��ு\nஇலங்கை சிங்கள அரசாங்கம் கிழக்கு மாகாணத்துக்கு காத்தான்குடியை பிறப்பிடமாக கொண்ட ஒரு ...\nபெளத்த ஆக்கிரமிப்பால் தெருவுக்கு வந்த நீலியம்மன்-கனகசபை தேவகடாட்சம்\nTweet Pin It Related Posts :திருக்கோணமலை கடற்படைத்தளம்\nTweet Pin It Related Posts :பெளத்த ஆக்கிரமிப்பால் தெருவுக்கு வந்த ...\nMore on கட்டுரை »\nLatest On சிறப்பு ஆக்கங்கள்\nதமிழ்நாட்டில் பூந்தமல்லி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் உண்ணாவிரதம்\nதமிழ்நாட்டின் பூந்தமல்லி என்னும் இடத்தில் உள்ள சிறைச்சாலை போன்ற சிறப்பு முகாம்களில் ...\nவடக்கு தேர்தலும் பறிபோகும் தமிழர் நிலங்களும்\nபொருளியலின் அடிப்படையில் உற்பத்தியில் பயன்படுத்தக்கூடிய சகல இயற்கை வளங்களும் நிலம் என்று ...\nஇனப்படுகொலை விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு எடுத்துச் செல்லுமாறு தமிழர் நடுவம் சுவிஸ் வலியுறுத்தல்\nசிறிலங்கா அரசுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 22 வது ...\nMore on சிறப்பு ஆக்கங்கள் »\nகிழக்கில் தமிழர் அழிப்பிற்கான முத்தாய்ப்பு துளிர்விட்டுள்ளது\nபெளத்த ஆக்கிரமிப்பால் தெருவுக்கு வந்த நீலியம்மன்-கனகசபை தேவகடாட்சம்\n“தமிழர் பண்பாடு” ஒரு கடைக்கண் பார்வை\nசுவிஸ் நாட்டு வழக்கும் தமிழர்களால் மழுங்கடிக்கப்படும் தமிழீழ அரசும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE", "date_download": "2020-02-26T21:04:54Z", "digest": "sha1:IBZMJ3PB3IDJLJOK5HIZ4X7ZU2Y3GIC3", "length": 5560, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிந்து கிருட்டிணா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிந்து கிருட்டிணா (Bindu Krishna) என்பவர் ஒரு இந்தியா அரசியல்வாதி , கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் கொல்லம் மாவட்ட காங்கிரசு செயற்குழுவின் தலைவராக 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி பொறுப்பேற்றார்.. கேரள அரசியல் வரலாற்றில் இரண்டாவது காங்கிரசு பெண் செயற்குழு தலைவராவார். 2010 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தின் மகிலா காங்கிரசு கட்சியின் தலைவராக பரிந்துரைக்கப்பட்டார். வாழ்க்கை அரசியல் வாழ்க்கைக்கு முன் பிந்து ஒரு வழக்கறிஞ்சராக கொல்லம் மாவட்டத்தில் தொழில் நடத்தி வந்தார்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 03:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/529852-the-aiadmk-backed-the-citizenship-act-stalin-criticize.html", "date_download": "2020-02-26T19:41:08Z", "digest": "sha1:Y6MGNP2UJO7FIMN4CPVQ6DEBW5OOIWTY", "length": 28776, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அதிமுக ‘தமிழினத்துக்கு கேடு தர வந்த கோடரிக்காம்பு’: ஸ்டாலின் ஆவேசம் | The AIADMK backed the Citizenship Act: Stalin criticize", "raw_content": "வியாழன், பிப்ரவரி 27 2020\nசென்னை சர்வதேச பட விழா\nகுடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அதிமுக ‘தமிழினத்துக்கு கேடு தர வந்த கோடரிக்காம்பு’: ஸ்டாலின் ஆவேசம்\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்க்க முதுகெலும்பு இல்லாமல் பயந்து போய், பணிந்து கிடக்கும் அதிமுக அரசை, அடிமை அரசு, தமிழ் இனத்திற்குக் கேடு தர வந்த 'கோடரிக்காம்பு' என்றுதான் சரித்திரம் பதிவு செய்யும் என திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:\n\"பா.ஜ.க.வின் கொள்கைதான் அ.தி.மு.க.வின் கொள்கை என்றால், அதில் பேரறிஞர் அண்ணாவின் பெயர் எதற்கு\", \"மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் சட்டத்தை நிறைவேற்றி - “இது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது” என்று பிரதமர் நரேந்திர மோடி சொல்கிறார் என்றால், நாடு எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது\", \"மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் சட்டத்தை நிறைவேற்றி - “இது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது” என்று பிரதமர் நரேந்திர மோடி சொல்கிறார் என்றால், நாடு எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது\nகுடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவிற்கு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் ஆதரவு தெரிவித்து, சிறுபான்மையினர் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகம் இழைத்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nசீரழிந்து கொண்டிருக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், மதவெறிக் கொள்கைகளில் மட்டும் கவனம் செலுத்தி, நாட்டு மக்களிடையே பேதத்தையும் பிளவையும் ஏற்படுத்தி, இந்திய அரசியல் சட்டத்தின் 'மதச்சார்பற்ற தன்மை', 'சமத்துவ��்', 'சகோதரத்துவம்' ஆகிய அத்தனை அடிப்படை அம்சங்களின் வேர்களையும் அடியோடு பிடுங்கி எறியும் விதத்தில், மக்கள் நம்பி அளித்த தனிப்பெரும்பான்மையை தாறுமாறாகப் பயன்படுத்தும் மத்திய பாஜக அரசு.\nஅதன் அனைத்துக் காரியங்களுக்கும் துணையும் நின்று, வாக்கும் அளித்து, தன் பதவி காப்பாற்றப்பட்டால் போதும், அடிக்கும் பகல் கொள்ளைகளைக் கண்டு கொள்ளாமல் இருந்தால் போதும், என்ற நிலையில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் பதவிக்காலம், தமிழகச் சரித்திரத்தின் 'கற்காலமாகி'விட்டது.\nமாநிலங்களவையில் பேசிய அதிமுக உறுப்பினரும் முன்னாள் காங்கிரஸ்காரருமான எஸ். ஆர். பாலசுப்ரமணியம், “இலங்கையை விட்டு விட்டீர்கள். இஸ்லாமியர்களை விட்டு விட்டீர்கள். ஆனாலும் நாங்கள் இந்தச் சட்டத்தை ஆதரிக்கிறோம்” என்று கூறி,அதிமுகவின் 'இரட்டை வேடத்தை' தன்னை அறியாமல் அவையிலேயே அரங்கேற்றியிருக்கிறார்.\nதமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்கப் பார்க்கிறது அதிமுக. என்பதற்கு, இதைவிட வேறு என்ன சான்று வேண்டும் குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்க முதுகெலும்பு இல்லாமல் பயந்து போய், பணிந்து கிடக்கும் அதிமுக அரசை, அடிமை அரசு என்று கூறாமல் வேறு எப்படி அழைக்க முடியும் குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்க முதுகெலும்பு இல்லாமல் பயந்து போய், பணிந்து கிடக்கும் அதிமுக அரசை, அடிமை அரசு என்று கூறாமல் வேறு எப்படி அழைக்க முடியும் அதிமுக அரசை, அடிமை அரசு, தமிழ் இனத்திற்குக் கேடு தர வந்த 'கோடரிக்காம்பு' என்றுதான் சரித்திரம் பதிவு செய்யும்.\nதமிழக நலன்களில் அக்கறை செலுத்துவது போலவும், ஈழத்தமிழருக்காகக் குரல் கொடுப்பது போலவும் போட்ட அதிமுகவின் வேடங்கள் எல்லாம் கலைந்து விட்டன. குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு அதிமுக ஆதரவளித்ததன் மூலம், இதுவரை பொய்த் தோற்றமாக உருவாக்கி வந்த 'அதிமுகவின் ஈழத் தமிழர் ஆதரவு” என்ற சாயம் அறவே கரைந்து வெளுத்து விட்டது.\n“இந்தியா முன்னின்று நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக உருவான 13-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை செயல்படுத்தவே முடியாது” என்று, இந்திய மண்ணில் நின்று, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கொக்கரித்தபோது, அதுபற்றி எதிர்க்கருத்து கூட சொல்ல அஞ்சி ஒடுங்கி, எங்கோ ஒரு பொந்தில் ஒளிந்து கொண்டார், முதல்வர் பழனிசாமி.\nஇப்போது கு���ியுரிமைச் சட்டத்தை எதிர்த்து வாக்களிக்கத் திராணியின்றி - பாஜக 'ஆதரவு' கேட்கும் முன்பே 'கைதூக்கி' விட்டு- இன்னொரு பக்கம் 'நாங்கள் இரட்டைக் குடியுரிமையை வலியுறுத்துவோம்' என்று நாடகமாடிக் கொண்டிருக்கிறது அதிமுக அரசு. பா.ஜ.க.வின் கொள்கைதான் அ.தி.மு.க.வின் கொள்கை என்றால், தனியாக ஒரு கட்சி எதற்கு அதில் பேரறிஞர் அண்ணாவின் பெயர் எதற்கு அதில் பேரறிஞர் அண்ணாவின் பெயர் எதற்கு அ.தி.மு.க.,வை கலைத்து விட வேண்டியதுதானே.\nதங்களை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லிக் கொண்டு ஓ.பன்னீர்செல்வமும் மற்றும் பழனிசாமியும், உண்மையான அதிமுக. தொண்டர்களை ஏமாற்றுவது ஏன்\n'வளர்ச்சி', 'முன்னேற்றம்' என்றெல்லாம் வாக்குகளைப் பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கும் பாஜகவிற்கு, இந்தியாவில் பேயாட்டம் போடும் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க முடியவில்லை; சீரழிந்து வரும் பொருளாதாரத்தை மீட்டு செம்மைப்படுத்த இயலவில்லை; பேராபத்தில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பினை மீட்டு, நாடெங்கும் வாழும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திட முடியவில்லை.\nஆனால், மதவெறிக் கொள்கைகளைத் தூக்கிப் பிடிப்பதிலும், நாட்டை மத அடிப்படையில் பிரித்தாள்வதிலும், சிறுபான்மையினரை அச்சத்திலும், பீதியிலும் உறைய வைப்பதிலும் - எல்லாவற்றிற்கும் மேலாக தமிழர்களின் உரிமைகளை நசுக்குவதிலும், தணியாத தாகங்கொண்டு பாஜக, ஆட்சி நடத்துகிறது.\n2014, 2019 ஆகிய இரு மக்களவைத் தேர்தல்களிலும் நாட்டு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை பிரதமர் நரேந்திர மோடி மீறி, ஒரு சர்வாதிகாரத் தன்மையுடன் தனக்குக் கிடைத்த மெஜாரிட்டியைப் பயன்படுத்தி வருவது, அரசமைப்புச் சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் பேராபத்தாகும்.\nசாதி, மத, இன வேறுபாடுகள் என அனைத்தையும் கடந்து, இந்தியர்கள் அனைவருக்கும் பிரதமர் என்பதையும் அவர் மறந்து, தனிப்பட்ட சில வடமாநிலங்களுக்கு மட்டுமே பிரதமர் என்ற எண்ணத்தில் அவர் செயல்படுவதும், 'மத நல்லிணக்கம்', 'சகோதரத்துவம்', 'சமத்துவம்' போன்ற வார்த்தைகள் எல்லாம் ஏதோ 'வாக்கு வங்கி அரசியல்' - அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று செயல்படுவதும், மிகுந்த வேதனையளிக்கிறது.\nகுடியுரிமைச் சட்டத் திருத்தத்தில் ஆப்கானிஸ்தான், ப���கிஸ்தான், பங்களாதேஷை நினைவில் வைத்திருக்கும் பிரதமர் மோடி இலங்கையை மறந்து விட்டார் ; அங்குள்ள ஈழத் தமிழர்களை அறவே மறந்து விட்டார்.இங்குள்ள சிறுபான்மையின மக்களையும் மறந்துவிட்டார்.\n'குடியுரிமை'ச் சட்டத் திருத்தத்தில் மத்தியில் உள்ள பாஜக அரசு போட்ட 'முத்தலாக்' வேடம் கலைந்து விட்டது. \"குடியுரிமை வழங்குவதில் இந்துக்களுக்கு ஒரு விதி, இஸ்லாமியர்களுக்கு ஒரு விதி, கிறிஸ்துவர்களுக்கு ஒரு விதி என்று விவாதிப்பது அபத்தமானது” என்று அரசியல் நிர்ணய சபையிலேயே வாதிட்டவர், பிரதமராக இருந்த பண்டித நேரு அவர்கள்.\n“குடியுரிமையில் இன ரீதியாக, மத ரீதியாக நாம் பாகுபடுத்திப் பார்க்க முடியாது” என்றவர். அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் அவர்கள். ஆனால், பிரதமர் நரேந்திர மோடியோ மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் சட்டத்தை நிறைவேற்றி - “இது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது” என்கிறார் என்றால், நாடு எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது\nஜனநாயகத்தை மீட்கப் போராடிய மறைந்த 'லோக் நாயக்' ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களின் \"வினாச காலே விபரீத புத்தி” என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன. ஆகவே, மதநல்லிணக்கத்திற்கு எதிரான பாஜகவுடன், சுயநல அடிப்படையில் கூட்டணி அமைத்து - ஈழத் தமிழர்களின் குடியுரிமையைக் காவு கொடுத்து - குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு வாக்களித்துள்ள அதிமுக இனி ஈழத்தமிழர் நலன் பற்றியோ, “சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அரணாக இருப்போம்” என்றோ 'பகட்டாக'ப் பேசி, மேலும் மேலும் அழிக்க முடியாத துரோகங்களை - வரலாற்றுப் பிழைகளைச் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nஈழத் தமிழர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் அச்சம் ஏற்படுத்தியுள்ள இந்த அதிமுக - பாஜக. கூட்டணியின் உண்மை முகத்தை திமுகவினர், மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து உணர்த்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”.\nஇவ்வாறு ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nAIADMKBacked the Citizenship ActStalinCriticizeகுடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அதிமுக‘தமிழினத்துக்கு கேடு தர வந்த கோடரிக்காம்பு’ஸ்டாலின்ஆவேசம்\nடெல்லி கலவரத்தில் மக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத்...\nடெல்லி வன்முறைக்கு 21 பேர் பலி: காங்கிரஸின்...\nடெல்லி வன்முறை | பலி எண்ணிக்கை 17...\nதமி��்நாட்டுக்குள் பறக்கும் விமானத்தில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை\nசிஏஏ, டெல்லி கலவரம் உள்நாட்டுப் பிரச்சினை; மதச்...\nஇந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துங்கள்: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்...\nடெல்லி கலவரம் தொடர்பான மனுக்கள்: உச்ச நீதிமன்றம்,...\nஅரசை விமர்சிக்கும் ஸ்டாலின் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சவால்\nஊழலில் 'நம்பர் 1' அமைச்சர் எஸ்.பி.வேலுமணி; முதல்வரையே மிஞ்சக்கூடியவர்: ஸ்டாலின் விமர்சனம்\nமுதல்வருக்கும் சேர்த்துதான் நாங்கள் போராடுகிறோம்: ஸ்டாலின் பேச்சு\nசொந்தக் காலில் நிற்கும் விவசாயிகளை ஒருபோதும் ஸ்டாலினால் போராடி வெல்ல முடியாது: முதல்வர்...\nரூ.35 கோடி நிலுவை வைத்துள்ள நுகர்பொருள் வாணிபக் கழகம்: குறைதீர் கூட்டத்தில் மதுரை...\nரூ.1,000 கோடி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் நிறைவு பெற்றதும் மீனாட்சியம்மன் கோயில் மாசி...\n‘சபாஷ் நண்பரே’ வாருங்கள்; இது ராஜபாட்டை பாதை: ரஜினிக்கு கமல் வாழ்த்து\nடெல்லி கலவரம் உளவுத்துறையின் தோல்வி: மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்: ரஜினி பேட்டி\n‘சபாஷ் நண்பரே’ வாருங்கள்; இது ராஜபாட்டை பாதை: ரஜினிக்கு கமல் வாழ்த்து\nமே 1 வெளியீடு: 'ஜகமே தந்திரம்' Vs ‘பூமி’ Vs ‘சக்ரா’\n'பெல்லி சூப்புலு' தமிழ் ரீமேக் படப்பிடிப்பு நிறைவு\nகவுதம் மேனனிடம் கற்றுக்கொண்டவை: சமந்தா பதில்\nகுடியுரிமைத் திருத்தம் ஏன் எதிர்க்கப்படுகிறது\nகடும் எதிர்ப்புகளுக்கு இடையே மாநிலங்களவையிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது\nடெல்லி மக்களைப் பார்க்கும்போது மனது வலிக்கிறது; உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி, அரசு வேலை: முதல்வர் கேஜ்ரிவால் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/readercomments.asp?authorname=s.m.b.moosamaraikar&authoremail=moosa_sajitha@yahoo.com", "date_download": "2020-02-26T19:37:16Z", "digest": "sha1:OFR6SDSLHHU75VICMCHZRVCFFNGAL7AW", "length": 24531, "nlines": 267, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 27 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 210, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 08:58\nமறைவு 18:28 மறைவு 21:21\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்���ிட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்\nஅனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்\nசெய்தி: துபையில் காலமான காயலர் ஜனாஸா இன்று (ஜூலை 28) மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் (நேரம் திருத்தப்பட்டுள்ளது) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்\nஅவரை இழந்து இருக்கும் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையையும், இந்த துயர்வை தாங்கும் ஆற்றலையும் கொடுப்பானாக\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: “காயலர் மீது தாக்குதல்” செய்திக்கு மறுப்பு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\n உங்களுக்கு ஒருவிஷயம் கூறப்பட்டால் அதை உறுதி செய்யாதவரை பிறருக்கு பரப்பவேண்டாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: மார்பக புற்று நோய் மருத்துவ முகாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் தொலைக்காட்சி மூலம் வழங்க ஏற்பாடு நாளை (பிப்ரவரி 5) ஐ.ஐ.எம். தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு நேரடி ஒளிபரப்பு நாளை (பிப்ரவரி 5) ஐ.ஐ.எம். தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு நேரடி ஒளிபரப்பு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஅல்லாஹு அணைத்து மக்களையும் இந்த நோயியை விட்டும் பாதுகாப்பானாக ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: ஹஜ் 1433: காயல் ஹாஜி மக்காவில் மரணம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.\nவல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.\nமர்ஹூம் அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: ரயில் விபத்தில் இறந்தவர்கள் உடலைப் பார்த்து அடையாளம் காண்பிக்க உறவினர்களுக்கு ரயில்வே வேண்டுகோள் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nகாயல் சகோதரர் நலமுடன் இருக்கின்றார் என்ற நல்ல தகவலுக்காக துஆவுடன் காத்துக்கொண்டு இருக்கின்றோம் யா அல்லாஹ்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: காயமுற்றோர் பட்டியலில் காயலர் பெயர் இல்லை செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nயா அல்லாஹ் விபத்திற்குள்ளான பெட்டியில் பயனம் செய்த காயல் சகோதரர் உட்பட எவரும் எந்த பாதிப்பும் இல்லாமல் நலமுடன் ஊர் வந்து சேர அருள் புரிவாயாக ஆமின்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: அப்பாபள்ளியின் முன்னாள் மேலாளர் நெய்னா மரைக்கார் காலமானார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும் குற்றங்குறைகளை மன்னித்தும் அருள் புரிவானாக. அவர்களுடைய மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான மறுமை வாழ்க்கையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nமேலும் மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் நல்ல பொறுமையை அல்லாஹ் கொடுத்தருள்வானாக. குடும்பத்தினர் அனைவருக்கும் எனது அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: கிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள்ளியில் வினாடி வினா போட்டி மழலை மாணவ-மாணவிய��் பங்கேற்பு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nRe:கிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள...\nமழலை செல்வங்களை பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சி..\nவெற்றி பெற்ற, வெற்றிக்கு முயன்ற அன்பு செல்ல குழந்தைகளுக்கு பாராட்டுகள்... வாழ்த்துக்கள்... மென்மேலும் இந்த பள்ளியின் பணி தொடர வேண்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: ஜாவியா மேலாளர் ஹாஜி என்.கே.மிஸ்கீன் ஸாஹிப் காலமானார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nRe:ஜாவியா முன்னாள் ஹாஜி என்...\n\" இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் \"\n மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவன பதவியை கொடுப்பானாக - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து , சுவர்க்கத்தின் வாசனையை நுகரச் செய்வானாக ஆமீன்.\nஅவர்கள் பிரிவால் வாடும் குடும்பத்தார், உற்றார் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள வேண்டுகிறோம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி சார்பில் நீரிழிவு மையம் துவக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nதுளிர் பள்ளி தனது தனி துவதை நிருபித்துள்ளது,,, அல்ஹம்துலில்லாஹ் மாஷா அல்லாஹ்.. துளிர் நிர்வாகிகளுக்கு என் மனமார்ந்த நன்றி. .........அல்லாஹ் தன் கிருபை யை அளிபானாக..............\nசிறுமி தஸ்லீமாவுக்கு நல் ஆரோக்கியத்திற்காக வல்ல இறைவனிடம் துஆ செய்கிறேன் இன்ஷா அல்லாஹ்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / ���றைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2009/08/blog-post.html", "date_download": "2020-02-26T20:23:27Z", "digest": "sha1:I3WB2LKDP65MZYZ64JC3XQUEKDGVSN2Y", "length": 23014, "nlines": 236, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: ஆகஸ்டு மாசமும் பதிவு போட்டாச்சு!", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nஆகஸ்டு மாசமும் பதிவு போட்டாச்சு\nஆகஸ்டு மாசமும் பதிவு போட்டாச்சு\nஎதோ கும்பலோட நம்ம பதிலும் வரும், யாரும் ரொம்ப கண்டுக்காம விட்டுடுவாங்கன்னு பாத்தா உங்க பதிவுலேயே போட்டுக்கங்க, திட்டோ வாழ்த்தோ நீங்களே வாங்கிக்கங்கன்னு கழட்டி விட்டுட்டாரு காசி.. (எனக்கு அது திட்டோ திட்டோதான்னு நல்லாவே தெரியும்)\nதொழில்நுட்ப மேட்டர்களைப்பற்றிய என் அறிவை பட்டவர்த்தனமாக திறந்து வைக்கிறேன், உள்ளே ஒன்றும் இல்லை என்பதைக் கண்டுபிடிப்பவர்களுக்கு எந்த பரிசும் கிடையாது\n1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று\n கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும்\nஇவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம்\nஇணையத்தில் தமிழ் தேவையான அளவுக்கு உள்ளன. யார் தேவைக்கு\nஆங்கிலம் மட்டுமே அறிந்தவன் கணினி உபயோகிக்க முடியும், ஜப்பானியமொழி மட்டுமே அறிந்தவனும் உபயோகிக்கமுடியும். என்று தமிழ் தவிர வேறெந்த மொழியும் அறியாதவன் தமிழ்க்கணினியை உபயோகிக்கின்றானோ, நிஜமான தேவையான அளவு வரும்.\nதமிழ்மொழி மட்டுமே அறிந்த பிரகிருதிக்கள் மென்பொருள் பொருளாதாரத்தை கட்டுப்படுத்த அல்ல, பாதிக்கக்கூட செய்யாத நிலை தமிழ்க்கணிமையை பெருமளவு முன்னேறவிடாமல் செய்வது நிஜம்.\nகணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர், இன்றே தமிழில் புழங்குவது ஆவல் சார்ந்துதானே ஒழிய, ஜீவனோபாயமாக இல்லை. இன்னும் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமென்றால் இன்னும் ஆவல் அதிகரிக்கவேண்டும். தமிழ் தெரியாமலேயே வளர்ந்துவிட்ட ஒரு தலைமுறைதான் இன்று கணினியைக் கையாள்கிறது. அவர்களை தமிழில் புழங்கவைத்தல் முடியாத காரியம். ஓய்வாகக் கணினி பழகும் மூத்தோர் தமிழில் தட்டச்சமுடியும் என்று தெரியாமலேயே இருக்கின்றனர். அவர்களுக்கு வேலை எளிதாகச் செய்யும் மென்பொருள்கள் (ஒலி-எழுத்து மாற்றிகள்), தமிழில் படித்துக்���ாட்டும் மென்பொருள்கள் வந்தால் இன்னும் அவர்கள் ஜனத்தொகை கூட வாய்ப்புள்ளது.\n2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம்\n உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை\nபோன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல்\nபோன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம்\nதமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு,\nகுறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).\nஇவற்றின் பயனாளி அல்ல என்பதால் இதைப்பற்றி அதிகம் சொல்லத் தெரியவில்லை. எனினும், தானியங்கி குரல் சேவைகளில் (வங்கி, ரயில்வே முன்பதிவு போன்ற) தமிழ் இருப்பதும், உபயோகப்படுவதும் நிச்சயமாக அதிகரித்தே இருக்கின்றது, குறுஞ்செய்திகளில் தமிழ் ஆங்கில லிபியின் ஊடாகவே பரப்பப்படுகிறது. தமிழ் லிபி உள்ளிடுவதற்காக செய்யவேண்டிய வேலைகள் ஏராளம் என்பதோடு அவை சுலபமாகவும் இல்லை. தமிழ் அச்சு ஊடகங்கள் இணையத்தை கவனிக்கத் தொடங்கி இருக்கின்றன, காலதாமதமாகவேனும். ஆனால் கவனம் இன்னும் மரியாதையாக மாறவில்லை. அரசாளுமையைப் பொறுத்தமட்டில் எல்லாம் இணையத்தில் இருக்கின்றது எனக்காண்பிக்கவேண்டிய அவசியத்தால் கொஞ்சம் செய்கிறார்கள். முழுப்பயனையும் நிச்சயமாக இல்லை. செல்லவேண்டிய தூரம் பாக்கி நிறைய இருக்கின்றது\n3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின்\nபங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த\n உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும்\nமுன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்\nஇணையத்தில் தமிழ் என்பதே எத்தனையோ முகம் தெரியாத தன்னார்வலர்களால் வந்ததுதானே. தமிழின் பயன்பாடு அதிகரிக்க அல்ல, உருவாகவே அவர்கள் பங்களிப்புதானே காரணம். ஏராளமான நேரத்தையும் உழைப்பையும் கொட்டி அவர்கள் ஆர்வத்தால் எங்கள் ஆர்வத்தை வளர்த்த இவர்களுக்கு வந்தனம். முன்னெடுத்துச் செல்லவேண்டியது ஆர்வத்தை மட்டுமே. ரோட்மேப் போட்டு வந்ததல்ல இந்த வளர்ச்சி, காலம் சொல்லும் கட்டளைகள் :-)\n4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச்\nசொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான\nசெயல்களாக எவற்றை உடனடியாக ம���ற்கொள்வீர்கள்\nதமிழில் செய்யவேண்டிய வேலைகள் பல உள்ளன. நல்ல எளிய தமிழ்க்கணிமை புத்தகங்கள், தொழில்நுட்ப ஆவணங்கள், மென்பொருட்கள்... தன்னார்வலர்களை மட்டுமே நம்பி இப்படிப்பட்ட முயற்சிகளை செய்வது பிரம்மப்பிரயத்தனம் மட்டுமல்ல, அவர்களுக்கு இழைக்கும் அநீதி என்றுகூடச் சொல்லலாம். இணையத் தமிழ் பயன்பாட்டை அதிகரிக்க அரசு அமைப்பும் பணமும் தேவை. நல்ல தொழில்நுட்பம் தெரிந்த தமிழார்வலர் ஒருவரை காரியதரிசியாக நியமிப்பதில் துவங்குவேன் :-)\n5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன\nவலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்\nவலைப்பதிவுகள் பொதுவான நாட்குறிப்பாக இருந்த காலத்தை தாண்டி, உபயோகமான பொழுதுபோக்காக மாறின, அதே நீட்சியில் இந்நேரத்தில் கலைக்களஞ்சியமாக மாறியிருக்கவேண்டும். யார் கண் பட்டதோ, எண்ணிக்கையில் மறைவன அதிகமாய் இருக்கின்றன, தகுதியுள்ளன தக்கும்தான் - ஆனால் குப்பைக்குள் மறையும் மாணிக்கங்களும் இருக்கின்றனதான். புதிதாக வலைப்பதிவோர்களுக்கு என்னிடம் ஆலோசனைகள் ஏதுமில்லை - ஓரிரு ஆண்டுகள் கழித்துப்படித்தாலும் உங்கள் முகமே சுழித்துக்கொள்ளாதபடி எதை வேண்டுமானாலும் எழுதுங்கள் என்பதைத்தவிர\n6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை\nநிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய\n வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை\nவாழ்த்துக்கள். தமிழ்மணமும் நானும் ஏறத்தாழ ஒரே நாளில் துவங்கி இருக்கிறோம். (வாழ்த்துக்கள் திருப்பித் தரப்படும் அல்லவா\nதமிழ்மணம் வலைப்பதிவுகள் இரண்டையும் பிரித்துப்பார்க்கமுடியாதபடி இன்னமும் இருக்கிறது என்பதே அதன் இன்றியமையாமைக்கு சாட்சி. உள்ளடக்கத்துக்கு திரட்டி பொறுப்பேற்கவேண்டும் என இணையத்தில் பலநாட்கள் பழகியோரே சொன்ன காலங்களில் இருந்து, எனக்கு மட்டும் எதிரான நிரல்களைத் தயாரிக்கிறார்கள் என்று சொல்லும் இக்காலம் வரை திரட்டியின் பங்கு பற்றி முழுமையான புரிதல் இல்லாத பயனர்களோடு புரிந்துணர்வோடு கூடிய ஒத்துழைப்பு கொடுத்து வருவது செங்குத்தான மலையேற்றம்தான். இரண்டு பதிவு மாதம் போடுவதற்கே நேரப்பங்கீடு செய்ய கஷ்டப்படும் என்போன்றோர் மத்தியில், பைசா வரவின்றி நேரம் செலவழிக்க பெ���ிய அளவு ஆர்வம் வேண்டும். அந்த ஆர்வத்துக்கு வந்தனம்.\nவரும் ஆண்டுகளில் என்ன செய்யவேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை, செய்யவேண்டியதை செய்யவேண்டிய நேரத்தில் சரியாகச் செய்யக்கூடியவர்கள் கையில்தான் நிர்வாகம் இருக்கிறது என்பதை சென்ற ஆண்டுகள் நிரூபித்திருக்கிறது தமிழ்மணம்.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்\n/ஓய்வாகக் கணினி பழகும் மூத்தோர் தமிழில் தட்டச்சமுடியும் என்று தெரியாமலேயே இருக்கின்றனர். அவர்களுக்கு வேலை எளிதாகச் செய்யும் மென்பொருள்கள் (ஒலி-எழுத்து மாற்றிகள்), தமிழில் படித்துக்காட்டும் மென்பொருள்கள் வந்தால் இன்னும் அவர்கள் ஜனத்தொகை கூட வாய்ப்புள்ளது.\n நிறைய பேருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தாலும் அடிப்படையாக தமிழ் தட்டச்சு தெரிந்திருந்தாலும் கணினி கையாள்வதில் சற்று சிரமம் அதிகம்\n\\\\ ஓரிரு ஆண்டுகள் கழித்துப்படித்தாலும் உங்கள் முகமே சுழித்துக்கொள்ளாதபடி எதை வேண்டுமானாலும் எழுதுங்கள் என்பதைத்தவிர\n/ஓய்வாகக் கணினி பழகும் மூத்தோர் தமிழில் தட்டச்சமுடியும் என்று தெரியாமலேயே இருக்கின்றனர். அவர்களுக்கு வேலை எளிதாகச் செய்யும் மென்பொருள்கள் (ஒலி-எழுத்து மாற்றிகள்), தமிழில் படித்துக்காட்டும் மென்பொருள்கள் வந்தால் இன்னும் அவர்கள் ஜனத்தொகை கூட வாய்ப்புள்ளது.\nமுதலில் ஐந்து ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள். இதுவரை சன்னல்களுக்கு வெளியே பார்வையாளனாக மட்டுமே பார்த்து வந்த எனக்கு எழுதவும் ஆசை… ஆனால் சரியாக தமிழ் மென்பொருள் தெரியாததால் இன்னமும் கணணி கைநாட்டாகவே இருக்கிறேன்…\nஇப்படி என்போன்றோர்க்கு எளிமையாக கற்க ஏதாவது செய்யுங்ளேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/benefits-of-eating-sprouted-grains-120021400049_1.html?utm_source=Health_News_And_Articles_In_Tamil_HP&utm_medium=Site_Internal", "date_download": "2020-02-26T20:35:12Z", "digest": "sha1:FWP6JA57AZ36JHROVGBIJLHQA45HDBHG", "length": 12357, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "முளைக்கட்டிய தானியங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...!! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 27 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமுளைக்கட்டிய தானியங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...\nமுளைக்கட்டிய தானியங்கள் நல்ல ஆரோக்கிய பலன்களைத் தருகின்றன எனவும் மனித உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களையும் ஆண்டி ஆக்ஸிடெண்டுகளையும் கொண்டுள்ளது.\nதானியங்கள் பயறு வகைகளை நாம் பெரும்பாலும் சமைத்தே சாப்பிடுகிறோம். அப்படிச் சாப்பிடாமல் முளைகட்டியச் சாப்பிட்டால் நிறைய சத்துகளைப் பெறலாம்.\nமுளைகட்டிய வெந்தயத்தில் வைட்டமின் சி, புரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவை இருக்கின்றன. வெந்தயத்தில் உள்ள மூலக்கூறுகளால் உடலில் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும். அதனால் இது, சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம், கொலஸ்ட்ரால் சேராமல் பார்த்துகொள்ளும். தொப்பை, உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் முளைகட்டிய வெந்தயத்தைச் சாப்பிடுவது நல்லது.\nகொள்ளுப்பயறை முளைகட்டிச் சாப்பிட்டால் வைட்டமின் ஏ, பி, சி போன்ற சத்துகள் கிடைக்கும். இது கொலஸ்ட்ரால், தொப்பை, உடல் பருமன் போன்றவற்றைச் சரிசெய்ய உதவும். நரம்பு, எலும்புக்கு ஊட்டமளிக்கும். மூட்டுவலியால் அவதிப்படுவர்கள் முளைகட்டிய கொள்ளுப்பயறைச் சாப்பிடுவது நல்லது.\nமுளைகட்டிய பச்சைப் பயறைச் சாப்பிட்டால், அதிகப் புரதம், கால்சியம் சத்து கிடைக்கும். இது வளரும் குழந்தைகளுக்கு ஊட்டம் தரும் உணவு. அல்சரைக் குணப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தி தரும்.\nஉளுந்தை முளைக்கட்டி சாப்பிட்டால் மூட்டுவலியைப் போக்கும். சர்க்கரை நோயாளிகலும் முளைகட்டிய உளுந்தை சாப்பிடுவது நல்லது. தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கச் செய்யும்.\nஉடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில குறிப்புகள்....\nஅன்றாடம் பழங்களை சாப்பிடுவதால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள்...\nசருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி பொலிவு பெற வேண்டுமா...\nமுகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள சில இயற்கை மருத்துவ குறிப்புகள்...\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்க��ைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/kilambitaangaya-kilambitaangaya-news/", "date_download": "2020-02-26T18:46:11Z", "digest": "sha1:OGKN6K7B7ASC7IEFKZ6ZYUJHZOSRH2YI", "length": 9369, "nlines": 146, "source_domain": "tamilscreen.com", "title": "நாய் துரத்திய போது கூட நான் ஓடியது கிடையாது – நடிகை தாரா | Tamilscreen", "raw_content": "\nHome News நாய் துரத்திய போது கூட நான் ஓடியது கிடையாது – நடிகை தாரா\nநாய் துரத்திய போது கூட நான் ஓடியது கிடையாது – நடிகை தாரா\nஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’.\nமுழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி, திரில்லர், ஆக்‌ஷன், திகில் கலந்து, இயக்குநர் ரசாக் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபல பாடகரும், நடிகருமான மனோவின் மகன் ரத்தீஷ் கதாநாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா கதாநாயகியாகவும் அறிமுகமாகி இருக்கிறார்கள்.\nகே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் ஆகிய இயக்குனர்களுடன், ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன், அஸ்மிதா, விஷ்வா, கண்ணன், ராஜ், திவ்யா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.\nஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீகாந்த் இசையமைத்திருக்கிறார்.\nஇந்த படம் குறித்து நடிகை தாரா அளித்துள்ள பேட்டியில்,\n“ ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ படம் பார்க்க, திரையரங்குகளுக்கு வரும் மக்கள் இரண்டரை மணி நேரம் தங்கள் கவலைகளை மறந்து மனம்விட்டு சிரிக்கலாம்.\nஇந்த படத்தில் நான் மன்சூர் அலிகானுக்கு மகளாக நடிக்கிறேன். அவரைப் பார்க்க முதலில் பயமாக இருந்தது.\nபோக போக நல்ல நண்பர் ஆகிவிட்டார். நிறைய அறிவுரை சொன்னார். கூட்டத்தில் நடிக்க தயங்கினேன். என் தயக்கத்தை உடைத்தது அவர் தான்.\nபடத்தின் இறுதிக்காட்சியில் ஹீரோவுடன் நான் ஓடவேண்டும். மரங்களில் கேமராக்கள் வைத்து எடுத்தார்கள். பாதையில் கல், குழி எல்லாம் இருக்கும்.\nஇயல்பாக இருக்க வேண்டும் என்று அப்படியே ஓடினோம். நாய் துரத்தி கூட நான் ஓடியது கிடையாது. அந்த காட்சிக்காக ஓடியது மறக்க முடியாத சம்பவம்.” என்று கூறினார்.\nமேலும், “தமிழை முறையாக கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் தமிழ் சினிமாவில் சிறப்பான அங்கீகாரம் கிடைக்கும்.” என்று அக்கா இனியா அறிவுரை வழங்கியதாகவும் தெரிவித்தார்.\nPrevious articleஆர் ஜே பாலாஜி நடித்து இயக்கும் ‘எல் கே ஜி’\nNext articleகாலாவை நிறுத்த சதி – விலை போனாரா விஷால்\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்தில் இணைந்த இளையராஜா\nதலைப்பு கூட சுயமாக சிந்திக்க தெரியாமல் டிவி சீரியல் எடுப்பதா தயாரிப்பாளர், இயக்குனர் கேயார் கண்டனம்…\nஊர் மக்களுக்கு உதவிய மொட்டை ராஜேந்திரன்\nஇந்தியன் 2 விபத்து – யார் பொறுப்பு\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்தில் இணைந்த இளையராஜா\nபரமபதம் விளையாட்டு – Stills Gallery\nதலைப்பு கூட சுயமாக சிந்திக்க தெரியாமல் டிவி சீரியல் எடுப்பதா தயாரிப்பாளர், இயக்குனர் கேயார் கண்டனம்…\nஉன் காதல் இருந்தால் – Stills Gallery\nமாஸ்டர் ஆடியோ லான்ச் எங்கே தெரியுமா\nரஜினி ரசிகர்கள் சமூக விரோதிகளா\nஇந்தியன் 2 விபத்து – யார் பொறுப்பு\nரஜினிகாந்த் ஒன்றும் புனிதர் கிடையாது – பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி\nவிஜய்யை முன்னிலைப்படுத்த ரஜினியை தமிழர் விரோதியாக்குகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-26T20:27:11Z", "digest": "sha1:TA6LQK3ZCENXY56Q3FAEKAETLEJJEXGI", "length": 10821, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "கலைமகள்", "raw_content": "\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 70\n[ 14 ] உக்ரனின் குரல் மிக மெல்லிய ஊழ்க நுண்சொல்போல் முதலில் எழுந்தது. “அடிமுடி.” அவன் அதையே சொல்லிக்கொண்டிருக்க பைலனின் உள்ளத்தில் அச்சொல் குழம்பிப்பரவியது. அடிதல், முடிதல். அடித்து அடித்து அடிமையெனப் பணிந்து அடிதொழுது முடிந்தமைந்த முடி. முடிந்த முடி, முதலென முடியென எழுதல். அடியென அமைவென விழுதல். சொல் எங்கெல்லாம் சென்று தொடுகிறது நச்சுக்கொடுக்கு இல்லாத சொல்லென ஏதுமில்லை. அத்தனை சொற்களும் ஊழ்க நுண்சொற்களே. மொழி என்பது ஓர் ஊழ்கவெளி. மொழிப்படலம். அடிமுடி காணாத …\nTags: அகத்தியர், உக்ரன், உமை, கலைமகள், சிவம், ஜைமினி, திருமகள், நாரணன், நாரதர், பிரம்மன்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 3\n[ 5 ] இமயப்பனிமலையின் அடியில் அமைந்திருந்த தேவதாருக்காடு சௌகந்திகம் என்று தேவர்களால் அழைக்கப்பட்டது. அங்கிருந்து எழுந்த நறுமணம் முகில்களில் பரவி அவற்றை வெண்மலரிதழ்கள் என ஆக்கியது. தொல்பழங்காலத்தில் நிலம்விட்டு மலைநாடி எழுந்து வந்��� அத்ரி மாமுனிவர் அங்கே சுகந்தவாகினி என்னும் சிற்றோடையின் கரையில் தனிக்குடில் கட்டி வாழ்ந்தார். நாளும் தேவதாருச் சமிதையால் அவர் அனலோம்பினார். அப்புகையை ஒற்றி உறிஞ்சி வானில் விளங்கிய முகில்கொழுந்துகளை கந்தர்வர்களும் கின்னரர்களும் தேவர்களும் எடுத்துச்சென்று கிழித்துப் பங்கிட்டு தங்கள் முகம் விளக்குவதற்காக …\nTags: அத்ரி, அனசூயை, கருணர், கலைமகள், சௌகந்திகம், தர்மதேவன், தேவதாருக்காடு, தொல்சிவம், நந்திதேவர், பிரம்மன், பைரவசிவம், மேதாதேவி\nஅன்றைய கூண்டுகள் அன்றைய சிறுவெளிகள்.\nஅதருக்கத்தை முன்வைக்கும் தருக்கம்(விஷ்ணுபுரம் கடிதம் பதினாறு)\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 48\nதோப்பில் முகமதுமீரானின் கலையும் கருத்துநிலையும்- 2\nநாஞ்சில் 60 நிறைவு: நூல் வெளியீட்டுவிழா\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் ந���லம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/76071-opposite-candidate-who-tapped-the-winning-certificate.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-26T20:04:57Z", "digest": "sha1:WDEIM5XVZO5T7SH43U7IKJYDHP3UO3MN", "length": 13215, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "வெற்றி சான்றிதழை தட்டி பறிக்கும் எதிர் வேட்பாளர்.. வைரலாகும் வீடியோ.. | Opposite candidate who tapped the winning certificate.", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nவெற்றி சான்றிதழை தட்டி பறிக்கும் எதிர் வேட்பாளர்.. வைரலாகும் வீடியோ..\nகாரைக்குடி சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவி மாங்குடியின் வெற்றிச் சான்றிதழை தட்டிப்பறிக்கும் எதிர் வேட்பாளரின் வீடியோ வைரலாகி வருகிறது.\nசிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு, 2 முறை தலைவராக இருந்த மாங்குடியின் மனைவி தேவி போட்டியிட்டார். அவரை எதிர்த்து தொழில் அதிபர் அய்யப்பன் மனைவி பிரியதர்சினி களம் இறங்கினார். இவர்கள் 2 பேருக்கும் இடையே ஆரம்பத்தில் இருந்தே கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதற்கொண்டு முன்னணி நிலவரம் அடிக்கடி மாறி கொண்டே இருந்தது.\nஇந்நிலையில் இரவு 10 மணிக்கு தேவி மாங்குடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு வெற்றிச்சான்றிதழும் வழங்கப்பட்டது. அப்போது, தேவி மாங்குடியின் வெற்றிச் சான்றிதழை பிரியதர்ஷினி தட்டிபறிக்க முயன்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து, எதிர் தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியது. பின்னர் காரைக்குடி போலீசார் இரு தரப்பினரையும் அழை��்து பேச்சுவார்த்தை நடத்தினர். பிரியதர்சினி தரப்பினர் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.\nஅதிகாலை 2 மணி வரை பேச்சுவார்த்தை நீடித்த நிலையில், தேவி தரப்பினர் அங்கிருந்து சென்று விட்டனர். எதிர் தரப்பினர் அங்கேயே அமர்ந்ததால், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த முடிவு செய்து தேவி தரப்பினருக்கு அறிவிப்பு வழங்கப்பட்டது. ஆனால், எதிர்தரப்பினர் யாரும் வாக்கு எண்ணும் மையத்திற்கு வரவில்லை. இதை தொடர்ந்து, மாவட்ட தேர்தல் பார்வையாளர் கருணாகரன், தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஜெயகாந்தன் அங்கு வந்தனர். காலை 5 மணிக்கு 63 வாக்குகள் வித்தியாசத்தில் பிரிய தர்சினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 2 பெண்களுக்கு மாறி, மாறி வெற்றிச்சான்றிதழ் வழங்கப்பட்டது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n#Breaking: பள்ளிகள் திறக்கும் தேதி மீண்டும் தள்ளி வைப்பு\nஅமெரிக்காவை மூர்க்கமாக பழி வாங்குவோம்\nமகனும், மகளும் தோல்வி... சோகத்தில் மூழ்கிய அதிமுக மூத்த தலைவர்...\n1. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n2. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n3. தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n6. டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு\n7. புலியாக மாறிய நான்கு பெண்கள் - இணையத்தை கலக்கும் வீடியோ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசாராய பாட்டில் எங்கே.. சந்தேகத்தில் நடந்த மோதலில் ஒருவர் கொலை\n“காசு வாங்கிய நாயே.. ஓட்டு போட்டியா” நன்றி தெரிவித்து வேட்பாளர் ஒட்டிய போஸ்டர்..\nதிருச்சியில் ஒரே ஒரு ஓட்டு.. இது தான் சீமான் கட்சியின் நிலை.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..\nமகனும், மகளும் தோல்வி... சோகத்தில் மூழ்கிய அதிமுக மூத்த தலைவர்...\n1. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n2. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமா���வே புக் செய்யலாம்\n3. தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n6. டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு\n7. புலியாக மாறிய நான்கு பெண்கள் - இணையத்தை கலக்கும் வீடியோ\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pondihomeoclinic.com/2014/11/some-important-home-remedies.html", "date_download": "2020-02-26T19:10:06Z", "digest": "sha1:NV3EWLVSIZO26L2S3DVN6EOJCGYRS5AI", "length": 27085, "nlines": 246, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: சில முக்கிய வீட்டுவைத்திய முறைகள் - Some Important Home Remedies", "raw_content": "\nசில முக்கிய வீட்டுவைத்திய முறைகள் - Some Important Home Remedies\nv விரலி மஞ்சளை விளக்கெண்ணெயில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச தலைவலி, நெஞ்சுவலி முதலியன அகலும்.\nv கீழாநெல்லிச்சாறு, உத்தாமணிச்சாறு, குப்பைமேனிச் சாறு சமமாக கலந்து நல்லெண்ணையில் எரித்து நசியமிட ஓயாத தலைவலி தீரும்.\nv திருநீற்று பச்சிலைசாறு, தும்பைச்சாறு இரண்டும் கலந்து பச்சை கற்பூரம் சேர்த்து மூக்கில் உறிஞ்ச தலைவலி பாரம் குணமாகும். குப்பைமேனி சாறும் தலைவலிக்கு நல்ல குணம் தரும்.\nதீராத தலைவலி நீங்க :\nv தும்பைப் பூவின் இலையை கசக்கி அந்தச் சாறை முகர்ந்தால் தலைவலி உடனே நீங்கும்.\nv நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.\nஜலதோஷத்தின் போது உள்ள தலைவலி நீங்க:\nv சிறு கொண்டியில் நீர் ஊற்றி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டுக் கலக்கி கெண்டியை அடுப்பில் சூடேற்ற ஆவி வெளிவரும். வெளிவரும் ஆவியை பிடித்தால் தலைவலி குணமாகும்.\nv இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து சூடாக்கி தலையில் நெற்றியில் பற்று போட குணமாகும்.\nv ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கு 2 இலவங்கம் சேர்த்து மைபோல் அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.\nபெண்கள் தலைமுடி உதிர்வதைத் தடுக்க:\nv நெல்லிக்காயை எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு மைய அரைத்து தலையில் தேய்த்து உலர���ைத்து பின்னர் குளித்துவர தலைமுடி உதிர்வது நின்றுவிடும்.\nv தும்பைப்பூவை நல்லெண்ணையிலிட்டுக் காய்ச்சி, தலையில் தேய்த்துக் குளித்துவர தலைப்பாரம் குறையும்.\nv நல்லெண்ணெயில் 10 கருஞ்செம்பைப்பூவும், கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி சேர்த்து இளஞ்சூட்டில் தலையில் வைத்து அரைமணிநேரம் கழித்து குளித்தால் வாரம் 2 முறை தலைபாரம் தீரும்.\nv தேத்தாங்கொட்டையுடன் பச்சை கற்பூரத்தையும் சேர்த்த் தாய்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்று போட ஒற்றை தலைவலி குணமாகும்.\nv துளசி இலை, நல்வேளை இலை, அருகம்புல், வெற்றிலை இலைகளை கைப்பிடி அளவு சேகரித்து கசக்கிப் பிழிந்து எந்தப் பக்கம் தலை வலிக்கிறதோ அதற்கு எதிர்ப்பக்கம் காதில் விட வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் ஒற்றைத் தலைவலி அகலும்.\nபிரயாணத்தின் போது வாந்தி நிறுத்த:\nv நெல்லிக்காயில் கொட்டையை நீக்கி ½ லிட்டர் சாறு எடுத்து அதில் அளவு உப்பு சேர்த்து 3 நாள் வெயிலில் காயவைத்து பின் தேங்காய் எண்ணெயை கொதிக்க வைத்து கொண்டு மூக்கில் நுகர தலைவலி போகும்.\nv வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட வாந்தி நிற்கும்.\nv வேப்பம் பூவை வறுத்து பொடிசெய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட வாந்தி நிற்கும்.\nதீராத வாந்தி நிற்க :\nv ‘சதகுப்பை’ என்ற சரக்கை வாங்கி, ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, சட்டியில் போட்டு செவ்வறுவலாய் வறுத்து ஒன்றிண்டாய் பொடித்து, பத்து கிராம் அளவுக்கு ஒரு டம்ளர் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் பனங்கற்பண்டை போட்டு பாதி அளவுக்கு சுண்டிய பிறகு வடிகட்டி உள்ளுக்குக்கொடுக்க, உடனே வாந்தி நிற்கும்.\nv ஒரு பங்கு நல்லெண்ணெயில் இரு பங்கு வல்லாரைச்சாறு கலந்து நன்றாகக் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் தலையில் வரக்கூடிய எல்லாவிதமான நோய்களும் குணமாகும்.\nv ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.\nv கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவைப் போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும்\nv தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.\nv வெந்தயத்தை நீர் விட்��ரைத்து தலையில் தேய்த்துத் தடவி அரை மணி நேரம் ஊறிய பிறகு தண்ணீரில் குளித்து வர முடிகொட்டுவது நிற்கும்.\nv 50 கிராம் குன்றிமணி, 2 மேசைக்கரண்டி வெந்தயம் ஆகிய இரண்டையும் பொடி செய்து தேங்காய் எண்ணையில் போட்டு ஒரு வாரத்திற்குப்பின் வடிகட்டி வைத்துக் கொண்டு தினசரி இதைத்தலைக்குத் தடவிவர முடி உதிர்வது நிற்கும்.\nv கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.\nv கருந்துளசி : பேன்களை ஒழிக்கும்\nv வினிகரை எடுத்து நீருடன் கலந்து தலையின் எல்லாப் பகுதியிலும் பரவுமாறு அழுந்த தேய்த்து மஜாஜ் கொடுத்து அரரமணி நேரம் ஊறவைத்தால் பொடுகு தொல்லை நீங்கும். 1 பங்கு வினிகருக்கு ஆறு பங்கு நீர் கலக்க வேண்டும். ஊறிய பிறகு தலைக்கு குளிக்கலாம். குளிக்காமலும் விடலாம்.\nv அதிமதுரத்தைப் பொடி செய்து எருமைப் பால்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் வழுக்கை மறைந்து தலைமுடி வளர ஆரம்பிக்கும்.\n¬ சுண்ணாம்பையும் மஞ்சளையும் சேர்த்து அரைத்து நகச் சுற்று உள்ள இடத்தில் வைத்து கட்ட அது நீங்கி குணமாகும்.\n¬ வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.\n¬ உளுந்தை ஊறவைத்து விழுதாக அரைத்து எலுமிச்சைச் சாறு சேர்த்துத் தடவ புண் ஆறும்.\n¬ கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.\nகை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம்\n¬ அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.\n¬ அவாரம்பட்டை, சுக்கு கியவற்றை சம அளவு 400 மி.லி. தண்ணீரில் காய்ச்சி ஆறவைத்து தினமும் 3 வேளை பருகி வர கை, கால் வீக்கம் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.\n¬ விளாம்பிசினைப் பசும்பாலில் ஊறவைத்து கொஞ்சம் சர்க்கரை சேர்த்து கொட்டைப் பாக்களவு தினந்தோறும் சாப்பிட்டு வர நீங்கும்.\n¬ ஊற வைத்து, முளைக்க வைத்ததானிய வகைக���ை சாப்பிட்டால் இந்த நோய் வராது. வாரத்தில் 3 தடவைகளாவது சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் இருக்கும். நரம்பு நாளங்களை சாந்தப்படுத்தும் குணம் தேனுக்கு உடையது.\nகபம் நீங்கு உடல் தேற:\n¬ கரிசலாங்கன்னி செடியை வேருடன் பிடுங்கி அலசி நிழலில் உலர்த்தி பொடியாக்கி 100 கிராம் வறுத்து 5 கிராம் தினமும் காலை, மாலை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட கபம் நீங்கி உடல் தேறும். மருந்து சாப்பிடும் காலத்தில் புலால் சாப்பிடக்கூடாது\nஅடிக்கடி வரும் மயக்கத்தை நிறுத்த :\n¬ 5.6, சீத்தா பழக் கொட்டைகளை பொடியாக்கி, தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் பலன் கிடைக்கும்.\nஇடுப்பு வலி குணமாக :\n¬ முருங்கைக் கீரையுடன் இடித்த சாறு எடுத்து அதனுடன் சிறிது உப்பையும் கலந்து இடுப்பின் மீது தடவி சூடுபறக்க தேய்த்தால் இடுப்பு வலி குணமாகும்.\nசொறி, சிறங்கு படை நீங்க:\n¬ உருளைக்கிழங்கின் தோலை எடுத்து அதனுடன் மஞ்சள் வைத்து அரைத்து சொறி, சிறங்கு படை மீது போட குணமாகும்.\n¬ பித்தம் அதிகம் உள்ளவர்கள் தினசரி அந்தச் சாறை முகர்ந்தால் தலைவலி உடனே நீங்கும்.\n¬ நெல்லிக்காய் இடித்து சாறுபிழிந்து. நெய் கலந்து சாப்பிட்டால் விக்கல் தீரும்.\nதேள்கடி விஷம் குறைய :\n¬ தேள் கொட்டிவிட்டால் அந்தக் கடிவாயில் வெங்காயத்தை இரண்டு பாதியாக நறுக்கி ஒரு பகுதியை கொட்டிய இடத்தை சுற்றி நன்கு அழுத்தித் தேய்க்க வேண்டும். வலி நிற்கவில்லை என்றால் அடுத்த பகுதியை தேய்க்க வேண்டும். சிறிது நேரத்தில் வலி நிற்கும்.\nகம்பளிப் பூச்சிகடி குணமாக :\n¬ கம்பளிப்பூச்சி கடித்துவிட்டால் வெற்றிலையை கம்பளிப்பூச்சி கடித்த இடத்தில் அழுத்தித் தேய்த்தால் சிறிது நேரத்தில் குணம் கிடைக்கும்.\nஇரத்த புற்று நோய் குணமாக:\n¬ கேரட் ஜூஸ், (அல்லது) துளசிச் சாறு (அல்லது) திராட்சைச் சாறு ஆகியவைகளைக் கொடுத்து இரத்தப் புற்றுநோயினை குணமாக்கலாம்.\n¬ நாவல்பழத்தின் 10 கொட்டைகள் எடுத்து, இடித்து 150 மில்லி நீர்விட்டு கண்டக் காய்ச்சி அந்நீரை காலை, மாலை இரு வேளை சாப்பிட்டு வர நீரிழிவு குணமாகும்.\n¬ பப்பாளி பழத்தை தினசரி சிறு அளவு சாப்பிட்டு வர ஞாபக சக்தி பெருகும்.\n¬ இதைச் சமைத்து சாப்பிட்டால் நல்ல மெருகுடன் உடல் இருக்கும். இரத்தம் சுத்தியாகி விருத்தியாகும். உடல் வீக்கம் குறையும்.\n¬ அரை எலுமிச்சம்பழம் சாரும், இரண்டு ஸ்பூன் தேன��ம் ஒரு டம்ளர் தண்ணீரும் கலந்து அருந்திவந்தால் அலர்ஜி குணமடையும்.\nஇவையெல்லாம் வீட்டு வைத்திய முறைகள் மட்டுமே, இவற்றை செய்து நிவாரணம் கிடைக்கவில்லையென்றால் உடனடியாக மருத்துவரை சந்தித்து தகுந்த சிகிச்சை பெறவும்.\nமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nமுன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – நீர்க்கட்டி – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை,\nமருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_175182/20190325175435.html", "date_download": "2020-02-26T21:05:54Z", "digest": "sha1:ZDVNOD46PQ7EZV4ACSQWIQ32JIENH6IA", "length": 9639, "nlines": 71, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடிக்கு வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வர முயற்சி : கனிமொழி கருணாநிதி பேட்டி", "raw_content": "தூத்துக்குடிக்கு வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வர முயற்சி : கனிமொழி கருணாநிதி பேட்டி\nவியாழன் 27, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடிக்கு வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வர முயற்சி : கனிமொழி கருணாநிதி பேட்டி\nதூத்துக்குடி தொகுதியில் தான் வெற்றி பெற்றால் வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வர முயற்சி செய்வேன் என வேட்பு மனு தாக்கலுக்கு பின் கனிமொழி தெரிவித்தார்.\nதூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்றால் வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வர முயற்சி செய்வேன். இங்கு புதிய தொழிற்சாலைகள் துவங்படவில்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில்லை.\nகுடிநீர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது. பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. நீர் மேலாண்மை சரியாக செய்யப்படவில்லை. நான் வெற்றி பெற்றால் அனைத்து பிரச்சனைகளையும் பாராளுமன்றத்தில் பேசி சரி செய்ய முயற்சிப்பேன். யாருடன் கூட்டணி வைத்தாலும் திமுக தனது தனித்தன்மை, கொள்கைகளை இழந்தது கிடையாது. பாஜக ஒரு மத வழிபாட்டுக்கு துணை செல்கிறது. அதையும் அவர்கள் வழியில் திணிக்கிறது. அதிமுகவினர் ஜெயலலிதாவின் கொள்கைகளை விட்டுவிட்டனர்.\nஇப்பகுதி பொதுமக்கள் பிரச்சனைகள் குறித்து எங்களுக்கு பல்லாயிரக்கான மனுக்கள் வந்துள்ளது. தூத்துக்குடி விமானநிலையம் முதலில் விரிவாக்கம் செய்யவும் பிறகு தொழில்வளர்ச்சியை கருத்தில் கொண்டு பன்னாட்டு விமான நிலையம் ஆக மாற்ற முயற்சி எடுக்கப்படும். சேது சமுத்திரதிட்டம் குறித்து மீனவர்களிடம் தவறான கருத்துகள் பரப்பபடுகிறது. இது இயற்கையை பாதிக்காத திட்டம் என மீனவர்களிடம் பேசி விளக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.\nஎல்லாத்தையும் ஒரே நாளில் கிழிக்கமுடியாது முட்டா சாமி\nபத்து வருசமா இருந்தீர்களே - என்ன கிழிச்சீகலாம் - புதுசா கிழிக்கிறதுக்கு\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி அருகே தண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி\nநகர்புற உள்ளாட்சி தேர்தல் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு : ஆட்சியர் அறிவிப்பு\nஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு அறிக்கையை உடனே வெளியிட வேண்டும் : கனிமொழி எம்.பி. பேட்டி\nதிருச்செந்தூரில் மாசித் திருவிழா 28ம் தேதி துவக்கம்: மார்ச் 8-ல் தேரோட்டம்\nசக்தி வித்யாலயா சாரண இயக்கத்தினருக்கு கோல்டன் ஆரோ விருது\nதகுதிச்சான்று புதுப்பிக்கபடாத அரசு பேருந்துகளால் பயணிகள் உயிருக்கு ஆபத்து: முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nதூத்துக்குடியில் 50 ஏக்கரில் பயோ டைவர்சிட்டி பூங்கா : ஆட்சியர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1297361.html", "date_download": "2020-02-26T19:29:53Z", "digest": "sha1:EIRBBFNBSVV74UVQJD2EEIOGTO7HPW2T", "length": 12889, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா? – Athirady News ;", "raw_content": "\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nபாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nகுஜராத் மாநிலத்தில் தன்னை கடித்த பாம்பை முதியவர் ஒருவர் மீண்டும் கடித்ததால் முதியவர் இறந்தார். அதே போல் பாம்பும் இறந்துவிட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் மகிசாகர் மாவட்டத்தில் உள்ள அஜன்வா கிராமத்தைச் சேர்ந்தவர் பார்வத் காலா பாரியா (60). இவர் நேற்று சோள கதிர்களை ஏற்றும் லாரியின் அருகே நின்றுக் கொண்டிருந்தார்.\nஅப்போது அங்கிருந்த பாம்பு ஒன்று இவரது கை மற்றும் முகத்தில் கடித்தது. இதனால் காலாவுக்கு பாம்பு மேல் ஆத்திரம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பாம்பை அலேக்காக பிடித்த காலா அந்த பாம்பை திருப்பி கடித்துள்ளார். மருத்துவமனை மருத்துவமனை கடும் ஆத்திரத்தில் கடித்ததால் அந்த பாம்பு இறந்துவிட்டது. காலாவை கடித்த பாம்பு அதிக விஷத்தன்மை வாய்ந்தது.\nஇதனால் அங்கிருந்தவர்கள் காலாவை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பலி பலி அப்போது அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். கடைசியில் பாம்பினுடைய விஷம் கடுமையாக ஏறியதால் அவரை குணப்படுத்த முடியவில்லை. இதையடுத்து அவர் வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி காலா உயிரிழந்தார். சிகிச்சை சிகிச்சை இதையடுத்து அஜன்வா போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nகையிலும், முகத்திலும் பாம்பு கடித்தபோதே அவர் மருத்துவமனைக்கு வந்திருந்தால் ஏதேனும் சிகிச்சை அளித்து காப்பாற்ற முயற்சித்திருக்கலாம். உதாரணம் உதாரணம் ஆனால் பாம்பையும் அவர் கடித்ததால் அதிலும் கோபத்தில் கடித்ததால் விஷம் எளிதில் ரத்தத்துடன் கலந்து விட்டது. மிருகங்களிடம் கோபத்தை காட்டினால் என்ன நடக்கும் என்பதற்கு காலாதான் உதாரணம்.\nவவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்\nஅடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி\nபசிலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு நாள் குறிப்பு\n2020 இல் 3000 க்கும் அதிகமானோர் உயிரிழக்கக்கூடும்\nவிமானிகளுக்காக 2 பயிற்சி நிறுவனங்களை அமைக்க திட்டம் \nநண்பர்களுடன் நீராட சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோக��்\nகிளைபோசேட் அடங்கிய இரசாயன பொருட்களுடன் ஒருவர் கைது\nகொரியாவில் உள்ள இலங்கையர்கள் 24 மணித்தியால அவசர தொலைபேசி ஏற்பாடு\nகாரைக் கவியின் பத்து நூல்களின் அறிமுக நிகழ்வு\nஇரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் வெற்றி- தொடரை கைப்பற்றியது இலங்கை\nயாழ். பல்கலையின் பரீட்சை முடிவுகளை விரைந்து வெளியிட நடவடிக்கை\nயாழ். வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல்\nபசிலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு நாள் குறிப்பு\n2020 இல் 3000 க்கும் அதிகமானோர் உயிரிழக்கக்கூடும்\nவிமானிகளுக்காக 2 பயிற்சி நிறுவனங்களை அமைக்க திட்டம் \nநண்பர்களுடன் நீராட சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்\nகிளைபோசேட் அடங்கிய இரசாயன பொருட்களுடன் ஒருவர் கைது\nகொரியாவில் உள்ள இலங்கையர்கள் 24 மணித்தியால அவசர தொலைபேசி ஏற்பாடு\nகாரைக் கவியின் பத்து நூல்களின் அறிமுக நிகழ்வு\nஇரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் வெற்றி- தொடரை கைப்பற்றியது இலங்கை\nயாழ். பல்கலையின் பரீட்சை முடிவுகளை விரைந்து வெளியிட நடவடிக்கை\nயாழ். வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல்\nமீண்டும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\nஅந்த கிரேன் என் மேல். விழுந்திருந்தால்.. இந்தியன் 2 விபத்து…\nயாழ்.மாவட்ட செயலரின் கீழ் 700 பட்டதாரி பயிலுநர்களுக்கு நியமனம்\nபாத்ரூம் ஓட்டைக்குள்.. செல்போனை விட்டு படம் எடுத்த ஆட்டோ டிரைவர்..…\nபுகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் பலி\nபசிலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு நாள் குறிப்பு\n2020 இல் 3000 க்கும் அதிகமானோர் உயிரிழக்கக்கூடும்\nவிமானிகளுக்காக 2 பயிற்சி நிறுவனங்களை அமைக்க திட்டம் \nநண்பர்களுடன் நீராட சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nazhikai.com/?p=3374", "date_download": "2020-02-26T20:12:53Z", "digest": "sha1:7OVYS22CQJO5Y26R73SL25ANZTGUUDBJ", "length": 11717, "nlines": 155, "source_domain": "www.nazhikai.com", "title": "வலுப்பெறும் சட்ட விதிவிலக்கு கலாசாரம்: மைத்திரிக்கு சம்பந்தன் கடிதம் | http://www.nazhikai.com", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / முகப்பு / வலுப்பெறும் சட்ட விதிவிலக்கு கலாசாரம்: மைத்திரிக்கு சம்பந்தன் கடிதம்\nவலுப்பெறும் சட்ட விதிவிலக்கு கலாசாரம்: மைத்திரிக்கு சம்பந்தன் கடிதம்\nமுல்லைத்தீவு நீராவியடி விவகாரத்தில் முறையான விசாரணை இல்லாவிட்டால் சர்வதேச மட்டத்தில் பா���ிய விளைவுகள் ஏற்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றின்மூலம் தெரிவித்துள்ளார்.\nநீராவியடி விவகாரம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று முன்தினம் அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த கடிதத்தில், ‘நீதிமன்ற தீர்ப்பினை மீறியவர்கள் முறையாக கையாளப்படுவதுடன், அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.\nநீதிமன்ற தீர்ப்பினை அமுல்படுத்துவதற்கு மாறாக, குறித்த துறவியின் பூதவுடலை ஆலய வளாகத்தில் தகனம்செய்வதற்கு துணையாக இருந்து, நீதிமன்ற தீர்ப்பினை நிறைவேற்றத் தவறிய பொலிஸாருக்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்\nஇந்த விவகாரமானது சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் அமைப்புகளின் இயலாமையை எடுத்துக்காட்டுவதுடன், நீதிமன்ற தீர்ப்பினை மதிக்காத நீதிமன்ற அவமதிப்பு குற்றம்வரை சென்றுள்ளது. இந்த விடயங்கள் விசாரணை செய்யப்படவேண்டும்\nமேலும், அண்மைக் காலங்களில் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டம் நிலை நாட்டப்படாத விதிவிலக்கு கலாசாரம் வலுப்பெற்று வருகின்றமையை நான் சுட்டிக்காட்டவேண்டும்.\nமனிதாபிமான மற்றும் மனித உரிமைகளுக்கெதிராக இழைக்கப்பட்ட பாரதூரமான குற்றங்களுக்கு எதிராக முறையான விசாரணைகளோ முறையான நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை.\nநீதிமன்றத்தினை அவமதித்தவருக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்டத்தினை மீறிச் செயல்பட்ட ஒருவருக்கு எவ்வித முறையான விசாரணைகளும் நடத்தாமல், அத்தகைய சட்ட மீறல்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உயர் நிலை பதவி வழங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், நீராவியடிப் பிள்ளையார் ஆலய சம்பவம் தொடர்பாக முறையான சுயாதீனமான விசாரணைகள் இடம்பெறாத பட்சத்தில், தொடர்ந்தும் இத்தகைய விதிவிலக்கு கலாசார நிலைமை தொடர்வதனை ஊக்கப்படுத்துவதாக அமையும். அதேவேளை, நாட்டுக்கும், சகல மக்களுக்கும் மிக பாரதூரமான விளைவுகளை உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் இது ஏற்படுத்தும்.\nஎனவே, சட்ட ஒழுங்கினை நிலைநாட்டவேண்டிய பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பாக முறையான விசாரணைகள் இடம்பெற்று, நீதிமன்றத் தீர்ப்பினை மீறிய நபர்களுக்கு எதிராக முறை���ான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என வலியுறுத்துகிறேன்’ என்று சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Article அரசு ஆதரவை கூட்டமைப்பு மீள் பரிசீலிக்கவேண்டும் - தமிழர் மரபுரிமைப் பேரவை\nNext Article கேட்க ஒரு சங்கீதம்\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா - 15 08.2015\n`தமிழ் ரைம்ஸ்’ ஆசிரியர் பி. இராஜநாயகம் தொடக்கிவைத்தார்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி, பிரதமர் திறந்துவைத்தனர்\nராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணம் நாமல்ல – புலிகளின் பெயரில் அறிக்கை\nஇந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு\nஅரசியல் தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்போம் – மஹிந்த\nபிரிவுகள் Select Category அந்தரங்கம் அறிவிலே புதியன அழகுக்குறிப்பு ஆன்மீகம் ஆலாபனை இசை இந்தியா இலக்கியம் இலங்கை உடல்நலம் உரைகல் உலகம் கட்டுரை கலை காணொளி கோலிவுட் சங்கதி சமையல் குறிப்புக்கள் சினிமா செய்திகள் ஜோதிடம் டிரெய்லர் தரிசனம் தொழில் நுட்பம் நடனம் பத்தி எழுத்துக்கள் பாலிவுட் பிரித்தானிய செய்திகள் புகைப்படங்கள் பொருளாதாரம் முகப்பு லண்டன் நிகழ்வுகள் விமர்சனம் விருந்தினர் பக்கம் விளம்பரம் விளையாட்டு ஹாலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/189222/news/189222.html", "date_download": "2020-02-26T19:06:43Z", "digest": "sha1:XFLALI7IXDGAGYQGWZ3CYUJKSRNVLVJD", "length": 10182, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "கல்லீரலை பலப்படுத்தும் நெல்லிக்காய்!!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nநமக்கு எளிதில், அருகில், சாலையோரங்களில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், செரிமானத்தை தூண்ட கூடியதும், கல்லீரலை பலப்படுத்தும் தன்மை கொண்டதும், நோய் எதிர்ப்பு சக்தி உடையதுமான நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம். வைட்டமின் சி உள்ளிட்ட பல்வேறு சத்துக்களை கொண்ட நெல்லிக்காயை கொண்டு கல்லீரலை பலப்படுத்தி பசியை தூண்டும் உணவு தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நெல்லிக்காய், நல்லெண்ணெய், கடுகு, மஞ்சள் பொடி, வெந்தயப்பொ���ி, கடுகுப்பொடி, வரமிளகாய், உப்பு.\nசெய்முறை: ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றவும். இதனுடன் சிறிது பெருங்காயப்பொடி, கடுகு சேர்க்கவும். கடுகு பொறிந்ததும், ஏற்கனவே நெல்லிகாயை வேகவைத்து துண்டுகளாக்கி நீர்விடாமல் அரைத்து எடுத்த பசையை இதில் சேர்க்கவும். இதனுடன் சிறிது மஞ்சள் பொடி, வெந்தய பொடி, கடுகு பொடி, வரமிளகாய் பொடி, உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். நெல்லிக்காயில் ஈரப்பசை போகும் வரை கிளறி எடுக்கவும். இதை சாப்பிட்டுவர கல்லீரல் பலப்படும். நன்றாக பசி எடுக்கும்.\nநெல்லிக்காயை ஊறுகாய் போன்று தயாரித்து உணவில் சேர்த்துக்கொள்வதால் செரிமானம் சீராகும். கல்லீரல் பலப்படும். நெல்லிகாயை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் நோய் நம்மை நெருங்காது. நெல்லிக்காயை பயன்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெல்லிக்காய் தித்திப்பு தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நெல்லிக்காய், வெல்லம், சுக்குப்பொடி, ஜாதிக்காய். செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெல்ல கரைசல் எடுக்கவும். இது, பாகு பதத்தில் வரும்போது, ஏற்கனவே வேகவைத்து துண்டுகளாக்கி வைத்திருக்கும் நெல்லிக்காயை சேர்க்கவும். இதில், சுக்குப்பொடி, ஜாதிக்காய் பொடி சேர்த்து நன்றாக கலந்து எடுத்துக்கொள்ளவும். இது ஒருவாரம் வரை கெடாது. தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டுவர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். எலும்புகளுக்கு பலம் கொடுக்கும். புண்கள் ஆறும். செரிமானத்தை தூண்டும்.\nபல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட நெல்லிக்காய் ஆயுளை அதிகரிக்க கூடியது. ஈரல், எலும்புகளுக்கு பலத்தை கொடுக்கும். சத்துக்கள் நிரம்பிய நெல்லிக்காயை பக்குவப்படுத்தி வைத்து கொண்டு பயன்படுத்துவதால் ஆரோக்கியம் ஏற்படும். நெல்லிக்காய் வேகவைத்து தயிரோடு சேர்த்து பச்சடியாக சாப்பிடும்போது, வயிற்று போக்கு, வெள்ளைபோக்கு பிரச்னைகள் சரியாகும். எனவே, எளிதில் கிடைக்க கூடிய நெல்லிக்காயை நாம் அடிக்கடி சாப்பிடுவது நல்லது.\nநாள்பட்ட கழிச்சல், வயிற்றுபோக்கை குணப்படுத்தும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு அவல் அற்புதமான மருந்தாகிறது. அவலில் நீர்விட்டு வேகவைத்து உப்பு, புளிப்பில்லாத தயிர் சேர்த்து கலந்து சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, சீதக்கழ��ச்சல் ஆகியவை வெகு விரைவில் குணமாகும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nசெரிமானச் சிக்கலுக்கு சிறப்பான ஆசனங்கள்\nஒற்றை தலைவலியை விரட்டும் யோகாசனங்கள்\nஜப்பானின் சில அதீத புத்திசாலித்தனமான கண்டுபிடிப்புகள் \nஉலகின் அடேங்கப்பா கண்டுபிடிப்புகள் இவைதான் \nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-02-26T18:29:17Z", "digest": "sha1:Z3VACMJZVAZ6I5YRGRWDTUXCNRJQKFV3", "length": 7808, "nlines": 83, "source_domain": "itctamil.com", "title": "அரசியல் Archives - ITCTAMIL NEWS", "raw_content": "\nஇன்று அதிபர், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டமத…\nதமிழ் தேசியத்தை பலவீனப்படுத்தும் சுமந்திரனை தமிழ் மக்கள் தூக்கி எறிவதை தவிர வேறு வளியில்லை.அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்….\nஇளைஞர் பாராளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு…\nகூட்டமைப்பில் ‘சீட்’ கேட்ட கருணா\nவடமராட்சி கிழக்கு கொட்டைடை கடற்கரையில் 140 ஏக்கர் காணியை இறால் வளர்ப்பு எனும் பெயரில் வழங்குவதற்கு பிரதேச சபை கண்டனம்….\nசா்வதேசத்தை எதிா்த்தால் என்ன நடக்கும் என்பதை அரசாங்கம் இப்போதாவது உணரவேண்டும்..\nபகிரங்கமாக கூறிய ஒரு கருத்தை நிரூபிக்க வக்கற்ற சுமந்திரன்..\nஇலங்கைத் தமிழர் பிரச்சனையிலே இந்திய அரசு தனது தார்மீகப் பொறுப்பில் இருந்து தப்பியோட முடியாது.முன்னாள்...\nகுடும்பம் அமெரிக்காவிற்குள் நுழைய தடை: அதிரடி அறிவிப்பு\nயாழ்.மாவட்ட இளைஞா், யுவதிகள், மாணவா்களை ஏமாற்றிய இராணுவம் மற்றும் பிரபல தொலைக்காட்சி நிறுவனம்..\nஅடிவாங்கியவனை கைது செய்து பொலிஸார் சாதனை.தட்டிக்கேட்டவரை தாக்கி சாரதி சண்டித்தனம்\nதமிழ் மக்கள் அபிவிருத்தி முன்னணியின் விசேட கூட்டம் நேற்று இடம் பெற்றது.\nசீ.வி.விக்னேஷ்வரன் தலமையில் தேர்தல் கூட்டு. ஒப்பந்தம் கைச்சாது..\nயுத்தகாலத்தில் இழந்தவற்றை கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தான் தமிழ் மக்கள் பெற்றுக் கொண்டார்கள்.விஜயகலா எம்.பி….\nயாழ் பல்கலைகழக மாணவிகள்மீது பகிடிவதை மேற்கொண்டவர்கள் யார் புத்திரர்கள் தெரியுமா\nயாழ்.மருதனார் மடம் பகுதியில் பதற்றம்-80 தொடக்கம் 90 இளைஞாகள் இராணுவத்தால் கைது.\nதமிழ் தேசியத்தை பலவீனப்படுத்தும் சுமந்திரனை தமிழ் மக்கள் தூக்கி எறிவதை தவிர வேறு வளியில்லை.அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்....\nஇரண்டு ஆண்டுகளாக காணவில்லை, கண்டுபிடித்து தருமாறு உறவுகள் கோரிக்கை....\nசிறிலாங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில்.அல்லது விசேட தீர்ப்பாயம் ஒன்றில் பாரப்படுத்துவதன் ஊடாகவே தமிழ் மக்களுக்கான நீதியை பெறலாம்- கஜேந்திரகுமார்\nஇன்றைய ராசிப்பலன் - 26.02.2020 மாசி 14, புதன்கிழமை...\nசுமந்திரனையும் அவரது செவிட்டு ஊமை எம்பிக்களையும் தோற்கடிக்க ஒன்றுபட வேண்டும்\nகடலட்டை பிடிப்பதற்கு வடமராட்சி கிழக்கு மற்றும் வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர்கள் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு...\nஇன்று அதிபர், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டமத...\nமேற்கு ஜேர்மனியில் மக்கள் கூட்டத்தின் மீது காரினால் மோதித் தாக்குதல்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது அமைப்பு 24-02-2020 ஊடக அறிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8B_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-02-26T20:45:47Z", "digest": "sha1:J5QPKOV52LIIYCCMSEPJVQJU3QM7JIWW", "length": 15529, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "அஞ்சலோ பெரேரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n'அஞ்சலோ பெரேரா (ஆங்கிலம்: Angelo Perera) 1990 பிப்ரவரி 23 அன்று பிறந்த இலங்கை மொறட்டுவைப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 23 முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10-2010/11பருவ ஆண்டில், இலங்கை நொன்டர்ஸ் கிரிப்ஸ் விளையாட்டுக் கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார். ஒரு தொழில்முறை இலங்கையின் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட வீரர் ஆவர்\nஒரு தொழில்முறை இலங்கையின் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட வீரர் ஆவர். அவர் ஒரு வலது கை துடுப்பாட்ட வீரர் மற்றும் இடது கை மெதுவான பந்து வீச்சாளர் ஆவார். அவர் நான்டெஸ்கிரிப்ட்ஸ் துடுப்பாட்ட அணிக்காக விளையாடுகிறார். கொழும்பு செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரியில் பயின்றார். 2019 ஆம் ஆண்டில், எந்தவொரு முதல் வகுப்பு போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் இரட்டை சதங்களை அடித்த ஆர்த்தர் ஃபாக் என்ற வீரருக்குப் பிறகு அவர் இரண்டாவது வீரராக ஆனார்.\n2007 ஆம் ஆண்டில் வங்காளதேசத்தில் 19 வயதிற்குட்பட்டோர் த��டுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தில் பெரேரா அறிமுகமானார், பின்னர் இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடினார். 2007-08 இல் 19 வயதிற்குட்பட்டோர் துடுப்பாட்ட அணி உலகக் கோப்பையில் இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும், இரண்டு போட்டி ஆட்டங்களிலும் விளையாடிய அவர், இரண்டு இன்னிங்ஸ்களில் 9 ஓட்டங்களே எடுத்தார்.\n2007-08 ஆம் ஆண்டில் மாகாணங்களுக்குள் இருபதுக்கு -20 போட்டியில் இலங்கை பள்ளிகளுக்காகவும், அடுத்த பருவத்தில் மீண்டும் விளையாடினார். 2009 ஆம் ஆண்டில் வங்காளதேசத்திற்கு எதிராக இலங்கைக்கு திரும்பிய சுற்றுப்பயணத்தில் பெரேரா மேலும் இரண்டு 19 வயதுக்குட்பட்ட தொடர் போட்டிகளிலும் நான்கு ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்றார். பெரேரா 2009-10 ஆம் ஆண்டில் பதுரெலியா ஸ்போர்ட்ஸ் அணிக்கு எதிராக அறிமுகமானார். அதில் மூன்று விக்கெட்ட்களை வீழ்த்தி தன்து அணிக்கு வெற்றி ஈட்டுத் தந்தார்.\nபெரேரா 2009-10 ஆம் ஆண்டில் பதுரெலியா விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக முதல் தர அணியில் அறிமுகமானார். நான்டெஸ்கிரிப்ட்ஸ் துடுப்பாட்ட அணிக்குள், பெரேரா இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக 244 ஓட்டங்கள் எடுத்தார். இந்த போட்டியில் அவரும் ஜெகான் முபாரக்கும் கூட்டாக இணைந்து எடுத்த ஓட்டங்கள் 405 இலங்கை மண்ணில் நடந்த முதல் தர போட்டியில் நான்காவது விக்கெட்டுக்கான அதிகபட்ச கூட்டாண்மை ஆகும். பெரேரா தனது ப்ங்காக 30 தடவை எல்லைக்கோட்டிற்கு பந்தை தட்டிவிட்டார். ம்ற்றும் ஆறு முறை எல்லைக்கோட்டிற்கு வெளியே த்ட்டி விட்டார். அதற்கு 204 பந்துகள் மட்டுமே தேவைப்பட்டது, மேலும் இது அவரது அதிகபட்ச முதல் தர விளியாட்டின் ஓட்டங்கள் ஆகும்[1]\nமார்ச் 2018 இல், அவர் 2017–18 சூப்பர் நான்கு மாகாண போட்டிகளுக்கான கொழும்பு அணியில் இடம் பெற்றார்.[2][3] அடுத்த மாதம், 2018 சூப்பர் மாகாண ஒருநாள் போட்டிக்கான கொழும்பு அணியிலும் அவர் இடம் பெற்றார். [4] ஆகஸ்ட் 2018 இல், காலியின் அணியில் 2018 எஸ்.எல்.சி டி 20 லீக்கில் அவர் இடம் பெற்றார்.[4]\nபிப்ரவரி 2019, 2018–19 பிரீமியர் லீக் போட்டியில் சூப்பர் எட்டு போட்டிகளின் இறுதி சுற்றில், பெரேரா ஒவ்வொரு இன்னிங்ஸிலும் இரட்டை சதம் அடித்தார்.[5] இது 1938 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த கவுண்டி சாம்பியன்ஷிப்பில் எசெக்ஸுக்கு எதிராக கென்டிற்காக ஆர்தர் ஃபாக் என்பவரால் முதல் தர துடுப்பாட்டத்தில் ஒரு முறை மட்டுமே அடிக்கப்பட்டது.[6] மார்ச் 2019 இல், அவர் 2019 சூப்பர் மாகாண ஒருநாள் போட்டிக்கான கொழும்பு அணியில் இடம் பெற்றார்.[7]\nபெரேரா 2013 ஆம் ஆண்டில் வங்காள தேசத்திற்கு எதிராக தனது இருபது20 போட்டியில் அறிமுகமானர். அதே ஆண்டில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பல்லேகேல் முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கத்தில் தனது ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். பல ஏற்ற தாழ்வுகளுக்குப் பிறகு, ஆத்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் அணிக்கு பெரேரா அழைக்கப்படார். அங்கு அவர் தம்புல்லாவில் நான்காவது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[8]\nகிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: அஞ்சலோ பெரேரா\nஅஞ்சலோ பெரேரா - - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 21:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-02-26T21:07:59Z", "digest": "sha1:6CQ5J3CDHQPO3UDDF6JYTVXQCYKFKDCQ", "length": 7681, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "சின்ன விஷயங்களின் கடவுள் (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சின்ன விஷயங்களின் கடவுள் (நூல்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசின்ன விஷயங்களின் கடவுள் நூலின் அட்டைப்படம்\nசின்ன விஷயங்களின் கடவுள் என்பது அருந்ததி ராய் எழுதிய \"த காட் ஆஃப் சிமோல் திங்சு\" (The god of small things) என்ற புகழ் பெற்ற ஆங்கில நூலின் தமிழ்ப் பதிப்பு ஆகும்.\nகாலச்சுவடு பதிப்பக வெளியீடாக ஜி. குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் 2012 சூலை 28-ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள டோன் போஸ்கோ பள்ளியில் நடைபெற்ற விழாவில் இந்நூல் வெளியிடப்பட்டது.\nஐரோப்பிய மொழிகள் உட்பட ஏராளமான மொழிகளுக்கு இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் கடைசியாக தமிழில் வெளியிடப்பட்டதோடு இதுவரை இந்நூல் வெளியிடப்பட்ட மொழிகளின் எண்ணி்க்கை 39 ஆகும்.\nமலையாள மொழியில் இந்த நூல் ஏற்கனவே பிரியா ஏ.எஸ் என்பவரால் குஞ்ஞு காரியங்களுடைய ஒடே தம்புரான் (കുഞ്ഞു കാര്യങ്ങളുടെ ഒടേതമ്പുരാന്‍) என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.\n2012, சூலை 28-ஆம் தேதி சென்னையில் உள்ள டோன் போஸ்கோ பள்ளியில், சின்ன விஷயங்களின் கடவுள் நூல் வெளியீட்டு விழாவின்போது கவிஞர் சுகிர்தாரணி (இடது பக்கம் உள்ளவர்) எழுதிய காமத்திப்பூ கவிதை நூலை எழுத்தாளர் பிரபஞ்சன் (வலது பக்கம் உள்ளவர்) வெளியிட, பெறுகிறார் எழுத்தாளர் அருந்ததி ராய்.\nசின்ன விஷயங்களின் கடவுள் பற்றிய செய்தி - {{ஆ))\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூன் 2015, 17:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0.html", "date_download": "2020-02-26T18:32:27Z", "digest": "sha1:UB5P2XPIDE556WBVR4B2V57ONOOMLKMM", "length": 36364, "nlines": 315, "source_domain": "www.philizon.com", "title": "China உயர் லைட்டிங் விளைவு ஒளி வளர China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nஉயர் லைட்டிங் விளைவு ஒளி வளர - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த உயர் லைட்டிங் விளைவு ஒளி வளர தயாரிப்புகள்)\nஉயர் லைட்டிங் விளைவு LED வளர LED\nஉயர் லைட்டிங் விளைவு LED வளர LED ப்லினொன் முழு ஸ்பெக்ட்ரம் LED விளக்குகளை வளர்க்கும் உங்கள் வளர்ந்து வரும் அனுபவத்தை அதிகரிக்க உயர் லைட்டிங் விளைவு ஒளி வளர 1.ஓரியன் க்ரீ சிப் 2. முழு வீச்சிலும் தலைமையிலான தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு, சூரிய ஒளி ஒத்த ஒளி உருவாக்க 3. சூரியகாந்தி ரேடியேட்டர் வெப்பம் இழப்பு system.High...\nசிறந்த முழு ஸ்பெக்ட்ரம் LED க்ரோ லைட்ஸ் விமர்சனங்கள்\nசிறந்த முழு ஸ்பெக்ட்ரம் LED க்ரோ லைட்ஸ் விமர்சனங்கள் \"முழு ஸ்பெக்ட்ரம்\" உண்மையில் என்ன ஒரு நிறுவனம் தங்கள் தயாரிப்புகளை ஒரு முழு ஸ்பெக்ட்ரம் க்ரோ லைட் என்றழைக்க முடிவு செய்யும் போது , அவர்கள் பொதுவாக தங்கள் தயாரிப்பு பரந்த, தொடர்ச்சியான மற்றும் குறிப்பிடத்தக்க அளவு பரந்த அளவிலான PAR வரம்பில் வெளியீடு என்று...\nமுழு ஸ்பெகூரம் 5W சில்லுகள் லைட் பல்பை வளர்க்கின்றன\nமுழு ஸ்பெகூரம் 5W சில்லுகள் லைட் பல்பை வளர்க்கின்றன எல்.ஈ. வளர விளக்குகள் LED தொழில்நுட்பத்தை உட்புற தாவரங்கள் மற்றும் பிற கிரீன்ஹவுஸ் பயிர்களை வளர்க்க பயன்படுத்தப்படுகின்றன. உயர் அழுத்த சோடியம், உலோக ஹலைட் மற்றும் ஃப்ளூரோசென்ச்கள் போன்ற பாரம்பரிய வளர விளக்குகள் பல நன்மைகள் வழங்குகின்றன. முழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ....\n600W LED இன்டரர் ஆலை வளர ஒளி வளரும்\n600W LED இன்டரர் ஆலை வளர ஒளி வளரும் இது 600W LED க்ரோ லைட் வாங்கும் வரும்போது நீங்கள் எப்பொழுதும் ஒரு முதலீடாக பார்க்க வேண்டும். ஒரு தரம் எல்.ஈ. ஒளி 10 ஆண்டுகளில் உங்களை நீடிக்கும், இது நீங்கள் பதிலாக அல்லது உங்கள் அமைப்பை மாற்றியமைக்கும் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. 600W LED லைட் க்ரோ லைட்...\nஉயர் பவர் 2000W விற்பனைக்கு வளர்ந்து வரும் விளக்குகள் LED\nஉயர் பவர் 2000W விற்பனைக்கு வளர்ந்து வரும் விளக்குகள் LED எல்.ஈ. டி விளக்குகள் செயல்படுவதன் மூலம் மின்சார மின்னோட்டத்தை ஒரு குறைக்கடத்தி பொருள் மூலம் அனுப்புகிறது. இது ஒரு மிகச்சிறிய விளக்கைக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த ஒளியை உருவாக்கும் எலக்ட்ரான்களை தூண்டுகிறது. குறைக்கடத்திக்கு வெவ்வேறு பொருள்களைப் பயன்படுத்துவதன்...\nசெங்குத்து வேளாண்மைக்கு LED லைட் அக்ரிமாரியம் வளரும்\nசெங்குத்து வேளாண்மைக்கு LED லைட் அக்ரிமாரியம் வளரும் பெரிய வெளியில் வளரும் தாவரங்கள் உள்ளே வளர்ந்த தாவரங்கள் மீது பல நன்மைகளை உண்டு. முதன்மையாக, அவர்கள் சூரிய ஒளியின் நலன்களைக் கொண்டுள்ளனர், அவை ஒளியின் முழு ஸ்பெக்ட்ரம்களை வழங்குகிறது. இரண்டு தாவர மற்றும் பூக்கும் வளர்ச்சிக்கு ஒளி உட்பட, அவர்கள் வேண்டும் எல்லாம்...\nகிரீன்ஹவுஸ் Aquaponics உயர் தர LED வளர்கிறது\nஉயர் தர LED விளக்குகள் கிரீன்ஹவுஸ் Aquaponics hydroponic எல்.ஈ.டி வளரத்தின் உள்ளே நீங்கள் உபயோகிக்கும் விளக்குகளை உங்கள் செடிகளுக்குத் தேவைப்படும் ஒளிக்கு உணவளிக்க வே��்டும். இயற்கை உலகில், சூரிய ஒளியைப் பெறுவது, முழு ஒளியின் ஒளியின் வெளிச்சத்தில் இருந்து வெளிச்சத்தை...\nவிதைப்பிலிருந்து அறுவடை செய்ய கிரீன்ஹவுஸ் தாவரங்கள் வளரும்\nஅறுவடைக்கு அறுவடை செய்ய கிரீன்ஹவுஸ் தாவரங்களுக்கு விளக்குகளை வளர்க்கவும் இப்போது சிறந்த எல்.ஈ. வளர விளக்குகள் கொண்டிருப்பதால், வளர்ந்து வரும் தாவரங்களை உள்ளே கொண்டு செல்வது மிகவும் பயனுள்ள வழியாகும், அதை வாங்குவதற்கு முன் ஒரு மாதிரியில் தேட வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். எல்.ஈ. டி விளக்குகளை ஒட்டுமொத்தமாக...\nஉட்புற தோட்டக்கலை விளக்கு 240W LED லைட் க்ரோ லைட்\nஉட்புற தோட்டக்கலை விளக்கு விளக்கு LED லைட் வளர எல்.ஈ. லைட் இன்டரர் வளர்ச்சியுறும் சூரிய ஒளி போன்ற முழு ஒளி விளக்குகளை உற்பத்தி செய்கிறது அல்லது விதைகளை, உட்புற தாவரங்கள் மற்றும் கிரீன்ஹவுஸ், பூக்கும் மற்றும் தாவர தாவரங்கள் அல்லது தாவரத்தின் வாழ்வினத்தின் அனைத்து கட்டங்களுக்குமான சந்தைக்கு பொருத்தமான ஒரு குறிப்பிட்ட...\nமுழு ஸ்பெக்ட்ரம் மெடிக்கல் ஆலை ஆலை லைட்ஸ் க்ரோ லைட்ஸ்\nமுழு ஸ்பெக்ட்ரம் மெடிக்கல் ஆலை ஆலை லைட்ஸ் க்ரோ லைட்ஸ் தாவரங்கள் சூரிய ஒளிக்கு ஆற்றலைப் பயன்படுத்துவதன் மூலம், கார்பன்-டை-ஆக்சைடு கலவைகள் என மாற்றப்படுவதை ஒளிச்சேர்க்கை எனப்படும் செயல்முறையை முன்னெடுக்க சூரிய ஒளி தேவை. இல்லாமலோ அல்லது பற்றாக்குறையிலோ, தாவரங்கள் தங்கள் உணவை ஒருங்கிணைக்க முடியாது, விரும்பியபடி செழித்து...\nஉயர் லுமென் கிரீன்ஹவுஸ் லைட் க்ரோ லைட்\nஉயர் லுமென் Uv & வெள்ளை கிரீன்ஹவுஸ் லைட் க்ரோ லைட் ஒரு துணை ஒளியாக ஒளி வளர உதவியது, திறந்த லைட்டிங் நேரத்தை விரிவாக்குவதற்கு எந்த நேரத்திலும் ஒளி அதிகரிக்கப்படும். எல்.ஈ. க்ரோ லைட் என்பது ஆலைகளின் ஆரம்பகால வாழ்க்கைக்கு விதை முளைத்து, வேர் முறை வளரும் மற்றும் பல்ப் உருவாகிறது. உயர்தர லுமேன் வெளிச்சம் வளரும் போது...\nஉட்புற வேளாண் வேளாண்மை முழு ஸ்பெக்ட்ரம் LED லைட் க்ரோ\nஉட்புற வேளாண் வேளாண்மை முழு ஸ்பெக்ட்ரம் வர்த்தக ஒளி வளரும் உட்புற விவசாயிகளுக்கு, இவை மிகவும் கவர்ச்சியானவை. எல்.ஈ.டி விளக்குகள் இன்று வரை முன்னேற்றம் செய்யப்படுவதற்கு முன்பாக, விவசாயிகளுக்கான முதன்மை பயன்பாடு துணை விளக்குகளின் வடிவில் இருந்தது. வளர்ச்சியின் பல்வேறு நிலைகளிலும் ஒரு HID ஒளி அமைப்பு அமைப்பைப்...\nகிரீன்ஹவுஸ் ஹைட்ரோபோனிக் லெட் லைட் க்ரோ லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nகிரீன்ஹவுஸ் ஹைட்ரோபோனிக் லெட் லைட் க்ரோ லைட் முழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.எல் சாத்தியமான எல்.ஏ.எல் வளர வளரவும், பின்வருமாறு வழிநடத்தும் விளக்குகளின் நன்மைகள்: 1 , ஒரு துணை லைட்டிங் என, க்ரோ ஒளி நாள் எந்த நேரத்திலும் மேம்படுத்தலாம் என்பதைக் LED மற்றும் பயனுள்ள லைட்டிங் நேரம் நீட்டிக்க...\nசிறந்த விற்பனை ஹைட்ரபோனிக்ஸ் லைட் சிஸ்டம் முழு ஸ்பெக்ட்ரம்\nசிறந்த விற்பனை ஹைட்ரபோனிக்ஸ் லைட் சிஸ்டம் முழு ஸ்பெக்ட்ரம் ஏன் உங்கள் நம்பக மதிப்புள்ள எல்.ஈ. டி வளர்ந்து வரும் விளக்குகள் a) புதிய தொழில்நுட்பத்துடன், பெருமளவில் தாவரங்களின் சிறந்த வளர்ச்சிக்கான முடிவுகளை உறுதி செய்வதற்கு PAR மதிப்பில் இரு மடங்கு அதிகமாக உள்ளது . பி) விநியோகம் சிக்கல் இல்லாமல் காப்புரிமை தயாரிப்பு...\nதோட்டம் விளக்குக்கு 600W LED களை வளர்க்கிறது\nசிறந்த விற்பனை ஹைட்ரபோனிக்ஸ் லைட் சிஸ்டம் முழு ஸ்பெக்ட்ரம் அசல் இறக்குமதி செய்யப்பட்ட Cree சிப்செட்டுகள் மற்றும் புதிய காப்புரிமை பார்வை லென்ஸுடன் கூடிய LED லைட் வளரவும், இது உங்கள் தாவரங்கள், காய்கறிகள், மருத்துவ மூலிகைகள் ஆகியவற்றின் சிறந்த வளர்ச்சியை உறுதிப்படுத்தும் மிகப்பெரிய PAR மதிப்பைக் கொண்டிருந்தது, நாங்கள்...\nவேளாண் கிரீன்ஹவுஸ் சிறந்த எல்.ஈ. க்ரோ லைட்ஸ்\nவேளாண் கிரீன்ஹவுஸ் சிறந்த எல்.ஈ. க்ரோ லைட்ஸ் எல்.ஈ. க்ரோ லைட்ஸ் இன் நன்மைகள் நீண்ட வாழ்நாள் எல்.ஈ. டி விளக்குகளுக்கு 50, 000 மணிநேரங்கள் பரிந்துரைக்கப்படும் பயனுள்ள வாழ்நாள் 18 மணிநேரங்களுக்கு ஒரு ஒளி எரியும் ஒரு நாள், 365 நாட்கள் ஒரு வருடம் ஏழு ஆண்டுகள் மற்றும் ஏழு மாதங்கள். ஆற்றல் திறமையான சேமிக்கவும் 70 ~ 85% HID...\nரெட் ப்ளூ லைட் கிரீன்ஹவுஸ் பிளாண்ட் லைட் க்ரோ லைட்\nரெட் ப்ளூ லைட் கிரீன்ஹவுஸ் பிளாண்ட் லைட் க்ரோ லைட் விளக்குகள் மற்றும் தாவர வளர்ச்சி விளக்குகள் குறைக்கடத்தி லைட்டிங் கொள்கைகளை பயன்படுத்தி, பூக்கள் மற்றும் காய்கறிகள் போன்ற உயர் துல்லிய தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வளர்ச்சி உதவி விளக்கு. விண்ணப்ப சோதனைக்குப் பிறகு, தாவர ஆலைகளின் அலைநீளம் தாவர...\nலைட் காய்கறி மூலிகைகள் போன்ஸ்லை விளக்கு வளர LED எல்.ஈ.\nல��ட் காய்கறி மூலிகைகள் போன்ஸ்லை விளக்கு வளர LED எல்.ஈ. இந்த நாள் மற்றும் வயதில், வெப்பம் மற்றும் ஒளியின் அடிப்படையில் கழிவுகளை குறைப்பது முக்கியம் வழக்கமான வளர ஒளி அமைப்புகள் சூடான முறையில் இயங்குவதோடு, அதிகமான ஆற்றலைப் பயன்படுத்துகின்றன, இந்த அதிகப்படியான கதிர்வீச்சு வெப்ப வெளியீடு உங்கள் வீட்டை அல்லது வியாபாரத்தை...\nஉள்ளரங்க தாவரங்களுக்கான UV / IR உடன் லைட் க்ரோ லைட்\nஉள்ளரங்க தாவரங்களுக்கான UV / IR உடன் லைட் க்ரோ லைட் எல்.ஈ. வளரும் விளக்குகள் எங்கள் உயர்ந்த திறனாளிகளால் புதிதாக உருவாக்கப்பட்டு, குறிப்பாக கிரீன்ஹவுஸ் துணை மின் விளக்குகள், செங்குத்துப் பண்ணைகள், ஆலை தொழிற்சாலைகள் மற்றும் ஆலை ஆராய்ச்சி மற்றும் இனப்பெருக்கம் வசதிகள் ஆகியவற்றை வடிவமைக்கின்றன. LED வளர்கள் விளக்குகள்...\nகிரீன்ஹவுஸிற்கான யு.வி. & ஐஆர் உடன் ஒளி வளர உதவியது\nகிரீன்ஹவுஸிற்கான யு.வி. & ஐஆர் உடன் ஒளி வளர உதவியது தாவரங்கள் மெதுவாக வளர வேண்டுமா போதுமான சூரிய ஒளி இல்லை போதுமான சூரிய ஒளி இல்லை வெளியீட்டை அதிகரிக்க வேண்டுமா எங்கள் புதிய எல்இடி க்ரோ லைட் உங்களுக்கு ஒரு நல்ல தேர்வு. இது சில நாட்களுக்கு சந்தையில் வெளியிடப்பட்டது ஆனால் ஏற்கனவே நன்றாக விற்பனை செய்யப்பட்டது. இந்த எல்.ஈ. க்ரோ லைட்ஸ்...\nநீர்ப்புகா செங்குத்து வேளாண்மை எல்.ஈ.டி ஒளி வளர்கிறது\nநீர்ப்புகா செங்குத்து வேளாண்மை எல்இடி க்ரோ லைட் 240W\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் எல்இடி லைட் ஹைட்ரோபோனிக் வளர\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் எல்இடி லைட் ஹைட்ரோபோனிக் வளர குறிப்பு: போலந்து, ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவில் பிளைசன் தலைமையிலான க்ரோ லைட்ஸ் ஸ்டாக், சிஎன்ஒய் விடுமுறை நாட்களில் வேகமான கப்பல் ஏற்பாடு செய்ய முடியும், என்னுடன் சுதந்திரமாக பேசுங்கள், நன்றி. ஸ்பெயின் கிடங்கு: மாட்ரிட், 28942 போலந்து கிடங்கு: வார்சா, போலந்து யுஎஸ்ஏ...\n800W உட்புற மருத்துவ ஆலை எல்.ஈ.டி வளரும் ஒளி\n800W உட்புற மருத்துவ ஆலை எல்.ஈ.டி வளரும்\nஉயர் செயல்திறன் 640W லெட் க்ரோ லைட் விற்பனை\nஉயர் செயல்திறன் 640W லெட் க்ரோ லைட் விற்பனைக்கு வடிவமைக்கப்பட்ட சிறந்த முழு ஸ்பெக்ட்ரம், வணிக ரீதியாக வளரும் சாகுபடிக்கு ஒரு முழு சுழற்சியின் மேல்-விளக்கு தீர்வாகும், இது தாவர வளர்ச்சியிலிருந்து பூக்கும் அதிக ஒளி தீவிரங்களுக்கு அளவிடக்கூடி��� சக்தியுடன் உள்ளது. இந்த லெட் க்ரோ விளக்குகள் 380 முதல் 779 மீ...\nமுழு ஸ்பெக்ட்ரம் லைட் க்ரோ லைட்\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\nஃப்ளூயன்ஸ் டிசைன் 240w 480W எல்இடி க்ரோ லைட் பார்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nசரிசெய்யக்கூடிய ஸ்பெக்ட்ரம் சாம்சங் எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட்\nபுதிய ஸ்டைல் ​​ஃப்ளூயன்ஸ் ஐபி 65 எல்இடி க்ரோ லைட்\nஉயர் லைட்டிங் விளைவு ஒளி வளர\nஉயர் லைட்டிங் விளைவு லெட் க்ரோ லைட்\nஉயர் பிஆர் வெளியீடு ஒளி வளர LED\nகாய்கறி தோட்டம் விளக்குகள் வளர LED\nமுழு ஸ்பெக்ட்ரம் LED விளக்குகள் வளர\nகிரீன்ஹவுஸ் LED விளக்குகள் வளர\nகார்டன் LED விளக்குகள் வளர\nCOB கிரீன்ஹவுஸ் விளக்குகள் வளர LED\nபதிப்புரிமை © 2020 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/led-vegetable-light/54769731.html", "date_download": "2020-02-26T19:56:38Z", "digest": "sha1:LD3TITEL5OQUEPP5HLJJQRJNM4PCYTFS", "length": 15052, "nlines": 256, "source_domain": "www.philizon.com", "title": "சிறந்த தொழிற்சாலை விலை தோட்டத்திற்கான ஒளி வளர LED China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:சிறந்த விலையில் லைட் க்ரோ லைவ்,சிறந்த தொழிற்சாலை விலை LED லைட் வளர,சிறந்த விலை உயர்வு\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\n Homeதயாரிப்புகள்ஒளி வளரகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்சிறந்த தொழிற்சாலை விலை தோட்டத்திற்கான ஒளி வளர LED\nசிறந்த தொழிற்சாலை விலை தோட்டத்திற்கான ஒளி வளர LED\n இப்போது அரட்டை அடிக்கவும்\nசிறந்த தொழிற்சாலை விலை, உட்புறத் தாவரங்களுக்கு ஒளி வளர LED\nபல மக்கள் ஒரு 90watt என்று கூறுகின்றனர் LED ஒளி வளர ஒரு 600watt HPS ஒளி வளர அதே முடிவுகளை உருவாக்கும். (நாங்கள் 200-300 வாட் ஹெச்எஸ்ஸுடன் ஒரு 90watt எல்.ஈ. ஐ ஒப்பிடுவதற்கு விரும்புகிறோம்) இது எங்களது மின்சார பில்களை முடிந்தவரை குறைவாக வைத்திருக்க முயலுகையில் பொழுதுபோக்கிற்கும் வணிக ரீதியிலும் வளர்ந்து வரும் எல்.ஈ. டி எல்.ஈ.எஸ்.\nநீங்கள் பூட்டிக் பூக்கள் அல்லது அற்ப காய்கறிகள், பழம் & மூலிகைகளை வளர்க்கிறீர்களா எல்.ஈ.எஸ் பயன்படுத்தி எளிமை & திறன் நீங்கள் இணந்துவிட்டாயா\nLED காய்கறி ஒளி விவரக்குறிப்பு\nநீங்கள் என்ன தாவரங்கள் வளர முடியும் \n1. தோட்ட வளர்ச்சி, தோட்டம், தோட்டம், விதைப்பு, இனப்பெருக்கம், பண்ணை, மலர் கண்காட்சி, பொன்சேய், கிரேன்ஹவுஸ், விதைப்பு, இனப்பெருக்கம், பண்ணை, கிரீன்ஹவுஸ் சாகுபடி, நீர் கரையக்கூடிய இனப்பெருக்கம், கிரீன்ஹவுஸ் சாகுபடி, குழாய் சாகுபடி மற்றும் பல.\n2. அனைத்து வகையான உட்புற தாவரங்கள் மற்றும் கீரைகள், தக்காளி, மிளகு, ரோஸ், மிளகு மற்றும் பிற தாவரங்கள்.\n3. அனைத்து வகையான மூலிகைகள் மற்றும் காய்கறிகளும்: லெப்டஸ், போக் சோய் போன்றவை.\n4. உட்புற தோட்டம் அல்லது உட்புற பூசப்பட்ட நிலப்பரப்பு.\n2. வண்ண பெட்டி பேக்கிங்\nபிளக் நீங்கள் தேர்வு செய்யலாம்\nஃபில்ஸன் எல்.ஈ. க்ரோ லைட்ஸில் கவனம் செலுத்துகிறது மற்றும் அக்ரிமாரம் ஒளி உற்பத்தியாளரான சீனா வளர்ந்து , சிறந்த விளைச்சலை உற்பத்தி செய்கிறது, மேலும் திறம்பட இயக்கவும், இரட்டை முடிக்கப்பட்ட ஹெச்பி மின்சாரத்தை பாதி பயன்படுத்தவும்.\nகாய்கறிகளுக்கான எல்.ஈ. டி க்ரோ லைட் பற்றிய மேலும் விவரங்களுக்கு , தயவுசெய்து நேரடியாகவும், அன்பாகவும் எங்களை தொடர்பு கொள்ளவும், எங்கள் நிறுவனத்தை பார்வையிடவும் , நாங்கள் உங்களைத் தேர்ந்தெடுப்போம்.\nதயாரிப்பு வகைகள் : ஒளி வளர > காய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nஆற்றல் சேமிப்பு LED லைட் லைட்ஸ் லைட்ஸ் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூடான விற்பனை வளரும் காய்கறிகள் ஒளி வளர்ந்தது இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் ஹைட்ரோபோனிக் பூக்கும் சாகுபடி லைட் க்ரோ லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதாவர வளர்ச்சிக்கான சிறந்த லெட் பிளாண்ட் லைட்ஸ் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதாவர வளர்ச்சிக்கு சிறந்த LED வளரும் ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த தொழிற்சாலை விலை தோட்டத்திற்கான ஒளி வளர LED இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புற தாவரங்களுக்கு காய்கறிகள் வளர LED இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோப���னிக் ஆலை வளரும் கூடாரம்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\nஃப்ளூயன்ஸ் டிசைன் 240w 480W எல்இடி க்ரோ லைட் பார்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nசரிசெய்யக்கூடிய ஸ்பெக்ட்ரம் சாம்சங் எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட்\nபுதிய ஸ்டைல் ​​ஃப்ளூயன்ஸ் ஐபி 65 எல்இடி க்ரோ லைட்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nசிறந்த விலையில் லைட் க்ரோ லைவ்\nசிறந்த தொழிற்சாலை விலை LED லைட் வளர\nசிறந்த விலை கொண்ட லைட் க்ரோ லைட்\nசிறந்த விற்பனையான லெட் க்ரோ லைட்\nசிறந்த விற்பனை லைட் க்ரோ லைட்\nசிறந்த கோப் சிப் லைட் க்ரோ லைட்\nசிறந்த முழு ஸ்பெக்ட்ரம் லைட் க்ரோ லைட்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/02/14/2658/", "date_download": "2020-02-26T19:18:47Z", "digest": "sha1:AFYKYWOZRCCTFVIXYXVETCNKGPBUNGBM", "length": 7713, "nlines": 86, "source_domain": "www.tamilpori.com", "title": "ஐம்பதாவது அகவையில் தமிழீழ விடுதலை இயக்கம்..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை ஐம்பதாவது அகவையில் தமிழீழ விடுதலை இயக்கம்..\nஐம்பதாவது அகவையில் தமிழீழ விடுதலை இயக்கம்..\nதமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஐம்பதாவது ஆண்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 16 ஆம் திகதி மாலை 3 மணிக்கு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.\nதமிழ் தேசிய இனத்தின் அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்கான அகிம்சை வழிப் போராட்டங்கள் பயனற்றுப்போன கால கட்டத்தில் தமிழ் தேசிய இனத்தின் சுதந்திர தேசத்துக்கான தீர்வினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையில்,\nஈழ விடுதலைக்கான ஆயுதப் போராட்ட களத்தில் முதல் முதலாக தோன்றிய தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஐம்பதாவது ஆண்டு விழா நிறைவிற்கு கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் அனைவரையும் விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleமுன்னாள் அமைச்சர் ரிஷாட் அமெரிக்காவிற்கு பணம் அனுப்பியதாக பொலிசில் முறைப்பாடு..\nNext articleஈழத் தமிழர்களை முட்டாளாக்கும் இலங்கை நீதித் துறை; தீர்வு என்ன\nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கஞ்சாவுடன் வவுனியாவைச் சேர்ந்த மூவர் கைது..\nஸ்ரீலங்காவை பாதுகாத்து அங்கவீனமான இராணுவத்த��ற்கே இந்த நிலை என்றால்\nஉலக நாடுகள் சர்வதேச விசாரணைக்கு முஸ்தீபு; கடும் நெருக்கடியில் இலங்கை..\nவிஜயதாச ராஜபக்ஷவின் கருத்துக்கள் அரசாங்கத்தின் கருத்துக்கள் அல்ல – மகிந்த\nபுதிய கூட்டணியால் அச்சத்தில் சுமந்திரன் – அருந்தவபாலன் தெரிவிப்பு\nசிறுமியாகிய மகளின் எதிர்காலத்தை சிதைத்த காமுகத் தந்தை கைது..\nகாத்தான்குடியில் மாறுவேடத்தில் கஞ்சா வியாபாரியை மடக்கிப் பிடித்த அதிரடிப்படை..\nதெற்காசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற ஈழத் தமிழன்..\nசிறப்புச் செய்திகள் December 4, 2019\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/navin/?p=2344", "date_download": "2020-02-26T19:33:52Z", "digest": "sha1:A3EV5UMAY2ZG2SVFYEFNUGIFMSFZMDT3", "length": 49555, "nlines": 115, "source_domain": "vallinam.com.my", "title": "ஜெயமோகனுக்கு எதிர்வினை : சிற்றிதழ் என்பது… – ம.நவீன்", "raw_content": "\nஜெயமோகனுக்கு எதிர்வினை : சிற்றிதழ் என்பது…\nஇரு மாதங்களுக்கு முன் ஜெயமோகன் தனது அகப்பக்கத்தில் ‘சிற்றிதழ் என்பது…‘ எனும் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதன் முதல்பகுதி என் குறித்த வசை. மற்றவை சிற்றிதழ் குறித்து நான் ‘பறை’ ஆய்விதழில் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினையும் அதையொட்டிய சிற்றிதழ் வரலாறும் எனச்சென்றது. வல்லினம் கலை இலக்கிய விழா 7, அதனை ஒட்டிய பயணங்கள், சொந்த வாழ்வின் சிக்கல்கள் இவற்றோடு சிங்கப்பூர் சிறுகதைகள் குறித்து தொடர்ந்து எழுதவேண்டி இருந்ததால் தொடர்ச்சியான வாசிப்பு,எழுத்து என இரண்டு மாதங்கள் ஓடியே போனது.\nஜெயமோகனின் சிற்றிதழ் குறித்த கட்டுரையில் உள்ள மாற்றுக்கருத்துகளைப் பதிவு செய்ய இப்போதுதான் நேரம் வாய்த்தது. ஜெயமோகன் என்னைக் கொஞ்சம் கடுமையாகவே அக்கட்டுரையில் திட்டியிருந்தார். அதிலெல்லாம் எனக்கு வருத்தமில்லை. ஒருவகையில் தல்ஸ்தோயையும் தஸ்தயேவ்ஸ்கியையும் வாசிப்பின்மூலம் நான் சென்று அடைய அவருடனான உரையாடல்கள் முக்கியக் காரணம். அவர்களை நெருங்கும் அச்சத்தை அவர்தான��� பிடுங்கித் தூர வீசினார். அதேபோல, தமிழில் நான் வாசித்து முடித்த படைப்பிலக்கியங்களோடு இன்னும் அணுக்கமாக இணைய அவரது கட்டுரைகள் பெரும்பான்மையான காரணமாக இருந்துள்ளன. இலக்கிய வாசிப்பு அனுபவத்திற்கு அவரது அறிமுகக் கட்டுரைகள் எனக்கு எப்போதுமே ஓர் வரைபடம்.\nஜெயமோகன் முன்வைக்கும் மூன்று இதழ்கள்\nதனது கட்டுரையில் ஜெயமோகன் மூன்று இதழ்களைச் சிற்றிதழ்களின் தொடக்கமாகச் சொல்கிறார். அதேபோல இவ்விதழ்களை முன்மாதிரியாகக் கொண்டு இந்திய மொழிகள் அனைத்திலும் சிற்றிதழ் இயக்கம் 1950களில் உருவானது என்கிறார்.\nமுதலில் ஜெயமோகன் சிற்றிதழ் வரலாற்றைக் குறிப்பிடும்போது வில்லியம் ஃபிலிப்ஸ், ஃபிலிப் ரெவ் ஆகியோர் உருவாக்கிய ‘பார்ட்டிஸன் ரிவ்யூ’ எனும் சிற்றிதழ் குறித்துச் சொல்கிறார். அமெரிக்காவில் தோன்றிய இவ்விதழ்தான் முதல் சிற்றிதழ் எனவும் அவர் கட்டுரையில் கூறியுள்ளார்.\nஜெயமோகன் முதல் சிற்றிதழாகக் குறிப்பிடும் (பார்ட்டிஸன் ரிவ்யூ) Partisan Review (1934) என்ற சிற்றிதழைத் தொடங்கியது அமெரிக்க கம்யூனிசக் கட்சி. அதேபோல John Reed Clubs என்ற மார்க்ஸிஸ எழுத்தாளர்கள் கலைஞர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் அமைப்பின் ஆதரவுடன்தான் இவ்விதழ் வெளிவந்துள்ளது. Partisan Review இதழின் நோக்கமாக அரசியல் விழிப்புணர்வே இருந்துள்ளது. அதை மையமாகக் கொண்டே முக்கியமான இலக்கியங்களையும் அதைச்சார்ந்த விமர்சனங்களையும் முன்வைத்துள்ளது. இந்தத் தகவல்களை ஜெயமோகன் விக்கிப்பீடியா மூலமாகவே உறுதி செய்துகொள்ளலாம். மேலும் Hilton Kramer என்ற ஆய்வாளர் இந்தச் சிற்றிதழ் (Partisan Review) பாட்டாளி வர்க்கத்தின் இலக்கியங்களைப் பேசுவதாகவும் உள்ளது என தனது Reflections on the history of “Partisan Review” என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார். இந்தக் கட்டுரையில் சுவாரசியமான விசயமே, குறிப்பிட்ட காலத்தில் Partisan Review இதழில் வந்த பிளவும் அதன் பின் அவ்விதழ் 1937ல் தன்னை மீண்டும் புதிதாக ‘கட்சி சார்புகளற்ற இடதுசாரிகளின் இதழ்’ என நிறுவிக்கொண்டதும்தான். இந்தப் புதிய துவக்கத்தில் ஸ்டாலினிஸத்தை ஏற்காமல் மார்க்ஸிஸத்தை ஏற்கின்ற போக்கும் உருவானது.\nஇரண்டாவதாக ஜெயமோகன் குறிப்பிடும் சிற்றிதழ் ஸ்டீபன் ஸ்பெண்டர் 1953ல் ஆரம்பித்த ‘என்கவுன்டர்’. இதையும் சிற்றிதழ் வரலாற்றில் ஒரு தொடக்கம் என்கிறார்.\nஇவ்விதழின் அரசியல் குறித்து Frances Stonor Saunders எனும் வரலாற்று ஆய்வாளர் சொல்லும் தகவல் முக்கியமானது. என்கவுன்டர் (Encounter) எனும் இவ்விதழ் Anglo – American அறிவார்ந்த பண்பாட்டு இதழாகவும் அடிப்படையில் ஸ்டாலினிஸத்தை எதிர்க்கும் இதழாகவும் இருந்துள்ளது என்கிறார். அதோடு CIA எனும் மத்தியப் புலனாய்வுத்துறையின் ரகசிய நிதி உதவியுடன் செயல்பட்டுள்ளது எனவும் கூறுகிறார். Giles Scott-smith என்ற பேராசிரியர் இவ்விதழ் 1955ல் 14,000 பிரதிகள் விற்பனையான உண்மை நிலவரத்தை ஆய்வின் அடிப்படையில் சொல்கிறார். அதோடு இவ்விதழின் ஆசிரியரான ஸ்டீபன் ஸ்பெண்டருக்கு ரகசியமான முறையில் CIA மூலம் சம்பளமும் வழங்கப்பட்டதாகச் சொல்கிறார். ஸ்டீபன் அதிகமும் கலாச்சாரம் மற்றும் இடைநிலை சமூகத்துக்கான இதழாக என்கவுன்டரை நடத்தவே அவ்விதழின் இணை ஆசிரியரான Kristol அவ்விதழை அரசியல் மயமாக்கினார். தொடர்ந்து ஆசிரியர் பொறுப்புக்கு வந்த Melvin Lasky யும் என்கவுன்டர் இதழை முழுக்கவே அரசியல் இதழாக்கி 34,000 பிரதிகள் வரை விற்பனை செய்துள்ளார்.\nஜெயமோகன் சொல்லும் மூன்றாவது இதழ் ‘பாரீஸ் ரிவியூ’ இவ்விதழ் முழுக்கவே படைப்பிலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு 1953ல் வெளிவந்தது. பெரிய இதழ்களுக்கு மாற்றான முறையில் இவர்களது விமர்சனப் போக்கு இருந்துள்ளது. நல்ல படைப்பாளிகளை அடையாளம் காண்பதுடன் துதிபாடும் எழுத்தாளர்களை இவ்விதழ் தவிர்த்தது. புதியனவற்றைச் சொல்லும் படைப்பாளிகளுக்கு முன்னுரிமை கொடுத்தது.\nஜெயமோகன் கூறும் சிற்றிதழ் வரைவிலக்கணம்\nஜெயமோகன் கூற்றுப்படி அவர் சிற்றிதழுக்குச் சில வரைவிலக்கணத்தை முன்வைக்கிறார். இவ்வரைவிலக்கணத்தை மேற்சொன்ன மூன்று இதழ்களின் மூலமாக அவர் கட்டமைக்கிறார். அதை கீழ்கண்டவாறு வகுக்கலாம் .\nசிற்றிதழ்கள் ஆயிரம் பிரதிகளுக்கு மேல் அச்சிடப்படமாட்டாது. அதுதான் அதன் கொள்கையாம். அந்த நிலைப்பாடுதான் பின்னர் சிற்றிதழ்கள் அனைத்துக்கும் இருந்தனவாம். விற்பனை எண்ணிக்கை பெருகினால் உற்பத்தி – நிர்வாக அமைப்பு உருவாகி வரும். அவ்வாறு உருவாகி வந்தால் அதற்கு ஊதியம் மற்றும் லாபம் தேவைப்படும். ஊதியமும் லாபமும் கட்டாயம் என்றால் அதன்பின் முதன்மைநோக்கம் அதுவாக ஆகிவிடும். புதியனவற்றுக்கு இடமிருக்காது எனவும் கூறுகிறார்.\nசிற்றிதழ் இயக்கம் என்பது ஓர் ‘உண்மையான’ அறிவியக்கம் அல்ல. அது ஓர் மாற்று அறிவியக்கம் மட்டும்தான். எவ்வகையிலேனும் பரந்துபட்ட மக்களைச் சென்றடைந்து விரிவான பாதிப்புகளை உருவாக்குபவை மட்டுமே அறிவியக்கம் ஆக முடியும். சிற்றிதழ் இயக்கம் என்பது ஒரு தற்காலிக ஏற்பாடு.\nசிற்றிதழ் என்பது சிறியதாக தன்னைப் பிரகடனம் செய்துகொண்ட இதழ். சிறியதாகவே செயல்பட்டாக வேண்டிய இதழ். ஒரு மாற்று ஊடகம் அது.\nஅட்டையிலேயே கட்டுரைகள் தொடங்கிவிடும். அட்டைப்படமே பெரும்பாலும் இருக்காது. கவர்ச்சியான வடிவமைப்பு இருக்காது. பெரும்பாலும் படிப்பதற்கான பக்கங்கள். தனிப்பட்ட சிறிய வினியோக வட்டம் மட்டுமே இருக்கும்.\nஜெயமோகன் வரையறையில் உள்ள முரண்\nஜெயமோகனே குறிப்பிட்ட, மேலுள்ள மூன்று இதழ்களின் பின்னணியை வாசித்தாலே ஜெயமோகன் கட்டமைக்கும் சிற்றிதழ் வரையறைகள் மிக எளிதாகத் தகர்ந்துவிடும்.\nமுதலாவது, சிற்றிதழ்கள் மேலை நாடுகளில் பல்லாயிரம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன.\nஇரண்டாவது, பெரும் நிர்வாகக் கட்டமைப்பின் மூலம் ஆசிரியருக்கு ஊதியம் வழங்கப்பட்டு சிற்றிதழ் நடத்தப்பட்டுள்ளது.\nமூன்றாவது, அது ஒரு மாற்று அறிவியக்கமாக மட்டும் செயல்படவில்லை. கம்யூனிஸத்தை எதிர்த்தும் ஆதரித்தும் சிற்றிதழ்கள் நடத்தப்பட்டுள்ளன. அரசியல் நிலைப்பாடுகள் அதை நடத்தியவர்களுக்கு இருந்துள்ளது.\nநான்காவது, அது மாற்று ஊடகமாக மட்டும் இல்லை. அதிகாரத்தின் ரகசியக் கருவியாகவும் செயல்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் ‘Trojan Horse’ என ‘என்கௌன்டர்’ இதழைக் கூறுகின்றனர். ஓர் இயக்கத்துக்குள் இருந்து அதை அழிப்பது என அதைப் பொருள் கொள்ளலாம்.\nஐந்தாவது ஜெயமோகன் சொல்வதுபோல சிற்றிதழ் என்பது சிறியதாகவே செயல்பட்டாக வேண்டிய இதழாகவும் இல்லை.\nஆறாவது தனிப்பட்ட சிறிய வினியோக வட்டம் மட்டுமே வெளிநாடுகளில் கொண்டிருக்கவில்லை.\nமேற்கண்ட வரையறைகள் தமிழ் சிற்றிதழ்களுக்குத்தான் அது மேலை நாடுகளுக்கு இல்லை என ஜெயமோகன் கூறலாம். அவ்வாறாயின் ‘எழுத்து’ தன்னைச் சிற்றிதழ் எனப் பிரகடனப்படுத்த உருவாக்கிக்கொண்ட வரையறைகள், தமிழ்நாட்டுச் சூழலும் சி.சு.செல்லப்பாவின் தனிப்பட்ட பொருளாதார நிலையும் மட்டுமே காரணமாக இருந்தால், அதை ஒரு வரையறையாக ஏற்பதில் சிக்கல் உள்ளது.\nஇந்த நிலையில்தான் Harriet Monroe தொடங்கிய இலக்கிய இதழான Poetry எனும் இதழையும் அந்த இதழைத்தொடங்கும் முன் அவர் வெளியிட்ட துண்டறிக்கையும் கவனம் பெறுகிறது. ஒருவகையில் பிரிட்டிஷ் நூலகம் சிற்றிதழுக்குக் கொடுத்துள்ள வரையறையும் Harriet Monroe தனது இலக்கிய இதழுக்குக் கொடுத்த இலக்கணமும் ஒத்தே போகிறது.\nசக எழுத்தாளர்களுக்கு அவர் அனுப்பிய அந்தத் துண்டறிக்கையில் அவர், ‘பெரிய இதழ்கள் கொண்டுள்ள கட்டுப்பாடுகளைத் தாண்டி, பொதுபுத்திக்கு மாற்றான சிந்தனையைக் கொண்ட படைப்பிலக்கியங்கள் Poetry இதழில் இடம்பெறும்’ என்கிறார். ஆனால் இவ்விதழ், ஜெயமோகன் சொல்லும் 1934க்கு முன்பே உருவான இதழ். தன்னை ‘சிற்றிதழ்’ என பிரகடனப்படுத்தாத இதழ். ஆனால் பிரிட்டிஷ் நூலகம் சொல்லும் சிற்றிதழ் வரைமுறைகளோடு பெரும்பாலும் ஒத்துப்போகும் இதழ். பின்னாளில் அவ்விதழ் குறித்து ஆய்வு செய்யும் Ezra Pound (1930) தொடங்கி Robert Scholes (2012) உள்ளிட்டோர், Poetry இதழே சிற்றிதழுக்கான தன்மையுடன் வந்ததாகவும் ஆனால், காலப்போக்கில் அதில் விளம்பரங்கள் இடம்பெற்றது அதன் சிற்றிதழ் போக்கைக் கெடுத்ததாகவும் கூறுகின்றனர். இந்நிலையில் ‘எழுத்து’ முதல் இதழிலேயே அதன் மூன்றாவது பக்கத்தில் ‘கடன் வாங்கி கல்யாணம்’ என்ற சினிமா விளம்பரம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. (ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது.) Poetryக்கு முன்பதாகவே பல சிற்றிதழ்கள் பதிப்பிக்கப்பட்டிருந்தாலும் சிற்றிதழ் சூழலும் அமைப்பிலும் Poetry யைத் தொடக்கமாக Hoffman, Allen & Ulrich ஆகியோரின் ஆய்வு முடிவு முன்வைக்கின்றது. தொடர்ந்து, Partisan Review பற்றி குறிப்பிடும் Paul Bixler சிற்றிதழுக்கென்று தனித்த போக்கை உருவாக்கியதில் Partisan Review பெருவாரியாக கவனம் பெருகிறது என்கிறார். மேலுள்ள அனைத்துக் ஆய்வுக் கூற்றுகளையும் கொலம்பியா மின்னணு கலைக்களஞ்சியம், 6 வது பதிப்பும் உறுதிப்படுத்துகிறது. இப்போது ஜெயமோகன் ‘இல்லை… Partisan Review தான் தன்னைச் சிற்றிதழாக அறிவித்துக்கொண்டது. அதனால் அங்கிருந்துதான் தொடங்க வேண்டும்’ என்பாரா என்ற ஐயம் எழுகிறது.\nதொடர்ச்சியற்று வெளிவரும், உடனடி வணிகலாபம் இல்லாமல் வெளிவரும், சமகால இலக்கியத்திற்கு உற்சாகம் கொடுக்கும் (குறிப்பாகக் கவிதை), குறிப்பிட்ட பாணி எழுத்தாளர்களை உள்ளடக்கி சமகால நிகழ்வுகளின் மேல் ஒரு குறுக்குவெட்டுப் பார்வையாக அமையக்கூடிய எழுத்துகளை உற்பத்திசெய்யும் ஒன்றே சிற்றிதழ் எனக்கூறும் பிரிட்டிஷ் நூலகத்தின் வரையறைகளோடு, ‘எழுத்து’ உள்ளி���்ட ஜெயமோகன் கூறிய எந்த மேலைநாட்டு இதழ்களும் பொருந்திப்போவதாகத் தெரியவில்லை.\nஇவ்வாறு சிற்றிதழ் வரலாற்றில் இருக்கும் இந்த முரணைத்தான் நான் ஆறாவது பறை ஆய்விதழில் கட்டுரையாக்கினேன்.\nபறை ஆய்விதழில் வெளிவந்த கட்டுரையின் சாரம்\nபறை இதழில் நான் இரு சந்தேகங்களை முன்வைக்கிறேன்.\nமுதலாவது, ‘எழுத்து’ மேலை நாடுகளில் வெளிவந்த எந்தச் சிற்றிதழ் போக்குடனும் சம்பந்தப்படாமல் உள்ளது. அது தன்னைத்தானே சிற்றிதழ் என சொல்லிக்கொள்வதால் மட்டுமே சிற்றிதழ் அந்தஸ்து பெற்றுவிடுகிறது என ஜெயமோகன் சில உதாரணங்களுடன் சொல்கிறார். அதனால் அதைக் கேள்வி எழுப்ப முடியாததாகவும் கட்டமைக்கிறார். ஜெயமோகனின் இந்தக் கூற்றை நான் இன்னும் விரிவாக்கிப் பார்க்கிறேன். நாளைக்கே நான் புதிய மூலப்பொருளைக் கொண்டு ஓர் உணவை புதுமையாகத் தயாரித்து இதுதான் உலகில் இந்த மூலப்பொருளைக் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் உணவு என்றால், நான் அவ்வாறு சொன்னதால் அது வரலாற்றில் அசைக்க முடியாத இடம் பிடித்துவிடுமா ஒருவேளை அவ்வாறு பிரகடனப்படுத்தத் தெரியாத ஒரு பூர்வகுடி இனம் அந்த மூலப்பொருளில் பலகாலமாக உணவு சமைத்து உண்டு கொண்டிருந்தால் அதற்கெல்லாம் வரலாற்றில் இடமே இல்லையா ஒருவேளை அவ்வாறு பிரகடனப்படுத்தத் தெரியாத ஒரு பூர்வகுடி இனம் அந்த மூலப்பொருளில் பலகாலமாக உணவு சமைத்து உண்டு கொண்டிருந்தால் அதற்கெல்லாம் வரலாற்றில் இடமே இல்லையா சி.சு.செல்லப்பா ’எழுத்து’ இதழை முதல் சிற்றிதழாகப் பிரகடனப்படுத்துவது அவரது உரிமை. ஆனால் ஆய்வு என்பது பிரகடனத்தின் அடிப்படையில் நடப்பதில்லை.\nஇரண்டாவது, எழுத்து இதழுக்கு முன்பே சூரியோதயம் (1869), பஞ்சமர் (1871), ஜான் ரத்தினம் நடத்திய திராவிட பாண்டியன் (1885), வேலூர் முனிசாமி பண்டிதரின் ஆன்றோர் மித்திரன் (1886), டி.ஐ. சுவாமிக்கண்ணுப் புலவரின் மகாவிகட தூதன், இரட்டைமலை சீனிவாசன் நடத்திய பறையன் (1893), இல்லற ஒழுக்கம் (1898), தசாவதானம் பூஞ்சோலை முத்துவீரப் புலவரின் பூலோக வியாசன் (1900), அயோத்திதாசப் பண்டிதரின் தமிழன் (1907), சொப்பனேஸ்வரி அம்மாள் நடத்திய தமிழ்மாது (1907), என தீண்டப்படாதோரின் இதழியல் பயணமும் 1942 – 1962 வரையிலான காலகட்டத்தில் திராவிட இயக்க இதழ்களாக வெளிவந்த 265க்கும் மேற்பட்ட இதழ்களும் தங்களைச் சிற்றிதழ்கள் என பிரகடனப்படுத்திக் கொள்ளாததாலேயே அவற்றின் உள்ளடக்கம் குறித்த ஆய்வுகள் தேவை எனவும் அதன்மூலம் அவற்றை சிற்றிதழ் வரையறையின் கீழ் புகுத்த முடியுமா எனவும் ஆராய வேண்டியுள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஜெயமோகன் முதல் சிற்றிதழாகக் கூறும் பார்ட்டிஸன் ரிவ்யூ கூட ஒருவகையில் தமிழ் இடதுசாரி இதழ்களுடன் ஒப்பிடத்தகுதியானதே.\nசாதி மறுப்பைத் தன் அடிப்படை அரசியலாகக்கொண்ட அயோத்திதாசப் பண்டிதரின் ‘ஒரு பைசா தமிழன்’ (1907), அரசாங்க ஒடுக்குமுறையில் பெரியார் நடத்திய குடியரசு, 1925ல் தொடக்கப்பட்டதையும் 1928ல் பெரியாரின் துணைவியாரால் தொடங்கப்பட்டு குத்தூசி குருசாமியால் நடத்தப்பட்ட ஆங்கில வார ஏடான ‘ரிவோல்டின்’ போன்ற பிரபலமான பட்டியல் அனைத்தையும் மறுத்துவிட்டு அவற்றின் உள்ளடக்கம் எவ்வாறான தன்மையைக் கொண்டுள்ளன என்ற புதிய கண்டுபிடிப்புகளைச் செய்யாமல் ‘எழுத்து’ இதழே தமிழின் முதல் சிற்றிதழ் என்பது தமிழ்நாட்டில் அனைத்தையுமே பார்ப்பனியத்தில் தொடங்க வைக்கும் அரசியலுடன் சம்பந்தப்பட்டதா எனக் கேள்வி எழுப்பியுள்ளேன்.\nஇன்னும் தெளிவாகச் சொல்வதானால், இது சி.சு.செல்லப்பாவின் அரசியல் எனச் சொல்ல வரவில்லை. இலக்கியத்திற்கான அவரது உழைப்பை மலினப்படுத்தும் நோக்கம் எனக்குக் கிஞ்சிற்றும் இல்லை. அதற்குப் பின் வந்த ஆய்வாளர்கள் அவ்வாறு தொடங்குவதிலும் அந்தத் தொடக்கத்தைக் கேள்வி எழுப்புவதிலும் ஏன் கவனம் செலுத்தவில்லை அவ்வாறு செலுத்துவதில் உள்ள மெத்தனத்தின் அரசியல் என்ன என்பதைத்தான் மீண்டும் மீண்டும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.\nPartisan Review (1934) முதல் சிற்றிதழ் என ஜெயமோகன் கூறியது தவறு. Poetry (1912) இதழே சிற்றிதழுக்கான தன்மைகளைக் கொண்டு வெளிவந்த முதல் சிற்றிதழ் எனப் பல ஆய்வுக் கட்டுரைகள் சான்றுகளுடன் நிறுவுகின்றன. Poetry என்ற இதழ் இன்று ஜெயமோகனால் சிற்றிதழுக்குத் திட்டவட்டமாகச் சொல்லப்படும் சில அம்சங்களைக் கொண்டிருப்பது போல இருந்தாலும் அப்படி முழுமையாக ஏற்றுக்கொள்வதிலும் சில சிக்கல்கள் உள்ளன. முதலாவது இவ்விதழ் முதல் பிரசுரத்தில் ஆயிரம் அச்சடிக்கப்பட்டு அடுத்த 9 ஆண்டுகளில் இரண்டாயிரத்தை நெருங்கியுள்ளது. இன்று இவ்விதழின் காத்திரம் கொஞ்சம் மாறுபட்டிருந்தாலும் அது 30 000க்கும் குறையாமல் அச்சாகிறது. இரண்டாவது ஜெயமோகன் சொன்னது போல சிற்றி���ழ் அறிவுத்துறைக்கு மாற்றாகவெல்லாம் இருப்பதாக Poetry இதழ் வழி சொல்லமுடியாது. அவ்விதழ் இளம் கவிஞர்களுக்கும் இலக்கியத்தில் நுழையும் புதிய படைப்பாளிகளுக்கும் வழி கொடுத்துள்ளது . இவ்விதழின் வரலாறு குறித்து அதன் அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தில் சொல்லியுள்ளது போல இவ்விதழ் அரசியல் நீக்கமெல்லாம் செய்து படைப்புகளை வெளியிடவில்லை. அதன் நோக்கம் படைப்பின் தரம் குறித்து மட்டுமே குவிந்துள்ளது.\nஅதேபோல ஜெயமோகன் கூறியதுபோல மூன்று ஆங்கில இதழ்களைப் பின்பற்றியெல்லாம் இங்கு சிற்றிதழ்கள் உருவாகவில்லை என்பது தெளிவு. ஒவ்வொரு தேசமும் வெவ்வேறு வகையிலான தொழில்நுட்ப வசதிகளையும் சிந்தனையாளர்களையும் அரசியல்சூழலையும் இவற்றால் உண்டாகும் நெருக்கடிகளையும் உள்வாங்கியே தங்களுக்கான சிற்றிதழ் முயற்சிகளைத் தொடங்கின. எனவே இந்த ஒப்பீடே தவறு. அது முறையியல் சிக்கல் கொண்டது. இவ்வாறு ஒவ்வொரு நாடும் தங்கள் அரசியல், சமூக சூழலுக்கு ஏற்ப சிற்றிதழ் போக்கை நிர்ணயம் செய்யும் போது தமிழிலும் அதுபோன்ற ஆய்வுகள் தேவை. அப்படி ஆய்வு செய்யப்பட்டால் ‘எழுத்து’ முதல் சிற்றிதழ் எனும் நிலை மாறலாம்.\nஜெயமோகனுக்கு ஒரு வேண்டுகோள் மட்டும் வைத்து கட்டுரை முடிக்கலாம் என நினைக்கிறேன். முடிந்தவரை நான் இந்தக் கட்டுரையில் சொல்லும் தகவல்களுக்கான ஆதாரங்களை முன்வைக்கிறேன். ஜெயமோகன் வரலாற்றை தொட்டு எழுதும்போது மட்டும் மிக எளிதாக சில விடயங்களை எந்த ஆதாரமும் காட்டாமல் சொல்லிவிட்டுச் செல்வார். இந்தக் கட்டுரையிலும் தல்ஸ்தோயும் தஸ்தயேவ்ஸ்கியும் எழுதியவை ஐநூறு பிரதிகள் அச்சிடப்பட்ட இருமாத இதழ்களில்தான் எழுதினார்கள் என்றும் டிக்கன்ஸும் தாக்கரேயும் எழுதியதே கூட சிறிய இதழ்களில்தான் என்கிறார். எந்த இதழ் எந்த ஆண்டு என ஒரு விபரமும் இல்லை. போகிற போக்கில் சொல்லிச் செல்வதால் உழைப்பற்ற வாசகர்கள் ‘சரிதான் போல’ என கடந்துவிடுவார்கள். எனவே அடுத்தமுறை வரலாற்றிலிருந்து ஒரு தகவலைச் சொல்லும்போது அதன் துணைத்தகவல்களையும் இணைத்தால் மேல் வாசிப்புக்கும் ஆய்வுக்கும் உதவும்.\nஅதேபோல ஜெயமோகன் சிற்றிதழ் என்பதை அமெரிக்க இதழ்களிலிருந்து கணக்கில் கொள்கிறார். அது ஏன் என்று புரியவில்லை. அமெரிக்காவைப் போலவே ஆப்பிரிக்க நாடுகளிலும் பிரான்ஸிலும் சிற்றிதழ் செயல்பாடுகள் நிகழ்ந்துள்ளன. இனவாதத்தையும் சமூகப்புரட்சியையும் மையப்படுத்தி பாரிஸில் இருந்து வெளிவந்த L’Étudiant noir(1935) என்ற இதழாகட்டும் அல்லது நைஜிரிய நாட்டின் இக்பு தொல்குடி கலாச்சாரத்தைக் காக்க உருவான Okeki (1967) என்ற ஆப்பிரிக்கச் சிற்றிதழாக இருக்கட்டும் அனைத்துமே சமூக மாற்றத்துக்கான அரசியல் முன்னெடுப்புகளோடு சம்பந்தப்பட்டே வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக உலகம் முழுக்கவே சிற்றிதழ்கள் போக்கு சமூக அரசியல் தளத்தில் வலுவாக இயங்கியுள்ளது தெளிவாகிறது.\nஆனால் தமிழில் ‘பிரக்ஞை’ மாத இதழின் ஆசிரியர் ஆர். ரவீந்திரன் பதிமூன்றாவது இதழில் (அக். 1975), “சுத்த இலக்கியம் மட்டுமே வெளியிடுவதுதான் சிறுபத்திரிகைகளின் லக்ஷணம் என்ற நிலை மாறவேண்டும். நம்மைப் பாதிக்கும் எந்த விஷயத்தைப் பற்றியும் அறிவுபூர்வமாக கலைநோக்குடனும் சமூக நோக்குடனும் பார்க்கப்பட்ட கட்டுரைகள் வெளிவர வேண்டும் என்பது நோக்கமாக இருக்க வேண்டும். வரும் இதழ்களில் பிரக்ஞை இதற்கான முயற்சிகள் செய்யும்,” என்று தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். இது அன்றைய கால இலக்கியச்சூழலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சையே அக்கால சிற்றிதழ்கள் எப்படி அரசியல் வயப்படாமல் சமூகத்திலிருந்து தள்ளி நின்றன என்பதற்குச் சான்று.\nஇன்னும் தெளிவாகச் சொல்வதானால் எழுத்து ஜனவரி 1959ல் தொடங்கப்படுகிறது. அக்காலக்கட்டத்தில் தமிழகத்தின் அரசியல் சூழலில் சமூக இயக்கமாகவே இருந்த திமுக 1957 ஆம் ஆண்டில் அரசியலிலும் குதித்தது. காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்திலிருந்த மத்திய, மாநில அரசுகளின் இந்தித் திணிப்பு முயற்சிகளுக்கு எதிராகவும், பிற நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தொடர்ச்சியான போராட்டங்களை திமுக நடத்தியது. தேர்தலைத் தொடர்ந்து அண்ணாதுரை முதலமைச்சர் ஆனார். தமிழ் உணர்வை வெளிக்காட்டும் ஒரு குறியீடாக மாநிலத்தின் பெயரும் தமிழ் நாடு என மாற்றப்பட்டது பொதுவான வரலாறு. ஜெயமோகன் குறிப்பிடும் மேற்கத்திய சிற்றிதழ்கள் அனைத்தும் சமகால அரசியல் சூழலில் சாதகமாகவே எதிர்ப்பாகவோ இயங்கிய சூழலில் ‘எழுத்து’ அக்கால அரசியலுடன் எவ்விதத்திலும் சம்பந்தப்படுத்திக்கொள்ளாமல் தள்ளி இருந்ததன் அரசியலையே கேள்விக்குள்ளாக்க வேண்டியுள்ளது.\nஇவற்றின் அடிப்படையில் புத���ய ஆய்வாளர்கள் மீண்டும் சிற்றிதழ்கள் குறித்த ஆய்வை எழுத்து இதழுக்கு முன்சென்று உழைப்பைச் செலுத்த வேண்டிய கடப்பாட்டில் உள்ளனர். இலக்கியத்தையும் உள்ளடக்கி ஆதிக்க சக்திகளுக்கு எதிராக உருவான இதழ்களின் தன்மைகளை உலக சிற்றிதழ் தன்மையுடன் ஒப்பிட்டும் அப்போதைய இந்திய /தமிழ் நாட்டின் அரசியல் சூழலுடன் ஆய்வு செய்தும் அவை வெளிவந்த நோக்கம் மற்றும் அதன் புறக்கட்டமைப்பு ஆகியவற்றைக் கவனித்தும் புதிய வரலாற்றை எழுத வேண்டியுள்ளது. அந்தத் தொடக்கத்துக்கான நோக்கங்களைத் தொகுத்தே பறையில் நான் எழுதிய கட்டுரையும் இந்த எதிர்வினையும் பேச விழைகின்றன.\nகடிதம் – கிருஷ்.ராமதாஸ் →\nOne thought on “ஜெயமோகனுக்கு எதிர்வினை : சிற்றிதழ் என்பது…”\nமிக அருமையான படைப்பு. பாராட்டுக்கள் தக்க சான்றுகளோடு எழுதித் தங்களது தகுதியை நிறுவியுள்ளீர்கள். ஜெயமோகன் கட்டுரையை நான் படிக்கவில்லை. தங்களது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கின்ற தகவல்களே போதுமானது என்று கருதுகிறேன்.\nபறை இதழைப் பற்றி எழுதித் தங்களோடு அறிமுகமாக வேண்டுமென்றிருந்தேன்.\nஎழுதுவது எப்போது தொடங்கும் என்று சொல்ல முடியாது. வருத்தமில்லை. மகிழ்ச்சியே\nதொடரட்டும் உங்கள் இலக்கியப் பயணம்.\n– பொன் சுந்தராசு, சிங்கப்பூர்.\nபதிவேற்றம் காணும் படைப்புகள் குறித்த தகவல்களை மின்னஞ்சல் வழி பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அறிவிப்பு உரை உலக இலக்கியம் கடிதம்/எதிர்வினை கட்டுரை/பத்தி க‌விதை சினிமா சிறுகதை திற‌ந்தே கிட‌க்கும் டைரி நேர்காண‌ல் பயணம் முட்டாளுடன் மூன்று நாட்கள் விமர்சனம்\nநவீன இலக்கிய முகாம்: ஒரு முன் – பின் பதிவு February 22, 2020\nபேய்ச்சி: உறைவும் மிரள்வும் (நிர்மலா முரசி) February 20, 2020\nபேய்ச்சி: உள்ளிருந்து மீளும் பாலியம் (புஷ்பவள்ளி) February 16, 2020\nவல்லினம் – கலை, இலக்கிய இதழ்\nமனுஷ்ய புத்திரன் திருடிய மலேசியக் கவிதை\nகலை இலக்கிய விழாக்கள்: கடந்துவந்த பாதை\nதமிழக எழுத்தாளர்கள் மலேசியப் படைப்புகளை விமர்சிக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/12/blog-post_446.html", "date_download": "2020-02-26T20:22:17Z", "digest": "sha1:VHKI7XESPTNJSZG7IWA25QFUD5O4A3PN", "length": 38813, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "களுபோவில வைத்தியசாலைக்கு அருகில், ஜனாதிபதி கோட்டாபய பயணித்தபோது...! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகளுபோவில வைத்தியசாலைக்கு அருகில், ஜனாதிபதி கோட்டாபய பயணித்தபோது...\nகளுபோவில வைத்தியசாலைக்கு எதிரிலுள்ள நுழைவாயில் இரு மருங்கிலும் நோயாளர்களை பார்வையிடுவதற்காக வருவோர் குறிப்பிட்ட பார்வையிடும் நேரம் வரையில் அங்கு காத்து நிற்கின்றனர்.\nபல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இவர்கள் அந்த வீதி அருகில் காத்திருக்கும் நிலை நிலவி வருகின்றது.\n3 தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவ் வழியாக பயணித்த போது இதனை கவனத்தில் கொண்டார்.\nஅதனைத் தொடர்ந்து ஜனாதிபதி தெஹிவளை - கல்கிசை மாநகர சபையின் முன்னாள் நகர முதல்வர் தனஸ்ரீ அமரதுங்கவிற்கு இது குறித்து அறிவித்துள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து அவர் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி, வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் சுகாதார அமைச்சின் கட்டிட பிரிவின் அதிகாரிகள் இந்த வைத்தியசாலையை பார்வையிட்டுள்ளனர்.\nஇதற்கமைய தற்பொழுது அங்கு தற்காலிக நடவடிக்கையாக அமர்ந்திருப்பதற்கென இரும்பினால் செய்யப்பட்ட இருக்கைகளை பொருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nமழை மற்றும் வெயிலினால் பாதிப்புக்குள்ளாகாமல் இருப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வைத்தியசாலைகளில் இடம்பெறும் கட்டிட நிர்மாண பணிகளை விரைவாக பூர்த்தி செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதொந்தரவின்றி மக்களுக்கு வாழமுடியுமாக இருந்தால் குழப்பமற்ற சமூகத்தை உருவாக்க முடியும் என்ற ஜனாதிபதியின் கொள்கையின் நடைமுறைச் சாத்தியப்பாட்டை பார்ப்போம். இது வரை பயந்த அளவுக்கு ஒன்றும் நடக்கவில்லை போலிருக்கிறது.\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nமஹர ஜும்ஆ பள்ளிவாசல் சிலைவைப்பு - நிர்வாகிகள் ஜனாதிபதியை சந்திக்கிறார்கள்\nராகம் பிரதேச முஸ்லிம்கள் தொழுகை, ஜும்ஆ உற்பட அனைத்து மத அனுஸ்டானங்களுக்குமாக பாவித்து வந்த 100 வருடங்கள் பழமையான பள்ளிவாசலினுள் புத்தர் ...\nதிருமணம் முடிந்து 4 மாதம், வயிற்றில் 2 மாத குழந்தை - இரத்தம்குடித்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்\nதிருமணம் முடிந்து நான்கு மாதங்களேயான ஷாஜியா வன்முறை வெறியாட்டத்தில் மரணம். இரண்டு மாத குழந்தை வயிற்றில் 😢😢😢 இன்று கர்ப்பிணிப்பெண்...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nபுர்காவையும் மத்தரசாக்களையும் தடைசெய்தால், ஆதரவு வழங்கத் தயார். சம்பிக்க\nபுர்கா , மத்தரஸா உள்ளிட்டவைகளை தடை செய்யும் யோசனைகளை முடியுமானால் நிறைவேற்றி காட்டுமாறு அரசுக்கு பாடலி சம்பிக ரனவக சவால் விடுத்துள்ளார்....\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவி��் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/02/blog-post_836.html", "date_download": "2020-02-26T18:25:33Z", "digest": "sha1:6BD6XN4ATGSGTIA5PUMKKOBBK7YIMTBQ", "length": 47976, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "புனித குர்­ஆனில் \"நீங்கள் அனை­வரும் ஒற்­றுமை என்னும் கயிற்றைப் பற்­றிப்­பி­டித்துக் கொள்­ளுங்கள்” என கூறப்­பட்­டுள்­ளது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபுனித குர்­ஆனில் \"நீங்கள் அனை­வரும் ஒற்­றுமை என்னும் கயிற்றைப் பற்­றிப்­பி­டித்துக் கொள்­ளுங்கள்” என கூறப்­பட்­டுள்­ளது\nகொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஆற்றிய சிறப்புரை\nஅந்­நிய ஆட்­சி­யா­ளர்களுக்கு எதி­ராக இன, மத, மொழி வேறு­பா­டின்றி அனை­வரும் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்­டதன் விளை­வா­கவே பெறு­ம­தி­யான இந்த சுதந்­தி­ரத்தைப் பெற்­றுக்­கொண்டோம். இன்று எமது சுதந்­தி­ரத்­திற்­காகத் தம்மை அர்ப்­ப­ணித்து செயற்­பட்­ட­வர்­களை நன்­றி­யு­டனும், விசு­வா­சத்­து­டனும் நினைவு கூர்­வ­தற்­கா­கவே இங்கே ஒன்று கூடி­யுள்ளோம்.\nஅர­சர்­களின் ஆட்­சியின் கீழி­ருந்த போதும், அந்­நிய ஆட்­சி­யா­ளர்­களின் ஆதிக்­கத்தின் கீழி­ருந்த போதும் நாம் எவ்­வாறு இருந்தோம் என்­பதை தற்­போது எமக்குக் கிடைத்­துள்ள சுதந்­தி­ரத்­துடன் நாம் ஒப்­பிட்டு உணர்ந்­து­கொள்ள முடியும்.\nஅர­சர்­களின் ஆட்­சி­யின்­போது பரம்­பரை மூல­மாக அல்­லது ஆயு­தங்கள் மூல­மா­கவோ ஆட்­சியைக் கைப்­பற்­றினர். கால­னித்­துவ ஆட்­சி­யின்­போது 1931 இல் ஆங்­கி­லே­யர்­களின் ஆட்­சி­யின்­போது சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு முறை ஏற்­ப­டுத்­தப்­பட்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது. ஆசியாக் கண்­டத்தில் வேறு எந்த நாட்­டிலும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டாத சந்­தர்ப்­பத்தில் எமது நாட்டில் மட்டும் நடை­மு­றைப்­ப­டு­த்­தப்­பட்­டது பெரு­மைக்­கு­ரிய விட­ய­மாகும். ஆனால், இன்று சுதந்­தி­ர­மான, சுயா­தீ­ன­மான, ஜன­நா­யக ரீதி­யி­லான வாக்­குப்­ப­லத்தின் மூலம் நாம் அரசை தேர்ந்­தெ­டுக்­கின்றோம்.\n1948 இல் சுதந்­திரம் பெற்று விடு­த­லை­ய­டைந்த போதும், 1973 மே 22 இல் இலங்கை ஜன­நா­யக சோஷ­லி­சக குடி­ய­ர­சாக்­கப்­பட்­டதன் பின்­னரே நாம் முழு­மை­யான பூர­ணத்­து­வ­மான சுதந்­தி­ரத்தைப் பெற்றோம். இதன் கார­ண­மா­கவே இந்­நாட்டு மக்கள் யாவரும் சமத்­து­வ­மாக, சம­வு­ரிமை பெற்­ற­வர்­க­ளாக வாழ்ந்து வரு­கிறோம். இதற்கு உதா­ர­ண­மாக உங்கள் ஸாஹிராக் கல்­லூ­ரியைக் குறிப்­பி­டலாம். ஒரு முஸ்லிம் பாட­சா­லை­யாக இருந்­தாலும் சிங்­களம், ஆங்­கிலம், தமிழ் ஆகிய மும்­மொ­ழி­க­ளிலும் கற்­பிக்­கப்­ப­டு­வ­துடன், முஸ்லிம் மாண­வர்­க­ளுடன் சொற்­ப­ளவு பௌத்த, இந்து, கிறிஸ்­துவ மாண­வர்­களும் கல்வி கற்­கின்­றனர்.\nமேலும், கிரிக்கெட் விளை­யாட்டுப் போட்­டி­களின் போது எமது நாட்டின் வீரர்­க­ளுக்கு சக­லரும், இன, மத, மொழி வேறு­பா­டின்றி எமது நாட்டின் கொடி­களை அசைத்து உற்­சா­க­மாக ஆத­ர­வ­ளிப்­பதும் எமது தேசிய ஒற்­று­மைக்கு சிறந்த சான்­றாகும். இத்­த­கைய சமத்­துவம், சமா­தானம், ஒற்­றுமை போன்ற உய­ரிய பண்­பா­டு­களை சுதந்­தி­ரத்தின் மூலமே பெற்­றுக்­கொண்டோம். அவ்­வ­கையில் ஸாஹிரா கல்­லூரி மாண­வர்­க­ளா­கிய நீங்­களும் ஒன்­று­கூடி, தேசிய கீத­மி­சைத்து, தேசியக் கொடி­களை மகிழ்ச்­சி­யு­டனும், உற்­சா­கத்­து­டனும் அசைத்துக் கொண்­டா­டு­வது எமக்கு மிகுந்த மகிழ்ச்­சியை தரு­கி­றது.\nஇன, மத, மொழி வேறு­பா­டு­களைக் கடந்து ஒற்­று­மை­யாக அனை­வரும் கொண்­டாடும் ஒரு நிகழ்வு எமது சுதந்­தி­ர­மாகும். நாம் அனை­வரும் இலங்­கை­யர்கள் என்ற உய­ரிய தத்­து­வத்தின் அடிப்­ப­டையில் ஒற்­று­மை­யுடன் இணைந்து செயற்­ப­டு­வதே சுதந்­தி­ரத்தின் வெளிப்­பா­டாகும். தற்­போ­தைய சூழ்­நி­லையில் எமது நாட்­டிற்கு அவ­சி­ய­மா­னதும், அவ­ச­ர­மா­னதும் நமது ஒரு­மைப்­பா­டாகும்.\nமுன்னாள் இந்­திய ஜனா­தி­பதி அப்துல் கலாமிடம், அவ­ரைப்­பற்றி வின­வப்­பட்ட போது, நான் பிறப்பால் இந்­தியன், மொழியால் தமிழன், மதத்தால் முஸ்லிம் என்று பதில் கூறினார். நாமும், நான் இலங்­கையன் என்று கூறக்­கூ­டி­ய­வர்­க­ளாக மாற­வேண்­டு­மென உங்­க­ளிடம் பணி­வுடன் வேண்டிக் கொள்­கிறேன். இலங்­கையன் என்ற கொடியின் கீழ் நாம் அனை­வரும் ஒன்­று­ப­டு­வ­துதான் உண்­மை­யான சுதந்­தி­ரத்தின் அர்த்­த­மாகும்.\nசிங்­கள மொழி­யில், “ ஒற்­று­மையே உயர்வு தரும் என்றும் ஆங்­கில மொழியில், “ஒற்­று­மையே பலம்” (unity is strength) என்றும், தமிழ் மொழியில்,” அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்றும் முது­மொ­ழிகள் கூறு­கின்­றன. இவை யாவும் ஒற்­று­மையின் அவ­சி­யத்­தையும் வலி­மை­யையும் வலி­யு­றுத்தும் வாச­கங்­க­ளாகும்.\nஇந்­நாட்டில் வாழும் மக்­க­ளா­கிய எம்­மி­டையே இன, மத, மொழி வேறு­பா­டுகள் மட்­டு­மன்றி கலா­சாரம், பண்­பாடு, சம்­பி­ர­தாயம் போன்ற பல வேறு­பா­டு­களும் காணப்­ப­டு­கின்­றன. ஆயினும், அடுத்­த­வ­ரு­டைய உரி­மை­களைப் பாதிக்­காமல், எமது உரி­மை­க­ளுக்கும் பாதிப்­பேற்­ப­டாமல் ஒற்­று­மை­யுடன் செயற்­பட வேண்டும்.\nசூப் போன்று ஒன்­றுக்குள் ஒன்று கரைந்து, கலந்­து­விட வேண்டும் என்னும் உதா­ரணம் தவ­றா­ன­தாகும். நாம் அனை­வரும் உணவின் போது பரி­மா­றப்­படும், சலாதுக் கோப்பை (Salad bowl) இல் காணப்­ப­டு­வது போன்று இணைந்­தி­ருக்க வேண்டும். சலாதுக் கோப்­பையில் காணப்­படும் ஒவ்­வொன்­றுக்கும் வெவ்­வே­றான குணம், மணம், சுவை இருந்­தாலும் அவற்றின் தனித்தன்மை பாதிக்கப்படாது சுவைக்கின்றோம். இவ்வாறே எமக்கிடையேயும் இன, மத, கலாசார, பண்பாடு எனப் பல வேறுபாடுகள் இருப்பினும் ஒவ்வொருவரும் தமது கலாசாரம், பண்பாட்டைப் பின்பற்றுவதுடன் மற்றவர்களின் கலாசாரம், பண்பாட்டை கண்ணியப்படுத்தி ஒற்றுமையுடனும் மற்றவர்களின் உரிமைகளையும் மதித்து செயற்பட வேண்டும்.\nஇத்தகைய சமாதானத்தையும், சமத்துவத்தையும் ஏனையவர்களின் உரிமைகளை மதித்து நடக்கும் உயரிய பண்பாட்டையும் எமக்கு வழங்குவது நாம் பெற்றுக்கொண்ட பெறுமதியான சுதந்திரமாகும்.-Vidivelli\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என மு���்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nமஹர ஜும்ஆ பள்ளிவாசல் சிலைவைப்பு - நிர்வாகிகள் ஜனாதிபதியை சந்திக்கிறார்கள்\nராகம் பிரதேச முஸ்லிம்கள் தொழுகை, ஜும்ஆ உற்பட அனைத்து மத அனுஸ்டானங்களுக்குமாக பாவித்து வந்த 100 வருடங்கள் பழமையான பள்ளிவாசலினுள் புத்தர் ...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nதிருமணம் முடிந்து 4 மாதம், வயிற்றில் 2 மாத குழந்தை - இரத்தம்குடித்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்\nதிருமணம் முடிந்து நான்கு மாதங்களேயான ஷாஜியா வன்முறை வெறியாட்டத்தில் மரணம். இரண்டு மாத குழந்தை வயிற்றில் 😢😢😢 இன்று கர்ப்பிணிப்பெண்...\nதக்பீர் முழக்கத்துடன் SLMC நடப்பு ஆண்டு நிர்வாகிகளாக பின்வருவோர் தெரிவு\nகண்டியில் தற்போது இடம்பெறுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 29வது பேராளர் மாநாட்டில் கட்சியின் நடப்பு ஆண்டுக்கான நிர்வாகிகளாக பின்வரு...\nபுர்காவையும் மத்தரசாக்களையும் தடைசெய்தால், ஆதரவு வழங்கத் தயார். சம்பிக்க\nபுர்கா , மத்தரஸா உள்ளிட்டவைகளை தடை செய்யும் யோசனைகளை முடியுமானால் நிறைவேற்றி காட்டுமாறு அரசுக்கு பாடலி சம்பிக ரனவக சவால் விடுத்துள்ளார்....\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2019/11/18/6-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-02-26T18:50:37Z", "digest": "sha1:CUMK3AR3LWAIH5OSGRAZYWYILQVJRYER", "length": 7876, "nlines": 76, "source_domain": "itctamil.com", "title": "6 ஆவது ஆசிய பசிபிக் கருத்தரங்கு நாளை கொழும்பில் ஆரம்பம் - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome புலனாய்வு செய்திகள் 6 ஆவது ஆசிய பசிபிக் கருத்தரங்கு நாளை கொழும்பில் ஆரம்பம்\n6 ஆவது ஆசிய பசிபிக் கருத்தரங்கு நாளை கொழும்பில் ஆரம்பம்\nகடல்சார் போர் நடவடிக்கைகள் தொடர்பான சர்வதேச சட்டங்கள் பற்றி விவாதிக்கபடும் 6 ஆவது ஆசிய பசிபிக் கருத்தரங்கு நாளை கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ளது. ‍\nநாளை மறுதினம் புதன்கிழமை வரை இடம்பெறவுள்ள இந்த கருத்தரங்கை கடற்படை மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரே ஏற்பாடு செய்துள்ளனர் என்று தெரிவித்து கடற்படை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.\nகடந்த 2014 ஆம் ஆண்டு முதன் முதலாக சிங்கபூரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கருத்தரங்கு தாய்லாந்து , இந்தோனேசியா,மலேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் நடைப்பெற்றுள்ளதுடன் , முதல் தடவையாக இம்முறை இந்நாட்டில் இடம்பெறவுள்ளது.\nஇதன்போது வங்காளம் , கம்போடியா, சீனா,பீஜி, இந்தியா,இந்தோனேசியா,ஜப்பான் , மலேசியா, மாலைத்தீவு, மியன்மார்,நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், கொரியா, சிங்கபூர், தாய்லாந்து, கிழக்கு திமோர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 26 கடற்படை அதிகாரிகள் கலந்துக் கொள்ளவுள்ளனர்.\nPrevious articleதைப்பொங்கல் தீர்வு குறித்து புதிய ஜனாதிபதியுடன் பேசுவதற்கு தயார் – மாவை\nNext articleஜனாதிபதி, மஹிந்தவுடனும் கலந்துரையாடி பொதுத்தேர்தல் தொடர்பில் தீர்மானம் – ரஞ்சன்\nஸ்ரீலங்கா இராணுவத்திற்கு ஆயுதம் வழங்கப்படும்-ரஷ்யா அறிவிப்பு\nநல்லாட்சி அரசில் மூடி மறைக்கப்பட்ட விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்படுமா\nஷங்ரில்லாவுக்கு அருகிலுள்ள அரச நிலத்தை 43 மில்லியன் டொலருக்கு குத்தகைக்கு வழங்க தீர்மானம் – ஜே.வி.பி சாடல்\nயாழ்.மருதனார் மடம் பகுதியில் பதற்றம்-80 தொடக்கம் 90 இளைஞாகள் இராணுவத்தால் கைது.\nதமிழ் தேசியத்தை பலவீனப்படுத்தும் சுமந்திரனை தமிழ் மக்கள் தூக்கி எறிவதை தவிர வேறு வளியில்லை.அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்....\nஇரண்டு ஆண்டுகளாக காணவில்லை, கண்டுபிடித்து தருமாறு உறவுகள் கோரிக்கை....\nசிறிலாங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில்.அல்லது விசேட தீர்ப்பாயம் ஒன்றில் பாரப்படுத்துவதன் ஊடாகவே தமிழ் மக்களுக்கான நீதியை பெறலாம்- கஜேந்திரகுமார்\nஇன்றைய ராசிப்பலன் - 26.02.2020 மாசி 14, புதன்கிழமை...\nசுமந்திரனையும் அவரது செவிட்டு ஊமை எம்பிக்களையும் தோற்கடிக்க ஒன்றுபட வேண்டும்\nகடலட்டை பிடிப்பதற்கு வடமராட்சி கிழக்கு மற்றும் வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர்கள் பிரதிநிதிகள் கடும் எ���ிர்ப்பு...\nஇன்று அதிபர், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டமத...\nமேற்கு ஜேர்மனியில் மக்கள் கூட்டத்தின் மீது காரினால் மோதித் தாக்குதல்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது அமைப்பு 24-02-2020 ஊடக அறிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=firefox-384&show=done&order=views", "date_download": "2020-02-26T20:49:19Z", "digest": "sha1:C6ZGGKJFAKZ5JXHKJBNGVMD3RVQR6CZS", "length": 4866, "nlines": 125, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by oms2 4 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by oms2 4 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by jdkforchrist 4 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by cor-el 4 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by EELMIK 4 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by EELMIK 4 ஆண்டுகளுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/02/14/gujarat-bhuj-college-68-girls-forced-to-remove-underwear-to-prove-they-werent-menstruating", "date_download": "2020-02-26T20:13:40Z", "digest": "sha1:C22DM7SHR6PVSNY4L3BU64GLG6NPQFSP", "length": 10164, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Gujarat Bhuj College 68 girls forced to remove underwear to prove they weren’t menstruating", "raw_content": "\n“மாதவிடாயை நிரூபிக்க மாணவிகளின் உள்ளாடையை கழற்றிச் சோதனை செய்த கல்லூரி” : குஜராத்தில் கொடூரம்\nகுஜராத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதா எனச் சோதிக்க, உள்ளாடைகளை கழற்றச்சொல்லிக் கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுஜராத் மாநிலத்தில் உள்ள பூஜ் பகுதியில் ஸ்ரீ சுவாமிநாராயண் கோவில் அறக்கட்டளையின் கீழ் இயங்குகிறது ஸ்ரீ சஜ்ஜானந்த் மகளிர் கல்லூரி. இந்தக் கல்லூரியில் சுமார் 12,000க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.\n2012ல் நிறுவப்பட்ட இந்தக் கல்வி நிறுவனம் கடந்த 2014லில் ஸ்ரீ சுவாமிநாராயண் கன்யா மந்திர் கோவிலுக்குச் சொந்தமான பகுதியில் இருக்கும் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளைய���ம் விதித்து மாணவர்களை கட்டாயப்படுத்திவருகிறது.\nகுறிப்பாக கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகள் தங்களின் மாதவிடாய் காலங்களில் கல்லூரி வளாகத்தில் உள்ள கோவில், உணவகம் போன்ற பகுதிகளுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமின்றி, மாதவிடாய் காலங்களில் சக மாணவிகளுடன் அமரக்கூடாது என்ற விதியையும் வகுத்துள்ளனர். இந்நிலையில், அக்கல்லூரியில் பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர்.\nவிடுதியில் தங்கியுள்ள மாணவிகள் அடிக்கடி மாதவிடாய் எனக் கூறி விடுமுறை எடுப்பதாகவும், சில நேரங்களில் விதிமுறைகளைச் மீறி செயல்படுவதாகவும் மாணவிகள் விடுதி காப்பாளர் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரையடுத்து கல்லூரி முதல்வர் எம்.ரணிங்கா இதுகுறித்து உடனடியாக விசாரிக்கும்படி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.\nகல்லூரி முதல்வரின் உத்தரவின் பேரில் நிர்வாகம் இரண்டு பேரை நியமித்து மாணவிகளின் மாதவிடாய் விடுமுறை பற்றி விசாரிக்கச் சொல்லியுள்ளது. நேற்றைய தினம் மாணவிகள் கல்லூரிக்குச் சென்றுள்ளனர். அப்போது விடுதியில் இருந்து வந்த மாணவிகள் 68 பேரை சோதனை செய்வதற்காக மீண்டும் விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.\nஅங்குள்ள கழிப்பறையில் மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றுமாறு வற்புறுத்தி மாதவிடாய் ஏற்பட்டிருக்கிறதா இல்லையா எனச் சோதனை செய்துள்ளனர். சில மாணவிகள் சங்கடமுற்று, தங்களின் உள்ளாடைகளைக் கழற்ற மறுத்துள்ளனர். ஆனால் அவர்களை வலுக்கட்டாயமாகக் கழற்றச் சொல்லி நிர்வாகத்தினர் மிரட்டியுள்ளனர்.\nஇந்தச் சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் புகாரளித்ததோடு, கல்லூரி நிர்வாகத்தின் பல மோசமான விதிமுறைகளைப் பற்றியும் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பெண்கள் நல அமைப்பு கல்லூரி நிர்வாகம் மற்றும் முதல்வரிடம் விசாரணை நடத்த விசாரணைக் குழு அமைத்துள்ளது. இது அப்பட்டமான தீண்டாமைக் கொடுமை, மனிதத் தன்மையற்ற செயல் எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.\nஅரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க அம்பேத்க��ுக்கு உதவியதே பிராமணர்தான் - குஜராத் பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு\n“டெல்லி வன்முறை சென்னையிலும் தொடரும்” - கலவரத்தை தூண்டும் எச்.ராஜா\n\"இன்னொரு ஷாஹீன்பாக் உருவாகாமல் தடுத்துவிட்டோம்” : வன்முறையைத் தூண்டிய பா.ஜ.க பிரமுகரால் மீண்டும் சர்ச்சை\nஎஸ்.ஐ வில்சன் படுகொலையில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தொடர்பு - முன்னாள் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு\n#DelhiBurns : உளவுத்துறை அதிகாரி படுகொலை : உடலை சாக்கடைக்குள் வீசிய வன்முறையாளர்கள்\n\"மன்னிப்பு... மன்னிப்பு... மன்னிப்பு” : ’வீர’ சாவர்க்கரின் வீரக்கதை\nதந்தை பெரியாரின் பெருந்தொண்டர் ‘ஆசிட்’ தியாகராஜன் இன்று காலமானார்- அவர் பற்றிய சுவாரஸ்ய தகவல் தெரியுமா\n“CAA, NRC, NPR க்கு எதிரான போராட்டம் என்பது இந்தியர்களைக் காக்கும் போர்” - மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை\nசென்னையின் ஷாஹீன்பாக்கில் ‘இந்து’ பெண்ணுக்கு வளைகாப்பு நடத்திய இஸ்லாமியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/227776-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%C2%A0/page/2/", "date_download": "2020-02-26T19:27:33Z", "digest": "sha1:4SZG7CJMUYXQF23FHHZHPYWB5VCKSOPM", "length": 53901, "nlines": 443, "source_domain": "yarl.com", "title": "அன்புள்ள அப்பா ,அம்மா இந்தா ஒரு அவஸ்தை . - Page 2 - பேசாப் பொருள் - கருத்துக்களம்", "raw_content": "\nஅன்புள்ள அப்பா ,அம்மா இந்தா ஒரு அவஸ்தை .\nஅன்புள்ள அப்பா ,அம்மா இந்தா ஒரு அவஸ்தை .\nசில வேளைகளில் ரதி என்ற பெண் பெயரில் எழுதுவது ஆணோ என நிணைப்பேன். இப்போதும் கூட.\nஎனக்கும் ஆரம்பத்தில கிருமியோ என்ட சந்தேகம் இருந்திச்சு,ஆனா சந்திச்சாப்பிறகு நான் மூச்சே விடுறேல்ல\nஎனக்கும் ஆரம்பத்தில கிருமியோ என்ட சந்தேகம் இருந்திச்சு,ஆனா சந்திச்சாப்பிறகு நான் மூச்சே விடுறேல்ல\nஇதே சந்திப்பு பத்தி கேட்டதுக்கு மெசபெத்தோமியா சுமே அக்கா சொன்னது தெரியும் தானே\nநீங்கள் எழுதியது எல்லாமே நடைமுறையில் நடக்காத விடயங்கள்.\n1. 16 வயது தாண்டி விட்டால் (15 முடிந்து 16ம் பிறந்த தினத்தோட) இருபாலருக்கும் உடலுறவு கொள்ளும் உரிமை வந்து விடும். 16 வயதுக்கு மேற்பட்ட இருவரை, பெண்ணாக தான் வல்லுறவுக்கு உள்ளானதாக சொல்லும் வரை, நீங்கள் உடலுறவு கொண்டீர்களா என ஒரு போதும் பொலீஸ் கேட்காது. இதில உடலுறவு நடந்ததா இல்லையா எனும் சோதனையை பொலீஸ் செய்தது என���பது முற்றிலும் வழக்கத்துக்கு மாறானது. இப்படி நடந்திருந்தால் இந்த பெண் நஸ்ட ஈட்டாக பெரும் தொகை பெறலாம். ஆனால் ஒரு போதும் இதை பொலீஸ் செய்யாது. இதுவே இருவரில் ஒருவர் 16 க்கு குறைந்தவர் என்றால் கதையே வேறு. Age of consent 16. அதுக்கு கீழே இருப்பவருடன் உடலுறவு வைப்பது statutory rape. ஆகவே முதலாவது கேள்வியே உடலுவை பற்றியதாகவே இருக்கும்.\n2. இதில் இந்த மோட்டல் கதை எங்கே வருகிறது ஒரு 16 வயது பெண்ணும் 30 வயது ஆணும் சுய விருப்பில் என்னவும் செய்யலாம். பொலீஸ் முதலாவதாக வயதை செக் பண்ணும், பின் இருவரிடமும் சுயவிருப்பிலா போனீர்கள் என கேட்க்கும். அத்தோடு பைலை மூடிவிடும். லிப்ட், மோட்டல் எந்த “சட்டத்துக்கேற்ற விளக்கமும்” கொடுக்கத் தேவையில்லை.\n3. பொலீஸ் பெற்றாருக்கு இப்படி கேள்வி கேளுங்கள் என்று அட்வைஸ் செய்தது என்பது இன்னொரு நம்ப முடியாத விடயம். இது சினிமாவில் வரும் தமிழ்நாட்டு பொலீசல்ல. They are both above the age of consent. We won’t get involved in this matter. It’s a family dispute என்று கதையை முடிப்பதுடன், மீறி தடுத்தால் பெண்ணுக்கு பாதுகாப்பும் அளிக்கும்.\n4. லண்டலில் கார் வைத்து ஓடும் ஒரு 30 வயது இளந்தாரி வாடகை கொடுக்க அட்வான்ஸ் இல்லாமல் இருப்பதா அட்லீஸ்ட் ஒரு வீட்டில் ஒரு அறைக்காவது\n5. லண்டலில் 16 வயது, பள்ளிகூடம் ஏல் படிக்கும் புள்ளை, மோட்டலில் தங்கும் அளவுக்கு கில்லி, இங்கே எழுதுபவர்களை விட, சட்டமும், பொது அறிவும் இந்த பிள்ளைக்கு இருக்கும். உங்கள் உடம்பு உங்கள் உரிமை என 10 வயதிலேயே எல்லாம் சொல்லிக் கொடுக்கப்படும். இந்த பிள்ளையும், ஒரு 30 வயது ஆளும் வீட்டை விட்டு ஓடும் அளவுக்கு துணிந்த பின், அப்பாவின் கதையை கேட்டு பிரிந்தார்கள் என்பதும் நம்பக் கடினமானதே.\n6. நீங்கள் சொல்லும் இந்த கதையில் அவர்கள் பிரிய வேறு பல காரணங்கள் இருக்கலாம். அவர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டிருக்கலாம். சலித்துப் போயிருக்கலாம். இங்கே யூகேயில் இது பெரிய மேட்டர் இல்லை. கோவிலில், தமிழ் பள்ளியில் சில சனம் குசுகுசுக்கும். தாய் தேப்பன் தமிழ் சனத்துக்கு ஒழிச்சி திரியவும் கூடும். ஆனால் அந்த பிள்ளைக்கு இது சப்பை மேட்டர். அவரை சுற்றி இருக்கும் உலகுக்கும் அப்படியே. பக்கத்து வீட்டுக்காரனுக்கு என்ன நடந்தது என்றே தெரியாதிருக்கும்.\nஆனால் ஊரில் நிலைமை அப்படி அல்ல. ஊரே கூடி முதுகுக்கு பின்னால் கதைக்கும். மூத்த பிள்ளைக்���ு அவர்கள் சமூகத்தில் ஒரு நல்ல வரன் அமைவது என்பது முயல்க்கொம்பாய் ஆகிவிடும்.\nதவிரவும், இப்படி ஓடிப்போகும் அளவுக்கு காதல் வயப்பட்டவர்களுக்கு மோகம் ஒருபோதும் 30 நாளில் தீராது. எப்படியும் ஒரு 3 வருடம் ஓடும். அதுகுள்ள என்ன கூடாத விளைவுகள் ஏற்பட வேண்டுமோ எல்லாம் ஏற்பட்டு விடும். அதற்கு பின் பிள்ளை திரும்பி வருவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை.\nஓடிப்போய், மனைவியை படிப்பித்து டாக்ரர் ஆக்கியவர்களும் இருக்கிறார்கள், எல்லா பொருத்தமும் பார்து கல்யாணம் கட்டிய மனைவியை வைத்து சூதாடியவர்களும் இருக்கிறார்கள்.\nEverything is case-specific and facts-sensitive. பிள்ளையின் நல்வாழ்வு என்ற ஒற்றை குறிக்கோளை மட்டும் மனதில் நிறுத்தி செயல்படுவதே ஒரே வழி.\nபிகு: மேலே சொன்ன கருத்துகள் உங்களை பழிக்கும் எண்ணத்தில் எழுதியவை அல்ல. நீங்கள் அண்மையில் எனக்கும் நேற்று ரதிக்கும் சொன்னீர்கள் “மட்டம் தட்டி எழுத வேண்டாம்” என்று. இதனாலே இந்த கருத்தை 3 தடவை எடிட் செய்து எழுதினேன். ஆனால் முற்றிலும் தவறான தகவல்களை பகிரும் போது சும்மா கடந்து போகவும் மனம் ஒப்பவில்லை. இந்த மனநிலை வரும் போது அநேகமாக யாழில் இருந்தும், வாழ்கையில் இருந்தும் ஒதுங்கிவிட வேண்டியதுதான் போலும்\nநீங்கள் எழுதியது எல்லாமே நடைமுறையில் நடக்காத விடயங்கள்.\n1. 16 வயது தாண்டி விட்டால் (15 முடிந்து 16ம் பிறந்த தினத்தோட) இருபாலருக்கும் உடலுறவு கொள்ளும் உரிமை வந்து விடும். 16 வயதுக்கு மேற்பட்ட இருவரை, பெண்ணாக தான் வல்லுறவுக்கு உள்ளானதாக சொல்லும் வரை, நீங்கள் உடலுறவு கொண்டீர்களா என ஒரு போதும் பொலீஸ் கேட்காது. இதில உடலுறவு நடந்ததா இல்லையா எனும் சோதனையை பொலீஸ் செய்தது என்பது முற்றிலும் வழக்கத்துக்கு மாறானது. இப்படி நடந்திருந்தால் இந்த பெண் நஸ்ட ஈட்டாக பெரும் தொகை பெறலாம். ஆனால் ஒரு போதும் இதை பொலீஸ் செய்யாது. இதுவே இருவரில் ஒருவர் 16 க்கு குறைந்தவர் என்றால் கதையே வேறு. Age of consent 16. அதுக்கு கீழே இருப்பவருடன் உடலுறவு வைப்பது statutory rape. ஆகவே முதலாவது கேள்வியே உடலுவை பற்றியதாகவே இருக்கும்.\n2. இதில் இந்த மோட்டல் கதை எங்கே வருகிறது ஒரு 16 வயது பெண்ணும் 30 வயது ஆணும் சுய விருப்பில் என்னவும் செய்யலாம். பொலீஸ் முதலாவதாக வயதை செக் பண்ணும், பின் இருவரிடமும் சுயவிருப்பிலா போனீர்கள் என கேட்க்கும். அத்தோடு பைலை மூடிவிடும். லிப்ட், மோட்டல் எந்த “சட்டத்துக்கேற்ற விளக்கமும்” கொடுக்கத் தேவையில்லை.\n3. பொலீஸ் பெற்றாருக்கு இப்படி கேள்வி கேளுங்கள் என்று அட்வைஸ் செய்தது என்பது இன்னொரு நம்ப முடியாத விடயம். இது சினிமாவில் வரும் தமிழ்நாட்டு பொலீசல்ல. They are both above the age of consent. We won’t get involved in this matter. It’s a family dispute என்று கதையை முடிப்பதுடன், மீறி தடுத்தால் பெண்ணுக்கு பாதுகாப்பும் அளிக்கும்.\n4. லண்டலில் கார் வைத்து ஓடும் ஒரு 30 வயது இளந்தாரி வாடகை கொடுக்க அட்வான்ஸ் இல்லாமல் இருப்பதா அட்லீஸ்ட் ஒரு வீட்டில் ஒரு அறைக்காவது\n5. லண்டலில் 16 வயது, பள்ளிகூடம் ஏல் படிக்கும் புள்ளை, மோட்டலில் தங்கும் அளவுக்கு கில்லி, இங்கே எழுதுபவர்களை விட, சட்டமும், பொது அறிவும் இந்த பிள்ளைக்கு இருக்கும். உங்கள் உடம்பு உங்கள் உரிமை என 10 வயதிலேயே எல்லாம் சொல்லிக் கொடுக்கப்படும். இந்த பிள்ளையும், ஒரு 30 வயது ஆளும் வீட்டை விட்டு ஓடும் அளவுக்கு துணிந்த பின், அப்பாவின் கதையை கேட்டு பிரிந்தார்கள் என்பதும் நம்பக் கடினமானதே.\n6. நீங்கள் சொல்லும் இந்த கதையில் அவர்கள் பிரிய வேறு பல காரணங்கள் இருக்கலாம். அவர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டிருக்கலாம். சலித்துப் போயிருக்கலாம். இங்கே யூகேயில் இது பெரிய மேட்டர் இல்லை. கோவிலில், தமிழ் பள்ளியில் சில சனம் குசுகுசுக்கும். தாய் தேப்பன் தமிழ் சனத்துக்கு ஒழிச்சி திரியவும் கூடும். ஆனால் அந்த பிள்ளைக்கு இது சப்பை மேட்டர். அவரை சுற்றி இருக்கும் உலகுக்கும் அப்படியே. பக்கத்து வீட்டுக்காரனுக்கு என்ன நடந்தது என்றே தெரியாதிருக்கும்.\nஆனால் ஊரில் நிலைமை அப்படி அல்ல. ஊரே கூடி முதுகுக்கு பின்னால் கதைக்கும். மூத்த பிள்ளைக்கு அவர்கள் சமூகத்தில் ஒரு நல்ல வரன் அமைவது என்பது முயல்க்கொம்பாய் ஆகிவிடும்.\nதவிரவும், இப்படி ஓடிப்போகும் அளவுக்கு காதல் வயப்பட்டவர்களுக்கு மோகம் ஒருபோதும் 30 நாளில் தீராது. எப்படியும் ஒரு 3 வருடம் ஓடும். அதுகுள்ள என்ன கூடாத விளைவுகள் ஏற்பட வேண்டுமோ எல்லாம் ஏற்பட்டு விடும். அதற்கு பின் பிள்ளை திரும்பி வருவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை.\nஓடிப்போய், மனைவியை படிப்பித்து டாக்ரர் ஆக்கியவர்களும் இருக்கிறார்கள், எல்லா பொருத்தமும் பார்து கல்யாணம் கட்டிய மனைவியை வைத்து சூதாடியவர்களும் இருக்கிறார்கள்.\nEverything is case-specific and facts-sensitive. பிள்ளையின் நல்வாழ்வு என்ற ஒற்றை குறிக்கோளை மட்டும் மனதில் நிறுத்தி செயல்படுவதே ஒரே வழி.\nபிகு: மேலே சொன்ன கருத்துகள் உங்களை பழிக்கும் எண்ணத்தில் எழுதியவை அல்ல. நீங்கள் அண்மையில் எனக்கும் நேற்று ரதிக்கும் சொன்னீர்கள் “மட்டம் தட்டி எழுத வேண்டாம்” என்று. இதனாலே இந்த கருத்தை 3 தடவை எடிட் செய்து எழுதினேன். ஆனால் முற்றிலும் தவறான தகவல்களை பகிரும் போது சும்மா கடந்து போகவும் மனம் ஒப்பவில்லை. இந்த மனநிலை வரும் போது அநேகமாக யாழில் இருந்தும், வாழ்கையில் இருந்தும் ஒதுங்கிவிட வேண்டியதுதான் போலும்\nகத சொன்னது நான். நீங்கள் கிளம்பிவிட்டியள் என்று விலா வாரியா போடாம, அங்கங்க கட் பண்ணி எழுதினா, டுபுக்கெண்டு பாஞ்சு வந்து, விலாவாரியா விளக்கம் சொல்லுறியள்....\nசம்பந்தப்பட்டவர்கள், அடையாள படுத்தப்பட்டால், அல்லது தமது கதைதான் இது, என்று கண்டுகொண்டால்... நம்ம டங்குவார் அறுந்து விடும் என்பதாலே, முழுவிபரமும் சொல்லாமல், அப்படி இப்படி, எழுதினேன்.\nகதையின் சாரம்... தகப்பன், panic ஆகாமல் டீல் பண்ண வேண்டும் என்பதே.\nநீங்கள் சொல்வது போல் அல்ல... போலீசார்.... வயது குறைந்த பெண் என்பதால் பாலியல் பலாத்காரம் நடந்ததா என வைத்தியசாலை கொண்டு சென்று, செக் பண்ணினார்கள். positive ஆக இருந்திருந்தால், அவர் கம்பி எண்ணி இருப்பார். பெண்ணின் பெத்தவர்கள் முறைப்பாடு, பெண் கடத்தப்பட்டதாகவே இருந்ததுடன், ஆண் அதே வயதில் இல்லை, பல வயது கூட என்பதால்....\nமேலும் நீங்கள் சொன்ன அனைத்தும் தர்க்க ரீதியா சரி. ஆனாலும் நான் மேலதிக விபரங்களை தர முடியாத நிலை.\nபுரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.\nசொன்னா கோவிக்க கூடாது, வக்கீல் வெடிமுத்துவையும் நம்பலாம், வண்டு முருகனையும் நம்பலாம்- ஆனா சட்டக் கல்லூரி போகாமலே சட்டம் பிளக்கிற ஆக்கள மட்டும் நம்பக் கூடாது யுவர் ஆனர் .\nநீங்கள் போக விட்டாத்தானே நாதத்தார் .\nஆனா 16 வயதுக்கு மேற்பட்ட பெண்னை செக் பண்ண சான்சே இல்லை. தன் மானத்தை காப்பாற்ற தகப்பன் உங்களுக்கு இப்படிச் சொல்லி இருக்கக் கூடும்.\nகத சொன்னது நான். நீங்கள் கிளம்பிவிட்டியள் என்று விலா வாரியா போடாம, அங்கங்க கட் பண்ணி எழுதினா, டுபுக்கெண்டு பாஞ்சு வந்து, விலாவாரியா விளக்கம் சொல்லுறியள்....\nசம்பந்தப்பட்டவர்கள், அடையாள படுத்தப்பட்டால், அல்லது தமது கதைதான் இது, என்று கண்டுகொண்டால்... நம்ம டங்குவார் அறுந்து விடும் என்பதாலே, முழுவிபரமும் சொல்லாமல், அப்படி இப்படி, எழுதினேன்.\nகதையின் சாரம்... தகப்பன், panic ஆகாமல் டீல் பண்ண வேண்டும் என்பதே.\nநீங்கள் சொல்வது போல் அல்ல... போலீசார்.... வயது குறைந்த பெண் என்பதால் பாலியல் பலாத்காரம் நடந்ததா என வைத்தியசாலை கொண்டு சென்று, செக் பண்ணினார்கள். positive ஆக இருந்திருந்தால், அவர் கம்பி எண்ணி இருப்பார்.\nமேலும் நீங்கள் சொன்ன அனைத்தும் தர்க்க ரீதியா சரி. ஆனாலும் நான் மேலதிக விபரங்களை தர முடியாத நிலை.\nபுரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.\nஇதில கூடக் குறை எண்டு ஒண்டும் இல்ல நாததத்தார். 16 க்கு கீழ எண்டால் இங்கால, மேல எண்டால் அங்கால அவளுதான்.\nசொன்னா கோவிக்க கூடாது, வக்கீல் வெடிமுத்துவையும் நம்பலாம், வண்டு முருகனையும் நம்பலாம்- ஆனா சட்டக் கல்லூரி போகாமலே சட்டம் பிளக்கிற ஆக்கள மட்டும் நம்பக் கூடாது யுவர் ஆனர் .\nநீங்கள் போக விட்டாத்தானே நாதத்தார் .\nஆனா 16 வயதுக்கு மேற்பட்ட பெண்னை செக் பண்ண சான்சே இல்லை. தன் மானத்தை காப்பாற்ற தகப்பன் உங்களுக்கு இப்படிச் சொல்லி இருக்கக் கூடும்.\nஇதில கூடக் குறை எண்டு ஒண்டும் இல்ல நாததத்தார். 16 க்கு கீழ எண்டால் இங்கால, மேல எண்டால் அங்கால அவளுதான்.\nஒகே, ஒகே..... வசு வெளிக்கிடப்போகுது.... ஓடுங்கோ..... பிறகு கடசி, பட வசுவும் போட்டுதெண்டு வந்து நிக்கப்போறியள்\nநீங்கள் ஆரம்பத்தில் எழுதியதற்கும் இதற்கு தொடர்பு உண்டா\n18 வயதிற்கு உட்பட்ட உடலுறவு கொண்டவர்களுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை தானா\n...உங்களுக்கு நான் எழுதினது விளங்கவில்லை என்றால் எது விளங்கவில்லை என்று தெளிவாய் சொல்லுங்கள்...நீங்கள் எழுதும் ஒத்தை வரிக்கு எல்லாம் என்னால் மூக்கு சாத்திரம் பார்த்து பதில் எழுத முடியாது.\nஊர் உலகத்தில் நடக்காதது ஒன்றையும் நான் எழுதவில்லை...அநேகமாய் அங்கு இப்படியான காதல் பிரச்சனைகளில் சிக்கும் பெண்கள் வெளி நாட்டில் உள்ளவரைத் தான் திருமணம் செய்கின்றனர்.. அதே நேரத்தில் இங்குள்ள மாப்பிள்ளைகளும் உத்தமர்கள் அல்ல ..விதி வில க்கும் இருக்கு\nசில வேளைகளில் ரதி என்ற பெண் பெயரில் எழுதுவது ஆணோ என நிணைப்பேன். இப்போதும் கூட.\nசசி, எழுதின இத் திரி இப்ப என்னை விமர்சிக்கும் அளவிற்கு தனிப்பட்ட திரியாய் போயிட்டு இல்ல...நல்ல காலம் உங்களைப் போன்றவர்களை என் முக புத்த���த்தில் இணைக்கவில்லை\nசசி, எழுதின இத் திரி இப்ப என்னை விமர்சிக்கும் அளவிற்கு தனிப்பட்ட திரியாய் போயிட்டு இல்ல...நல்ல காலம் உங்களைப் போன்றவர்களை என் முக புத்தகத்தில் இணைக்கவில்லை\nமுதலாவது உங்கள் கருது மிகவும் அருவறுக்கத்தக்கது.\nஅங்கே தவறு செய்யும் பெண்களுக்கு, இளிச்சவாய் வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைக்காமல் போய்விடுவானா என்கிறீர்கள்.\nமீரா வின் கேள்வி புரியவில்லையா அல்லது புரியாத மாதிரி இருக்கிறீர்களா\nஇங்கிருந்து, போய் ஊரில் திருமணம் செய்து வருபவர்கள் இளிச்சவாயர்கள் என்பது போன்ற உங்கள் கருத்தின் ஆபத்தான அபத்தத்தின் வீச்சு என்ன என்று புரிந்தா எழுதினீர்கள்....\nஇது தான் சொன்னேன், நிதானமாக எழுதுங்கள்.\nஇக்காலத்தில் தொலைபேசியின் பயன்பாடு பாரிய நன்மையையும் தீமையையும் ஒருங்கே வழங்குகின்றது. அதைத் தடுத்து நிறுத்துவது என்பது முடியாதது. வீட்டை விட்டு ஓடிப் போன பிள்ளையை சீர்திருத்தப் பள்ளியில் விடுவது சினிமாக்களில் தானேயன்றி இலங்கையில் நடைமுறையில் இருக்கிறதா சசி. ஓடிப்போனது எப்படியோ எல்லாருக்கும் தெரிந்துதான் இருக்கும். அதன் பின் அப்பிள்ளையைக் கொண்டுவந்து என்ன செய்யப் போகிறார்கள். அவர்கள் இருவரையும் கண்டுபிடித்து இருவருக்கும் திருமணம் செய்து தருவதாகக் கூறி அவர்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்து மீண்டும் ஓடிப் போகாமல் பார்க்கலாம். மற்றவர்கள் கூறியதுபோல் ஏதும் சுய தொழிலுக்கு ஊக்கம் கொடுக்கலாம். மற்றப்படி இவர்கள் எதிர்க்க எதிர்க்க அவர்கள் பிடிவாதமும் கூடுமே ஒழியக் குறையாது. எப்படிப் பார்த்தாலும் பெற்றோர்கள் தான் வளைந்து கொடுத்து அணுகவேண்டும்.\nஎழுதியவருக்கு நன்றி போட்டிருக்கேன். சாமியார்\nஉங்களைப்போலை ஆக்கள் இஞ்சை எக்கச்சக்கம் எண்டு தெரிஞ்சுதானே உடனை அலறி அடிச்சு எழுத்தை மாத்துவிச்சனான்.... கொஞ்சம் விட்டால் காடாத்தி எட்டுச்செலவும் செய்திருப்பியள்...\n3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nஇக்காலத்தில் தொலைபேசியின் பயன்பாடு பாரிய நன்மையையும் தீமையையும் ஒருங்கே வழங்குகின்றது. அதைத் தடுத்து நிறுத்துவது என்பது முடியாதது. வீட்டை விட்டு ஓடிப் போன பிள்ளையை சீர்திருத்தப் பள்ளியில் விடுவது சினிமாக்களில் தானேயன்றி இலங்கையில் நடைமுறையில் இருக்கிறதா சசி. ஓடிப்போனது எப்படியோ எல்லாருக்கும் தெரிந்துதான் இருக்கும். அதன் பின் அப்பிள்ளையைக் கொண்டுவந்து என்ன செய்யப் போகிறார்கள். அவர்கள் இருவரையும் கண்டுபிடித்து இருவருக்கும் திருமணம் செய்து தருவதாகக் கூறி அவர்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்து மீண்டும் ஓடிப் போகாமல் பார்க்கலாம். மற்றவர்கள் கூறியதுபோல் ஏதும் சுய தொழிலுக்கு ஊக்கம் கொடுக்கலாம். மற்றப்படி இவர்கள் எதிர்க்க எதிர்க்க அவர்கள் பிடிவாதமும் கூடுமே ஒழியக் குறையாது. எப்படிப் பார்த்தாலும் பெற்றோர்கள் தான் வளைந்து கொடுத்து அணுகவேண்டும்.\nகொழுவிக்கொண்டு ஓடுறதுகள் தங்கடை சாதிக்கை உள்ளதை இழுத்துக்கொண்டு ஓடினால் பிரச்சனையை இரண்டு பக்க தாய் தேப்பன்மார் போய் சந்திச்சு கதைச்சு ஒரு முடிவுக்கு வரலாம்........ஓட்டக்கேசுகள் வேறை சாதியை எல்லே இழுத்துக்கொண்டு ஓடுதுகள்.பிள்ளையள் சாதியும் மண்ணாங்கட்டியும் எண்டு இருக்கேக்கை தாய் தேப்பன்மாருக்கெல்லே ஏறின பீலிங்கும் இறங்கின பீலிங்கும் தவுசன் வோல்டேச்சிலை கரண்பாயுது\n1. இப்படி காதல் செய்து வீட்டை விட்டு ஓடிப்போய், ஊரே மெச்ச வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள். இளவயதில் பிள்ளை, பின் பிரிவு என நாசமாய் போனவர்களும் இருக்கிறார்கள்.\n2. சாதியத்தின் மீது எமக்கு பிடிப்பில்லை, நாம் எல்லோரும் தமிழர் என்பதெல்லாம் சரி, ஆனால் அந்த குடும்பம் நாளைக்கும் அதே ஊரில் வசவுகளை கேட்டபடிதான் வாழ வேண்டும். கூட இன்னொரு பெண்பிள்ளை வேறு கரைசேர வேண்டும்.\n3. இதில் யாராலும் அறிவுரை எல்லாம் சொல்ல முடியாது. ஆனால் நான் அந்த தகப்பன் ஸ்தானத்தில் இருந்தால் என்ன செய்வேன் என யோசித்ததில் மனதில் பட்டது:\nபொடியனை கூப்பிட்டு கதைச்சு பார்ப்பேன். ஆள் அதிகம் மோசமில்லாட்டில், ஒரு கடையையோ எதையோ போட்டுக் கொடுத்து, கல்யாணத்தை முடித்து அருகிலேயே வைத்துக் கொள்வேன். உலகம் தெரியாத பிள்ளை என்க்கிறீர்கள், உதவாக்கரை பையன் - பெற்றார் ஆதரவும் இல்லாமல் போனால் அந்த பிள்ளையின் வாழ்க்கையே சூனியமாகப் போய்விடும். மகள் தன் தவறை உணரும் போது எல்லாம் ரூலேட் ஆகிவிடும்.\nஆகவே பிள்ளையின் வாழ்க்கைப் பாதுகாப்பை உறுதி செய்ய எது செய்ய வேண்டுமோ அதையே செய்ய வேண்டும்.\nசாதி மாறிக் கட்டியதால் ஊர் தூற்றும், அவமானம் - இவை எல்லாம் இந்த குடும்பத்தை பொறுத்தவரை ஏற்கனவே கைமீறி���் போய்விட்ட விடயங்கள்.\nபிள்ளையை ஒதுக்கி வைப்பதால் வரட்டு கெளரவம் மிஞ்சுமே ஒழிய, ஊர் வாயை அடைக்க முடியாது.\nஇது தான் எனது நிலைப்பாடும்.\nஇந்த சம்பவம் தொடர்பாக கருத்தெழுதிய உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள்.\nஉங்களிடமிருந்து பல ஆக்கபூர்வமான நிதானமான நல்ல அறிவுரைகள் வெளிப்பட்டு இருந்தன.\nநிச்சயம் இதை நான் குறித்த பெற்றோர்களிடம் கொண்டு செல்வேன்.\nநானே முடிந்தால் அந்த பையனின் குடும்ப உறவுகளோடு கதைக்கவும் முயற்சிக்கிறேன்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nதற்பொழுது தான் பார்த்தேன் சசி\nஅதை கண்டுக்காமல் விட்டு விட\nஆனால் எதிர்ப்பென்பது சரி தவறை மறைத்து\nபருவம் தான் மிகுதியை தீர்மானிக்கும்\nமன்னாரில் 5 ஆவது நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்\nபாணின் விலை 5 ரூபாவால் குறைப்பு\nVPN பயன்படுத்துவது சட்டவிரோதமா... காஷ்மீரில் என்னதான் நடக்கிறது\nமன்னாரில் 5 ஆவது நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்\nமன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வந்த தனிநபரின் உண்ணாவிரத போராட்டம் முடிவு February 26, 2020 தமிழ் தேசியக்கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்ய கோரியும்,பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 5 நாட்களாக முன்னெடுத்து வந்த உண்ணாவிரத போராட்டம் இன்று புதன் கிழமை மாலை 6.45 மணியளவில் கைவிடப்பட்டுள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்ய கோரியும்,பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னாரைச் சேர்ந்த இரத்தினம் ஞானசேகரம் யூலியஸ்(வயது-39) என்ற இளைஞர் சனிக்கிழமை காலை மன்னார் நகர சபை மண்டபத்திற்கு முன்னால் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வந்தார். இன்று புதன் கிழமை 5 ஆவது நாளாகவும் அவரது உண்ணாவிரதம் தொடர்ந்தநிலையில் குறித்த நபரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு மன்னார் பிரஜைகள் குழுவினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த நபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதோடு,குறித்த உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு குறித்த நபரின் முயற்சியை வேறு வடிவத்தில் முன்னெடுக்க ஆலோசனை வழங்கினர். இந்த நிலையில் குறித்த நபரின் உண்ணாவிரத போராட்டம் இன்று புதன் கிழமை மாலை 6.45 மணியளவில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் குறித்த நபரின் உண்ணாவிரத போராட்டம் முட��வுக்கு கொண்டு வரப்பட்டது. மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார்,பிரஜைகள் குழு பிரதி நிதிகள், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார்,மூர்வீதி ஜீம்மா பள்ளி மௌலவி எம்.அசீம்,மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,மன்னார் நகர சபை உறுப்பினர்களான எஸ்.ஆர்.குமரேஸ்,ஜோசப் தர்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆகாரத்தை வழங்கி உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. #தமிழ் தேசியக்கூட்டமைப்பை #மன்னார் #உண்ணாவிரதபோராட்டம் http://globaltamilnews.net/2020/137494/\nகளவெடுக்கப் போகும் போது.... அடையாள அட்டையை ஏன்... கொண்டு போனவர்\nபாணின் விலை 5 ரூபாவால் குறைப்பு\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 39 minutes ago\nநான் நித்திரையால எழும்பமுதலே எழும்பமுதலே சித்தி வாங்கிவச்சிடுவா. சாப்பிடும் வேலையை செய்தால் போதாதா 😃 ஒரு விடயத்தை முழுசாப் போடவேணும். 😀\nபாணின் விலை 5 ரூபாவால் குறைப்பு\nவரட்டாம். ஒரு றாத்தல் பாண் 80 ரூபா.\nநடக்கும் ஆட்சியில் பல பல இலவசங்கள், எல்லோருக்கும் வேலை வாய்ப்புக்கள் என அடுக்கடுக்காக உறுதிமொழிகள். இதில் எங்கே austerity சாத்தியம் மாறாக, அமேரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் quantitive easing போன்று தான் சாத்தியம்.\nஅன்புள்ள அப்பா ,அம்மா இந்தா ஒரு அவஸ்தை .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF/?vpage=4", "date_download": "2020-02-26T19:18:43Z", "digest": "sha1:HBVMTXTLGGT75OVBODM6E3M45X5ZHX6K", "length": 7696, "nlines": 55, "source_domain": "athavannews.com", "title": "நிர்ணய விலையின்றி வவுனியா விவசாயிகள் பாதிப்பு! | Athavan News", "raw_content": "\nதலைமறைவாக இருந்த குற்றவாளி 28 ஆண்டுகளின் பின்னர் கைது\nபுதிய கூட்டணியில் இணையப்போவதில்லை – சுதந்திரக் கட்சி\nஎன்னை ஹரி என்று அழைக்கவும் : இளவரசர் ஹரி\nசிரியாவின் இட்லிப் பகுதியில் அரசுப் படைகள் தாக்குதல் – 20 பேர் உயிரிழப்பு\nஅரசாங்கத்தின் இயலாமை ஒவ்வொரு நாளும் வெளிப்படுகின்றது – ஜே.வி.பி. குற்றச்சாட்டு\nநிர்ணய விலையின்றி வவுனியா விவசாயிகள் பாதிப்பு\nவிவசாய நடவடிக்கையில் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்கும் விவசாயிகள் உரிய விலை கிடைக்காத பட்சத்தில் பயனற்று போகின்றது. குறிப்பாக, வவுனியாவில் தற்போது பெரும்போக அறுவடை முடிந்துள்ளது. எனினும், அதற்கு நிர்ணய விலை கிடைக்காத காரணத்தால் நெல்லை விற்பனை செய்ய முடியவில்லையென விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.\nநெல்லை களஞ்சியப்படுத்துவதற்கான களஞ்சிய வசதிகள் தம்மிடம் இன்மையால் வவுனியா மாவட்ட விவசாயிகள் குறைந்த விலைக்கு நெல்லினை தனியாருக்கு விற்பனைசெய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nஒரு மூடை நெல்லினை சுமார் 2,150 ரூபாவிற்கும் அதற்கும் குறைவாகவுமே தனியார் கொள்வனவு செய்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால், விவசாயத்திற்காக பெற்ற கடனை திருப்பிச் செலுத்தமுடியாமல், செலவீனங்களைகூட ஈடுசெய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுவதாக விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர்.\nமக்களின் இப்பிரச்சினை தொடர்பாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் இ.விஜயகுமாரை ஆதவனின் அவதானம் தொடர்புகொண்டது.\nஇலங்கை ஒரு விவசாய நாடு என்ற ரீதியில், விவசாயத்தில் தன்னிறைவை அடைவது முக்கியமானதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ச்சியாக தமது உரைகளில் வலியுறுத்தி வருகின்றார். எனினும், அதற்கான செயற்றிட்டங்களை விரைந்து முன்னெடுக்க வேண்டுமென்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.\nநெல்லுக்கு தற்போது கிடைக்கும் விலை நியாயமானதில்லை என்பதை தாம் ஏற்றுக் கொள்வதாக கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நெல்லுக்கான விலை தொடர்பில் உரிய வழிமுறையொன்றை தயாரிப்பது அவசியமாகும்.\nஐந்து வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானம்\n – மக்கள் பயணிப்பது எவ்வாறு\nகோடிக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்ட பாற்பண்ணை விலங்குகளின் உறைவிடமானது\nமக்கள் பயன்பாட்டிற்கு உதவாத வகையில் கிளிநொச்சி வீதிகள்\nஅழிவை நோக்கி செல்லும் மட்பாண்ட கைத்தொழில்\nதமிழர் பிரதேசங்களில் அதிகரிக்கும் யானைகளின் அட்டகாசம்\nநோயாளிகள் விடயத்தில் கிளிநொச்சி வைத்தியசாலை அசமந்தம்\nபோதிய நிதி கிடைத்தும் வீதியை அபிவிருத்திசெய்ய இழுத்தடிப்பு\nமழையால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு விவசாயிகளுக்கு இன்னும் தீர்வில்லை\nபேருந்து தரிப்பிடமின்றி கிளிநொச்சி ���க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithunamthesam.com/?p=2104", "date_download": "2020-02-26T19:54:16Z", "digest": "sha1:7C3TKH7FG4TPQMQVFJCXR5BUJXL2VFIK", "length": 5470, "nlines": 110, "source_domain": "ithunamthesam.com", "title": "மேடையில் சரவணபவனை போட்டுத்தாக்கிய சுமந்திரன் !!! – Ithunamthesam", "raw_content": "\nமேடையில் சரவணபவனை போட்டுத்தாக்கிய சுமந்திரன் \nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் ஈ.சரவணபனையும், பட்டதாாிகளையும் பொது மேடையில் ஏளனமாக பேசியுள்ளாா் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன்,\nயாழ்.மாநகரசபைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று பிரதமா் ரணில் விக்கிரமசிங்க தலமையில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினா் சுமந்திரன்,\nபட்டதாாிகளால் கதிரைகள் நிரப்பபடும் என நக்கலாக தனது பத்திாிகையில் செய்தியை வெளியிட்டுவிட்டு நிகழ்வுக்கும் வந்திருக்கும் சரவணபவனுக்கும், பத்திகை ஏளனம் செய்ததையும் மதிக்காமல் நிகழ்வுக்கு வந்துள்ளவா்களுக்கும் வணக்கம் என கூறியுள்ளாா்.\nதமிழ் மக்கள் பேரவையின் வவுனியா கூட்டம் ஆனந்தன் தலமையில் \nவரதராஜப்பெருமாளுடன் இணைகிறார் முன்னைநாள் முதலமைச்சர்; சந்திப்பில் இணக்கம் \nவரதராஜப்பெருமாளுடன் இணைகிறார் முன்னைநாள் முதலமைச்சர்; சந்திப்பில் இணக்கம் \nசுமந்திரன் என் சவாலுக்கு தயங்குவது ஏன்\nஏமாற்று நாடகத்தினை முன்னெடுக்கிறர் விக்கி. கயேந்திரன் குற்றச்சாட்டு\nகூட்டுத்தலமையை விட கொள்கைதான் முக்கியம்\nஇலங்கையின் சுதந்திர தினம் என்பது சிறுபான்மை சமூகத்துக்குரியது அல்ல …\nசொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் 7000 பேர் ஆபத்தில்\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kongutemplejihad.blogspot.com/", "date_download": "2020-02-26T19:22:33Z", "digest": "sha1:LFB4UAKQHDJJZT23IF35QGGEBJETR7SG", "length": 57004, "nlines": 228, "source_domain": "kongutemplejihad.blogspot.com", "title": "TEMPLE JIHAD கோயில் ஜிஹாத்", "raw_content": "TEMPLE JIHAD கோயில் ஜிஹாத்\nThis blog is started to cause awareness among temple renovators, not to spoil the temple sanctity (Temple mathematics, Vaidika poojas, Agamas, Shilpa sastra) in the name of renovation. இந்த இணைதளத்தின் நோக்கமாவது பழக்கோயில்களை புதுப்பிக்கிறோம் என்று கூறி காசு வசூலித்து கோயில்களின் கணித, வேத, ஆகம, சிற்ப விதிகளை மீறி கோயிலை இடித்து தரைமட்டமாக்கி நமது வீடு போன்ற கட்டமைப்பை உருவாக்க நினைக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி கோயில்களின் இயல்பை காப்பதாகும்.\nகோயில்கள் சாக்கிய பௌத்த இலுமினாடி ஃபிரீமேசன் யூதர்களான காமன்வெல்த் சர்க்காரால் சூறையாடப்படுவது எப்படி\nதிருக்கோவிலில் சிலை கடத்தல்கள் சாமர்த்தியமாக நடப்பது எப்படி\nஇதைப்படிக்கும் பக்தர்கள் தொல்லியல் துறை திருப்பணியைத் தவிர வேறெந்த திருட்டுப்பணிக்கும் பணம் கொடுத்து பாவத்திருட்டுக்கு ஆளாகாமல் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.நமது புராதன கோயில்கள்,கல்வெட்டுகளை அழித்து சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்ள வேண்டாம்:\nகட்டு வித்தார் மதில் கல்லொன்று வாங்கிடில்\nவெட்டு விக்கும் அபிடேகத்து அரசரை\nமுட்டு விக்கும் முனி வேதியர் ஆயினும்\nவெட்டு வித்தே விடும் விண்ணவன் ஆணையே.\nஇது சித்தர் திருமூலரின் திருமந்திர திருமுறையில் \"திருக்கோவில் இழிவு\" அதிகாரத்தில் உள்ள பாடல்.\nமேலும் திருமூலரின் திருமந்திர முறையில் அதே \"திருக்கோவில் இழிவு\" அதிகாரத்தில் மற்றும் ஒரு பாடல் சிலைகளை ஒரு மில்லி மீட்டர் இடம் பெயர்த்தாலும் குற்றம் என்கிறது:\nதாவர லிங்கம் பறித்து ஒன்றில் தாபித்தால்\nஆவதன் முன்னே அரசு நிலை கெடும்\nசாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்\nகாவலன் பேர் நந்தி கட்டு உரைத்தானே.\nஇதற்கு ஆகமத்தில் \"ஸ்தானபேதம் தன க்ஷேபம்\" எனும் தண்டனை என இறைவனால் கூறப்பட்டு உள்ளது.\nஇதன் மூலமாக நாம் அறிந்து கொள்வது என்ன\nகோவிலுக்குள் எந்த ஒரு பொருளையும் எடுத்துச் சென்ற பின் அதனைத் திரும்ப கொண்டு வரக் கூடாது என்பதனை சண்டிகேஸ்வரர் சந்நிதியில் கை தட்டி காட்டி ஒன்றையுமே எடுத்துச் செல்லவில்லை என்று வணங்கி புண்ணியத்தை மட்டும் வாங்கிச் செல்வதே நம் வழிபாட்டு முறையாகும்.\nஇப்படி இருக்கையில் பக்தர்கள் கோவில் பரம்பரை அறங்காவலர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள்,சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போன்ற இத்தனையும் இருந்தும் சிலைகளை,தூண்களை,நகைகளை, யந்திரங்களை,சொத்துகளை,கலசங்களை,மணி மற்றும் தட்டுமுட்டு சாமான்களை எப்படி,எதற்காக களவு செய்கின்றனர்\nசதுரங்க வேட்டை சினிமாவில் வரும் தொழிலதிபரை ஏமாற்றி விற்பது போல காட்டினாலும் இங்கே உண்மை வேறுதான்.\n1. முதலில் கோவிலுக்கு இலவசமாக திருப்பணி செய்து தருகிறோம் என்ற பெயரில் தொன்மையான கோவில்களை அக்குவேர் ஆணிவேராக பிரித்து தங்களது போலி ஏற்றுமதி நிற���வனங்கள் மூலமாக கன்டெயனர்களில் கப்பல் ஏற்றி விடுதல் . இது ரன்வீர் ஷா,டிவிஎஸ் அனிதா ரத்னம்,கிரண் ராவ் போன்றவர்களின் பாணி. இது உள்ளூர் கட்சி கரை வேஷ்டிகள் துணை உடன் நடப்பது.\n2. அடுத்து லூக்கா டிவிஎஸ் வேணு சீனிவாசன், அப்போல்லோ பி.சி.ரெட்டி பாணி...\nஆர்எஸ்எஸ் அறிவு ஜீவி குருமூர்த்தி போன்றவர்களின் துணை உடன் தங்களை தாங்களே நேரடி அறங்காவலாராக நியமிக்க வைத்துக் கொண்டு இந்தியாவிற்கு வரும் யூத பௌத்த சாக்கியர்களுக்கு அவர்களின் இஷ்டப் படி கோவிலை பிரித்து வழங்குவது. இம்முறையை கூடுதல் ஆணையர் கவிதா விசாரணையின் போது உளரி விட்டார்.\nஇது ஒரு பக்கம் இருந்தாலும் நம் பக்த கோடிகளை எப்படி நம்ப வைக்கின்றனர்\nA . முத்தையா ஸ்தபதி போன்ற ஆகமம் தெரியாத போலிகளை அரசு ஸ்தபதிகளாக ஆர்எஸ்எஸ் குருமூர்த்தியை வைத்து நியமித்தல்.\nசேர,சோழ,பாண்டிய,பல்லவர் போன்ற மன்னர்கள் அகத்தியர்,கருவூரார் சித்தர் போன்ற முனிவர்களின் ஆலோசனைப் படி இறைவன் அருளால் கட்டப் பட்ட கோவில்களிலேயே அது தவறு,இது தவறு என்று கள்ளத் தவறு கண்டுபிடித்து கோவிலை இடித்து மாற்ற வேண்டும் என்று பக்கர்களை ஏமாற்றி, அவர்களையும் பாவம் சுமக்க உடந்தை ஆக்குதல்.\n100 வருடத்திற்கு பழமையான கோவில்கள் தொல்லியல் சின்னம் என்பதனால் மாற்றங்கள் எதுவும் செய்யக் கூடாது என்ற சட்ட விதிகள் காற்றில் பறக்க விடப்படும்.\nB. போலி ஸ்தபதிகளை நீங்கள் நம்பவில்லை என்றால் வாஸ்து நிபுணர் என்ற பெயரில் உங்களை மூளைச் சலவை செய்ய மோசடி பேர்வழிகளை வைத்து குழப்புவார்கள். அவர்களிடம் நீங்கள் அவ்வாறு சொல்லும் கோவில் வாஸ்து சாஸ்திர புத்தகத்தை கண்ணில் காட்டச் சொல்லுங்கள். காண்பிக்காமல் மழுப்புவார்கள்.\nஏன் என்றால் கோவிலுக்கு வாஸ்து என்பதெல்லாம் கிடையாது.\nவாஸ்து சாஸ்திரம் என்பது மய மதம்,விஸ்வகர்ம சாஸ்திரம் என்ற இரண்டு நூல்களில் ஒரு ஊரின் கட்டமைப்பை மட்டுமே கூறுவதாகும்.\nவீட்டின் அமைப்பையோ,கோவிலின் அமைப்பையோ கூறுவது அல்ல. சரி.\nஇறைவன் தன்னை எவ்வாறு வணங்க வேண்டும் என்று விதித்த விதிகளே ஆகமங்கள். இது நம் கடவுளுக்கு கடவுள் மாறுபடும்.\nஉதாரணமாக சைவ,வைணவ ஆகமங்களின் படி உயிர் பலி கூடாது. ஆனல் சாக்த ஆகமங்களோ பூத சக்திகளுக்கு உயிர் பலியை கட்டாயம் ஆக்குகின்றன.\nC . இவை இரண்டுக்கும் நீங்கள் ஏமாறவில்லை என��ல் உங்களுக்கு அடுத்து வருவது சதுரங்க வேட்டை பார்முலா...\nகோவிலில் அது சரி இல்லை,இது சரி இல்லை என்று ஏமாற்றுதல்.\nஇதை செய்ய மலையாள குட்டி சாத்தான்,பேய்,பிசாசு உபாசகர்களான Mind reading சூனியக்காரர்களான பணிக்கர்கள் செட் அப் செய்து இங்கு கூட்டி வருவார்கள்.\nஇவர்கள் நம் மனதை கண்டு பிடிக்கும் கண்கட்டு வித்தை கில்லாடிகள்.\nகேரளாவிலேயே தந்திரி,நம்பூதிரி ஆகியோர் இவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள். கேரளா தந்திரி முறையை விட நமது ஆகம முறை உறுதியான நிலைபாடு கொண்டது. ஏன் எனில் இது இறைவனால் நேரடியாக ஆகமங்கள் நமக்கு கூறப்பட்டுள்ளது.\nஅந்தந்த கோவிலுக்கு முனிவர்கள் மூலம் ஏற்கனவே உபதேசிக்கப் பட்டதே நம் வழக்கம்.\nசரி.பின் எப்படிதான் நம் கோவௌலை நாம் சரி செய்வது\nஇடிந்த நிலையில் உள்ள கோவில்களுக்கு பாரம்பரிய முறைப்படி திருப்பணி செய்ய தற்போது திரு.ரங்கராஜன் நரசிம்மன் தொடர்ந்த வழக்கில் தலைமை நீதிபதி கவுல் நீதிமன்றம் மூலமாக திருப்பணி கமிட்டியை அமைத்து உள்ளார். இதில் அனுமதி பெற்ற பின்னரே தொல்லியல் துறை அனுமதி உடன் மட்டுமே திருப்பணி செய்ய வேண்டும்.\nசுண்ணாம்பு காரை (சாந்து),உலோகங்கள் இல்லாத (கம்பி காட்டாத) ஆகம ரீதியான நூற்றாண்டுகள் தாங்கும் திருப்பணி:\nஎவன் திருப்பணி என்ற பெயரில் பணம் கேட்டாலும் கொடுத்தாலும் அது நீங்கள் உங்களுக்கே வைத்துக் கொள்ளலும் சூனியம் என்று உணருங்கள்.மென்ற்கண்டவாறு தொல்பொருள் துறை செய்யும் திருப்பணிகள் உண்மையானவை.\nமீறி போலி ஸ்தபதிகளை வைத்து நூறு வருடங்களுக்குப் பழமையான கோயில்களில் செய்யப்படும் திரு(ட்டு)பணிகள் கீழ்கண்ட சட்டங்களின் படி குற்றம்:\nமணல் வைத்து sand blasting செய்வது தடை செய்யப்பட்டுள்ளது:\nசிலை திருடுபவர்கள் மிகச் சுலபமாக சிலைகளை திருடும் முறை என்னவென்றால் சிலை பின்னம் ஆகி விட்டது.ஆற்றில் விட வேண்டும் என்று நம்மையே விட வைத்து பின்னால் வந்து எடுத்துச் செல்வார்கள். எப்படி நம் தாய் தகப்பனுக்கு கை, கால் வயதான காலத்தில் போனாலும் பராமரிப்பது நம் கடமையோ அதே போலதான் இங்கும்.\nஇப்படி மற்றும் இதை மீறியே சிலை கடத்தல்கள் சர்க்காருடன் கூட்டு வைத்து தொழிலாக நடைபெறுகிறது.\nஇந்துசமய அறநிலைய ஆட்சித்துறை என தாந்தோணித்தனமாக அழைத்துக்கொள்ளும், இந்துசமய அறக்கட்டளைகள் நிர்வாகத்துறையின் (HINDU RELIGIOUS CHARITABLE ENDOWMENTS DEPARTMENT) மீதான பலவிதமான குற்றச்சாட்டுகள் மற்றும் அதுசார்ந்த வழக்குகள் கடந்த பத்துவருடங்களாக நடைபெற்று வருகிறது நாம் அனைவரும் அறிந்ததே.அறநிலையத்துறையின் பலவிதமான முறைகேடுகள் பலவிதமான சிண்டிகேட் (கூட்டு செயல்) மூலம் நடைபெறுகிறது.\n1. சாதாரண கோயில் சிலை திருட்டு - (செயல் அலுவலர்-குருக்கள்- வாட்ச்மேன்-அறங்காவலர்-கட்சி அறங்காவலர்)\n2. திருப்பணி மூலம் திருட்டு - (ஆணையர்-செயல் அலுவலர்-அறங்காவலர்-உபயதாரர்-ஸ்தபதி)\n3. பலவித உண்டியல்கள் மூலம் கள்ள பணம் - (செயல் அலுவலர்-உள்ளூர் அரசியல் பிரமுகர்-அறங்காவலர்)\n4. தரிசன டிக்கெட் மூலம் திருட்டு - (ஆணையர்-செயல் அலுவலர்-அரசியல் பிரமுகர்-அறங்காவலர்)\n5. கல்யாண டிக்கெட் மூலம் திருட்டு (ஆணையர்-செயல் அலுவலர்-உள்ளூர் அரசியல் பிரமுகர்கள்-அறங்காவலர்)\n6. பிரசாத கடை மூலம் திருட்டு (செயல் அலுவலர்-உள்ளூர் வியாபாரிகள்-அரசியல் பிரமுகர்கள்)\n7. பரிகார கடைகள் மூலம் திருட்டு - (ஆணையர் -செயல் அலுவலர் - பரிகார வியாபாரிகள் )\n8. பரிகார ஸ்தலம் மூலம் திருட்டு - (ஆணையர் - செயல் அலுவலர் - வரலாறு ஆசிரியர் - குருக்கள்)\n9. நகைகள் கொள்ளை - (ஆணையர் - தணிக்கையாளர் -அறங்காவலர் -அரசியல் பிரமுகர்-செயல் அலுவலர்-கருவூல மெய்காவலர்)\n10. கோயில் நிலம் விற்பனை மூலம் கொள்ளை - (அரசு ஆட்சியர் - தாசில்தார் - செயல் அலுவலர் - ஆணையர்)\n11. கோயில் நில வாடகை கொள்ளை - (ஆணையர் - தணிக்கையாளர் - செயல் அலுவலர் -குத்தகைதாரர்)\n12. கோயில் தணிக்கை மூலம் கொள்ளை - (அரசு - ஆணையர் - தணிக்கையாளர் - அரசியல்வாதிகள்)\nஇப்படி அறமற்ற துறையின் சிண்டிகேட் நூதனமான கொள்ளைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இதனை சாதாரண மக்களுக்கோ, ஏன் நீதிபதிகளோ புரிந்துகொள்வது கடினமானது.\nதுருக்கர் காலத்தில் இடிக்கப்பட்ட கோயில்களைவிட இன்று மறைமுக போகிகளான நாத்திகவாதிகள் இடிப்பவைதான் அதிகம்.\nஉங்கள் கோயில்களை ஆகம முறைப்படி பழமை மாறாமல் புதுக்க, தொல்பொருள் துறையின் ரிட்டயர்ட் ஆபீசர்கள் NGO ஒன்று நடத்தி வருகின்றனர்:\nகோவில்கள் சிறப்பானவை. அதனை ஆகமவிதிப்படி உருவாக்கியிருந்தால் அதன் சிறப்பு பன்மடங்கு அதிகரிக்கிறது. ஆகமவிதி என்பது, கோவிலகள் அமைக்கும் முறைகளை, விதிகளை கூறுகிறது. அதனையொத்து கட்டப்படும் கோவில்களில் மென்மேலும் மெருகு கூடுகிறது. கோவில்களை எப்ப���ிக் கட்டுவது, எவ்வகை நிலப்பரப்பை தேர்ந்தெடுப்பது, ஆலயங்களின் அளவு-அமைப்புகள், பூஜை விதிகள், அதற்கான காலங்கள், முதலியவை எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன. கோவிகள் கட்டுவதற்கு ஏற்ற இடம் அமைவதற்கு பல இடங்களில் \"பூ(bhoo) பரிட்சை\" நடத்தபட்டு, அதன் பின்னரே ஆலயங்கள் எழுப்பப்படுகின்றன. 'வாமதேவ பத்ததி'யை முன்னிருத்தி செய்வதாக கூறப்படுகிறது. இது சைவர்களின் 'சிவ-ஆகமம்'. (வைணவர்களுக்கு முறையே, 'வைகானசம், பஞ்சராத்ரம்' என்ற விதிமுறைகள் உள்ளன.)\nசிவலிங்கத்தை மூன்று அங்கங்களாக பிரிக்கலாம். விஷ்ணு பாகம், ருத்ர பாகம், மற்றும் ஆவுடையாரில் தேவி பூஜிக்கப்படுகிறாள். ஆலயங்களில் பிரதிஷ்டை பல சமயங்களில் செய்யப்படுகின்றது.\nஆவர்த்தப் பிரதிஷ்டை - என்பது முதல் பிரதிஷ்டையைக் குறிக்கிறது\nஅனாவர்த்தப் பிரதிஷ்டை - பழுது ஏற்பட்டு புனர் நிர்மாணம் செய்யும் போது செய்யப்படும் பிரதிஷ்டை\nபுனர்-ஆவர்த்த பிரதிஷ்டை - சிறிய பழுதுகளை களைந்த பிறகு பிரதிஷ்டை செய்வது\nஅந்தரித பிரதிஷ்டை - பெரும் பாதிப்புக்களோ இழப்புக்களோ நேர்ந்து பின்னர் செய்யப்படும் பிரதிஷ்டை\nசில ஆலயங்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், தொன்று தொட்டு நிலவி வருவதன் காரணமும், ஆகமவிதிப்படி அமைக்கப்பட்டதாக இருக்கலாம்.\nமேலும் கொங்கதேசம் குறித்த ஒரு தகவல் களஞ்சியம்: kongureligion.blogspot.com\nநிர்மூலமாக்கப்படும் கோவில்கள் - முதலாவது - காளமங்கலம் ஸ்ரீ குலவிளக்கம்மன் (ஈரோடு)\nகாளமங்கலம் ஸ்ரீ குலவிளக்கம்மன் கொங்க வெள்ளாள கவுண்டர்களில் கன்ன கோத்திர மக்களுக்கு காணி தெய்வமாக விளங்கி வருகிறார். காவிரிக்கரையில் வடக்கே பார்த்த படி சம்கார மூர்த்தியாக கட்சி தருகிறாள். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் கன்னிவாடியிலிருந்து வந்த கன்ன கோத்திரத்தாரால் புணரமைக்கப்பட்டு வேத, சிற்ப, கணித, ஆகம முறைகளுடன் முக்கால பூஜையுடன் வழிபடப்பட்டு வருகிறது.\nபெரியோர்களால் இத்தனை நூற்றாண்டுகளாக பக்தி சிரத்தையுடன் இருந்து வந்தது. தற்போது கோவிலின் சிற்ப, கணித, வேத, ஆகம முறைகளை சிதைந்து கொண்டிருக்கிறது. மேலும் கோவில்களில் நடந்துள்ள சிதைபாடுகளை பின்னே பதிப்பித்துள்ளோம்.\nகோவிலின் மேற்கு புறமாக இருந்த அம்பாளின் குதிரை வாகனம் (2008 ஆண்டு எடுக்கப்பட்டது)\nவாகனம் அகற்றப்பட்டு அலுமினிய கூரை போடப்பட்ட கோவிலின் மேற்கு வளாகம். இப்போது இங்குதான் திருமணங்கள் கோலாகலமாக நடைபெறுகின்றன.\nகோவிலுக்கு கிழக்கு புறமாக நல்லத்தால் கோவிலுக்கு வடக்குபுறமாக இருந்த அம்பாளின் வாகனங்கள் (2008 )\nஅம்பாளின் வாகனங்கள் தூக்கப்பட்டு வெண்கல குதிரையை வைத்து பாவலா காட்டுகின்றனர்\nவடக்கு கோபுர வாயில் (1965)\nவடக்கு கோபுர வாயில் (2008)\nவடக்கு கோபுர வாயில் கான்க்ரிட்டால் சூழப்பட்டு சிதைப்பட்டுள்ளது (2010)\nகோவில் வடக்கு முகப்பு (1965)\nபழைய கொடிமரம் அகத்ற்றப்பட்டு கான்க்ரிட்டால் சூழப்பட்டுள்ள புதிய கொடிமரம்\nமேல்கண்ட பாடலில் கடைசி 6 வரிகள்:-\n“கணிதத்தையும், சிற்பம், வேதம், ஆகமம் முறையெல்லாம் கற்று தேர்ந்தவரும் மறையை (வேதத்தை) உரைக்கும் மெய்ஞான குருதேசிகர் வந்து அவர் சொன்னபடி கும்பாபிடேகம் தப்பேதும் வராமல் நடத்தினாரே\nஎதோ என்னமோ என்று நினைக்க வேண்டாம். நீங்கள் கோயில் புணருத்தாரனம் என்று கொடுக்கும் பணமெல்லாம் அக்கோயில்களின் பழமையையும் சான்னித்தியத்தையும் அழித்துக்கொண்டிருக்கின்றன. முஸ்லிம் ஜிஹாதைவிட இந்த ஜிஹாத் ஊர்தோறும் நடந்து வருகிறது.\n பழைய கோயிலை புதுக்குவதுன்னா, பழமை மாறாமல் அதனை repair செய்வது. அதைவிட்டுவிட்டு இடித்துத்தள்ளிவிட்டு புது கோயில் கட்டுவதல்ல. பழசை இடிப்பதினால் முன்னோர்களின் சாபமும், பழைய சான்னித்தியமும் காணாமல் போவதோடு அகால மரணங்கள் ஏற்படும் என்பது கண்கூடு. கோயிலை இடித்து கட்டிவிட்டு...ஐயையோ ஆண்டவனே கோயில் வேலையெல்லாம் செய்தாரே இப்படி ஆயிட்டுதே\nஎன்று ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பு உங்கள் உதவிக்கு உள்ளது. (ஏனுங்கோ...பழசானாத்தானே கோயிலுக்கு மருவாதை\n2. பக்தர்களுக்கு வசதி செய்து தர்றேன்...ஹி....ஹி...ஹிகோ+இல் = கோயில்...சாமி வீடு. ஆகம பிரகாரம்தான் அச்சு பிசகாமல் இருக்கணும்... யார் வீட்ட யார் வசதிக்காக யார் மாத்துறது முன்னோர்களுக்குத் தெரியும் என்ன வசதி செய்யணும்..எது வேண்டாம்னு. கோயில் சாமி வீடு. கல்யாண மண்டபமல்ல. உதாரணமாக கல்யாணப்பெண்ணுக்குப் periods என்றால் உள்ளே போகக்கூடாதல்லவா முன்னோர்களுக்குத் தெரியும் என்ன வசதி செய்யணும்..எது வேண்டாம்னு. கோயில் சாமி வீடு. கல்யாண மண்டபமல்ல. உதாரணமாக கல்யாணப்பெண்ணுக்குப் periods என்றால் உள்ளே போகக்கூடாதல்லவா கல்யாணம் பண்ண வேண்டியது உங்கள் \"இல்\"இல். சாமி \"இல்\"இல் அல்ல. பழைய முறைமைகளை செய்யாமல் விடுவதுதான் தவறு. புதுமைகளைப் புகுத்துவதும் தவறு. ஒழுங்காக ஒரு உள்ளூர் நாட்டு மாடு கோ+ இல் = உள்ளூர் நாட்டுமாட்டுவீடு என்றும் பொருள். நல்ல மாடுகளை வாங்கி அவற்றை அன்பாக அனைவரும் பராமரித்து கட்டாமல் பட்டியிட்டு அமைத்து பராமரித்தால்தான், கோயில் என்ற ஆத்ம விஞ்ஞானக் கூடத்திற்குத்தேவையான இடுபொருட்களான விபூதி, பஞ்சகவ்யம், நெய், தயிர், பால், சாணம், கோஜலம், மோர் ஆகியவை கிட்டும். இவற்றைப் பிரசாதமாக விநியோகித்தாலதான் ஊரில் நோய்நொடி இருக்காது. \"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்\" என்பது, \"temple இல்லாத ஊரில்\" என்று பொருளல்ல \"பசுவீடு இல்லாத ஊரில்\" என்று உள்ளார்ந்த பொருள். விபூதி என்ற பேரில் பாறைப்பொடி, குங்குமம் என்ற பேரில் red dyes, சந்தனம் என்ற பேரில் மரத்தூள், தேன் என்ற பேரில் சக்கரைத்தண்ணி....இதுதானாடா உங்கள் \"பக்தர்கள்களுக்கு வசதி மண்ணாங்கட்டி கல்யாணம் பண்ண வேண்டியது உங்கள் \"இல்\"இல். சாமி \"இல்\"இல் அல்ல. பழைய முறைமைகளை செய்யாமல் விடுவதுதான் தவறு. புதுமைகளைப் புகுத்துவதும் தவறு. ஒழுங்காக ஒரு உள்ளூர் நாட்டு மாடு கோ+ இல் = உள்ளூர் நாட்டுமாட்டுவீடு என்றும் பொருள். நல்ல மாடுகளை வாங்கி அவற்றை அன்பாக அனைவரும் பராமரித்து கட்டாமல் பட்டியிட்டு அமைத்து பராமரித்தால்தான், கோயில் என்ற ஆத்ம விஞ்ஞானக் கூடத்திற்குத்தேவையான இடுபொருட்களான விபூதி, பஞ்சகவ்யம், நெய், தயிர், பால், சாணம், கோஜலம், மோர் ஆகியவை கிட்டும். இவற்றைப் பிரசாதமாக விநியோகித்தாலதான் ஊரில் நோய்நொடி இருக்காது. \"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்\" என்பது, \"temple இல்லாத ஊரில்\" என்று பொருளல்ல \"பசுவீடு இல்லாத ஊரில்\" என்று உள்ளார்ந்த பொருள். விபூதி என்ற பேரில் பாறைப்பொடி, குங்குமம் என்ற பேரில் red dyes, சந்தனம் என்ற பேரில் மரத்தூள், தேன் என்ற பேரில் சக்கரைத்தண்ணி....இதுதானாடா உங்கள் \"பக்தர்கள்களுக்கு வசதி மண்ணாங்கட்டி\". ஆனா செவுத்துக்கு கிரானைட், சாமி கண்ணுமேலயே அடிக்கும் போகஸ் லைட் போன்ற கண்றாவிகளுக்கு கொறச்சலில்ல. அனைத்து பக்தர்களும் சற்றுநேரமவது டீவி என்ற மாயலோகத்தில் மதியிழப்பதற்குப் பதில், கோபரிபாலனத்தைப் போட்டிபோட்டுக்கொண்டு முறைவைத்து செய்யவேண்டும். அலுங்காமல், குலுங்காமல் செலுத்தப்படுவது பக்தியல்ல\". ஆனா செவுத்துக்கு கிரானைட், சாமி கண்ணுமேலயே அடிக்கும் போகஸ் லைட் போன்ற கண்றாவிகளுக்கு கொறச்சலில்ல. அனைத்து பக்தர்களும் சற்றுநேரமவது டீவி என்ற மாயலோகத்தில் மதியிழப்பதற்குப் பதில், கோபரிபாலனத்தைப் போட்டிபோட்டுக்கொண்டு முறைவைத்து செய்யவேண்டும். அலுங்காமல், குலுங்காமல் செலுத்தப்படுவது பக்தியல்ல அது தமோகுணத்தின் வெளிப்பாடே அதேபோல் வயதான மாடுகள் விற்கப்படலாகாது. அவை விபூதி, அர்க்கம் தயாரிக்கப் பயன்படும்.\nநாட்டுப்பசுவினைக் கொல்வது, கொல்லும் வீணர்களுக்கு விற்பது, கொன்ற பசுக்கள் பொருட்களை (பெல்ட், பர்ஸ், ஷூ, பேக், டாலோ – இன்று பல ஹோட்டல்களில் நெய்க்குப்பதிலாக பயன்படுத்தப்படும் பசுக்கொழுப்பு) விற்பது, வாங்குவது ஆகியவை கோஹத்தி எனும் மஹாபாதகமாகும். இதனைச் செய்தாரது குடும்பங்கள் படிப்படியாக க்ஷீணப்படும் என்பது நிதர்சனம். பசு, காளைகள் எக்காரணம்கொண்டும் விற்கப்படலாகாது. அதிகமானால் பிறகோயில்களுக்கோ, அல்லது பக்தர்களுக்கோ அவை வழங்கப்படலாம். பசுதெய்வத்தை ஏலம் விடும் போக்கிரித்தனம் ஆகவே ஆகாது. கோயிலில் சிறிது நேரம் தெய்வீகமான குழலோசை மட்டும் இசைக்கலாம். ஆயிரம் நாமம் பெற்ற அச்சுதன் கோவிந்தனே பசுக்களுக்காக குழலிசைத்தானல்லவா மேலும் இயன்றால் பக்தர்கள் குழுவொன்றினை அமைத்து, கோயில் நிலத்தில் கோயிலில் பயன்படும் அனைத்து பொருட்களையும் உள்ளூர் நாட்டுரக பயிர் வித்துக்களையும், பசுவி்னையும்கொண்டு, இயற்கைமுறையில், பாரம்பரியமாக உற்பத்தி செய்யலாம் (உதாரணம்: நெல், பருப்பு வகைகள், எண்ணை வித்துகள், மஞ்சள், மூலிகைகள், சந்தனம், புளி போன்று). இவ்வாறு செய்தால் அவ்வூர் சுவர்க்கபுரியாகும் என்பதில் ஐயமில்லை மேலும் இயன்றால் பக்தர்கள் குழுவொன்றினை அமைத்து, கோயில் நிலத்தில் கோயிலில் பயன்படும் அனைத்து பொருட்களையும் உள்ளூர் நாட்டுரக பயிர் வித்துக்களையும், பசுவி்னையும்கொண்டு, இயற்கைமுறையில், பாரம்பரியமாக உற்பத்தி செய்யலாம் (உதாரணம்: நெல், பருப்பு வகைகள், எண்ணை வித்துகள், மஞ்சள், மூலிகைகள், சந்தனம், புளி போன்று). இவ்வாறு செய்தால் அவ்வூர் சுவர்க்கபுரியாகும் என்பதில் ஐயமில்லை கோயில் இவ்வாறாக சனாதனமாயினால் (sustainable) ஊரும் தானாக சனாதனமாகும். அறநிலையத்துறையையே நம்பியிராமல் பக்தர்களாக இதனைச்செய்யவேண்டும். ஏனெனில் பக்தர்களே பரமனின் குழந்தைகள். HR & CE புல்லுறுவி. காசு சம்பாதிக்கும் இயந்திரம். அரசன் கோயிலைக் கட்டினான். HR & CE governmentகாரன் துப்பாக்கியக்காட்டி வசூல் பண்ணி அதைவச்சே கோயிலை இடிக்கிறான்.\nகோயில்களில் சீரியல்லைட், டியூப்லைட், ஸ்பாட்லைட் ஆகியவற்றைத்தவிர்த்து ஆகம விதிப்படி எண்ணை விளக்குகளும், கிரானைட், சிமென்ட்தளத்திற்குப்பதில் மூலிகை விருட்சங்கள், நந்தவனம், கோசாலையும், வீண் பகட்டுக்குப்பதில் கோயில் நிலங்களில் இயற்கைவிவசாய உற்பத்தி, அதன்மூலம் நித்திய அன்னதான சாலை ஆகியவை செய்தால்தான் புண்ணியம். பழைய கற்கோயில்களை இடித்துத்தள்ளிவிட்டு தாம்தூமென்று சிமெண்டில் பகட்டாகக் கோயில்கட்டாமல் உள்ளதனை உள்ளபடியே பராமரித்துக்கொண்டு மேற்கூறியவாறு செய்தால் இறைவன் பிரீதியடைவான் ஒவ்வொரு கொயிலும் பழையவாறு ஆன்ம விஞ்ஞானக்கூடமாக வேண்டும். இது எவ்வளவு பணபலத்தாலும் முடியாது, பக்தர்களது ஆன்ம பலத்தாலும்,\n3. ஆகம முறைகள் யாருக்குத் தெரியும் வேலையில்லாத சிலர் தாந்தோணித்தனமா ஸ்தபதி, பணிக்கர் என்று போய், தாங்கள் சொன்னதை சாதிக்காமல் விடமாட்டார்கள். இன்றிருக்கும் ஸ்தபதிகள் பாரம்பரிய ஸ்தபதிகளா வேலையில்லாத சிலர் தாந்தோணித்தனமா ஸ்தபதி, பணிக்கர் என்று போய், தாங்கள் சொன்னதை சாதிக்காமல் விடமாட்டார்கள். இன்றிருக்கும் ஸ்தபதிகள் பாரம்பரிய ஸ்தபதிகளா இரண்டாவது உங்கள் பாரம்பரிய ஸ்தபதி யார் இரண்டாவது உங்கள் பாரம்பரிய ஸ்தபதி யார் அவர் எல்லாத்தையும் இடி, சாமி சிலையில் பிண்ணம், அதை ஆத்தில் வீசு, அப்பத்தான் எனக்கு வருமானம்னு நினைக்கிறது காதில் விழலையா அவர் எல்லாத்தையும் இடி, சாமி சிலையில் பிண்ணம், அதை ஆத்தில் வீசு, அப்பத்தான் எனக்கு வருமானம்னு நினைக்கிறது காதில் விழலையா உங்கள் அப்பா அம்மா ஊணமாக இருந்தால் ஆத்திலதான் வீசுவீங்களா உங்கள் அப்பா அம்மா ஊணமாக இருந்தால் ஆத்திலதான் வீசுவீங்களா வீசிட்டு நல்ல அப்பா அம்மா வாங்கிக்குவீங்களா வீசிட்டு நல்ல அப்பா அம்மா வாங்கிக்குவீங்களா ஆகம முறைகளை அறிய உங்கள் குலகுரு, கோயில் பரம்பரை மணியம் (HR & CE போட்ட \"பரம்பரை கிரம்பரை\" nuisance காரைவேட்டிகளல்ல), தேர் மணியம், பூசாரி, ஸ்தானிக ஐயர், மாணிக்கத்தி, ஊர் பெரியவர்கள், காணியாளர்கள் என்று அனைவரையும் கூட்டி சபை அமைத்து குருவிடம�� ஆகமங்களைக் கேட்டறிந்து செயல்படவேண்டும். குருவே தெய்வம். குருவிடம் idea கேளுங்கள்..... idea கொடுத்து சரியான்னு கேக்காதீங்க. See kongukulagurus.blogspot.com குலகுரு யாருன்னு தெரிலின்னா. இன்னொன்னு வாஸ்துவெல்லாம் கோயிலுக்குக்கிடையாது வாஸ்து கத்துக்குட்டிகளே ஆகம முறைகளை அறிய உங்கள் குலகுரு, கோயில் பரம்பரை மணியம் (HR & CE போட்ட \"பரம்பரை கிரம்பரை\" nuisance காரைவேட்டிகளல்ல), தேர் மணியம், பூசாரி, ஸ்தானிக ஐயர், மாணிக்கத்தி, ஊர் பெரியவர்கள், காணியாளர்கள் என்று அனைவரையும் கூட்டி சபை அமைத்து குருவிடம் ஆகமங்களைக் கேட்டறிந்து செயல்படவேண்டும். குருவே தெய்வம். குருவிடம் idea கேளுங்கள்..... idea கொடுத்து சரியான்னு கேக்காதீங்க. See kongukulagurus.blogspot.com குலகுரு யாருன்னு தெரிலின்னா. இன்னொன்னு வாஸ்துவெல்லாம் கோயிலுக்குக்கிடையாது வாஸ்து கத்துக்குட்டிகளே மனிதன் வஸிக்கும் சாஸ்திரமே வாஸ்து. ஆண்டவன் அருளுவதற்கு ஆகமமே மனிதன் வஸிக்கும் சாஸ்திரமே வாஸ்து. ஆண்டவன் அருளுவதற்கு ஆகமமே ஒவ்வொரு கோயிலுக்கும் பாரம்பரியம் உள்ளது. அதுபோலத்தான் செய்ய வேண்டும்.\n4. யார் கோயில் வேலை செய்யலாம் கரைவேட்டி, பொழப்பத்தவர்கள், ஜாலிக்காக செய்பவர்கள், சம்பந்தமில்லாதவர்கள் இவர்களெல்லாம் செய்தால் தவறுகள் நடந்து பல விபரீதங்கள் நடக்கும். எனவே மேலே சொன்னவர்கள்தான் இதனைச் செய்ய வேண்டும்.\nஅடுத்ததடவை எவனாவது கோயில்வேலை காசு வேணும்னு வந்தா........இதெல்லாம் சொல்லி இப்படி செஞ்சா காசு இல்லன்னா எங்க கோயிலை இடிக்கறயாடான்னு கேட்டு வாலை நறுக்குங்க.\nகோயில்கள் சாக்கிய பௌத்த இலுமினாடி ஃபிரீமேசன் யூதர்...\nதமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோவிலில் கலசம், நகை, பணம் முதலியவை கொள்ளையடிக்கப்படுகின்றன .\nஆலயத் திருட்டு – தொடர்கிறது\nமனிதக்கோவிலும் [Human Temple], மனிதர்களும் கோவிலும் - திருமந்திரம்\nகோவில் கொடிமரம் [Temple Flagstaff] ஒரு அலைக்கம்பமா [Antenna]\nஒரு காதல் காவியம் [சிறுகதை]\nநாத்திக திராவிட அரசியல் ஆதிக்கத்தில், இன்னொரு பெண், புண்ணிய சேத்திரத்தில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்: பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதோடு, அரசியல் துர்பிரயோகமும்சேர்ந்துள்ளது.\nஎன் தமிழ்: சக்திக்குமரன் விஜயராகவன்\nவிக்னேஷ் மற்றும் கற்பகம் - இம்மாணவச் செல்வங்களின் மேல் படிப்புக்கு உதவுங்கள்\nசுப்ரமண்யன்/முருகன் திருவுருவம் - ஒரு புரிதல்\n���கமக்கடல் (இது ஒரு ஆன்மீக தேடல்)\nநிர்மூலமாக்கப்படும் கோவில்கள் - முதலாவது - காளமங்கலம் ஸ்ரீ குலவிளக்கம்மன் (ஈரோடு)\nஎதோ என்னமோ என்று நினைக்க வேண்டாம். நீங்கள் கோயில் புணருத்தாரனம் என்று கொடுக்கும் பணமெல்லாம் அக்கோயில்களின் பழமையையும் சான்னித்தியத்தையும் அ...\nதுருக்கர் காலத்தில் இடிக்கப்பட்ட கோயில்களைவிட இன்று மறைமுக போகிகளான நாத்திகவாதிகள் இடிப்பவைதான் அதிகம். உங்கள் கோயில்களை ஆகம முறைப்படி பழ...\nகோயில்கள் சாக்கிய பௌத்த இலுமினாடி ஃபிரீமேசன் யூதர்களான காமன்வெல்த் சர்க்காரால் சூறையாடப்படுவது எப்படி\nதிருக்கோவிலில் சிலை கடத்தல்கள் சாமர்த்தியமாக நடப்பது எப்படி... இதைப்படிக்கும் பக்தர்கள் தொல்லியல் துறை திருப்பணியைத் தவிர வேறெந்த திருட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/518909/amp", "date_download": "2020-02-26T20:32:44Z", "digest": "sha1:4HV5JCAUCRKW2FIMNDYZMYUEMMYE2SLF", "length": 7896, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Politics | சொல்லிட்டாங்க... | Dinakaran", "raw_content": "\nஇந்தியாவில் போதிய சுகாதார வசதி கிடைக்காதது, ஊட்டச்சத்து குறைபாடு, வெப்ப மண்டல நோய்கள் போன்றவை சவால்களாக உள்ளன.\nநாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளதை தொடர்ந்து இளைஞர்கள் தற்கொலைக்கு தூண்டப்படுகிறார்கள்.\nதமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, இடஒதுக்கீட்டை அதிகரிக்க சட்டரீதியாகவோ, சமூகரீதியாகவோ எந்த எதிர்ப்பும் எழப்போவதில்லை.\nதமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளை மெல்ல மெல்லச் சிதைக்கும் நோக்கில் மும்மொழிக் கல்வியை மத்திய அரசு திணிக்கிறது.\nகூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அதிமுக எங்களுக்கு சீட் தரவேண்டும்: பிரேமலதா பரபரப்பு பேட்டி\nகுடியுரிமைக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகொறடா உத்தரவை மீறி வாக்களித்த ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: சபாநாயகரிடம் தங்கதமிழ்ச்செல்வன் மனு\nவன்முறை தீர்வல்ல டெல்லியில் அமைதி திரும்ப நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்\n6 மாதமாகியும் இன்னும் தமிழக பாஜ தலைவர் நியமிக்கப்படாதது ஏன்: பரபரப்பு புதிய தகவல்\nதமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழு நியமனம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு\nபேரவை மீண்ட��ம் மார்ச் 9ம் தேதி கூடுகிறது: மானிய கோரிக்கை மீது 20 நாள் விவாதம்\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை 3 ஆண்டுகளாகியும் அறிக்கை தராதது ஏன்: சோளிங்கரில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nமோடியின் ஆட்சியில் எல்லாமே பிரச்சனைதான்; போராட்டம் இந்தியர்களை காப்பாற்றுவதற்கான போர்...CAA-க்கு எதிரான மாநாட்டில் மு.க.ஸடாலின் பேச்சு\nபிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவராக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 8-வது முறையாக தேர்வு; நிர்வாகிகள் வாழத்து\nCAA விவகாரத்தில் பிடிவாதமாக உள்ள மத்திய அரசு; அமிர்தம்போல் விஷத்தை விதைக்கிறது: நடிகை குஷ்பு குற்றச்சாட்டு\nமுன்பே பேச்சுவார்த்தை நடத்தி விட்டோம்; நிச்சயம் தேமுதிகாவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட்...பிரேமலதா விஜயகாந்த் பேட்டி\nமானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீண்டும் மார்ச் 9ம் தேதி கூடுகிறது\nபெண்ணிடம் 10 சவரன் பறிப்பு\nமணலி பாடசாலை தெருவில் மாநகராட்சி ஆரம்ப பள்ளிக்கு 1.5 கோடியில் புதிய வகுப்பறை : திமுக எம்பி ஆய்வு\nநானும் விவசாயிதான் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லும் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்காக என்ன செய்தார்: திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு கேள்வி\nகாங்கிரஸ் மனித உரிமை துறை நிர்வாகிகள் நியமனம்\nகொடிய வறுமை நிலையால் சிறுநீரகத்தை விற்பனை செய்யும் அவலம்: மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/gv-prakash-starring-sema/", "date_download": "2020-02-26T19:39:07Z", "digest": "sha1:P7XJ6QZQQCTFXKY4S5APS7ZWEWGLSBKK", "length": 8228, "nlines": 165, "source_domain": "tamilscreen.com", "title": "பாண்டியராஜ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் – ‘செம’ | Tamilscreen", "raw_content": "\nHome News பாண்டியராஜ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் – ‘செம’\nபாண்டியராஜ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் – ‘செம’\nஇயக்குநர் பாண்டிராஜ் தன்னுடைய உதவியாளர் வள்ளிகாந்த்தை செம படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்துகிறார்.\nவள்ளிகாந்த் தன் நண்பர் ஒருவர் திருமணம் செய்வதற்காக சந்தித்த நகைச்சுவையான அனுபவங்களை கதையாக சொல்ல கதையை மிகவும் ரசித்த பாண்டிராஜ்.\nஇதை நாமே தயாரிக்கலாமே என்று முடிவு செய்து,பசங்க புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அவரின் நண்பர் பி.ரவிச்சந்திரனின் லிங்க பைரவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிப்பதுடன��� வசனமும் எழுதுகிறார்.\nஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிப்பதோடு இசையமைத்திருக்கிறார்.\nமேலும் யோகிபாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான், சுஜாதா நடிக்கின்றனர்.\n‘ஜனா’ என்பவரை வில்லனாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.\nவிவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார், பிரதீப் ஈ.ராகவ் எடிட்டிங், ஜெ.கே.அருள்குமார் கலை இயக்குனர், யுகபாரதி, ஏகாதசி பாடல்கள் எழுதுகின்றனர்.\nகாதலும் நகைச்சுவையும் கலந்த இந்தப்படம் திருச்சி சென்னை பின்புலத்தில் தயாராகி, தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளது.\nPrevious articleவிழித்திரு படம் பற்றி விசாரணை பட இயக்குநர் வெற்றிமாறன் – Video\nNext articleசாவித்திரி வாழ்க்கை வரலாறு படத்தில் கீர்த்தி சுரேஷ், சமந்தா…\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்தில் இணைந்த இளையராஜா\nதலைப்பு கூட சுயமாக சிந்திக்க தெரியாமல் டிவி சீரியல் எடுப்பதா தயாரிப்பாளர், இயக்குனர் கேயார் கண்டனம்…\nஊர் மக்களுக்கு உதவிய மொட்டை ராஜேந்திரன்\nஇந்தியன் 2 விபத்து – யார் பொறுப்பு\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்தில் இணைந்த இளையராஜா\nபரமபதம் விளையாட்டு – Stills Gallery\nதலைப்பு கூட சுயமாக சிந்திக்க தெரியாமல் டிவி சீரியல் எடுப்பதா தயாரிப்பாளர், இயக்குனர் கேயார் கண்டனம்…\nஉன் காதல் இருந்தால் – Stills Gallery\nமாஸ்டர் ஆடியோ லான்ச் எங்கே தெரியுமா\nரஜினி ரசிகர்கள் சமூக விரோதிகளா\nஇந்தியன் 2 விபத்து – யார் பொறுப்பு\nரஜினிகாந்த் ஒன்றும் புனிதர் கிடையாது – பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி\nவிஜய்யை முன்னிலைப்படுத்த ரஜினியை தமிழர் விரோதியாக்குகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/tag/3-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-11-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-02-26T19:54:17Z", "digest": "sha1:6VTQZYE7PBRMB3BTBLBBEFGA2TX5COPL", "length": 2725, "nlines": 63, "source_domain": "www.etamilnews.com", "title": "3 மனைவிகள்..11 குழந்தைகள் | tamil news \" />", "raw_content": "\nHome Tags 3 மனைவிகள்..11 குழந்தைகள்\nTag: 3 மனைவிகள்..11 குழந்தைகள்\n3 மனைவிகள்.. 11 குழந்தைகள்.. இருந்தும் தீராத…\nஇது அந்தரங்கம் (Adults Only)\nடில்லி கலவரம்…மத்திய அரசுக்கு ரஜினி கண்டனம்\nபாரீன் டூர்.. ஆலோசனை கூட்டத்தில் ராகுல் ஆப்சென்ட்\nபெண்களுக்கான தங்க முலாம் பூசப்பட்ட ஷூ….\nநடிகை நம்பரை ஆபாச தளத்தில் பதிவு செய்த டெலிவரி பாய்…\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/women/36207--2", "date_download": "2020-02-26T20:44:53Z", "digest": "sha1:IJ6K4IXPA65EN6YFU6S237MCFIDXXOTD", "length": 6100, "nlines": 146, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 24 September 2013 - அமெரிக்காவுக்கு வந்த கிருஷ்ணரும், கோபியரும்! | krishna jayanthi", "raw_content": "\nவீட்டிலேயே சம்பாதிக்க... ஸ்க்ரீன் பிரின்ட்டிங்\nநம்ம ஊரு வைத்தியம் - 9\nஎன் டைரி - 311\nஉங்கள் தட்டில் உணவா... விஷமா\nபியூட்டி பிளவுஸ்கள் - 9\nஅமெரிக்காவுக்கு வந்த கிருஷ்ணரும், கோபியரும்\nதினமும் 15 நிமிஷம்... மாதம் 2 ஆயிரம்\n50 ஆயிரம் முதலீடு... 10 ஆயிரம் லாபம்\nபரம ஏழைக்கும், இனி ஃபாரின் படிப்பு\nமிரட்டும் நாட்டு விலைவாசி... விரட்டும் வீட்டு நிதியமைச்சர்கள்\n“பட்டறிவுதான் வளர்க்கும்... சட்டம் சாதிக்காது\nசின்ன ஐடியா... பெரிய லாபம்... அசத்தும் இல்லத்தரசிகள்\nஹோட்டல் பிஸினஸ்... ‘ஓஹோ’ லாபம்\nநிமிர வைத்த நர்ஸரி பிஸினஸ்\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\n30 வகை இனிப்பு - கார உருண்டை\nசோயா சாலட்... சூப்பர் சக்தி\nஃபேஸ்புக்ல புரொபசர்... புளூடூத்ல பிட்... டெக்கி டெரரிஸ்ட்ஸ்\nஹேர் ரிமூவிங்... வேக்ஸிங்கா... ஷேவிங்கா... எது பெஸ்ட்\nஅமெரிக்காவுக்கு வந்த கிருஷ்ணரும், கோபியரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/peoples/", "date_download": "2020-02-26T19:23:52Z", "digest": "sha1:5OFAGNFFSWLUZDDXW5PQREF4TAYIOGO5", "length": 18932, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "Peoples | Athavan News", "raw_content": "\nதலைமறைவாக இருந்த குற்றவாளி 28 ஆண்டுகளின் பின்னர் கைது\nபுதிய கூட்டணியில் இணையப்போவதில்லை – சுதந்திரக் கட்சி\nஎன்னை ஹரி என்று அழைக்கவும் : இளவரசர் ஹரி\nசிரியாவின் இட்லிப் பகுதியில் அரசுப் படைகள் தாக்குதல் – 20 பேர் உயிரிழப்பு\nஅரசாங்கத்தின் இயலாமை ஒவ்வொரு நாளும் வெளிப்படுகின்றது – ஜே.வி.பி. குற்றச்சாட்டு\nகல்வியில் முன்னேற்றம் அடைவதன் மூலமே எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் - அங்கஜன்\nஇலங்கையின் சுயாதீனத்தை சர்வதேசத்திடம் அடமானம் வைக்க தயாரில்லை - ஜி.எல்.பீரிஸ்\nபொதுத் தேர்தல் குறித்து மலையக மக்கள் முன்னணி எடுத்துள்ள முடிவு\nதமிழ், முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு\nஅரசமைப்பில் மாற்றம் தேவை - முன்னாள் ஜனாதிபதி\nசிவகாசியில் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சிறுமி: அமைச்சர் நேரடி விஜயம்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு 1354 பேர் பாதிப்பு\nகிழக்கு ஆபிரிக்காவில் பில்லியன் கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nஇந்தியா, நியூசிலாந்து தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து\nஐ.சி.சி.யின் ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nவவுனியா, கோவில்குளம் கண்ணன் ஆலய அலங்கார நுழைவாயில் திறப்பு விழா\nமட்டு. மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவனுக்கான மகா யாகம் நிறைவுக்கு வந்தது\nயாழில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த கோயில்: 30 ஆண்டுகளின் பின்னர் திருவிழா\nமலையகத்தின் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான மஹா கும்பாபிசேகம்\nதமிழ்நாட்டில் ஆறுபடை வீடுகளிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்\nவடமேல், மேல் மாகாணங்களில் அதிக வெப்பம் – மக்களுக்கு எச்சரிக்கை\nநாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை உயர் நிலையில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வடமேல், மேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, மன்னார் மாவட்டங்களிலேயே இவ்வாறு வெப்பநிலை உயர் நிலையில் காணப்படுவதாக அத்திணைக்கள... More\nட்ரம்ப்பின் இந்திய விஜயம் – குடிசைப் பகுதியிலிருந்து மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தல்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் விஜயத்தை முன்னிட்டு குடிசைப்பகுதியில் வசித்து வரும் 45 குடும்பங்களுக்கு ஆமதாபாத் மாநகராட்சி அறிவித்தல் கடிதமொன்றை அனுப்பியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2 நாட்கள் பயணமாக எதிர்வரும் 24ஆம் தி... More\nநாட்டில் நிலவும் கடும் வறட்சி – 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு\nநாடளாவிய ரீதியில் தொடரும் வறட்சியான காலநிலை காரணமாக 55 ஆயிரத்து 763 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 30 ஆயிரத்து 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு வறட்சி அதிகம் நிலவுவதாக தெர... More\nகொரியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பொது மன்னிப்பு\nகொரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு தண்டனையின்றி தமது நாடுகளுக்கு செல்வதற்கான பொது மன்னிப்பு காலமொன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த பொதுமன்னிப்பு காலம் 2019 டிசம்பர் 11 ஆம்... More\nநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் கொண்டாடப்பட்டுள்ளது\nஉலக செழிப்பின் காரணகர்த்தாவான சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் பண்டிகையான தைத்திருநாளை இன்றைய தினம் உலகத் தமிழர்கள் கொண்டாடுகின்றனர். தமிழ் மாதங்களில் தை மாதத்தின் முதல் நாள் இன்றாகும். சூரியன் தன் வான்வழிப் பயணத்தில் மகர ராசிக்கு மாறும் ந... More\nதமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார் மோடி\nஉலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமது ருவிற்றர் பக்கத்தில் பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்துகளை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதிலும் உள்ள துடிப்புமிகு தமிழ்ச் சமூகம் பொங்கல் தி... More\nஇந்த ஆண்டில் பெருந்தோட்ட மக்களுக்கு பல்வேறு வரப்பிரசாதங்கள் கிட்டும் – ஆறுமுகன் தொண்டமான்\nஇந்த ஆண்டில் பெருந்தோட்ட மக்களுக்கு பல்வேறு வரப்பிரசாதங்கள் கிட்டும் என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், &... More\nசமத்துவமும் நீதியுமுள்ள ஒரு தீர்வை காண பிரார்த்திக்கிறேன் – சம்பந்தன்\nசமத்துவமும் நீதியுமுள்ள ஒரு தீர்வை காண பிரார்த்திக்கிறேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்த... More\nசகலரும் நல்லிணக்கத்துடன் வாழும் வளமான நாட்டை உருவாக்குவோம் – மஹிந்த\nசகலரும் நல்லிணக்கத்துடன் வாழும் வளமான நாட்டை உருவாக்குவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘என் அன்பி... More\nஉன்னத மானிட பண்புகளினால் அனைவரது வாழ்வும் வளம் பெற வேண்டுமென பிரார்த்திக்கின்றேன் – ஜனாதிபதி\nஅனைத்து மக்களிடையேயும் புரிதலை ஏற்படுத்தி ஒற்றுமையை நிலைப்படுத்துவதற்காக இன்றைய தைத்திருநாளில் உறுதிகொ��்வோமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெ... More\nபோர்க்குற்ற விவகாரம் தொடர்பாக உள்ளக விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தயார் – தினேஷ் உறுதி\n அதனாலேயே அரசியல்வாதியானேன்- சார்ள்ஸ் எம்.பி.\nஎமது போராட்டத்துக்குள் அரசியல் சாயம் பூசப்பட்டு களமிறக்கப்பட்டுள்ள போலி ஆட்கள்- உறவுகள் ஆட்சேபனை\nகொரோனா வைரஸ் தொற்றினால் 37 நாடுகளைச் சேர்ந்த 80 ஆயிரம் பேர் பாதிப்பு\n40/1 பிரேரணையில் இருந்து விலகும் தீர்மானத்தினை இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கின்றார் தினேஷ்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nகுழந்தை பிரசவித்த ஆண் – மாத்தறையில் சம்பவம்\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nதலைமறைவாக இருந்த குற்றவாளி 28 ஆண்டுகளின் பின்னர் கைது\nஎன்னை ஹரி என்று அழைக்கவும் : இளவரசர் ஹரி\nகொரோனா வைரஸ் அச்சத்தினால் கனரி வோர்ஃப் அலுவலகம் ஒன்று மூடப்பட்டது\nநூற்றுக்கணக்கான காய்ச்சல் நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை\nசலுகைகளை பெற்றுக் கொடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு காட்டாது – ரவி\nபியூட்லி நகரில் வெள்ளப்பெருக்கு : குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photography-in-tamil.blogspot.com/2008/07/july-2008.html", "date_download": "2020-02-26T20:43:14Z", "digest": "sha1:NVQTFTKOLLVOF6YL6ACGJHXJYUYDFTK7", "length": 10676, "nlines": 270, "source_domain": "photography-in-tamil.blogspot.com", "title": "July 2008 . முதல் பத்து. | PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை", "raw_content": "\nJuly 2008 . முதல் பத்து.\nஇந்த மாததிற்கான முதல் பத்து.\nமுடிவுகள் விரைவில். பங்கேற்ற அனைவருக்கும் மிக்க நன்றி.\nஅருமையான தேர்வு. முதல் பத்து பேருக்கும் பாராட்டுக்கள்\nமுதல் பத்து படங்களாக எவை தேர்வாகும் என்பதில் மிகுந்த ஆர்வமிருந்தது இம்முறை அனைத்து படங்களும் நன்றாக இருந்தன. நீண்ண்ண்ட நாட்களுக்கு பிறகு நம்ம படம் முதல் பத்தில் வந்திருக்கு மகிழ்ச்சி. தேர்வான மற்ற் போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nஎல்லா படங்களும் அருமை. தேர்வானவர்களுக்கு வாழ்த்துக்கள்\nகையேடு, நெல்லை சிவா, ShijuH\nமூவரும்தான் முதல் மூன்றில் வருவார்கள். சொன்னது சரியா\nநினைச்ச மாதிரிதான் எல்லாரும் முன்வரிசையில நிக்கிறாங்க.வாழ்த்து அப்புக்களா\nடிஸ்கி:நாங்க கடைசி வரிசையில நின்னாலும் திரும்பத் திரும்ப வருவோமில்ல:)\nமுதல் பத்து நண்பர்களுக்கு பாரட்டுக்கள்.அருமையான தேர்வு.\nபிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி\nதொடரலாம் இப்போது G+ _லும்..\nPiT மெகா போட்டி அறிவிப்பு\nஜூலை மாதப் புகைப்படப் போட்டி முடிவுகள்\nJuly 2008 . முதல் பத்து.\nஜூலை மாத போட்டிப் படங்களின் தொகுப்பு\nஏழைகளின் Macro Lense - ஒரு சுலப நுட்பம்\nகடந்த ஒரு மாதத்தில்.. அதிகம் வாசிக்கப்பட்டவை..\nPiT கேள்வி பதில் பக்கம்\nஎல்லாருக்கும் வணக்கம். Landmarkஐ அனுப்பியவர்களுக்கும், அனுப்பப் போகிறவர்களுக்கும், முதற்கண் நன்றீஸ். ஒரு பக்கம் மாதாந்திர போட்டிகளும், இன்ன...\nபடம் செய்ய விரும்பு - பாகம் 1 - f-stop என்றால் என்ன\n இந்த மாசத்துக்கான போட்டியிலே உற்சாகமா கலந்துக்கிட்டதுனால எல்லோரும் ரொம்ப களைப்பா இருப்ப...\nபுகைப்பட புத்தகம் (Photo Books) - அறிமுகம்\nஎன்னதான் டெக்னாலஜி வளந்து, flash driveம், LCD TVம், லேப்டாப், இத்யாதி இத்யாதி வசதிகள் கொண்டு, நாம் எடுக்கும் புகைப்படங்களை slide showவாக போட...\nபுகைப்படஙகளில் நேர்த்தி - 6.. APERTURE என்றால் என்ன\nவணக்கம் நண்பர்களே.. இதற்கு முந்தைய பகுதிகள்: 1. புகைப்படங்களில் நேர்த்தி : பாகம் - 1.. 2. புகைப்படங்களில் நேர்த்தி : பாகம் - 2 .. கேமர...\n“இந்தியாவின் பறவைகள் மனிதன்” டாக்டர் சாலிம் அலி - பறவைகளைப் படம் பிடித்தல் (II) - புகைப்பட அனுபவம் (12)\nப றவைகளைப் படம் பிடித்தலைப் பொறுத்த வரை இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் கியர்டன் (1862 -1928) என்பவரைப் பிதாமகர் என்று சொல்லலாம். அவர் தனது ...\nஆள் காட்டிக் குருவி - ‘Did you do it bird’ - புகைப் பட அனுபவங்கள் (15)\nஆள் காட்டிக் குருவி என்றொரு குருவி உண்டு. ஆங்கிலத்தில் இதை லேப்விங் (Lapwing) என்று அழைப்பார்கள். நம் நாட்டில் இரண்டு வகையான லேப்விங்களைக...\nநீங்களும் இணையலாம்.. படங்களைப் பகிரலாம்..\nஃப்ளிக்கர் காட்சியகம்FLICKR PIT GROUP POOL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_26", "date_download": "2020-02-26T19:51:56Z", "digest": "sha1:6DMD6FWXH4P22MGUFDNERO6AJSGESVPL", "length": 4266, "nlines": 58, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:அக்டோபர் 26\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:அக்டோபர் 26\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப���பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:அக்டோபர் 26 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:அக்டோபர் 25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:அக்டோபர் 27 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/feb/10/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D-3353658.html", "date_download": "2020-02-26T20:18:55Z", "digest": "sha1:UKFT7LQL3SYVFJKLAIQVPDVUXRWU6AG6", "length": 8515, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இடஒதுக்கீடு தொடா்வதை உறுதி செய்ய வேண்டும்:மத்திய அரசுக்கு லோக் ஜனசக்தி வேண்டுகோள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nஇடஒதுக்கீடு தொடா்வதை உறுதி செய்ய வேண்டும்:மத்திய அரசுக்கு லோக் ஜனசக்தி வேண்டுகோள்\nBy DIN | Published on : 10th February 2020 01:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு தொடா்வதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று, பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி கட்சி வலியுறுத்தியுள்ளது.\nஇதுகுறித்து சுட்டுரை பக்கத்தில் லோக் ஜனசக்தி தலைவா் சிராக் பாஸ்வான் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டதாவது: தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினருக்கு அரசுப் பணியிலும், பதவி உயா்விலும் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று மாநில அரசுகளுக்கு எந்த கட்டா��மும் இல்லை என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பில், எங்கள் கட்சிக்கு உடன்பாடில்லை. அரசு மற்றும் பதவி உயா்வில் தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு தொடா்வதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து விவாதிக்க எனது இல்லத்தில் தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியின எம்.பிக்களின் கூட்டத்துக்கு திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.\nஇந்தக் கூட்டத்தில் லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனரும், மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான் பங்கேற்று, உச்சநீதிமன்ற தீா்ப்பு குறித்து ஆலோசனை நடத்துவாா் என கருதப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/87970/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2020-02-26T19:58:51Z", "digest": "sha1:7AVCEPWUJVDCE3HO5AK5DKKNBRJZP2HP", "length": 7937, "nlines": 70, "source_domain": "www.polimernews.com", "title": "மழைக்காலத்தின் போது சீரான மின்சாரம் வழங்க தயார் நிலையில் மின்சாரவாரியம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News மழைக்காலத்தின் போது சீரான மின்சாரம் வழங்க தயார் நிலையில் மின்சாரவாரியம்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநித்தி தான் வழிகாட்டி ரூ.200 கோடியில் 20 தீவு வாங்க திட்டம்..\nசிஏஏ போராட்ட வன்முறை.. நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம்..\nநிலநடுக்கம் சரியாக எங்க�� ஏற்பட்டது.\nபூமியில் ஆக்சிஜனின்றி உயிர்வாழும் முதல் உயிரினம் கண்டுபிட...\nஆற்றில் பேருந்து கவிழ்ந்து 25 பேர் பலி..\nஇலகுவான செயற்கை கால் கண்டுபிடித்த இந்தியர்கள்\nமழைக்காலத்தின் போது சீரான மின்சாரம் வழங்க தயார் நிலையில் மின்சாரவாரியம்\nமழைக்காலத்தின் போது மின்சாரம் வழங்குவதில் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மின்சார வாரியம் தயார் நிலையில் இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் முகாம்களில் அவர் கலந்துகொண்டார்.\nமேலும் வால்ராசம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்திற்கான பூமி பூஜையில் பங்கேற்ற அமைச்சர், தண்ணீர்பந்தல் பாளையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.\nஇதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரீபெய்டு மின் மீட்டர் பொருத்தி மின் கட்டணம் நிர்ணயம் செய்யும் முறையை செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.\nரஜினிகாந்த் ஆவேச பேச்சு: கமல்ஹாசன் பாராட்டு..\nஎம்.பி பதவியில் நிச்சயம் ஒரு இடம் கிடைக்கும் - பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை\nCAA பற்றி ஆதாரத்துடன் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்ட வேண்டும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nவெள்ளத் தடுப்பு, குடிமராமத்து பணிகளை கண்காணிக்க மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்\nமு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றம்\nஊரக உள்ளாட்சி தேர்தலுடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையும் நடத்த கோரி திமுக மனு\nஅத்திக்கடவு அவிநாசி திட்டம் 2020 இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் - முதலமைச்சர் பழனிசாமி\nஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் - முதலமைச்சர் பழனிசாமி\nதனது சர்ச்சை பேச்சு யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்: ஆர்.எஸ்.பாரதி\nநித்தி தான் வழிகாட்டி ரூ.200 கோடியில் 20 தீவு வாங்க திட்டம்..\nஒரு பீட்சா ஆர்டர் பண்ணினது குற்றமாடா..\nமுகநூல் மைனாவுக்காக.. இரவில் கூவும் குயில்கள்..\nசிவனும் முருகனும் தந்தை மகன் அல்ல..\n“ஒரே கல��லில் இரண்டு மாங்காய்” விபத்தால் சிக்கிய கொலையாளிகள்\n”சார் கார்டு மேலே அந்த 16 நம்பர் சொல்லு சார் “ சிக்கிய வங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madrasthamizhan.blogspot.com/2010/02/", "date_download": "2020-02-26T18:58:49Z", "digest": "sha1:LHJ2TS4VXR5P6VAN3QBSH2Y6XVD2YTOT", "length": 18348, "nlines": 83, "source_domain": "madrasthamizhan.blogspot.com", "title": "மெட்ராஸ் தமிழன்: February 2010", "raw_content": "\nஎங்கு சென்றாலும் நமது மெட்ராஸ் மாதிரி வருமா\nதனக்கு என்று ஒரு வீடோ மனையோ மனிதனுக்கு இருந்து விட்டால் வாழ்க்கையில் ஏதோ 'சாதித்து' விட்ட பெருமை வந்து விடுகிறது என்னவோ உண்மை தான். என்ன இருந்தாலும் நம்முடைய சொந்த வீடு, சொந்த நிலம் எனும் போது ஒரு அலாதி மகிழ்ச்சி வருகிறது அல்லவா என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் சென்னைக்கு அருகில் ஒரு நிலம் இருப்பதாகவும் சில வருடங்களில் அதன் விலை கண்டிப்பாக உயர்ந்து விடும் என்று கூறியவுடன், 'சரி, ஒரு முறை போய் தான் பார்ப்போமே' என்று சென்று வந்தேன்.\nநண்பன் கூறியது என்னவோ சரிதான், ஆனால் 'சென்னைக்கு அருகில்' என்று கூறியதில் தான் சற்றே திருத்தம். செங்கல்பட்டை எல்லாம் தாண்டி ஒரு சிறிய கிராமத்தில் அந்த நிலம் இருந்தது. ஆனால் சும்மா சொல்லக்கூடாது, எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென வயல் வெளிகள், கவலைககளை மறந்து மேயும் பசு மாடுகள், அருகிலேயே ஒரு புராதனமான கோவில், ஐந்து அடியிலேயே அருமையான நிலத்தடி தண்ணீர் என்று என் மனதை கொள்ளை கொண்டு விட்டதால், உடனடியாக பணத்தை பிரட்டி அந்த நிலத்தை வாங்க முடிவு செய்தேன். எனக்கு நிலத்தை பதிவு செய்ய வேண்டும் என்று தெரியுமே தவிர, அதற்கான வழிமுறைகள் என்னவென்று தெரியாததால், அந்த பொறுப்பை நண்பனிடமேயே கொடுத்து விட்டேன். \"எதற்கும் கவலைப்படாதே, பத்திரப்பதிவுக்கு நீ கொடுக்கும் பணத்திலேயே எல்லாவற்றையும் சேர்த்து நான் பார்த்து கொள்கிறேன்' என்று கூறினான்.\nஒரு நல்ல நாள் பார்த்து பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்றோம். வண்டியில் செல்லும் போது என்னுடைய நினைவலைகள் சற்றே பின்னோக்கி சென்றன. பல வருடங்களுக்கு முன்பு நான் செளதி அரேபியாவுக்கு செல்வதற்கு முன் என்னுடைய சார்பாக எனது தந்தையை அலுவல் ரீதியான தஸ்தாவேஜுகளில் கையெழுத்து போட வைப்பதற்காக (Power of Attorney)சார்பதிவாளர் (Sub- Registrar) அலுவலகத்துக்கு சென்றேன். அந்த அலுவலகத்தில் நடுத்தர வயது நிரம்பிய ஒரு ப���ண் சார்பதிவாளராக இருந்தார். இது போன்ற அலுவலகங்களில் பணம் கொடுக்காவிடில் நமது காரியம் எதுவுமே நடக்காது என்று பிறர் கூற கேட்டிருக்கிறேன். ஆனால் ஒரு பெண் லஞ்சம் வாங்க மாட்டார் என்றொரு நம்பிக்கையில் () எனது வேலை முடிந்த உடன் மிகவும் தயங்கி தயங்கி ஒரு ஐந்நூறு ருபாய் நோட்டை எனது தந்தையிடம் கொடுத்து அவரிடம் கொடுக்க சொன்னேன்.\nஅந்த அலுவலகத்தில் ஒரு மேசைக்கும் மற்றொரு மேசைக்கும் திரையோ அல்லது வேறு எந்த விதமான ஒளிவு மறைவோ கிடையாது. எல்லோரும் மற்ற எல்லோருடைய நடவடிக்கைகளையும் தாராளமாக பார்க்கலாம்.ஐந்நூறு ரூபாய் நோட்டை எனது தந்தை அந்த பெண்மணியிடம் கொடுத்தது தான் தாமதம். பிரளயம் என்றால் என்ன என்று அன்று கண்டு கொண்டேன். \"இன்னாது, ஐந்நூறு ரூபாயா குடுக்கற கபோதி, இது எந்த மூலைக்கு\" என்று கிட்டத்தட்ட ஒரு பதினைந்து நிமிடங்களுக்கு சரமாரியாக சிறப்பான சென்னை தமிழில் எனது தந்தையை அர்ச்சனை செய்து விட்டாள். தான் ஒரு பெண் என்றோ, ஒரு பெரியவரை இப்படி அசிங்கமாக திட்டுகிறோம் என்றோ மற்றவர்கள் பார்க்கிறார்களே என்றோ அவளுக்கு சிறிதளவும் வெட்கமே இல்லை. முடிவில் ஆயிரத்தி ஐந்நூறு ரூபாயை கறந்து விட்டு தான் எங்களிடம் அந்த காகிதங்களை கொடுத்தாள்.\nநல்ல மாட்டுக்கு ஒரு சூடு. ஏற்கனவே ஏற்பட்ட இந்த அனுபவத்தால் சார்பதிவாளர் அலுவலகம் என்றாலே ஒருவித பயம் எனக்கு. அதனால் நண்பனை அழைத்து கொண்டு ஒரு சுபயோக சுபதினத்தில் புதிதாக வாங்கிய நிலத்தை பதிவு செய்வதற்காக சென்றேன். நான் அந்த அலுவலகத்தில் நுழையும்போது மணி மதியம் ஒன்றரை. சார்பதிவாளர் குனிந்த தலை நிமிராமல் வேலை செய்து கொண்டிருந்தார். அவரை சுற்றி ஒரு பத்து பேர் நின்று கொண்டிருந்தனர்.\nஎனது நண்பன் புதிதாக ஒரு நபரை அறிமுகப்படுத்தினான். அவருடைய கைகளில் கத்தை கத்தையாக தஸ்தாவேஜுகள் இருந்தன. என்னுடைய நிலத்துக்கான காகிதங்களை சரியாக எடுத்து கொடுத்து கையெழுத்து போட வேண்டிய இடங்களை எல்லாம் அந்த நபர் சொல்லிக்கொடுத்தார். அவர் சென்ற பின் அவர் யார் என்று நண்பனிடம் கேட்டேன். \"ஏஜென்ட்\" என்று கூறினான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. 'சரி, அல்லாவற்றையும் நண்பன் பார்த்து கொள்கிறான் அல்லவா, நாம் ஏன் மண்டையை போட்டு உடைத்து கொள்ள வேண்டும்' என்று எண்ணினேன்.\nமணி ஒன்றரை ஆகியும் கூட சார்பதிவாளர் தனது நாற்காலியில் இருந்து எழவே இல்லை. \"அடடா, தனது கடமையில் எவ்வளவு கண்ணும் கருத்துமாக இருக்கிறார். அதுவும் அரசாங்க அலுவலகத்தில் இப்படி ஒரு அதிசயமா\" என்று நினைத்துக்கொண்டேன். எனது தஸ்தாவேஜுகளை ஏஜென்ட் சார்பதிவாளரிடம் கொடுக்கும்போது மணி கிட்டத்தட்ட இரண்டு ஆகி விட்டது.\nஅப்போது அழுக்கு வேட்டியுடன் ஒரு விவசாயி உள்ளே நுழைந்தார். சற்றே வயதான மனிதர். வாழ்க்கையில் பல அனுபவங்களை பெற்றதற்கான கோடுகள் அவரது முகத்தில் தெரிந்தன. நேரிடையாக சார்பதிவாளரிடம் வந்து ஏதோ ஒரு காகிதத்தை நீட்டினார். அவ்வளவுதான். மனிதருக்கு வந்ததே கோபம். விவசாயியை கண்டபடி கத்தி தீர்த்து விட்டார். \"என்னை என்னவென்று நினைத்து கொண்டிருக்கிறாய் நீ மனிதன் சாப்பிட வேண்டுமா வேண்டாமா\" என்று ஏக வசனத்தில் அந்த பெரியவரை திட்டி தீர்த்து விட்டார். எனக்கு தூக்கி வாரி போட்டு விட்டது. \"ஒரு ஓரமாய் போய் உக்காரு\" என்று அவரை விரட்டி விட்டார்.\nஎனக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. எனது நண்பனின் முகத்தை பார்த்தேன். எனது எண்ண அலைகளை தெரிந்து கொண்டவன் போல \"இதுக்கு தான் ஏஜென்ட் மூலம் போக வேண்டும். நாம் ஏஜென்டிடம் பணத்தை கொடுத்து விட்டால் மாலையில் அவன் சார்பதிவாளர் வீட்டுக்கே சென்று பட்டுவாடா செய்துவிடுவான். வர வர இந்த லஞ்ச ஒழிப்பு துறையின் தொல்லை தாங்க முடியவில்லை. ரொம்ப அதிகமாக பணம் கேட்கிறார்கள் () அதனால் தான் நேரிடையாக பணத்தை வாங்காமல் ஏஜென்ட் மூலமாக வாங்குகிறார்கள். நமக்கும் நேரம் மிச்சமாகிறது. ஒரு நாளைக்கு எவ்வளவு காகிதங்களில் கையெழுத்து போடுகிறாரோ அவ்வளவு பணம். அதனால் தான் சாப்பிட கூட நேரம் இல்லாமல் வேலை செய்கிறார் \" என்று சொல்லி கொண்டே போனான்.\n\"அந்த விவசாயியை பார்த்தால் பாவமாக இருக்கிறது\" என்று கூறினேன். அதற்கு நண்பன் \"ஒரு முறை அடிபட்டு விட்டால் அவரும் ஏஜென்ட் மூலமாக பணத்தை கொடுப்பார்\" என்று கூறினான். சுவற்றில் காந்தியின் புகைப்படம் தொங்கி கொண்டிருந்தது. அந்த பெரியவர் முகம் சுருங்கி ஒரு ஓரமாக போய் உட்கார்ந்து விட்டார்.\n\"ஊருக்கும் வெட்கமில்லை, இந்த உலகுக்கும் வெட்கமில்லை, யாருக்கும் வெட்கமில்லை \" என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள் மனதில் ஏனோ தேவையில்லாமல் வந்தன. எனது தஸ்தாவேஜுகளை ஏஜென்ட் கொண்டு வந்து கொடுத்த���ர். அதன் பின்னர் எனக்கு பிறகு வந்த ஒருவரின் தஸ்தாவேஜுகளை சார்பதிவாளர் பார்க்க ஆரம்பித்தார். விவசாயி அங்கேயே உட்கார்ந்திருந்தார்.\nநாங்கள் சென்னையை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தோம். சார்பதிவாளரிடம் அந்த விவசாயி ஏன் தட்டி கேட்கவில்லை படிப்பறிவு இல்லை என்பதாலா \"படித்த\" எனக்கு அவர் சார்பாக சார்பதிவாளரிடம் கேட்க ஏன் தோன்றவில்லை 'நமது வேலை எப்படியாவது நடந்தால் போதும், மற்றவனை பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்' என்ற சுயநலமா 'நமது வேலை எப்படியாவது நடந்தால் போதும், மற்றவனை பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்' என்ற சுயநலமா மனசாட்சியின் குரலுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த பெரியவர் எத்தனை நேரம் அங்கு காத்திருந்தாரோ மனசாட்சியின் குரலுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த பெரியவர் எத்தனை நேரம் அங்கு காத்திருந்தாரோ இன்னும் எத்தனை நாட்கள் அவர் இங்கு அலைய வேண்டி இருக்குமோ\nவண்டி தாம்பரத்தை நோக்கி வரும்போது ஒரு சிற்றுண்டி விடுதியில் தேனீர் அருந்துவதற்காக வண்டியை நிறுத்தினோம். பெரியவரின் முகத்தை என்னால் மறக்க முடியவில்லை. நண்பனிடம் கூறினேன். \"சரிதான், விடுடா\" என்றான். தேனீரை அருந்தும் போது அங்கிருந்த வானொலி பெட்டியில் பாடல் அலறிக்கொண்டிருந்தது. \"கொன்றால் பாவம் தின்றால் போச்சு இது தான் என் கட்சி\".\nபுதிய கட்டுரைகளை மின் அஞ்சலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5/", "date_download": "2020-02-26T20:23:55Z", "digest": "sha1:J2YYSCDYHKXQYMRKWYDARKVHDDXMKTER", "length": 22133, "nlines": 321, "source_domain": "www.akaramuthala.in", "title": "‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா, இலண்டன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\n‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா, இலண்டன்\n‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா, இலண்டன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 நவம்பர் 2018 கருத்திற்காக..\n‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா, இலண்டன்\nதமிழாய்வு மையத்தின் வெளியீட்டில் உருவான அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய ‘ப���கோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா கடந்த சனிக்கிழமை அன்று இலண்டனில் ஆல்பெருட்டன் குமுகாயப்பள்ளி( Alperton Community school) அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.\nஊடகவியலாளர் திரு.பிரேம் சிவகுரு தலைமை தாங்கினார். தமிழாய்வு மையத்தின் இயக்குநர்களில் ஒருவரான திரு தி.திபாகரன் நிகழ்ச்சியை நடத்தினார்.\nதிருமதி.கெளரி பரா, திரு.சிவரதன். திருமதி.வேணி சதீசு, திரு.பாலகிருட்டிணன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.\nஅதனைத்தொடர்ந்து வெளியீட்டு உரையினை நூலகவியலாளர் என்.செல்வராசா நிகழ்த்தி நூலை அறிமுகப்படுத்தினார்.\nதிரு.சேனா முத்தையா, திரு.சிறீதரன், பேராசிரியர் புவனேசுவரன் ஆகியோர் திறனாய்வு உரைகளை ஆற்றினர்.\nநூலாசிரியர் அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு இணைய காணொளி மூலம் ஏற்புரை வழங்கி, அவையோர் கேட்கும் கேள்விகளுக்கும் விடையிறுத்தார்.\nஇவ்விழா தமிழாய்வு மையத்தின் ஊடகவியலாளர் அ.மயூரனின் நன்றியுரையுடன் நிறைவுபெற்றது.\nபிரிவுகள்: அயல்நாடு, செய்திகள், நிகழ்வுகள் Tags: ‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’, அ.மயூரன், அறிமுக விழா, இலண்டன், திறனாய்வு உரை, பிரேம் சிவகுரு, மு.திருநாவுக்கரசு\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு நாள் -ஆகத்து 30\nஇலண்டனில் ‘ஈகைப்பேரொளி’ முருகதாசனின் 10ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு\n‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் அறிமுக விழா, சென்னை\nநா.ஆண்டியப்பனுக்குப் பாராட்டு விழா, சென்னை\nமறைமலை இலக்குவனார் நூல்கள் அறிமுக விழா – படங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« புத்தகக் கொடையாளர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nபிரதீபா நினைவுக் கூடல் »\n குற்றமற்றவர்களைத் தண்டிப்பது குறித்துக் கவலைப்படவில்லையா\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்ச��ாற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nஅயலகத்தமிழ்ப்படைப்புகள் – உ.த.ச.கருத்தரங்கம், மதுரை\nதந்தை பெரியார் சிந்தனைகள் 10: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகுவிகம் அழைக்கும் இரு புத்தக வெளியீடு\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஅனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பாராட்டு விழா இல் ஆற்காடு.க.குமரன்\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் பேரகரமுதலி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் பேரகரமுதலி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் சித்திக் உமர்\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nகுவிகம் அழைக்கும் இரு புத்தக வெளியீடு\nஉலகத்தமிழ்ச்சங்கத்தின் சங்க இலக்கியத் தேசியக் கருத்தரங்கம்\nஅபுதாபியில் ஓட்டப் போட்டியில் முதல் இடம் பெற்ற தமிழர் செய்யது அலி\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் இலங்கை அதிபருக்கு எதிரான பிரித்தன் ஆர்ப்பாட்டம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 10: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதந்தை பெரியார் சிந்தனைகள் 9 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருக்குறளும் மாறாத விழுமியங்களும் 4 / 6 பேராசிரியர் வெ.அரங்கராசன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை thirukkural ஈழம் சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஅயலகத்தமிழ்ப்��டைப்புகள் – உ.த.ச.கருத்தரங்கம், மதுரை\nதந்தை பெரியார் சிந்தனைகள் 10: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகுவிகம் அழைக்கும் இரு புத்தக வெளியீடு\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஆற்காடு.க.குமரன் - வணக்கம்..... எனது படைப்புகள் தங்கள் பார்வைக்கு ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நண்பரே. தமிழில் அ என்பது எதிர்ப்பொருளைக் குறிக்க...\n மொழி, அரசியல், நடைமுறை வாழ்வியல், அலுவல் மேலா...\nசித்திக் உமர் - ஐயா, தமிழில் 'அ' எனும் எதிர்மறை முன்னொட்டு இல்லை...\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/12/2_20.html", "date_download": "2020-02-26T20:53:12Z", "digest": "sha1:7LH3QIRVZB22SDOINCHYYYCSNUQNSLRC", "length": 39489, "nlines": 155, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வீம்பு செய்த 2 போக்குவரத்து, பொலிசாருக்கு ஏற்பட்ட நிலை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவீம்பு செய்த 2 போக்குவரத்து, பொலிசாருக்கு ஏற்பட்ட நிலை\n#ஏறாவூர் #போக்குவரத்து #பொலிசார் #இருவர் #பிணையில் #விடுதலை\n17-11-2019 அன்று கொழும்பிலிருந்து ஏறாவூர் நோக்கி காரில் வந்து கொண்டிருந்த சட்டத்தரணி ஒருவரது வாகனத்தை பரிசோதனைக்காக நிறுத்துவதற்கு, சாரதியின் கண்ணுக்கு டொச் வெளிச்சம் படக்கூடியவாறு அடித்ததால், தடுமாற்றத்துடன் நிறுத்தப்பட்ட காரின் ஆவனங்களை பார்வையிட அதிகார தோரனையில் அனுகியதால்,\nஆவனங்களை பொலிஸ் நிலையத்தில் வைத்து காட்டுகிறேன் என்று சொல்லி காரை செலுத்திக் கொண்டு பொலிஸ் நிலைய அருகாமையிலுள்ள ஹொட்டலில் நிறுத்தி இரவு உணவை உட்கொள்ள ஆயத்தமானபோது,\nமேற்படி போக்குவரத்து பொலிசார் இருவரும், ஹொட்டலில் நின்று கொண்டிருந்த சட்டாத்தரணியை பார்த்து,\n காரை திறந்து காட்டு, செக் பண்ணணும் என்று கடினமான வார்த்தைகளால் கூறியதால்,\nஎல்லாம் பரிசோதிக்கப்பட்டு ஆவனங்களை சரி கண்டதன் பின்னர் பொலிஸார் செல்ல, சட்டத்தரணியும் வீடு சென்றுள்ளார்.\nசட்டத்தரணியிடமே போக்குவரத்து பொலிசார் இவ்வாறு அதிகார து��்பிரயோகத்திதில் நடந்து கொள்ளும்போது,\nபொதுமக்களோடு எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்று கவலை கொண்ட சட்டத்தரணி,\nஉடனடியாக குறித்த இரு பொலிசாருக்கு (சார்ஜன், பொலிஸ் கொஸ்தாபல்) எதிராக 32516/PVT/2019 இலக்கத்தில்\nநேற்றையதினம் (18/12) குறித்த இரு பொலிசாரும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் கூட்டில் ஏற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு,\nஒரு லட்சம் ரூபா சரீர பிணையில் இருவரும் விடுவிக்கப்பட்டு,\nஎதிர்வரும் 31/01/2020 அன்று நீதிமன்றத்துக்கு ஆஜராகுமாறு பணிக்கப்பட்டிருக்கிறார்கள்.\n அல்லது சட்டத்தரணியுடன் வழக்கு சமாதானப் படுத்தப்படுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nமஹர ஜும்ஆ பள்ளிவாசல் சிலைவைப்பு - நிர்வாகிகள் ஜனாதிபதியை சந்திக்கிறார்கள்\nராகம் பிரதேச முஸ்லிம்கள் தொழுகை, ஜும்ஆ உற்பட அனைத்து மத அனுஸ்டானங்களுக்குமாக பாவித்து வந்த 100 வருடங்கள் பழமையான பள்ளிவாசலினுள் புத்தர் ...\nதிருமணம் முடிந்து 4 மாதம், வயிற்றில் 2 மாத க���ழந்தை - இரத்தம்குடித்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்\nதிருமணம் முடிந்து நான்கு மாதங்களேயான ஷாஜியா வன்முறை வெறியாட்டத்தில் மரணம். இரண்டு மாத குழந்தை வயிற்றில் 😢😢😢 இன்று கர்ப்பிணிப்பெண்...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nபுர்காவையும் மத்தரசாக்களையும் தடைசெய்தால், ஆதரவு வழங்கத் தயார். சம்பிக்க\nபுர்கா , மத்தரஸா உள்ளிட்டவைகளை தடை செய்யும் யோசனைகளை முடியுமானால் நிறைவேற்றி காட்டுமாறு அரசுக்கு பாடலி சம்பிக ரனவக சவால் விடுத்துள்ளார்....\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nமுகம் மூடிச��சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/channels/vijay-super-tv", "date_download": "2020-02-26T19:32:48Z", "digest": "sha1:7HLUFWN5SU4ECOMTTCFUGJKCSM2S55XK", "length": 3222, "nlines": 127, "source_domain": "www.thiraimix.com", "title": "Vijay Super TV - Thirai Mix | Thirai Video - Tamil Live Movies | Tamil Tv Show Video | Watch Now | Vijay TV Show | Sun TV Show", "raw_content": "\nசில தினங்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்\nகனடாவில் காணாமல் போன 16 வயது சிறுமி... பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்\nகுட்டையான உடையில் பொது இடத்தில் சுற்றி திரியும் நடிகை ரகுல் பிரீத் சிங்... கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்..\nகனடாவில் காணாமல் போன இலங்கைச் சிறுமி\nபிரித்தானியா பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு விணப்பித்த கருப்பு நிற பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் வெறியாட்டம் அப்பாவி இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/02/14/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-02-26T19:47:01Z", "digest": "sha1:NQDGV4P3UQA6LV64PYJXCTG2DJE6FTCV", "length": 12779, "nlines": 81, "source_domain": "itctamil.com", "title": "நீதிமன்றில் ரிஷாட்டின் மனைவி தொடர்பில் இரகசிய பொலிஸார் வெளியிட்ட தகவல் - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome பிரதான செய்திகள் நீதிமன்றில் ரிஷாட்டின் மனைவி தொடர்பில் இரகசிய பொலிஸார் வெளியிட்ட தகவல்\nநீதிமன்றில் ரிஷாட்டின் மனைவி தொடர்பில் இரகசிய பொலிஸார் வெளியிட்ட தகவல்\nசதொச நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடிகள் பற்றிய சந்தேகத்திற்கிடமான ஆவணங்கள் முன்னாள் வர்த்தக அமைச்சர் ரிஸாட் பதியுதீனின் கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள அவரது மனைவியின் வீட்டிலிருந்தே கைப்பற்றப்பட்டதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றில் தெரியப்படுத்தியுள்ளனர்.\nஇது தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவியை அழைப்பதற்கு எதிர்பார்ப்பதாக குற்றத்தடுப்பு பிரிவினர் கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் தெரிவித்துள்ளனர்.\nகடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் சதொச பல்பொருள் அங்காடி உட்பட பல்வேறு வணிகம் சார்ந்த நிறுவனங்களை வகித்த முன்னாள் வர்த்தக அமைச்சர் ரிஸாட் பதியுதீன் பல மோசடிகளை செய்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.\nகுறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் விருத்தி அமைச்சரான விமல் வீரவன்ச அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போது, கடந்த ஆட்சியின் கீழ் வர்த்தக அமைச்சராக இருந்த ரிஷாட் பதியுதீனின் அமெரிக்காவிலுள்ள வங்கிக் கணக்கிற்கு இலங்கையிலிருந்து ஒருஇலட்சம் டொலர்கள் வைப்பிலிடப்பட்டமை குறித்து விசாரணை அவசியம் என வலியுறுத்தியிருந்தார்.\nஇதனையடுத்து அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் இதுகுறித்து விசாரணை கோரி நேற்றைய தினம் பொலிஸ் தலைமையகத்திலும் முறைப்பாடு செய்திருந்தார்.\nஇந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சம்பந்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சதொச கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பில் பல்வேறு ஆவணங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைப்பற்றியிருந்தனர். கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள முன்னாள் அமைச்சர் பதியுதீனின் மனைவியின் இல்லத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய சோதனையில் இந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதோடு, அந்த வீட்டிலிருந்த இம்ரான் மொஹமட் என்பவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்திருந்தனர்.\nகுறித்த நபரும் பல்வேறு நிதிமோசடியில் ��ிக்கியிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கல்கிஸை நீதிமன்றத்தில் இன்றைய தினம் சந்தேக நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னிலைப்படுத்தினர். குறித்த இல்லத்திலிருந்து 09 கோடியே 35 இலட்சம் ரூபா பெறுமதியான பொருத்தனை பத்திரங்களும் கைப்பற்றப்பட்டிருந்தன.\nஇந்த ஆவணங்கள் மற்றும் பத்திரங்கள் அனைத்தையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் இன்றைய தினம் சமர்பித்திருந்தனர். அதேபோல, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவியிடமும் இதுகுறித்த மேலதிக விசாரணைக்காக வாக்குமூலம் பதிவுசெய்யவிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மன்றில் குறிப்பிட்டுள்ளனர்.\nவழக்கு விசாரணையின் போது, சந்தேக நபரான இம்ரான் மொஹமட்டை எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nPrevious articleகாலக்கெடுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது- ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கை அறிவிப்பு\nNext articleஞானசார தேரரின் கருத்து மீண்டும் ஈழப்போராட்டத்திற்கு வித்திடும் எச்சரிக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்\nஇன்று அதிபர், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டமத…\nகடலட்டை பிடிப்பதற்கு வடமராட்சி கிழக்கு மற்றும் வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர்கள் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு…\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது அமைப்பு 24-02-2020 ஊடக அறிக்கை…\nயாழ்.மருதனார் மடம் பகுதியில் பதற்றம்-80 தொடக்கம் 90 இளைஞாகள் இராணுவத்தால் கைது.\nதமிழ் தேசியத்தை பலவீனப்படுத்தும் சுமந்திரனை தமிழ் மக்கள் தூக்கி எறிவதை தவிர வேறு வளியில்லை.அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்....\nஇரண்டு ஆண்டுகளாக காணவில்லை, கண்டுபிடித்து தருமாறு உறவுகள் கோரிக்கை....\nசிறிலாங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில்.அல்லது விசேட தீர்ப்பாயம் ஒன்றில் பாரப்படுத்துவதன் ஊடாகவே தமிழ் மக்களுக்கான நீதியை பெறலாம்- கஜேந்திரகுமார்\nஇன்றைய ராசிப்பலன் - 26.02.2020 மாசி 14, புதன்கிழமை...\nசுமந்திரனையும் அவரது செவிட்டு ஊமை எம்பிக்களையும் தோற்கடிக்க ஒன்றுபட வேண்டும்\nகடலட்டை பிடிப்பதற்கு வடமராட்சி கிழக்கு மற்றும் வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர்கள் பிரதிநிதிகள் கடும் ��திர்ப்பு...\nஇன்று அதிபர், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டமத...\nமேற்கு ஜேர்மனியில் மக்கள் கூட்டத்தின் மீது காரினால் மோதித் தாக்குதல்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது அமைப்பு 24-02-2020 ஊடக அறிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/usain-bolt-breaks-srinivasa-gowda-record-viral-video-120021500033_1.html", "date_download": "2020-02-26T18:30:49Z", "digest": "sha1:OTTPC724ZX752OAINK2FRBMWFCU7KL5Z", "length": 11377, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "உசேன் போல்ட் சாதனையை முறியடித்த இளைஞர் ! வைரல் வீடியோ | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 27 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉசேன் போல்ட் சாதனையை முறியடித்த இளைஞர் \nஉசைன் போல்ட் சாதனையை முறியடித்த இளைஞர் \nஉலக தடகள வரலாற்றில் எப்போதும் நினைவு கூறப்படும் ஒரு பெர்யர் உசேல் போல்ட். எந்த் வசதியும் இல்லாமல் தனது உழைப்பு திறமையாலும் இந்த உலகில் புகழின் உச்சிக்கு\nஜமைக்கா நாட்டைச் சேர்ந்த இவர் ஒலிம்பிக் பதக்கங்களை 11முறை வென்றுள்ளார். இந்நிலையில், கடந்த 2009 ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற உலக சாம்பியன் ஷிப் போட்டியில்ல்\n9.58 வினாடிகள் கடந்ததே உலக சாதனையாக இருந்து வருகிறது.\nஒருவர் முறியடித்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.\nகர்நாடகாவில் நடைபெறும் பாரம்பரிய திருவிழா ஓட்டம் கம்பாலா. இதில் பந்தய தூரமாக 142.5 மீட்டரை வெறும் 13 புள்ளி 62 வினாடிகளில் கடந்துதான் இந்திய அளவில் பரவலக பேசப்பட்டு வருகிறது. உசேன் போல்டின் சாதனையை முறியடித்தவராகக் கருதப்படுபவர் ஸ்ரீனிவாசா கவுடா என்பவர் ஆவார். தற்போது காளைகளுடம் மல்லுக்கட்டி மின்னல் வேகத்தில் ஓடும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.\n175 கி.மீ வேகத்தில் பந்துவீசி அசத்திய 17 வயது வீரர் – அக்தர் சாதனை முறியடிப்பு \nநீண்ட தூரம் பயணிக்கும் விமானம்: குவாண்டாஸ் நிறுவனத்தின் உலக சாதனைப் பயணம்\nதொடர்ச்சியாக 11 டெஸ்ட் தொடர் வெற்றி – ஆஸ்திரேலியாவின் சாதனையை தகர்த்து இந்தியா உலக சாதனை \nமாரத்தான் ஓட்டத்தில் உலக சாதனை படைத்த வீரர் \nஉலக சாதனையை தக்கவைப்பது யார் – கோஹ்லியா \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/rcb-changed-their-name-in-social-networks-120021400002_1.html", "date_download": "2020-02-26T20:07:03Z", "digest": "sha1:KZH7SX2IZDLR6JPKICOIIEJKRSNCEJG5", "length": 10872, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "பெயர் மாறுகிறதா ஆர் சி பி அணி? கோலி, டிவில்லியர் குழப்பம் ! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 27 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபெயர் மாறுகிறதா ஆர் சி பி அணி\nஇந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர் சி பி அணியின் பெயர் மாற்றப்படும் என சொல்ல்ப்படுகிறது.\nதிறமையான வீரர்கள் பலர் இருந்தும் கடந்த 13 சீசன்களில் ஆர் சி பி அணியால் ஒரு கோப்பையைக் கூட வெல்ல முடியவில்லை. எனவே ஆர்சிபியை ரசிகர்கள் ஐபிஎல்-ன் சோக்கர்ஸ் என வர்ணித்து வருகின்றனர். ஆனால் கோப்பையை வெல்லாவிட்டாலும் ஐபிஎல்-ன் மிகவும் அதிக ரசிகர்களைக் கொண்ட அணியில் அதுவும் ஒன்று.\nஇந்நிலையில் இந்த ஆண்டு தொடரில் பெங்களூர் அணியின் ஸ்பான்ஸராக முத்தூட் பின்கார்ப் நிறுவனம் மாற இருப்பதால் சமூக வலைதளங்களில் தங்கள் அணியின் பெயரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்பதில் இருந்து ராயல் சேலஞ்சர்ஸ் என அணி நிர்வாகம் மாற்றியுள்ளது. மேலும் தங்கள் பழைய புகைப்படத்தையும் நீக்கியுள்ளது. இதைப்பார்த்த அணி வீரர்களான கோலி, சஹால் மற்றும் டிவில்லியர்ஸ் நம் அணிக்கு என்ன ஆச்சு\nவிஜய்க்கு போட்டியாக பாடலை வெளியிடும் சிம்பு: கோலிவுட்டி��் பரபரப்பு\nமோசமான பவுலிங் – தரவரிசையில் கீழிறங்கிய பூம்ரா \n’சர்வர் சுந்தரம்’ படம் அவ்வளவுதானா\nடி 20 போட்டிகளில் வார்னர் ஓய்வா இந்த இரு வீரர்களிடம் ஆலோசனை \nமோசமாக விளையாடும் விராட் கோலி: ரசிகர்கள் வேதனை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-26T20:42:59Z", "digest": "sha1:FSF7H73E2AW3WGQDE5NUUJKX7K2Z2RMN", "length": 5949, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனீனா பர்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅனீனா பர்கர் (Anina Burger, பிறப்பு: ஆகத்து 25 1967), முன்னாள் தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 18 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1997 - 2000 ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nதென்னாப்பிரிக்க பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 10:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-02-26T21:06:21Z", "digest": "sha1:SXDV4VHHOKTMFCTEGJGZZ22XFNEMGOHX", "length": 7343, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "போபத் அருவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொட���த்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n30 மீட்டர் (100 அடி)\nகுரு ஆறு (களு கங்கை)\nபோபத் நீர்வீழ்ச்சி சபரகாமுவாகா மாகாணத்தில் குருவிட்டை நகருக்கு அண்மையில் கொழும்பு - இரத்தினபுரி பெருந்தெருவில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. களுகங்கையின் முக்கிய கிளையாறான குருகங்கையில் அமைந்துள்ள போபத் நீர்வீழ்ச்சி மொத்தம் 30 மீட்டர் (100 அடி) பாய்கிறது. இதன் பெயர் இதன் வடிவத்தைக் கொண்டு வருவதாகும் (போபத் என்பது சிங்கள மொழியில் அரசமர இலை என்பதைக் குறிக்கும்). இந்நீர்வீழ்ச்சியை குருவிட்டை நகரில் இருந்து தெவிபாகலை கிராமத்துக்குச் செல்லும் பாதையூடாக அணுகலாம். நீர்வீழ்ச்சிக்கருகே உல்லாசப் பிரயாணிகளுக்கான வசதிகள் காணப்படுகின்றன. கொழும்பில் இருந்து 2 மணித்தியாலத்துக்குள் இந்நீர்வீழ்ச்சியை அடையலாம் என்பதால் உள்நாட்டு உல்லாசப்பிரயானிகளிடையே பிரசித்தமான இடமாக காணப்படுகிறது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2018, 22:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-led-500w-130lm-w.html", "date_download": "2020-02-26T19:37:54Z", "digest": "sha1:VXMVV6STL6R4PRRZOET5S6HN3ETJX4PE", "length": 41472, "nlines": 404, "source_domain": "www.chinabbier.com", "title": "China ஸ்பாட்லைட் Led 500w 130lm W China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஸ்பாட்லைட் Led 500w 130lm W - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த ஸ்பாட்லைட் Led 500w 130lm W தயாரிப்புகள்)\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nLed Post Top Fixures 20W 5000K 3000lm விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) பீம் கோணம்: 120 ° 5) சான்றிதழ் .: CCE, ROHS 6) ஐபி மதிப���பீடு: ஐபி 65 7) உத்தரவாதம்: 3 ஆண்டுகள் வசதிகள்: 1. 20W போஸ்ட் டாப் லெட் அமேசான் எரிசக்தி சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 800w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 600w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 600w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 600w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 500w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 500w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 500w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 300w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 300w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 300w 130lm / w உயர் சக்தி பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது....\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 800 வா\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு வெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 800w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. வெளிப்புற 800w எல்இடி ஸ்பாட்லைட் 15 டிகிரி பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 600 வா\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு வெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 600w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. வெளிப்புற 600w எல்இடி ஸ்பாட்லைட் 15 டிகிரி பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 500 வா\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு வெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 500w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. வெளிப்புற 500w எல்இடி ஸ்பாட்லைட் 15 டிகிரி பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 300 வ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு வெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 15 ° 30 ° 60 ° 300 வ 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. வெளிப்புற 300w எல்இடி ஸ்பாட்லைட் 15 ° 30 ° 60 ° பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு...\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 800w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 600w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எ��்.ஈ.டி எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 500w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது....\n300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 300w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\n500W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 500W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி 500 வா ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய...\nபிரைட்ஸ்டார் 500W வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு பிரைட்ஸ்டார் 500W வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. 500W பிரைட்ஸ்டார் வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு...\nலெட் ஸ்பாட்லைட் 800 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 800w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 800w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய ஸ்பாட்லைட் எல்.ஈ.டி 800...\nலெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு லெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 600w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய லெட் வெள்ள பகல் IP65...\nலெட் ஸ்பாட்லைட் 500 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 500w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 500w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய லெட் வெள்ள பகல் IP65...\nலெட் ஸ்பாட்லைட் 300 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 300w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 300w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய ஸ்பாட்லைட் எல்இடி 300 வ...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W UFO LED ஹை பே லைட் 13000Lm 1. 100W ufo உயர் விரிகுடா ஒளி வெளிச்சம் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. யுஎஃப்ஒ தலைமையிலான தொழில்துறை ஒளி புதிய நேர்த்தியான...\nலெட் கேரேஜ் ஃப்ளட் லைட் 500W சமமான 240 வி\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Flood Light 500w Equivalent 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. லெட் கேரேஜ் வெள்ள விளக்குகள் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய லெட் 240 வி வெள்ள...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் ஃப்ளட் லைட் 70w 8400lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஃப்ளட் லைட் 75 வ 300W ஆலசன் விளக்கை சமமான மாற்றாக மாற்றலாம் . இந்த லெட் ஃப்ளட் லைட் 80w சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான, உங்களுக்கு தேவையான கோணம் என்ன என்பதை எளிதாக நிறுவலாம். IP66 மதிப்பீட்டில், எங்கள்...\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\nஒரு சூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள் 20W அனைத்து\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n150W ஹை பே லேட் கிடங்கு லைட் ஃபிக்ஷர்ஸ்\n100W சுற்று லேட் உயர் பே லைட் மோஷன் சென்சார்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/ajithkumar", "date_download": "2020-02-26T19:33:45Z", "digest": "sha1:4WUWKOOR2HHKBSN6BUQXHF7LLJLQLDZE", "length": 9463, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "அஜீத்குமாருக்கு ரஜினிகாந்த் பாராட்டு! | ajithkumar | nakkheeran", "raw_content": "\nநேர்கொண்ட பார்வை படத்தில் நடித்ததற்காக நடிகர் அஜீத்குமாரை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பாராட்டு தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் எச்.வினோத்திற்கும் அவர் பாராட்து தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிஜய், அஜீத், சூர்யா எதிர்மனுதாரர்களாக சேர்ப்பு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அதிரடி\n’நான் அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை’ - அஜீத்குமார்\nகலைஞருக்கு நடிகர் அஜீத் அஞ்சலி\nஎம்.ஜி.ஆர்க்கு அப்புறம் அஜித்துக்குதான் அந்தப் பழக்கமிருந்தது... - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #4\nஎப்பேர்பட்ட பூட்டையும் சத்தமில்லாமல் திறந்து விடுவேன் பிடிபட்ட திருடன் பரபரப்பு வாக்குமூலம்\nசேலம் பியூஷ் மானுஷ் வேலூர் சிறைக்கு திடீர் மாற்றம்\nமாற்றுதிறனாளி இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு... காவல்துறையினர் தீவிர விசாரணை\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் தங்கப் புதையல் கண்டுபிடிப்பு\n“பிளான் பண்ணி பன்ற காதலும் உங்களுக்கு புனித காதலா”- திரௌபதி இயக்குனர் சிறப்பு பேட்டி\nமீண்டும் ஒரு பிரம்மாண்ட படம்... பிரபல இயக்குனருடன் இணைந்த பிரபாஸ்...\nதலைவி பட சர்ச்சை: வருத்தம் தெரிவித்த இயக்குனர்...\nடெல்லி எரிகிறது... ரஜினிகாந்த் எங்கே... - திமுக எம்பி செந்தில்குமார் கேள்வி\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபதவி பறிக்க காரணம் குடும்ப பிரச்சனையா தலைவர்களை திட்டியதா\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nநடிகை விஜயலட்சுமி பற்றி கேட்கப்பட்ட கேள்வி... கோபத்தில் சீமான் கூறிய பதில்\nஆதாரங்கள் நான் வெளியிட்டால் ஆளும்கட்சி தாங்காது... பொள்ளாச்சி சம்பவத்தில் மறைக்கப்படும் உண்மை... காப்பாற்றும் அதிமுக\nடிஎன்.பி.எஸ்.சி முறைகேட்டில் தப்பிக்கும் முக்கிய புள்ளிகள்... காப்பாற்றும் அதிமுக அரசு... வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nதப்பிக்க நினைக்கும் எடப்பாடி... பாஜக கையில் இருக்கும் முடிவு... கோபத்தில் எதிர்க்கட்சியினர்\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது... பாஜக போடும் அதிரடி திட்டம்... ரஜினி மூலம் திமுகவிற்கு கொடுக்கும் டென்ஷன்\nநம்ம தான் காரணம் புலம்பும் எடப்பாடி... திட்டவட்டமாக அறிவித்த அமித்ஷா, மோடி... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/international/trump-press-meet-along-with-trump", "date_download": "2020-02-26T18:53:33Z", "digest": "sha1:N73OTK742IQSCOPAIQXDTJLLQX47MYBY", "length": 11425, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "`பாகிஸ்தானை நம்புகிறேன்; காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம்!’ - சொன்னதையே சொல்லும் ட்ரம்ப் | Trump press meet along with trump", "raw_content": "\n`பாகிஸ்தானை நம்புகிறேன்; காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம்’ - சொன்னதையே சொல்லும் ட்ரம்ப்\nகாஷ்மீர் விவகாரத்தில், தான் மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாகக் கருத்து தெரிவித்தார், ட்ரம்ப். இதற்கு இம்ரான் கானும் விருப்பம் தெரிவிக்க, இந்தியாவின் கருத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார்.\nஹெளடி மோடி நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் மோடியுடன் தோன்றிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அதற்கு அடுத்த நாளே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஹெளடி மோடி நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதம், மும்பை மற்றும் அமெரிக்கா 9/11 தாக்குதல்கள், காஷ்மீர் விவகாரம் தொடர்பாகக் கடுமையான வாதங்களை முன��வைத்தாலும், பாகிஸ்தான் குறித்தோ காஷ்மீர் விவகாரம் குறித்தோ ட்ரம்ப் எதுவும் பேசாமல் அமைதி காத்தார்.\nஇந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்த ட்ரம்ப், அவருடன் செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது அவர் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். பாகிஸ்தான், தீவிரவாதிகளின் கூடாரமாக இருப்பதாக இந்தியாவின் குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த ட்ரம்ப், `இந்த விவகாரத்தில் நான் இரானின் பெயரைச் சொல்லுவேன். உலகிலேயே இரானில் தான் அதிக தீவிரவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள்தான் நம்பர் ஒன்\" என்றார்.\nகாஷ்மீர் விவகாரத்தில், இந்தியா-பாகிஸ்தான் இடையே கடும் மோதல்போக்கு நிலவியபோது, தானாக முன்வந்து காஷ்மீர் விவகாரத்தில் தான் மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாகக் கருத்து தெரிவித்தார் ட்ரம்ப். இதற்கு இம்ரான் கானும் விருப்பம் தெரிவிக்க, இந்தியாவின் கருத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார். ஆனால், இந்தியா இந்த கோரிக்கையை ஏற்க முடியாது எனத் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பேசித் தீர்த்துக்கொள்ளும் எனப் பதில் சொல்லப்பட்டது. எனினும், ட்ரம்ப் பல்வேறு தருணங்களில் இரு நாடுகளும் விரும்பினால், தான் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்ற கருத்தைத் தெரிவித்துவந்தார்.\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டபோது, தனது மத்தியஸ்த ஆசையை மீண்டும் ஒருமுறை தெரிவித்தார் ட்ரம்ப். ``என்னால் முடிந்த உதவியை இந்த விவகாரத்தில் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். எனினும், அது மோடி மற்றும் இம்ரான் கான் முடிவுசெய்ய வேண்டியது. இருவரில் ஒருவர் இல்லை என்றாலும் இது வேலைக்கு ஆகாது. இந்தியாவும் பாகிஸ்தானும் விரும்பினால், இதைச் செய்ய நான் தயாராகவும் விருப்பத்துடனும், என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடனும் உள்ளேன்.\n`ஹிஸ்டரி - கெமிஸ்ட்ரி; எனர்ஜி - சினெர்ஜி’ - பன்ச் வசனங்கள் மூலம் கவனம் ஈர்த்த மோடி #HowdyModi\nஇந்த விஷயத்தில், இந்தியா மத்தியஸ்தம் என்ற கருத்துக்கு முன்வரும் என நினைக்கிறேன். நான் இம்ரான் மற்றும் மோடிக்கு நல்ல நண்பனாக இருப்பதால் என்னால் இதைச் செய்ய முடியும். இந்த விஷயத்தில் நான் நல்ல நடுவராகச் செயல்படுவேன். காஷ்மீரில் எல்லாம் சரியாக நடப்பத��� நான் காண விரும்புகிறேன். அங்கு அனைவரும் சரியாக நடத்தப்பட வேண்டும்” என்றார்.\nபாகிஸ்தானை நீங்கள் நம்புகிறீர்களா எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த ட்ரம்ப், ``இன்று நான் இருக்கும் இடத்தில் இருந்த மற்ற நபர்கள், பாகிஸ்தானை மோசமாகத்தான் நடத்தினார்கள். பாகிஸ்தானும் எங்களை நன்றாக நடத்தினார்கள் என்று சொல்ல மாட்டேன். எனினும், இங்கே என்னுடன் இருக்கும் இம்ரான் கானை நம்புகிறேன். அதனால் பாகிஸ்தானை நம்புகிறேன். தீவிரவாதத்துக்கு எதிராக இம்ரான் கான் கடுமையான நடவடிக்கைகள் எடுத்துவருகிறார். அவர்களுக்கு வேறு வழியும் இல்லை” என்று முடித்தார்.\n`வெரி ஸாரி.. மோடி அப்படியொரு கோரிக்கையை உங்களிடம் வைக்கவில்லை' - ட்ரம்ப் கருத்தால் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-37-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4/", "date_download": "2020-02-26T18:36:50Z", "digest": "sha1:HKHBLFTP4JRV573FTG2WR2JLUFQDNHUY", "length": 6516, "nlines": 62, "source_domain": "canadauthayan.ca", "title": "சவுதியில் 37 பேருக்கு மரண தண்டனை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nபோர்க்குற்ற தீர்மானத்தில் இருந்து விலகல்; இலங்கை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசிவன்-பார்வதி-முருகன் கட்டுக்கதை: கிறிஸ்துவ கைக்கூலி ஆமைக்கறி சீமான்\nஇந்தியாவின் காஷ்மீர் பிரச்னையிலும் சிஏஏ விவகாரத்தில் தேவை இல்லாமல் மூக்கை நீட்டிய மலேசிய பிரதமர் மகாதீர் திடீர் ராஜினாமா\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு சிறப்பான வரவேற்பு \nபலரை திருமணம் செய்துகொண்டால் தண்டனை இல்லை - அமெரிக்காவில் புதிய சட்டம்\n* பாக்., முன்னாள் பிரதமர் ஜாமினை நீட்டிக்க மறுப்பு * '21ம் நூற்றாண்டின் சவால்களை சந்திக்க ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை சீரமைக்கணும்' * டெல்லி வன்முறைக்கு அரசியல் சக்திகளும், வெளியாருமே காரணம்: அரவிந்த் கேஜ்ரிவால் * டெல்லி வன்முறை: இரும்புக் கம்பிகளுடன் சென்ற இளைஞர்களும், ஜெய் ஸ்ரீராம் கோஷமும்: பிபிசி செய்தியாளரின் அனுபவம்\nசவுதியில் 37 பேருக்கு மரண தண்டனை\nரியாத் சவுதி அரேபியாவில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 37 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.இந்நாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய குற்றச்சாட்டில் அந்நாட்டை சேர்ந்த 37 பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் நடந்த விசாரணையில், அவர்கள் நாட்டின் பாதுகாப்பினை சீர் குலைக்க மற்றும் குழப்பங்களை விளைவிக்க, ‘ஸ்லீப்பர் செல்’லாக செயல்படும் பயங்கரவாத குழுக்களை உருவாக்கி வந்தது தெரிய வந்தது. அதனால், அந்நாட்டு சட்டப்படி அவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றுவது என முடிவானது.இதைத் தொடர்ந்து அந்நாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய குற்றச்சாட்டில் 37 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithunamthesam.com/?author=5", "date_download": "2020-02-26T19:25:50Z", "digest": "sha1:CT6ERRXVC5KA4OOXOQHO5R56B7JPZXPF", "length": 9685, "nlines": 141, "source_domain": "ithunamthesam.com", "title": "vavuniya – Ithunamthesam", "raw_content": "\nசுமந்திரன் என் சவாலுக்கு தயங்குவது ஏன்\nஎன் மீது பொய்க் குற்றச்சாட்டை சுமத்தும் சுமந்திரன் என்னுடைய சவாலுக்கு பதில் கூறத் தயங்குவது ஏன் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான...\nஏமாற்று நாடகத்தினை முன்னெடுக்கிறர் விக்கி. கயேந்திரன் குற்றச்சாட்டு\nவிக்னேஸ்வரன் என்பவர் ஒரு மாயமான் என்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் மக்கள் கொள்கையில் உறுதியாக இருக்கின்ற கஜேந்திரகுமாருக்கு பின்னால் வராமல் தனக்குப் பின்னால் வர...\nகூட்டுத்தலமையை விட கொள்கைதான் முக்கியம்\nயதார்த்தத்தை உணரத் தொடங்கியிருக்கின்ற தமிழ் மக்கள் உண்மையான நேர்மையான கொள்கையில் விட்டுக் கொடுப்பில்லாத தங்களது தரப்பிற்கு முழுமையான ஆதரவை வழங்குவார்கள் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள்...\nஇலங்கையின் சுதந்திர தினம் என்பது சிறுபான்மை சமூகத்துக்குரியது அல்ல …\nஇலங்கையின் சுதந்திர தினம் என்பது இந்நாட்டில் வாழும் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்களுக்கே, சிறுபான்மை சமூகத்துக்குரியது அல்ல என தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் செயற்பாட்டாளர் (யாழ் பல்கலைக்கழக...\nசொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் 7000 பேர் ஆபத்தில���\nகொரோனா வைரஸ் உலகின் ஐந்தாவது பெரிய சொகுசு பயணக் கப்பலில் நுழைந்ததாக சந்தேகிக்கப்படுகிறது ️7000 பேர் ஆபத்தில் உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.இத்தாலிய நிறுவனத்தைச் சேர்ந்த சொகுசு...\nஜனாதிபதியின் கருத்தை கண்டித்து வவுனியாவில் போராட்டம் \nவடக்கு, கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (வியாழக்கிழமை) காலை 11.00 மணியளவில் ஆரம்பமாகிய...\nஇருபத்தொன்பது பேரின் உயிரைக் காவுகொண்ட வைரஸ்\nநைஜீரியாவில் பரவிவரும் லஸ்ஸா (Lassa) காய்ச்சல் காரணமாக இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. சீனாவில் கொரோனா...\nபௌத்த நாடாக ஏற்க விரும்பாதவர்களை விரட்டுங்கள் \nஇலங்கையை சிங்கள பௌத்த நாடாக ஏற்க விரும்பாத அனைத்து நபர்களையும் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்....\nசெல்வசந்நிதி ஆலய கேணிக்குள் சிறுவனின் சடலம்\nதொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் கேணியில் சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர் . இன்று செவ்வாய்க்கிழமை காலை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில்...\nமனைவியை கொலை செய்த கணவன் – கிளிநொச்சியில் கோரம்\nகிளிநொச்சியில் 24 வயது மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவரும் தற்கொலைக்க முயன்ற நிலையில் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற வருவதாக...\nசுமந்திரன் என் சவாலுக்கு தயங்குவது ஏன்\nஏமாற்று நாடகத்தினை முன்னெடுக்கிறர் விக்கி. கயேந்திரன் குற்றச்சாட்டு\nகூட்டுத்தலமையை விட கொள்கைதான் முக்கியம்\nஇலங்கையின் சுதந்திர தினம் என்பது சிறுபான்மை சமூகத்துக்குரியது அல்ல …\nசொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் 7000 பேர் ஆபத்தில்\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/182682/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-26T20:03:54Z", "digest": "sha1:RSEVBTJN7ROVCYMQBQOZNJD4E2NGC2VN", "length": 8350, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\n15:23–‘இல்’ என்கிற தமிழ்ச் சொல்லுக்கு இல்லம், வீடு, மனை, அகம்முதலிய பல பொருள்கள் உண்டு. “இல்லை’ என்கிறஎதிர்மறைப் பொருளும் உண்டு. அதே “இல்’ அடியாகப் பிறந்துள்ள “இல்லாள்’ அல்லது“இல்லவள்’ என்கிற பெண்பால் சொல்லுக்கு வீட்டுக்காரி,மனைவி, மனையாள், அகத்துக்காரி, இல்லக்கிழத்திஎன்கிற பொருள்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், “இல்லான்’ என்கிற ஆண்பால் சொல்லுக்கு,இல்லத்துக்குரியவன், மனைக்குரியவன் என்கிறபொருள் இலக்கிய வழக்கில் இல்லை. வீட்டுக்காரன்,அகத்துக்காரன், அகமுடையான் என்கிற சொற்களும்கூட, பேச்சு வழக்கில் மட்டுமே உள்ளன. மாறாக, இல்லாதவன் – அதாவது பணம், பொருள்இல்லாதவன் – […]\nவள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 63\nவெற்றிக்கான மந்திரன் -ஸ்ரீ அன்னை\nஅஞ்சலக சேமிப்பு திட்டங்களில் மாற்றங்கள்\nஆயுள் காப்பீடு குறித்து சீன தொழிலதிபர் சொன்னது\nவீட்டுக்கு கொரோனா வைரஸ் வந்திருக்குன்னு ஸ்டேட்டஸ் போட்டிருக்காளே..\nC.A.A. சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது – நடிகர் ரஜினிகாந்த்\nC.A.A. சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது – நடிகர் ரஜினிகாந்த் இன்றிரவு சுமார் 7.30 மணிக்கு சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து திடீரென்ற… read more\nகட்டிப்பிடி வைத்தியம் - மோடி ட்ரம்ப்.\nகாவிகளின் வெறியாட்டம் : டில்லி எரிகிறது \nவிடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு.\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு.\nநுணுக்கமான பார்வை - ஜெ.ஜெயலலிதா.\n மக்கள் அதிகாரம் மாநாடு | நேரலை | Vinavu Live.\n60 வயதுக்கு மேல் தவறாமல் செய்ய வேண்டிய அவசியமான விஷயங்கள்:.\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nபேரூந்து பிரயாணம் : கவிதா\nஒரு மருந்து விற்பனன் வாழும் நாட்கள் : இராமசாமி\nகாத்திருந்து காத்திருந்து... : சரவணகுமரன்\nஆட்டு நாக்கு : பத்மினி\nகாதல் கடிதம் : நசரேயன்\nகிராமத்து பேருந்து : Anbu\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்���த்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/director-alvijay-planed-to-way-of-direction/", "date_download": "2020-02-26T18:51:22Z", "digest": "sha1:VP4443ZBBKOLYXCDXW7JHUYJJ7QXNXBM", "length": 5334, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "director alvijay planed to way of direction", "raw_content": "\n‘தேவி’யை இயக்கியபின் இயக்குனர் விஜய் எடுத்த முடிவு..\nபீல்டில் பல வருட அனுபவம் கண்ட இயக்குனர்களே இருமொழிப்படங்களை இயக்க யோசிக்கும் நேரத்தில், மிக குறைந்த வயதில் மும்மொழிப்படமாக ‘தேவி’ படத்தை இயக்கி நம்மை ஆச்சர்யப்படுத்தியுள்ளார் இயக்குனர் ஏ.எல்.விஜய்.. பிரபுதேவா, தமன்னா என்கிற புது காம்பினேஷனில் ஹாரர் கலந்த காமெடியாக இந்தப்படம் உருவாகியுள்ளது..\nஇந்தப்படத்தை இயக்கி முடித்த அனுபவத்தில் இயக்குனர் ஏ.எல்.விஜய் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார்.. இனிமேல் மும்மொழிப்படங்களை இயக்க கூடாத என்பதுதானாம் அது.. காரணம் ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் படங்களை இயக்கிய உணர்வும் மலைப்பும் ஏற்பட்டதாக கூறுகிறார் விஜய்..\nஅது மட்டுமல்ல, போஸ்ட் புரொடக்சன், புரமோஷன் என எல்லாமே மூன்று முறை வேலை வாங்கி விட்டதல்லாவா. பிரபுதேவா, தமன்னா ஒத்துழைப்பு இல்லையென்றால் இந்தப்படத்தை இயக்கியதே இன்னும் கடினமாக இருந்திருக்கும் என்றும் கூறியுள்ளார் விஜய். இவ்வளவு கடின உழைப்புக்கான வெற்றி நாளை வெளியாக இருக்கும் ‘தேவி’ கட்டாயம் இந்த டீமுக்கு கொடுக்கும் என்பது உறுதி.\nஜீவாவை மீண்டும் மேலே அழைத்துவரும் ‘சீறு’\nதிறமையான நடிகனாக வலம் வந்த ஜீவாவிற்கு கடந்த சில வருடங்களாக வெளியான படங்கள் எதுவும் கை கொடுக்கவில்லை. அதேசமயம் இந்த 2020ல்...\nநாலு தோல்விக்குப் பிறகு ஒரு வெற்றி – நெகிழ்ந்த உதயநிதி\nசமீபத்தில் மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் சைக்கோ என்ற படம் வெளியானது. பாசிடிவ், நெகடிவ் என இரண்டு விதமான விமர்சனங்கள் இந்த...\n“தந்தைக்கு படத்துக்கு கிடைக்காத பெருமை எனக்கு கிடைத்துவிட்டது” – வால்டர் விழாவில் நடிகர் சிபிராஜ்\nவால்டர் என்கிற பெயரை கேட்டாலே நம் நினைவுக்கு வருவது கண்டிப்பும் கம்பீரமும் நிறைந்த போலீஸ் அதிகாரியான வால்டர் தேவாரம் தான். 90களில்...\nவானம் கொட்டட்டும் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.kalvisolai.com/2019/06/24_12.html", "date_download": "2020-02-26T19:43:49Z", "digest": "sha1:PPB4PRDXHA5SYXTSRWSDZ7HCGTGT2VLF", "length": 8819, "nlines": 167, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: அரசு மேல்நிலைப்பள்ளிகளில்  முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜூன் 24 முதல் விண்ணப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு", "raw_content": "\nஅரசு மேல்நிலைப்பள்ளிகளில்  முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜூன் 24 முதல் விண்ணப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு\nஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2,144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களை நிரப்ப விரைவில் ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட இருப்பதாகவும், இதற்கான ஆன்லைன் பதிவு ஜூன் 24 முதல் தொடங்கும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும் எஞ்சிய 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியத் தின் போட்டித்தேர்வு மூலமாக நேரடியாகவும் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், 2,144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) நேற்று வெளியிட்டது. அதன்படி, இதற்கான ஆன்லைன் பதிவு ஜூன் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 15-ம் தேதி முடிவடைகிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், உடற்கல்வி என மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பெரும்பாலான பாடங்களில் காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன. விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலை பட்டமும் அதோடு பிஎட் பட்டமும் பெற்றிருக்க வேண்டும். உடற்கல்வி இயக்குநர் பதவிக்கு எம்பிஎட் பட்டம் அவசியம். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் குறிப்பிட்ட தேதிக் குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத்தேர்வு ஆன்லைனில் நடத் தப்படும். தேர்வு தேதி பின்னர் அறி விக்கப்படும். மொத்த காலியிடங் களில் தமிழ்வழியில் படித்தவர் களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதிகபட்ச காலியிடமாக வேதியி யல் பாடத்தில் 356 காலியிடங் களும், அதற்கு அடுத்தபடியாக தமிழ் பாடத்தி���் 319காலியிடங் களும், கணிதத்தில் 273 காலியிடங் களும் ஆங்கிலம் பாடத்தில் 223 காலியிடங்களும் இடம் பெற் றுள்ளன. விரைவில் நடைபெற வுள்ள கணினி ஆசிரியர் தேர்வைப் போன்று முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வும் முதல்முறையாக ஆன்லைன் தேர்வாக நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/bramorchavam", "date_download": "2020-02-26T20:07:55Z", "digest": "sha1:YPOZYF5Q3SSTKKJEUOXWOFEKDPAIIOWI", "length": 9665, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "Bramorchavam: Latest Bramorchavam News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிருமலை: மலையப்ப சுவாமி சிலையில் சேதம்... ஆர்ஜித சேவைகள் நிறுத்தப்படுமா\nஏழுமலையானுக்கு 7 டன் பூக்களால் புஷ்பயாகம் - தரிசனம் காண குவிந்த பக்தர்கள்\nதிருமலையில் கருட சேவை: 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் 25 மணி நேரம் காத்திருப்பு\nதிருப்பதியில் 23-ந்தேதி ஆழ்வார் திருமஞ்சனம்: 26ல் பிரம்மோற்சவம் தொடக்கம்\nதிருப்பதி: பக்தர்கள் தங்கும் விடுதிகளில் டெபாசிட் கட்டணம் அதிகரிப்பு\nதிருச்சானூர் பிரம்மோற்சவம்: 3 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்\nதிருமலை பிரம்மோற்சவம்: நாளை 5ம் நாள் கருடசேவை\nதெலுங்கான பந்த்: திருமலை பிரம்மோற்சவத்திற்கு பக்தர்கள் வருவதில் சிக்கல்\nதிருப்பதி: ஏழுமலையானை எளிதாக தரிசித்த பக்தர்கள்… கூட்டம் குறைந்துள்ளது...\nதிருப்பதி ஏழுமலையானுக்கு 4143 ஏக்கர் நிலம் சொந்தம்... தனி டிரஸ்ட் உருவாகிறது.\nபோபால் விஷவாயு விபத்து: 28 ஆண்டுகள் கழிந்தும் அகற்றப்படாத கழிவுகள்… விஷமாகும் நிலத்தடிநீர்\nதிருப்பதி பிரம்மோற்சவம்: பல லட்சம் பக்தர்கள் திரண்டனர்-செப் 22ல் கருடசேவை\nபோபால் விஷ வாயு சம்பவம்-பாதிக்கப்பட்டோருக்காக கூடுதலாக ரூ. 72 கோடி நிதி\nஆன்டர்சனை நாடு கடத்திக் கொண்டு வர சுப்ரீம் கோர்ட்டில் மனு-அமைச்சர்கள் குழு முடிவு\nஆண்டர்சனை இந்தியா கொண்டு வர சட்ட அமைச்சகம் பரிந்துரை\nஆன்டர்சன் பத்திரமாக வெளியேற உதவினார் நரசிம்ம ராவ்-மாஜி வெளியுறவு செயலாளர்\nபோபால் விஷவாயு நிவாரணம்: அழகிரி 60 பக்க அறிக்கை தாக்கல்\nஆன்டர்சனுக்கு எதிராக போராட்டம்- அமெரிக்காவைக் கலக்கும் 12 வயது இந்திய சிறுவன்\nவாரன் ஆன்டர்சனை விடுவித்த விவகாரம்-அர்ஜூன்சிங் மீது வழக்கு\nபோபால் விஷ வாயு வழக்கு: 10 நாளில் அறிக்கை தர அமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-02-26T19:07:22Z", "digest": "sha1:5MSYSJRB4MKBITAP3ZZXO6VLZ2TMP4LV", "length": 11260, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேலாண்மறைநாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் R. கண்ணன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 626127\nமேலாண்மறைநாடு (ஆங்கிலம்:Melanmarainadu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம் , வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.[4][5][6]\n2007 ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருதைப் பெற்ற, தமிழக சிறுகதை, மற்றும் புதின எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி பிறந்த ஊர்.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,589 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மேலாண்மறைநாடு மக்களின் சராசரி கல்வியறிவு 81.92% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 75% விட கூடியதே. மேலாண்மறைநாடு மக்கள் தொகையில் 13.74% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஅருப்புக்கோட்டை வட்டம் · காரியாபட்டி வட்டம் · இராஜபாளையம் வட்டம் · சாத்தூர் வட்டம் · சிவகாசி வட்டம் · ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்· வத்திராயிருப்பு வட்டம் · திருச்சுழி வட்டம் · விருதுநகர் வட்டம் · வெம்பக்கோட்டை வட்டம் ·\nஅருப்புக்கோட்டை · காரியாபட்டி · நரிக்குடி · ராஜபாளையம் . சாத்தூர் · சிவகாசி . ஸ்ரீவில்லிப்புத்தூர்· திருச்சுழி · வெம்பக்கோட்டை . விருதுநகர் . வத்திராயிருப்பு\nஅருப்புக்கோட்டை · ராஜபாளையம் · சாத்தூர் · சிவகாசி · ஸ்ரீவில்லிப்புத்தூர் · திருத்தங்கல் · விருதுநகர் ·\nசேத்தூர் · வத்திராயி��ுப்பு · செட்டியார்பட்டி · காரியாபட்டி · மம்சாபுரம் · சுந்தரபாண்டியம் · மல்லாங்கிணறு · தென் கோடிக்குளம் · வ புதுப்பட்டி .\nதிருச்சுழி திருமேனிநாதர் கோயில். ஏழு ஆணை கட்டி அய்யனார். மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில். இருக்கன்குடி மாரியம்மன் கோயில். திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில். திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்.\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2019, 15:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/midi", "date_download": "2020-02-26T20:36:06Z", "digest": "sha1:EGEW6RWG2PTB6GLDSNIPOFKX2PXMDYVB", "length": 4075, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"midi\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nmidi பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஉருமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-02-26T19:56:54Z", "digest": "sha1:UPXTASA37G7LANKGOE47Q4E7O2NNTES6", "length": 4496, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "தொழுநோய் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 17 மார்ச் 2016, 07:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/tag/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-02-26T19:50:03Z", "digest": "sha1:Y5DZXDH5RNGGZILLTHWLSUPBX6WACJO5", "length": 4119, "nlines": 100, "source_domain": "www.etamilnews.com", "title": "உள்ளாட்சி | tamil news \" />", "raw_content": "\nஜன 20 அல்லது 27ம் தேதி … நகராட்சி தேர்தல் அறிவிப்பு எப்போது\nஉள்ளாட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள் இன்று தேர்வு\nஉள்ளாட்சி.. மறைமுக தேர்தல் கூடாது..திமுக வழக்கு\nஒரு பதவிக்கு 2 பேருக்கு சர்டிபிகேட்\n1681 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி… ஆனால் தோல்வி\nஒரு ஓட்டில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்\nஉள்ளாட்சி…1 மணி நிலவரம் 45.76%\nதிருச்சியில் தேர்தல் அலுவலர் பாரபட்சம்.. உடனடி டிரான்ஸ்பர்\nஇது அந்தரங்கம் (Adults Only)\nடில்லி கலவரம்…மத்திய அரசுக்கு ரஜினி கண்டனம்\nபாரீன் டூர்.. ஆலோசனை கூட்டத்தில் ராகுல் ஆப்சென்ட்\nபெண்களுக்கான தங்க முலாம் பூசப்பட்ட ஷூ….\nநடிகை நம்பரை ஆபாச தளத்தில் பதிவு செய்த டெலிவரி பாய்…\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-02-26T20:03:26Z", "digest": "sha1:CXDA73NEVYW3OTA624HZVP7UH7WZVASW", "length": 10174, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சட்டவிரோத தத்தெடுப்பு", "raw_content": "வியாழன், பிப்ரவரி 27 2020\nசென்னை சர்வதேச பட விழா\nSearch - சட்டவிரோத தத்தெடுப்பு\nபுதிய சட்டம் அமலுக்கு வந்தால் சட்டவிரோத தத்து குழந்தைகள் பிரிக்கப்படுவர்: குழந்தைகள் நலப்...\nகுழந்தை கடத்தலுக்கு சட்டவிரோத தத்தெடுப்பு முக்கிய காரணமா- முறையான தத்தெடுப்பு சிக்கலானது,...\nதருமபுரி உட்பட 4 மாவட்டங்களில் சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்கள்: அமைச்சர் அறிவிப்பு\nசிறுமி ஷெரின் மேத்யூ மரணம் எதிரொலி: அமெரிக்க தத்தெடுப்பு நிறுவனத்தின் அங்கீகாரம் ரத்து\nகொல்லிமலை மலைவாழ் மக்கள் அறியாமையைப் பயன்படுத்தும் குழந்தை வ���ற்பனை கும்பல்: மாதர் சங்கம்...\nவிரும்பிய குழந்தையை தத்தெடுக்க முடியாது: புதிய விதி இன்று முதல் அமல்\nநாடு முழுவதும் தத்தெடுக்க 8,677 குழந்தைகள் தயார்: மத்திய அமைச்சர் தகவல்\nகடந்த 4 வருடங்களில் இந்தியாவில் 60% பெண் குழந்தைகள் தத்தெடுப்பு\nமக்களவை உறுப்பினர்கள் பாணியில் கிராமத்தை தத்தெடுத்த இளைஞர்கள்\nநிதி பற்றாக்குறையால் சரிவை சந்திக்கும் கிராம தத்தெடுப்பு திட்டம்\nநாடாளுமன்ற துளிகள்: தத்தெடுப்பு எளிமைப்படுத்தப்படும்\nகுழந்தைகளை தத்தெடுத்தல்: 6 ஆண்டுகளில் 40% குறைந்தது - விழிப்புணர்வு முயற்சியில் அரசு,...\nடெல்லி கலவரத்தில் மக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத்...\nடெல்லி வன்முறைக்கு 21 பேர் பலி: காங்கிரஸின்...\nடெல்லி வன்முறை | பலி எண்ணிக்கை 17...\nதமிழ்நாட்டுக்குள் பறக்கும் விமானத்தில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை\nசிஏஏ, டெல்லி கலவரம் உள்நாட்டுப் பிரச்சினை; மதச்...\nஇந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துங்கள்: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்...\nடெல்லி கலவரம் தொடர்பான மனுக்கள்: உச்ச நீதிமன்றம்,...\nடெல்லி மக்களைப் பார்க்கும்போது மனது வலிக்கிறது; உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி, அரசு வேலை: முதல்வர் கேஜ்ரிவால் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qtamilhealth.com/6520.html", "date_download": "2020-02-26T19:41:12Z", "digest": "sha1:AHZUEHKJWNZ6BQDC5RP4Q6VU2MN2BE3B", "length": 7821, "nlines": 72, "source_domain": "www.qtamilhealth.com", "title": "பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் தெரியுமா? மறைந்திருக்கும் உண்மைகள்…. – QTamilHealth.com", "raw_content": "\nHome ஆரோக்கியம் பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் தெரியுமா\nபழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் தெரியுமா\nநாம் பெரும்பாலும் நெல்லி, மாங்காய் போன்றவற்றில் உப்பு தூவி சாப்பிடும்போது அதன் சுவையே தனி தான். அதுபோன்று பழங்களில் உப்பு தூவி சாப்பிடுபவர்களும் சிலர் உண்டு. இப்படி, பழங்களில் உப்பு தூவி சாப்பிடும்போது அதன் சுவை அதிகரிக்கும்.\nஅதனாலயே இவ்வாறு சாப்பிடுகிறோம். ஆனால் இதில் வேறு பல நன்மைகளும் உள்ளன. அதாவது பழங்களில் எண்ணற்ற பாக்டீரியாக்கள் உள்ளன.\nநாம் உப்பு தூவி சாப்பிடுவதால் பழங்களை பிரஷ்ஷாகவும், அதில் உள்ள பாக்டீரியாக்கள் மேலும் வளராமலும் தடுக்கும். அதேபோன்று உப்பு கலந்த நீரில் பழங்களை கழுவினால், பழங்களில் உள்ள பூச்சிகொல்��ி மருந்துகளின் தாக்கம் மற்றும் கிருமிகள் அனைத்தும் நீங்கிவிடும்.\nதிராட்சை, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற பழங்களில் அசிட்டிக் அதிகமாக உள்ளது. அதேபோன்று நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளன. அதனால் இதனுடன் உப்பு சேர்த்துக் கொண்டால் வயிற்றில் சுரக்கும் அமிலத்தை சமநிலையாக்கும்.\nஅதேபோல் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.குறிப்பாக பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால், பழங்களில் உள்ள புளிப்பு குறைவதோடு, பழங்கள் கனியாமல் இருந்தாலும் பச்சைவாசனை தெரியாது.\nஉப்பானது உணவின் சுவையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அது உணவில் மட்டுமில்லாமல் பழங்களிலும் பயன்படுகிறது. எனவே புளிப்பு சுவையுடைய பழங்களை உப்பு தூவி உண்பது நல்லது. கழுவி உண்ணக்கூடிய பழங்களை உப்பு கலந்த தண்ணீரில் கழுவி உண்பது ஆரோக்கியமானது.\nஇந்த கிழமையில் இதை செய்துவிட்டு உங்களது வேலையை தொடங்குங்கள். வெற்றி நிச்சயம்.\nஇந்த இடத்தில உப்பு வைத்தால் வீட்டில் செல்வம் அதிகரித்து கொண்டே செல்லுமாம்..\nஉங்கள் மீது காகம் எச்சமிட்டு விட்டதா அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா\nவீட்டில் செல்வம் பெருக வேண்டுமா.. அமாவாசை அன்று இதை செய்யாதீங்க…\nஇந்த இடத்தில உப்பு வைத்தால் வீட்டில் செல்வம் அதிகரித்து கொண்டே செல்லுமாம்..\nநீங்கள் பிறந்த எண்ணுக்குரிய பொதுவான குணங்களை அறிய ஆவலா…\nவேகமாக பகிருங்கள்: உடலில் தேங்கி இருக்கும் சளியை உடனே அகற்ற பூண்டை எப்படி உட்கொள்ள வேண்டும்\nதலைமுடி இல்லை என்று இனி கவலைப்பட தேவையில்லை. இதோ சில அற்புத வைத்தியம்.\nசெயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து\nஇந்த கிழமையில் இதை செய்துவிட்டு உங்களது வேலையை தொடங்குங்கள். வெற்றி நிச்சயம்.\nஇந்த இடத்தில உப்பு வைத்தால் வீட்டில் செல்வம் அதிகரித்து கொண்டே செல்லுமாம்..\nஉங்கள் மீது காகம் எச்சமிட்டு விட்டதா அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா\nவீட்டில் செல்வம் பெருக வேண்டுமா.. அமாவாசை அன்று இதை செய்யாதீங்க…\nகுபேர தீபத்தை ஏற்றி வழிபட உகந்த நேரம் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://content.manthri.lk/ta/politicians/weerakumara-dissanayake", "date_download": "2020-02-26T20:35:25Z", "digest": "sha1:GMZOF4PZJS7FK4V6LJGPVENRD55QSZKO", "length": 5672, "nlines": 137, "source_domain": "content.manthri.lk", "title": "வீரகுமார திசாநாயக்க – Manthri.lk", "raw_content": "\nதேசிய சுதந்திர முன்னணி (NFF) Also a member of coalition - UPFA, அநுராதபுரம் மாவட்டம்\nஇயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல்\nவர்த்தகம் மற்றும் தொழில் துறை\nதேசிய பாரம்பரியம், ஊடகம் மற்றும் விளையாட்டு\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஇயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல்\nதேசிய பாரம்பரியம், ஊடகம் மற்றும் விளையாட்டு\nஇயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல்\nஇயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல்\nஇயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல்\nதேசிய சுதந்திர முன்னணி (NFF), UPFA,\nஉங்கள் அபிமான உறுப்பினர்கள் எவ்வாறு பங்களிப்பு செய்துள்ளனர்\nஉறுப்பினர்களது செயற்பாடு மற்றும் அவர்களது தரவரிசை போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://doc.gov.lk/index.php?option=com_content&view=category&layout=blog&id=10&Itemid=167&lang=ta", "date_download": "2020-02-26T18:28:17Z", "digest": "sha1:UTLQ5VMI6XI4L5OEON2GFYVOJB3J2N3O", "length": 11602, "nlines": 150, "source_domain": "doc.gov.lk", "title": "செய்தி மற்றும் நிகழ்வுகள்", "raw_content": "\nஇந்தோ - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (ISFTA)\nபாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (PSFTA)\nசார்க் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடு (SAPTA)\nதெற்காசிய சுதந்திர வர்த்தக பகுதி (SAFTA)\nஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் (APTA)\nவர்த்தக முன்னுரிமையின் உலகளாவிய அமைப்பு\nகூட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு\nநூலக மற்றும் உலக வர்த்தக நிறுவன உசாத்துணை நிலையம்\nவினா விடை - பொது\nவினா விடை - REX முறைமை\nஇந்தோ - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (ISFTA)\nபாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (PSFTA)\nசார்க் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடு (SAPTA)\nதெற்காசிய சுதந்திர வர்த்தக பகுதி (SAFTA)\nஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் (APTA)\nவர்த்தக முன்னுரிமையின் உலகளாவிய அமைப்பு\nகூட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு\nநூலக மற்றும் உலக வர்த்தக நிறுவன உசாத்துணை நிலையம்\nவினா விடை - பொது\nவினா விடை - REX முறைமை\nபக்கம் 1 / 34\n4வது மாடி, \"ரக்சன மந்திரைய\",\nதொடர்புடைய இணைப்புகள் - உள்நாடு\nஇலங்கை அரச உத்தியோகபூர்வ இணைய நுழைவாயில்\nகைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு\nவெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இலங்கை\nவர்த்தக சேம்பர்ஸ் மற்றும் வர்த்தக சங்கங்கள்\nபதிப்புரிமை © 2020 வணிகத் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nஇறுதியாகத் திருத்தப்பட்டது: 25 February 2020.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/02/blog-post_1293.html", "date_download": "2020-02-26T19:51:28Z", "digest": "sha1:S4UBAF2DAFOOZAESTLWT4FCZD5FS5I3B", "length": 4403, "nlines": 25, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nவிவசாயிகளை பாதுகாக்க புது திட்டம்-மத்திய அரசு திட்டம்\n5:47 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு, விவசாயிகளை பாதுகாக்க புது திட்டம் 0 கருத்துரைகள் Admin\nவிவசாயிகளை நஷ்டத்திலிருந்து பாதுகாக்க அரசு புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. மாவட்டம் தோறும் விவசாயிகளுக்கு, விவசாயம் சார்ந்த அனைத்து சட்டப்பாதுகாப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பயிற்சி அளிக்கப்படுகிறது.\nவிவசாயிகள் விதைகள், இடுபொருள்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள், உரங்கள் வாங்கும் போது அதற்கான பில்லும், சம்பந்தப்பட்ட பொருளின் ரகம், காலாவதியான பொருளா முளைப்பு திறன் ஆகியவற்றை சோதனை செய்து வாங்க வேண்டும். இதன்பின், அந்த பொருளை பயன்படுத்தியதில் நஷ்டம் ஏற்பட்டால் நுகர்வோர் குறைதீர் மன்றத் தில் எப்படி புகார் செய்ய வேண்டும். பாதிப்புக்கு வழங்கப்படும் தீர்ப்புகள் ஆகியவை குறித்தும் விளக்கமளிக்கப்படுகிறது.மாவட்டங்களில், விவசாய இணை இயக்குனர், உழவர் பயிற்சி மைய துணைஇயக்குனர், நுகர்வோர் அமைப்பின் மாநில தலைவர் உட்பட அதிகாரிகள் பிப்., 18, 25 ஆகிய தேதிகளில் பயிற்சி அளிக்கின்றனர். பயிற்சி பெற்ற விவசாயிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது\nகுறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, விவசாயிகளை பாதுகாக்க புது திட்டம்\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=29738", "date_download": "2020-02-26T18:47:45Z", "digest": "sha1:YSVZKU4CPGFA273UBQSOI2JPWMH7ML2J", "length": 17493, "nlines": 189, "source_domain": "yarlosai.com", "title": "காதல் திருமணம்: 4 ஆண்டுகளுக்கு பின்னர் ஊர�� திரும்பிய தம்பதியர் கல்லால் அடித்துக் கொலை | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nகேங்ஸ்டராக தனுஷ்….. வைரலாகும் டி40 மோஷன் போஸ்டர்\nபுதிய உச்சம் தொட்ட வாட்ஸ்அப் பயனர் எண்ணிக்கை\nபல கோடி ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருந்து வரும் அதிவேக மர்ம சிக்னல்கள்..\nஇந்தியாவில் விரைவில் வாட்ஸ்அப் பே சேவை\nசமூக வலைத்தளங்கள் மீது திடீர் சைபர் தாக்குதல்…ஹைக்கர்கள் குழு கைவரிசை..\nஉங்களின் தரவுகளை உங்களுக்குத் தெரியாமல் பணமாக மாற்றும் பேஸ்புக்.. வருட வருமானம் எவ்வளவு தெரியுமா..\nஆசையில்லாவிட்டால் மகாலட்சுமியின் அருளை பெறலாம்.\nசிவராத்திரி: நான்கு கால பூஜையும்.. பலன்களும்..\nசிவராத்திரியன்று என்ன செய்ய வேண்டும்\nசிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்\nசிவராத்தியின் தீப ஒளி அனைவரினதும் ஆன்மீகத்தை ஒளி பெறச் செய்யட்டும்.. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்து..\nமகா சிவாராத்திரியின் முக்கியமான ஆறு அம்சங்கள் இவைதான்..\nதெய்வ சன்னிதி தந்திடும் நிம்மதி\nகோப்ரா படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஅந்த சமயத்தில் நானும் இப்படித்தான் இருந்தேன் – பா.ரஞ்சித்\nஎன்னை எப்படி இயக்குவது என்று அவருக்கு தெரியவில்லை – கல்யாணி பிரியதர்ஷன்\nமஞ்சு வாரியரை பாராட்டிய ரஜினி\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\nஇந்தியன் 2 விபத்து – லைகாவுக்கு கமல் கடிதம்\n சீனாவில் 29,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்\nகொரோனா வைரஸ் – பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பலி\nவன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி – டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு\nடெல்லியில் காங்கிரஸ் அமைதி பேரணி – பிரியங்கா காந்தி பங்கேற்பு\nடெல்லி வன்முறையில் உளவுத்துறை அதிகாரி உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nடெல்லியில் வன்முறை- அஜித் தோவால் நேரில் ஆய்வு\nகொரோனா வைரஸ் தாக்குதல் – சீனாவில் பலி எண்ணிக்கை 2,715 ஆக அதிகரிப்பு\nமெக்சிகோ ஓபன்: ரபேல் நடால் முதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற்றார்\nவேகம் மற்றும் பவுன்சர் பந்தை எதிர்கொள்வது இந்தியாவுக்கு கடினமானதாக இருக்கும்: நீல் வாக்னர்\nHome / latest-update / காதல் திருமணம்: 4 ஆண்டுகளுக்கு பின்னர் ஊர் திரும்பிய தம்பதியர் கல்லால் அடித்துக் கொலை\nகாதல் திருமணம்: 4 ஆண்டுகளுக்கு பின்னர் ஊர் திரும்பிய தம்பதியர் கல்லால் அடித்துக் கொலை\nகர்நாடகாவில் கலப்புத்திருமணம் செய்துவிட்டு 4 ஆண்டுகள் கழித்து ஊர் திரும்பிய தம்பதியரை கல்லால் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடகா மாநிலத்தின் கடக் மாவட்டத்தில் லக்காலாகட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மாதர், கங்கம்மா என்ற இருவரும் காதலித்து வந்தனர். அந்த வாலிபர் வேறு சாதி என்பதால் பெண்வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டு தலைமறைவாயினர். கர்நாடகா மாநிலத்திலயே பல்வேறு இடங்களில் கூலி வேலை செய்து பிழைத்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில், இந்த தம்பதியர் 4 ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்கு திரும்பி வந்தனர். கடந்த 6-ம் தேதி ஊருக்குள் நுழையும் போதே அவர்களை அடையாளம் கண்ட அப்பகுதி மக்கள் அவர்களை கற்களால் சரமாரியாக தாக்கினர். இதில் இருவருமே சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயரிழந்தனர்.\nஇதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious நின்று கொண்டே சாப்பிடும் வழக்கம் கொண்டவரா நீங்கள்.. அப்படியானால் இந்தப் பதிவு உங்களுக்குத் தான்..\nNext அமெரிக்காவில் வானில் தோன்றிய மர்ம பிரமிடு\n சீனாவில் 29,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்\nகொரோனா வைரஸ் – பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பலி\nவன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி – டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\n சீனாவில் 29,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்\nகொரோனா வைரஸ் – பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பலி\nவன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி – டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\n சீனாவில் 29,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்\nகொரோனா வைரஸ் – பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பலி\nவன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி – டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு\nடெல்லியில் காங்கிரஸ் அமைதி பேரணி – பிரியங்கா காந்தி பங்கேற்பு\nதிரு தேவலிங்கம் கோபாலு (முத்தர்)\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/today-gold-rate-chennai-rs-22-608-tamilnadu-007645.html", "date_download": "2020-02-26T19:52:02Z", "digest": "sha1:3JMSTLFFVQB2EJEU2JZV5W7WROJVP2GM", "length": 20134, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்ந்தது..! | Today Gold rate in Chennai Rs 22,608 , Tamilnadu - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்ந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்ந்தது..\nஉச்சத்தில் Sanofi India பங்குகள்\n3 hrs ago தரை தட்டிய 251 பங்குகள்\n6 hrs ago போச்சு போச்சு 392 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 40,000 லெவல் காலி ஆயிடுச்சே\n9 hrs ago உச்ச லாபம் கொடுக்கும் ஸ்மால் கேப் ஃபண்டுகள்\n10 hrs ago உச்சத்தில் Sanofi India பங்குகள் ஒரே நாளில் 9% ஏற்றம்\nNews இந்தியே தெரியாமல் இந்தியில் தேர்வு எழுதி நீட் பாஸ்.. சென்னை மாணவர், தந்தையுடன் கைது\nMovies குட்டி ஸ்டோரியை பாராட்டிய ஹாலிவுட் பிரபலம்.. ய��ர் இந்த பில் ட்யூக்.. தேடும் தளபதியன்ஸ்\nSports யப்பா கோலி.. அப்படி ஓரமா ஒதுங்குப்பா.. மீண்டும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\nAutomobiles மொத்தம் 14 வேரியண்ட் & 10 நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...\nLifestyle இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கும் மிகப்பெரிய துரோகிகள் யார் தெரியுமா\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் இன்று (21/04/2017) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து 2826 ரூபாய்க்கும், சவரனுக்கு 32 ரூபாய் உயர்ந்து 22,608 ரூபாய்க்கும் விற்கிறது.\n24 காரட் தங்க விலை நிலவரம்\nஇதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2967 ரூபாய்க்கும், ஒரு சவரன் 23,736 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.\n24 கிராம் 10 கிராம் தங்கம் 29,670 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n1 கிராம் வெள்ளியின் விலை இன்று 44.90 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 44,900 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nடாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு மாலை 6:30 மணி நிலவரத்தின் படி 64 ரூபாய் 65 காசுகளாக உள்ளது.\nசென்னையில் இன்று முட்டை விலை 3.18 ரூபாயாகவும், நாமக்கலில் 3.12 ரூபாயாகவும் உள்ளது.\nWTI கச்சா எண்ணெய் பேரலுக்கு 50.27 டாலர்களாகவும் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 52.99 டாலராகவும் இன்று விலை உயர்ந்தது\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 104 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 16 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 64 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்தது..\nகோடைக் காலத்திற்கு முன்பே வரி உயர்வு.. பாவம் மக்கள்..\nஅதிரடி முடிவெடுத்த எஸ்பிஐ.. ரூ.13,553 கோடி ரூபாய் சொத்துகள் ஏலம்.. விவரங்கள் இதோ\nமீண்டும் போராட்ட களத்தில் குதிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள்.. என்ன ஆச்சு.. என்ன காரணம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/409", "date_download": "2020-02-26T20:21:59Z", "digest": "sha1:SYATQZMDODFZ72GTTZIDHIMG7NAXGVCM", "length": 6986, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/409 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஒரு முத்தம் 865 விரிவது போலும் மெ.து...வா...ய்த் திறக்கின்றன. உடனேயே கண்ணுக்குப் பட்ட காrயுடன் ஸ்மரணை கலக்கும் ஜாதுவில் இன்றைய ஓவியம் உருக்கூட, அவ்வப் போது அதன் சாயங்கள் தோயத் தலைப்படுகின்றன. இதழ்களில் தோய்ந்த கனவின் சாயத்தின் ஈரம் படுக்கையிலிருந்து எழுந்திருக்க மனம் இல்லை. ஜன்னலுக்கு வெளியே, விழிக்கு மெத்தடமாய்த் துல்லிய நீலத்தில் வான் மிதக்கிறது. நீலத்தில் தொடங்கி நேரம் ஏற ஏற வானத்தில் ஹோலி. மஞ்சள், ஊதா, சிவப்பு என கெட்டி சாயங்கள். அவைகளிலிருந்து கடுகு, தக்காளி, வெங்காயம், மஜந்தா ரோஸ், குங்குமம், ஆரஞ்ச் என மறு சாயங்கள் மேலும் மேலும் கொப்புளித்த வண்ணம் ஒரே வர்ண ரகளை. இன்று சூர்ய ரதப் புறப்பாடு அமர்க்களம் போல். நெஞ்சு துளும்புகிறது; முத்தம் தந்த செளந்தர்யலகரி. அம்மா தந்த முத்தம் நினைவின் அலைகளில் எழுகின்றது. எப்பவோ தோன்றி ஆழத்தில் எங்கேயோ புதைந்து இன்று மேலெழ அதன் வேளை. இரண்டு குழந்தைகளுக்குத் தாயாயும், அம்மா அவளும் எங்களுடன் ஒரு குழந்தை. தொட்டதற்கெல்லாம் சிரிப்பாள். 1ால் பொங்கினால்-அதற்கு அன்று அப்படிச் சிரித்தாள். அதில் சிரிக்க என்ன இருக்கிறது என்று எனக்கு இன்னும் புரியவில்லை. காரியம் தலைக்குமே���் கிடக்கும் போட்டது போட்டபடி. எங்களோடு விளையாட வந்து விடுவாள். தாயக்கட்டான், புளியங்கொட்டை பல்லாங் குழி, கண்ணாமூச்சி, விடுகதை, கதை சொல்லல்... ஆமாம், காரியம் என்னிக்கு இல்லை செஞ்சாலும் ஒயப் போறதில்லை. இந்த சந்தோஷம் கிடைக்குமா\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/11012824/teachers-Government-employees-Workplace-shift-Demonstration.vpf", "date_download": "2020-02-26T19:29:30Z", "digest": "sha1:5AUKT5BFYGQDN63IIW2FONYAUPFGN665", "length": 10685, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "teachers, Government employees Workplace shift Demonstration demanding cancellation || ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்\nசிவகங்கையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பணியிட மாற்றத்தை ரத்து செய்யக்கோரி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nபதிவு: செப்டம்பர் 11, 2019 03:45 AM\nசிவகங்கை முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணியிட மாறுதல் மற்றும் குறிப்பாணை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.\nஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயலாளரும் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான நாகராஜ் தலைமை தாங்கினார். சங்க பொதுச்செயலாளர் சங்கர், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலச் செயலாளர் சேதுசெல்வம், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொருளாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nமேலும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க ம��நில பொதுச் செயலாளருமான ரவிச்சந்திரன் மீதான தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.\nஇதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன், இடைநிலை ஆசிரியர் மாவட்ட தலைவர் தவமணிசெல்வம் மற்றும் பல்வேறு சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. கொரோனா வைரஸ் பீதியால் தங்கம் விலை கிடுகிடு உயர்வு பவுன் ரூ.33,600-க்கு விற்பனை\n2. தம்பதி உள்பட 3 பேர் கொலை வழக்கு: 2 வாலிபர்கள் கைது பரபரப்பு தகவல்\n3. புதுவை அருகே காதல் விவகாரம்: வாலிபரை கடத்தி கொன்று உடல் எரிப்பு தப்பி ஓடிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு\n4. ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே புகுந்து பாரத ஸ்டேட் வங்கியில் 1,500 பவுன் நகை-ரூ.19 லட்சம் கொள்ளை\n5. அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை திறப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2020/feb/10/gaza-fires-rocket-into-israel-israeli-army-3354027.html", "date_download": "2020-02-26T18:58:04Z", "digest": "sha1:NIRG22OVQP7T52V4WG4SCZDJS5VJBBIR", "length": 8070, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "Gaza fires rocket into Israel: Israeli army |காசா இஸ்ரேலுக்குள் ராக்கெட் வீசுகிறது: இஸ்ரேலிய ராணுவம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nஇஸ்ரேல் மீது காசா ராக்கெட் தாக்குதல்\nBy IANS | Published on : 10th February 2020 09:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவாஷிங்டனின் மத்திய கிழக்கு சமாதானத் திட்டம் தொடர்பாக இப்பகுதியில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் காசா தீவிரவாதிகள் வீசிய ராக்கெட் ஞாயிற்றுக்கிழமை இரவு தெற்கு இஸ்ரேலைத் தாக்கியது.\nஇஸ்ரேலிய ராணுவம் இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது, \"காசாவிலிருந்து இஸ்ரேலிய பிரதேசத்தை நோக்கி ஏவுகணை ஏவப்பட்டது, இது திறந்த வெளியில் விழுந்தது\" என்று சின்ஹுவா ஊடகம் தெரிவித்துள்ளது.\nஇந்த ராக்கெட் ஸ்டெரோட் நகரத்திலும், முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனிய இடத்தைச் சுற்றியுள்ள பகுதியிலும் அமைந்திருந்த சைரன்களைத் தூண்டியது.\nஇதுவரை எந்தவொரு சேதமும் உடனடியாக அறிவிக்கப்படவில்லை.\nஇஸ்ரேலிய டாங்கிகள் வடக்கு காசா பகுதியில் இரண்டு இடங்களைக் குறி வைத்து ராக்கெட்டை ஏவியதற்கான அடையாளம் காணப்பட்டது.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவித்த சமாதானத் திட்டம் பாலஸ்தீனியர்களால் நிராகரிக்கப்பட்டது. மேலும் இப்பிராந்தியத்தில் பதற்றங்கள் அதிகரித்த நிலையில் இந்த வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/colombo-district-pamankada/local-syllabus-grade-8-mathematics/", "date_download": "2020-02-26T20:03:06Z", "digest": "sha1:Q7M7QEEACEOPGGT7YE25P4MRESR2DEM2", "length": 4453, "nlines": 74, "source_domain": "www.fat.lk", "title": "கொழும்பு மாவட்டத்தில் - பாமன்கட - உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 8 : கணிதம் - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வின���த்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகொழும்பு மாவட்டத்தில் - பாமன்கட\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 8 : கணிதம்\nதரம் 6 to 11 - கணிதம் மற்றும் விஞ்ஞானம் பயிற்சி\nஇடங்கள்: கொட்டாவை, கொழும்பு 10, தேஹிவல, பன்னிப்பிட்டிய, பொரலஸ்கமுவ, மஹரகம, வேரஹர\nகணிதம் | Edexcel, Cambridge, உள்ளூர் பாடத்திட்டம் | சா/த தரம் 6-11 AS மற்றும் A/L\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/search/?q=%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-02-26T20:05:21Z", "digest": "sha1:MQJRG3C3VMZ5TQPDRAYHBYCIQ5XXIGBW", "length": 4527, "nlines": 87, "source_domain": "www.newstm.in", "title": "Search", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\n1. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n2. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n3. தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n6. டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு\n7. புலியாக மாறிய நான்கு பெண்கள் - இணையத்தை கலக்கும் வீடியோ\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qtamilhealth.com/6530.html", "date_download": "2020-02-26T18:36:57Z", "digest": "sha1:NHZANMGIVAUCPGEBKCJ42R5M56RR2XZF", "length": 9361, "nlines": 74, "source_domain": "www.qtamilhealth.com", "title": "உங்கள் மீது காகம் எச்சமிட்டு விட்டதா? அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா! – QTamilHealth.com", "raw_content": "\nHome ஆரோக்கியம��� உங்கள் மீது காகம் எச்சமிட்டு விட்டதா அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா\nஉங்கள் மீது காகம் எச்சமிட்டு விட்டதா அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா\nகாகம் எந்த உணவையும் தனக்கென்று சேர்க்காமல், பிற காகங்களுக்கும் கொடுத்து பகிர்ந்து உண்ணும் சிறப்பியல்பை கொண்ட பறவையாகும்.நமது அன்றாட வாழ்வில் தினம் காணும் பறவையாக உள்ள காகத்தை இறந்த நம் முன்னோரின் அம்சமாக கருதப்படுகிறது.அந்த வகையில் நம் வாழ்வில் காகத்தினால் ஏற்படும் ஒருசில சகுனங்களை பற்றி காண்போம்.\nஒருவரின் பயணத்தின் போது காகம் வலமிருந்து இடம் போவது தன லாபத்தையும், இடமிருந்து வலம் போனால் அது தன நஷ்டத்தையும் உண்டாக்குமாம்.வெளியில் பயணிக்கும் ஒருவரை நோக்கிக் காகம் கரைந்து கொண்டே பறந்து வந்தால், அந்த பயணத்தைத் தவிர்த்து விட வேண்டுமாம்.\nஒருவர் பயணிக்கும் போது ஒரு காகம் மற்றொரு காகத்திற்கு உணவூட்டும் காட்சி தென்பட்டால், அவர்களின் பயணம் இனிதாகுமாம்.வெளியில் செல்லும் போது, ஆண் மற்றும் பெண் காகங்கள் ஒன்றாக இருந்து கரைந்து கொண்டிருந்தால், அவர்களின் வீட்டில் பெண்களின் சேர்க்கை ஏற்படுமாம்.\nஒருவருடைய பயணத்தின் போது, அவரது வாகனம், குடை, காலணி அல்லது அவருடைய உடல் மற்றும் நிழல் ஆகியவற்றை காகம் தன் சிறகால் தீண்டினால், அகால மரணம் அவருக்கு நேரிடலாம்.ஒருவரின் வாகனம், குடை, காலணி ஆகியவற்றின் மீது காகம் எச்சம் விட்டால், அவர்களின் பயணத்தின் போது, உணவுக்குப் பஞ்சம் இருக்காதாம்.\nஒருவர் யாத்திரைக்கு புறப்படும் போது, காகம் எந்தப் பொருளைத் தன் அலகால் கொண்டு வருகிறதோ, அந்தப் பொருளின் வகையிலான லாபம் பயணத்தில் கிட்டும்.ஒரு பெண்ணின் தலையில் ஏந்தியுள்ள குடத்தின்மீது காகம் அமர்ந்திருக்கும் காட்சியைக் கண்டால், தன லாபம் மற்றும் பெண்களால் பல நன்மை கிடைக்குமாம்.\nஒருவருடைய வீட்டின் தென்கிழக்கு திசையை நோக்கிக் காகம் கரைந்தால், தங்கம் சேரும்.\nவீட்டின் தெற்கு திசையை நோக்கி, கரைந்தால், உளுந்து, கொள்ளு போன்ற தானிய லாபம் கிடைக்கும்.தென்மேற்கு திசையை நோக்கி கரைந்தால், குதிரை, தயிர், எண்ணெய், உணவு போன்ற உணவுகள் சேரும்.\nமேற்கு திசையை நோக்கி காகம் கரைந்தால், மாமிச உணவு, மது வகைகள், நெல் முதலான தானியங் கள், முத்து, பவளம் போன்று கடலில் விளையும் பொருட்கள், உலர்ந்த பழ வகைகள் கிடைக்கும்.வடக்கு திசையை நோக்கி காகம் கரைந்தால் ஆடைகள், நல்ல உணவு மற்றும் வாகனங்கள் ஆகியன கிடைக்கும்.\nஇந்த கிழமையில் இதை செய்துவிட்டு உங்களது வேலையை தொடங்குங்கள். வெற்றி நிச்சயம்.\nஇந்த இடத்தில உப்பு வைத்தால் வீட்டில் செல்வம் அதிகரித்து கொண்டே செல்லுமாம்..\nவீட்டில் செல்வம் பெருக வேண்டுமா.. அமாவாசை அன்று இதை செய்யாதீங்க…\nகுபேர தீபத்தை ஏற்றி வழிபட உகந்த நேரம் என்ன…\nஇந்த இடத்தில உப்பு வைத்தால் வீட்டில் செல்வம் அதிகரித்து கொண்டே செல்லுமாம்..\nநீங்கள் பிறந்த எண்ணுக்குரிய பொதுவான குணங்களை அறிய ஆவலா…\nவேகமாக பகிருங்கள்: உடலில் தேங்கி இருக்கும் சளியை உடனே அகற்ற பூண்டை எப்படி உட்கொள்ள வேண்டும்\nதலைமுடி இல்லை என்று இனி கவலைப்பட தேவையில்லை. இதோ சில அற்புத வைத்தியம்.\nசெயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து\nஇந்த கிழமையில் இதை செய்துவிட்டு உங்களது வேலையை தொடங்குங்கள். வெற்றி நிச்சயம்.\nஇந்த இடத்தில உப்பு வைத்தால் வீட்டில் செல்வம் அதிகரித்து கொண்டே செல்லுமாம்..\nஉங்கள் மீது காகம் எச்சமிட்டு விட்டதா அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா\nவீட்டில் செல்வம் பெருக வேண்டுமா.. அமாவாசை அன்று இதை செய்யாதீங்க…\nகுபேர தீபத்தை ஏற்றி வழிபட உகந்த நேரம் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/bars-and-whine-will-be-ban-in-tamilnadu/", "date_download": "2020-02-26T20:17:30Z", "digest": "sha1:D7TDI6YAAW7OSHRO3OJMRGMMEGN5F7TS", "length": 12479, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "தமிழகம் முழுவதும் பார்கள் மூடப்படும்! - குடிமகன்கள் அதிர்ச்சி!! - Sathiyam TV", "raw_content": "\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 26 Feb 2020 |\nCAA குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்கு கமல் ஆதரவு\n“என்ன நடந்தாளும் CAA-வை வாபஸ் பெற மாட்டார்கள்..” – ரஜினி பரபரப்பு பேட்டி..\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 26 Feb 2020 |\nலார்ட் லபக்கு தாஸ் யாருன்னு தெரியுமா..\nகமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\nயார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..\n“மண்ட பத்ரம்..” இணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nCAA குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்கு கமல் ஆதரவு\nகோப்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி அறிவிப்பு..\n“அப்போது நானும் இப்படி தான் இருந்தேன்..”- பா.ரஞ்சித்\n“அதுவா.. இதுவா..” அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட செல்வராகவன்..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 26 Feb 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 26 Feb 2020 |\n26 Feb 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 12 Noon Headlines\nவெறிச்சோடிய மருத்துவமனை… : சிறப்புச் செய்தி\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News தமிழகம் முழுவதும் பார்கள் மூடப்படும்\nதமிழகம் முழுவதும் பார்கள் மூடப்படும்\nகோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயி பிரபாகரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பிரபாகரன் கூறியிருப்பதாவது:-\n‘கோவை மாவட்டத்தில் பல டாஸ்மாக் கடைகள், சட்டவிரோதமாக செயல்படுகின்றன. இந்த நிலை தமிழகம் முழுவதும் நிலவுகிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே இந்த பார்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மேலும் சில டாஸ்மாக் கடைகளில் கலப்பட மதுக்களும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே, அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும்;, தான் கொடுத்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக, அனுமதியின்றி செயல்படும் பார்களை உடனடியாக இழுத்து மூட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், இதுகுறித்த அறிக்கையை வருகிற 20-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 26 Feb 2020 |\nCAA குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்கு கமல் ஆதரவு\n“என்ன நடந்தாளும் CAA-வை வாபஸ் பெற மாட்டார்கள்..” – ரஜினி பரபரப்பு பேட்டி..\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 26 Feb 2020 |\nவாகன ஓட்டுநரை இரும்பு கம்பியால் தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள் – பரபரப்பு CCTV காட்சி\n“Free-ஆ சரக்கு வேணும்..” – பாரில் தகராறு செய்த அதிமுக பிரமுகர்கள்\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 26 Feb 2020 |\nCAA குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்கு கமல் ஆதரவு\nகோப்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி அறிவிப்பு..\n“என்ன நடந்தாளும் CAA-வை வாபஸ் பெற மாட்டார்கள்..” – ரஜினி பரபரப்பு பேட்டி..\n“அப்போது நானும் இப்படி தான் இருந்தேன்..”- பா.ரஞ்சித்\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 26 Feb 2020 |\n“பத்த வச்சிட்டியே பரட்ட..” முன்னாள் காதலிக்கு திருமணம்.. காதலன் கொடுத்த மோசமான பரிசு..\nவாகன ஓட்டுநரை இரும்பு கம்பியால் தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள் – பரபரப்பு CCTV காட்சி\n“Free-ஆ சரக்கு வேணும்..” – பாரில் தகராறு செய்த அதிமுக பிரமுகர்கள்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2020-02-26T18:16:10Z", "digest": "sha1:DURHGDTP5M52NAKELBFNWUFTCMOV3FC3", "length": 5168, "nlines": 106, "source_domain": "vivasayam.org", "title": "விலையுயர்ந்த மரம் சந்தனமரம். Archives | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nHome Tag விலையுயர்ந்த மரம் சந்தனமரம்.\nTag: விலையுயர்ந்த மரம் சந்தனமரம்.\nசந்தனம் (Santalum album, Indian sandalwood) என்பது மருத்துவப் பயன்பாடுடைய ஒரு மரமாகும். இதன் தாயகம் இந்தியா ஆகும். இந்திய மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம் சந்தனமரம்.இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் மிகுந்து காணப்படுகிறது. இது ...\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\nagriculture agriculture farming agriculture for beginners agriculture in tamil iyarkai Nam Vivasayam vivasayam vivasayam in tamil இந்திய விவசாயம் கட்டுரை இன்றைய விவசாய வளர்ச்சி இயற்கை இயற்கை உரம் இயற்கை விவசாயம் உரம் காயத்ரி கால்நடைகள் கோழி கோழி வளர்ப்பு சதீஷ் சத்யா சாகுபடி சாமை செந்தில் செல்வ முரளி தண்ணீர் தமிழ் விவசாயம் தேவயானி பஞ்சகவ்யா பாக்கியா பூச்சி மகசூல் மேலாண்மை வளர்ப்பு வான்கோழி விதை விளைச்சல் விவசாயம் விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை விவசாயம் என்றால் என்ன விவசாயம் காப்போம் கட்டுரை விவசாயம் பற்றிய கட்டுரை விவசாயம் பற்றிய தகவல் விவசாயம் பற்றிய தகவல் தம���ழ் வேளாண் முறைகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-02-26T19:32:44Z", "digest": "sha1:ATXS3K6PANXBXQTU2RXGKXONL6WSNIDR", "length": 9964, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தாமஸ் ரஸ்ஸல்", "raw_content": "வியாழன், பிப்ரவரி 27 2020\nசென்னை சர்வதேச பட விழா\nSearch - தாமஸ் ரஸ்ஸல்\nமேற்கிந்தியத் தீவை சமாளிக்குமா வங்கதேசம்- டான்டனில் இன்று மோதல்\nதென் ஆப்பிரிக்காவுக்கு இன்றைய ஆட்டத்தில் வெற்றி கிடைக்குமா - மேற்கு இந்தியத் தீவுகள்...\nசவாலான சூழ்நிலைகளில் பந்துவீச விரும்புகிறேன்: கொல்கத்தா வீரர் ரஸ்ஸல் விருப்பம்\nசென்னை சேப்பாக்கத்தில் இன்று மோதல்: ரஸ்ஸல் அதிரடி சிஎஸ்கே சுழற்பந்து வீச்சாளர்களிடம் எடுபடுமா\nரஸ்ஸல், டோஸ்சேட் அதிரடியில் சென்னையை வீழ்த்தியது கொல்கத்தா\nஹீரோ என்ற வார்த்தை போதாது- ரஸ்ஸல் க்ரோவ் புகழாரம் சூட்டிய நபர்- யார்...\nஉலக மசாலா: 56 மொழிகள் அறிந்த அசகாயசூரர்\nநெட்டிசன் நோட்ஸ்: ஆர்சிபி தொடர் தோல்வி - உன் வாழ்க்கை ஒரு...\nஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மோதல்; கொல்கத்தாவை மீண்டும் பதம்பார்க்குமா சிஎஸ்கே\nஉலகக் கோப்பை லீக் போட்டி: மேற்கிந்திய தீவுகளிடம் பாகிஸ்தான் பரிதாப தோல்வி\nஉலக மசாலா: குழந்தை பருவம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 169 ரன்கள் குவிப்பு:...\nடெல்லி கலவரத்தில் மக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத்...\nடெல்லி வன்முறைக்கு 21 பேர் பலி: காங்கிரஸின்...\nடெல்லி வன்முறை | பலி எண்ணிக்கை 17...\nதமிழ்நாட்டுக்குள் பறக்கும் விமானத்தில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை\nசிஏஏ, டெல்லி கலவரம் உள்நாட்டுப் பிரச்சினை; மதச்...\nஇந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துங்கள்: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்...\nடெல்லி கலவரம் தொடர்பான மனுக்கள்: உச்ச நீதிமன்றம்,...\nடெல்லி மக்களைப் பார்க்கும்போது மனது வலிக்கிறது; உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி, அரசு வேலை: முதல்வர் கேஜ்ரிவால் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/twin-baby-names-in-tamil/", "date_download": "2020-02-26T20:01:26Z", "digest": "sha1:S3WSJPYOWE6LSB7IE3WKHZU2N335FTVW", "length": 18257, "nlines": 204, "source_domain": "www.pothunalam.com", "title": "Twins baby names in tamil 2020..! ஆ���், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 2020..!", "raw_content": "\n ஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 2020..\nTwins baby names in tamil 2020:- குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்வு என்பது மிகவும் முக்கியமானது. அந்த வகையில் குழந்தைகளுக்கு என்ன பெயர் வைப்பது என்று அனைத்து பெற்றோர்களுக்கும் எழும் ஒரே குழப்பமே குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்பதுதான். ஒரு குழந்தைக்கு பெயர் வைக்கவே வீட்டில் பல ஆர்ப்பாட்டங்கள் நிகழும்.\nபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2020..\nஅந்த வகையில் இரட்டை குழந்தைகளுக்கு பெயர் (Twins baby names in tamil 2020) வைக்க வேண்டும் என்றால் சொல்லவே வேண்டாம் வீட்டில் பலரும் பல யோசனைகளில் அங்கும் இங்கும் சுற்றி திரிவார்கள்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nபுதுமையான தமிழ் பெயர்கள் 2020..\nபுதிய இஸ்லாமிய ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்கள்..\nகவலைய விடுங்கள் இந்த பகுதியில் இரட்டை ஆண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் இரட்டை பெண் குழந்தை பெயர்கள் 2020, புதுமையான தமிழ் பெயர்கள் 2020, புதுமையான தமிழ் மார்டன் பெயர்கள் 2020, புதுமையான வடமொழி தமிழ் பெயர்கள் 2020, பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2020, ஆண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2020, குழந்தை பெயர் தேடல் 2020, ஆண் குழந்தை பெயர் தேடல், அழகிய தமிழ் பெயர்கள் ஆயிரம் ஆயிரம், pen kulanthai peyar, புதுமையான தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை, kulanthai peyar in tamil, போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன.\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2020\nஅவற்றை படித்து தங்கள் குழந்தைக்கு தமிழ் பெயர் வைய்யுங்கள். சரி வாங்க இப்போது நாம் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 2020 (Twins baby names in tamil) சிலவற்றை பார்க்கலாம் வாங்க..\nஆண், பெண் குழந்தை பெயர்கள் மற்றும் வைக்கும் முறை..\nஇரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 2020 (Twin Baby Names In Tamil)..\nஇரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 2020 (Twin Baby Names In Tamil)..\nஇரட்டை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் 2020.. (Twin baby boy names) இரட்டை பெண் குழந்தை தமிழ் பெயர்கள் 2020.. (Twin baby boy names) இரட்டை பெண் குழந்தை தமிழ் பெயர்கள் 2020..\nஅகில் – நிகில் அதிதி – அருந்ததி\nஅகுல் – நகுல் அனிதா – சுனிதா\nஅனில் – சுனில் அபர்ணா – சுவர்ணா\nஅசுரேந்தர் – அமரேந்தர் அருணா – கருணா\nஅகியுத் – அர்சித் அருணா – தருணா\nஅமித் – சுமித் ஆக்ரிதி – ஆக்ருதி\nஇரட்டை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் 2020.. (Twin baby boy names) இரட்டை பெண் குழந்தை தமிழ் பெயர்கள் 2020.. (Twin baby boy names) இரட்டை பெண் குழந்தை தமிழ் பெயர்கள் 2020..\nஅகில் – நிகில் அஞ்சனா – சஞ்சனா\nஅகுல் – நகுல் அதிதி – அருந்ததி\nஅசுரேந்தர் – அமரேந்தர் அனிதா – சுனிதா\nஅச்யுத் – அர்சித் அபர்ணா – சுவர்ணா\nஅனில் – சுனில் அபர்னா – அபூர்வா\nஅமித் – சுமித் அபிநயா – அனன்யா\nஅயன் – யுவன் அமனி – பவானி\nஅரவிந்த் – மகரந்த அமலா – பெனிதா\nஅருண் – தருண் அம்ரிதா – அன்கிதா\nஅருண் – வருண் அருணா – கருணா\nஅர்பன் – தர்பன் அவந்தி – சாந்தி\nஆச்சார்யா – ஆத்ரேயா ஆக்ரிதி -ஆக்ருதி\nஆதித்யா – ஆதிக்ய ஆர்த்தி – பாரதி\nஆனந்த் – சதானந்த் ஆர்யமித்ரா – சங்கமித்ரா\nஇந்திர மோகன் -சந்திர மோகன் இனியா – இனிதா\nஏகாந்த் – பிரசாந்த் கங்கா – கௌரி\nஇரட்டை குழந்தைகள் தமிழ் பெயர்கள் / Twins baby names in tamil\nகமல் – விமல் கன்யா – காவியா\nகேதன் – சேதன் கருணா – தருணா\nகோபால் – பூபால் கவிதா – சவிதா\nகோவர்தன் – கிரிவர்தன் கிருபாலி – ரூபாலி\nசஞ்சீவ் – ரஞ்சீவ் கீதா – சீதா\nசத்யானந்த் – நித்யானந்த் கௌரி – சௌரி\nசந்திரன் – இந்திரன் சத்யா – நித்யா\nசாத்விக் – ரித்விக் சாரு – சார்வி\nசிவா – சங்கர் சோபா – சோபனா\nசுதாகர் – தயாகர் சௌமியா – சௌந்தர்யா\nசுதீப் – பிரதீப் சௌமியா – ரம்யா\nசுபன் – பவன் திவ்யா – நவ்யா\nசூரியா – சந்திரா திவ்யா – வித்யா\nதருண் – வருண் தீபா – தீபிகா\nதாசன் – வாசன் தீபாஞ்சலி – கீதாஞ்சலி\nதினகர் – சுபாகர் தேவிகா – வேதிகா\nநரேன் – பிரவீன் தேவினா – தேவிகா\nநிகில் – நிகித் நந்தனா – நந்திதா\nஇரட்டை குழந்தைகள் தமிழ் பெயர்கள் / Twins baby names in tamil\nநித்தி – சித்தி நிதிலா -மகிலா\nநீல வர்தன் – நாக வர்தன் நிரஞ்சனா – நிவேதிதா\nபிரனீத் – பிரதீப் நீலா – லீலா\nமானவ – பிரணவ் பத்மா – பாவனா\nமுரளி – முராரி பவித்ரா – சுமித்ரா\nரகு – ராகவ் பாமா – பாவனா\nரவி – ரகு பிந்து – சிந்து\nராகுல் – மெகுல் பிரதா – சுவிதா\nவினோத் – பிரமோத் பிரவீனா – பிரதிபா\nராகுல் – ரோகித் பிரீத்தி – பிரியங்கா\nவிவேக் – வினோத் மாயா – சாயா\nஈவன் – ரியான் மியா – சோபியா\nஇரட்டை குழந்தைகள் தமிழ் பெயர்கள் / Twins baby names in tamil\nஅபினேஷ் – புவனேஷ் வைஷ்ணவி – வைசாலி\nபிரதீப் – பிரவீன் ரியா – தியா\nசுதன் – சுகன் ரீமா – சீமா\nவினீத் – வினோத் யாழினி – யாழிசை\nபிரகாஷ் – பிரசாந் பிரீத்தி – கீர்த்தி\nபுவன் – புவித் பியா – ரியா\nஇனியன் – இனியவன் இனியா – இனியான\nஇரட்டை குழந்தைகள் தமிழ் பெயர்கள் (Twins baby names in tamil)\nகவின் – நவீன் மீரா – தாரா\nஅர்ஷித் – அர்ஷன் நித்யா – சந்தியா\nமிதுன் – தருண் பிந்து – சிந்து\nமாறன் – மாறா ரூபி – ரூபா\nதர்ஷன் – தர்ஷித் வித்யா – பாக்யா\nகபிலன் – அபிலன் அனுஷியா – தனுஷியா\nஅனுஷ் – தனுஷ் சஞ்சனா – அஞ்சனா\nஆதேஷ் – சந்தேஷ் அமலா – கமலா\nஅபிலேஸ் – அபினேஷ் அனிதா -சுனிதா\nஅன்ஸ் – வன்ஷ் அஞ்சனா -சஞ்சனா\nதீபக் – தீபன் ஹாரிகா -விஹாரிகா\nவடமொழி ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் பெண் குழந்தை பெயர்கள்..\nஇதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்\nஇரட்டை குழந்தைகள் தமிழ் பெயர்கள், இரட்டை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள், தமிழ் இரட்டை ஆண் குழந்தை பெயர்கள், தமிழ் இரட்டை ஆண் குழந்தை பெயர்கள், twins baby tamil, Twins baby names in tamil 2020\nஅழகிய தமிழ் பெயர்கள் ஆயிரம் ஆயிரம்\nஆண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2019\nஆண் குழந்தை பெயர் தேடல்\nஇரட்டை ஆண் குழந்தை பெயர்கள் 2019\nஇரட்டை குழந்தை பெயர்கள் 2019\nஇரட்டை குழந்தை பெயர்கள் 2020\nஇரட்டை குழந்தைகள் தமிழ் பெயர்கள்\nஇரட்டை பெண் குழந்தை பெயர்கள் 2019\nகுழந்தை பெயர் தேடல் 2019\nகுழந்தை பெயர் தேடல் 2020\nதமிழ் இரட்டை ஆண் குழந்தை பெயர்கள்\nபுதுமையான தமிழ் மார்டன் பெயர்கள் 2019\nபுதுமையான வட மொழி தமிழ் பெயர்கள் 2019\nபெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2019\nகுழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் உணவு முறைகள்..\nகுழந்தைகளுக்கு வரக்கூடிய தொண்டை புண்களுக்கான வீட்டு வைத்தியம்..\nமழைக்காலத்தில் பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nகுழந்தைக்கு முடி வளர இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க..\nதாய்ப்பால் சுரக்க பாட்டி வைத்தியம்..\nஉங்கள் செல்ல குழந்தைகளுக்கான சத்தான 4 உணவுகள்..\nகுழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் உணவு முறைகள்..\nசருமம் மற்றும் கழுத்து பகுதியில் உள்ள கருமைகள் நீங்க அழகு குறிப்பு..\n உங்கள் குழந்தைகளை சுண்டி இழுக்கும்..\nஇந்திய இராணுவ ஆள் சேர்ப்பு முகாம் 2020.. Indian Army Recruitment 2020..\nசுவையான மொறு மொறு கட்லெட் செய்முறை..\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/sports/sports_92920.html", "date_download": "2020-02-26T18:27:47Z", "digest": "sha1:IKJRR5TJEZOLEWBOIF5LHIQAOBSUDRAF", "length": 16991, "nlines": 125, "source_domain": "jayanewslive.com", "title": "சிங்கப்பூரில் நடைபெற்ற பார்முலா ஒன் கார் பந்தயம் : முன்னாள் சாம்பியனை வீழ்த்திய 13 வயது சிறுவன்", "raw_content": "\nடெல்லியில் அமைதி வழியில் போராட்டம் நடத்துவதை அனுமதிக்‍க வேண்டும் - பாதுகாப்புப் படையினர் பொறுமையுடன் செயல்பட வேண்டும் - ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்\nடெல்லி அரசு மற்றும் பாஜக சார்பில் தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் - ரத்தன் லால் குடும்பத்தை சேர்ந்த இருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவிப்பு\nடெல்லியில் வன்முறை நிகழ்ந்த இடத்தை நேரில் பார்வையிட்டார் தேசிய பாதுகாப்பு செயலர் அஜித் தோவல் - அமைதியை நிலைநாட்ட நடவடிக்‍கை\nடெல்லியில் கலவரத்தை உருவாக்‍கும் நோக்கிலான பா.ஜ.க-வினரின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் - கபில் மிஸ்ராவின் செயல் வெட்கக்‍ கேடானது என பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\nநீட் தேர்வில் மோசடி செய்வதற்காக இடைத்தரகர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் - கைதான சென்னை மருத்துவக் கல்லூரி மாணவரின் தந்தை ஒப்புதல்\nடெல்லி கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடும் கண்டனம் - வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வலியுறுத்தல்\nடெல்லியில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை - மக்‍கள் அனைவரும் அமைதி காக்‍க வேண்டும் : பிரதமர் மோதி வேண்டுகோள்\nடெல்லி கலவரத்திற்கு மத்திய அரசை குறை கூறுவது தரம் தாழ்ந்த செயல் : சோனியா காந்தி கருத்துக்‍கு பாரதிய ஜனதா கண்டனம்\nகலவரம் ஏற்பட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு நடத்தி அமைதியை நிலைநாட்ட வேண்டும் - டெல்லி முதலமைச்சருக்‍கு அம்மாநில நீதிமன்றம் அறிவுறுத்தல்\nராஜஸ்தான் மாநிலத்தில் ஆற்றுக்‍குள் பேருந்து கவிழ்ந்து விபத்து - 24 பயணிகள் உயிரிழந்த பரிதாபம்\nசிங்கப்பூரில் நடைபெற்ற பார்முலா ஒன் கார் பந்தயம் : முன்னாள் சாம்பியனை வீழ்த்திய 13 வயது சிறுவன்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசிங்கப்பூரில் நடைபெற்ற வெர்ச்சுவல் பார்முலா ஒன் கார் பந்தயத்தில் 13 வயது சிறுவன் முன்னாள் கிராண்ட்பிரிக்ஸ் சாம்பியன் டேனியே ரிக்கார்டோவை தோற்கடித்து ஆச்சர்யப்படுத்தினான்.\nசிங்கப்பூரில் பார்முலா ஒன் கார் பந்தயத்தை பிரபலபடுத்தும் நோக்குடன் ���ெர்ச்சுவல் கார் பந்தயம் நடைபெற்றது. எதிரில் இருக்கும் திரையை பார்த்துக்கொண்டே காரை ஸ்டிமுலேசன் தொழில்நுட்பத்தில் இயக்கி பந்தயத்தில் வெற்றி பெற வேண்டும். இதில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த சின் என்ற 13 வயது சிறுவன் பார்முலா ஒன் கார் ஓட்டுனர் டேனியேல் ரிக்கார்டோவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றான். கடந்த 3 நாட்களாக இரவு பகலாக தூங்காமல் தான் எடுத்த பயிற்சி வீண் போகவில்லை என வெற்றி பெற்ற சிறுவன் சின் மகிழ்ச்சியுடன் தெரிவித்தான்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை திரைப்படமாக வெளிவர உள்ளது\nரஷ்யாவை மரியா ஷரபோவா சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nமெக்‍சிகோ ஓபன் டென்னிஸ் முதல் சுற்று : ஸ்பெயினின் ரஃபேல் நடால் வெற்றி\nஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மென் தரவரிசை பட்டியல் : முதலிடத்தில் இருந்து 2ம் இடத்துக்கு சரிந்தார் விராத் கோலி\nஉலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறுகிறது : கொரோனா தாக்கம் காரணமாக சீனா உட்பட 5 நாடுகள் பங்கேற்க முடியாத நிலை\nசென்னையில் எண்ணெய் நிறுவன ஊழியர்கள் பங்கேற்கும் தடகள போட்டி : 8 எண்ணெய் நிறுவனங்களில் பணிபுரியும் வீரர்கள் பங்கேற்பு\nஐ.சி.சி. மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் : பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது இந்தியா\nஈரோட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான எறிபந்து போட்டியில் கர்நாடக அணிகள் முதலிடம் பிடித்தன\nவெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்‍கெட்டில் இந்தியா தோல்வி - 10 விக்‍கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் முன்னிலை\nவெலிங்டன் டெஸ்ட் கிரிக்கெட் முதல் இன்னிங்ஸில் இந்தியாவைவிட 183 ரன்கள் முன்னிலை பெற்றது நியூசிலாந்து - இரண்டாவது இன்னிங்ஸில் விரைவில் தொடக்க வீரரை இழந்து இந்தியா தடுமாற்றம்\nவித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பெயர் பெற்ற செல்வராகவனின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல்\nதமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜா அடுத்ததாக ரீமேக் படம் ஒன்றிற்கு இசையமைக்க உள்ளார்\nடெல்லி கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 25-ஆக உயர்வு - நாளை நடைபெறவிருந்த சி.பி.எஸ்.சி. தேர்வுகள் ஒத்திவைப்பு\nக���ரளாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் தடை\nடெல்லி கலவரம் தொடர்பான நடிகர் ரஜினிகாந்தின் கருத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் வரவேற்பு\nமக்‍காச்சோளம் விலை கடும் வீழ்ச்சி : அரசே கொள்முதல் செய்து வாழ்வாதாரத்தை காக்‍க விவசாயிகள் வேண்டுகோள்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை திரைப்படமாக வெளிவர உள்ளது\nசாலைகளை தோண்டி எடுக்கமால் அதன் மீதே மீண்டும் சாலைகளை அமைப்பது ஏன் : விளக்‍கமளிக்‍க அரசு அதிகாரிகளுக்‍கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nரஷ்யாவை மரியா ஷரபோவா சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nடெல்லியில் அமைதி வழியில் போராட்டம் நடத்துவதை அனுமதிக்‍க வேண்டும் - பாதுகாப்புப் படையினர் பொறுமையுடன் செயல்பட வேண்டும் - ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்\nவித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பெயர் பெற்ற செல்வராகவனின் அடுத்த படத்தில் தனுஷ் நட ....\nதமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜா அடுத்ததாக ரீமேக் படம் ஒன்றிற்கு இச ....\nடெல்லி கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 25-ஆக உயர்வு - நாளை நடைபெறவிருந்த சி.பி.எஸ்.சி. தேர்வுகள ....\nகேரளாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் தடை ....\nடெல்லி கலவரம் தொடர்பான நடிகர் ரஜினிகாந்தின் கருத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கம ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/nikazhvukal/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-02-26T19:32:54Z", "digest": "sha1:M3SXJ4ED5W67UZB2ILN3QFVIN66GYGA2", "length": 28426, "nlines": 330, "source_domain": "www.akaramuthala.in", "title": "தாய் மொழியில் பயின்றால்தான் மக்கள் வளம் பெறுவார்கள்- சுபாசினி திரெம்மல் உரை - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதாய் மொழியில் பயின்றால்தான் மக்கள் வளம் பெறுவார்கள்- சுபாசினி திரெம்மல் உரை\nதாய் மொழியில் பயின்றால்தான் மக்கள் வளம் பெறுவார்கள்- சுபாசினி திரெம்மல் உரை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 சனவரி 2016 கருத்திற்காக..\n(படங்களைப் பெரிய அளவில் காண அழுத்தவும்\nசெருமனியில் அனைத்துப் பள்ளிகளும் அரசு பள்ளிகளே\nதங்க நகையே அணியாத நாடு செருமன்\n“வாழ்க்கை முழுவதும் கல்விதான் சிறந்த நண்பனாக இருக்கும்” எனச் செருமனியிலிருந்து வந்திருந்த பெண் ஆராய்ச்சியாளர் சுபாசினி திரெம்மல் பேசினார்.\nதேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் வாழ்வியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திரமோகன் தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.\nவிழாவில் செருமனி தமிழ் மரபு அறக் கட்டளைச் செயலரும், கல்வெட்டு ஆராய்ச்சியாளருமான மலேசியாவைச் சார்ந்த சுபாசுனி திரெம்மல் மாணவர்களிடையே பேசுகையில், “தமிழகத்திற்கு ஒரு முறை வந்தபோது, கல்வெட்டுகளில் கிறுக்கல்கள் இருந்தன. அதில் உள்ளதைப் படிக்க முயன்றபோது கல்வெட்டு ஆராய்ச்சியில் ஆர்வம் வந்தது. செருமனியில் இலத்தீன் மொழியில் கல்வெட்டுகள் உள்ளன. அங்குள்ள பாடப்புத்தகங்கள் பெரிய அளவில், பெரிய படங்களுடன் உள்ளன. செருமனியில் எல்லாப்பள்ளிகளும் அரசு பள்ளிகள்தான். ஆங்கிலம் வந்ததற்குச் செருமன் மொழிதான் காரணம். பள்ளிகளில் வகுப்புகள் 1 ஆம் வகுப்பு, 2 ஆம் வகுப்பு, 3 ஆம் வகுப்பு, 4 ஆம் வகுப்பு எனவும், பிறகு விரும்பிய பாடங்களை படிக்கும் வண்ணமும் இருக்கும். 5ஆம் வகுப்புக்கு இரண்டாவது மொழியாக இத்தாலி, இலத்தீன் எதையாவது தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.\nபிறகு “செருமனியில் கோடைக்காலம், இளவேனில்(வசந்த) காலம், குளிர் காலம், இலையுதிர் காலம் என நான்கு பருவக்காலங்கள் உள்ளன. செருமனியில் கோதுமை, கம்பு, சோளம், கடுகு முதலியன மிகுதியாகப் பயிரிடப்படுகின்றன. கடுகில் இருந்து எண்ணெய், எரிவளி ஆக்கப்படுகின்றன. அங்கு 800 ஆண்டுகளுக்கு முன்பு உருவான பழமையான கீல்சு பல்கலைகழகம் உள்ளது. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த திரையர் என்ற பழமையான தேவாலயம் உள்ளது” என்றார்.\nஇவ்வுரையைக் கேட்டதும் மாணவ ,மாணவிகளுக்குச செருமனிக்குச் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது. தமிழகத்திற்கு இது வரை 16 முறை வந்துள்ளதாகத் தெரிவித்தார்; தமிழகத்தில் மிகவும் பிடித்த இடம் திருவண்ணாமலை அருகே சமணக்கோவில் உள்ள திருமலை என்கிற இடம்தான்; செருமனியில் பிடித்த இடம் பெருலின் என்று கூறினார். தாய் மொழியால் மட்டுமே அனைவரும் நல்ல நிலைமைக்கு வர இயலும் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.\n“கல்வி கற்பது வாழ்வில் இன்றியமையாதது. கல்வி கற்பதன் மூலம் பல வாழ்வியல் முன்னேற்றங்களுக்கு வழி பிறக்கும். சிறந்த கல்வியாளர்களாக வர வேண்டும். வாழ்க்கை முழுவதும் பல வழிகளிலும் கல்விதான் சிறந்த உற்ற நண்பனாக இருக்க முடியும்.\nவீதிகளில் பல இடங்களிலும் பார்க்கும் போது ஆங்காங்கே குப்பை கிடக்கிறது. குப்பைகளைக் கொட்டக் கூடாது. அதற்கான இடங்களில் கொட்ட வேண்டும். யாரேனும் குப்பையைக் கொட்டினால் அதைஎடுத்துத் தொட்டியில் போடவேண்டும். குப்பைகளைக் கண்ட இடங்களில் போட்டால் ஏற்படும் கெடுதல்களைப்பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இளம் அகவையிலேயே கீரை போன்ற சத்தான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்” என்றார்.\nதனலெட்சுமி, பரமேசுவரி, சௌமியா, சந்தியா, காயத்திரி, முனீசுவரன், செகதீசுவரன், ஐயப்பன் முதலான பல மாணவ, மாணவியரின் கேள்விகளுக்கு விடையளித்தார்.\nவிழாவில் ஆயுள்காப்புறுதிக்கழகக், கோட்ட மேலாளர் வினைதீர்த்தான், மணலூர் அழகு மலர் பள்ளித் தாளாளர் (இ)யோகலட்சுமி, திருச்சி கடல் ஆராய்ச்சி மாணவர் அப்துல்இரகுமான் பேசினர். ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.\nபிரிவுகள்: அயல்நாடு, உரை / சொற்பொழிவு, நிகழ்வுகள் Tags: சந்திரமோகன், சுபாசினி திரெம்மல், செருமனி, சேவுகன் அண்ணாமலை கல்லூரி, சொக்கலிங்கம், தமிழ் மரபு அறக் கட்டளை, தேவகோட்டை, மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி, முத்துமீனாள்\nதமிழீழம் – பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் அரங்கம்\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுக��் தொடர்பாக நடைபெறும் தொடர்போராட்டங்களில் அணிதிரள்க\nசெல்லாப்பணத்தாள் மாற்றம் – மாணிக்கவாசகம் பள்ளியில் மாணவர்களுக்கு வழிகாட்டினர்\nமாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசியக் கல்வி நாள்\nமாணிக்கவாசகம் பள்ளி : அறிவியல் இயக்கப் போட்டிகளில் பங்கேற்றவர்களுக்குப் பாராட்டு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« இலங்கைத் தமிழ்ச்சங்கத்தின் தைப்பொங்கல் விழா – 2047 / 2016, அமெரிக்கா\nதமிழர்திருநாள் 2047 – 2016, செருமனி »\n“தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி” தொடரலாமா\nச.ம.உ. பதினெண்மர் வழக்கு: மாற்றத்திற்குரியனவே தீர்ப்புகள்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nஅயலகத்தமிழ்ப்படைப்புகள் – உ.த.ச.கருத்தரங்கம், மதுரை\nதந்தை பெரியார் சிந்தனைகள் 10: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகுவிகம் அழைக்கும் இரு புத்தக வெளியீடு\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஅனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பாராட்டு விழா இல் ஆற்காடு.க.குமரன்\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் பேரகரமுதலி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் பேரகரமுதலி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் சித்திக் உமர்\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nகுவிகம் அழைக்கும் இரு புத்தக வெளியீடு\nஉலகத்தமிழ்ச்சங்கத்தின் சங்க இலக்கியத் தேசியக் கருத்தரங்கம்\nஅபுதாபியில் ஓட்டப் போட்டியில் முதல் இடம் பெற்ற தமிழர் செய்யது அலி\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் இலங்கை அதிபருக்கு எதிரான பிரித்தன் ஆர்ப்பாட்டம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 10: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதந்தை பெரியார் சிந்தனைகள் 9 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருக்குறளும் மாறாத விழுமியங்களும் 4 / 6 பேராசிரியர் வெ.அரங்கராசன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை thirukkural ஈழம் சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஅயலகத்தமிழ்ப்படைப்புகள் – உ.த.ச.கருத்தரங்கம், மதுரை\nதந்தை பெரியார் சிந்தனைகள் 10: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகுவிகம் அழைக்கும் இரு புத்தக வெளியீடு\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஆற்காடு.க.குமரன் - வணக்கம்..... எனது படைப்புகள் தங்கள் பார்வைக்கு ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நண்பரே. தமிழில் அ என்பது எதிர்ப்பொருளைக் குறிக்க...\n மொழி, அரசியல், நடைமுறை வாழ்வியல், அலுவல் மேலா...\nசித்திக் உமர் - ஐயா, தமிழில் 'அ' எனும் எதிர்மறை முன்னொட்டு இல்லை...\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/915794/amp?ref=entity&keyword=coworkers", "date_download": "2020-02-26T20:48:40Z", "digest": "sha1:TAXZX7NJ6XPUACHCHDXAMHPRM7BWQVOJ", "length": 7182, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "மாட்டுவண்டி தொழிலாளர் குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாட்டுவண்டி தொழிலாளர் குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு\nகடலூர், பிப். 27: கடலூர் அருகே உள்ள இரண்டாயிரம் விளாகம் கிராமத்தை சேர்ந்த மாட்டுவண்டி தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:இரண்டாயிரம் விளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மாட்டுவண்டி தொழிலை ஆதாரமாக கொண்டு 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்கள் வசித்து வருகிறோம்.\nதற்போது மாட்டுவண்டி மணல் குவாரிகள் செயல்படாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடுகிறோம். எனவே மாட்டு வண்டி தொழிலாளர் குடும்பங்களை பாதுகாக்கும் பொருட்டு மணல் குவாரி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் மாற்று வழி ஏற்படுத்தி தர வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தனர்.\nதிட்டக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது\nசிதம்பரம் அருகே கான்சாகிப் வாய்க்காலில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற கோரிக்கை\nநிலக்கடலை சாகுபடி வயல் விழா\nபின்னலூர் கிராமத்தில் நாளை மனுநீதி நாள் முகாம்\nஜி.கே. மெட்ரிக் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி\nகடலூரில் ₹50 ஆயிரம் கோடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை\nசிஏஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் 6வது நாளாக தர்ணா போராட்டம்\nமக்கள் குறைதீர்வு கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்\n× RELATED விசாரணைக்கு அழைத்து விடுவிப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D.pdf/156", "date_download": "2020-02-26T20:11:46Z", "digest": "sha1:D7EKTKOMQAYGWFSRCOGX3VMPCQWWYN2N", "length": 7438, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/156 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nசு. சமுத்திரம் 143 கடலின் பக்கமாய் இன்னொரு தள்ளலுமாய் வேகப்படுத்தி ஏவிவிட்டாள். ஒரே கூட்டமயம். ஒவ்வொருத்தரும் தத்தம் இயல்புக்கு ஏற்ப, கடல் முனைப் பரப்பில் நடமாடுகிறார்கள். அலைகளை மிதித்து நடப்பவர்கள், மிதிக்காமல் தாவுகிறவர்கள், அலை மறித்து நிற்பவர்கள், முங்கி எடுக்கிறவர்கள், நிலத்தில் எப்படியோ அந்தக் கடல்பரப்பில் அத்தனைப் பெண்களும் அச்ச, மட, நாணத்தோடு அல்லாடுகிறார்கள். இந்தப் பொன்னம்பலத்திற்கு, வைகுண்ட சாமிக்குப்போல் தோன்றிய விஞ்சைக் கடல், கோல வடிவிற்கு, தேனிலவுக் கடலாய் காட்சியளிக்கிறது. கணவனின் இடுப்பைக் கிள்ளுகிறாள். முதுகில் குத்துகிறாள். விலாவில் இடிக்கிறாள். பொன்னம்பலம் அதிர்ந்து போகிறார். முருகனைப் பற்றிய நினைவு வரவேண்டிய சமயத்தில், அந்த நினைப்பை வருவிக்கிறாளே' என்று மனைவியை கோபமாய் பார்க்கிறார். அந்தக் கோபம், தாபமானபோது, முருகா முருகா என்று கன்னத்தில் தப்பளம் போடுகிறார். அவள் முந்தானைக்குள் சிக்கிய வேட்டிச் சொருகை நீட்டிக் கொள்கிறார். குடும்பப் பாங்கான பெண்போல், விலகி நடக்கிறார். குளித்து கோவில் பக்கம் போனபோது, பாட்டி, தட்டுப் பழத்தை நீட்டுகிறாள். உடனே இந்தக் கோலவடிவு, எங்களுக்கும் சேர்த்து நீ கும்பிட்டு வா பாட்டி, நாங்க இங்கேயே பாராக்கு பார்க்கோம்னி என்று பாட்டியை, முருகன் கோவிலின் வெளிப்பிரகாரத்தின் முதல் படியில் இறக்குகிறாள். பாட்டியைவிட, பொன்னம்பலமே ஆழமாய் திடுக்கிடுகிறார். ஒனக்கு கோயில் குளத்துல நம்ப��க்கை இல்லையா\" என்று பிரமை தட்டிக் கேட்கிறார். இவள், ஆமாம் என்பதற்கு முகத்தை அபிநயமாக்கிவிட்டு, ஏதோ\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 15 டிசம்பர் 2018, 09:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/534061-deja-vu-is-2020-playing-out-like-epoch-making-1991.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-02-26T19:42:12Z", "digest": "sha1:CUZHOPYF5BCYNJYXT2F6QZBV225GIR3E", "length": 17539, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "'தேஜா வூ': 1991-ல் நடந்த 3 நிகழ்வுகள்போல் 2020ம் ஆண்டிலுமா? | Deja vu: Is 2020 playing out like epoch making 1991?", "raw_content": "வியாழன், பிப்ரவரி 27 2020\nசென்னை சர்வதேச பட விழா\n'தேஜா வூ': 1991-ல் நடந்த 3 நிகழ்வுகள்போல் 2020ம் ஆண்டிலுமா\nஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம்: கோப்புப்படம்\nகடந்த 1990-91-ம் ஆண்டில் 3 முக்கிய நிகழ்வுகள் நடந்ததைப் போல், 2020-ம் ஆண்டு தொடக்கத்திலும் நடக்கிறதா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.\nதேஜா வூ என்பது ஏற்கனவே, எங்கேயோ, எப்போதோ நடந்த சம்பவங்களைப் போல் மீண்டும் நடப்பது போன்ற நினைவை உண்டாக்குவதாகும்.\nகடந்த 1990-91-ம் ஆண்டில் நிகழ்ந்த 3 முக்கிய நிகழ்வுகளைப்போல் 2020-ஆண்டிலும் நடந்து வருகின்றன. 1991-ம் ஆண்டில் மாணவர்கள் போராட்டம், வளைகுடா நாடுகளில் பதற்றம், பொருளாதார சீர்திருத்தங்கள் வந்தன. அதேபோன்று தற்போது மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் விடுதிக் கட்டண உயர்வு, தேர்வுக்கட்டண உயர்வை எதிர்த்தும் மாணவர்கள் கடந்த சிலவாரங்களாகப் போராடி வருகின்றனர்.அதுமட்டுமல்லாமல் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மாணவர்களும், முஸ்லிம்களும், எதிர்க்கட்சியினரும் போராடி வருகின்றனர்.\nமேலும், வளைகுடா நாடுகளில் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பதற்றமும் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது. மத்தியபட்ஜெட்டில்அறிவிக்கப்படஉள்ள பொருளாதார சீர்திருத்தங்கள் இந்த மூன்று சம்பவங்களும் கடந்த 1990-91 ம்ஆண்டு நடந்த நிகழ்வுகளுக்கு ஒத்ததாக இருக்கின்றன.\nகடந்த1990-91-ம் ஆண்டில் இட ஒதுக்கீடு குறித்த மண்டல் கமிஷன் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து நாடுமுழுவதும் மாணவர்கள் போராட்டம் வெடித்தது.\nஅதே ஆண்டில் ஈராக் அதிபர் சதாம் ஹூசைனுக்கு எதிராக அமெரிக்க போர் தொடுத்து தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலால் மத்தியகிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டு, கச்சா எண்ணெய்விலை கடுமையாக அதிகரித்தது.\nமூன்றாவது முக்கிய நிகழ்வாக 1991-ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங், பட்ஜெட்டில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை முதன்முதலாக அறிமுகம் செய்தார்.\nஅதேபோன்று வரும் பிப்ரவரி 1-ம்தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட்டில் அடுத்த தலைமுறைக்கான பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகம் செய்ய உள்ளார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாகச் சரிந்துவிட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.\nஆனால், கடந்த 1990-91 ஆண்டு இந்த இந்தியாவின் பொருளாதார நிலையோடு இப்போதுள்ள நிலையை ஒப்பிட முடியாது. பொருளாதாரத்திலும், அன்னியச் செலாவணி கையிருப்பிலும், வர்த்தகப்பற்றாக்குறையிலும் இப்போது இந்திய அரசு சிறப்பாகவே இருக்கிறது. இருப்பினும் அதேபோன்ற பொருளாதார சீர்திருத்தங்கள் 1990-91-ம் ஆண்டை நினைவு படுத்தும் தேஜா வூ வாக அமைந்துள்ளன\nWo major eventsOne major eventதேஜா வூ2020ம்ஆண்டுகடந்த 1990-91ம்ஆண்டுமூன்று முக்கிய நிகழ்வுகள்வளைகுடா பதற்றம்மாணவர்கள் போராட்டம்பொருளாதார சீர்திருத்தங்கள்\nடெல்லி கலவரத்தில் மக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத்...\nடெல்லி வன்முறைக்கு 21 பேர் பலி: காங்கிரஸின்...\nடெல்லி வன்முறை | பலி எண்ணிக்கை 17...\nதமிழ்நாட்டுக்குள் பறக்கும் விமானத்தில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை\nசிஏஏ, டெல்லி கலவரம் உள்நாட்டுப் பிரச்சினை; மதச்...\nஇந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துங்கள்: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்...\nடெல்லி கலவரம் தொடர்பான மனுக்கள்: உச்ச நீதிமன்றம்,...\nபுதுச்சேரி பல்கலை. கட்டண உயர்வு: குடியரசு துணைத் தலைவர் வரும் சூழலில் மாணவர்...\nகல்விக் கட்டணம் 200 மடங்கு உயர்வு; துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்ட புதுச்சேரி மத்திய...\nசிஏஏ பாதிப்பை ரஜினி தெரிந்துகொள்ளாதது வருத்தமே: ஸ்டாலின் கருத்து\nதமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தத் தடை கோரிய மனு: மத்திய, மாநில...\nபள்ளி, கல்லூரிகளில் அனைத்து வகையான போராட்டங்களையும் நடத்தத் தடை: கேரள உயர் நீதிமன��றம்\nடெல்லி மக்களைப் பார்க்கும்போது மனது வலிக்கிறது; உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி,...\nஅமைதியைக் கொண்டுவரத் தவறிய அரசு; அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும்: பிரியங்கா...\nவாடிய உயிரைக் கண்டபோது வாடிய முதியவர்: நாயின் தாகத்தைத் தணித்ததால் வைரலான வீடியோ\nவாடிய உயிரைக் கண்டபோது வாடிய முதியவர்: நாயின் தாகத்தைத் தணித்ததால் வைரலான வீடியோ\nகாஷ்மீரில் ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதிகளைத் தேடி வீடுகளில் சோதனை: திடீர் நடவடிக்கையில்...\nஐந்து ரூபாய்க்கு ஒரு கொலை: மும்பையில் அதிர்ச்சி\nஉன்னாவ் பலாத்கார குற்றவாளி குல்தீப் செங்கார் எம்எல்ஏ பதவியை இழந்தார்: உ.பி. சட்டப்பேரவை...\nகாயத்திலிருந்து திரும்பிய பிறகு பும்ரா பந்து வீச்சு எப்படி\nஓரிரு நாட்களில் வடகிழக்குப் பருவமழை நிறைவு: சென்னை வானிலை ஆய்வு மையம்\nடெல்லி மக்களைப் பார்க்கும்போது மனது வலிக்கிறது; உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி, அரசு வேலை: முதல்வர் கேஜ்ரிவால் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/21,000-cubic-feet-of-water-to-the-r-Biligundlu-Dam-28250", "date_download": "2020-02-26T18:24:01Z", "digest": "sha1:CY7DFDY7PPBJ72JHIOI2T6W63VQFWPBO", "length": 9593, "nlines": 120, "source_domain": "www.newsj.tv", "title": "பிலிக்குண்டுலு அணைக்கு நீர்வரத்து 21,000 கன அடியாக அதிகரிப்பு", "raw_content": "\nகர்நாடக அரசு ஊழியரின் காரை திருடிய சூடான் மாணவர்கள் கைது…\nடெல்லியில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க ராணுவத்தை வரவழைக்க வேண்டும்: முதலமைச்சர் கெஜ்ரிவால்…\nசெம்மரக் கட்டைகள் கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 25 பேர் கைது…\nகர்நாடகாவில் வாகன ஒட்டுநரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்…\nதிமுக ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவியது: ரவீந்திரநாத் குமார் எம்.பி…\nசி.ஏ.ஏ தொடர்பான முதலமைச்சரின் கேள்விக்கு திமுகவால் பதிலளிக்க முடியவில்லை: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்…\nவேளாண் மண்டல அறிவிப்பால் திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது: அமைச்சர் நிலோபர் கஃபீல்…\nஅரசியல் ஆதாயத்திற்காக சிறுபான்மை மக்களை திமுக தூண்டிவிடுகிறது: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்…\nஇன்றும் எங்களுக்கு நீங்க தான் dream girl : வைரலாகும் சிம்ரனின் டான்ஸ் வீடியோ…\nதுருவ நட்சத்திரமாய் ஜொலிக்கும் கௌதம் மேனனின் பிறந்த நாள் இன்று…\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் பாணியைப் பின்பற்றி ‘ஜுராசிக் வேர்ல்டு’…\nஅருள்நிதியின் அடுத்த படத்தின் டைரக்டர் youtube சேனலில் நடித்த பிரபலமா..\nகுடும்பத்தில் குழப்பத்தை விளைவிக்கும் ”டிக் டாக்” ஆப்…\nவாக்காளர்களை ஏஜென்சி மூலம் வாங்க முடியாது - முதலமைச்சர்…\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு…\nகிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் தொடக்கம்…\nநாகர்கோவிலில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி அமைத்ததற்கு பொதுமக்கள் நன்றி…\nவிருத்தாச்சலம் அருகே ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு…\nராணிப்பேட்டையில் உள்ளாட்சி வார்டு வரையறை தொடர்பாக மக்களிடன் கருத்துக் கேட்பு…\nசிறார் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்தததாக மதுரை இளைஞர் கைது…\nமார்ச் 9ம் தேதி மீண்டும் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை…\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி…\nஅந்தியூரில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்ட தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி…\nவேளாண் மண்டல அறிவிப்பால் திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது: அமைச்சர் நிலோபர் கஃபீல்…\nபிலிக்குண்டுலு அணைக்கு நீர்வரத்து 21,000 கன அடியாக அதிகரிப்பு\nகர்நாடகத்தில் இருந்து தமிழக எல்லையான பிலிக்குண்டுலுவிற்கு நீர்வரத்து 21 ஆயிரம் கன அடியாக உள்ளது.\nகர்நாடகத்தில் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பியுள்ளதால் அணைகளிலிருந்து உபரி நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. அதனால் தமிழக எல்லையான பிலிக்குண்டுலுவுக்கு நீர்வரத்து 21 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் அருவியில் குளிக்க 40ஆவது நாளாகத் தடை நீடிக்கிறது. ஆற்றில் பரிசல் இயக்குவதற்கும் தடை நீடிக்கிறது.\n« கோதாவரி ஆற்றில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலி அடுத்த படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் இதுவா \nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு…\nகுடும்பத்தில் குழப்பத்தை விளைவிக்கும் ”டிக் டாக்” ஆப்…\nகர்நாடக அரசு ஊழியரின் காரை திருடிய சூடான் மாணவர்கள் கைது…\nவாக்காளர்களை ���ஜென்சி மூலம் வாங்க முடியாது - முதலமைச்சர்…\nநாகர்கோவிலில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி அமைத்ததற்கு பொதுமக்கள் நன்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/3189/", "date_download": "2020-02-26T19:50:20Z", "digest": "sha1:OU5OHWXL7QS5UZZDROOW5B4Q5W7U3UFD", "length": 21355, "nlines": 64, "source_domain": "www.savukkuonline.com", "title": "நீதிமன்ற உத்தரவு மீறல் சிறையில் நளினிக்கு முதல் வகுப்பு மறுப்பு. – Savukku", "raw_content": "\nநீதிமன்ற உத்தரவு மீறல் சிறையில் நளினிக்கு முதல் வகுப்பு மறுப்பு.\nராஜீவ் கொலையில் தண்டிக்கப்பட்டு, வேலூர் சிறையில் வாழ்நாள் சிறைக் கைதியாக இருந்து வருபவர் நளினி. வாழ்நாள் சிறைக் கைதிக ஆண்டுதோறும் விடுதலை செய்கையைல் தன்னை மட்டும் விடுதலை செய்யவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தொடர்ந்து வழக்காடி வருகிறார் நளினி.\nஇந்நிலையில் கடந்த ஏப்ரல் 2010ல் நளினியிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாக ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தியது திமுக அரசு. நளினி தரப்பில் இக்குற்றச்சாட்டு மறுக்கப்பட்டது. சிறையிலிருந்து தான் முன் விடுதலை செய்யப்படுவதை தடுப்பதற்காவே இது போன்ற ஒரு பொய்யான குற்றச்சாட்டு தன் மீது புனையப்பட்டுள்ளதாக நளினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், நளினி, அப்போது வேலூர் சிறையில் கண்காணிப்பாளராக இருந்தவர் மற்றும் சில சிறை அதிகாரிகள், சிறைக்குள் புகையிலை போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை சில கைதிகள் கடத்தி வருவதை தான் சுட்டிக் காட்டியதால் தன்னை பழிவாங்குவதாகவும், வேலூர் சிறையில் சாரதா என்ற பெண்மணியை சக கைதிகளும், சிறை நிர்வாகிகளும், நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்ததை தான் தலையிட்டு தடுத்ததால் கோபமடைந்த சிறை நிர்வாகம் தன்னை இப்படிப் பழிவாங்குவதாகவும் நளினி தெரிவித்தார். சாரதா என்ற பெண்மணி தாக்கப்பட்டதை நளினி தலையிட்டு, அவரது வழக்கறிஞர் புகழேந்தி மூலமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், பாதிக்கப்பட்ட சாரதாவுக்கு 50 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டதும், வழக்கு தொடுத்த புகழேந்தியை பாராட்டியதும் தீர்ப்பில் பதிவாகி உள்ளது.\nஇதையடுத்து, சிறையில் நளினிக்கு தினமும் பல்வேறு தொந்தரவுகளை அளித்து வந்தது வேலூர் சிறை நிர்வாகம். சுமூகமான சூழல் வேலூர் சிறையில் நிலவாத காரணத்த���ல், நளினியே தனது விருப்பத்தின் பேரில், தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்றுமாறு கோரினார். அவரது கோரிக்கையை ஏற்று, சிறை நிர்வாகம், ஜுன் 2010ல் புழல் சிறைக்கு மாற்றியது.\nவேலூர் சிறையில் மரண தண்டனைக் கைதியாக உள்ள நளினினியின் கணவர் முருகனை மாதந்தோறும் சந்தித்து வந்த நளினி, இந்த மாற்றத்தால் சந்திக்க முடியாமல் இருந்தார்.\nசெப்டம்பர் 2011 அன்று நளினி மீண்டும் வேலூர் சிறைக்கே மாற்றப்பட்டார். சிறையில் இருந்தபடியே தபால் மூலம் பட்டப்படிப்பை முடித்த நளினிக்கு, பட்டதாரி என்ற அடிப்படையில் 99ம் ஆண்டிலேயே சிறையில் முதல் வகுப்பு வசதிகளை வழங்க, ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த “தடா” நீதிமன்றம் உத்தரவிட்டது. அது முதல் நளினிக்கு தொடர்ந்து சிறையில் முதல் வகுப்பு வசதிகள் வழங்கப்பட்டு வந்தன.\nமுதல் வகுப்பு வசதிகள் என்றால் பெரிதாக ஒன்றும் இல்லை. தனியாக செய்தித்தாள், சாதாரண கைதிகளுக்கு வழங்கப்படும் உணவை விட, சற்றே மேம்பட்ட உணவு, இரவு நேரத்தில் சப்பாத்தி போன்ற வசதிகள் மட்டுமே.\nஆனால் மீண்டும் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்ட நளினிக்கு முதல் வகுப்பை வழங்க சிறை நிர்வாகம் மறுத்தது. தனக்கு மீண்டும் முதல் வகுப்பு வசதிகளை வழங்குமாறு மனு ஒன்றை அளித்தார். ஆனால் இந்த மனுவின் மீது எந்தவிதமான உத்தரவுகளும் பிறப்பிக்கப்படவில்லை.\nஇதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் நளினி. அப்போது பதில் மனு தாக்கல் செய்த சிறை நிர்வாகம், நளினியிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் நளினியின் முதல் வகுப்பு வசதிகள் நிரந்தரமாக நீக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தனர்.\nஇதையடுத்து நளினி சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், சிறையில் தவறு செய்யும் கைதிகளுக்கு தண்டனை வழங்கப்படுவதற்கு சிறை விதிகள் 303 மற்றும் 304 வகை செய்கின்றன. இந்த விதிகளின் படி, ஒரு கைதி செய்த சிறைக் குற்றத்தை தீர விசாரித்து ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட குற்றவாளியிடம் விளக்கம் கேட்க வேண்டும். விசாரணை அறிக்கை, விளக்கம் கேட்பு ஆகிய நடைமுறைகள் முடிவடைந்த பிறகே, குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று உள்ளதை சுட்டிக் காட்டினார்.\nவிசாரணை நடை���ெறவில்லை என்பதை ஒப்புக் கொண்ட அரசு வழக்கறிஞர், நளினியிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது, அதனால் தண்டனை கொடுக்கப்பட்டது என்று வாதிட்டார்.\n15 மார்ச் 2012 அன்று இவ்வழக்கில் தங்கள் தீர்ப்பை வழங்கிய நீதியரசர்கள் மோகன் ராம் மற்றும் அக்பர் அலி,\n“சிறை விதிகள் 304ன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படவில்லை என்பது அரசின் பதில் மனுவிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுதாரரின் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டதா என்பதைப் பற்றிய சிறு முணுமுணுப்புக் கூட, பதில் மனுவில் இலலை. நீதிமன்றம் சம்பந்தப்பட்ட கோப்புகளை சமர்ப்பியுங்கள் என்று உத்தரவிட்டதாலேயே அந்தக் கோப்பு நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்தக் கோப்பினை பரிசீலனை செய்ததில், வழக்கமாக சிறை அதிகாரிகள் ஒப்பிக்கும் வாக்குமூலங்கள் மட்டுமே உள்ளன. மனுதாரர் முன்னிலையில்,அவரை வைத்துக் கொண்டு எந்த விதமான விசாரணையும் நடைபெறவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது. மேலும் மனுதாரர் தரப்பின் விளக்கத்தை பெறுவதற்கான முயற்சிகளையும் எடுக்கப் படவில்லை.\nஇது போன்ற நடைமுறைகளைக் கையாளாமல், மனுதாரருக்கு வழங்கப்பட்ட தண்டனையானது சட்ட விரோதமானது மட்டுமல்ல, உடனடியாக ரத்து செய்யப் பட வேண்டியது.\nஆகையால், மனுதாரருக்கு வழங்கப்பட்ட முதல் வகுப்பை நிரந்தரமாக ரத்து செய்து, 28.05.2010 அன்று சிறை நிர்வாகம் பிறப்பித்த உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு தொடர்ந்து முதல் வகுப்பு வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.\nஇறுதியாக, மனுதாரர் தொடர்ந்த வழக்கை அனுமதிக்கிறோம். வேலூர் சிறைக் கண்காணிப்பாளர் நளினிக்கு சிறையில் முதல் வகுப்பு வசதிகளை உடனடியாக வழங்க வேண்டும்.” என்று உத்தரவிட்டனர்.\n“உடனடியாக” என்று உத்தரவிடப்பட்டது 15 மார்ச் 2012 அன்று. இந்த உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்து, ஒரு மாதம் கடந்த நிலையில், இன்றும் நளினிக்கு சிறையில் முதல் வகுப்பு வசதிகள் வழங்கப்படவில்லை.\nசவுக்கு பலமுறை சொன்னது போல, அரசாங்கத்தை நடத்துவதும், இயக்குவதும் அதிகாரிகளே…. நளினிக்கு சிறையில் முதல் வகுப்பை ரத்து செய்ய வேண்டும் என்று, கருணாநிதியோ, ஜெயலலிதாவோ உத்தரவிட்டிருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கு இருக்கும் ஆயிரக்கணக்கான பணிகளில், இது போன்ற சிறிய விஷயங்களில் கவனம் செலுத்த வ���ய்ப்பு மிகக் குறைவு. இது போன்ற அற்பத்தனமான வேலைகளில் ஈடுபடுவது அரசு அதிகாரிகளே.\nஒரு உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிறப்பித்த ஒரு உத்தரவை, துச்சமாக மதித்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் அதை அமல்படுத்தாமல் இருக்கும் துணிச்சல் ஒரு சிறையின் கண்காணிப்பாளராக இருக்கும் ராஜலட்சுமிக்கு எப்படி வந்தது மத்திய உளவுத்துறையின் பின்புலமும், உறுதுணையும் இல்லாமல், ஒரு சாதாரண சிறைக் கண்காணிப்பாளருக்கு நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்க விடும் துணிச்சல் வருவதற்கு வாய்ப்பே இல்லை. அன்னை சோனியாவின் மனதைக் குளிர்விப்பதற்காக மத்திய உளவுத்துறை கொடுக்கும் நெருக்கடியில், ராஜலட்சுமி இப்படிப்பட்ட ஒரு அப்பட்டமான மீறலை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் என்றே கருத வேண்டியதுள்ளது.\nநீதிமன்ற உத்தரவை மீறி, நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்தை புரிந்திருக்கிறீர்கள், உடனடியாக நளினிக்கு முதல் வகுப்பு கொடுங்கள் என்று கோரி, ஒரு தாக்கீதை, நளினியின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் இன்று வேலூர் சிறைக் கண்காணிப்பாளருக்கு அனுப்பியுள்ளார்.\n21 ஆண்டுகளாக, சிறையில் அடைத்து வதைக்கிறார்கள். சிறையில் சட்டபூர்வமான உரிமைகளைக் கூட வழங்காமல், நளினியை தொடர்ந்து சித்திரவதை செய்யும் இந்த அதிகாரிகள் மனிதர்கள்தானா என்பதே சந்தேகமாக இருக்கிறது.\nNext story வேதனையான வீழ்ச்சி..\nதேர்தல் பத்திரம் எனும் மோசடி – 4 – கண்காணிக்கும் அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarraasipalan.com/category/daily", "date_download": "2020-02-26T18:36:19Z", "digest": "sha1:EVPIFNWXHBKPUSTZ5345SWZBKX4H6AWL", "length": 13165, "nlines": 157, "source_domain": "www.sudarraasipalan.com", "title": "Daily – Astrology In Tamil", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 12.01.2020\nநம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும்...\tRead more »\nஇன்றைய ராசிப்பலன் – 05.10.2019\nநம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்ப���ற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும்...\tRead more »\nஇன்றைய ராசிப்பலன் – 04.10.2019\nநம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும்...\tRead more »\nஇன்றைய ராசிப்பலன் – 03.10.2019\nநம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும்...\tRead more »\nஇன்றைய ராசிப்பலன் – 02.10.2019\nநம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும்...\tRead more »\nஇன்றைய ராசிப்பலன் – 01.10.2019\nநம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும்...\tRead more »\nஇன்றைய ராசிப்பலன் – 12.09.2019\nநம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும்...\tRead more »\nஇன்றைய ராசிப்பலன் – 03.09.2019\nநம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும்...\tRead more »\nஇன்றைய ராசிப்பலன் – 02.09.2019\nநம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும்...\tRead more »\nஇன்றைய ராசிப்பலன் – 01.09.2019\nநம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும்...\tRead more »\nவருகிற சந்திர கிரகணத்தில் கடுமையாக பாதிக்கப்போகும் 3 ராசிகள் எவை… பரிகாரம் என்ன\nஉங்க ராசிய சொல்லுங்க… எந்த விஷயத்துக்கு ரொம்ப பயப்படுவீங்கனு நாங்க சொல்றோம்…\nநீங்கள் பிறந்த ஆண்டு இதுவா அப்போ உங்க குணாதிசியம் இதுதானாம்…\n அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகள் எவை தெரியுமா\nமே மாசத்துல பிறந்தவங்க இப்படியெல்லாம் நடந்துப்பாங்களாமே… நீங்க மே மாசமா… நீங்க மே மாசமா\nஎந்தெந்த கிழமைகளில் என்னென்ன நைவேத்தியம்\nஇந்த வார ராசி பலன்கள் (ஜனவரி 12 முதல் 18 வரை 2020)\nஇன்றைய ராசிப்பலன் – 12.01.2020\nஎந்தெந்த கிழமைகளில் என்னென்ன நைவேத்தியம்\nஇந்த மார்ச் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா\nமேஷம் முதல் மீனம் வரை இந்த ஏப்ரல் மாதம் உங்களுக்கு எப்படியிருக்கும்\nஇன்றைய ராசிபலன் – 2018.06.24\nவேண்டுதல்களை நிறைவேற்றும் அங்காளம்மன் காயத்ரி மந்திரம்\nசுவாமி விவேகானந்தரின் ஆன்மிக சிந்தனைகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/controversy/coimbatore-youth-finds-iron-piece-in-tablet", "date_download": "2020-02-26T19:57:21Z", "digest": "sha1:2JG2QVQTML3ACXK5UUPJ5A3Y4KMHDHWW", "length": 6245, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "`கவரைப் பிரித்தேன்; மாத்திரைக்குள் இரும்புக் கம்பி!' - கோவை இளைஞர் அதிர்ச்சி - Coimbatore youth finds iron piece in tablet", "raw_content": "\n`கவரைப் பிரித்தேன்; மாத்திரைக்குள் இரும்புக் கம்பி' - கோவை இளைஞர் அதிர்ச்சி\nகோவையில் மெடிக்கல் ஷாப்பில் வாங்கிய மாத்திரையில், இரும்பிக் கம்பி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை, கரும்புகடையைச் சேர்ந்தவர் முஸ்தபா (24). கார் சீட் கவர் போடும் கடையில் பணியாற்றி வருகிறார். பல் வலியால் அவதிப்பட்ட முஸ்தபா, அதே பகுதியில் உள்ள மெடிக்கலில் மாத்திரை வாங்கியுள்ளார்.\nஇந்நிலையில், மாத்திரை வாங்கியபோது, அதில் இரும்புக் கம்பி இருப்பதைக் கண்டு முஸ்தபா அதிர்ச்சியடைந்தார்.\nஇதுகுறித்து முஸ்தபா கூறுகையில், “நேற்று காலை முதல் கடுமையான பல் வலி இருந்தது. இதனால், அருகில் இருந்த மெடிக்கலில் மாத்திரை வாங்கினேன். மாத்திரை எடுத்துக் கொள்வதற்காக, கவரை பிரித்தபோதுதான், அதில் இரும்புக் கம்பி ஒன்று இருப்பதைப் பார்த்தேன்.\nகுடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் ஆலோசனை செய்த பிறகு, அந்த மெடிக்கல் நிர்வாகத்திடம் கேட்டோம். அவர்கள் `இது கம்பெனியின் தவறு. சிரமத்துக்கு வருந்துகிறோம். உங்களுக்கு முழு ஒத்துழைப்புத் தருகிறோம்’ என்று உறுதியளித்துள்ளனர்.\nஇதுகுறித்து சுகாதாரத்துறையிலும் புகார் அளிக்க உள்ளோம். எளிய மக்கள் அவசரத் தேவைக்கு மெடிக்கல் கடைகளைத்தான் அணுகுவார்கள். கம்பெனிகளின் அலட்சியத்துக்கு, நாங்கள் தண்டனை அனுபவிக்க முடியாது. சம்பந்தப்பட்ட கம்பெனி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/old/Numbers/15/text", "date_download": "2020-02-26T18:36:14Z", "digest": "sha1:X5F42YQ3ANJCCM4ZEPIVNJN6HJZ4U643", "length": 16553, "nlines": 49, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : கர்த்தர் மோசேயை நோக்கி:\n2 : நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் குடியிருக்கும்படி நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு,\n3 : விசேஷித்த பொருத்தனையாயாவது, உற்சாக பலியாயாவது, உங்கள் பண்டிகைகளில் செல��த்தும் பலியாயாவது, கர்த்தருக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சர்வாங்க தகனபலியையாவது மற்ற யாதொரு பலியையாவது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனமாகப் பலியிடும்போது,\n4 : தன் படைப்பைக் கர்த்தருக்குச் செலுத்துகிறவன் சர்வாங்க தகனபலிக்காகிலும் மற்றப் பலிக்காகிலும் ஒரு ஆட்டுக்குட்டியுடனே, ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கும் காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியைச் செலுத்தக்கடவன்.\n5 : பானபலியாக காற்படி திரட்சரசத்தையும் படைக்கவேண்டும்.\n6 : ஆட்டுக்கடாவாயிருந்ததேயாகில், பத்தில் இரண்டு பங்கானதும், ஒரு படியில் மூன்றில் ஒரு பங்காகிய எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியையும்,\n7 : பானபலியாக ஒரு படியில் மூன்றில் ஒரு பங்கு திராட்சரசத்தையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான படைப்பாகப் படைக்கவேண்டும்.\n8 : நீ சர்வாங்க தகனபலிக்காகிலும், விசேஷித்த பொருத்தனை பலிக்காகிலும், சமாதான பலிக்காகிலும், ஒரு காளையைக் கர்த்தருக்குச் செலுத்த ஆயத்தப்படுத்தும்போது,\n9 : அதனோடே பத்தில் மூன்றுபங்கானதும், அரைப்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியையும்,\n10 : பானபலியாக அரைப்படி திராட்சரசத்தையும், கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாகப் படைக்க வேண்டும்.\n11 : இந்தப்பிரகாரமாகவே ஒவ்வொரு மாட்டுக்காகிலும், ஆட்டுக்கடாவுக்காகிலும், செம்மறியாட்டுக் குட்டிக்காகிலும், வெள்ளாட்டுக் குட்டிக்காகிலும் செய்து படைக்கவேண்டும்.\n12 : நீங்கள் படைக்கிறவைகளின் இலக்கத்திற்குத் தக்கதாய் ஒவ்வொன்றிற்காகவும் இந்தப்பிரகாரம் செய்யவேண்டும்.\n13 : சுதேசத்தில் பிறந்தவர்கள் யாவரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியைச் செலுத்தும்போது இவ்விதமாகவே செய்யவேண்டும்.\n14 : உங்களிடத்தில் தங்கியிருக்கிற அந்நியனாவது, உங்கள் நடுவிலே உங்கள் தலைமுறைதோறும் குடியிருக்கிறவனாவது, கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி செலுத்தவேண்டுமானால், நீங்கள் செய்கிறபடியே அவனும் செய்யவேண்டும்.\n15 : சபையாராகிய உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணம் இருக்கவேண்டும் என்பது உங்கள் தலைமுறைகளில் நித்திய கட்டளையாயிருக்கக்கடவது; கர்த்தருக்கு முன்பாக அந்நியனும் உங்களைப்போலவே இருக்க வேண்டும்.\n16 : உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணமும் ஒரே முறைமையும் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.\n17 : பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:\n18 : நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களை அழைத்துக்கொண்டுபோகிற தேசத்தில் நீங்கள் சேர்ந்து,\n19 : தேசத்தின் ஆகாரத்தைப் புசிக்கும்போது, கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையைச் செலுத்தக்கடவீர்கள்.\n20 : உங்கள் பிசைந்த மாவினால் செய்த முதற்பலனாகிய அதிரசத்தை ஏறெடுத்துப் படைப்பீர்களாக; போரடிக்கிற களத்தின் படைப்பை ஏறெடுத்துப் படைக்கிறதுபோல அதையும் ஏறெடுத்துப் படைக்கவேண்டும்.\n21 : இப்படி உங்கள் தலைமுறைதோறும் உங்கள் பிசைந்த மாவின் முதற்பலனிலே கர்த்தருக்குப் படைப்பை ஏறெடுத்துப் படைக்கக்கடவீர்கள்.\n22 : கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்ன இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படியும்,\n23 : கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளைகொடுத்த நாள்முதற்கொண்டு அவர் உங்களுக்கும் உங்கள் சந்ததிகளுக்கும் நியமித்த எல்லாவற்றின்படியேயும் நீங்கள் செய்யாமல்,\n24 : அறியாமல் தவறி நடந்தாலும், சபையாருக்குத் தெரியாமல் யாதொரு தப்பிதம் செய்தாலும், சபையார் எல்லாரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு காளையையும், முறைமைப்படி அதற்கேற்ற போஜனபலியையும், பானபலியையும், பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.\n25 : அதினால் ஆசாரியன் இஸ்ரவேல் புத்திரரின் சபையனைத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அது அறியாமையினால் செய்யப்பட்டபடியாலும், அதினிமித்தம் அவர்கள் கர்த்தருக்குத் தகனபலியையும் பாவநிவாரணபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்ததினாலும், அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.\n26 : அது அறியாமையினாலே ஜனங்கள் யாவருக்கும் வந்தபடியால், அது இஸ்ரவேல் புத்திரரின் சபையனைத்திற்கும் அவர்களுக்குள்ளே தங்குகிற அந்நியனுக்கும் மன்னிக்கப்படும்.\n27 : ஒருவன் அறியாமையினால் பாவஞ்செய்தானாகில், ஒரு வயதான வெள்ளாட்டைப் பாவநிவாரணபலியாகச் செலுத்தக்கடவன்.\n28 : அப்பபொழுது அறியாமையினால் பாவஞ்செய்தவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யும்படி கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவனு��்கு மன்னிக்கப்படும்.\n29 : இஸ்ரவேல் புத்திரராகிய உங்களில் பிறந்தவனுக்கும் உங்களுக்குள்ளே தங்கும் அந்நியனுக்கும், அறியாமையினால் பாவஞ்செய்தவனிமித்தம், ஒரே பிரமாணம் இருக்கவேண்டும்.\n30 : அன்றியும் தேசத்திலே பிறந்தவர்களிலாகிலும் அந்நியர்களிலாகிலும், எவனாவது துணிகரமாய் யாதொன்றைச் செயதால், அவன் கர்த்தரை நிந்திக்கிறான்; அந்த ஆத்துமா தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும்.\n31 : அவன் கர்த்தரின் வார்த்தையை அசட்டைபண்ணி, அவர் கற்பனையை மீறினபடியால், அந்த ஆத்துமா அறுப்புண்டுபோகவேண்டும், அவன் அக்கிரமம் அவன்மேல் இருக்கும் என்று சொல் என்றார்.\n32 : இஸ்ரலே புத்திரர் வனாந்தரத்தில் இருக்கையில், ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள்.\n33 : விறகுகளைப் பொறுக்கின அந்த மனிதனைக் கண்டுபிடித்தவர்கள், அவனை மோசே ஆரோன் என்பவர்களிடத்துக்கும் சபையார் அனைவரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள்.\n34 : அவனுக்குச் செய்யவேண்டியது இன்னதென்று தீர்க்கமான உத்தரவு இல்லாதபடியினால், அவனைக் காவலில் வைத்தார்கள்.\n35 : கர்த்தர் மோசேயை நோக்கி: அந்த மனிதன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கல்லெறியக்கடவர்கள் என்றார்.\n36 : அப்பொழுது சபையார் எல்லாரும் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்தார்கள்; அவன் செத்தான்.\n37 : பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:\n38 : நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் பேசி, அவர்கள் தங்கள் தலைமுறைதோறும் தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீல நாடாவைக் கட்டவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்.\n39 : நீங்கள் பின்பற்றிச் சோரம்போகிற உங்கள் இருதயத்துக்கும் உங்கள் கண்களுக்கும் ஏற்க நடவாமல், அதைப்பார்த்து, கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நினைத்து அவைகளின்படியே செய்யும்படிக்கு, அது உங்களுக்குத் தொங்கலாய் இருக்கவேண்டும்.\n40 : நீங்கள் என் கற்பனைகளையெல்லாம் நினைத்து, அவைகளின்படியே செய்து, உங்கள் தேவனுக்குப் பரிசுத்தராயிருக்கும்படி அதைப் பார்ப்பீர்களாக.\n41 : நான் உங்களுக்குத் தேவனாயிருக்கும்படி, உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்; நானே உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/01/2024.html", "date_download": "2020-02-26T19:36:01Z", "digest": "sha1:WQSITCGB65SXIHPP2EJVMOQY7RUY67SW", "length": 39264, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "2024 ஆம் ஆண்டுவரை கட்சி, தலைவராக இருக்க விரும்பும் ரணில் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n2024 ஆம் ஆண்டுவரை கட்சி, தலைவராக இருக்க விரும்பும் ரணில்\n2025 ஆம் ஆண்டு தேர்தலில் நான் களமிறங்கப்போவதில்லை. எனவே 2023 அல்லது 2024 ஆம் ஆண்டாகும் போது கட்சியின் தலைமைத்துவம் குறித்து ஆராயமுடியும். தற்போது இருக்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வாக்குகளும் இல்லாமல் போனால் கட்சியின் வாக்கு வங்கியில் பாரிய சரிவேற்படும்.\nஎனவே தற்போது இருப்பதைத் தக்கவைப்பதற்கும், வாக்கு வங்கியை மேலும் பலப்படுத்துவதற்கும் நான் தலைமைத்துவத்தில் தொடரவேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார்.\nஆனால் நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சியின் விசேட பாராளுமன்றக்குழுக் கூட்டத்தில் 52 பேர் சஜித் பிரேமதாஸ தலைமைப்பொறுப்பை ஏற்றுச்செயற்படுவதற்கு ஆதரவளித்திருக்கிறார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.\nவெட்கம் கேட்ட மனிதரும் தரித்திரியம் பிடிச்சவனும்.\nஇது ஐ.தே.க வின் உட்கட்ச்சி பிரச்சினை. கட்ச்சி நிர்வாக குழு. பொதுக்குழு அங்கத்தவர்கள் மட்டுமே தீர்மானிக்கக்கூடிய பிரச்சினை. ஆனால் கூட்டணிக் கட்ச்சி தலைவர்கள் தங்கள் தங்கள் கட்சியை பலப்படுத்துவதை விட்டுவிட்டு ஐ.தே.கவுக்கு அறிவுறுத்தல் விடுவது அபத்தமாக இருக்கு. உங்க உங்க கட்ச்சிகளை பலப்படுத்துங்கப்பா.\nஆம், இவனுடைய தரித்திரம் பற்றி காலம் சென்ற மர்ஹூம் கலாநிதி பதியுதீன் அவர்கள் என்னிடம் இவ்வாறு கூறினார்கள். \" இந்த படுவா படிப்பு விஷயத்தை மண்ணாக்கிவிட்டான்\" அச்சமயம் ரணில் கல்வி அமைச்சராக இருந்ததைத்தான் மர்ஹூம் பதியுதீன் அவர்கள் இவ்வாறு 1983 ஆண்டு கூறினார்கள். அன்னாரின் எதிர்வு கூறல் எவ்வளவு உண்மை என்பது இப்போது புலனாகின்றது. இந்த வீணாப் போனவனை இந்நாட்டு மக்கள் தான் துரட்சி செய்ய வேண்டும்.\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nமஹர ஜும்ஆ பள்ளிவாசல் சிலைவைப்பு - நிர்வாகிகள் ஜனாதிபதியை சந்திக்கிறார்கள்\nராகம் பிரதேச முஸ்லிம்கள் தொழுகை, ஜும்ஆ உற்பட அனைத்து மத அனுஸ்டானங்களுக்குமாக பாவித்து வந்த 100 வருடங்கள் பழமையான பள்ளிவாசலினுள் புத்தர் ...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nதிருமணம் முடிந்து 4 மாதம், வயிற்றில் 2 மாத குழந்தை - இரத்தம்குடித்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்\nதிருமணம் முடிந்து நான்கு மாதங்களேயான ஷாஜியா வன்முறை வெறியாட்டத்தில் மரணம். இரண்டு மாத குழந்தை வயிற்றில் 😢😢😢 இன்று கர்ப்பிணிப்பெண்...\nபுர்காவையும் மத்தரசாக்களையும் தடைசெய்தால், ஆதரவு வழங்கத் தயார். சம்பிக்க\nபுர்கா , மத்தரஸா உள்ளிட்டவைகளை தடை செய்யும் யோசனைகளை முடியுமானால் நிறைவேற்றி காட்டுமாறு அரசுக்கு பாடலி சம்பிக ரனவக சவால் விடுத்துள்ளார்....\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊ���கவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/178481?ref=archive-feed", "date_download": "2020-02-26T19:57:23Z", "digest": "sha1:OPVZMFWPJHKAYTDQJAPTMPKDYBOP6E6W", "length": 8384, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "கொடுமையான சம்பவம்: கொலை செய்யப்பட்டு கட்டி தொங்கவிடப்பட்ட மனநோயாளி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொடுமையான சம்பவம்: கொலை செய்யப்பட்டு கட்டி தொங்கவிடப்பட்ட மனநோயாளி\nதிருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியதால், பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற பெயரில் மக்கள் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அடித்து கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவள்ளூர் அருகே உள்ள பழவேற்காடு பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க மன நோயாளி ஒருவர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஇதில் படுகாயமடைந்த அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரின் சடலத்தை கைப்பற்றிய மக்கள், உப்பு நீர் ஏரியின் குறுக்கே கட்டப்பட்ட மேம்பாலத்தின் மேலிருந்து கயிற்றால் கட்டி தொங்க விட்டுள்ளனர்.\nஇது குறித்து திருப்பாலைவனம் காவல்துறையினருக்கு தகவல் கிடைக்க, சம்பவ இடத்திற்கு வந்து மன நோயாளியின் சடலத்தை காவலர்கள் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதுதொடர்பாக கூறும் அப்பகுதி மக்கள் சிலர், அவர் குழந்தை கடத்தும் நபர் இல்லை எனவும், கடந்த சில மாதங்களாக மனநிலை பாதித்து சுற்றி திரிந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.\nஆனால் சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல்களின் தாக்கத்தால் அவரை மக்கள் சிந்திக்காமல் அடித்துக் கொலை செய்துவிட்டதாகவும் கூறுகின்றனர்.\nமக்களுக்கு யார் மீதாவது சந்தேகம் ஏற்பட்டால் காவல்துறையிடம் தெரிவிக்���ுமாறு காவலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2012/02/15/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2020-02-26T18:12:21Z", "digest": "sha1:NNU7CZIACS2LQ4ZNCUDWTVSJ7S6GL2ZO", "length": 41826, "nlines": 168, "source_domain": "senthilvayal.com", "title": "லாஸ் வேகாஸ் களிப்பின் பெருவெளி | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nலாஸ் வேகாஸ் களிப்பின் பெருவெளி\nமுன்பெல்லாம் நான் இப்படி ஒரு கனவு காண்பதுண்டு. ஓர் ஊர் அல்லது ஒரு நகரம். நான் அங்கே நடந்து சென்றுகொண்டிருப்பேன். அந்தச் சாம்பல் நிறக் கனவில் ஊர் நகரமாக அல்லது நகரம் ஊராக நொடிப் பொழுதில் மாறிக்கொண்டேயிருக்கும். கட்டடங்களின் அளவும் மனம் துணுக்குறா வண்ணம் மாறிக்கொண்டேயிருக்கும். அங்கு நிறைய மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் எதையோ உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருப்பார்கள். நான் அவர்கள் அருகில் சென்று, என்ன செய்கிறார்கள் என்று வினவினால் பதில் சொல்லமாட்டார்கள். என்னைக் கண்டுகொள்ளவேமாட்டார்கள். அத்தோடு கனவு முடிந்துவிடும். அல்லது அதனுடன் வேறொரு கனவு தன்னைப் பிணைத்துக்கொள்ளும்.\nகனவில் கண்ட நகரம் லாஸ் வேகாஸ்தான் என்பதை நான் அங்கே சென்றிருந்தபோது உணர்ந்தேன். லாஸ் வேகாஸில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒன்றை மட்டுமே செய்துகொண்டிருப்பார்கள். சாப்பிடுவது, நடப்பது, தூங்குவது போன்றவை உபகர்மங்கள். உடலையும் மனத்தையும் தயாராக வைத்துக்கொள்ள அவை தேவை. பிரதானமான காரியம் சூதாடுவது. அதற்கென்றே மக்கள் அங்கே உலகெங்கிலுமிருந்து குவிகிறார்கள். இரவு பகல் பாராது சூதாடுகிறார்கள். இன்னும் சில விநாடிகளில் லாஸ் வேகாஸை விமானம் தொடப் போகிறது என்னும் அறிவிப்பைக் கேட்ட மாத்திரத்திலேயே பயணிகள் வி��ிலடித்து ஆர்ப்பரிக்கிறார்கள். ரோம், லண்டன், பாரிஸ், நியூயார்க் போன்ற உலகின் பெரும் நகரங்களை நெருங்கும்போது இத்தகைய ஆரவாரத்தைப் பயணிகளிடம் காண முடிவதில்லை. அவர்களது சந்தோஷமான எதிர்பார்ப்பு சற்றும் பொய்த்துவிடாது என்பதைப் போல் லாஸ் வேகாஸ் அதிசய வண்ணங்களில் ஜொலிக்கிறது. விமான நிலையமே களியாட்ட மைதானமாக மாறி நிற்கிறது.\nநகரம் முழுவதும் காஸினோக்கள். மாலையில் அவற்றில் கூட்டம் சேர ஆரம்பிக்கிறது. இரவு ஏற ஏறக் கூட்டமும் அதிகரிக்கிறது. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்று மணியாகிக்கொண்டேயிருக்கிறது. சூதாட்டத்தின் சூடு சற்றும் குறைவதாயில்லை. விடியத் தொடங்கும்போது கூட்டம் மெல்லக் கலைந்து போகிறது. இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம். இல்லை, இல்லை. பகலையும் விட்டுவைப்பதில்லை. நேரத்தை வீணாக்கக் கூடாது என்னும் பரிதவிப்புடன் கணிசமான அளவில் காஸினோக்களில் சூதாடிகள் பகலிலும் நிரம்பியுள்ளனர். சூதாடி என்பது இங்கு அவப்பெயரல்ல. லாஸ் வேகாஸில் சூதாட்டம் சட்டபூர்வமானது. இங்கு வந்து எவரும் சூதாடாமல் செல்லக் கூடாது. சூதாட்டம் இங்கு நேர்த்திக்கடன்.\nநமது புராணங்களில் வரும் மன்னர்கள் சூதாட அழைக்கப்பட்டால் மறுக்காமல் சென்று சூதாட வேண்டும். அது சத்திரிய தர்மம். நளன், தருமன் ஆகியோர் இப்படித்தான் சூதாட அழைக்கப்பட்டு எல்லாவற்றையும் தோற்றார்கள். ஆனால் இங்கு எல்லாவற்றையும் இழக்க வேண்டிய அவசியமில்லை. சூதாட்டம் இங்கு விளையாட்டு, பொழுதுபோக்கு, உல்லாசம் மட்டுமே. சூதாட வருபவர்கள் பலரும் முன்கூட்டியே இந்த அளவிற்கு இழக்கலாம் என்னும் முடிவுடன்தான் வருகிறார்களென நினைக்கத் தோன்றுகிறது. என் கண்முன்னால் அனாயாசமாக ஒருவர் பத்தாயிரம் டாலரை இழந்தார். அது அவரது அளவுக்குட்பட்டது போலும். நான் நூறு டாலர்களுடன் அமெச்சூர் சூதாடியாகக் கோதாவில் இறங்கினேன். அதற்கு மேல் வருமானம் கிட்டவே ஆட்டத்தை நிறுத்திக்கொண்டேன். தம் வசமிழந்து எல்லாவற்றையும் இழப்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். டெரன்ஸ் வாடனாபி என்னும் தொழிலதிபர் ஒரே ஆண்டில் இங்கு நூற்றிருபத்தியேழு மில்லியன் டாலர்களை இழந்து சாதனை படைத்துள்ளார்.\nபுன்னகை பொதுவாக எல்லோர் முகத்திலும் குடிகொண்டுள்ளது. உற்சாகம் அனைவரிடமும் கரைபுரண்டோடுகிறது. என் கனவிற்கும் நேரடி அனுபவத்திற்கும் ஒரு வித்தியாசம். கனவில் என்னைக் கண்டுகொள்ளாமல் சென்றதைப் போல் நேரில் எவரும் நடந்துகொள்வதில்லை. முகத்திற்கு முகம் பார்த்துச் சிரிக்கிறார்கள். கை நீட்டினால் நிச்சயம் கைகுலுக்குவார்கள். இவ்வளவு துள்ளலுடன் இருப்பவர்கள் மன அழுத்தம் மிகுந்தவர்களாயும் வாழ்கிறார்களே என்று நினைக்கும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது.\nஇங்குள்ள காஸினோக்கள் பிரம்மாண்டமானவை. அவற்றிலுள்ள சூதாட்டக் கூடங்கள் அகலமானவை. பெரிய தெருக்களைப் போல் நீளமானவை. ஒரு தெரு முடிந்தவுடன் முச்சந்தி அல்லது நாற்சந்தியில் அடுத்த தெருவிற்குச் செல்வதுபோல் ஒரு கூடம் முடியும் சந்திப்பில் பிற திசைகளில் கூடங்கள் தொடங்குவதை இங்கே காண முடியும். ஒவ்வொரு கூடத்திலும் செல்வச் செழிப்பு பொங்குகிறது. கம்பளங்களாகட்டும் தொங்கு விளக்குகளாகட்டும் சூதாட்டத்தை நடத்துபவர்களின் ஆடை அலங்காரங்களா கட்டும் எல்லாவற்றிலும் அந்தச் செழிப்பைக் காண முடிகிறது. ரூலட், சீட்டுகள், கைப்பிடி அல்லது பட்டன் பொருத்தப்பட்ட இயந்திரங்கள் என்று பலவிதமான வகைகளில் சூதாட்டங்கள் நடைபெறுகின்றன. குறைந்தபட்சத் தொகையாக ஒரு டாலரை வைத்துக்கொண்டும் சூதாடலாம். ஜாக்பாட்டுகளும் உண்டு. ஆனால் எல்லாவற்றிலும் ஒரு லாட்டரி சீட்டின் கட்டணம் இவ்வளவுதான் என்பதைப் போன்ற நிர்ணயம் இதில் கிடையாது. பந்தயப் பணத்திற்கு ஏற்றாற்போல் பரிசுத் தொகையும் மாறுகிறது.பரிசுக் கூப்பன்களுக்கு உடனடியாகப் பணம் தரப்படுகிறது.\nசூதாட வருபவர்களுக்கு ராஜ மரியாதையைக் கொடுக்கின்றன லாஸ் வேகாஸ் காஸினோக்கள். சாளரங்களற்ற அதன் கூடங்கள் வெளி உலகம் என்ற ஒன்றை நமக்கு ஞாபகம் வரவிடாது செய்கின்றன. சூதாடுபவர்கள் களைத்துப்போய்விடக் கூடாது என்பதால் ஆக்ஸிஜன் தொடர்ந்த அழுத்தத்துடன் கூடங்களில் நிரப்பப்படுகிறது. சதா வெயில் காயும் லாஸ் வேகாஸில் குளிர்ந்த ஏர்கண்டிஷன் காற்று வீசும் காஸினோக்களைவிட்டு வெளியே செல்வதற்கு யாருக்குத்தான் மனம் வரும்\nகாஸினோக்களில் எல்லாம் கிடைக்கின்றன. அங்கேயே சாப்பாடு, மதுவகைகள் தரப்படுகின்றன. அது மட்டுமல்ல. பலரும் கூடியுள்ள கூடத்தில் பகிரங்கமாகப் புகைக்கலாம். அமெரிக்காவில் எந்தப் பொதுக்கழிப்பறையிலும் புகைபிடிக்க அனுமதியில்லை. ஆனால் ஆய���ரக் கணக்கானோர் கூடியுள்ள காஸினோக்களில் தாராளமாக எவரும் புகைபிடிக்கலாம். சூதாட்டம் தரும் வருவாய் எல்லா விதிகளையும் காணாமல்போகச் செய்துவிடுகிறது. மலேசியாவில் முஸ்லிம்கள் சூதாடினால் கடும் தண்டனை. ஆனால் அந்நாடு முஸ்லிம் அல்லாதவர்களைச் சூதாட அனுமதித்துச் சம்பாதிக்கிறது. கம்யூனிசச் சீனாவும் சூதாட்டத்தில் காசு பார்ப்பதைத் தனது கொள்கைக்கு விரோதமாகக் கருதுவதில்லை. அந்த அளவிற்குச் சூதாட்டத்தில் வருமானம் இருக்கிறது. தவிரவும் பதிலுக்குத் தங்கள் நாட்டின் இயற்கைச் செல்வத்தையோ உற்பத்திப் பொருளையோ அந்நாடுகள் சிறிதும் இழக்க வேண்டியதில்லை. சூதாட்டத்தின் மூலம் மட்டுமே அப்படியொரு கொள்ளையை அடிக்க முடியும்.\nசூதாடிகள் எப்போதும் இழந்துகொண்டிருக்கிறார்கள். இதை அவர்கள் உணர்ந்தாலும் உடனே நிராகரித்துவிடுகிறார்கள். ஏனெனில் வெற்றிபெறுவதற்கான எல்லாச் சாத்தியங்களையும் தயாராக முன்வைப்பது சூதாட்டம். நொடிப்பொழுதில் அவற்றை மாயமாய் மறைத்துவிடும் காரியத்தையும் சூதாட்டம் சாதுர்யமாக மேற்கொள்கிறது. இதனால் தோற்கடிக்கப்படுவதை ஒரு புதிராகக் காக்கிறது. அப்புதிரை விடுவிக்கும் தொடர்முயற்சியாகவே சூதாடிகள் அதில் திரும்பத் திரும்ப ஈடுபடுகிறார்கள். சூதாட்டம் பங்கேற்பவர்களுக்கான விளையாட்டு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் அது பெரும் சுவாரஸ்யம் தரவல்லது. தாஸ்தாவ்ஸ்கியின் சூதாடி நாவலில் கதாநாயகன் சூதாட்டத்தில் படிப்படியாக அதிக பரிசுத் தொகையை வென்றுகொண்டே செல்வான். ஆட்டத்தை நிறுத்தாமல் அவன் தொடர்ந்து விளையாடிக்கொண்டேயிருப்பான். அவன் அடுத்தாற்போல் சூதாடி அனைத்தையும் தோற்றுவிடக் கூடாது என்று மனம் பதைபதைக்க அவனை முன்பின் அறிந்திராத ஒரு பெண்மணி ஆட்டத்தை அத்தோடு நிறுத்திக்கொள்ளுமாறு அவனிடம் மன்றாடுவாள்.\nலாஸ் வேகாஸ் மற்ற அமெரிக்க நகரங்கள் பலவற்றிலிருந்தும் வேறுபட்டது. அதன் கட்டடங்கள் ஒவ்வொன்றும் பிறிதொன்றைப் போலில்லாதவை. அது சர்ரியல் நகரம். வெனிஸ் மணிக்கூண்டு, ஏபில் டவர், எம்பயர் ஸ்டேட் கட்டடம் என்று பல நகரங்களின் முக்கியக் கட்டட முகப்புகளைக் காஸினோக்கள் கொண்டுள்ளன. இவை எல்லாவற்றிலும் பல வேடிக்கைக் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. அவை எல்லாமே இலவசம். எல்லாவற்றிலும் ஹாலிவுட் ப��ப் பாணி சாகசங்களும் நேர்த்தியும் மிளிரும். சூதாடிகளுக்கு இந் நிகழ்ச்சிகள் இடைவேளைகளாகப் பயன்படுகின்றன. சூதாட்டம் மட்டுமே இங்கு நடைபெறவில்லை என்னும் எண்ணத்தையும் அவை தருகின்றன. சூதாட்ட விடுதிகள் தவிர ஹோட்டல்கள் நிறைந்த நகரம் லாஸ் வேகாஸ்.\nசீசர்ஸ் பேலஸ் என்னும் மிகப் பெரிய ஓட்டலும் உள்ளது. அந்தக் காலத்து ரோமானிய அரச வாழ்க்கையை நினைவுபடுத்தும் விதமாகப் பணிப்பெண்கள் உடையணிந்து உலவுகிறார்கள். லாஸ் வேகாஸ் நகரிலேயே வாழ்பவர்களின் குடியிருப்புகள் சுலபமாகத் தென்படுவதில்லை. அவை எங்கேயோ ஒளிந்துகொண்டிருக்கின்றன. சூதாடிகள் மட்டுமே வந்து போகும் பாவ நகரமாக அது காட்சியளிக்கிறது.\nஇரவு நேரத்தில் நியான் விளக்குகள் பளிச்சிட ப்ரீமாண்ட் தெருகளை கட்டுகிறது. ப்ரீமாண்ட் பழைய லாஸ் வேகாஸ் பகுதி. ஜெர்ரி லூயிஸ்-டீன் மார்டின் படக் காலத்திய லாஸ் வேகாஸ் இது. இங்கு இரவில் விசேஷக் காட்சிகள் நடைபெறுகின்றன. கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு நிகழ்ச்சி நீளக் கூரைமீது ஒளிபரப்பப்பட்டுப் பிரமிக்கவைக்கிறது. ப்ரீமாண்டில்தான் முதலில் சூதாட உரிமம் தரப்பட்டதாகக் கூறுகிறார்கள். அமெரிக்கா முழுவதும் பெரும் பொருளாதாரச் சீர்குலைவு இருந்த காலகட்டம் அது. ஆனால் நெவேடா மாநிலத்தில் மட்டும் வேலை இருந்தது. நாடெங்கிலுமிருந்து தொழிலாளிகள் அங்கு வந்தனர். அவர்களுக்குத் தங்க இடமில்லை. திறந்த வெளிகளில் கூடாரம் அடித்துத் தங்கினார்கள். பாலைவன வெப்பத்தைச் சகித்துக்கொண்டு வேலைசெய்தார்கள். கொலராடோ ஆற்றைத் தடுத்து ஹூவர் அணையைக் கட்டினார்கள். அவர்களுக்குப் பொழுதுபோக்கு தர வேண்டி லாஸ் வேகாஸ் பகுதி சூதாட்ட நகரமாக உருவெடுத்தது. உழைத்துச் சம்பாதித்ததை அன்று அவர்கள் அங்கே (செல)விட்டார்கள். இன்று தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி அனைத்துத் தரப்பினருக்கும் அது கேளிக்கைத் தளமாக விளங்குகிறது.\nலாஸ் வேகாஸில் விவாகரத்து விதிகள் எளிமையாக இருப்பதால் விவாகரத்து செய்துகொள்பவர்களும் இங்கே படையெடுக்கிறார்கள். தற்கொலை செய்துகொள்பவர்களும் இங்கு அதிகம். அதற்கும் சூதாட்டத்திற்கும் சம்பந்தம் இருப்பதாக எந்த ஆய்வும் தெரிவிக்கவில்லை. தற்கொலைசெய்துகொள்ள முடிவெடுப்பவர்கள் இறுதியாகத் தங்கள் பணத்தை எடுத்துகொண்டு போய் உல���லாசமாக இருந்துவிட்டுப் பின்னர் ‘ஆட்டத்தை’ ஒரேயடியாக முடித்துக்கொள்கிறார்கள்போலும். எவ்விதமான அத்துமீறலையும் காண முடிவதில்லை. நள்ளிரவில் டாக்ஸியில் பயணித்தபோது அதன் மெக்சிகோ பெண் ஓட்டுநர் லாஸ் வேகாஸில் பெண்கள் எந்நேரத்திலும் அச்சமின்றி நடமாடலாம் என்று கூறினார். அதுவே அந்நகரத்திற்கு வழங்கப்பட்ட உயரிய அத்தாட்சி.\nலாஸ் வேகாஸ் பற்றி முடிவாக என்ன சொல்லலாம்\nஅது அளவாகப் பாவம் செய்து மகிழ்வதற்கான நகரம்\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஒரு வயசு வரை குழந்தைக்கு மறந்தும் கூட இந்த உணவுகளை கொடுக்காதீங்க\nமைதா உணவு சாப்பிட்டா எவ்ளோ வியாதி வரும் தெரியுமா\nபால் கலக்காத டீ குடிச்சு பாருங்க. அதில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nதேர்தல் ரேஸில் முந்துகிறது திமுக… வேட்பாளர் தேர்வில் அதிரடி காட்டும் பிரஷாந்தி கிஷோர்…\nஅஞ்சல் அலுவலகத்தில் உங்களுக்கு சேமிப்பு கணக்கு இருக்கிறதா\nசசிகலாவைச் சந்தித்த பா.ஜ.க பிரமுகர்…\nஇனி ஒரு பயலும் உங்க வாட்ஸ்ஆப் மெசேஜ்களை படிக்க முடியாது… செக்யூரிட்டி செட்டிங்ஸ் அப்படி\nஉதயமாகிறது கலைஞர் திமுக… ரஜினியுடன் கூட்டணி… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்க களமிறங்கும் மு.க.அழகிரி..\n`ராஜ்ய சபா எம்.பி சீட் யாருக்கு..’- தேர்தலை முன்வைத்து உச்சக்கட்ட மோதலில் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது… ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்… ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nநம் வாழ்வில் தினமும் பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:\nஅல்சர், சிறுநீரக கற்கள் சரியாக வேண்டுமா \nரௌத்திரம் பழகும் எடப்பாடி… மாற்றங்களுக்கு வித்திடும் `பின்னணி’ அரசியல்\nநிலையான வைப்பு – பணத்தை சேமிப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்….\nபீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nஅன்புமணியின் சி.எம்.கனவை தகர்க்கும் ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி\nகோரைப் பாயில் படுப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nஅலோபுகாரா பழத்தை சாப்பிடுவது இந்த நோய்களைக் குறைக்கும்\nஇலவங்கப்பட்டை சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்படாது .. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஎவ்வளவு நடந்தாலும் தொப்பை குறையலயா தொப்பை குறைய இதை சாப்பிட்டுப் பாருங்க\nரஜினிக்கு டிக்… விஜய்க்கு செக்\nவாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்\nஉடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா அப்படியானால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…..\nதினகரன நம்பி நோ யூஸ்: நம்பிக்கை பாத்திரத்தை தேடும் சசிகலா\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nராங்கால் – நக்கீரன் 4.2.20\nஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க அப்போ கண்டிப்பாக இதை படிங்க.\nதும்மினால் ‘ஆயுசு 100’ என்று கூறுவது உண்மையா \nகிட்னியை காவு வாங்கும் AC அறைகள்.. தெரிந்து கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்…\nசெவ்வாழைப்பழத்திதை வெறும் 48 நாட்களுக்கு சாப்பிடுங்க. அப்புறம் பாருங்க\nசிறுபான்மையினர் உங்களுக்கு; மெஜாரிட்டியினர் எங்களுக்கு’ -கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கணக்கோ கணக்கு\nமிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ – அழகிரியின் உரிமைக்குரல்\nசட்டமன்றத் தேர்தலுக்கு 3000 கோடி டார்கெட்… அமைச்சர்களை நெருக்கும் எடப்பாடி\n அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..\nஎடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்\nநுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது\n அதன் வகைகளைப் பற்றி தெரியுமா\n எச்சரிக்கை அது இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-02-26T20:59:08Z", "digest": "sha1:E4WOTIKVAGSAHRGVGCVLPCIJGJLAMKU7", "length": 7071, "nlines": 253, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n→‎2015 நாடாளுமன்றத் தேர்தல்: பராமரிப்பு using AWB\nKanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nAswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nதானியங்கிஇணைப்பு category [[:Category:2001இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்|2001இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சி...\n→‎2012 கிழக்கு மாகாணசபைத் தேர்தல்\nMohamed ijazzஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n82.241.243.19 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1655974 இல்லாது செய்யப்பட்டது\n→‎2012 கிழக்கு மாகாணசபைத் தேர்தல்\n→‎2013 வடக்கு மாகாணசபைத் தேர்தல்\nதானியங்கி: 7 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-02-26T20:41:07Z", "digest": "sha1:USSCJZ2TTBDNSS3KT2R3EY2ZDPV2RVNJ", "length": 4942, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "துளசி பிருந்தா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுளசி பிருந்தா 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. நாராயணன் இயக்கத்தில் இத்திரைப்படம் வெளிவந்தது.\nசாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://www.lakshmansruthi.com/cineprofiles/1938-cinedetails13.asp.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 07:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/ilaiyorkkaana-india-thonma-kathaigal-10006424", "date_download": "2020-02-26T19:19:48Z", "digest": "sha1:FRUKPP7CS353E5FGJ4Q5WM2F74JMLS77", "length": 12048, "nlines": 191, "source_domain": "www.panuval.com", "title": "இளையோர்க்கான இந்தியத் தொன்மக் கதைகள் - Ilaiyorkkaana India Thonma Kathaigal - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nஇளையோர்க்கான இந்தியத் தொன்மக் கதைகள்\nஇளையோர்க்கான இந்தியத் தொன்மக் கதைகள்\nஇளையோர்க்கான இந்தியத் தொன்மக் கதைகள்\nரொமிலா தாப்பர் (ஆசிரியர்), வெ. ஜீவானந்தம் (தமிழில்)\nPublisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தியா, கதைகளின் சுரங்கம். நம் நாட்டில் கேட்பதற்கும் வாசிப்பதற்கும் கதைகளுக்குக் குறைவேயில்லை. கதை சொல்வோர் குறைந்துவிட்ட இந்தக் காலத்தில், இந்தியாவில் காலம்காலமாகப் புகழ்பெற்ற சில கதைகளைக் குழந்தைகளுக்காக எழுதியிருக்கிறார் பிரபல வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர். இந்தக் கதைகளை டாக்டர் வெ. ஜீவானந்தம் மொழிபெயர்ப்பில், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது.\nநிலமெனும் நல்லாள் நகும்கோடீஸ்வரர்கள் எங்கே குவிந்து கிடக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். அவர்கள் கணிணித் துறையில் இல்லை.நிலம், நிலவணிகம், இயற்கை வளங்கள், லைசன்ஸ் தேவைப்படும் தொழில்கள், குறைந்த போட்டியுள்ள துறைகள்,அரசின் நெருக்கம் தேவைப்படும் இடங்கள் இவற்றிலேயே பெரிதும் உள்ளனர்.இது கவலையளிக்..\nமுற்கால இந்தியா தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை\nமுற்கால இந்தியா தொடக்கத்திலிருந்து கி.பி.1300 வரைஇந்தப் பெரிய புத்தகம் இந்திய வரலாறு எவ்வாறு எழுதப்பட்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பதற்கு அறிமுகமும், இந்தியா இன்றைய நிலையை எவ்வாறு வந்தடைந்துள்ளது என்ற அடிப்படை வரலாற்றுப் புத்தகமும் மட்டுமல்ல; சகிப்புத்தன்மையற்றதும் விலக்கும் பண்புடையதுமான இந்து தேச..\nசோமநாதா படையெடுப்பு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒருவன் மற்றொருவருடைய மதத்தினை மதித்து நடக்க வேண்டும்.அப்படி மரியாதை காட்டுவதன் மூலம் ஒருவன் தன் மதத்தினையும் உயர்த்திக் கொண்டு மற்ற மதத்திற்கும் ஒருங்கே தொண்டு செய்பவனாகிறான்,அவ்வாறு இல்லையெனில் தனது மதத்தின் அந்தஸ்தை குறைத்து விடுவதுடன் மற்ற மதத்திற்கு..\nஅழகிய பெரியவன் கதைகள் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)\nமாயாஜாலம், மர்மம், சாகசம், ஞானம், ஆச்சரியம் போன்றவற்றை உள்ளடக்கியுள்ள 'ரசவாதி' நூல், நவீன காலத்தின் செம்மையான நூல்களில் ஒன்றாக ஆகியுள்ளது. பல கோடிக்கண..\nநட்சத்திரங்களைப் பென்சில் டப்பாவில் எளிதாக அடக்கும் கதையாடல். கடவுளோடு விளையாடும் வெள்ளை மனம். பொம்மைகள் வாழும் தெருவில் கைபிடித்துக் கூட்டிப்போகும..\nகால் முளைத்த கதைகள்இயற்கை குறித்த அறிதலை முன்வைத்து உலகெங்கும் சொல்லப்பட்டு வரும் வாய்மொழிக்கதைகளின் தொகுப்பு...\nபன்முக அறிவு உங்கள் குழந்தையை சூப்பர் ஸடார் ஆக்குங்கள்\nஆடற மாட்டை ஆடிக் கற; பாடற மாட்டைப் பாடிக் கற இது கல்விக்கும் மிகவும் பொருந்தும். ஆடற குழந்தைக்கு ஆடிச் சொல்லிக்கொடு... பாடற குழந்தைக்குப் பாடிச் சொல்..\nநீல. பத்மநாபனின் கவனிக்கத்தக்க சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இந��நூல். இதனை சிறுகதைத் தொகுப்பு என்று சொல்வதைக் காட்டிலும் யதார்த்த வாழ்வின் அழுத்தமான வார..\nபெரியாரின் 30 ஆண்டுகால பொதுவாழ்க்கையின் வரலாற்றைச் சொல்கிறது இந்த விரிவான வரலாற்று ஆராய்ச்சி நூல்...\nபேராசிரியர் முனைவர் திருமதி இராசேசுவரி கருணாகரன் அவர்கள் படைத்த இந்நூலை வாசிக்க ஒரு வாய்ப்பு நேரிட்டது தமிழ்கூறும் நல்லுலகில் சிறந்த படைப்பாக இந்நூல் ..\nதென்னாப்பிரிக்க இந்தியர்களை வெள்ளையர் துன்புறுத்திய போது அங்குச் சென்ற காந்தியடிக்ளும் இன்னல்களுக்கு ஆளானார். சிறைத்தண்டனையும் பெற்றார். குஜராத்தில் ர..\nகுழந்தைப் பருவத்தில் மனதளவில் ஏற்படும் சிறிய பாதிப்புகள் கூட அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற அடிப்படையில் குழந்தை வள..\nஅரசியல், சமூகம், நாட்டில் அன்றாடம் நிகழும் பொதுப் பிரச்னைகள் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து இந்நூல் எடுத்துரைக்கிறது. \"தினமணி' நாளிதழில் வெளியான ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-4/", "date_download": "2020-02-26T19:32:55Z", "digest": "sha1:VVY36SITNY663MNGPSLF63ZZ5H2DWTJU", "length": 9835, "nlines": 132, "source_domain": "eelamalar.com", "title": "வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதிவேண்டி பிரித்தானியாவில் கவனயீர்ப்பு! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதிவேண்டி பிரித்தானியாவில் கவனயீர்ப்பு\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nசுதந்திரத்திற்காக போராடுவதைத் தவிர எமக்கு வேறுவழியில்லை.\nஅ-அம்மா, ஆ-ஆயுதம் , இ-இனம் ,ஈ.-ஈழம் …\nதமிழீழத் தேசியக் கொடியின் வரலாறு (காணொளி)\nபிரபாகரன் என்றால் தமிழர்களின் ஆன்மா என்று பொருள்\nஉரிமை இழந்தோம்.. உடமை இழந்தோம்.. உணர்வை இழக்கலாமா\nதமிழீழ தாகம் தனியாது எங்கள் தாயகம் யாருக்கும் அடிபணியாது\nநீ தேடும் கடவுள்.,உனக்குள்ளே தான் இருக்கிறார்…\nராஜ கோபுரம் எங்கள் தலைவன்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதிவேண்டி பிரித்தானியாவில் கவனயீர்ப்பு\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதிவேண்டி பிரித்தானியாவில் கவனயீர்ப்பு\nஇலங்கைத்தீவில் இறுதிப் போரின் போது கையளிக்���பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்காகவும் போரின் போது திட்டமிடப்பட்டு பெளத்த சிங்கள பேரினவாத அரசினால் கொல்லபட்ட அப்பாவி சிறுவர்களுக்காகவும் நீதி வேண்டி பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று (06/10/2019) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெ‌ற்றது.\nசர்வதேச சிறுவர்கள் தினத்தினை (அக்டோபர் 01) முன்னிட்டு இப் போராட்டமானது மதியம் 1.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு மாலைவரை நடைபெற்றது.\nமேலும் கடும் குளிருக்கும் காற்றுக்கும் மத்தியில் இப் போராட்டத்தில் சிறுவ‌ர்க‌ள், பொதுமக்கள் ம‌ற்று‌ம் அமைப்புக்களைச் சார்ந்தவர்களும் பங்கு பற்றி தங்களின் ஆதங்கங்களை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் வகையில் குரல்களை எழுப்பினர்.\n« விடுதலைப் போராட்டதிற்கு அப்பால் தேசியத்தலைவர்…\nசேகுவேராவிற்கு பின்னர் எம்மின தலைவன் பிரபாகரன் தான் சிறந்த கொரில்லா தலைவன். »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MjkyMTMzMDY3Ng==.htm", "date_download": "2020-02-26T18:14:23Z", "digest": "sha1:3YL3Y2MYZCFUL3QN5HGUKUTRCJ7WVP6X", "length": 13280, "nlines": 162, "source_domain": "paristamil.com", "title": "கூந்தல் உதிர்வை தடுக்கும் ஆவாரம் பூ- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள 2 இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுனர் தேவை\nGAGNY LA GARE இல் இருந்து 1நிமிட நடை தூரத்தில் NICE BEAUTY INDIEN அழகுக்கலை நிலையத்துக்கு Beautician தேவை.\nVillejuif Métro க்கு அருகில் 56m² அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 950 €\n93 பகுதியில் உள்ள உணவகத்திற்கு chiken / tacos / Burger, செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகி��்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nகூந்தல் உதிர்வை தடுக்கும் ஆவாரம் பூ\nமுடி உதிர்வு என்பது யாருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனை. கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்த கண்ட ஷாம்புக்களை உபயோகிக்காமல் இயற்கை முறையில் தீர்வு காண ஆராய வேண்டும். பல அற்புத மூலிகைகள் கூந்தல் வளர்ச்சிக்காக நமது நாட்டில் காலங்காலமாக உபயோகிக்கப்படுகின்றன. அவற்றைப் பற்றி சில பயனுள்ள தகவல்கள் உங்களுக்காக.\n* மாங்கொட்டையில் உள்ள ஓட்டை எடுத்துவிட்டு, உள்ளிருக்கும் பகுதியை அப்படியே அரைத்துக்கொள்ளுங்கள். வெண்ணெய் போல் வரும். இதனுடன் 1 ஸ்பூன் வேப்பம்பூ, விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து தலைக்கு நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு, கடலைமாவு, பயத்தமாவு, சீயக்காய் மூன்றையும் கலந்து தலைக்கு தேய்த்து அலசுங்கள். இது, முடி உதிர்வதைத் தடுத்து வளர்ச்சியைக் கூட்டும்.\n* வெட்டிவேர் - 10 கிராம், பட்டை - 100 கிராம், வெந்தயம் - 2 டீஸ்பூன், இவற்றைக் கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டு, ஒரு வாரம் தொடர்ந்து வெயிலில் வைத்து வடிகட்டிக் கொள்ளுங்கள். இந்தத் தைலத்தை சிறிது தேங்காய் எண்ணெயில் கலந்து தினமும் தலைமுடி வேர்க்கால் முதல் நுனி வரை தடவுங்கள். முடி கொட்டுவது நிற்பதுடன் கருகருவென வளரும்.\n* ஃப்ரெஷ் ஆவாரம் பூ, செம்பருத்தி, தேங்காய்ப் பால் தலா ஒரு கப் எடுத்து, வாரம் ஒரு முறை அரைத்து தலைக்குக் குளிக்கலாம். உடல் குளிர்ச்சியாவதுடன் முடி கொட்டுவது உடனடியாக நின்று கூந்தல் வளரத் தொடங்கும்.\n* டீத்தூள், மருதாணி பவுடர், வெந்தய பவுடர், கடுக்காய்த்தூள், தேங்காய் எண்ணெய், தயிர் இவற்றைத் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து, ஓர் எலுமிச்சம் பழத்தின் சாறைப் பிழிந்து ஊற்றி, இரவில் தயாரித்துக் கொள்ளுங்கள். மறுநாள் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவையுங்கள். குளியல் பவுடரைத் தேய்த்துக் குளித்தால், முடி உதிர்வத�� உடனடியாக நிற்பதுடன், கருகரு எனச் செழித்து வளரும்.\n* கருநீலத் திராட்சையின் தோலை நீக்கி உலர வைத்து, பொடித்துக் கொள்ளவும். இதனுடன் வெந்தயத்தூள், கடலை மாவைக் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள். தூசுகள் நீங்கி, கூந்தல் கருமையாக மாறும். நன்றாக வளரும்.\nகுழந்தைகள் அதிகமாக டிவி பார்த்தால் மூளை வளர்ச்சி பாதிக்கும்\nஇரைப்பை புற்றுநோயை தடுப்பது எப்படி\nதினமும் இந்த விஷயங்களை செய்தால் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம்\nதவறான மசாஜ் முறைகளால் கூந்தல் பாதிக்கும்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nடிக்கெட்டு விலை : 10€\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-02-26T18:57:48Z", "digest": "sha1:FWTXXDEOIBG3HXQBIAS2XTXCTDU6JXEK", "length": 6568, "nlines": 60, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவிடுதலைகோரி Archives - Tamils Now", "raw_content": "\nவெங்கையா நாயுடு வருகை மாணவர்கள் 20 மணிநேரத்துக்கு சிறைவைப்பு;புதுச்சேரியில் தொடரும் போராட்டம் - டெல்லி நிலவரத்தை உன்னிப்பாக கவனிக்கிறோம்- ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை - பாஜக பிடியில் கேஜ்ரிவால் - டெல்லி நிலவரத்தை உன்னிப்பாக கவனிக்கிறோம்- ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை - பாஜக பிடியில் கேஜ்ரிவால்ஆர்எஸ்எஸ் வன்முறையில் இறந்த இஸ்லாமியர்களுக்கு என்ன செய்ய போகிறார்ஆர்எஸ்எஸ் வன்முறையில் இறந்த இஸ்லாமியர்களுக்கு என்ன செய்ய போகிறார் - ‘சகிப்புதன்மை இல்லாவிட்டால் அழிவு ஏற்படும்’ பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு; ஆர்.எஸ்.எஸ் வருத்தம் - டெல்லி ஐகோர்ட் அதிரடி;1984 வன்முறையை போல ஆர்.எஸ்.எஸ் வன்முறையை அனுமதிக்க முடியாது\nகாஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்யக்கோரி டெல்லியில் ஆர்ப்பாட்டம் மு.க.ஸ��டாலின் அறிவிப்பு\nகாஸ்மீரின் சிறப்பு அந்தஸ்தை-[ 370 பிரிவு] மத்தியில் ஆளும் பாஜக அரசு ரத்து செய்ததிலிருந்து காஸ்மீர் பற்றியோ ,சட்டப்பிரிவு 370 பற்றியோ யாரும் பேசக்கூடாது என்று வாய்பூட்டுச் சட்டம் போட்டிருக்கிறது பாஜக அரசு. இந்நிலையில் ,சிறை வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்யக்கோரி டெல்லி ஜந்தர்மந்தரில் 22-ந்தேதி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக மு.க.ஸ்டாலின் ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஆர்எஸ்எஸ் வன்முறையில் இறந்த இஸ்லாமியர்களுக்கு என்ன செய்ய போகிறார்\nடெல்லி ஐகோர்ட் அதிரடி;1984 வன்முறையை போல ஆர்.எஸ்.எஸ் வன்முறையை அனுமதிக்க முடியாது\nடெல்லி நிலவரத்தை உன்னிப்பாக கவனிக்கிறோம்- ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை\nடெல்லியில் ஆர்.எஸ்.எஸ் வன்முறை;காங்கிரஸ் அமைதி பேரணி – பிரியங்கா காந்தி பங்கேற்பு\n‘சகிப்புதன்மை இல்லாவிட்டால் அழிவு ஏற்படும்’ பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு; ஆர்.எஸ்.எஸ் வருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?p=5674", "date_download": "2020-02-26T18:45:07Z", "digest": "sha1:EIOGGVKZSCJWFWFOGKEJ4XIB6UFK23Y7", "length": 6441, "nlines": 47, "source_domain": "vallinam.com.my", "title": "சென்னையில் வல்லினம் நூல்கள் அறிமுகம்", "raw_content": "\nநாவல் முகாம். மே 1,2,3\nசென்னையில் வல்லினம் நூல்கள் அறிமுகம்\n‘யாவரும்’ தொடர்ந்து நவீன இலக்கியச் சூழலில் கவனம் பெற்றுவரும் பதிப்பகம். தூயனின் இருமுனை, சுனில் கிருஷ்ணனின் அம்புப்படுக்கை, எம்.கே.குமாரின் 5.12 P.M என இப்பதிப்பகம் வெளியிட்ட சிறுகதை நூல்கள் விருதுகள் மூலமும் விமர்சகர்கள் மூலமும் பரந்த கவனத்தைப் பெற்றன. வல்லினம் இவ்வருடம் யாவரும் பதிப்பகத்துடன் இணைந்து 10 நூல்களைப் பதிப்பிக்கிறது.\nஇவ்விரு பதிப்பகங்களும் இணைந்து வெளியிடும் இந்நூல்களில் மூன்று மட்டும் 16.9.2018 (ஞாயிறு) சென்னையில் அறிமுகம் காண்கிறது. மீண்டு நிலைத்த நிழல்கள் (நேர்காணல் தொகுப்பு), போயாக் (ம.நவீன் சிறுகதைகள்), ஊதா நிற தேவதைகள் (சினிமா கட்டுரைகள்) ஆகிய நூல்கள் இந்த நிகழ்ச்சியில் வெளியீடு காண்கின்றன.\nஎழுத்தாளர் ஜெயமோகன் ‘மீண்டு நிலைத்த நிழல்கள்’ நூலை வெளியீடு செய்து உரையாற்றுகிறார். அதேபோல எழுத்தாளர் சு.வேணுக���பால் ‘போயாக் சிறுகதை’ தொகுப்பு குறித்தும், கவிதைக்காரன் இளங்கோ சினிமா கட்டுரைகள் குறித்தும் உரையாற்றுகின்றனர்.\nயாவரும் பதிப்பக நிறுவனர் ஜீவ கரிகாலன் வரவேற்புரையுடன் தொடங்கும் இந்த நிகழ்ச்சியில் ம.நவீன் மற்றும் சரவண தீர்த்தா ஏற்புரை வழங்குவர்.\n← பவா செல்லத்துரை: பேச்சாளனாக மாறிய எழுத்தாளன்\nவல்லினம் குறுநாவல் பதிப்புத்திட்ட முடிவு →\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்... Cancel reply\nஇதழ் 121 – ஜனவரி 2020\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-02-26T19:14:13Z", "digest": "sha1:GQCHVT6PF4RXRRG2R3OQD4F7QKDYVPNZ", "length": 30522, "nlines": 332, "source_domain": "www.akaramuthala.in", "title": "இலண்டன் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 திசம்பர் 2019 கருத்திற்காக..\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர் இலண்டனில் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக முதுகுளத்தூர் இளைஞர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர் அல்லா என்.எசு.ஏ. நிசாமுதீன் ஆவார். இவரது மகன் சுபைர் அகமது. இவர் துபாயில் பள்ளி, கல்லூரிப் படிப்பை நிறைவு செய்தார். தற்போது இங்கிலாந்து நாட்டின் நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இந்த ஆராய்ச்சியின் மூலம் புற்றுநோய் வருவதை முன்னரே அறிந்து கொண்டு தேவையான மருத்துவத்தை மேற்கொள்ள உதவியாக இருக்கும். பல்கலைக்கழகத்தில் கடந்த 11-அன்று நடந்த பட்டமளிப்பு…\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு நாள் -ஆகத்து 30\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 ஆகத்து 2019 கருத்திற்காக..\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு நாள் -ஆகத்து 30 இனப்படுகொலைப்போர் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும், காணாமல்போன தமது உறவுகளுக்கு என்ன நடந்ததென்ற நிலையறியாது அவர்களதுஉறவினர்கள் தவிக்கின்றனர். தமிழீழத் தாயகத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்துகாணாமலாக்கப்பட்டவர்களுக்காக 38 அன்னையர்களை போராடும் காலத்தில் இழந்தும் 1000 நாட்களாக இரவு பகலாகப் போராடும் உறவுகள் மாபெரும் எழுச்சிப் பேரணி ஒன்றைத் தமிழர் தாயகப் பகுதியில் 8 மாவட்ட மக்களாகநடத்தவுள்ள நிலையில் இம் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணிக்குஅனைத்துப் புலம் பெயர்ந்த தமிழர்களும் ஆதரவு…\nஇலண்டனில் ‘ஈகைப்பேரொளி’ முருகதாசனின் 10ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 பிப்பிரவரி 2019 கருத்திற்காக..\nசிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாகக் கொன்றழிக்கப் பட்டுக்கொண்டிருந்த போது “அனைத்துத் தேயமே ஈழத்தமிழர்களைக் காப்பாற்று” என உரத்துக் குரல் கொடுத்தவாறு தீயிற்கே தன்னை இரையாக்கிய மாவீரன் ஈகைப்பேரொளி முருகதாசனின் 10ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இலண்டனில் வணக்க நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது. பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் (Holders Hill Rd, London NW7 1NB எனும் முகவரியில் அமைந்துள்ள) ஈகைப்பேரொளி முருகதாசன் முதலான 21 உயிர் ஈகையர் நினைவுக் கல்லறையில் ‘ஈகைப்பேரொளி’ முருகதாசன் உயிர்க்கொடை யளித்த (தியாகமரணமடைந்த)…\n‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா, இலண்டன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 நவம்பர் 2018 கருத்திற்காக..\n‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா, இலண்டன் தமிழாய்வு மையத்தின் வெளியீட்டில் உருவான அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய ‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா கடந்த சனிக்கிழமை அன்று இலண்டனில் ஆல்பெருட்டன் குமுகாயப்பள்ளி( Alperton Community school) அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஊடகவியலாளர் திரு.பிரேம் சிவகுரு தலைமை தாங்கினார். தமிழாய்வு மையத்தின் இயக்குநர்களில் ஒருவரான திரு தி.திபாகரன் நிகழ்ச்சியை நடத்தினார். திருமதி.கெளரி பரா, திரு.சிவரதன். திருமதி.வேணி சதீசு, திரு.பாலகிருட்டிணன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். அதனைத்தொடர்ந்து வெளியீட்டு உரையினை நூலகவியலாளர் என்.செல்வராசா நிகழ்த்தி…\n18 ஆவது பொங்கல் விழா, இலண்டன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 சனவரி 2018 கருத்திற்காக..\n18 ஆவது பொங்கல் விழா, இலண்டன் தை 01, 2049 ஞாயிற்றுக்கிழமை சனவரி 14, 2018 பிற்பகல் 3.00 – இரவு 7.00 கீழைஆம் (East Ham) தமிழ்க்குமுகாயம்\nஇலண்டன் கற்பகவிநாயகர் கோயில் விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 திசம்பர் 2017 கருத்திற்காக..\nமார்கழி 08-09,2048 சனி-ஞாயிறு திசம்பர் 23-24,2017 இலண்டன் கற்பகவிநாயகர் கோயில் விழா\nதமிழ் இளையோர் அமைப்பு – கற்க கசடற\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 நவம்பர் 2017 கருத்திற்காக..\n2018 தமிழ் இளையோர் அமைப்பு கற்க கசடற தொல்காப்பியம் திருக்குறள் ஆத்திசூடி போட்டிகள் அறிவதற்கு 07427261785 அல்லது 07915379101 எண்ணுக்கு அழையுங்கள். சுசிதா / Sujitha\n18 ஆவது சைவ மாநாடு, இலண்டன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 ஏப்பிரல் 2017 கருத்திற்காக..\nசித்திரை 23 & 24, 2048 / மே 06 & 7 மே07, 2017 18 ஆவது சைவ மாநாடு, இலண்டன் பிரிதானிய சைவக்கோயில்கள் ஒன்றியம்\nபோருக்குப் பிந்திய எழுத்துக்களில் இரு நூல்கள் + அசோகமித்திரன் எழுத்துரை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 ஏப்பிரல் 2017 கருத்திற்காக..\nபோருக்குப் பிந்திய எழுத்துக்களில் இரு நூல்கள் + அசோகமித்திரன் எழுத்துரை போருக்குப் பிந்திய இரு நூல்கள் ‘புலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல்’ – நிலாந்தன் ‘இலங்கை: இது பகைமறப்பு காலம்’ – சிராசு மஃகூர் வழிப்படுத்தல்: தோழர் வேலு உரைகள்: தோழர்கள் நடேசன் பாலேந்திரன், முத்து, சந்தூசு,இராகவன் அசோகமித்திரன் எழுத்தும் ஆளுமையும் உரை- ஆ.இரா. வேங்கடாசலபதி கல்வியலாளர், ஆய்வாளர் (தமிழ் நாடு) வழிப்படுத்தல்: எம்.பௌசர் காலம் – சித்திரை 23, 2048 / 06 மே 2017 சனி…\nதந்தை செல்வா நினைவுப் பேருரைகள், இலண்டன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 ஏப்பிரல் 2017 கருத்திற்காக..\nசித்திரை 15, 2048 வெள்ளி ஏப்பிரல் 28, 2017 மாலை 4.00 – இரவு 9.00 தமிழ்த்தேசிய அமைப்பு பிரித்தானியக் கிளை\nவே.சுப்பிரமணியம் அஞ்சலிக்கூட்டமும் பண்டாரவன்னியன் குறும் பட வெளியீடும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 ஏப்பிரல் 2017 கருத்திற்காக..\nவே.சுப்பிரமணியம் அஞ்சலிக்கூட்டமும் பண்டாரவன்னி���ன் குறும் பட வெளியீடும் சித்திரை 17, 2048 / ஏப்பிரல் 30, 2017 மாலை 3.00 முதல் இரவு 8.00 வரை அ/மி. கனகதுருக்ககை யம்மன் ஆலயம், இலண்டன் சாகித்தியஇரத்தினா, காலம் சென்ற முல்லைமணி கலாநிதி வே.சுப்பிரமணியம் அவர்களுக்கான அஞ்சலிக்கூட்டமும் அவரின் படைப்பான வன்னி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் குறும் பட வெளியீடும்\n18 ஆவது சைவ மாநாடு, இலண்டன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 ஏப்பிரல் 2017 கருத்திற்காக..\nமே 06 & மே 07, 2017 சித்திரை 23 & 24, 2048 18 ஆவது சைவ மாநாடு, இலண்டன் பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம்\n1 2 3 பிந்தைய »\nமுற்றுப்புள்ளி இடவேண்டிய இடங்களில் மீண்டும் புள்ளிகள் வைக்காதீர்\nசெம்மொழி நிறுவனத் தலைவராகச் செயல்பட முதல்வருக்கு வேண்டுகோள்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nஅயலகத்தமிழ்ப்படைப்புகள் – உ.த.ச.கருத்தரங்கம், மதுரை\nதந்தை பெரியார் சிந்தனைகள் 10: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகுவிகம் அழைக்கும் இரு புத்தக வெளியீடு\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஅனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பாராட்டு விழா இல் ஆற்காடு.க.குமரன்\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் பேரகரமுதலி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் பேரகரமுதலி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் சித்திக் உமர்\nதிருக்குறளும் “ஆற்றில் போட்��ாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nகுவிகம் அழைக்கும் இரு புத்தக வெளியீடு\nஉலகத்தமிழ்ச்சங்கத்தின் சங்க இலக்கியத் தேசியக் கருத்தரங்கம்\nஅபுதாபியில் ஓட்டப் போட்டியில் முதல் இடம் பெற்ற தமிழர் செய்யது அலி\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் இலங்கை அதிபருக்கு எதிரான பிரித்தன் ஆர்ப்பாட்டம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 10: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதந்தை பெரியார் சிந்தனைகள் 9 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருக்குறளும் மாறாத விழுமியங்களும் 4 / 6 பேராசிரியர் வெ.அரங்கராசன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை thirukkural ஈழம் சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஅயலகத்தமிழ்ப்படைப்புகள் – உ.த.ச.கருத்தரங்கம், மதுரை\nதந்தை பெரியார் சிந்தனைகள் 10: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகுவிகம் அழைக்கும் இரு புத்தக வெளியீடு\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஆற்காடு.க.குமரன் - வணக்கம்..... எனது படைப்புகள் தங்கள் பார்வைக்கு ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நண்பரே. தமிழில் அ என்பது எதிர்ப்பொருளைக் குறிக்க...\n மொழி, அரசியல், நடைமுறை வாழ்வியல், அலுவல் மேலா...\nசித்திக் உமர் - ஐயா, தமிழில் 'அ' எனும் எதிர்மறை முன்னொட்டு இல்லை...\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.kalvisolai.com/2019/06/blog-post_67.html", "date_download": "2020-02-26T18:39:57Z", "digest": "sha1:54QXVSBSSDBSYZEM3AN6HHYCLHJPS3TU", "length": 8214, "nlines": 167, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: ஆசிரியர்களை தேர்வு செய்வது, இடமாற்றம் செய்வது உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளில் மாற்றம் - புதிய கல்விக் கொள்கையில் தகவல்", "raw_content": "\nஆசிரியர்களை தேர்வு செய���வது, இடமாற்றம் செய்வது உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளில் மாற்றம் - புதிய கல்விக் கொள்கையில் தகவல்\nஆசிரியர்களை தேர்வு செய்வது, இடமாற்றம் செய்வது உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என புதிய கல்வி கொள்கை கூறுகிறது. இதன்படி கிராமப்புற பள்ளிகளில் பணிக்குச் செல்லும் ஆசிரியர்களுக்கு அருகிலேயே முறையான தங்கும் வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும், இதற்காக ஊக்கத்தொகை வழங்குவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆசிரியர்கள் இருக்கும் பள்ளிகளில் இருந்து அவர்களை இடமாற்றம் செய்வது கூடாது என்கிறது புதிய கல்வி கொள்கை. அடிக்கடி இடமாற்றத்தால் மாணவர் ஆசிரியர் இடையிலான நீண்ட கால உறவு கெடுவதோடு கற்றல் போக்கிலும் மாற்றம் ஏற்பட்டு மாணவரின் வளர்ச்சி பாதிக்கப்படுவதால் பணியிடமாற்றங்களை நிறுத்த வேண்டும் எனக் கூறுகிறது குடும்பச் சூழல், பணிமூப்பு உள்ளிட்ட அரிதான காரணங்களுக்காக மட்டுமே பணியிட மாற்றம் மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான தகுதித் தேர்வு முறையை இன்னும் வலுவானதாக மாற்ற வேண்டும், தேர்வு தவிர ஆசிரியர்கள் வகுப்பறையில் டெமோ செய்து காட்டுவது, நேர்காணலில் பங்கேற்பது போன்றவற்றையும் சேர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. வரும் காலங்களில் 4 ஆண்டுகால இன்டகிரேடட் பிஎட் படிப்பே ஆசிரியர் பணிக்காக அடிப்படை தகுதி வாய்ந்த படிப்பாக மாறும் என்றும் அந்த கொள்கை கூறுகிறது. அதேவேளையில் பணியில் இருக்கும் ஆசிரியர்களை, தேர்தல் பணி உள்ளிட்ட கற்றலுடன் தொடர்பில்லாத பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என கல்வி கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரமில்லாத, தன்னிச்சையான ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் விரைவில் மூடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/114902?ref=archive-feed", "date_download": "2020-02-26T20:31:39Z", "digest": "sha1:3LODSWLI4RJTB6NGDAWXITLCF6UZJK7J", "length": 7449, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "ர���றொன்ரோ பெரும்பாகத்தின் சில பகுதிகளில் பனிப்பொழிவு, மழை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nரொறொன்ரோ பெரும்பாகத்தின் சில பகுதிகளில் பனிப்பொழிவு, மழை\nகனடா- பனிகலவை ஒன்று பறக்கும் பனி மழை மற்றும் ஆலங்கட்டி மழை கலந்து ரொறொன்ரோவின் வடக்கு மற்றும்ரொறொன்ரோ பெரும்பாகத்தின் பகுதிகளில் வழுக்கலான நிலைமையை திங்கள்கிழமை ஏற்படுத்தியுள்ளது.\nஞாயிற்றுகிழமை கனடா சுற்றுசூழல் ரொறொன்ரோ மற்றும் ரொறொன்ரோ பெரும்பாகத்திற்கு இரவு பனிபொழிவு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த அறிக்கை திங்கள்கிழமை அதிகாலை 5.30மணிக்கு முன்னராக நிறுத்தப்பட்டது.\nவானிலை அமைப்பின் மழை குறித்த சுமத்தலில் இருந்து ரொறொன்ரோ தப்பிவிட்டது ஆனால் ஏனைய பகுதிகள் பனி மற்றும் பறக்கும் பனியினை சமாளிக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாயின.\nசில பகுதிகளில் ஐந்து சென்ரி மீற்றர்கள் அளவிலான பனிபொழிவு ஏற்பட்டது. மற்றய பகுதிகளில் 10 சென்ரி மீற்றர்கள் பனிபொழிந்;துள்ளது. ரொறொன்ரோ பெரும்பாகத்தில் ஈரமான வெப்பநிலை இன்னமும் முடியவில்லை செவ்வாய்கிழமை பிற்பகல் மழைபெய்யும்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2013/05/20/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2020-02-26T18:58:14Z", "digest": "sha1:T7LYIPG7MAWNYM23ELTREDG3S6YVKMQA", "length": 9047, "nlines": 116, "source_domain": "seithupaarungal.com", "title": "தனியார் அலுவலகங்களில் வேலைபார்ப்பவர்களுக்கான பென்ஷன் பிளான் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஓய்வூதிய திட்டங்கள், சேமிப்பு, தேசிய ஓய்வூதிய திட்டம், நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம், நிதி மற்றும் காப்பீட்டு ஆலோசகர் பி. பத்மநாபன்\nதனியார் அலுவலகங்களில் வேலைபார்ப்பவர்களுக்கான பென்ஷன் பிளான்\nமே 20, 2013 த டைம்ஸ் தமிழ்\nதனியார் கம்பெனிகளில் வேலை செய்பவர்களுக்கான பென்ஷன் ஸ்கீம்\nநிதி ஆலோசகர் பி. பத்மநாபன்\nதனியார் நிறுவனங்களில் பணியுரிபவர்களுக்கென்றே தேசிய ஓய்வூதிய திட்டம் உள்ளது.\nஓய்வூதிய திட்டங்கள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம்.\nமுதாவது, இந்தத் திட்டங்களில் நாம் சேமித்த பணத்தில் மூன்றில் ஒரு பகுதிதான் உங்களுக்குக் கிடைக்கும்.\nநீங்கள் ஓய்வு பெற்றதிலிருந்து இறக்கும்வரை ஓய்வூதியமாக ஒரு குறிப்பிட்ட தொகை மாதாமாதம் கிடைக்கும். உங்களுக்குப் பின் மனைவி அல்லது கணவருக்கு அந்தத் தொகை கிடைக்கும். அதற்குப் பிறகு, எதுவும் கிடையாது.\nஓய்வூதிய திட்ட முதலீடு மிகக்குறைவான வருமானத்தையே தரும்.\nஉதாரணத்துக்கு ஒருவர் ஓய்வுபெறும் வரை ரூ.25 லட்சத்தை ஓய்வூதிய திட்டங்களில் முதலீடு செய்திருந்தால், ஓய்வுபெறும் போது அவருக்கு ரூ. 8 லட்சம் மட்டுமே கைக்குக் கிடைக்கும். மீதி ரூ.16 லட்சத்தில் ரூ. 10 அளவுக்குத்தான் மாதாந்திர ஓய்வூதியமாக பெறுவீர்கள். நடுவில் எதிர்பாராத மருத்துவ செலவு ஏற்பட்டால்கூட ரூ. 16 லட்சத்தை எடுத்து பயன்படுத்த முடியாது.\nஓய்வூதிய திட்டங்களைவிட மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு லாபகரமானது. எப்போது வேண்டுமானால் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஓய்வூதிய திட்டங்கள், தேசிய ஓய்வூதிய திட்டம், நிதி ஆலோசனை, மியூச்சுவல் ஃபண்ட், முதலீடு\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postகோலிவுட்டின் நம்பிக்கை நாயகிகள்\nNext postவிஜய்யின் ‘தலைவா’ ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியாகிறது\n“தனியார் அலுவலகங்களில் வேலைபார்ப்பவர்களுக்கான பென்ஷன் பிளான்” இல் ஒரு கருத்து உள்ளது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-02-26T21:09:59Z", "digest": "sha1:LVZGDVRNLTKRU4VJISYGGXCNKLFJ7VBY", "length": 5386, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "என். வி. வேணுகோபால கிருஷ்ணசாமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "என். வி. வேணுகோபால கிருஷ்ணசாமி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎன். வி. வேணுகோபாலகிருஷ்ணசாமி என்பவர் ஒர் தமிழக அரசியல்வாதி ஆவார். மேலும் இவர் முன்னாள் தமிழக சட்டபேரவை உறுப்பினரும் ஆவார். இவர் 1962 ஆம் ஆண்டு கோவில்பட்டி தொகுதியிலிருந்து சுயோட்சை வேட்பாளராக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். [1]\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 13:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/13230820/Near-Negham-In-the-Mahalakshmi-temple-4-Imbon-statues.vpf", "date_download": "2020-02-26T19:46:42Z", "digest": "sha1:GEHPO44IGH6ISCATATAYGFVOBNVWZLGB", "length": 13087, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Negham, In the Mahalakshmi temple 4 Imbon statues loot || நெகமம் அருகே, மகாலட்சுமி கோவிலில் 4 ஐம்பொன் சிலைகள் கொள்ளை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநெகமம் அருகே, மகாலட்சுமி கோவிலில் 4 ஐம்பொன் சிலைகள் கொள்ளை\nநெகமம் அருகே கப்பளாங்கரையில் உள்ள மகாலட்சுமி கோவிலில் பலலட்சம் மதிப்புள்ள 4 ஐம்பொன் சிலைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.\nபதிவு: செப்டம்பர் 14, 2019 04:00 AM\nகோவை மாவட்டம் நெகமம் அருகே கப்பளாங்கரை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகாலட்சுமி கோவில் உள்ளது. இந்த கோவில் சுமார் 100 ஆண்டுகள் பழமையானதாகும். இந்த கோவிலில் அமாவாசை, பவுர்ணமி, ஆடிவெள்ளி மற்றும் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்களால் ஐம்பொன்னால் ஆன 2¼ அடி மற்றும் 1¼ அடியில் இரண்டு மகாலட்சுமி அம்மன் சிலைகள், அத��� போன்று இரண்டு பெருமாள் சிலைகள் காணிக்கையாக வழங்கப்பட்டன. இந்த சிலைகள் கோவிலில் வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல 8 மணியளவில் கோவிலை பூட்டிவிட்டு பூசாரி சுப்பிரமணியம் (வயது55) சென்றுள்ளார். நேற்று பவுர்ணமி என்பதால் அதிகாலையில் பூஜை செய்வதற்காக பூசாரி கோவிலுக்கு வந்தார். கோவில் கதவை திறந்து உள்ளே சென்ற போது கோவிலின் ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் ஒரு பகுதியில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 4 ஐம்பொன் சிலைகள் மற்றும், மகாலட்சுமி கற்சிலையில் இருந்த வெள்ளி கிரீடம், தங்க பொட்டு தாலி, குத்துவிளக்கு ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பூசாரி சுப்பிரமணியம் நெகமம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.\nஇதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன், மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். பின்பு கோவையில் இருந்து மோப்ப நாய் ஹரி வரவழைக்கப்பட்டது. அந்த மோப்ப நாய் கோவில் மற்றும் அப்பகுதியை சுற்றிலும் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து ஆய்வு நடத்தி அங்கு பதிவானவைகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் உத்தரவின் பேரில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.\nகோவிலுக்குள் திருடவந்த திருடர்கள் பித்தளைபொருட்களை திருடாமல் ஐம்பொன்சிலைகள், நகைகளை மட்டும் திருடிசென்றுள்ளதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஐம்பொன் சிலைகளை குறிவைத்து திருடும் கும்பலா என்று சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பாக கப்பளாங்கரைபகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் கோவில்முன்பு ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கூடியதால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ��ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. கொரோனா வைரஸ் பீதியால் தங்கம் விலை கிடுகிடு உயர்வு பவுன் ரூ.33,600-க்கு விற்பனை\n2. தம்பதி உள்பட 3 பேர் கொலை வழக்கு: 2 வாலிபர்கள் கைது பரபரப்பு தகவல்\n3. புதுவை அருகே காதல் விவகாரம்: வாலிபரை கடத்தி கொன்று உடல் எரிப்பு தப்பி ஓடிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு\n4. ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே புகுந்து பாரத ஸ்டேட் வங்கியில் 1,500 பவுன் நகை-ரூ.19 லட்சம் கொள்ளை\n5. அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை திறப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/feb/10/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3353948.html", "date_download": "2020-02-26T19:24:45Z", "digest": "sha1:UNHTDVXLFACU23T7KCVME2VWSEFUJXZD", "length": 5894, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மேட்டூா் அணை நீா்மட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nBy DIN | Published on : 10th February 2020 08:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n(காலை 8 மணி நிலவரம்)\nநீா்மட்டம் - 106.58 அடி.\nநீா்வரத்து - 127 கன அடி.\nநீா்வெளியேற்றம் - 1250 கன அடி.\nநீா் இருப்பு - 73.63 டி.எம்.சி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nமாஸ��டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-26T19:18:38Z", "digest": "sha1:CNMNAGIGDDJC5HEKUJASSE6IKMXTTYTK", "length": 9882, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடவுள்", "raw_content": "\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ஆன்மீகம்,கடவுள், மதம் பற்றிய இந்த பதிவு பற்றி என் மனதில் தோன்றியவை: “அன்றாட வாழ்க்கையில் அறம் நீடிப்பதற்கு கடவுள் தேவையாகிறார்” ஆனால் இன்று அந்த அறத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல ஆட்கள் தான் குறைவாக இருக்கின்றனர் இதற்கு இந்த தலைமுறை மக்களாகிய நாம் என்ன செய்ய போகிறோம் தெரியவில்லை. “கடவுள் என்ற மையத்தைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள மதம் என்பது கடவுளில் இருந்து பெரிதும் வேறுபட்டது. மதம் என்பது பெரும்பாலும் ஒரு சமூக …\nஆன்மீகம், கேள்வி பதில், மதம்\nதிரு ஜே அவர்களுக்கு, வணக்கம். நான் இதுவரையிலும் தங்களுக்கு மெயில் அனுப்பவில்லை. இதுதான் முதல் முறை. நான் இலக்கியத் துறையில் புது வாசகன். இப்பொழுதுதான் சில புத்தகங்களை வாங்கி வாசித்து வருகிறேன். தங்களுடய புத்தகம் ’இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’, ’வாழ்விலே ஒரு முறை’, ’நிகழ்தல்’, ’உலோகம்’, ’புல்வேளிதேசம்’, ’சிலுவையின் பெயரால்’ மேலும் சில சிறுகதைகள் வாசித்து இருக்கிறேன். தற்பொழுது ‘கொற்றவை’ என்ற புதுக்காப்பியம் வாங்கி வைத்திருக்கிறேன். படிக்கத் தொடங்கவில்லை. ஏனென்றால் ஒரான் பாமுக் …\nTags: ஏசு, கடவுள், பிரபஞ்சம், பிரம்மம்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 48\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்' - 2\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/mohan-bhagawath-speech-.html", "date_download": "2020-02-26T19:29:00Z", "digest": "sha1:MVYWL3AN6NO4VFEY7ZBETZJ2UYSJ6DZO", "length": 11507, "nlines": 55, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - இந்திய எல்லை முன்பை விட வலிமையாக உள்ளது: மோகன் பகவத்", "raw_content": "\nCAA குறித்து இந்தியாவே சரியான முடிவு எடுக்கும்: டிரம்ப் டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தனமே காரணம்: உச்சநீதிமன்றம் டெல்லி வன்முறைகளில் 20 பேர் பலி \"பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்\": கமல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன் டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு தலைவர்கள் கண்டனம் இந்தியர்களை மீட்க சீனா செல்கிறது ராணுவ விமானம் தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டதுதான் என்.பி.ஆர்: முதலமைச்சர் டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் எடியூரப்பா டெல்லி வன்முறைக்கு 4 பேர் பலி \"பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்\": கமல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன் டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு தலைவர்கள் கண்டனம் இந்தியர்களை மீட்க சீனா செல்கிறது ராணுவ விமானம் தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டதுதான் என்.பி.ஆர்: முதலமைச்சர் டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் எடியூரப்பா டெல்லி வன்முறைக்கு 4 பேர் பலி தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி அம்மா திரையரங்கத் திட்டம் அவசியமில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு சபர்மதி நினைவிடத்தில் காந்தி குறித்து எழுதாத ட்ரம்ப் தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி அம்மா திரையரங்கத் திட்டம் அவசியமில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு சபர்மதி நினைவிடத்தில் காந்தி குறித்து எழுதாத ட்ரம்ப் நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 32- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 'தலைவி'யாக நடிப்பது சவாலாக உள்ளது: கங்கணா\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nஇந்திய எல்லை முன்பை விட வலிமையாக உள்ளது: மோகன் பகவத்\nமராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் ஆண்டுதோறும் விஜயதசமி விழா, கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நடந்த…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஇந்திய எல்லை முன்பை விட வலிமையாக உள்ளது: மோகன் பகவத்\nPosted : செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 08 , 2019 22:39:08 IST\nமராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் ஆண்டுதோறும் விஜயதசமி விழா, கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக எச்.சி.எல். நிறுவன தலைவர் சிவ நாடார் கலந்து கொண்டார். மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, ஜெனரல் வி.கே.சிங், மராட்டிய மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.\nஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசும்போது,\n\"பாரதத்தை சேர்ந்த, பாரத மூதாதையர்களின் சந்ததியினர், நா��்டின் புகழுக்கு பாடுபடுபவர்கள், அனைத்து வேற்றுமைகளையும் மதிப்பவர்கள் ஆகிய அனைத்து இந்தியர்களையும் ‘இந்துக்களாகவே’ நாம் பார்க்கிறோம். நாட்டின் அடையாளத்தை பற்றிய நமது பார்வை மிகவும் தெளிவானது. பாரதம் என்பது இந்துஸ்தான், இந்து ரா‌‌ஷ்டிரம் என்பதுதான் எங்கள் பிரகடனம்.\nநாட்டு மக்கள் அனைவரும் இணக்கமாக வாழ வேண்டும். அனைவரும் சட்டத்துக்கு உட்பட்டு வாழ வேண்டும். நமது தொண்டர்கள் அந்த கண்ணோட்டத்தில் வளர்க்கப்பட்டவர்கள். இதை விரும்பாதவர்கள் பாரதத்தில் உள்ளனர். வளர்ந்த பாரதமானது, அந்த சக்திகளின் மனதில் அச்சத்தை ஏற்படுத்துகிறது. பாரதம் வலிமையாகவோ, துடிப்பானதாகவோ இருப்பதை அவர்கள் விரும்புவது இல்லை.\nஇந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சுமுகமாக நடக்குமா என்பதை அறிய உலகமே ஆவலாக இருந்தது. இந்தியாவில் ஜனநாயகம் என்பது வேறு நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது அல்ல. பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருக்கும் வழக்கம்.\nஇந்தியாவின் எல்லைகள், முன்எப்போதையும் விட பாதுகாப்பாக உள்ளன. கடலோர பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சாலை மார்க்க எல்லையிலும், கடல்சார் எல்லையிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.\nஉலக பொருளாதார மந்தநிலை, எல்லாநாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதை சமாளிக்க கடந்த ஒன்றரை மாதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நமது சமுதாயம், தொழில்முனைவோர் சார்ந்தது. எனவே, இந்த சவால்களில் இருந்து மீண்டு எழும்.\nநாட்டில் கும்பல் வன்முறைகள் நடப்பது கவலை அளிக்கிறது. ‘லிஞ்சிங்’ (அடித்து கொலை) என்ற வார்த்தை, இந்திய பண்பாட்டில் வந்ததல்ல. அது, ஒரு மத அடையாளம் கொண்டது. இந்தியர்களாகிய நாம் சகோதரத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்.\nஅது ஒரு மேலைநாட்டு வார்த்தை. இந்தியர்கள் மீது அதை திணிக்காதீர்கள். இந்தியாவை களங்கப்படுத்தும்வகையில், இந்திய சூழலில் அந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்\" இவ்வாறு பேசினார்.\n'மோடி ஆட்சியில் எல்லாமே பிரச்சனைதான்' - மு.க. ஸ்டாலின்\nகொல்லப்பட்ட தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்திற்கு ஒரு கோடி அறிவிப்பு\nடெல்லி வன்முறை தொடர்பாக பாஜக தலைவர்கள் மீது வழக்கு\nஅமைதி காக்க பிரதமர் வேண்டுகோள்\nடெல்லி வன்முறை – அமித்ஷாவை பதவிவிலகச் சொல்லும் ��ோனியா காந்தி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-02-26T18:29:57Z", "digest": "sha1:PCIMAIXT7S3UOKAFIVNFDSO3LXPBPL6T", "length": 13788, "nlines": 139, "source_domain": "eelamalar.com", "title": "உலக தமிழினத்தையே நேசித்த தலைவன். - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » உலக தமிழினத்தையே நேசித்த தலைவன்.\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nசுதந்திரத்திற்காக போராடுவதைத் தவிர எமக்கு வேறுவழியில்லை.\nஅ-அம்மா, ஆ-ஆயுதம் , இ-இனம் ,ஈ.-ஈழம் …\nதமிழீழத் தேசியக் கொடியின் வரலாறு (காணொளி)\nபிரபாகரன் என்றால் தமிழர்களின் ஆன்மா என்று பொருள்\nஉரிமை இழந்தோம்.. உடமை இழந்தோம்.. உணர்வை இழக்கலாமா\nதமிழீழ தாகம் தனியாது எங்கள் தாயகம் யாருக்கும் அடிபணியாது\nநீ தேடும் கடவுள்.,உனக்குள்ளே தான் இருக்கிறார்…\nராஜ கோபுரம் எங்கள் தலைவன்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஉலக தமிழினத்தையே நேசித்த தலைவன்.\nஉலக தமிழினத்தையே நேசித்த தலைவன்.\nமேடைகள் போட்டு வாக்குறுதிகள் கொடுத்து, பேச்சுக்கள் பேசி மக்களை தன் பக்கம் ஈர்க்கவில்லை அந்த தலைவன் \nஇன்று அந்த தலைவனின் பெயரை சொன்னாலே பல தமிழர்களின் புது இரத்தம் பாயும் படி இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான தமிழர்களின் தலைவனாக உள்ள அந்த தலைவனை, நேரில் பார்த்தவர்கள் மிக மிக சொற்பமானவர்களே.\nஇனத்துக்கு ஒரு இழுக்கென்றால் இனம் காக்க தன் உயிரையும் துச்சமென தூக்கி எறிய துணியும் தமிழன் என்ற வீரமிக்க இனமொன்று இந்த உலகில் உள்ளது, அந்த இனம் ஒருபோதும் பகைவன் காலில் வீழ்ந்து மண்டியிட்டு வாழாது என்ற வரலாற்றை உலகிற்கு உணர்த்திய அந்த தலைவனை தமிழ் இனத்தின் வீரத்தின் அடையாளமாகவே தமிழர்கள் பார்க்கின்றனர்.\nமேடைகள் போட்டு வாக்குறுதிகள் கொடுத்து, பேச்சுக்கள் பேசி மக்களை தன் பக்கம் ஈர்க்கவில்லை அந்த தலைவன்.\nவருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நிகழ்த்தப்படும் மக்களுக்கான உரை, ஆனால் அந்த 35 நிமிட உரையில் அடுத்த ஒரு வருடத்தில் அந்த மண்ணில் நிகழப்போகும் அரசியல், பொருளாதார, இராணுவ மாற்றங்கள் போன்றவற்றை மிக துல்லியமாக எடைபோட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தும் விதமே அந்த தலைவனின் தனி சிறப்பு .\nதன்னைப்பற்றி எப்போதும் ஊடகங்கள் பேசவேண்டும் என���றோ, மக்கள் தனது புகழை போற்ற வேண்டுமென்றோ அந்த தலைவன் ஒருபோதும் நினைத்தது இல்லை. ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் அந்த தலைவனை பேட்டி காண விரும்பிய போது அந்த தலைவன் கூறிய பதில் அற்புதமானது. ” நான் பேச்சுக்கு வழங்குவது குறைந்த அளவு முக்கியமே, நாம் செயலால் வளர்ந்த பின்னே நாம் பேச ஆரம்பிக்க வேண்டும்.\nவாய்ப்புகள் பல இருந்தும், அந்த தலைவன் தனது நாட்களை பலஅடுக்கு வீடுகளிலோ, AC அறைகளிலோ கழித்ததில்லை,. இருள் சூழ்ந்த அடர்ந்த காடுகளில் கடினமான வாழ்க்கையினையே அந்த தலைவன் இறுதி வரைக்கும் வாழ்ந்திருக்கின்றார் .\nமுதலமைச்சர் பதவி வேண்டும் என்று கற்பனை கோட்டைகளை கட்டி வாயில் எச்சில் ஊற கனவுலகில் மிதந்து கொண்டிருக்கும் தமிழ் தலைவர்களுக்கு மத்தியில் தேடி வந்த முதலமைச்சர் பதவியையும், கோடிக்கணக்கான பணங்களையும் துச்சமென தூக்கி எறிந்து தமிழர்களின் விடிவுக்காகவே தனது வாழ்நாளை கழித்தவர் அந்த தலைவர்.\nவலிமை மிக்க ஒரு முப்படைகளை கொண்ட மரபு ரீதியான இரானுவத்தினையே தன் பின்னால் வைத்திருந்து, உலக வல்லரசுகள் பலவற்றிற்கு சிம்மசொப்பனமாகவும், சுதந்திரம் வேண்டி போராடும் போராட்ட இனங்களுக்கு முன்மாதிரியாகவும் இருக்கும் அந்த தலைவன் வேறு யாருமல்ல தமிழன் என்ற தனிப்பெரும் இனத்தின் வீரத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரில் உலகமெங்கும் முழங்கச் செய்த தேசிய தலைவர் மேதகு வே. பிராபகரன் அவர்கள் தான் அந்த தலைவர்.\nஇன வீரம்,இன மானம் என்ற சொற்களுக்கு அடையாளமாக இன்று வரைக்கும் வாழும் நம் பிரபாகரன் அவர்களை நம் தலைவராக பெற்றதே இந்த ஜென்மத்தில் நாம் பெற்ற அதி உச்ச சிறப்பாகும்.\n« அடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்\nநீலக்கடலில் கடற்புலிகள் – சமர்ப்பணம் »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MzA0MzIwMDUxNg==.htm", "date_download": "2020-02-26T19:31:46Z", "digest": "sha1:VYKB7HYNHSQTSOAGATEAKUXFNYFHSMR7", "length": 10691, "nlines": 165, "source_domain": "paristamil.com", "title": "Whatsappஇல் அறிமுகமாகும் புதிய வசதி!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள 2 இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுனர் தேவை\nGAGNY LA GARE இல் இருந்து 1நிமிட நடை தூரத்தில் NICE BEAUTY INDIEN அழகுக்கலை நிலையத்துக்கு Beautician தேவை.\nVillejuif Métro க்கு அருகில் 56m² அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 950 €\n93 பகுதியில் உள்ள உணவகத்திற்கு chiken / tacos / Burger, செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nWhatsappஇல் அறிமுகமாகும் புதிய வசதி\nவியாபார நோக்கம் கருத்தி வாட்ஸ் ஆப் நிறுவனத்தினால் Whatsapp Business எனும் அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை தெரிந்ததே.\nஇந்த அப்பிளிக்கேஷனில் தற்போது புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇதன்படி ஒன்லைனில் பொருட்கள் வாங்குவதை பயனர்களுக்கு இலகுபடுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.\nஇவ் வசதியானது Catalog என அழைக்கப்படுகின்றது.\nதற்போது இந்தியா, பிரேசில், ஜேர்மனி, இந்தோநேசியா, மெக்ஸிக்கோ, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இவ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nவிரைவில் ஏனைய நாடுகளிலும் இவ் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.\nAndroid மற்றும் iOS சாதனங்களில் இரண்டிலும் இவ் வசதி கிடைக்கப்பெறுகின்றது.\nமேலும் Catalog வசதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பான டெமோ வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.\nஅவ் வீடியோவை இங்கே காணலாம்.\n தடுக்க புதிய வசதிகள் அறிமுகம்\nசதுர வடிவில் ���டக்கக்கூடிய கையடக்க தொலைபேசிகளை வெளியிடவுள்ள Samsung\nGalaxy S20 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகமானது\nமனிதர்களை மட்டுமல்ல ஸ்மார்ட் போன்களையும் தாக்கும் கொரோனா..\nபயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த Whatsapp\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nடிக்கெட்டு விலை : 10€\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-02-26T20:52:53Z", "digest": "sha1:GCWTYV5ISFNZHAX6P2LNZEJU6UXRX5BK", "length": 6529, "nlines": 60, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசீன ராணுவ அதிகாரி Archives - Tamils Now", "raw_content": "\nவெங்கையா நாயுடு வருகை மாணவர்கள் 20 மணிநேரத்துக்கு சிறைவைப்பு;புதுச்சேரியில் தொடரும் போராட்டம் - டெல்லி நிலவரத்தை உன்னிப்பாக கவனிக்கிறோம்- ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை - பாஜக பிடியில் கேஜ்ரிவால் - டெல்லி நிலவரத்தை உன்னிப்பாக கவனிக்கிறோம்- ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை - பாஜக பிடியில் கேஜ்ரிவால்ஆர்எஸ்எஸ் வன்முறையில் இறந்த இஸ்லாமியர்களுக்கு என்ன செய்ய போகிறார்ஆர்எஸ்எஸ் வன்முறையில் இறந்த இஸ்லாமியர்களுக்கு என்ன செய்ய போகிறார் - ‘சகிப்புதன்மை இல்லாவிட்டால் அழிவு ஏற்படும்’ பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு; ஆர்.எஸ்.எஸ் வருத்தம் - டெல்லி ஐகோர்ட் அதிரடி;1984 வன்முறையை போல ஆர்.எஸ்.எஸ் வன்முறையை அனுமதிக்க முடியாது\nTag Archives: சீன ராணுவ அதிகாரி\nகாஷ்மீர் விவகாரம்: சீன ராணுவ மூத்த அதிகாரியுடன் பாக். ராணுவ தளபதி புரிந்துணர்வு ஒப்பந்தம்\nசீனாவின் மத்திய ராணுவ கமிஷன் துணைத் தலைவர் சூ கிலியாங் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 5-ஆம் தேதி ரத்து செய்தது. இதற்கு பாக���ஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெற பாகிஸ்தான் முயன்று வருகிறது ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஆர்எஸ்எஸ் வன்முறையில் இறந்த இஸ்லாமியர்களுக்கு என்ன செய்ய போகிறார்\nடெல்லி ஐகோர்ட் அதிரடி;1984 வன்முறையை போல ஆர்.எஸ்.எஸ் வன்முறையை அனுமதிக்க முடியாது\nடெல்லி நிலவரத்தை உன்னிப்பாக கவனிக்கிறோம்- ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை\n‘சகிப்புதன்மை இல்லாவிட்டால் அழிவு ஏற்படும்’ பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு; ஆர்.எஸ்.எஸ் வருத்தம்\nடெல்லியில் ஆர்.எஸ்.எஸ் வன்முறை;காங்கிரஸ் அமைதி பேரணி – பிரியங்கா காந்தி பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/63026-irandaam-ulagporin-kadaisi-gundu-will-be-an-important-film-in-my-career-actor-dinesh.html", "date_download": "2020-02-26T20:55:50Z", "digest": "sha1:ETYXR7XHE7UWUSDNFOD37JADRA5DJU33", "length": 7467, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை - ரஜினிகாந்த்\n‌வன்முறையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்; இல்லையென்றால் ராஜினாமா செய்ய வேண்டியதுதான்: ரஜினி\n‌நான் பாஜகவின் ஊதுகுழல் என மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் கூறுவது வேதனை அளிக்கிறது - ரஜினிகாந்த்\n‌ட்ரம்ப் போன்ற தலைவர்கள் வரும்நேரத்தில் மத்திய அரசு போராட்டத்தை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்: ரஜினி\n‌போராட்டம் வன்முறையாக மாறக் கூடாது; அமைதியாக நடைபெறலாம்: ரஜினிகாந்த்\n‌வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு சமூகவிரோத கும்பலே காரணம் - அரவிந்த் கெஜ்ரிவால்\nஐபிஎல் 2020 : எப்படி இருக்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி..\nடெல்லி வன்முறை நிகழ்ந்த இடங்களை பார்வையிட்டார் கெஜ்ரிவால்\nஉயரழுத்த மின்கம்பியில் மின்கசிவு : யானை, கீரி, 5 பன்றிகள் பலி\nதிருமண உதவித்தொகையை பெற்றுத்தர லஞ்சம் - அலுவலர், இடைத்தரகர் கைது\nடெல்லி வன்முறை: மேலும் இருவர் பலி \nஐஎஸ்���ல் போட்டி: இறுதிப் போட்டி...\n“சபாஷ் ரஜினிகாந்த்.. அப்படி வாங்...\nகுறையாத கொரோனா வைரஸ் பாதிப்பு: ...\nதவறான தகவல்களை தந்த அமெரிக்க அதி...\nதீராத கொத்தடிமைகள் துயரம் - வட த...\nகீழடி 6ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி :...\nபாதுகாப்பு வளையத்தில் வடகிழக்கு ...\nசாதித்த பெண்களுடன் மாணவிகள் உரைய...\nவன்முறையை தூண்டும் வகையில் பேசிய...\n\"ரத்தன் லால் குடும்பத்துக்கு ரூ....\nகோலியை பின்னுக்குத் தள்ளிய ஸ்மித் \nடெல்லி வன்முறை : பலி எண்ணிக்கை 2...\n“கிரேன் என் மீது விழுந்திருக்கலாம்” - இயக்குநர் ஷங்கர் உருக்கம்\nசமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nமைதானத்தில் விலகிய மூட்டை கையால் அடித்து நேர்ப்படுத்திய வீராங்கனை (வீடியோ)\nடிக்கெட்டுகளை கேன்சல் செய்ததன் மூலம் ரயில்வேக்கு ரூ.9,000 கோடி வருவாய்..\nமைதானத்தில் விலகிய மூட்டை கையால் அடித்து நேர்ப்படுத்திய வீராங்கனை (வீடியோ)\nஇந்திய அணியை நோக்கி அடுக்கடுக்காக பாயும் கேள்விகள்.. என்ன செய்யப்போகிறார் கோலி..\nஅடுத்து சென்னை.. அதன்பின் வட இந்தியா.. ரஜினியின் ‘அண்ணாத்த’ அப்டேட்..\nநெய் பாட்டிலுக்கு கூடுதலாக 2 ரூபாய் வசூலித்த கடைக்கு ரூ.15,000 அபராதம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/134", "date_download": "2020-02-26T20:21:26Z", "digest": "sha1:X24X7Y74QR5HYAE7OIIF3WV5FMR72NEH", "length": 6790, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/134 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n§ {} லா. ச. ராமாமிருதம் 'அடை காக்க ஆரம்பிச்சாச்சோன்னோ வீட்டுக் குள்ளே இருந்தது போக வெளியிலே வந்தாச்சா வீட்டுக் குள்ளே இருந்தது போக வெளியிலே வந்தாச்சா அதனால் நான் வந்துடுவேனா உங்கள் உடம்பைப்பத்தி நீங்கள் என்ன நினைச்சுண்டிருக்கேள்’’ 'நீ கொஞ்சம் மரியாதை காட்டலாம் ஸ்ேது’’ “மரியாதையா’’ 'நீ கொஞ்சம் மரியாதை காட்டலாம் ஸ்ேது’’ “மரியாதையா பட்டானிபோல் குதித்தான். 'எனக்கு உங்கள் உடம்புதான் இப்போ முக்கியம். உடம்பை வெச்சுண்டுதான் அப்புறம் அதுக்கு மரியாதை. இங்கே குளிர்னா என்ன்ன்னு உங்களுக்குத் தெரியாது. சில் மாரில் கவ்விட்டா, மரணச்சளிதான். என்மேல் பழி சுமத்திட்டுப் போகணும்னு பாக்கறேளா பட்டானிபோல் குதித்தான். 'எனக்கு உங்கள் உடம்புதான் இப்போ முக்கியம். உடம்பை வெச்சுண்ட���தான் அப்புறம் அதுக்கு மரியாதை. இங்கே குளிர்னா என்ன்ன்னு உங்களுக்குத் தெரியாது. சில் மாரில் கவ்விட்டா, மரணச்சளிதான். என்மேல் பழி சுமத்திட்டுப் போகணும்னு பாக்கறேளா மரியாதையாம், மரியாதை' அவரைத் தூக்காத குறையாக, உள்ளே தள்ளிக் கொண்டு போனான். கதவு அவர்கள் பின்னால் அடித்து மூடிக்கொண்டது. சாகதியாக சைக்கிள் வெளியே நின்றது. நானும் சாக்தி நிற்கிறேன். அல்ல உட்கார்ந்து கொண்டு இருக்கிறேன், அல்ல இருக்கிறேன். பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல் என்று கல்மேல் ஏன் பழி மரியாதையாம், மரியாதை' அவரைத் தூக்காத குறையாக, உள்ளே தள்ளிக் கொண்டு போனான். கதவு அவர்கள் பின்னால் அடித்து மூடிக்கொண்டது. சாகதியாக சைக்கிள் வெளியே நின்றது. நானும் சாக்தி நிற்கிறேன். அல்ல உட்கார்ந்து கொண்டு இருக்கிறேன், அல்ல இருக்கிறேன். பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல் என்று கல்மேல் ஏன் பழி நான் நெகிழ்ந்துவிட்டேன். என் மேல் ஓரிரண்டு துர்றல்- மேகத்தின் கண்ணிர் நான் நெகிழ்ந்துவிட்டேன். என் மேல் ஓரிரண்டு துர்றல்- மேகத்தின் கண்ணிர் அங்கு மிங்குமாய் நகர்த்ரங்கள் துரக்கம் கலைந்து விழித்துக் கொள்கின்றன. சிருஷ்டி எங்களுக்குத் தந்த பாஷை மோன்ம். மோனத்துக்குப் பேச்சென்று இல்லை. ஆனால், மோனத்தில் இல்லாத பாஷையே இல்லை. அதே, உங்கள் பாஷை எனக்கு உண்ர்விலேயே புரிகிறது. எங்களுக்கு வாயில்லை, சத்தமில்லே, தெர்ட் டுக் கொள்ள நெஞ்சென்று தனி அங்கமில்ல்ை. ஆனால்,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 15:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/one-india-has-predicted-cm-s-110-announcement-341076.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-26T18:21:39Z", "digest": "sha1:TKLMATORGOLX3NMGZ5DUXCAJQGCRNNFS", "length": 18923, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொழிலாளர் குடும்பங்களுக்கு சிறப்பு நிதி.. 110 விதியின் கீழ் முதல்வர்: அன்றே கூறிய ஒன்இந்தியா தமிழ் | One India has predicted CM’s 110 announcement - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டிரம்ப் இந்திய பயணம் மகா சிவராத்திரி மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ��ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇந்தியே தெரியாமல் இந்தியில் தேர்வு எழுதி நீட் பாஸ்.. சென்னை மாணவர், தந்தையுடன் கைது\nடெல்லி கலவரம்..கபில் மிஸ்ராவின் வெறுப்பு பேச்சு.. எந்த பதிலும் அளிக்காமல் வெளியேறிய மத்திய அமைச்சர்\nடெல்லி வன்முறை.. பிரெஸ்மீட்டில் எந்த கேள்விக்கும் பதில் அளித்காத டெல்லி போலீஸ்.. இதுதான் பதில்\nடெல்லி வன்முறை.. போலீஸ் பார்க்க நீதிமன்றம் ஒளிபரப்பிய பாஜக தலைவர்கள் 4 பேரின் வீடியோக்கள்\nடெல்லி கலவரம் பற்றி ரஜினிகாந்த் பேட்டி.. கமல்ஹாசன் செம கமெண்ட்\nஇதை சொல்வதால் உடனே என்னை பாஜக ஆள் என்று சொல்லாதீங்க.. ரஜினி வேதனை\nFinance தரை தட்டிய 251 பங்குகள்\nMovies குட்டி ஸ்டோரியை பாராட்டிய ஹாலிவுட் பிரபலம்.. யார் இந்த பில் ட்யூக்.. தேடும் தளபதியன்ஸ்\nSports யப்பா கோலி.. அப்படி ஓரமா ஒதுங்குப்பா.. மீண்டும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\nAutomobiles மொத்தம் 14 வேரியண்ட் & 10 நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...\nLifestyle இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கும் மிகப்பெரிய துரோகிகள் யார் தெரியுமா\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொழிலாளர் குடும்பங்களுக்கு சிறப்பு நிதி.. 110 விதியின் கீழ் முதல்வர்: அன்றே கூறிய ஒன்இந்தியா தமிழ்\nசென்னை: தமிழக அரசு பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகளை அறிவிக்காமல், சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் அதை அறிவிப்பார் என்று நாம் முன்பு கூறியிருந்தோம். அதன்படி முதல்வர் அறிவிப்புகளை வெளியிட ஆரம்பித்துள்ளார்.\nதமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின்போது தமிழகம் முழுவதுமுள்ள ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.2000 வழங்கப்படும் என்று முதல்வர் விதி எண் 110ன் கீழ் அறிவித்துள்ளார்.\nஇந்த அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் வாழும் 35 லட்சம் ஏழைக் குடும்பங்கள் மற்றும் நகர்ப் புறங்களில் வாழும் 25 லட்சம் ஏழைக் குடும்பங்கள் என மொத்தம் 60 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியாக ரூ. 2000 வழங்கப்படும�� என முதலமைச்சர் பழனிசாமி இன்று சட்ட சபையில் விதி எண் 110 ன் கீழ் அறிவித்துள்ளார்.\nஇப்படி விதி எண் 110 ன் கீழ் பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகள் வரும் என ஒன்இந்தியாதமிழ் ஏற்கனவே கூறியிருந்தது. தமிழக பட்ஜெட்டில் விவசாயிகளுக்கோ மீனவர்களுக்கோ அல்லது அரசு ஊழியர்களுக்கோ எந்தவித அசரடிக்கும் அறிவிப்புகளும் இல்லாமல் இருந்தது. மத்திய பட்ஜெட்டை பாஜகவின் தேர்தல் அறிக்கை என்று எதிர்கட்சிகள் வர்ணித்த நிலையில் தமிழக பட்ஜெட்டில் இப்படி கவர்ச்சிகரமான அறிவிப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தது மக்களை ஏமாற்றம் அடையச் செய்தது.\nதேர்தல் நெருங்கும் நேரத்தில் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வித்ததிலேயே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. மாறாக முதல்வரே இவற்றை சட்டசபையில் அறிவிப்பார் என நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.\nஅதன்படியே பட்ஜெட் அறிவிக்கப்பட்ட மூன்றாவது நாளான அதாவது பட்ஜெட் அறிவிக்கப்பட்ட சட்டசபைக்கு அடுத்த வேலை நாளான இன்று முதல்வர் 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 60 லட்சம் குடும்பங்கள் பயன் பெறவுள்ளன. இதனையடுத்து இன்னும் சில அறிவிப்புகளும் விதி எண் 110 ன் கீழ் வெளிவரவுள்ளன என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஆக, அடிக்கடி அம்மா வழியில் நடக்கிறோம் என்று கூறும் அதிமுகவினர் எதில் நடக்கிறார்களோ இல்லையோ விதி எண் 110ல் அறிவிப்புகளை வெளியிடுவதில் நிச்சயம் ஜெயலலிதாவைத்தான் பின்பற்றுகிறார் எடப்பாடி பழனிசாமி என்பது மறுக்க முடியாத உண்மை. பட்ஜெட்டில் வந்தாலும் சரி விதி எண் 110 ல் வந்தாலும் சரி மக்கள் மகிழ்ந்தால் சரிதான்.\nபட்ஜெட்டில் பல திட்டங்கள் கம்முன்னு இருக்கே.. முதல்வர் போட்டு வைத்துள்ள ஜம் திட்டம் இதுதானாம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தியே தெரியாமல் இந்தியில் தேர்வு எழுதி நீட் பாஸ்.. சென்னை மாணவர், தந்தையுடன் கைது\nடெல்லி கலவரம் பற்றி ரஜினிகாந்த் பேட்டி.. கமல்ஹாசன் செம கமெண்ட்\nடெல்லி கலவரம்.. அடக்க முடியாவிட்டால் பதவியை விட்டு போய் விடுங்கள்.. ரஜினிகாந்த் திடீர் கோபாவேசம்\nஎன்னிடம் இருந்து தப்ப முடியாது... இ.பி.எஸ்.க்கு ஸ்டாலின் மீண்டும் எச்சரிக்கை\nபாத்ரூம் ஓட்டைக்குள்.. செல்போனை விட்டு படம் எடுத்த ஆட்டோ டிரைவர்.. அலறிய பெண்\nபிரதமர் - உள்துறை அமைச்சர் இடையே கருத்து வேறுபாடு.. குஷ்பு பொளேர்\nசெல்வாக்கான பயிற்சி மையம்.. 'குரூப் 1 மோசடி'.. சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு\nசாமியார் காலில் விழுந்த ஓபி ரவீந்திரநாத் குமார்.. ஓட்டிய நெட்டிசன்கள்.. தேனியில் திமுகவுக்கு விளாசல்\nடெல்லி கலவரத்தில் உயிர்பலி... அமித்ஷா, கெஜ்ரிவாலுக்கு வேல்முருகன் கண்டனம்\nசேலம் திமுக எம்.பி பார்த்திபனின் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி.. ஹைகோர்ட் அதிரடி\nஅசிங்கம் அசிங்கமா பேசறாங்க.. போன் செய்து கூப்பிடறாங்க.. போலீஸிடம் நடிகை காயத்ரி குமுறல்\nநரி ஊருக்குள்ள வந்ததே தப்பு- இதுல ஊளையிட்டுகிட்டே வேற வருதா எச்.ராஜாவுக்கு சீமான் நச் பதிலடி\n\"ஜோக்கர்\".. திருமாவை திட்டிய காயத்ரி ரகுராம்.. மொத்தமாக குவிந்து பதிலடி கொடுத்த சிறுத்தைகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/05/10", "date_download": "2020-02-26T18:46:35Z", "digest": "sha1:FWIQMZDRLAOPVNFW4Q7Q4B4OERYYE34C", "length": 16220, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 May 10", "raw_content": "\nஇனிய ஜெயம் முன்பே சிலவருடங்களாக உங்களை [பொது ஒரு ரூபாய் நாணய தொலைபேசி ] தொலைபேசி வழியே அறிந்திருந்தாலும் உங்களை முதன்முதலாக பார்த்தது இரண்டாயிரத்து எட்டு சிதம்பரம் நாட்யாஞ்சலி விழாவில்தான் . அதன் பிறகும் முக்கியமான ஒன்று உண்டு .சொன்னால் நம்ப மாட்டீர்கள் அதன் பிறகு உங்களை இரண்டாம் முறை சந்தித்தது இரண்டாயிரத்து பத்து ஊட்டி காவிய முகாமில்தான் . இடையே இரண்டு வருடங்கள் . வெறும் தொலைபேசி உரையாடல் .கடித உரையாடல் . …\nதிருவாரூர் மையநூலகத்தில் எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் மாதந்தோறும் இலக்கியக் கூடுகை ஒன்றை ஒருங்கிணைத்துவருகிறார். நதிக்கரை இலக்கியவட்டம் என்ற பேரில். இதுவரை இரு கூடுகைகள் நடந்துள்ளன. வரும் ஞாயிறன்று (13.05.18) நடைபெறவிருக்கிறது. “சிறுகதைகள் சார்ந்த விவாதமாக இக்கூடுகை அமைக்கப்படுகிறது. கலந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் முக்கியமென எண்ணும் ஒரு சிறுகதையை தெரிவிக்கவும். என்னுடைய தேர்வு சுந்தர ராமசாயின் ரத்னாபாயின் ஆங்கிலம் ” என்று சுரேஷ்பிரதீப் தெரிவித்திருக்கிறார் தொடர்புக்கு [email protected] .\nஊட்டி சந்திப்பு -கார்த்திக் கும��ர்\nஇனிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு., மனதில் ஒரு தேடல் கடந்த குதூகலம் நிறைந்திருந்தாலும், இக்கடிதத்தை ஒரு சமநோக்கு மனநிலையில் எழுத முற்படுகிறேன். ஊட்டி காவிய முகாம் எனும் வருடாந்திர பெருநிகழ்வு இனிதே நிறைவடைந்ததில் மகிழ்ச்சி. குறிப்பாக முதல்முறை கலந்துகொண்டதில் உள்ள உவகையை சொல்லவா வேண்டும் மெட்ரோவின் கசகசப்பு நீங்கி ஊட்டி குளிர் இதமாக இருந்தது, நேர நேரத்திற்கு உணவு சூடாகவும் சுவையாகவும் இருந்தது , தேநீர் பிரமாதம் மாலை நடை உற்சாகம் என்று …\nஅன்புள்ள ஜெ சென்ற ஆண்டு அறிமுக வாசகர். இந்த ஆண்டு இளம் வாசகராக உயர்ந்துவிட்டேன் என நினைக்கிறேன். கோயம்புத்தூரிலிருந்து மேட்டுப்பாளையம் வந்து இறங்கியவுடன் பெய்த கனமழையோடு மனமும் உருகி விழாவுக்காக தயாராகிவிட்டது. காலையில் ஊட்டி வந்திறங்கியவுடன் .உடல் குளிர் நடனம் ஆடத்துவங்கியது. நல்ல வேளை அந்நேரமும் ஒருவர் ஸ்வெட்டர் விற்றுக்கொண்டிருந்தார்.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குளிர் கூடுதல் என்றுதான் நினைக்கிறேன் ஆட்டோவில் குருகுலம் வந்து இறங்கியவுடன் .அதிகாலை இருட்டில் வானிலிருந்து நீர் கசிந்து கொண்டிருந்தது.ஆட்டோகாரருக்கு வழி …\nஎனது வாழ்வின் மிகச் சிறந்ததும் மதிப்பிடமுடியாததுமான ஒரு தருணத்தை எனக்கு அளித்ததற்கு நன்றி.மிக சாதாரணமான தங்களுக்கு அநேகமுறை பழகிப்போன வார்த்தையாயினும் என்னளவில் இந்த காவிய முகாமின் முக்கியத்துவம் விவரிக்க இயலாதது. எனது சிறிய வயதில் எனது அண்ணன் வாங்கிவரும் காமிக்ஸில் ஆரம்பித்து பிறகு க்ரைம் நாவல் ஊடாக கல்லூரி காலங்களில் பாலகுமாரனை வந்தடைந்தபோது மற்ற ரமணிசந்திரன், புஷ்பா தங்கதுரை போன்றவர்களை படிக்கும் சக தோழிகளை “அற்ப பதர்களே” என்ற ரீதியில் ஒரு பார்வை. ஆனால் சிறிது காலத்தில் …\nபகுதி பன்னிரண்டு : இறைப்பாடல் முதற்கதிர்ப்பொழுதில் இளைய பாண்டவனாகிய அர்ஜுனன் நைமிஷாரண்யத்திற்குள் நுழைந்து இளைய யாதவர் தங்கியிருந்த சிறுகுடிலை நோக்கி சென்றான். வானம் ஒளிகொண்டிருந்தாலும் நிழல்கள் கூர்கொள்ளத் தொடங்கவில்லை. இலைப்பரப்புகள் அனைத்தும் தளிர்மென்மை காட்டின. சுனைச்சுழிகளும் ஓடைவழிவுகளும் இருண்டே இருந்தன. தலைக்குமேல் பெருநகரங்கள்போல் பறவையோசை நிறைந்திருந்தது. அவன் பாதைக்குக் குறுக்காக நாகம் ஒன்று எட���மிக்க வயிற்றை மெல்ல இழுத்தபடி வால் நெளிய கடந்துசென்றது. புதருக்குள் இருந்து மறுபக்கம் செல்ல எழுந்த ஒரு வெளிமான் அவனைக் கண்டு அஞ்சி உடல்குறுக்கி …\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 47\nதினமலர் – 17:வாழ்பவர்களும் பிரிப்பவர்களும்\nகாலத்துயர் - கடலூர் சீனு\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76456-robbers-theft-chain-a-woman-from-front-her-house.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-26T19:02:42Z", "digest": "sha1:DHMM4G2ZZ4TI7WIPRJQ27O6YOI56LOBV", "length": 11550, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "உஷார்!! கோலம் போடும் போது ஜாக்கிரதை! உங்களை சுற்றும் ஆபத்து! | Robbers theft chain a Woman from front her house", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\n கோலம் போடும் போது ஜாக்கிரதை\nபுதுக்கோட்டையில் வீட்டு வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் 13 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.\nபுதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட சார்லஸ்நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி மீனாள் (54). வழக்கம்போல அதிகாலை நேரத்தில் வீட்டு வாசலில் அவர் கோலமிட்டு கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், மீனாள் கழுத்தில் அணிந்திருந்த 13 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து மின்னல் வேகத்தில் சென்றுவிட்டனர்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் கூச்சலிட்டதை அடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்திருக்கின்றனர். எனினும் அதற்குள் கொள்ளையர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதையடுத்து செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற திருக்கோகர்ணம் போலீஸார், அருகேயுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் யார் என விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகோலமிட்ட பெண்மணியிடம் 13 சவரன் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n போதைப் பழக்கத்தால் செல்போன் பறிக்கும் சிறுவர்கள் கும்பல்\nமனைவியை கொன்று விட்டு, எதுவுமே தெரியாததைப் போல நாடகமாடிய கணவன்\nமதுபோதையில் தகராறு செய்த தந்தை.. ஆத்திரத்தில் வெட்டிக் கொன்ற சிறுவன்..\n பெண்ணின் கல்யாணத்தை விபரீத செயலால் நிறுத்திய காதலன்\n1. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்��்சி\n2. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n3. தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n6. புலியாக மாறிய நான்கு பெண்கள் - இணையத்தை கலக்கும் வீடியோ\n7. டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமதுரையை அதகளப்படுத்திய கொள்ளைக் கும்பல்.. களத்தில் இறங்கிய கிராம மக்கள்\nபட்டப்பகலில் தங்கச்சங்கிலி பறிப்பு.. பரபரப்பான சிசிடிவி காட்சி..\n பெண்ணிடம் 5 சவரன் செயின் கொள்ளை\nபொங்கல் தகராறில் பழிக்குப் பழியாக ஆட்டோவில் கடத்தி ரவுடி வெட்டி கொலை..\n1. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n2. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n3. தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n6. புலியாக மாறிய நான்கு பெண்கள் - இணையத்தை கலக்கும் வீடியோ\n7. டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyNDQ2NQ==/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-360-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-02-26T20:15:12Z", "digest": "sha1:XL3MWP2VGNJNUBJECRNNIV42M4NOMJ2S", "length": 10764, "nlines": 76, "source_domain": "www.tamilmithran.com", "title": "விளையாட்டு காட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்தது", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தமிழ் முரசு\nவிளையாட்டு காட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்தது\nதமிழ் முரசு 5 months ago\nசென்னை: தங்கம் விலை இன்று திடீரென சவரனுக்கு ரூ. 360 குறைந்து ரூ. 28,776 க்கு விற்பனையானது. சர்வதேச சந்தையில் ஸ்திரமற்ற நிலை காரணமாகவும் பொருளாதார மந்தநிலை காரணமாகவும் முதலீட்டாளர்கள் தங்கத்திலும், பங்குச்சந்தைகளிலும் மாறி மாறி முதலீடு செய்து வருகின்றனர்.\nஇதற்கேற்ப தங்கம் விலை சர்வதேச சந்தையில் மாறுபடுகிறது. இதன் எதிரொலியாக உள்ளூர் சந்தையிலும் தங்கம் விலை மாற்றம் கண்டு வருகிறது.\nஐ. நாவில் நேற்று முன்தினம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீனாவின் நியாயமற்ற வணிக கொள்கைகளுக்கு எதிராக போரடி வருகிறேன். இனி வர்த்தக மோசடிகளை பொறுத்துக்கொள்ள முடியாது.\nஹாங்காங் விவகாரத்தில் சீனாவை கவனமாக கண்காணிப்போம் என கூறியிருந்தார். இதனால் வர்த்தக பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுமா என்ற சந்தேகமும் பதற்றமும் முதலீட்டாளர்களிடையே மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.\nஇதன் எதிரொலியாக, சர்வதேச சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் (31. 103 கிராம்) 1540 டாலர் வரை சென்றது. அமெரிக்க பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்தன.\nஅதோடு, டிரம்ப் தனது அரசியல் எதிரியை வீழ்த்த வெளிநாட்டு நபரின் உதவியை நாடியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து டிரம்ப் மீது விசாரணை தொடங்கியுள்ளதும் தங்கம் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக அமைந்தது.\nஇதன் எதிரொலியாக சென்னையில் ஆபரண தங்கம் நேற்று மாலை வர்த்தக முடிவில் சவரனுக்கு ரூ. 224 உயர்ந்து சவரன் ரூ. 29136க்கு விற்கப்பட்டது. அதாவது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சவரன் 29000 ரூபாயை தாண்டியது.\nஆனால் இன்று காலையில் தங்கம் கிராமுக்கு ரூ. 45ம், சவரனுக்கு ரூ. 360ம் குறைந்தது. இதனால் சவரன், ரூ. 28,776க்கு விற்பனையானது.\nஅக்டோபர் முதல் வாரத்தில் சீனா- அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் வரை தங்கம் விலையில் திடீர் ஏற்ற இறக்கங்கள் காணப்படும் என நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று சர்வதேச சந்தையில் தங்கம் விலை 27 டாலர் வரை சரிந்தது.\nலாபம் கருதி முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்றதும், டாலர் மதிப்பு வலுவடைந்ததும் இதற்கு காரணம். சீனாவுடன் கடந்த 15 மாதங்களுக்கு மேல் நீடித்து வந்த வர்த்தக போர் விரைவிலேயே முடிவுக்கு வரும் என்று தெரிவித்ததால் தங்கத்தின் மீதான முதலீடு சற்று மந்தமானது.\nஅதோடு, உலக அளவில் அதிகமாக தங்கம் இறக்குமதி செய்யும் இந்தியா மற்றும் சீனாவில் தங்கம் இறக்குமதி வெகுவாக குறைந்துள்ளது. இதனால் தேவை குறைந்ததும் விலை சரிவுக்கு மற்றொரு காரணம்.\nஇருப்பினும் டிரம்ப் மீதான விசாரணையால் சர்வதேச பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் மிகுந்த கவனத்துடன் முதலீடு செய்து வருவதால் திடீர் ஏற்ற இறக்கங்கள் தொடரும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.\nவெள்ளை மாளிகையிலும் இந்தியர்களுக்கு செல்வாக்கு: அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஓ பிரைன் பாராட்டு\nசீனாவில் பாதிப்பு குறையத் தொடங்கிய நிலையில் ஈரான், தென் கொரியாவில் கொரோனா கோரதாண்டவம்: விளைவு படுபயங்கரமாக இருக்கலாம் என மருத்துவ ஆய்வுக்குழு எச்சரிக்கை\nஉலகில் முதல் முதலாக கண்டுபிடிப்பு: ஆக்சிஜன் இல்லாமல் உயிர் வாழும் உயிரினம்: உயிரின பரிணாமத்தில் புதிய அத்தியாயம்\nமருத்துவ அறிக்கையை தாக்கல் செய்யாததால் தலைமறைவு குற்றவாளியாக நவாஸ் ஷெரீப் அறிவிப்பு\nமலேசிய அரசியலில் அதிரடி திருப்பம்: மீண்டும் பிரதமராக மகாதீர் திடீர் முடிவு\nஎல்லையை கடக்க இந்திய ராணுவம் தயங்காது\nடெல்லி கலவரம் எதிரொலி: சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: கேரள டிஜிபி எச்சரிக்கை\nடெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு: n வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு n கூட்டம், கூட்டமாக வெளியேறும் மக்கள்\n8வது முறையாக பிஜு ஜனதா தள தலைவராக நவீன் பட்நாயக் தேர்வு\nபிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு வக்கீல் சங்கம் கண்டனம்\nநெதர்லாந்து துணை தூதராக கோபால் சீனிவாசன் நியமனம்\nபுழக்கத்தில் இருந்து மறைகிறது 2,000 நோட்டு 1,000 நோட்டு மீண்டும் வெளியிடப்படுமா\nகொரோனா வைரசால் ஆபரண ஏற்றுமதி மேலும் பாதிப்பு\nகீழடியில் புகைப்பட கண்காட்சி: பார்வையாளர்கள் ஆர்வம்\n மாவட்டத்தில் பல சாலைகள் மோசம்....ஊராட்சிக்குழு கூட்டத்தில் காரசாரம்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146485.15/wet/CC-MAIN-20200226181001-20200226211001-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}