diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_1150.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_1150.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-10_ta_all_1150.json.gz.jsonl" @@ -0,0 +1,355 @@ +{"url": "http://kumarionline.com/view/31_189870/20200214133900.html", "date_download": "2020-02-25T21:59:07Z", "digest": "sha1:ER6OKPWN4SMZC3KSMBMW6WQTU7EG7ULA", "length": 7030, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "கன்னியாகுமரி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் : ஆட்சியர் வெளியிட்டார்", "raw_content": "கன்னியாகுமரி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் : ஆட்சியர் வெளியிட்டார்\nபுதன் 26, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nகன்னியாகுமரி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் : ஆட்சியர் வெளியிட்டார்\nகன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான, இறுதி வாக்காளர் பட்டியலினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில்,மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டார்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் 23.12.2019 அன்று வெளியிடப்பட்டது. அதன் பின்னர் புதியதாக பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பான சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெற்றது. இந்த சிறப்பு சுருக்க முறைதிருத்தம் முடிவுற்று இந்திய தேர்தல் ஆணைய அறிவிப்பின் படி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்கப்பட்டவர்கள், திருத்தம் செய்யப்பட்டவர்கள் தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களை அணுகி விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.\nகன்னியாகுமரி மாவட்டத்தின் மொத்த வாக்காளர் விபரம் தொகுதி வாரியாக பின்வருமாறு\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது\nமோட்டார் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு\nகொரோனா சிறப்பு வார்டில் முதியவர் அனுமதி : ஆசாரிப்பள்ளத்தில் பரபரப்பு\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் நாளை தொடக்கம்\nயூடிஐடி அடையாள அட்டை வழங்கும் விழா\nமனைவிக்கு மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு\nபிப். 28 ம் தேதி மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் : கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/category/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2020-02-25T22:12:14Z", "digest": "sha1:IR2YH4ELWP6WT3JQMQEAIXRQHCAAHXWD", "length": 27898, "nlines": 318, "source_domain": "tnpolice.news", "title": "அண்மை செய்திகள் – Page 2 – POLICE NEWS +", "raw_content": "\nதிருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை பார்வையிட்ட SPC மாணவர்கள்\nதண்ணீர் லாரியின் அசல் ஆவணங்களை சரிபார்க்க காவல் அதிகாரிகளுக்கு ADGP உத்தரவு\nகுழந்தை தொழிலாளர் பேரணி, திருச்சி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமை\n3 கோடி ரூபாய் வங்கிக் கணக்கு மோசடி செய்த வட மாநில கும்பலை கைது செய்த தமிழக காவல்துறையினர்\nபொன்னேரியில் காவல்துறை சார்பில் வணிகர்களிடம் சட்ட விழிப்புணர்வு\nபெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க கிராமத்தை நோக்கி சென்ற பெரம்பலூர் மாவட்ட காக்கிகள்\nகிராமத்தை நோக்கி சென்று பொது மக்களிடம் குறைகளை கேட்ட பெரம்பலூர் மாவட்ட காவல்துறை\nகாவல்துறை கூடுதல் இயக்குநராக (ADGP) மதுரை காவல் ஆணையர் பதவி உயர்வு\nவிபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் முயற்சியில் காவல் ஆய்வாளர்\nஇலவச மருத்துவ முகாம் விழுப்புரம் SP தலைமை\nஅரியலூர் மாவட்ட காவல்துறையினர் தலைமையில் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டம்\nதிருப்பத்தூரில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 21 ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை\nபள்ளி மாணவர்களுக்கு குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அளித்த அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர்\nமதுரை: மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல்நிலைய சார்பு-ஆய்வாளர் திருமதி.தங்கவேல் அவர்கள் இன்று 20.02.2020-ம் தேதி அவனியாபுரம் பிரஜ்னா மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குழந்தை […]\nஅரிமா சங்கம் சார்பில் முதியோர் இல்லத்திற்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது\nசென்னை: அரிமா சங்கம் காந்தி நிழற்சாலை புரசை அரிமா சங்கம் சார்பில் வளசரவாக்கத்தில் அமைந்துள்ள அக்சயா டிரஸ்ட் முதியோர் இல்லத்திற்கு ஒரு மாதத்திற்கு உணவு சமைக்க உணவு […]\nதீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தைச் சேர்ந்த காவலர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை\nசென்னை : மணிப்பூர் மாநிலம், இம்பாலில் நடைபெற்ற 41-வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் சென்னை ஆளுநர் மாளிகை தீயணைப்பு […]\nபணத்தை திருடிய பெண் கைது இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 19.02.2020-ம் தேதி அரசு பேருந்தில் பயணம் செய்த நாகஜோதி என்பவரின் பணத்தை […]\nஅரியலூர் மாவட்ட காவல் குழுமம்(Police Club) சார்பாக சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு\nஅரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் I.P.S., அவர்கள் மற்றும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்களால் போலீஸ் […]\nசிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் சிறப்பாக பணியாற்றிய காவலருக்கு விருது\nசிவகங்கை : சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் சிறப்பாக பணியாற்றிய குருநாதனுக்கு சேவை செம்மல் விருது 2020 […]\nபெண் காவலரை டிக்-டாக்கில் கேலி செய்தவர் சிறையில் அடைப்பு\nதிருச்சி : திருச்சி மாவட்டம், லால்குடி கீழவீதி மகாமாரியம்மன் கோவில், பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு அரசு அனுமதி, பெற்று ஜல்லிக்கட்டு விழா லால்குடி கீழவீதியில் 16.02.2020 ம் […]\nCCTV கேமரா அவசியம் குறித்து பொன்னேரி ஆய்வாளர் வெங்கடேசன் விழிப்புணர்வு\nதிருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி காவல் ஆய்வாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் தலைமையில் 19.02.2020 அன்று காவல்துறையின் சார்பாக CCTV கேமரா பற்றிய பொதுமக்களிடையே விழிப்புணர்வு […]\nதுப்பாக்கி சுடும் போட்டியில், தங்கப்பதக்கம் பெற்ற தலைமை காவலர் திருவள்ளூர் SP வாழ்த்து\nதிருவள்ளூர் : 20 -ஆவது அகில இந்திய காவல் துப்பாக்கி சுடுதல் போட்டியானது 10.02.2020 -ம் தேதி துவங்கி பீகார் மாநிலம், டெஹிரியில் நடைபெற்று வருகின்றது. இதில் […]\nபொன்னேரி –திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிக்னல் மற்றும் சிசிடிவி கேமராவை திறந்து வைத்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர்\nதிருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது. கொண்டகரை ஊராட்சி இந்த ஊராட்சிக்குட்பட்ட பொன்னேரி திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் […]\nஅகில இந்திய அளவில் நடைபெறும் மல்யுத்த போட்டிக்கு தர்மபுரி காவலர் தேர்வு\nதர்மபுரி : சென்னையில் கடந்த 31ஆம் தேதி மாநில அளவில் காவலர்களுக்கான மல்யுத்தப் போட்டி நடைபெற்றது. இதில் மேற்கு மண்டல காவல்துறை அணி சார்பில் கலந்து கொண்ட […]\nசெங்கல்பட்டில் புதிய காவல் நிலையம் திறப்பு, இனிப்பு வழங்கி மகிழ்ச்சி\nசெங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் பூந்தண்டலம் பகுதியில் ரூ.78 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட சதுரங்கப்பட்டினம் காவல் நிலைய கட்டிடத்தை தமிழக […]\nபணம் வைத்து சீட்டு விளையாடிய 8 நபர்களை செய்த குளித்தலை SSI\nகரூர் : கரூர் மாவட்டம் பாப்பக்காபட்டியில் பணம் வைத்து சீட்டு விளையாடி கொண்டிருந்த 8 நபர்களை குளித்தலை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. முத்துசாமி […]\nகன்னக்களவு வழக்கில் தொடர்புடைய இரண்டு நபர்கள் கைது\nமதுரை: மதுரை மாநகர் பி3 தெப்பக்குளம் காவல் நிலையத்தில் கடந்த 2013 வருடம் பதிவு செய்யப்பட்ட கன்னக்களவு வழக்கில் தொடர்புடைய திருப்பூரைச் சேர்ந்த பாலமுருகன், என்பவர் மதுரை […]\nகஞ்சா விற்பனை செய்த நபர் கைது\nமதுரை: D1-தல்லாகுளம் (ச.ஒ) காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் திரு.செல்வக்குமார் அவர்கள் காவலர்கள் 789 – திரு.அப்துல் அபிஸ்கான், 3404 – திரு.முத்துக்குமார் ஆகியோர்களுடன் ரோந்து பணியில் இருந்த […]\nபோக்குவரத்து காவலர்களுக்கு சோலார் தொப்பி\nமதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநகர போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு கோடைகாலம் […]\nசூளைமேடு காவல் நிலைய சார்பில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு\nசென்னை: சென்னை பெருநகர காவல்துறைக்குட்பட்ட, F1 சூளைமேடு காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு. ஆனந்த பாபு அவர்கள் தலைமையில், போக்குவரத்து நெரிசல் குறித்த […]\nதமிழ்நாடு தீயணைப்பு துறையின் பொருட்காட்சிகளை பார்வையிட்ட DGP திரு.சைலேந்திர பாபு\nசென்னை: சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற 46-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் ம��ட்புப் பணிகள் துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த பொருட்காட்சிகளை துறையின் […]\nபெண்களுக்கு எதிரான குற்றங்களை முன்கூட்டியே தடுப்பது குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வுக் கூட்டம்\nமதுரை: மதுரை மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முன்கூட்டியே தடுப்பது குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வுக் கூட்டம், மேலூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் […]\nவரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய நபருக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த தேனி மாவட்ட காவல்துறையினர்\nதேனி : தேனி மாவட்டம் தென்கரை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு வரதட்சணை கொடுமையால் மகள் தற்கொலை செய்ததாக காவல் நிலையத்தில் பெண் […]\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,263)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,040)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,009)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (943)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (916)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (842)\n226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி (819)\nசேஸிங் பட குழுவினரின் காவலர் தின வாழ்த்து\nதிருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை பார்வையிட்ட SPC மாணவர்கள்\nதண்ணீர் லாரியின் அசல் ஆவணங்களை சரிபார்க்க காவல் அதிகாரிகளுக்கு ADGP உத்தரவு\nகுழந்தை தொழிலாளர் பேரணி, திருச்சி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமை\n3 கோடி ரூபாய் வங்கிக் கணக்கு மோசடி செய்த வட மாநில கும்பலை கைது செய்த தமிழக காவல்துறையினர்\nபொன்னேரியில் காவல்துறை சார்பில் வணிகர்களிடம் சட்ட விழிப்புணர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/01/blog-post_5296.html", "date_download": "2020-02-25T21:41:30Z", "digest": "sha1:ECY254HCOUMXCU74WOGF5LISCLRD5IUI", "length": 26235, "nlines": 369, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): அவசியமான மறுபதிவு:செல்வ வளம் பெருக உதவும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இது��ரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஅவசியமான மறுபதிவு:செல்வ வளம் பெருக உதவும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு\nஒரே நேரத்தில் நமது முன் ஜன்ம கர்மாக்கள் கரைய வேண்டும்;அதே நேரத்தில் நமது வருமானமும் அதிகரிக்க வேண்டும் என்று விரும்பினால், நீங்கள் இரண்டே இரண்டு காரியங்களைச் செய்ய வேண்டும்.முதலாவது அசைவம் சாப்பிடுவதைக் கைவிட வேண்டும்.(என் மகன்/ள் அசைவம் சாப்பிடாம இருக்க மாட்டானே/ளே என்று சமாளிக்காதீர்கள்;அந்த குழந்தைச் செல்வங்களுக்கு அசைவம் சாப்பிடும் பழக்கத்தை ஆரம்பித்துவைத்தது யார்)இரண்டாவதாக ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்யத் துவங்க வேண்டும்.(ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் போட்டோ வேண்டுவோர் மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்)\nஅதெப்படி , கடவுளிடம் வரம் தான் கேட்க வேண்டும்.நிறைய பணம் கொடுன்னு கேட்பது தப்பில்லையா\nசரி,நமெல்லாம் பரம்பரைப் பணக்காரராகப் பிறக்குறதுக்கு நாம் முற்பிறவிகளில் நற்செயல்கள் மட்டுமா செய்திருக்கிறோம்திமிர் அல்லது பொறாமை அல்லது அகம்பாவம் இல்லாத மனிதர் நம்மில் யாராவது உண்டாதிமிர் அல்லது பொறாமை அல்லது அகம்பாவம் இல்லாத மனிதர் நம்மில் யாராவது உண்டா கடந்த ஐந்து ஜன்மங்களில் உருவான சுபாவம்தான் இந்த ஜன்மத்திலும் நம்மிடம் இயற்கை குணமாக அமைந்திருக்கிறது.ஆதாரம் இதுக்கெல்லாம் எதுக்கு கடந்த ஐந்து ஜன்மங்களில் உருவான சுபாவம்தான் இந்த ஜன்மத்திலும் நம்மிடம் இயற்கை குணமாக அமைந்திருக்கிறது.ஆதாரம் இதுக்கெல்லாம் எதுக்கு அதான் நம்மோடு பழகுறவங்களே நம்மைப் பத்தி சொல்வாங்களே அதான் நம்மோடு பழகுறவங்களே நம்மைப் பத்தி சொல்வாங்களே சரி,கவனத்தை திசை திருப்பாம ஆக வேண்டியதைப் பார்ப்போம்.\nஇதுவரை செய்த தவறுகள்,தப்புகள்(வேணும்னே செஞ்சது) இனி செய்யாமலிருக்கவும்,இனிமேல் யாருக்கும் நேரடியாகவோ,மறைமுகமாகவோ தீங்குகள் தராமலிருக்கவும்,நிம்மதியாகவும் ,செல்வச் செழிப்போடு வாழவுமே இந்த சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டை எனது ஆன்மீக குருபுளியங்குடி சிவமாரியப்பன் அவர்களின் வழிகாட்டுதலோடு அறிமுகப்படுத்துகிறோம்.\nசாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில், செல்வம் தர்மத்தைக் காக்கிறது;தர்மம் செய்ய நிறைய பூர்வ புண்ணியம் வேண்டும்.என்று சொல்லியிருக்கிறார்.\nபூர்வ புண்ணியம் இல்லாதவர்கள்,சிவனுடைய முதல் அவதாரத்தை வழிபட்டாலே போதுமானது.\nவெள்ளிக்கிழமைகள் தோறும் ,மாலை நேரத்தில் சுமார் 6 மணி முதல் 10 மணிக்குள் நமது வசதியான நேரத்தில்,வீட்டில் இருக்கும் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வில்வ இலைகளால்(வில்வ இலை கிடைக்காதவர்கள் சிகப்பு அரளிப்பூக்கள் அல்லது வேறு எந்த பூக்களாலும்) பைரவ மூர்த்தி சத நாமாவளி கூறி ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை அர்ச்சனை செய்ய வேண்டும்.இப்படி தொடர்ந்து பதினாறு வெள்ளிக்கிழமைகள் வழிபாடு செய்ய வேண்டும்.\nஏதாவது சகுனத் தடை வந்தாலும்,விட்டு விட்டு செய்யலாம்.பதினாறு வெள்ளிக்கிழமைகளுக்குப் பிறகும் தொடர்ந்து செய்யலாம்.(நீண்டகாலக் கடன்கள் தீரவும் இந்த பூஜைமுறையைப் பின்பற்றலாம்)\nஸ்ரீபைரவர் அஷ்டோத்திர சத நாமாவளி\n2.ஓம் பூத நாதாய நமஹ\n5.ஓம் க் சேத்ர தாய நமஹ\n6.ஓம் க் சேத்ரக்ஞாய நமஹ\n7.ஓம் க் சேத்ர பாலாய நமஹ\n10.ஓம் மாசான வாசினே நமஹ\n18.ஓம் சித்த சேவிதாய நமஹ\n29.ஓம் கட்க பாணயே நமஹ\n36.ஓம் யோகினி பதயே நமஹ\n40.ஓம் ப்ரீதி பாவனாய நமஹ\n42. ஓம் நாக பாசாய நமஹ\n44.ஓம் கபால ப்ருதே நமஹ\n46.ஓம் கபால மாலிநே நமஹ\n50.ஓம் ஜ்வாலந் நேத்ராய நமஹ\n52.ஓம் த்ரிலோக பாய நமஹ\n53.ஓம் த்ரிநேத்ர தனதாய நமஹ\n56.ஓம் சாந்த ஜனப்ரியாய நமஹ\n59.ஓம் கட்வாங்க வரதாரகாய நமஹ\n76.ஓம் ஞான கடாட்சே நமஹ\n80.ஓம் ஸர்ப்ப யுக்தாய நமஹ\n86.ஓம் கங்கால தாரிணே நமஹ\n88.ஓம் நாக யக்ஞோபவீதவதே நமஹ\n89.ஓம் ஜ்ரும்பணோ மோஹன ஸ்தம்பீ மாரண க்ஷோபனாய நமஹ\n90.ஓம் சுத்த நீலாஞ்சன ப்ரக்யாய நமஹ\n94.ஓம் பலிபுங் நாதாய நமஹ\n96.ஓம் அபால விக்ரமாய நமஹ\n97.ஓம் ஸர்வ ஆபத்தோரணாய நமஹ\n99.ஓம் துஷ்டபூத நிவேசிதாய நமஹ\n103.ஓம் காமினி வசக்ருதே நமஹ\n105.ஓம் சர்வசித்தி பிரதாய நமஹ\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவிவசாயிக்குப் போய்ச் சேரப் போவதில்லை\nபிரசவவலி 7 கி.மீ. பெண்ணைச் சுமந்த இந்திய ராணுவ வீர...\nபாம்புக் கடியை குணப்படுத்தும் மந்திரவாதிகள்\nமனித உடலைப் போலவே காட்சி அளிக்கும் காக்கும் கனிகள்...\nகணவன் மனைவி அந்நியோந்நியம் அதிகரிக்க மனைவி பின்பற்...\nஅறிவு யுகத்திற்கு நம்மைத் தயார் செய்யும் வாசிக்கும...\nநிஜ சம்பவம் : முருக பக்தரின் வாழ்வில் நடந்த அதிசயம...\nஇந்து சமய கோட்பாடுகள் அறிவியல் பூர்வமானவை: கருத்தர...\nநான்கு கிளைகளிலும் நான்கு விதமாக சுவைக்கக்கூடியகனி...\nஇளையராஜாவின் இசை செய்த அற்புதம்\nஜீவ சமாதி அடைந்த சிவபக்தர்\nதிருநள்ளாறுக்கு இணையான சனிப்ரீதிஸ்தலம் ஸ்ரீவைகுண்ட...\nநற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள்\nஜனவரி 25-29: சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்...\nதி எக்கோ நட்=பெசண்ட் நகர்,சென்னையில் இருக்கும் இயற...\nமனிதர்களை மயக்கும் மாயை:ஒரு ஆன்மீக ஆராய்ச்சி முடி...\nராய்ப்பூர் ஏர்போர்ட்டிற்கு விவேகானந்தர் பெயர்\nமதமாற்றம் கேவலமானது :-சொன்னவர் சுகிசிவம்\nவேர்களை வெளிக்காட்டும் வரலாறு பகுதி 23\nஎஸ்.இராமச்சந்திராபுரத்தில் இருக்கும் ஜீவசமாதி கோவி...\nவேர்களைக் காட்டும் வரலாறு பகுதி 22\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வருவதால் என்...\nதை அமாவாசையைப்(22.1.12 ஞாயிறு மதியம் முதல் 23.1.12...\nவெற்றிலைக்குள் புதைந்திருக்கும் மருத்துவ குணங்கள்\nகிடைத்தற்கரிய சித்தர் நூல்கள் மட்டும் விற்கும் நூல...\nதை மாத தேய்பிறை அஷ்டமி 16.1.12 திங்கட்கிழமையன்று ஸ...\nசுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் 12.1.2012:இதுவரையில...\nமார்கழிமாத திருவாதிரை பவுர்ணமி பூஜையன்று ஸ்ரீவில்ல...\nமார்கழி மாதபவுர்ணமி(8.1.12)யன்று கழுகுமலை கிரிவலம்...\nதிருவண்ணாமலை ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்\nஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம்\nஒருவர் எதனால் புலால் மறுக்க வேண்டும்\nமறுபிறவி - யஜீர் வேதம்\nதடுமாறும் திசைகாட்டிகள்: இன்று தேசிய இளைஞர் தினம்\nஆசியாவிலேயே மிக மோசமானது இந்திய அதிகார முறைமைதான்:...\nவேர்களை வெளிக்காட்டும் வரலாறு பகுதி 20\nஅந்துமணியின் பா.கே.ப.பகுதி,நன்றி:தினமலர் வாரமலர் 8...\nஅவசியமான மறு பதிவு:தமிழ் இனம் வாழ பதிகம் பாடுவோம்\nஅவசியமான மறுபதிவு:சொர்ண பைரவரின் வழிபாட்டு முறை(வீ...\nஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் வழிபாட்டு நாட்களும் அதன்...\nஅவசியமான மறுபதிவு: ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திர...\nஅவசியமான மறுபதிவு:செல்வ வளம் பெருக உதவும் ஸ்ரீசொர்...\nபகவான் ரமணரின் பொன் மொழிகள்\nஆன்மீகக்கடல் பதிவுகளை எந்த அளவுக்கு நம்பலாம்\nமறைந்தும் காட்சி தந்த மகான்\n\" சிக்கன்-65 \" சாப்பிடுற ஆளா நீங்க - ஒரு நிமிஷம் ...\nகட்டைவிரல் அளவே காட்சி தந்த சித்தர் : சதுரகிரியில்...\nஆழ்மனத்தின் ஆற்றல் - ஒரு விஞ்ஞானபூர்வ நிரூபணம்\nவிநாயகருக்கு நாம் போடும் தோப்புக்கரணமும் ஒரு யோகாவ...\nகோரக்கர் சித்தரின் எதிர்காலம் பற்றிய கணிப்புகள்\nநமது குழந்தைகள் இங்கிலீஷ் மீடியத்தில் பள்ளிப்படிப்...\n2008 ஆம் ஆண்டு சுதேசி செய்தி இதழ்களை படிக்க\nசுதேசி ஒரு வாழ்வியல் சித்தாந்தம் பாகம் 40\nமுற்பிறவிகள் குறித்து ஸ்ரீ அன்னை கேள்வி – பதில்\nமறைந்தும் காட்சி தந்த மகான்\nஏன் கண்டிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது\nஏன் கண்டிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது\nபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள்\nஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு ந...\nஒரே தெருவில் 2 கோயில்கள் இருந்தாலும் ஒன்று மட்டும்...\nசொந்தமாக வீடு கட்டும்/வாங்கும் அமைப்பு யாருக்கெல்ல...\nகாலி மனையின் அமைப்பு எப்படி இருந்தால் நல்லது\nவீடு, மனை வாங்க ஜோதிடம் அவசியமா\nவிதவைப் பெண்களுக்கு மறுமணம் செய்யும் முன் பரிகாரம்...\nஎந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/06/house-in-vanni.html", "date_download": "2020-02-25T22:51:37Z", "digest": "sha1:W3DZ2C7FFVFVPXNGWMMZ3TP22MYYLJWP", "length": 17365, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "வன்னியில் வீடுகளை மக்கள் விரும்பியபடி கட்டவிடாது தாம் விரும்பியபடி கட்டுமாறு வற்புறுத்தும் அதிகாரிகள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவன்னியில் வீடுகளை மக்கள் விரும்பியபடி கட்டவிடாது தாம் விரும்பியபடி கட்டுமாறு வற்புறுத்தும் அதிகாரிகள்\nவன்னி யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்கள் பலருக்கு நீண்ட காலமாக வீட்டுத்திட்டங்களை வழங்காது காரணமின்றிப் புறக்கணித்து வந்த அரச உயரதிகாரிகள் தற்போது ஆட்சி மாறியத���் பின்னர் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் வீட்டுத்திட்டங்களை தாம் விரும்பியபடி கட்டுமாறு வற்புறுத்தி வருவதுடன் அதனை மீறி நீங்கள் விரும்பியபடி வீடுகளைக் கட்ட முற்பட்டால் வீட்டுத்திட்டத்தை நிறுத்திவிடுவோம் என்றும் கூறிவருவதாக பாதிக்கப்பட்ட மக்களால் கவலையும் விசனமும் தெரிவிக்கப்படுவதுடன் இவ்விடயத்தில் மக்கள் பிரதிநிதிகளான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடிய கவனம் செலுத்த முன்வரவேண்டும் என பலராலும் கூறப்படுகின்றது.\nமுல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் யுத்தப் பாதிப்புக்குள்ளான பல மக்கள் கடந்த கால அரசாங்கத்தாலும் அவர்களின் எடுபிடிகளாகச் செயற்பட்ட உயரதிகாரிகளாலும் அவர்கள் வாழ்வதற்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்ட நிலையில் தரப்பாள் கூடாரங்களில் அவலப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.\nகடந்தகாலங்களில் யுத்தப்பாதிப்புக்குள்ளான மக்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் வீட்டுத்திட்டங்களில் அதற்குப் பொறுப்பாகவிருந்த அதிகாரிகள் பலரால் பல மோசடிகளும் அடாவடிகளும் இடம்பெற்றுள்ளன. பாதகிகப்பட்டவர்களிடம் வீட்டுத்திட்டத்திற்காக பாலியல் இலஞ்சம் கோரல், மோசடியான முறையில் வீடுகளை அமைத்தல், வாடகைக்கு வழங்குதல் போன்றன அதற்குள் அடங்கும்.\nஇப்படியான நிலையில் கடந்தகால ஆட்சி மாறியதன் பின்னர் மைத்திரி அரசாங்கத்தின் மீள்குடியேற்ற அமைச்சினால் நீண்டகாலமாகத் தரப்பாள் கூடாரங்களில் வாழ்ந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வீட்டுத்திட்டம் வழங்கப்படவுள்ள வீடுகளை வீட்டில் வாழும் மக்கள் விரும்பியபடி கட்டவிடாது தாம் விரும்பியபடி கட்டுமாறு அரச அதிகாரிகள் மக்களை வற்புறுத்தி வருவதாகக் கூறப்படுகின்றது.\nமுல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்ட வீடுகளை தொடர்புடைய அரச அதிகாரிகள் வீட்டுத்திட்டப் பயனாளிகளிடம் ஒரு வீட்டின் வரை படத்தை மாத்திரம் வழங்கிவிட்டு அதேமாதிரியான வீட்டை கட்டுமாறு கூறப்பட்டுள்ளதுடன் அதேமாதிரிக்கட்டச் சம்மதிக்காதவர்களின் வீட்டுத்திட்;டம் இரத்துச்செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளதாம். ஆனால் யுத்தப்பாதிப்புக்குள்ளான முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள் தவிர்ந்த ஏ��ைய மாவட்டங்களில் அதிகாரிகளால் மூன்றுக்கு மேற்பட்ட வரைபடங்கள் மக்களிடம் வழங்கப்பட்டு மக்கள் விரும்பும் வீடுகளைக் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.\nபாதிக்கப்பட்ட மக்கள் தாம் விரும்பியபடி தாம் வாழும் வீடுகளைக்கட்டுவதற்குக்கூட அதிகாரிகள் அனுமதிக்காது தாம் விரும்பியபடிதான் வீடுகளைக் கட்ட வேண்டும் என வற்புறுத்திவருகின்றமையானது பாதிக்கப்பட்ட மக்கள் பலர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் இவ்விடயத்தில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்ற வீட்டுத்திட்டம் கிடைக்க உதவவேண்டும் என மக்கள் பலராலும் கோரப்பட்டுள்ளதுடன் இவ்விடயத்தை வெளிப்படையாகக் கூறினால் தமக்கான வீட்டுத்திட்டங்கள் இம்முறையும் கிடைக்காமல் போய்விடுமோ என்ற ஏக்கத்துடன் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களால் கூறப்பட்டுள்ளது.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/1983-2010-01-13-06-45-46", "date_download": "2020-02-25T22:15:52Z", "digest": "sha1:MQT4GLQYVIR3ERPQGVWAJLFAKV5QXTWJ", "length": 116775, "nlines": 344, "source_domain": "keetru.com", "title": "தமிழ்ச் சமூக வரலாறு", "raw_content": "\n: 4. காவிரிக் கரையோரம்\nஇராஜராஜ சோழனின் கதை என்ன\nசோழர் அரசும் நீர் உரிமையும் (தொடக்க நிலைப் பார்வை)\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் பாசன முறை\nஆகமமும் – தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கும்\nதமிழ்ச் சமுகத்தில் வரி - 2\nசுமை நமக்கு, சலுகை அவர்களுக்கு\nநலிவடைந்து வரும் தீப்பெட்டி தொழில் - பாதிக்கப்படும் தொழிலாளர்கள்\n90 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் புளூட்டோ\nமருதையன், நாதன் கும்பலின் கலைப்புவாதத்தை முறியடிப்போம்\nசோவியத்துத் தேசியமும் இந்தியத் தேசியமும்\nவீரவணக்கம் - புரட்சித் தலைவர் அப்துல் கரிம் காசிம்\nதிருக்குறள் கட்டமைக்கும் தமிழ்த் தேச அரசு\nவெளியிடப்பட்டது: 13 ஜனவரி 2010\nதமிழக வரலாற்றின் தொடக்க காலமான சங்ககாலம் இனக்குழு வாழ்க்கையிலிருந்து நிலமானிய முறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இதனால் இக்காலத்தை மாறுதல் நிகழும் காலம் (TRANSITION PERIOD) என்பர். உணவு தேடி வாழும் இனக்குழு வாழ்க்கை, கால்நடை வளர்ப்பினை மையமாகக் கொண்ட மேய்ச்சல் நில வாழ்க்கை, உணவு உற்பத்தி செய்யும் ஒரு விதமான நிலவுடைமைச் சமுதாய வாழ்க்கை என மூன்று வகையான சமூக அமைப்புகள் வெவ்வேறு நிலப்பகுதிகளில் ஒரே நேரத்தில் நிலவின. இதனடிப்படையில் வெவ்வேறு வகையான பொருளாதார நடவடிக்கைகளும் சமூக அமைப்புகளும் கொண்ட ஓர் அசமத்துவ வளர்ச்சி (UNEVEN DEVELOPMENT) சங்ககாலத்தில் நிலவியது.\nமலையும் மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி, காடும் காடு சார்ந்த பகுதியும் முல்லை, ஆறும் ஆறு பாயும் சமவெளிப் பகுதிகளும் மருதம், கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் என அழைக்கப்பட்டன. குறிஞ்சியும் முல்லையும் கோடையின் வெம்மையால் தம் நிலையிலிருந்து மாறுபட்டு நிற்கும். இது தற்காலிகமான ஒன்று. இந்நிலப்பகுதி பாலை எனப்பட்டது.\nகுறிஞ்சி நில மக்கள் சிலம்பன், குறவன், வெற்பன், வேட்டுவர், கானவர், குன்றவர் என அழைக்கப்பட்டனர். தொடக்கத்தில் வில், அம்பு, வேல் ஆகியவற்றின் துணையுடன் வேட்டையாடி வாழ்ந்தனர். மூங்கிலரிசி, திணை, மலை நெல், தேன், கிழங்குகள் ஆகியனவும் உணவாகப் பயன்பட்டன. உணவு தேடி வாழும் வாழ்க்கை இங்கு நிலவியது. பின், புன்புல வேளாண்மை உருவாகியது. சேயோனாகிய முருகன் இவர்களுடைய கடவுளாக இருந்தான். பறை, தொண்டகப்பறை, குறிஞ்சியாழ் ஆகியன இங்கு வழங்கிய இசைக் கருவிகள். வள்ளிக்கூத்து குறிஞ்சி நிலத்துக்குரிய ஆட்டக் கலையாகும்.\nஆடுமாடுகளை மேய்க்கும் மேய்ச்ச்சல் நில வாழ்க்கையை மையமாகக் கொண்டது முல்லை நிலம். வரகு, சாமை, கேழ்வரகு, கடலை, அவரை, துவரை ஆகியன மழையை நம்பி மேற்கொண்ட வேளாண்மையில் கிட்டின. மாயோனாகிய திருமால் முல்லை நிலத்தின் கடவுள். ஏறுகோட்பறை, குழல், முல்லையாழ் ஆகியன இந்நிலத்துக்குரிய இசைக் கருவிகள். உணவு தேடும் வாழ்க்கையைக் கடந்து உணவு உற்பத்தி செய்யும் நிலையும் நிரைகளை சொத்துக்களாக கொள்ளும் நிலையும் இங்கு உருவாகின.\nமலையிலும் காட்டிலும் அலைந்து திரிந்த நிலையிலிருந்து வளர்ச்சி பெற்று ஆற்��ங்கரையில் நிலையாக வாழத் தொடங்கிய இடம் மருத நிலமாகும். இங்கு உழு தொழிலின் மூலம் உணவு உற்பத்தி நிகழ்ந்தது. ஆற்று நீரை நேரடியாகவும் நீர்நிலைகளில் தேக்கி வைத்தும் பயன்படுத்தினர். செந்நெல், வெண்நெல், கரும்பு, மஞ்சள் (பிற்காலத்தில் வாழை) ஆகியன முக்கிய உற்பத்திப் பொருளாயின. கரும்பிலிருந்து வெல்லம் தயாரிக்கும் கரும்பாலைகளும், உபரி நெல்லை மூலதனமாகக் கொண்டு பண்டமாற்று வாணிபத்தை மேற்கொண்ட வாணிப குழுக்களும் உருவாயின. சிற்×ர்கள் பேரூர்களாக வளர்ச்சி பெறத் தொடங்கின. நெல்லரிப் பறையும், மருதயாழும் இந்நிலத்தின் இசைக் கருவிகளாகயிருந்தன. தச்சர், கொல்லர், குயவர் ஆகிய கைவினைர்களின் தோற்றமும் இங்குதான் உருவாகியது.\nநெய்தல் நிலப்பகுதியில் மீன்பிடித்தலும், உப்பு உற்பத்தி, உலர்மீன் உற்பத்தி செய்தலும், இவற்றை பிற நிலப்பகுதிகளுக்குக் கொண்டு சென்று பண்டமாற்று செய்தலும் முக்கிய தொழில்கள். இதன் வளர்ச்சி நிலையாகக் கடல் வாணிபம் உருவாகியது. நெய்தல் குடியிருப்புகள் பட்டினம், பாக்கம் என்றழைக்கப்பட்டன. வருணன் (வண்ணன்) இந்நிலத்தின் தெய்வம். நாவாய்பறையும், நெய்தல் யாழும் இசைக் கருவிகள்.\nவளமற்ற நிலப்பகுதியான பாலையில் வழிப்பறியும் கொள்ளையும் மக்களின் துணைத் தொழில்களாயின. இங்கு வாழ்ந்த மறவர்களின் குடியிருப்பு, கொல் குறும்பு எனப்பட்டது. கொற்றவை, இந்நிலத்தின் தெய்வம். நிறைகோட்பறை, சூறைகோட்பறை, வாகையாழ் ஆகியன இந்நிலத்தின் இசைக் கருவிகள்.\nசங்ககாலத் தமிழகம் மன்னராட்சியின் கீழ் செயல்பட்டது. ஆட்சி புரிவோர் குறுநில மன்னர்கள். வேந்தர் என இரண்டு வகையாக அழைக்கப்பட்டனர். குறிஞ்சி முல்லை நெய்தல் பாலை ஆகிய நான்கு நிலப் பகுதிகளிலும் வாழ்ந்த குறவர், ஆயர், பரவர், மறவர் ஆகிய மக்கட் பிரிவினர் தத்தமக்கென சுயேச்சையான ஆளுவோரைக் கொண்டிருந்தனர். இவர்களையே குறுநில மன்னர்கள் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடும். குறுநில மன்னர்களுக்கும் அவர்களால் ஆளப்படும் மக்களுக்குமிடையே ஆழமான வேறுபாடுகள் நிலவவில்லை. மருதநில அல்லது நெய்தல் நில நகர் ஒன்றினை மையமாகக் கொண்டு பரந்த நிலப்பகுதியை ஆட்சிபுரிந்தவர்கள் வேந்தர் எனப்பட்டனர். சேரர், சோழர், பாண்டியர் என மூன்று வேந்தர்கள் மட்டுமே பெருநிலப் பகுதியை ஆண்டனர். வாய்ப்பு நேரிட��ம் போது குறுநில மன்னர்களின் நிலப் பகுதியையும் தங்களுடன் இணைத்துக் கொண்டனர்.\nமூவேந்தர்களுக்கு துணை புரிய 1. அமைச்சர், 2. புரோகிதர், 3. சேனாதிபதி, 4. தூதர், 5. ஒற்றர் என்போரைக் கொண்ட ஐம்பெருங் குழுவும், 1. கரணத் தலைவர், 2. கருமகாரர், 3. கனகச்சுற்றம், 4. கடைகாப்பாளர், 5. நகரமாந்தர், 6. படைத் தலைவர், 7. யானை வீரர், 8. இவுளிமறவர் என்போரைக் கொண்ட எண்பேராயம் என்ற அமைப்பும் இருந்தன. ஆயினும் இவ்விரு அமைப்புகளும் மன்னனைக் கட்டுப்படுத்தும் தன்மையன அல்ல. குறுநில மன்னர்கள் ஆண்ட பகுதிகளில் பொதியில் மன்றம் என்ற அமைப்புகள் செயல்பட்டன.\nஆவிகளின் மீது நம்பிக்கை கொண்ட ஆவி உலகக் கோட்பாடும் (Animism)‘குலக்குறி’ (Totem) வழிபாடும் மூத்தோர் வீரர் வழிபாடும் சங்ககாலச் சமயத்தில் செல்வாக்கு செலுத்தின. போரில் இறந்துபட்ட வீரர்களுக்கு நடுகல் நட்டி வழிபடும் நடுகல் வழிபாடு பரவலாக இருந்தது. கடிமரம், காவல்மரம் என்ற பெயரில் குறிப்பிட்ட மரங்கள் புனித மரங்களாகக் கருதப்பட்டன. பாம்பு வழிபாடும் வழக்கிலிருந்தது. திருமால், முருகன், கொற்றவை ஆகியன சங்ககாலத்தில் முக்கிய தெய்வங்களாக விளங்கின. இன்று பரவலாக உள்ள பிள்ளையார் வழிபாடு சங்ககாலத்தில் இல்லை. சிவனைப் பற்றிய குறிப்புகள் சங்க நூல்களில் இடம் பெற்றாலும் மேற்கூறிய தெய்வங்களைப் போல் செல்வாக்கு பெற்றிருக்கவில்லை. வாலியோன் என்ற பெயரில் பலராமர் வழிபாடு இருந்துள்ளது. சமணம், பௌத்தம் ஆகிய வடபுல சமயங்கள் இங்கு பரவின. வடமொழித் தாக்கத்தின் விளைவாக வேள்விகள் நிகழ்ந்தன. சங்ககால கவிஞர்கள் சிலர் இவ்விரு சமயங்களையும் தழுவியிருந்தனர். இவ்வுலக வாழ்க்கையை வெறுத்தொதுக்கும் நிலையாமைக் கோட்பாடு செல்வாக்குப் பெறவில்லை. வாழ்க்கை உவப்புக் கொள்கையே மேலோங்கியிருந்தது.\nநாட்டில் அடிப்படைத் தொழிலாக வேளாண்மை அமைந்தது. மருதநிலப் பகுதியில் நெல்லும், கரும்பும் பயிர் செய்யப்பட்டன. எள், கொள், துவரை ஆகியன குறிஞ்சி, முல்லை நிலப்பகுதிகளில் பயிர் ஆயின. சாமை, வரகு, திணை ஆகியன முக்கிய புன்செய் நிலப் பயிர்களாகும். தேனெடுத்தல், கிழங்குகளை அகழ்ந்தெடுத்தல், மீன்பிடித்தல், உப்பு விளைவித்தல் ஆகியன ஏனைய பொருளாதார நடவடிக்கைகளாகும். நெசவு, கொல்வேலை, தச்சு வேலை, கருப்பஞ் சாற்றிலிருந்து வெல்லம் எடுத்தல், சங்கறுத்தல், கூடை முடைதல் ஆகியன முக்கிய கைத்தொழில்களாக அமைந்தன. பண்டமாற்று முறையில் வாணிகம் நிகழ்ந்தது. பெரிய நகரங்களில் அங்காடி என்ற பெயரில் சந்தைகள் இருந்தன. பகற்பொழுதில் செயல்படுபவை நாளங்காடி என்றும், இரவு நேரத்தில் செயல்படுபவை அல்லங்காடி என்றும் அழைக்கப்பட்டன. கடைத்தெரு நியமம் என்று அழைக்கப்பட்டது. பொருட்களைக் கொண்டு செல்ல எருதுகள் பூட்டப்பட்ட வண்டிகள் பயன்படடன. வணிகர்கள் சாத்து என்ற பெயரில் குழுக்களாகச் செயல்பட்டனர். மிளகு, அரிசி, இஞ்சி, ஏலம், மஞ்சள், இலவங்கம் ஆகிய உணவுப் பொருட்களும் சந்தனம், அகில் ஆகிய மணப் பொருட்களும் தமிழகத்திலிருந்து அரேபியா, எகிப்து, உரோம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. குரங்கு, மயில், யானைத்தந்தம், முத்து ஆகியனவும் ஏற்றுமதியாயின. கடல் வாணிகத்திற்குப் பாய்கள் கட்டப்பட்ட மரக்கலங்கள் பயன்பட்டன.\nதமிழ் மொழி தொன்மையான நூலாக இன்று நம் பார்வைக்குக் கிட்டுவது தொல்காப்பியமாகும். தனக்கு முன்னால் வாழ்ந்த நூலாசிரியர்களின் நூல்களை கற்றுத் தேர்ந்து தொல்காப்பியர் இந்நூலை உருவாக்கியுள்ளார். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பிரிவுகளாக இந்நூல் அமைந்துள்ளது. பொதுவாக மொழிகளின் இலக்கணம் என்பது எழுத்து, சொல் யாப்பு சார்ந்ததாக மட்டுமே இருக்கும். ஆனால் தொல்காப்பியம் இவை மூன்றுடன் மட்டுமின்றி மனித வாழ்க்கையின் இலக்கணத்தை உணர்த்தும் வகையில் பொருளதிகாரம் என்ற அதிகாரத்தைப் படைத்துள்ளது.\nதமிழ் இலக்கியத்தின் பொற்காலமாக சங்ககாலம் அமைந்தது. இக்காலத்தில் தோன்றிய பெரும்பான்மைப் பாடல்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற பெயரில் பிற்காலத்தில் தொகுப்பு நூல்களாகத் தொகுக்கப்பட்டன. 1. நற்றிணை, 2. குறுந்தொகை, 3. ஐங்குறுநூறு, 4. பதிற்றுப்பத்து, 5. பரிபாடல், 6. கலித்தொகை, 7. அகநானூறு, 8. புறநானூறு என்ற எட்டு நூல்களும் எட்டுத்தொகை என்ற தொகுப்பில் அடங்குகின்றன. இந்நூல்களில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பல்வேறு கவிஞர்களால் பல்வேறு கால கட்டங்களில் பாடப்பட்டவை. 1. திருமுருகாற்றுப்படை, 2. பொருநராற்றுப்படை, 3. சிறுபாணாற்றுப்படை, 4. பெரும்பாணாற்றுப்படை, 5. முல்லைப்பாட்டு, 6. மதுரைக் காஞ்சி, 7. நெடுநல் வாடை, 8. குறிஞ்சிப் பாட்டு, 9. பட்டினப்பாலை, 10. மலைபடுகடாம் என்ற பத்து நூல்களும் பத்துப்பாட்டு எனப் பெயர் பெற்றன. இவற்றுள் திருமுருகாற்றுப்படையும், நெடுநல்வாடையும் நக்கீரராலும், எஞ்சிய எட்டு நூல்களும் எட்டு கவிஞர்களாலும் இயற்றப்பட்டன. இவ்விலக்கியங்களின் தனிச்சிறப்பு இவை அகம் புறம் என்ற பொருள் பாகுபாடுகளைக் கொண்டிருப்பதாகும். மனிதர்களின் அகம் (மனம்) சார்ந்த காதல் தொடர்பான செய்திகளைக் கூறுவது அகத்திணை ஆகும். இதற்குப் புறத்தேயுள்ள கல்வி, வீரம், கொடை, நீதி அறமல்லன போன்றவற்றைக் குறிப்பது புறத்திணையாகும். அகநூல்களில் இடம்பெறும் காதலர்களை, இயற்பெயர் சுட்டிக் குறிப்பிடக் கூடாது, என்ற தொல்காப்பியர் விதியை சங்ககாலக் கவிஞர்கள் உறுதியாகக் கடைபிடித்தனர்.\nசங்ககாலத்தை அடுத்து வரும் காலம் சங்கம் மருவிய காலம் எனப்படும். இக்காலத்தில் உருவான பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு எனப்படுகின்றன. இவற்றுள் திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை ஐம்பது, கார் நாற்பது, கைந்நிலை என்ற ஆறு நூல்களும் சங்ககால அகத்திணைமரபு சார்ந்தவை. எஞ்சிய நூல்களில் திருக்குறள் தவிர்ந்த, நாலடியார், பழமொழி, ஏலாதி, திரிகடுகம், நான்மணிக்கடிகை, ஆசாரக் கோவை, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்ச மூலம், முதுமொழிக் காஞ்சி என்ற பதினொறு நூல்களும் புறத்திணை சார்ந்தவை. குறள் அகமும், புறமும் சார்ந்த நூலாகும்.\nபதினெண் கீழ்கணக்கு நூல்களுள் தலையான இடத்தைப் பெறுவது திருக்குறள். 1330 குறள் வெண்பாக்களைக் கொண்ட இந்நூல் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது. எச்சமயத்தையும் சாராது வாழ்வியல் நெறிகளைக் கூறுவது இதன் தனிச் சிறப்பாகும். சங்க காலத்தில் வாழ்வியலின் பகுதியாகக் கருதப்பட்ட கள்ளுண்டல், பரத்தையற் பிரிவு, புலால் உண்ணுதல், சூதாடல் ஆகியன வள்ளுவரால் கடிந்தொதுக்கப்படுகின்றன. திருக்குறளுக்கு அடுத்த இடத்தைப் பெறும் நாலடியார் சமண முனிவர்கள் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பாகும். இந்நூல் குறளுக்கு மாறாக உலகியல் வாழ்க்கை மீது வெறுப்பை வெளிப்படுத்தி துறவறத்தை வற்புறுத்துகிறது. இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்ற இரு நூல்களும் வைதீக சமயச் சார்பானவை. ஒழுக்கங்களின் தொகுதி என்ற பொருளைத் தரும் ஆசாரக் கோவை என்ற நூல் வடமொழி நீதிநூல்கள் சிலவற்றின் சாரமாக அமைகின்ற���ு. பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகியன சமணம் சார்ந்து நீதி கூறுகின்றன.\nபல்லவர் காலம் (கி.பி. 3 முதல் 9 வரை)\nசங்ககாலத்துக்குப் பின் களப்பிரர் என்ற அரச மரபினரின் ஆட்சி நடைபெற்றது. இவர்கள் சமண சமயத்தைச் சார்ந்தவர்கள். இவர்களது காலத்தை இருண்ட காலம் என்று சொல்வது பொதுவான மரபு. ஆனால் திரமிள சங்கம் என்ற பெயரில் சங்கம் ஒன்றை அமைத்து தமிழ் வளர்த்தமையை சதாசிவபண்டாரத்தார் சுட்டிக்காட்டி, தமிழ் மொழிக்கு இது இருண்ட காலமல்ல என்பதைச் சான்றுகளுடன் நிறுவியுள்ளார். களப்பிரர் ஆட்சிக்குப் பின் பல்லவர் ஆட்சி தமிழகத்தில் நிலவியது. கி. பி. 260 தொடங்கி 450 ஆண்டுகள் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு பல்லவர் ஆட்சி நிலை பெற்றிருந்தது.\nசைவமும், வைணவமும் எழுச்சி பெற்ற காலம் பல்லவர் காலம் ஆகும். சைவநாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும் தோற்றுவித்த சமய இயக்கம் பக்தி இயக்கம். இவ்விரு சமயத்தினரும் சமணத்துடனும், பௌத்தத்துடனும் மாறுபட்டு அவற்றின் செல்வாக்கை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தேவார ஆசிரியர்களான திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தமிழ் நாடெங்கும் பயணம் செய்து சைவ சமயத்திற்குப் புத்துயிர் ஊட்டினர். இவர்களால் பாடப்பெற்ற சைவக் கோயில்கள் பாடல் பெற்ற தலங்கள் எனப் பெயர் பெற்றன. இவர்களைப் போன்றே ஆழ்வார்களும் வைணவக் கோயில்களுக்குச் சென்று பக்திப் பாசுரங்கள் பாடினர். இவர்களால் பாடப்பெற்ற வைணவக் கோயில்கள் மங்களா சாசனம் செய்த திருப்பதிகள் எனப்பட்டன.\nபௌத்த சமணத் துறவிகள் வாழும் சமய மடங்களில் சமய நூல்கள் கற்றுக் கொடுக்கப்பட்டன. காஞ்சிபுரம் பௌத்த மடத்தில் பயின்ற போதிதருமர், போதிருசி என்ற இரு துறவிகளும் சீனா, ஜப்பான் நாடுகளுக்குச் சென்று சென் புத்தமதப் பிரிவை பரப்பினர். பீகாரில் இருந்த உலகப் புகழ் பெற்ற நாலந்தா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும், துணை வேந்தராகவும் இருந்த தருமபாலர் காஞ்சியில் பிறந்து பயின்றவர்தாம். வெளிநாட்டுப் புத்ததுறவிகள் இங்கு வந்து சமய நூல்களைக் கற்றுச் சென்றனர்.\nசங்ககாலத்தைப் போன்றே பல்லவர் காலத்திலும் ஆட்சிமுறை பிறப்பு வழி உரிமையாய் இருந்து வந்தது. மன்னருக்குத் துணைபுரிய அமைச்சர்கள் இருந்தனர். ஆட்சிப் பகுதியானது கோட்டம், நாடு, ஊர் என்று மூன்று பிரிவுகளாக பகு��்கப்பட்டது. நாட்டின் நிர்வாகத்தைக் கவனித்து வந்தவர் நாட்டார் என்றும், ஊரின் ஆட்சிக்குப் பொறுப்பான வேளாளர்கள் ஊரார் என்றும் அழைக்கப்பட்டனர். இவை தவிர பிரம்மதேயம் என்ற பெயரில் பிராமணருக்கு தானமாக வழங்கப்பட்ட ஊர்களைப் பிராமணர்களே நிர்வகித்து வந்தனர். இம்மூன்று வகையான நிர்வாகிகளும் கோவில் மான்யங்கள், நீர்ப்பாசனம், நீதி விசாரணை, நிலவுரிமை போன்றவற்றை கவனித்து வந்தனர். இதன் பொருட்டு வாரியங்கள் பல உருவாக்கப்பட்டன. இவ்வாரியங்கள் அதற்கென்று விதிக்கப்பட்ட பணியினைச் செய்து வந்தன. சான்றாக வேளாண்மைக்கு ஆதரவான ஏரிகளைப் பராமரிக்கும் வாரியம் ஏரி வாரியம் என்றும் தோட்டங்களைப் பராமரிக்கும் வாரியம் தோட்ட வாரியம் என்று அழைக்கப்பட்டதைக் குறிப்பிடலாம்.\nபல்லவர் காலத்தில் கட்டிடக் கலையும் சிற்பக் கலையும் வளர்ச்சியடைந்தது. கருங்கற்களினால் கட்டிடங்களை கட்டும் பணி பல்லவர் காலத்தில்தான் உருவாகியது. குகைகளை உருவாக்கி அமைக்கப்பட்ட குடைவரைக் கோவில்கள் பல்லவர் காலத்தில் செல்வாக்கு பெற்றன (பல்லவர்களுக்கு முன்னர் பாண்டியர்கள் குடைவரைக் கோவில்களை உருவாக்கி உள்ளனர் என்பது தொல்லியல் வல்லுநர் நாகசாமியின் கருத்து). கல்லிலே கலை வண்ணம் கண்ட பல்லவர் கால சிற்பக்கலைக்கு காஞ்சியிலும், மாமல்லபுரத்திலும் உள்ள கோவில் சிற்பங்கள் சான்று பகர்கின்றன. இவை தவிர இசையும், நடனமும் பல்லவர் காலத்தில் தழைத்தமைக்கு, குடுமியான்மலை, திருமெய்யம் ஊர்களில் காணப்படும் கல்வெட்டுக்களும் சித்தன்ன வாசலில் தீட்டப் பெற்றுள்ள நடன மங்கையரின் ஓவியங்களும் சான்று.\nபல்லவர் காலத்தில் வடமொழி செழித்து வளர்ந்தது. பல்லவர்கள் வடமொழி ஆர்வலர்களாக இருந்தமையே இதற்குக் காரணமாகும். பல்லவ மன்னர்கள் அவையில் நடிப்பதற்காக பாஷகவி என்பவர் வடமொழி நாடகங்கள் சிலவற்றை எழுதியுள்ளார். பௌத்த துறவிகளைப் பகடி செய்யும் வகையில் மத்த விலாச பிரகசனம் என்ற எள்ளல் நாடகத்தை மகேந்திர வர்மன் வடமொழியில் எழுதியுள்ளான். அணி இலக்கண அறிஞரான தண்டி என்னும் கவிஞர் எழுதிய காவிய தரிஸனம் என்ற வடமொழி அணி இலக்கண நூல் தண்டியலங்காரம் என்ற பெயரில் தமிழில் வெளியாயிற்று. பாரதக் கதையைக் கூறும் பாரத வெண்பாவும் நந்திக் கலம்பகம் என்ற சிற்றிலக்கியமும், பெருங்கதை எ��்ற காப்பியமும் பல்லவர் காலத்தில் உருவான குறிப்பிடத்தக்க தமிழ் இலக்கியங்கள் ஆகும்.\nசோழர் காலம் (கி.பி. 10 - கி.பி. 13)\nபல்லவர் காலத்துக்குப் பின் தமிழ்நாட்டில் உருவான ஒரு வலிமையான அரசு சோழப் பேரரசு கும். சோழர் ஆட்சியிலும் மன்னனே ஆட்சி மையமாக அமைந்தான். சோழநாடு மண்டலங்கள் என்ற பெரும் பிரிவுகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு மண்டலத்துள்ளும் வளநாடுகள் பல இருந்தன. பல கிராமங்களின் தொகுப்பாக கூற்றம் என்ற அமைப்பு இருந்தது. இதை கோட்டம் அல்லது நாடு என்றும் குறிப்பிட்டனர். பல கூற்றங்களை உள்ளடக்கியதாக வளநாடு அமைந்தது. சுப்பாராயலுவின் கருத்துப்படி 10 முதல் 300 சதுரம் வரை பரப்பைக் கொண்ட நிருவாகப் பிரிவாக நாடு இருந்தது. நாடுகளின் பொருப்பாளர்களாக நாட்டார், நாடுகண்காணி என்போர் இருந்தனர். வேளாண்மை காவல் வரிவசூல் ஆகிய பணிகளை இவர்கள் மேற்கொண்டனர். மன்னனுக்கு உதவி புரிய இருக்கும் அரசு அலுவலர்கள் உடன் கூட்டம் என்று அழைக்கப்பட்டனர். வாய்மொழியாக மன்னன் பிறப்பிக்கும் ஆணைகளைக் கேட்டு அவற்றை எழுத்தில் பதிவு செய்து உரியவர்களிடத்தில் அனுப்பி வைக்கும் பணியைச் செய்பவன் திருவாய்க்கேள்வி திருமந்திர ஓலை எனப்பட்டான்.\nசோழர் காலத்தில் கட்டிடக் கலையும் சிற்பக்கலையும் செழித்து வளர்ந்தன. தன் நிழலைத் தனக்குள்ளே தருக்குடனே தாங்கி நிற்கும் தஞ்சைப் பெருங்கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம், தராசுரம் ஆகிய ஊர்களிலுள்ள கோவில்களும் அங்குள்ள சிற்பங்களும் சோழர்காலக் கட்டிடக் கலைக்குச் சான்றுகளாய் உள்ளன.\nசோழர் கால இலக்கியங்களில் சைவ சமயச் சார்புடைய இலக்கியங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உருவாயின. உமாபதி சிவாச்சாரியார் என்பவர் எட்டு சைவ சித்தாந்த நூல்களை இயற்றியுள்ளார். சைவ சமயத்தின் 63 நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் திருத்தொண்டர் புராணம் சேக்கிழாரால் இயற்றப்பட்டது. சிவபெருமான் மதுரையில் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களைக் கூறும் திருவிளையாடற் புராணம் என்ற நூலைப் பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவர் எழுதியுள்ளார்.\nஆழ்வார்களின் பாசுரங்களுக்கு தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவால நடையில் ஈடு எனப்படும் விரிவுரை இக்காலத்தில் உருவாகியது.\nசமண சமயத்தைச் சார்ந்த திருத்தக்கத்தேவர் எழுதிய சீவகசிந்தாமணி, கொங்குவேளிர் எழுதிய பெருங்கதை ஆகிய காவியங்களும் வளையாபதி, நீலகேசி என்ற சமணக் காப்பியங்களும் குண்டலகேசி என்ற பௌத்த காப்பியமும் தோன்றின. திவாகரம், பிங்கலந்தை என்ற நிகண்டுகளும், நன்னூல், யாப்பருங்கலக்காரிகை, புறப்பொருள் வெண்பா மாலை, வீரசோழியம், வெண்பாப் பாட்டியல் ஆகிய இலக்கண நூல்களும் உருவாயின.\nசெயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி ஒட்டக்கூத்தரின் மூவருலா, கம்பரின் இராமாயணம், புகழேந்தியின் நளவெண்பா ஆகியன சோழர் காலத்தில் தோன்றிய பிற இலக்கியங்கள் ஆகும். இளம்பூரணர், சேணாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார் ஆகியோர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதினர். சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரும், பரிபாடலுக்கும், திருக்குறளுக்கும் உரை எழுதிய பரிமேலழகரும் சோழர் காலத்தவரேயாவர்.\nசோழர் காலத்தில் வடமொழிப் பயிற்சியளிக்கும் கல்வி நிறுவனங்கள் (கடிகா) பல நிறுவப்பட்டன. நூல்களைச் சேகரித்து வைக்கும் நூலகம் போன்ற அமைப்பு சோழர் காலத்தில் இருந்தது. இதை சரஸ்வதி பண்டாரம் என்றழைத்தனர்.\nசோழர் ஆட்சியின் சிறப்பியல்பாக கிராம சுய ஆட்சி முறை நிலவியது. பிராமணர்களுக்கு உரிய நிலங்களுக்கு வரி வாங்கப்படவில்லை. இவை இறையிலி எனப்பட்டன. இறையிலி நிலங்களைக் கொண்ட பிராமணர் குடியிருப்புக்கள் கிராமங்கள் எனப்பட்டன. குடும்பு என்ற சிறு பிரிவுகளாக கிராமம் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குடும்புக்கும் ஓர் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடும்புக்குரிய வேட்பாளர்களின் பெயர்களைப் பனை ஓலைத் துண்டில் தனித்தனியாக எழுதி அவ்வக் குடும்புக்குரிய குடத்தில் இடுவர். பின்னர் குடத்தை நன்றாக குலுக்கி அறியாச் சிறுவன் ஒருவனைக் கொண்டு ஓலைத்துண்டு ஒன்றை எடுக்கும்படி செய்வர். அவனால் எடுக்கப்படும் ஓலையில் காணப்படும் பெயருக்குரியவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். குடும்பில் உறுப்பினராவதற்கு தகுதிகள் வரையறுக்கப்பட்டிருந்தன. சொந்த மனையில் வீடு கட்டியிருத்தல், குறைந்தது கால்வேலி நிலமுடையவராய் இருத்தல், 35 வயதிற்குக் குறையாதிருத்தல், 70 வயதிற்கு மேற்படாதிருத்தல், நான்கு வேதத்தில் ஒரு வேதத்தையோ, ஒரு பாஷியத்தையோ ஓதும் ஆற்றல் பெற்றிருத்தல் என உத்திரமேரூர் சாசனம் குறிப்பி��ுகிறது. அடித்தள மக்கள் கிராம சபைகளில் நுழைய விடாமல் தடுப்பதில் இத்தகுதிகள் முக்கியப் பங்காற்றின. மேலும் ஒரு குழுவிலோ, வாரியத்திலோ உறுப்பினராக இருந்து பணியாற்றிய போது ஒழுங்காகக் கணக்கு காட்டத் தவறியவர்கள், அவருடைய உறவினர்கள், ஒழுக்கமற்றவர்கள், வேட்பாளராகத் தகுதியற்றவர்கள் என்றும் இச்சாசனம் தெரிவிக்கின்றது.\nஇவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு வாரியங்கள் அமைக்கப்படும். ஏரி வாரியம், தோட்ட வாரியம், பஞ்சவார வாரியம், பொன் வாரியம், கலிங்கு வாரியம் கழனி வாரியம் ஆகியன முக்கிய வாரியங்களாகும். இவ்வாரியங்களின் உறுப்பினர்கள் வாரியப் பெருமக்கள் என்றழைக்கப்பட்டனர். ஒவ்வொரு வாரியங்களும் தமக்குரிய பணிகளைச் செய்து வந்தன.\nபிராமணர் அல்லாதோர் வாழ்ந்த குடியிருப்புக்கள் ஊர்கள் எனப்பட்டன. இவற்றை ஊரவை நிறுவகித்தது. அவையின் நிர்வாகக்குழு, ஆளும் கணம் என்றழைக்கப்பட்டது. வணிகர்கள் மிகுதியாக வாழ்ந்த நகரங்களின் சபை நகரத்தோம் எனப்பட்டன.\nசோழர் காலச் சமுதாயத்தில் சாதி வேறுபாடுகள் ஆழமாக இருந்தன. பிராமணர்கள் ஏற்றம் பெற்றிருந்த சாதியினராக விளங்கினர். அகரங்கள், அக்கிரகாரங்கள், சதிர்வேதி மங்கலங்கள் என்ற பெயர்களில் பிராமணர்களுக்குத் தனிக்கிராமங்கள் உருவாக்கப்பட்டன. கோவில்கள், மடங்கள் ஆகியன இவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. இலவச உணவும் உறையுளும் நல்கி வேதக்கல்வி புகட்டும் வேதபாட சாலைகளும் இவர்களுக்கென்றே மன்னர்களால் நிறுவப்பட்டன.\nபிராமணர்களுக்கு அடுத்த நிலையில் நிலக்கிழார்களாக விளங்கிய வேளாளர்கள் இருந்தனர். கோவில் நிலங்களின் மீது பிராமணர்களுடன் இணைந்து இவர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இவ்விரு சமூகத்தினரையும் தவிர பல்வேறு கைவினைத் தொழில் செய்து வந்தவர்களும், உழுகுடிகளான, பள்ளர், பறையர் ஆகியோரும் தனித்தனி சாதிகளாக அழைத்திருந்தனர். சோழர் காலச் சாதிகள் வலங்கையர், இடங்கையர் என்ற இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இவ்விரு பிரிவுகளின் உருவாக்கம் குறித்து வினோதமான புராணக் கதைகள் உருவாகியுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 98 குலங்கள் இடம் பெற்றிருந்தன. வலங்கையர் இடங்கையரிடையே சில நேரங்களில் பூசல்களும் மோதல்களும் நிகழ்ந்தன. பெரும்பாலும் இடங்கையினர் துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்தனர். சில நேரங்களில் வலங்கையினர் இடங்கையினர் ஆகிய இரு வகுப்பினரும் வேறுபாடுகளைத் துறந்துவிட்டு பிராமணர்களையும், வேளாளர்களையும் எதிர்த்துப் போராடியுள்ளனர். பெரும்பாலும் இப்போராட்டம் வரி எதிர்ப்பை மையமாகக் கொண்டேயிருந்தது.\nதீண்டாமை சோழர் காலத்தில் வேர்விட்டு வளர்ந்திருந்தது. பறையர்களுக்கென்று தனிக்குடியிருப்புகள் இருந்தன. தீண்டாச்சேரி என்று இக்குடியிருப்புகள் அழைக்கப்பட்டன. ஆயினும் இவர்களில் சிலர் சொத்துரிமை உடையவர்களாகவும் இருந்தனர்.\nஆடலிலும், பாடலிலும் வல்ல பெண்டிரை விலைக்கு வாங்கியும், வன்முறையில் கைப்பற்றிக் கொண்டும் கோவில் பணிகளில் ஈடுபடுத்தினர். கோவிலைப் பெருக்கி மெழுகுதல், மாலை தொடுத்தல் தேவாரம் ஓதுதல், நடனமாடுதல், நாடகங்களில் நடித்தல் ஆகியன இவர்களின் முக்கியப் பணிகளாக அமைந்தன. தலைக்கோலிகள், தளிச்சேரிப் பெண்டுகள், பதியிலார், தேவரடியார் என்று இவர்களுக்குப் பெயர்கள் வழங்கின.\nஅடிமைமுறை சோழர் காலத்தில் நிலை பெற்றிருந்தது. மன்னர்களும், வளம் படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கினர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது. இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் எனப் பெயர் பெற்றது. வறுமையின் காரணமாகத் தம் குடும்ப உறுப்பினர்களை விற்பதும் தம்மைத்தாமே விற்றுக் கொள்வதும் நிகழ்ந்துள்ளன. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார். இவ்வாறு அடிமைகளானவர் மீது மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டது. அரண்மனை அடிமைகளுக்குப் புலிச்சின்னமும், சிவன் கோவில் அடிமைகளுக்குத் திரிசூலச் சின்னமும், வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னமும், இலட்சினையாக இடப்பட்டன. நெற்குற்றுதல், வேளாண் பணிகள், கோவிற் பணிகள் ஆகியன அடிமைகளின் முக்கிய பணிகளாகும். தங்களை மட்டுமின்றி தங்கள் பரம்பரையினரையும் அடிமைகளாக விற்றுக் கொண்டதை இவர்களையும் இவர்கள் வர்க்கத்தாரையும் பரம்பரை பரம்பரையாக, வழியடிமை, யானும் எம் வம்சத்தாரும் என்று கல்வெட்டுக்களில் காணப்படும் தொடர்கள் உணர்த்துகின்றன.\nசோழர் காலத்தில் அரசு சமயமாக சை��ம் விளங்கியது. சிவனுக்கு முக்கியத்துவம் இருந்தது. பல்லவர் காலத்தில் வளரத் தொடங்கிய சைவம் சோழர் காலத்தில் வளர்ச்சியின் உச்சத்தை எட்டியது. சைவ சமயத்தின் தத்துவமாக சைவ சித்தாந்தம் உருப்பெற்று செல்வாக்குற்றது. பதி (இறைவன்), பசு (உயிர்), பாசம் (இருள் + தளை) என்ற மூன்றும் சைவசித்தாந்தத்தின் அடிப்படைத் தத்துவமாகும். இதன்படி உலக உயிர்கள் ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்றையும் உள்ளடக்கிய பாசத்தை நீக்கி பதியாகிய இறைவனை அடைய வேண்டும். சைவசமய இலக்கியங்களாகப் பன்னிரு திருமுறைகள் அமைகின்றன. மறைந்து கிடந்த தேவாரப் பாடல்கள் ஏழு திருமுறைகளாக வகுக்கப்பட்டு கோவில்களில் ஓதப்பட்டன. இதைக் கண்காணிக்க தேவார நாயகம் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். கோவில்களில் நாள்தோறும் விளக்கேற்றவும், தேவாரம் பாடவும், திருவிழாக்கள் நிகழ்த்தவும் மன்னர்களும் பொதுமக்களும் மானியம் வழங்கினர். சைவ வைணவ கோவில்களுக்கு வழங்கப்பட்ட நிலமானியங்கள் தேவதானம் எனப் பெயர் பெற்றன.\nதமிழ் வைணவர்களின் புனித நூலான நாலாயிர திவ்ய பிரபந்தம் என்ற தொகுப்பு சோழர் காலத்தில்தான் உருப்பெற்றது.\nபாண்டியர் காலம் (கி. பி. 13ம் நூற்றாண்டு)\nசோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் உருவான பாண்டியப் பேரரசு சோழப் பேரரசைப் போன்றே மண்டலம், நாடு, கூற்றம் ஆகிய ஆட்சிப் பிரிவுகளைக் கொண்டிருந்தது. பல்லவர் காலத்தைப் போன்றே சோழர் காலமும் வேளாண்மையை மையமாகக் கொண்ட பெருமளவிலான கிராமங்களை அடிப்படை அலகாகக் கொண்டிருந்தது. வேளாண்மை முக்கியத் தொழிலாக இருந்தது. நெசவு, எண்ணெய் எடுத்தல், வெல்லம் தயாரித்தல், உப்பு விளைவித்தல் கிய தொழில்கள் நிகழ்ந்தன. பாண்டியர் ஆட்சியில் சிறப்புமிக்க தொழிலாக முத்து குளித்தல் விளங்கியது. உரோம் நாட்டிற்கு இம்முத்துக்கள் ஏற்றுமதியாகி தங்கத்தைக் கொண்டு வந்தன. மார்கோபோலோ என்ற இத்தாலி நாட்டு சுற்றுப் பயணி மாரவர்மன் குலசேகரன் என்ற பாண்டிய மன்னன் 1200 கோடி பொன்னைச் சேமித்து வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கொலைத் தண்டனை பெற்ற கைதிகள் முத்து குளித்தலில் ஈடுபடுத்தப்பட்டனர். வாணிபத்தின் பொருட்டு இங்கு வந்த அரேபியர்கள் இங்கே தங்கள் சமயத்தை பரப்பினர். பாண்டிய மன்னனின் அரசவையில் இஸ்லாமியர் சமயத்தைச் சார்ந்த அமைச்சர் ஒருவர் இடம��� பெற்றிருந்தார். பாண்டியர்களின் கொற்கை துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பெருமளவில் நிகழ்ந்தது. மணிக்கிராமம், அஞ்சு வண்ணத்தார் என்ற வணிகச் சங்கங்களும் நானாதேசிகன் என்ற பெயரில் அயல்நாட்டு வாணிபம் மேற்கொண்ட குழுவும் இருந்தன. அரேபிய நாட்டிலிருந்து குதிரைகள் இறக்குமதி பெருமளவில் நிகழ்ந்தது. இது குறித்து வசப் என்ற அரேபியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.\n\"அந்தக் குதிரைகள் வந்து இறங்கியதும், அவற்றிற்குப் பச்சை வாற்கோதுமையைத் தருவதற்கு மாறாக, வறுத்த வாற்கோதுமையையும் வெண்ணெய் சேர்த்துச் சமைத்த தானியத்தையும் தீனியாகப் போட்டுக் காய்ச்சிய ஆவின் பாலைக் குடிப்பதற்குக் கொடுக்கிறார்கள். இது மிகவும் விசித்திரமான செயல். லாயத்தில் முளைகளை அடித்து, குதிரைகளை அவற்றோடு கயிற்றால் பிணைத்து, அங்கேயே அவற்றை 40 நாள் விட்டு விடுகிறார்கள். அதனால் குதிரைகள் கொழுத்துப் பருத்துப் போகின்றன. பின்னர், அவற்றிற்குப் பயிற்சியளிக்காமலும் அங்கவடி முதலிய குதிரைச் சாமான்களைப் பூட்டாமலும், அவற்றின் மீது ஏறியுட்கார்ந்து இந்திய வீரர்கள் அவற்றைப் பிசாசைப் போல் ஓட்டுகிறார்கள். அவற்றின் வேகம் புரக்கின் வேகத்திற்குச் சமமாயிருக்கிறது. மிகுந்த வலிமையும் வேகமும் சுறுசுறுப்பும் உடைய புதிய குதிரைகளும் வெகு விரைவில் வலிமையற்ற, வேகமற்ற, பயனற்ற, மதியற்ற குதிரைகளாய் மாறிவிடுகின்றன. அதாவது, அவை எதற்கும் உதவாத இழி நிலையை எய்தி விடுகின்றன. சாட்டையடி வாங்காமலே மிக வேகமாக ஓடக்கூடிய வலிமைமிக்க அந்தக் குதிரைகள் இந்நாட்டுத் தட்பவெப்ப நிலையைத் தாங்க மாட்டாமல் வலியிழந்து வாடிப் போகின்றன. எனவே, அவை சவாரி செய்வதற்குப் பயனில்லாமல் போகின்றன. அதனால் ஆண்டு தோறும் புதிய குதிரைகளை வாங்குவது இன்றியமையாததாகி விடுகின்றது. எனவே ஆண்டுதோறும் முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் மாபாருக்குக் குதிரைகளைக் கொண்டு வருகிறார்கள் (நீலகண்ட சாஸ்திரி, தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள் 276). குதிரைக்கு லாடம் கட்டுபவர்களும் இங்கே இல்லை. குதிரை வணிகர்கள் இலாடக்காரர்களை அழைத்துக் கொண்டு வருவதில்லை. லாடக்காரர் யாதேனும் வர முயன்றாலும் அவர்களை வணிகர்கள் தடுத்து விடுகிறார்கள். அப்படிச் செய்யாவிட்டால் குதிரை வாணிகம�� குறைந்து போகுமென்று அவர்கள் அஞ்சினார்கள். அந்த வாணிகத்தில் அவர்களுக்கு ஆண்டுதோறும் பெரும் பொருள் கிடைத்தது. அந்த லாபத்தை இழப்பதற்கு அவர்கள் விரும்பவில்லை. குதிரைகளை அவர்கள் கப்பலில் ஏற்றிக் கொண்டு வந்தார்கள் என்று மார்கோபோலாவும் குறிப்பிட்டுள்ளார் (நீலகண்ட சாஸ்திரி, தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள் 273 274).\nவிஜயநகரப் பேரரசு (கி.பி. 14 - 16)\nபாண்டியர் ஆட்சியின் இறுதிக் காலத்தில் அடுத்தடுத்து வடஇந்திய இஸ்லாமியர்களின் படையெடுப்புக்கு ஆளானது. கி.பி. 1311இல் மாலிகாபூரும், 1318இல் குஷ்ருகானும், 1323இல் முகமது பின் துக்ளக்கும் படையெடுத்தனர். துக்ளக் பரம்பரையினரின் ஆட்சி டெல்லியில் நிலவியபோது அதன் 23வது மாநிலமாக தமிழகம் (தென்னிந்தியா) ஆனது. 1378 வரை இந்நிலை நீடித்தது. கி.பி. 1378இல் விஜயநகரப் பேரரசை நிறுவிய இரு சகோதரர்களில் ஒருவராகிய புக்கன் என்பவனின் மகன் குமாரகம்பனன் என்பவன் மதுரையின் மீது படையெடுத்து விஜயநகரப் பேரரசின் ஆட்சியை நிறுவினான். இதன்பின் தமிழகம் விஜயநகரப் பேரரசின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டில் மறைந்து போன சோழப் பேரரசின் ஆட்சிமுறையே பெரும்பாலும் பாண்டியர் ஆட்சியில் தொடர்ந்தது. ஆனால் விஜயநகரப் பேரரசு புதிய ஆட்சியமைப்பையும், நிறுவனங்களையும் தோற்றுவித்தது. மதுரை, தஞ்சை, செஞ்சி, வேலூர் என நான்கு மண்டலங்கள் உருவாயின. இவற்றை நிறுவகிக்க மண்டலாபதி என்ற அதிகாரி நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நிலவிய கிராம ஆட்சிமுறை ஒழிக்கப்பட்டது. சாதி வேற்றுமையும், தீண்டாமையும் இறுக்கமாயின. அடிமைமுறை பரவலாகியது. சைவமும், வைணவமும் செல்வாக்குப் பெற்றன. அதே நேரத்தில் சைவர்களுக்கும், வைணவர்களுக்குமிடையே சமயப் பூசல்கள் உருவாயின.\nநில அளவுகோலை மாற்றி நிலத்தை அளந்ததன் விளைவாக நிலத்தின் பரப்பு அதிகரித்து வரியளவு உயர்ந்தது. நிலக்குத்தகைத் தொகையை உயர்த்தினர். விஜயநகர ஆட்சிக் காலத்தில் வரிப்பளு அதிகரித்தது. பரம்பரை நிலக்கிழார்களான பிராமணர்களும், வெள்ளாளர்களும் விஜயநகரப் பேரரசின் அதிகாரிகளும் உழுகுடிகளைக் கொண்டு நிலங்களைப் பயிரிட்டனர். ஆனால் உழுகுடிகளுக்கும், கைவினைஆர்களுக்கும் உரிய பங்கைக் கொடுக்கத் தவறினர். இதன் காரணமாக மக்கள் வலங்கை. இடங்கை என்ற பிரிவுகளைக் கடந்து நின்று காணியாளர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் எதிராக கிளர்ந்து எழுந்தனர். தஞ்சை மாவட்டத்தில் கொருக்கை என்ற ஊரில் கிடைத்துள்ள கி.பி. 1429ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில் நாம் மண்டலம் சேர இனம் ஒத்து இராதபடி ஆலே அல்லோ இப்படி நம்மை அநியாயம் செய்கிறார்கள் என்று இடம் பெற்றுள்ள செய்தி மக்கள் ஒன்றுபட்டுப் போராடியதைக் குறிப்பிடுகின்றது.\nகி.பி. 1529இல் தொடங்கி 1736 வரை மதுரை நாயக்கர் ஆட்சி நிலவியது. நாயக்கர் ஆட்சியில் பாளையப்பட்டுமுறை என்ற ஆட்சி முறை கி.பி. 1535இல் உருவானது. இதன்படி 72 பாளையங்கள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு பாளையமும் பாளையக்காரன் ஒருவனால் நிறுவகிக்கப்பட்டது. ஏற்கனவே குறுநல மன்னர்களாக இருந்த தமிழர்கள் மட்டுமின்றி கன்னட, தெலுங்கர் பாளையக்காரர்களாக நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு பாளையங்காரரும் தன் ஆளுகைக்குட்பட்ட பாளையங்களில் வரிவசூல் செய்யவும் வழக்குகளை விசாரித்து நீதி வழங்கவும் உரிமையுடையவர்களாயிருந்தனர். நாயக்கர் மன்னர்கள் நிகழ்த்தும் படையெடுப்பின் போது தங்கள் சொந்தப் படையை பாளையக்காரர் அனுப்புவது கட்டாயமாக இருந்தது. பாளையத்திலிருந்து கிடைக்கும் வருவாயில் மூன்றில் ஒரு பங்கு நாயக்க மன்னருக்கும், மற்றொரு பங்கு பாளையக்காரரின் படைவீரர்களின் செலவுக்கும் எஞ்சிய ஒரு பகுதி பாளையக்காரரையும் சென்றடைந்தது.\nநாட்டின் மைய ஆட்சி அதிகாரம் நாயக்க மன்னர்களிடம் இருந்தது. அரசனை அடுத்திருந்த உயர் அதிகாரி தளவாய் என்றழைக்கப்பட்டார். இவரை அடுத்திருந்தவர் பிரதானி, இவர் நீதி வழங்கும் பணியையும் மேற்கொண்டிருந்தார். இவரை அடுத்த பதவி ராயசம் என்பதாகும். இம்மூன்று பதவிகளும் முக்கியமான பதவிகளாக இருந்தன.\nநிலவரியே அரசின் முக்கிய வருவாயாக இருந்தது. நிலங்கள் தரவாரியாகப் பிரிக்கப்பட்டு வரி விதிக்கப்பட்டது. வீடு, குடியிருப்பு மனை, தோட்டம், கால்நடைகள் ஆகியனவற்றிற்கு சொத்துவரி விதிக்கப்பட்டது. கருமார் (கொல்லர்), தச்சர், குயவர், நெசவாளர் போன்ற கைவினைஆர்களிடமிருந்து தொழில்வரி வாங்கப்பட்டது. பரத்தையரும் தொழில்வரி செலுத்தியுள்ளார்கள். படைவீரர் பராமரிப்பிற்கென்று அவ்வப்போது வரிவாங்கப்பட்டது. நன்செய் நிலவரி நெல்லாயம் என்ற பெயரில் நெல்லாகவே வாங்கப்பட்டது. புன்செய் நில வரிகளும் ஏனைய வரிகளும் பொன்னாக வாங்கப்பட்டது.\nநாயக்க மன்னர்கள் வைணவர்கள், என்றாலும் பிற சமயங்களை மதித்தனர். சைவ, வைணவ வேறுபாடின்றி கோவில்களுக்குத் திருப்பணி செய்தனர். இவர்கள் ஆட்சியில்தான் கத்தோலிக்க கிறித்துவம் தமிழ்நாட்டில் கால் கொண்டது. தத்துவ போதகர் என்றழைக்கப்படும் ராபர்டிநொபிலி என்பவர் தம் சமயத்தை பரப்ப வேறுபாடான ஒரு முறையை மேற்கொண்டார்.\nசோழர் காலத்தைப் போன்றே நாயக்கர் காலத்திலும் வடமொழிக் கல்வியே முக்கியத்துவம் பெற்றது. வெற்றி வேற்கை என்னும் நறுந்தொகை, நைடதம், என்ற இலக்கியங்கள் அதிவீரராம பாண்டியன் என்பவரால் எழுதப்பட்டன. வரதுங்கராம பாண்டியன் திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி திருக்கருவைக் கலித்துறை அந்தாதி என்ற நூல்களையும், மாரனலங்காரம் என்ற நூலை திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரும், சுப்பிரதீபக் கவிராயர் கூளப்பநாயக்கன் காதல், கூளப்பநாயக்கன் விறலிவிடுதூது என்றும் நூல்களையும் இயற்றியுள்ளனர். 1. அழகர் அந்தாதி, 2. திருவரங்கக் கலம்பகம், 3. திருவரங்கத்தந்தாதி, 4. திருவரங்கத்துமாலை, 5. திருவரங்கத்து ஊசல், 6. திருவேங்கடத்தந்தாதி, 7. திருவேங்கடமாலை, 8. நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி என்ற எட்டு நூல்களும் அஷ்டப் பிரபந்தம் எனத் தலைவர்களால் போற்றப்படுகின்றன. இவற்றை எழுதிய பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் திருமலைநாயக்கர் காலத்தவர். மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் எழுதிய குமரகுருபரர், சீறாப்புராணம் பாடிய உமருப் புலவர், குற்றாலக் குறவஞ்சி பாடிய திருகூடராசப்பக் கவிராயர் ஆகியோர் நாயக்கர் காலத்தில் வாழ்ந்த குறிப்பிடத்தக்க கவிஞர்களாவர்.\nஐரோப்பியர் காலம் (1533 -1947)\nகி.பி. 1533இல் முத்துக்குழித்துறை கடற்கரைப் பகுதியில் உள்ள தூத்துக்குடி நகரில் வாணிபத்திற்காக வந்து தங்கியிருந்த அரேபிய மூர்களுக்கும் நெய்தல் நிலத் தொல்குடியினரான பரதவர்களுக்குமிடையே மோதல் நிகழ்ந்தது. இம்மோதலில் பரதவர்கள் மிகக் கொடூரமான முறையில் ஒடுக்கப்பட்டார்கள். இதிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் வழிமுறையாக கொச்சி நகரிலிருந்த போர்ச்சுக்கீசியரின் உதவியைப் பரதவர்கள் நாடினர். பரதவர்களுக்குத் தங்கள் கடற்படை துணையுடன் உதவ முன் வந்த போர்ச்சுக்கீசியர்கள் தங்கள் உதவிக்குக் கைமாறாக கத்தோலி��்கர்களாக மதம் மாறும்படி அவர்களை வேண்டினர். அதற்கு உடன்பட்ட பரதவர்கள் மதம் மாறியதுடன் போர்ச்சுக்கீசிய மன்னனின் குடிகளாகவும் தங்களை மாற்றிக் கொண்டனர். இதன் விளைவாக வடக்கே வேதாளை தொடங்கி தெற்கே கன்னியாகுமரி வரையிலான கடற்கரைச் சிற்றூர்கள் போர்ச்சுக்கீசியரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன.\nவெகு திரளான மதமாற்றம் சில புதிய வரவுகளை தமிழ்மொழிக்கு வழங்கியது. அண்டிரீக் என்ற போர்ச்சுக்கீசிய சேசுசபைத் துறவி பரதவர்களின் நிதி உதவி பெற்று கி.பி. 1567இல் தம்பிரான் வணக்கம் என்ற நூலையும், 1568இல் கிறிஸ்டியாவின் வணக்கம் என்ற நூலையும் முறையே அம்பலக்காட்டிலும் கொல்லத்திலும் அச்சிட்டு வெளியிட்டார். இந்திய மொழிகளிலேயே முதன்முதலாக அச்சு வடிவம் பெற்ற மொழி என்ற பெருமையை இந்நூல்களின் வாயிலாகத் தமிழ்மொழி பெற்றது. தூத்துக்குடி அருகில் உள்ள புன்னக்காயல் என்ற கடற்கரைச் சிற்×ரில் அடியார் வரலாறு என்ற நூலை 1586இல் இவர் அச்சிட்டு வெளியிட்டார். போர்ச்சுக்கீசிய மொழியில் தமிழ் இலக்கண நூல் ஒன்றையும் இவர் வெளியிட்டுள்ளார். தற்கால மருத்துவமனை ஒன்றையும் புன்னக்காயலில் இவர் நிறுவினார்.\nகி.பி. 1658இல் டச்சுக்காரர்கள் போர்ச்சுக்கீசியர்களிடமிருந்து தூத்துக்குடி நகரைக் கைப்பற்றினர். தூத்துக்குடி நகரில் நெசவாளர்களைக் குடியமர்த்தி அவர்கள் நெய்த கச்சைத் துணிகளை இலங்கைக்கு ஏற்றுமதி செய்தனர். ப்ராட்டஸ்டண்ட் பிரிவைச் சார்ந்த டச்சுக்காரர்கள் தங்கள் சமயத்தை இங்கு பரப்ப முயற்சி செய்தனர். ஆனால் இம்முயற்சியில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. \"ஐரோப்பாவில் நிகழ்ந்த யுத்தங்கள் இந்தியாவில் டச்சுக்காரர்களின் தலைவிதியை நிர்ணயம் செய்தன என்ற கூற்றிற்கு ஏற்ப இங்கிலாந்திடம் ஐரோப்பிய யுத்தம் ஒன்றில் தோற்றுப் போன டச்சுக்காரர்கள் ஒப்பந்தம் ஒன்றின் மூலம் தூத்துக்குடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களின் உரிமையை ஆங்கிலேயரிடம் தந்தனர்.\nமைசூரை ஆண்டு வந்த நிஜாமின் கட்டுப்பாட்டின் கீழிருந்த ஆர்காடு நவாப் அதிலிருந்து விடுபெற்று சுயேச்சை மன்னனாக செயல்படத் தொடங்கினார். முதல் இரண்டு கருநாடகப் போர்களின் வாயிலாகத் தமிழ்நாட்டில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியார் மைசூர் போர்களின் வாயிலாக தென்னிந்தியாவில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். மதுரை நாயக்கர் உருவாக்கிய பாளையக்காரர்கள் சுயேச்சை மன்னர்கள் போல் செயல்படத் தொடங்கினர். இத்தகைய சூழலில் பாளையக்காரரிடம் வரி வாங்கும் உரிமையை கி.பி. 1781இல் நவாப்பிடமிருந்து கிழக்கிந்திய கம்பெனி வாங்கியது. இதன் அடிப்படையில் அவர்கள் வரி வாங்கும்போது, பூலித்தேவர், கட்டபொம்மன், ஊமைத்துரை, மருதுபாண்டியர், தீர்த்தகிரி (தீரன் சின்னமலை) ஆகியோர் வரிதர மறுத்துப் போராடி ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டனர். அந்நிய ஆட்சிக்கு எதிராகத் தெளிவான கொள்கைகளை முன்வைத்துப் போராடவிட்டாலும் இவர்களுடைய உறுதியான வீர உணர்வும், வெள்ளையர் எதிர்ப்புணர்வும் பாராட்டுதலுக்குரியன. 1806இல் வேலூரில் சிறை வைக்கப்பட்டிருந்த திப்புசுல்தானின் மகன்களின் ஆதரவுடன் நிகழ்ந்த வேலூர்க் கலகம் (வேலூர் எழுச்சி) வெள்ளையர் எதிர்ப்புப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்நிகழ்வுகளுக்குப் பின்னர் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிர்ப்பில்லாமல் போய்விட்டது.\nசென்னை மாகாணம் என்ற பெயரில் இன்றையக் கன்னியாகுமரி மாவட்டம், நெல்லை மாவட்டத்திலுள்ள செங்கோட்டைத் தாலுகா, புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் நீங்கலாக ஏனைய பகுதிகள் முழுவதிலும் கிழக்கிந்திய கம்பெனியின் நேரடி ஆட்சி நிலவியது. கன்னியாகுமரி மாவட்டம் செங்கோட்டைத் தாலுகா ஆகியன திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிப் பகுதியாகவும் புதுக்கோட்டை மன்னரின் ஆளுகையின் கீழ் புதுக்கோட்டைப் பகுதியும் விளங்கின. மேலும் இன்றையக் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் பகுதிகள் சிலவும் சென்னை மாகாணத்துடன் இணைந்திருந்தன.\nசென்னை மாகாணத்தின் தலைநகராகச் சென்னை விளங்கியது. ஆட்சித் தலைவராகக் கவர்னர் இருந்தார். சென்னை மாகாணம் 25 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு மாவட்டத்தின் தலைவராகக் கலெக்டர் நியமிக்கப்பட்டார். ஒவ்வொரு மாவட்டமும் பல தாலுகாக்களையும் தாலுகாக்கள் பிர்காக்கள் என்ற பிரிவுகளையும் கொண்டிருந்தன. தாலுகாவின் தலைவராக தாசில்தார் நியமிக்கப்பட்டார். தொடக்கத்தில் மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட குற்ற விசாரணை பொறுப்பு பின்னர் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nபண்டைத் தமிழ்நாட்டைப் போன்று கிழக்கிந்��ிய கம்பெனியின் ஆட்சியிலும் அரசின் முக்கிய வருவாயாக நிலவரியே இருந்தது. தனி நிலவுடைமை அனுமதிக்கப்பட்டு அவ்வுடையாளர்களிடமிருந்து நேரடியாக வரி வாங்கப்பட்டது. இதை இரயத்துவாரி முறை என்றழைத்தனர். பாளையக்காரர்கள் என்ற பெயர் மாறி ஜமீன்தார்கள் என்ற பெயர் உருவானது. ஜமீன்தார்களும், ஜாகீர்தர்கள், மிட்டாதாரர்களும் குறிப்பிட்ட நிலப்பகுதிகளுக்கு உரிமை பெற்று, பயிரிடுவோரிடமிருந்து வரி வாங்கினர். ஒரு பகுதி வரியை எடுத்துக் கொண்டு எஞ்சியதைக் கிழக்கிந்திய கம்பெனியாரிடம் வழங்கினர்.\nஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டல் தமிழகத்தை வெகுவாகப் பாதித்தது. உணவு தானியங்கள் உற்பத்திக்கு மாற்றாகப் பணப் பயிர்களைப் பரந்த அளவில் பயிரிடச் செய்தனர். குறிப்பாக இங்கிலாந்தின் நெசவாலைகளுக்கு அடிப்படைத் தேவையான பருத்தியையும், நூல்களுக்குச் சாயமேற்ற உதவும் அவுரியையும் அதிக அளவில் பயிரிடச் செய்தனர். அதே நேரத்தில் அவற்றிற்கு அவர்களே விலை நிர்ணயம் செய்தனர். தமிழ்நாட்டு உழவன், தான் உற்பத்தி செய்த பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமையை இழந்தான். இதை,\nகாசுக்கு ரெண்டா விக்கச் சொல்லி\nஎன்ற நாட்டார் பாடல் எடுத்துரைக்கிறது.\n1857 சிப்பாய் எழுச்சிக்குப் பின்னர் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்குப் பதிலாக இங்கிலாந்து பாராளுமன்றத்தின் நேரடி ஆளுகையின் கீழ் தமிழ்நாடு வந்தது. 1859 ல் இந்திய சிவில் சட்டமும், 1860 ல் இந்தியக் குற்றச் சட்டமும் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தன. 1861 ல் உயர்நீதி மன்றம் சென்னையில் நிறுவப்பட்டது.\nபாரம்பரிய கிராம சபைகளுக்கு மாற்றாக தாலுகா போர்டு ஜில்லா (மாவட்டம்) போர்டு, பஞ்சாயத்து ஆகிய நிறுவனங்கள் உருப்பெற்றன. பாரம்பரிய பள்ளிகளுக்கு மாற்றாக நவீனக் கல்விக் கூடங்கள் அரசினராலும், கிறித்தவ மிஷனரிகளாலும், தனிப்பட்டவர்களாலும், சாதியமைப்புகளாலும் நிறுவப் பெற்றன. இக்கல்வி நிறுவனங்களுக்கு அரசு மானியமும் கிட்டியது. சாதிய எல்லைகளைத் தாண்டி அனைவரும் கல்வி கற்கும் வாய்ப்பு இப்போதுதான் முதன் முதலாக உருப்பெற்றது. பெண் கல்விக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. மரபுகளை மீறிப் பெண்கள் கல்வி பெறும் நிலை உருவாகத் தொடங்கியது. மாநிலக் கல்லூரி ஒன்றும், 1834இல் பொறியியல் கல்லூரி ஒன்றும், 1835இல் மருத்துவக் கல்லூரி ஒன்றும் சென்னையில் தொடங்கப்பட்டது. 1857 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகம் நிறுவப் பெற்றது. இந்நவீனக் கல்வியானது படித்த மக்கள் கூட்டத்தை உருவாக்கியது. இதன் விளைவாகப் பத்திரிகைகள் சில உருப்பெற்றன. மதராஸ் கெஜட், கூரியர் என்ற பத்திரிகைகள் வெளியிடப்பட்டன. 1878 செப்டம்பரில் இந்து என்ற ஆங்கில நாளேடும் 1878 டிசம்பரில் மதராஸ் மெயில் என்ற ஆங்கில நாளேடும் வெளி வந்தன. 1880 ல் சுதேசமித்திரன் என்ற தமிழ் நாளேடு வெளியானது. செய்யுள் வடிவங்களின் வாயிலாகவே பொதுமக்களிடம் கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்து வந்த முறை மாறி உரைநடை செல்வாக்குப் பெற்று வளரத் தொடங்கியது. அச்சு இயந்திரத்தின் வருகையின் காரணமாகப் பழைய தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள் அச்சு வடிவம் பெறத் தொடங்கின. சிறுகதை, நாவல் என்ற புதிய இலக்கிய வடிவங்கள் தமிழில் உருவாயின.\nதமிழ்நாட்டை ஆண்ட மன்னர்கள் பலரும் வேளாண்மையின் அடிப்படை தாரமான நீர்வளத்தைப் பெருக்குவதிலும், பேணுவதிலும் ஆர்வம் காட்டினர். ஆனால் ஆங்கிலேயர்கள் முழுமையாக ஆர்வம் காட்டவில்லை. மேலும் உணவு தானியங்களை வரைமுறையின்றி ஏற்றுமதி செய்தனர். இதன் விளைவாக 1876 1878 ஆண்டுகளில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. தாது வருஷப் பஞ்சம் என்று மக்கள் இதை அழைத்தனர். பஞ்சமோ பஞ்சம் என்று பரிதவித்து மக்கள் பல்லாயிரக் கணக்கில் மாண்டனர்.\nகாட்டுப் பக்கம் நூறு பிணம் ஓ சாமியே\nவீட்டுப் பக்கம் நூறு பிணம் ஓ சாமியே\nரோட்டுப் பக்கம் நூறு பிணம் ஓ சாமியே\nமேட்டுப் பக்கம் நூறு பிணம் ஓ சாமியே\nஎன்று நாட்டார் பாடல் ஒன்று எடுத்துரைக்கிறது. இப்பஞ்சத்தையும் ஆங்கிலேயர்கள் தங்கள் சுரண்டலுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். பஞ்சத்தில் வாடிய மக்களுக்கு குறைந்த அளவு கூலி கொடடுத்து இரயில் பாதைகளும், கால்வாய்களும் அமைத்தனர். சென்னையில் ஓடும் பக்கிங்காம் கால்வாயின் ஒரு பகுதி இந்த முறையில்தான் வெட்டப்பட்டது. பஞ்சத்தின் துணை விளைவாக ஆங்கிலேயர்களின் இதர குடியேற்ற நாடுகளான இலங்கை, பர்மா (மியாமர்), மலேசியா, பிஜி தீவு, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கும் ஒப்பந்தக் கூலிகளாகச் சென்று தேயிலை, காப்பி, இரப்பர் தோட்டங்களை உருவாக்கினர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த வளமான பொருள் கிட்டவில்லை. கூலித் தமிழன் என்ற பெயர்தான் கிட்டியது.\n19ம் நூ���்றாண்டின் இறுதிப் பகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் தமிழ்நாட்டில் நிலை பெற்றது. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வ.உ.சி. பாரதி, சிவா ஆ கியோரின் தலைமையில் சுதேசிய இயக்கம் வீறு கொண்டு எழுந்தது. 1920இல் நிகழ்ந்த ஒத்துழையாமை இயக்கமும், 1930இல் உருவான சிவில் சட்ட மறுப்பு இயக்கமும், 1942இல் நிகழ்ந்த வெள்ளையனே வெளியேறு போராட்டமும், தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க அளவில் நிகழ்ந்தன. வள்ளலார் உருவாக்கிய சமரச சுத்த சன்மார்க்க இயக்கம், வைகுண்ட சாமியின் அய்யாவழி இயக்கம், தென்னிந்திய நலவுரிமைச் சங்கமாக உருவாகி நீதிக் கட்சியாக மாறி சுயமரியாதை இயக்கமாக வளர்ந்த திராவிட இயக்கம், பொதுவுடைமைக் கட்சியினர் உருவாக்கி வளர்த்த உழவர், தொழிலாளர் இயக்கங்கள் ஆகியன தமிழ்நாட்டின் இயக்கங்கள் என்ற தலைப்பில் தனியாக ஆராய்வதற்குரியன.\n26.07.1004 திங்கள் 1. வரலாறு குறித்த வரையறைகள் - வரலாற்று அணுகுமுறைகள் - தமிழர் வரலாறு - தமிழர் வரலாற்றுக்கான தரவுகள்\n2. இனக்குழு வாழ்க்கை 27.07.2004 செவ்வாய்\n3. மேய்ச்சல் நில வாழ்க்கை\n5. நிலவுடைமையின் தோற்றமும் வளர்ச்சியும்\n6. காலனியத்தின் வருகை - அதன் விளைவுகள்\n7. விடுதலை இயக்கமும் தேசிய இயக்கமும்\n8. முதலாளித்துவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்\n9. சமூக மற்றும் எதிர்ப்பு இயக்கங்கள் (பார்ப்பனிய எதிர்ப்பு, அதன் பல்வேறு வடிவங்கள் தலித் எழுச்சி)\n(நன்றி: புதுவிசை ஆகஸ்ட் 2005)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n+1 #1 சங்கிலி செ.இரா.செல்வக்குமார் ம 2013-06-06 15:56\nகுறிஞ்சி நில மக்கள் குறவரை குறிப்பிட்டது போல் முல்லை - இடையர் (கோனார்), மருதம் - மள்ளர் (தேவேந்திர குல வேளாளர் ), நெய்தல் - மீனவர் மக்களை குறிப்பிடாமல் இரட்டிப்பு செய்வதை கண்டிக்கிறேன்.. .\n##குறிஞ்சி முல்லை நெய்தல் பாலை ஆகிய நான்கு நிலப் பகுதிகளிலும் வாழ்ந்த குறவர், ஆயர், பரவர், மறவர் ஆகிய மக்கட் பிரிவினர் தத்தமக்கென சுயேச்சையான ஆளுவோரைக் கொண்டிருந்தனர்# # where is Marutham land belong to Mallar or pallar. If you know the history very well , you write other wise you stop writing.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/pizhai-review", "date_download": "2020-02-25T21:05:53Z", "digest": "sha1:2VNMHIPZZTBEZN6HYO3MVP7X7OMGQ46F", "length": 6012, "nlines": 79, "source_domain": "primecinema.in", "title": "பிழை- விமர்சனம் - Prime Cinema", "raw_content": "\nநிகழ்கால இலக்கியங்களில் சிறுவர்களுக்கான இலக்கியம் குறைந்து வரும் நேரங்களில் சிறுவர்களுக்கான படங்கள் வருவது வரவேற்கத்தக்கது. அந்த வகையில் சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டு பிழை படக்குழுவினருக்கு முதல் வாழ்த்துகள்.\nஇந்தப்படத்தை விமர்சனமாக அணுகினால் நிறைய பிழைகளை அடுக்க முடியும். அதனால் இப்படம் சொல்ல வரும் விசயத்தை மட்டும் உள் வாங்கிக்கொள்ளலாம்\nபடித்தால் உயரலாம் என்பது இன்றைய வாழ்வின் நிதர்சனம் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறோம் என்று தெரியவில்லை. ஆனால் படிக்காமல் விட்டால் நாம் எதிர்கொள்ள வேண்டிய இருக்கும் சிரமங்கள் நிறைய. ஏன் என்றால் இனி இது நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் பக்கா டிஜிட்டல் இந்தியா தான். அந்த டிஜிட்டம் உலகில் தாக்குப்பிடிக்க நிச்சயம் கல்வி கட்டாயம். படத்தில் ஒரு பிரதான கதாபாத்திரம் படிக்காமல் ஊர்விட்டு ஊர் போய் பெரிய பணக்காரனாக திரும்பி வரும். அந்தக் கேரக்டரைக் கண்டு மூன்று சிறுவர்கள் இன்ஸ்பையர் ஆகி வெளியூர் சென்று வதை படுகிறார்கள். படத்தில் இதை மிக முக்கியமான ஒன்றாக கருத வேண்டியுள்ளது. ஒரே பாட்டில் பணக்காரன் என்பது போன்ற மாயத்தை சிறுவர்கள் நம்ப வேண்டாம் என்கிறது பிழை.\nமேலும் பெற்றவர்களும் ஆசிரியர்களும் பிள்ளைகளை எப்படி கையாள வேண்டும் என்பதை பழைய பாணியிலே சொல்லி இருக்கிறார் இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா. அவர் சொல்லி இருக்கும் விதம் முக்கியமல்ல..சொன்ன விசயமே முக்கியம் என்பதால் பிழை பிழையாக தெரியவில்லை. இப்படியான படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் இருக்கும் கஷ்டத்தை உணர்ந்தும் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் சேர்க்க வேண்டும் என்றெண்ணம் கொண்ட தயாரிப்பாளர் தாமோதரன் அவர்களுக்கு ஏராளமான பாராட்டுக்கள்\nவெற்றி மகிழ்ச்சியில் “வி1” படக்குழு\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/2019-elections", "date_download": "2020-02-25T22:32:55Z", "digest": "sha1:QJH6C7FOKE7NH6XTJCZBHMHF2W4JETOY", "length": 23215, "nlines": 254, "source_domain": "tamil.samayam.com", "title": "2019 elections: Latest 2019 elections News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஈரானிய படத்தின் தமிழ் ரீமேக்கில் இளையராஜ...\nஅருள்நிதி படத்தை இயக்கும் ...\nஅஜித் இத பண்ணமாட்டார் ; வி...\nசில் ப்ரோ பாட்டுக்கு வடிவே...\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான், டெல்லி...\nநெல்லை: தொடரும் வார்டு வரை...\nடெல்லி தாக்குதல் எதிரொலி: ...\nஎட்டு வழிச்சாலை மாதிரி இப்...\nகோத்தகிரி தீ விபத்து: 12 க...\nகாஞ்சிபுரம்: அரசுப் பள்ளியை பார்வையிட்ட ...\nஅஸ்வினை மாத்துனா வண்டி ஸ்ட...\nசொல்லி அடித்த 'கில்லி' போல...\nவெற்றி கிட்டுமா இந்தியப் ப...\n5G ஆதரவுடன் iQoo 3 அறிமுகம...\n32MP டூயல் செல்பீ; 40MP ட்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\n130 ஆண்டு பாரம்பரிய ஆம்பூர் ஸ்டார் பிரிய...\n16 வயது சிறுவனை திருமணம் ச...\nகிறிஸ்தவ போலி பாதிரிகளை க...\nஅடேய்... எல்லை மீறி போறீங...\n\"எனக்கு கடவுள் கொடுத்த ஆச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இப்படியொரு ஹேப்பி நியூஸ் ...\nபெட்ரோல் விலை: ஹேப்பி நியூ...\nபெட்ரோல் விலை: ஹாலிடே மார்...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: ஏறவும் இல்ல...\nபெட்ரோல் விலை: லைட்டா ஒரு ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nமத்திய அரசின் ECI எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\n5 லட்சம் காவலர் பணியிடங்கள...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nமாஃபியா - நான் சொல்றவர எதுவும் செ..\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nதேர்தல் பேரணியில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி\nஆனாலும் இதுல திமுகவை அதிமுகவால் மிஞ்ச முடியலை...\nநடந்து முடிந்த 2019 மக்களவை தேர்தலில் திமுகவின் செலவினம் 90%மாக அதிகரித்து, அதிமுகவின் செலவினம் 38%மாக குறைந்து இருப்பது தேர்தல் கமிஷனில் சமர்ப்பித்து இருக்கும் தகவல்களில் இருந்து வெளியாகியுள்ளது.\nநீங்கள் வாக்களிப்பதற்காக அரசு எவ்வளவு பணம் செலவு செய்துள்ளது தெரியுமா\n2019ம் ஆண்டிற்கான மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்றுடன் 7 கட்ட வாக்குப்பதிவு பணிகள் முடிந்துவிட்டன. இன்னும் மே -23ம் தேதி வாக்கு எண்ணும் பணிகள் மட்டுமே பாக்கியிருக்கிறது. இந்தாண்டு நடந்த தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்துடன் விவிபேட் என்ற இயந்திரமும் பயன்படுத்தப்பட்டது.\n7 மாநிலங்களில் 51 தொகுதிகளுக்கான 5ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்பட 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளுக்கான 5ம் கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.\n2019 Elections Candidates List: சிவகங்கையில் குழப்பமோ குழப்பம்\nஒவ்வொரு தேர்தலிலும் உற்று நோக்கப்படும் தொகுதிகளில் ஒன்றான சிவகங்கையில் இந்த முறை யார் போட்டியிட உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கும் நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. காங்கிரசில் வேட்பாளரை அறிவிப்பதில் சிக்கல் நீடிப்பதாக கூறப்படுகிறது.\n2019 Elections Candidates List: சிவகங்கையில் குழப்பமோ குழப்பம்\nஒவ்வொரு தேர்தலிலும் உற்று நோக்கப்படும் தொகுதிகளில் ஒன்றான சிவகங்கையில் இந்த முறை யார் போட்டியிட உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கும் நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. காங்கிரசில் வேட்பாளரை அறிவிப்பதில் சிக்கல் நீடிப்பதாக கூறப்படுகிறது.\nLok Sabha Election Jokes: அட... நம்ம மூன்றாம் கலைஞருக்கு இந்த முறை சீட் இல்லையா\nதேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டாகி விட்டது. அனைத்து கட்சிகளும் தங்களது பிரச்சரத்தை துவக்கவுள்ளனர்.\nபாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு; விவரங்கள் உள்ளே...\nஇந்தியா முழுவதும் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தொகுதிகள் சீரமைக்கப்பட்டன. பாராளுமன்ற தொகுதிகள் வாரியாக சட்டமன்ற தொகுதிகள் ப‌ட்டிய‌ல் இங்கே...\nநாடாளுமன்றத் தேர்தல் களத்தில் குதிக்கிறார் ஓபிஎஸ் மகன்\nதேனி மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் செயலாளராகப் பதவி வகித்தவர் தமிழகத்தின் துணை முதல்வர் ஒ. பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார். இவர் தற்போது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவிருக்கின்றார்.\nதமிழகத்திலும் தர்ணா நடந்திருக்க வேண்டும்- கமல்\nமம்தா பானர்ஜி தர்ணா மேற்கு வங்கத்தில் நடத்தியதைப் போல தமிழகத்திலும் தர்ணா நடந்திருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை. அவ்வளவு அழுத்தம் மேலிருந்து வருவதை சுயமரியாதையுள்ள எந்த அரசும் இதுபோன்ற அழுத்தத்தை ஏற்றுக்கொள்ளாது என்றார் கமல்.\nமோடி அரசு நாட்டை அழித்துவிட்டது- மம்தா காட்டம்\nமோடி அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. மோடி அரசில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன; மோடி அரசு நாட்டை அழித்துவிட்டது என கொல்கத்தா மாநாட்டில் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.\n2019 தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற இப்படியெல்லாமா பண்ணுவாங்க..\n2019ம் தேர்தலில் பிரதமர் மோடியையும் பா.ஜ., வையும் வெற்றி பெற வைக்க கோரி அவரது ஆதரவாளர்கள் தங்கள் வீட்டு திருமண பத்திரிக்கையில் மோடிக்கு வாக்களிக்க கேட்டு அச்சிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது பெரும் வைரலாக பரவி வருகிறது.\n2019 Elections: நாடாளுமன்ற தோ்தலில் போட்டியிட மாட்டேன் – சுஷ்மா அறிவிப்பு\nகடந்த 2016ம் ஆண்டு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் அடுத்து வரும் நாடாளுமன்ற தோ்தலில் போட்டியிடப்போவதில்லை என்று சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்துள்ளாா்.\n2019 தேர்தலுக்குப் பிறகு ராகுலை தொலைநோக்கி வைத்து தான் தேட வேண்டும் - அமித்ஷா பேச்சு\n2019 தேர்தலுக்குப் பிறகு ராகுலை தொலைநோக்கி வைத்து தான் தேட வேண்டும் - அமித்ஷா பேச்சு\n2019 தேர்தலுக்குப் பிறகு ராகுலை தொலைநோக்கி வைத்து தான் தேட வேண்டும் - அமித்ஷா பேச்சு\nVideo : அடுத்த 50 ஆண்டுகளுக்கு பாஜக., ஆட்சி தான் - அமித்ஷா உறுதி\nவாக்குச் சீட்டு முறை வேண்டுமா அப்படினா தேர்தலையே புறக்கணிக்கலாமே - ராஜ் தாக்கரே\nதேர்தலை புறக்கணிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும் ராஜ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.\nஅனைத்துக்கட்சிகளுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனை\nஅடுத்த ஆண்டு மக்களவை தோ்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்த உள்ளது.\nதோ்தல் பிரசாரத்திற்காக தயாராகும் பிரத்யேக வாகனங்கள்\n2019 நாடாளுமன்ற தோ்தல் விரைவில் வரவுள்ளதைத் தொடா்ந்து தற்போது இருந்தே ஆந்திராவில் பிரசாரத்திற்கு பயன்படுத்தும் வகையில் பிரத்யேக வாகனங்கள் தயாராகி வருகின்றன.\nடெல்லியில் வன்முறையாளர்களை கண்டவுடன் சுட உத்தரவு\nகுட்பை இந்தியா... அமெரிக்கா புறப்பட்டார் அதிபர் ட்ரம்ப்\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான், டெல்லி வன்முறைக்கு 10 பேர் பலி... இன்னும் பல முக்கியச் செய்திகள்\n#MegaMonster:ஜெய்பூரின் அழகை Galaxy M31-மொபைல் கேமராவால் கொள்ளையடித்த அர்ஜுன் கபூர்\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான்: கலவரத்துக்கு மத்தியில் களைகட்டிய ஜனாதிபதி மாளிகை\nடெல்லி தாக்குதலை எதிர்த்து நெல்லையில் எஸ்.டி.பி.ஐ போராட்டம்..\nதேசிய கீதம் பாடச்சொல்லி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்..\nநெல்லை: தொடரும் வார்டு வரையறை குழப்பம் - உள்ளாட்சித் தேர்தல் எப்போது\n12.67 லட்சம் பேருக்கு வேலை கிடைச்சிருக்காம்\nமிக்ஸியை இப்படி வெச்சிருந்தா ரிப்பேர் ஆகி தொல்லை தராதாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/bomb-blast-in-chennai-ritchie-street-119101000036_1.html", "date_download": "2020-02-25T23:04:33Z", "digest": "sha1:5AOPR5IQ3KF33VPAIQWI63BUAWJWX3YN", "length": 10362, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "பட்டபகலில் வெடிகுண்டு தாக்குதல்: சென்னையில் பரபரப்பு!! | Webdunia Tamil", "raw_content": "புதன், 26 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபட்டபகலில் வெடிகுண்டு தாக்குதல்: சென்னையில் பரபரப்பு\nசென்னையில் பட்டபகலில் ரிச்சி தெருவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை ரிச்சி தெருவில் அரிவாளால் வெட்டியும் நாட்டு வெடிகுண்டு வீசியும் ரவுடியின் மனைவியை கொல்ல முயற்சி மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 6 பேர் கொண்ட ரவுடி கும்பல்.\nசீன அதிபர் வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பட்டப்பகலில் நடந்துள்ள சம்பவம் போலீஸாருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.\nகொலை முயற்சியி ஈடுப்பட்டு தப்பி ஓடிய 6 பேர் சேர்ந்த கும்பலலுக்கு போலீஸார் வலை வீசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n”இப்படி உலக தலைவர்கள் ���ந்தால் தமிழ்நாடே சுத்தமாகி விடும்”..கேலி செய்கிறாரா நீதிபதி\nசீன அதிபர் வருகிறார், சாலை பயணிகள் ”Take diversion”..\nசீன அதிபர் வருகை எதிரொலி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு – தந்தையின் ஜாமீன் மனு தள்ளுபடி \nசிசிடிவியை பார்த்ததும் தெறித்து ஓடிய கொள்ளையன் – வைரல் வீடியோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/jews-sivasami/2018/nov/01/11-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F-3030762.html", "date_download": "2020-02-25T21:56:49Z", "digest": "sha1:7RQOX6T3CCSV5OKND7WFKH3MZXCLFBG2", "length": 25382, "nlines": 166, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு சாளரம் ஜீவ்ஸ் சிவசாமி\nBy ஜே.எஸ். ராகவன். | Published on : 01st November 2018 10:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவாக்கிங் போய்விட்டுத் திரும்பிவந்த பஞ்சாமி, குஷி மோடில் இருந்தார். ‘அடேய், சிவசாமி விருந்து புறத்ததான்னு ஆரம்பிக்கிற ஒரு குறள் ஒண்ணு உண்டு இல்லே விருந்து புறத்ததான்னு ஆரம்பிக்கிற ஒரு குறள் ஒண்ணு உண்டு இல்லே அதுக்கு மேல சொல்லத் தெரியாது. வரதராவ்சார் ஸ்கூல்லே படிச்சது’.\n‘ஆமாண்ணா. அதிகாரம் 9. குறள் எண் 82. ‘விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று.’ அமிர்தமா இருந்தாலும், திண்ணையிலே இருக்கிற விருந்தாளிக்குக் கொடுக்காம தானே டபக்குனு முழுங்கக் கூடாதுங்கிறது சாராம்சம்’.\n‘அப்படி எத்தனை பேருக்குச் செய்ய மனசு வரும்டா\n‘அந்தப் புள்ளிவிவரத்தை யாரும் சொன்னதா தெரியலே அண்ணா’.\n ஒரு பேச்சுக்குச் சொன்னேன். நம்ம மாளிகைக்கு அடிக்கடி வந்துபோற விருந்தாளிகளுக்கு உன்னை மாதிரி யாராலேயும் சலிக்காம சேவை செய்ய முடியாது. சிவசாமி இல்லாம. ஒரு ராமசாமியோ, சின்னசாமியோ, கோவிந்தசாமியோ இருந்திருந்தா இப்படி ஒரு நல்ல பேரு எனக்கு வந்திருக்காது’.\n‘கட்டாயம் வந்தருக்காது, அண்ணா. இதைவிட இன்னும் நல்ல பேரா வந்திருக்கும்’.\n‘சிவசாமி. நீ ரொம��ப அடக்கமானவன்டா. ‘விருது விரும்பா மாமணி’ன்னு பட்டம்கூட உனக்குக் கொடுக்கலாம்’.\n‘கேலி பண்ணாதீங்க அண்ணா. உள்ளே சார் காதிலே விழப்போறது’.\nபஞ்சாமி திகைத்தார். ‘உள்ளே சாரா யாரு அந்த சாரும் மோரும் யாரு அந்த சாரும் மோரும்\n‘அண்ணா, நீங்க வாக்கிங் போயிருந்தபோது குமாரசாமி சார் வந்தார். உங்க உறவாமே\n அவர் எங்கடா இப்போ வந்தார் இப்படி தடால்னு வரது என்ன பழக்கம் இப்படி தடால்னு வரது என்ன பழக்கம் டிட்லி புயல் எல்லாம்கூட மெட் ஆபீசிலே தகவல் குடுத்துட்டுதானே இப்போலாம் வரது’.\n‘போன் பண்ணணும்னு நினைச்சாராம். ஆனா. போனை டாப் அப் பண்ண முடியலையாம்’.\n‘அவர் ஏதோ காட்டாங்கொளத்தூரிலோ, குமணஞ்சாவடியிலோ ஒரு முதியோர் இல்லத்திலே இருக்கார் இல்லியா\n‘ரெண்டும் இல்லே, அண்ணா. ஸ்ரீபெரும்புதூர் பக்கத்திலே ஒரு ஹோம்லே இருக்கார். தனி அறை, டைனிங் ஹால், உயர்தர சைவ சாப்பாடு, கேபிள், மருத்துவர், நர்ஸ், வாக்கிங் ஸ்டிக், பொடி டப்பா, பரமபத சோபான படம், தாயக் கட்டை, பல்லாங்குழி, பெரிய எழுத்திலே அச்சான புஸ்தகங்கள், கேரம் போர்டு, செஸ்ஸுனு பற்பல சிறப்பு வசதிகளும் உண்டாம்’.\n‘அதை எல்லாம் விட்டுட்டு இங்கே ஏண்டா வந்தார்’ என்று கேட்ட பஞ்சாமிக்கு, சீரியல்களிலே வர பாத்திரம் மாதிரி, ‘நானே சொல்றேன்னு’ குமாரசாமி சொல்லிக்கொண்டே என்ட்ரி கொடுத்தார்.\n‘டாக்டர் பஞ்சாமி சார், சும்மா சொல்லக் கூடாது. வேற்றுக்கிரக ஆசாமி மாதிரி திடீர்னு வந்திறங்கிட்டேன். காரணம், ஆசைதான். என்ன ஆசை இந்த விசை தீபாவளியை வெளியிலே எங்கயான கொண்டாடணும்தான். வருஷக்கணக்கா ஹோம்லே கொண்டாடி அலுத்துப்போச்சு. அதான் இங்கே வந்தேன். அங்கே பாதுஷாலே கெரஸின் வாசனை வரும்’.\nகுமாரசாமி மேலும் சொன்ன விவரங்கள் பின்வருமாறு: அவருடைய ஒரே பையன் சம்பத்து, கனடாவிலே மனைவி மக்களோட இருக்கானாம். உலக வரைபடத்திலே இந்தியா கிழக்காலயா மேற்காலயாங்கறதை எப்பவோ மறந்துபோயிட்டானாம்.\n‘குமாரசாமி, உங்க ஒய்ஃப் எங்க இருக்கா\nபஞ்சாமி கேட்ட கேள்வியால் ஒரு கணம் முழித்தார். ‘அவளைப் பத்தி கேக்காதீங்கோ டாக்டர். உங்களுக்குப் புண்ணியமாப் போகும்’. புண்ணியம் சேர்த்துக்கிறதுக்கு இப்படியும் வழி இருக்கான்னு பஞ்சாமி வியந்து அந்தக் கேள்வியைத் தொடராமல் விட்டார்.\nகுமாரசாமி பேச்சை மாற்றினார். ‘டாக்டர், சார். உங்க வீடு சூப்பரா இருக்கு. அட்டாச்டு பாத்ரூமோட நான் இருக்கிற அறை படு சௌகர்யம். கார்த்தாலே டிபன், ரவா தோசை, சின்ன வெங்காய சாம்பார்னு சிவசாமி சார் சொன்னார். இதோ குளிச்சுட்டு வந்துடறேன். டாண்ணு எட்டு மணிக்கு ஹோமிலே டிபன் சாப்பிட்டுப் பழக்கம்’.\nபஞ்சாமியும் சிவசாமியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.\n‘அண்ணா, இந்த தீபாவளிக்கும் நீங்க புது டிரஸ் வாங்கிக்கலையே\n பீரோ பூரா அடுக்கடுக்கா சரிகை, மயில்கண் வேஷ்டி, அங்கவஸ்திரங்கள் நல்லி, போத்திஸ், சுந்தரி, ரங்காச்சாரி பையோட எடுக்காம இருக்கு. எல்லாம், குடும்ப விசேஷங்களுக்கு வந்தது. நீயும் அதே கதையைத்தான் சொல்றே. ஆனா இந்த குமாரசாமி வந்திருக்காரே. அவர் கங்கா ஸ்நானம் பண்ணிக் கோடி கட்டிக்க புதுசு வாங்க வேண்டாமா\nதீபாவளி விடியற்காலை. உள்ளூர் நாகஸ்வரக்காரர் தூக்கத்தில் எழுப்பி அழைத்துவந்த அப்பரென்டிஸ் மேளக்காரரின் மேதாவிலாசத்தோடு வழங்கிய ஒரு பாஷாங்க ராகத்தைக் கேட்டு, பஞ்சாமி முகத்தைச் சுளிச்சார்.\n‘சிவசாமி, வாத்தியத்தை நிறுத்தினா காசு குடு. இல்லாட்டி வேண்டாம். அதுக்கு ஒரு பழமொழி உண்டு இல்லே\n‘ஆமாண்ணா கால் காசு குடுத்து ஆடச்சொன்னா அரைக்காசு குடுத்து நிறுத்தச் சொன்னாளாம். அப்படி இருக்கு வாசிப்பு’.\nஎண்ணெய் ஸ்நானம் முடித்துவந்த குமாரசாமிக்கு, மஞ்சள் தடவி வைத்திருந்த வேஷ்டி, துண்டு, அரைக்கைச் சட்டையை சிவசாமி எடுத்துக்கொடுக்க, பஞ்சாமி, ‘ஹாப்பி தீபாவளி’ என்று சொல்லி நீட்டினார்.\nகுமாரசாமி பதறினார். ‘என்ன இது எனக்கு புது டிரெஸ்ஸா\n‘இதை ஸ்பான்ஸர் பண்ணினது உங்க ஒய்ப் பத்மாவதி\n அவ எங்கே இங்கே வந்தா\n’ என்று குரல் கொடுத்துக்கொண்டு, இரண்டாவது கெஸ்ட் ரூமைத் திறந்துகொண்டு பத்மாவதி வந்தாள்.\n‘என்ன இது துரும்பா இளைச்சுட்டேள்’ மனைவியின் கரிசனத்தைக் கண்டு குமாரசாமி புது அரிசியாக நெகிழ்ந்தார்.\n‘மாமி, உங்க மாமா வாங்கிக்கொடுத்த புடவை ரவிக்கை இதோ’ என்று மாமியிடம் சிவசாமி ஒரு பையைக் கொடுத்தான்.\n‘குமாரசாமியும் பத்மாவதியும் திகைத்து நிற்க, திகைப்பில் பஞ்சாமியும் சேர்ந்துகொண்டார். இருந்தாலும், சிவசாமியின் சிக்னலைப் புரிந்துகொண்டு, அவனைப் பின்தொடர்ந்து மாடிக்குப் போனார்.\n பி.சி.சொர்க்கார் மாஜிக் ஷோவிலே ஒவ்வொரு பெட்டியைத் திறந்துகொண்டு வரா மாதிரி, ரூமைத் திறந்து ரா���்திரி குமாரசாமி வந்தார். இப்போ காலம்பற அடுத்த ரூமைத் திறந்துண்டு அவரோட தர்மபத்தினி பத்மாவதி வரா என்னடா நடக்கிறது இங்கே\n‘அண்ணா, கடைசி சீன்லே போலீஸ் வரா மாதிரி வர சந்தேகத்தைக் கிளியர் பண்ணிடறது என்னோட தலையாய கடமை. விஷயம் என்னன்னா, குமாரசாமி சாருக்கும், அவர் வீட்டு மாமிக்கும் ரெண்டு வருஷமா கசமுசா. ஒரு தீபாவளியின்போது, குமாரசாமி வாங்கிண்டு வந்த புடவையை மாமி தூர விசிறி எறிஞ்சுட்டாளாம். காரணம் அந்தப் புடவையை மாமியோட ஜன்ம விரோதி, எதிர்வீட்டு லேடி, ‘இதை வாங்கிண்டு போங்கோன்னு’ போத்திஸ்லே பார்த்து பரிந்துரை பண்ணிச் சொன்னாளாம். பதில் மரியாதையா, குமாரசாமி சாரும் தன்னோட வேஷ்டி பையை வீசி எறிஞ்சாராம். இதான் சினாரியோ. சண்டை முத்தி, பிரிஞ்சு, தலைக்கு ஒண்ணா தனித்தனியா ஹோமைப் பிடிச்சு இருந்திருந்த கதையை குமாரசாமி சார் போன வாரம் என்கிட்டே போன்லே சொல்லி ரொம்ப வருத்தப்பட்டார். நான்தான் வருத்தப்படாதீங்கோ, நரகாசுரன் உங்களைச் சேர்த்து வைப்பார் பாருங்கோன்னு சொன்னேன்’.\n‘இதெல்லாம் எனக்குத் தெரியவே செய்யாதேடா ‘மீடூ’ மேட்டர் மாதிரி ஒவ்வொண்ணா வெளியிலே வரது’.\n‘காரணம் இருக்கு அண்ணா. தீபாவளி டிரஸ்ஸாலே தகராறு வந்து ரெண்டு பேரும் பிரிஞ்சுது தப்புன்னு தெரிஞ்சும், யார் மொதல் காலை எடுத்துவைக்கிறதுன்னு ஒரு ஈகோ. நான்தான் மாமிக்குத் தெரியாம குமாரசாமி சாரையும், அவருக்குத் தெரியாம மாமியையும் டைம் கேப் குடுத்து வரவழைச்சேன். அப்புறம் நடந்ததுதான் உங்களுக்குத் தெரியுமே. அவருக்கு, வீட்டு ஸ்டாக்கிலேருந்து துணிமணிகளை எடுத்துக் கொடுத்துட்டேன். மாமிக்கு, அரக்கு கலரிலே மைசூர் சில்க் புடவை, மேட்சிங் ரவிக்கை வாங்கிண்டு வந்துட்டேன். அந்த அந்தப் பைகளிலே ஒருத்தருக்கு ஒருத்தர் குடுத்த மாதிரி ஸ்டிக்கர் எழுதி ஒட்டிட்டேன்’.\nபஞ்சாமி, சிவசாமியை சுட்டெரிப்பதுபோலப் பார்த்தார். ‘அதிகப்பிரசங்கின்னுதானே திட்டப்போறேள். அண்ணா, ஆனா நானே தன்னிச்சையா செய்யலே\n‘பின்னே கதை, வசனம், டைரக்ஷன் எல்லாம் யாருடா\n‘இல்லை காமாட்சி மாமி. போன் பண்ணி என்னைச் செய்யச் சொன்னார். பத்மாவதி, காமாட்சி மேடத்தோட பால்யத் தோழியாம்’.\nவெளிநாட்டுச் சதி மாதிரி, தன் மனைவி காமாட்சிதான் அமெரிக்காவிலிருந்து சிவசாமியை இயக்கி இருக்கிறாள் என்று அறிந்த பஞ்சாமி திகைத்தாலும், கூடைப் பாம்பாக அடங்கினார். காமாட்சி ஹைனஸ் மேட்டர் ஆச்சே\n பார்வதி பரமேஸ்வரனா குமாரசாமியும், பத்மாவதியும் பண்டிகை அன்னிக்கு வந்திருக்கா. நன்னா கவனிச்சுக்கோடா’ என்றார், மீசை இல்லாத காரணத்தால் மண் படாமல்.\nசில தீபாவளி வெடிகள் சுர்ரென்று சீறினாலும், கடைசி நிமிடத்தில் புஸ்ஸென்று அடங்கிடற மாதிரிதான் இதுவும் என்று சிவசாமிக்குத் தோன்றியது.\n‘அப்படியே செஞ்சுப்புடறது அண்ணா’ என்றான், அடக்கத்துடன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n7. காது கிழிஞ்சுது போ\nஜே.எஸ். ராகவன் ஜீவ்ஸ் சிவசாமி பஞ்சாமி தீபாவளி JSRghavan jews panchami sivasami diwali deepavali\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nதாஜ் மகாலைப் பார்வையிட்டார் டிரம்ப்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/international/trump-says-that-the-deserve-for-peace-nobel-price", "date_download": "2020-02-25T22:35:16Z", "digest": "sha1:AKIXHUKB32NU2P3UOE7XODUEX3QUEMLA", "length": 8279, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "`ஒபாமாவுக்கு நோபல் தருவீங்க, எனக்கு தரமாட்டீங்களா?’ - அதிபர் ட்ரம்பின் வேதனை | Trump says that the deserve for peace Nobel price", "raw_content": "\n`ஒபாமாவுக்கு நோபல் தருவீங்க, எனக்குத் தரமாட்டீங்களா’ - அதிபர் ட்ரம்ப்பின் வேதனை\nபாகிஸ்தான் செய்தியாளர்கள் தொடர்ச்சியாக ட்ரம்ப்பிடம் காஷ்மீர் விவகாரம் தொடர்பாகக் கேள்வி எழுப்பி வந்தனர். ஒருகட்டத்தில் அவர்களின் கேள்விகளால் அப்செட் ஆனார் ட்ரம்ப்.\nஉலகின் மதிப்புமிக்க பரிசாக நோபல் விருது பார்க்கப்படுகிறது. அதிலும் வெவ்வேறு துறைகளுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டாலும் அமைதிக்கான நோபல் பரிசைப் பெறப் போவது யார் என்பதில் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவுவது வாடிக்கை. 2009-ம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nஇந்நிலையில், இது தொடர்பாகத் தற்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ட்ரம்ப், இம்ரான் என இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர், `பல ஆண்டுகாலமாக இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவிவரும் எல்லைச் சிக்கலை நீங்கள் தீர்த்து வைத்துவிட்டால் உங்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கலாம்' என்றார்.\n`பாகிஸ்தானை நம்புகிறேன்; காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம்’ - சொன்னதையே சொல்லும் ட்ரம்ப்\nஇதற்குப் பதிலளித்த ட்ரம்ப், ``எனக்கு பல்வேறு விஷயங்களுக்காக நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஆனால். அதற்கு அவர்கள் நியாயமான முறையில் தேர்வை நடத்த வேண்டும். ஆனால், அப்படிச் செய்ய மாட்டார்கள். அவர்கள் ஒபாமா அதிபர் ஆனதும் அவருக்கு ஒரு நோபல் பரிசை அளித்தர்கள். அவருக்கு ஏன் அந்தப் பரிசை தந்தார்கள் என்பது அவருக்கே தெரியாது. இந்த ஒரு விஷயத்தில் மட்டும் நான் அவருடன் உடன்படுவேன்” என்றார்.\nபாகிஸ்தான் செய்தியாளர்கள் தொடர்ச்சியாக ட்ரம்ப்பிடம் காஷ்மீர் விவகாரம் தொடர்பாகக் கேள்வி எழுப்பி வந்தனர். ஒருகட்டத்தில் அவர்கள் கேள்விகளால் அப்செட் ஆன ட்ரம்ப், ``இதுபோன்ற பத்திரிகையாளர்களை நான் விரும்புவேன். இந்தப் பத்திரிகையாளரை மிகவும் விரும்புகிறேன். நீங்க இம்ரான் கானின் அணியில் இருக்கிறீர்களா. நீங்கள் என்ன நினைத்துப் பேசுகிறீர்கள் என்பதைச் சொல்கிறீர்களா, அதை ஒரு அறிக்கையாகக் கொடுக்கச் சொல்லட்டுமா” என்றவர் இம்ரான் கானை பார்த்து, ``இதுபோன்ற நபர்களை நீங்கள் எங்கே கண்டுபிடிக்கிறீர்கள்.. இவர்கள் அபாரமானவர்கள்” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/infographics-of-senior-citizens-and-medical-expenses", "date_download": "2020-02-25T21:46:14Z", "digest": "sha1:MSXH5CTM4F6UUXDY255T6TARSBAYJCXY", "length": 7230, "nlines": 141, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 20 October 2019 - மூத்த குடிமக்களும் மருத்துவச் செலவுகளும்! | Infographics of Senior citizens and medical expenses", "raw_content": "\nசேமிப்பு... செலவு... கடன்... முதலீடு... இன்றைய இளைஞர்கள் எப்படி\nவீட்டுக்கடன் இ.எம்.ஐ... சுமையைக் குறைக்கும் ஈஸி ஃபார்முலா\n - பணப்புழக்கம் அதிகரிக்க செலவு செய்யுங்கள்\nபொருளாதார மந்தநிலை... மோடி அரசுதான் காரணமா\nசர்வதேசப் போட்டிக் குறியீடு... 10 இடங்களைத் தவறவிட்ட இந்தியா\nபிசினஸ் செய்தாலும்... எதிர்காலத் தேவைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\nஎம்.ஆர்.டி.டி மோசடி... செலுத்திய பணம் திரும்பக் கிடைக்குமா\nதமிழக அரசின் இ-கவர்னன்ஸ்... கோயில் சிலைகள், ஏரிகளைக் காக்கும் ஐ.ஓ.டி தொழில்நுட்பம்\nஉடலை இயக்கும் மனம்... வெற்றிக்கு உதவும் சைக்கலாஜிக்கல் ஆயுதம்\nதமிழகக் கூட்டுறவு வங்கிகள்... பாதுகாப்பாகச் செயல்படுகின்றனவா\nஎன் பணம் என் அனுபவம்\nமூத்த குடிமக்களும் மருத்துவச் செலவுகளும்\nஹெல்த் இன்ஷூரன்ஸ்... புதிய விதிமுறையால் பாலிசிதாரர்களுக்கு என்ன லாபம்\nவீடு கட்டும்போது... எவ்வளவு காலி இடம் விட வேண்டும்\nசீர்திருத்தங்களைச் செய்யாவிட்டால் வளர்ச்சி இருக்காது\nஷேர்லக்: வருமான வீழ்ச்சி... ஸ்டீல் பங்குகள் உஷார்\nகம்பெனி டிராக்கிங்: நாட்கோ பார்மா லிமிடெட்\nநிஃப்டியின் போக்கு : டெக்னிக்கல் முடிவுகள் அடிக்கடி செயல்படாமல் போகலாம்\nமிட்கேப் ஃபண்டுகள்.... லாபம் பார்க்கும் உத்திகள்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - பொருளாதார வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் கண்டுபிடிப்புகள்\n மெட்டல் & ஆயில் - சந்தை நிலவரம்\n அக்ரி கமாடிட்டி - சந்தை நிலவரம்\nமூத்த குடிமக்களும் மருத்துவச் செலவுகளும்\nமருத்துவ அவசரநிலைகளில் உங்களுக்கு நிதி உதவி செய்வது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naarchanthi.wordpress.com/tag/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-02-25T21:24:20Z", "digest": "sha1:ELN5GI24D45NRNIRYX2QQW2JQZFUNOKR", "length": 29655, "nlines": 478, "source_domain": "naarchanthi.wordpress.com", "title": "எஸ் ராமகிருஷ்ணன் | நாற்சந்தி", "raw_content": "\n || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << ~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்\nPosts tagged ‘எஸ் ராமகிருஷ்ணன்’\nநாற்சந்தி கூவல் – ௯௪ (94)\nபடிக்க நேரம் தேடுவதன் சிரமமும் சுவையும் பட்டால் தான் புரியும், அனுபவித்து அறிய முடியும். வாழ்க்கை ஓடுதோ இல்லையோ. காலம் மட்டும் தனது கடனை சரிவர செய்து வருகிறது. எதற்க்கு இப்படி பூர்வாங்க பீடிகைககள் எல்லாம் என த��ர்சிதர்வாள் கேட்க்கிறார். எழுதுவதைவிட வாசிக்கவே அதிக நெரம் செலுத்த ஆசை, செய்தும் வருகிறேன் என்பது என் நம்பிக்கை. நாளிதழ், வார இதழ், புத்தகம், இணையம், மின் புத்தகம், செவி நுகர் புத்தகம் என வாசிக்கதான் எத்தனை வசதிகள். என் இனபத்தை உங்களுடன் பகிர்த்துக் கொள்ளப் (கொல்லப்) போகிறேன். படிக்க சுட்டிகளோ, புத்தக இணைப்போ தந்துவிடிகிறேன். (பணச்) செலவில்லாமல் படிப்பதுவும் ஒரு சாமர்த்தியம் தான். வெள்ளி இரவு உங்களுக்கு என் விருந்து.\nராவ் பகதூர் திரு. சம்பந்த முதலியார் எழுதிய நூல். யார் இந்த தீட்சிதர் என்று இப்போது யாருக்கும் தெரியாது. (கும்பகோணத்தில் 1886சில் தனது உலக வாழ்க்கையை முடித்தார் என் நூல் சொல்கிறது). தெனாலிராமன் பரம்பரையில் வந்து, ஆங்கில ஆட்சி காலத்தில் வாழ்ந்த சாமர்த்தியவான். தனது நுன்மதியினால் (Presence of Mind) தீட்சிதர் செய்யும் லீலைகள் தான் அடிநாதம். 28 கதைகள், 50 பக்கங்கள். எந்த வரிசையில் வேணாலும் கதைகளை வாசிக்கலாம். நகைச்சுவை நிறைந்த நூல். 1940 காலங்களை செவ்வனே படம் பிடிக்கிறது. சமீபத்தில் (மிக வேகமாக) வாசித்த ஒரே மின் நூல்.\n>>>>படிக்க / சேமிக்க சொடுக்கவும்<<<<\nஎஸ் ராமகிருஷ்ணன் எழுதிய : மகாபாரதம் வாசிப்பது எப்படி நல்ல ஆராய்ச்சி கட்டுரை, பாரத கதையை வாசிக்க விருப்பமா, இதை முதலில் படிங்க… மஹாபாரத புத்தகள் பற்றியா பட்டியலும் உள்ளது\nகதிர்மதியம் போல் முகத்தான் http://solvanam.com/p=28771 செமையான ஒரு திரில்லர் நாவல் படித்த Effect p=28771 செமையான ஒரு திரில்லர் நாவல் படித்த Effect என்ன என்ன எல்லாம் உலகத்துல நடக்குது…. சுஜாதாதேசிகன் எழுதிய கட்டுரை. சுவாரசியம் கூட்டும் பாணி. இது போல சம்பவங்கள் இன்னும் நடந்து வருகின்றன. (சொல்வனம் இதழில் வெளிவந்தது.)\nசித்ராக்குட்டி – எஸ்.ஸ்ரீதுறை நீங்களும் நல்லா அனுபவிப்பீங்க. இயல்பான கதை.\nஜெயமோகன் தளத்தில் வந்த (பெரிய) சிறுகதை : பூ – எழுதியது போகன் மலையாள வாசம் கலந்த கதை. ”விசுவாசமும் வேணம் மருந்து பாதி விசுவாசம் பாதி.விசுவாசக் குறைவுதான் பெரிய பாவம் .” எழுதியவர் மருத்தவர் எனக் கேள்விப்பட்டேன்.\nநேரமும் நகரங்களும் எண்களும் கொண்ட சிறுகதை புதிதாக இருந்தது, பிடித்தும் இருந்தது. (இதுவும் சொல்வனம்)\nஇசை பற்றி ஒரு குட்டி பத்தி எழுதி இருந்தேன், அதற்கு ஒரு தம்பியும் வந்துள்ளான் -> Ph’Ojas வடிவில் “ திசையெங்கும் இசை “. அ���்த பதிவில் நானே எழுதிய ஒரு வார்த்தை :\nஒலிந்து = ஒலியுடன் இயந்து \nஎம்,எஸ் அம்மாவின் சகுந்தலா படத்தின் பாடல்கள் கிடைத்து, ஆஹா எழுத வார்த்தைகளே இல்லை, இன்னும் பலமுறை கேட்டு விட்டு சொல்கிறேன்.\nஸ்டார்ட் விஜயில் – எம் எஸ் அம்மாவின் நினைவாக காற்றின் குரல் என்னும் நிகழ்ச்சி வந்தது. நீங்களும் பாருங்கள்.\nஇன்று அதிகம் முனுமுணுத்த பாடல் வரிகள் :\nநிர்மலா யமுனா நதியில் நீராடி…\n#கல்கி #எம்.எஸ் #மீரா (கேட்க்க சொடுக்கவும்)\nபரிபாஷை என்றால் ஒரு பொருளையோ கருத்தையோ குறிப்பிடுவதற்கு வழக்கத்தில் உள்ள சொல்லையோ சொல் தொடரையோ உபயோகிக்காமல் வேறு சொல்லையோ, சொல் தொடரையோ உபயோகித்து மறைமுகமாகக் குறிப்பிடுவது என்று பொருள். பரிபாஷை எல்லாத்துறையிலும் உண்டு. ரஸாயனம், வியாபாரம், தரகு எல்லாவற்றிலும் உண்டு. “ஆக்வா’ என்றால் நமக்குப் புரியாது. விஞ்ஞானி ஜலம் என்று அறிவான். சமையல்காரர்கள் பேசிக் கொள்ளும்போது சூலம், பஞ்சா என்ற வார்த்தைகள் அடிபடும். சம்பளம் மூன்று ரூபாய், ஐந்து ரூபாய் என்று பொருள்\nதங்கள் தங்கள் சாமானுக்கு வியாபாரிகள் விலாசம் போட்டிருப்பார்கள். விலாசம் என்றால் விலை. 11091 என்று போட்டிருந்தால் சில எண்களை ஒதுக்கிவிட்டால் அதுவே அந்தச் சாமானின் விலையாகும். எந்த எண்ணை ஒதுக்க வேண்டும் என்பது அந்தக் கடையின் பரிபாஷை ரகசியத்தைச் சேர்ந்தது. சில சமயம் எண்களுக்குப் பதிலாக எழுத்துகளை விலாசமாக உபயோகிப்பதுண்டு. மாட்டு வியாபாரி, நகை வியாபாரி முதலியவர்கள் கம்பளிக்குள் விரலைத் தொட்டு விலை பேசுவதை நாம் பார்த்திருக்கலாம். இங்கே விரல்கள் பரிபாஷை.\nகோயில்களில், குறிப்பாக பரிபாஷை மிகுந்தது வைணவ ஆலயங்களே. அதிலும் ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள அளவுக்கு வேறு எந்தக் கோயிலிலும் பரிபாஷைகள் இல்லை.\nஇங்கு அரவணை என்ற ஒரு சொல் ஒரு வகைப் பிரசாதத்தைக் குறிப்பிடும். இராக்காலத்தில் அரங்கர் சந்நிதியில் நைவேத்யம் ஆகும். இது ஆதி சேஷனுக்காக ஏற்பட்டது. அதனால் அரவணை என்ற பெயர் போலும். ஆராதனைக் காலங்களில் உபயோகிக்கப்படும் பொருள்களுக்கும் பரிபாஷைப் பெயர்கள் உண்டு. “ராமானுஜனை எடு’ என்றால் தீபக்கால் எடுக்க வேண்டும். “கரைசல் கொடு’ என்றால் சந்தனம் கொடுக்க வேண்டும். “மிலாக்கா வாங்கி வா’ என்றால் கொட்டாரத்திலிருந்து சந்தனக் கட்டை வாங்கி வர வேண்டும். “பவழக் காப்பு’ என்றால் புளி கொண்டு வர வேண்டும். “வகைச்சல்” என்றால் மாலை “ஈரங்கொல்லி’ என்றால் கோயில் சலவைக்காரனுக்குப் பரிபாஷைப் பெயர்\nகோயிலில் உள்ள திருப்படிகத்திற்குச் சுந்தரபாண்டியன் என்று பெயர். பாண்டிய நாட்டரசன் சுந்தரபாண்டியன் அரங்கனிடம் அளவுக்கு மிஞ்சி ஈடுபட்டவன். கோயிலை ஆதியில் தங்கமயமாக்கினான் என்று சரித்திரம் சொல்லுகிறது. தினசரி பூஜைக்கு இன்றியமையாத படிகம் சுந்தரபாண்டியன் என்ற பெயரால் வழங்குகிறது.\nஅரங்கர் கோயில் உற்சவமூர்த்திக்கு நம்பெருமாள் என்று பெயர் கர்ப்பகிரஹத்தில் – நம்பெருமாள் பூபாலராயன் மீது வீற்றிருக்கிறார். சிம்மாசனத்துக்குப் பரிபாஷை பூபால ராயன்\n-> “ந.பிச்சமூர்த்தி கட்டுரைகள்” என்ற நூலில் “பரிபாஷை’ என்ற கட்டுரையில் ந.பிச்சமூர்த்தி.\nகவிவாணன் எழுதியது, மெழுகுவத்தி பற்றி\nஉன்னத உணர்வுகளை சொல்லும் லாவண்யா அவர்களின் கவிதை அட்டகாசம் :\nபுலவர் கீரன் பேசிய கம்ப ராமாயணம் தொடர் சொற்பொழிவு. ஏழு நாட்கள் அமெரிக்காவில் பேசியுள்ளார். துல்லியமான வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 21க் கோப்பைகள் உள்ளன. நான் இப்போது கேட்ப்பது. என்னமா பேசுறார்… ஆழமான உணர்வுகள் மற்றும் வாசிப்பு. சிரிப்பு வெடிகளுக்கு பஞ்சமே இல்லை. திரு என் சொக்கன் பகிர்ந்துக் கொண்ட சுட்டி.\nயோசித்து பார்க்கும் போது சரி எனவேப்பட்டது, வாழ்க்கை பாதையில் தான் எத்தனை நண்பர்கள். காரியம் கருதி, இடம் கருதியும் நட்பு மலர்கிறது, சீக்கிரம் வாடவும் செய்கிறது, மறக்கவும் படுகிறது. ஆனாலும் வாழக்கை சிறக்க என தோன்றும் நண்பர்கள் சிலரே \nஇசை, உணர்வுகள், கம்ப ராமாயணம், கவிதை, தமிழ், தினமணி, நாற்சந்தி, புத்தகம், வெள்ளி விருந்து\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\nபுலவர் கீரன் பேசிய ராமாயணம்\nநாற்சந்தி கிறுக்கல்களை இலவசமாக ஈ-மெயில் மூலம் பெற :\nமோக முள் – தி.ஜானகிராமன்\nஆகஸ்ட் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதினமணி கலாரசிகன் புத்தக விமர்சனம்\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/2019/12/04/satyajit-ray-feluda-kathmandu-kollaiyargal/?shared=email&msg=fail", "date_download": "2020-02-25T21:12:22Z", "digest": "sha1:6TR37GNCTOFK3UBMJFW5IXYOBCTHCPJP", "length": 5758, "nlines": 64, "source_domain": "oneminuteonebook.org", "title": "காத்மாண்டு கொள்ளையர்கள் – One minute One book", "raw_content": "\nகாத்மாண்டுவில் தான் வேலை செய்வதாகவும், தன்னைப் போலவே அச்சு அசலாக இருக்கும் இன்னொரு நபர் தனக்கு எதிராக சூழ்ச்சி செய்து தன்மேல் பழிவரச் செய்ய எண்ணுவதாகவும் ஃபெலுடாவிடம் கூறிய பத்ரா தனக்கு உதவும்படி கேட்டுக் கொள்கிறார். அன்று இரவே அணிகேந்திர சோம் என்பவர் ஃபெலுடாவிற்கு போன் செய்து அவரை சந்தித்து ஒரு முக்கியமான விசயத்தைப் பற்றி அவரிடம் பேச விரும்புவதையும் தெரிவித்தார். அதற்கு அடுத்த நாளே அணிகேந்திர சோம் கொலை செய்யப்பட, கொலையாளியை கண்டுபிடிக்க ஃபெலுடா, தொப்ஷே மற்றும் லால்மோகன் பாபு மூவரும் காத்மாண்டு விரைந்தனர். அங்கு சென்ற அவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. ஏற்கனவே வழக்கில் மாட்டி ஃபெலுடாவினால் தண்டனை பெற்ற மகன்லால் வெளியே வந்து மறுபடியும் ஃபெலுடாவிற்கு தொல்லை கொடுக்கிறான். இதற்கிடையே வெளிவரும் போலிமருந்துகள், கள்ளநோட்டுக்கள், கலப்பட மருந்துகள் பற்றிய உண்மை.\nஒரு கொலை இரு கொலையாக மாறியது எப்படி அணிகேந்திர சோமைக் கொன்றது யார் அணிகேந்திர சோமைக் கொன்றது யார் பத்ராவின் உண்மையான முகம் என்ன பத்ராவின் உண்மையான முகம் என்ன முன்னால் குற்றவாளி மகன்லாலின் நோக்கம் என்ன முன்னால் குற்றவாளி மகன்லாலின் நோக்கம் என்ன இதற்கு பின்னால் இருக்கும் கும்பலைப் பற்றிய தகவல்கள் பரபரப்பைக் கூட்டி படிப்பவரை வியக்கவைக்கும்.\nI am your friend -Book\toneminuteonebook எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-25T22:37:22Z", "digest": "sha1:7KK55Z7DF67IDLL3LOXQDRDVP4CJ45Q3", "length": 8754, "nlines": 67, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நான் உங்கள் தோழன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநான் உங்கள் தோழன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த ஈழத்து தமிழ்த் திரைப்படம். 1978 ஆம் ஆண்டில் மொத்தம் 6 ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்பட்டமை இலங்கை தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு சாதனை ஆகும். அவற்றுள் முதலாவது திரைப்படந்தான் நான் உங்கள் தோழன்.[1] தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான வி. பி. கணேசன் தனது முதலாவது படமான புதிய காற்ற���க்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து எடுத்த திரைப்படம்.\nஎம். எம். ஏ. லத்தீப்\nஅவரே இந்தமுறையும் பிரதான பாத்திரத்தில் நடித்தார். சுபாஷினி, கே. ஏ. ஜவாஹர், எஸ். ராம்தாஸ், எம், எம், ஏ. லத்தீப், ருக்மணி தேவி போன்ற பலரை தன்னுடன் நடிக்கவைத்தார். எஸ். வி. சந்திரன் இத்திரைப்படத்தை இயக்கினார். அவரே படத்தொகுப்பாளரும் கூட. எம். கே. றொக்சாமி இசையமைக்க, சாந்தி, முருகவேள், சாது ஆகியோர் இயற்றிய பாடல்களை வி.முத்தழகு, கலாவதி, கே. எஸ். பாலச்சந்திரன் (மெல்லிசைப்பாடகர்) (சுண்டிக்குளி பாலச்சந்திரன்), மொஹிதீன் பெக், கனகாம்பாள் என்பவர்கள் பாடினார்கள்.\nகொழும்பு, மலையகம் என்பவற்றோடு யாழ்ப்பாணத்து நகர வீதிகளிலும், மட்டக்களப்பு மாமாங்கத் திருவிழாவிலும் கூட படப்பிடிப்பு நடத்தினார்கள்.\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nஒரு கிராம மருத்துவமனையில் மருத்துவராக கண்ணன் (வி.பி.கணேசன்) வேலை பார்க்கிறான். அந்த கிராமத்துப் பெண்ணான ராதாவுக்கு (சுபாஷினி) கண்ணன் மேல் விருப்பம். ஆனால் அவள் மேல் ராஜன் (லத்தீப்) மோகம் கொள்கிறான். ராதாவின் எண்ணம் அறிந்த அவனுக்கு கண்ணனை பழி வாங்கவேண்டுமென்ற எண்ணம் வருகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் ராஜனிடமிருந்து தப்புவதற்காக ராதா கண்ணனின் மருத்துவமனையில் அடைக்கலம் புகுகிறாள், அங்கே தவறுதலாக மயக்கமருந்தை ராதா குடிக்க, ராஜன் அவளைக் கெடுத்து விடுகிறான். பழி எதிர்பார்த்தது போலவே கண்ணன் மேல் விழுகிறது. நல்லகாலமாக ராஜன் குற்றத்தை ஒப்புக்கொள்ள, எல்லாம் சுபமாக முடிவடைகிறது.[1]\nவி. பி. கணேசன் ஒருவரே இலங்கையில் அதிகம் (மூன்று) தமிழ்த் திரைப்படங்களை தயாரித்தவர்.[2] அவர் மூன்றிலும் வெவ்வேறு இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், கதாநாயகிகள், துணைக் கதாநாயகர்கள் என்று சந்தர்ப்பம் கொடுத்தார்.\nஅக்கால இந்தியப்படங்களில் சிலவேளைகளில் அரசியல் தலைவர்களின் மகாநாடுகள், இறுதி ஊர்வலங்கள் என்பனவற்றை இணத்துக் கொள்வதைப் போல, இத்திரைப்படத்தில் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களின் இறுதி ஊர்வலம் இணைக்கப்பட்டது.[3]\n↑ 1.0 1.1 1.2 தம்பிஐயா தேவதாஸ். இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை. வி. எஸ். துரைராஜா, 75 உவாட் பிளேஸ், கொழும்பு 7, இலங்கை.. பக். 145. http://noolaham.net/project/04/379/379.htm.\n↑ \"ஈழத்துத் தமிழ்த் திரைப்பட��்கள்\". ourjaffna.com. மூல முகவரியிலிருந்து 2017-11-30 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2017-11-30.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-94-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-02-25T22:09:17Z", "digest": "sha1:5DCFOWICTXKRPM25UW5GKGTMXUEIJBUJ", "length": 17657, "nlines": 137, "source_domain": "uyirmmai.com", "title": "நூறு கதை நூறு சினிமா: 94 அடுத்த வீட்டுப் பெண் (11.02.1960) – Uyirmmai", "raw_content": "\nகாதல் என்னும் வாழ்நாள் மகத்துவம் - மித்ரா அழகுவேல்\nகாதலின் புதிய ஸ்டேஷன் - ஆத்மார்த்தி\nகாதலெனும் பகல் கனவு - இரா.முருகானந்தம்\nநூறு கதை நூறு சினிமா: 94 அடுத்த வீட்டுப் பெண் (11.02.1960)\nOctober 11, 2019 October 11, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் / சினிமா / தொடர்கள்\n“கடவுள் ஒரு நகைச்சுவை நடிகர், சிரிப்பதற்கு அஞ்சுகிற பார்வையாளர்களின் மத்தியில் பரிமளிப்பவர்”\nஎந்தப் படம் ஜெயிக்கும் என யாரால் யோசிக்க முடியும் ஆரம்பிக்கும்போது எல்லாமே பணமாய் அள்ளிக்கொட்ட வேண்டும் என்கிற ஆசையில்தான் ஒவ்வொருவரும் படமெடுக்க வருவது. எப்படி சீட்டாட்டத்தில் யார் ஜெயிப்பார்கள் எனச் சொல்ல முடியாதோ, சினிமா ஆட்டத்திலும் அப்படித்தான்.\nவெற்றிகரமான நடிகையாக வலம் வந்த அஞ்சலிதேவி, தன் கணவர் ஆதிநாராயணராவ் தயாரிப்பு மற்றும் இசையமைப்பில் அஞ்சலி பிக்சர்ஸ் சார்பாகத் தயாரித்த படம் ‘அடுத்த வீட்டுப் பெண்’. இப்படித்தான் பேசி ஆரம்பித்திருப்பார்கள்போல. ‘என்னங்க, ஜாலியா ஒரு படம் எடுப்போமா’ தமிழின் உலர் நகைச்சுவைத் திரைப்படங்களின் வரிசையில் முதன்மையான இடத்தை இந்தப் படத்துக்கு வழங்கலாம். டி.ஆர்.ராமச்சந்திரன் குழந்தை பேறில்லாத காரணத்தினால் அறுபது வயதில் இரண்டாம் திருமணத்துக்குப் பெண் பார்க்கும் தன் செல்வந்த மாமாவிடம் முரண்பட்டுக் கோபித்துக் கொண்டு, அத்தை இருக்கும் வீட்டுக்குச் செல்லும்போது, அடுத்த வீட்டுப் பெண் அஞ்சலி தேவியைப் பார்த்து, அவர் மேல் காதலாகி, அதற்காகத் தன் லீடர் தங்கவேலுவிடம் காதல் ஐடியாக்களைக் கேட்டு, அவற்றில் நாலு பழுத்து, ரெண்டு பலனின்றி, எப்படியாவது அஞ்சலிதேவியின் நன்மதிப்பைப் பெற்றுவிடமாட்டோமா எனக் காதலுக்குச் சரிப்பட்டு வரவே வராத தன் முகத்தை வைத்���ுக்கொண்டு ஒரு வழியாக அவரது காதலை வென்றெடுப்பதுடன் சுபமாகிறது படம்.\nஅருண் சவுத்ரி எழுதிய பஷேர் பாரி என்ற பெங்காலிப் படம் அடுத்த வீட்டுப் பெண்ணாகத் தமிழிற்பெயர்ந்தது. இதே படம் தெலுங்கில் பக்க இண்ட்டி அம்மாயி என்ற பெயரில் 1953 ஆமாண்டும் பிறகு 1981 ஆமாண்டும் வெவ்வேறு குழுவால் இரண்டு முறை திரையாக்கம் கண்ட படம் இந்தியிலும் இதே படம் இருக்கிறது. சகல திசைகளிலும் வெற்றிபெற இதன் எளிய கதையும் அழகான மலர் போன்ற நகைச்சுவையும்தான் காரணம் அடுத்த ஒன்று இசை.\nபடத்தின் நாயகன் தங்கவேலுவா டி.ஆர்.ராமச்சந்திரனா என்று கேட்குமளவுக்கு படத்தின் பெரும்பலமானார் தங்கவேலு, ஏ.கருணாநிதி, சட்டாம்பிள்ளை, வெங்கட்ராமன், ஃப்ரெண்ட் ராமசாமி ஆகியோர் தங்கவேலுவின் சகாக்கள். வயோதிகப் பணக்காரர், பாட்டு வாத்தியார், தங்கவேலுவுக்கும் சரோஜாவுக்கும் காதல், சரோஜாவின் அப்பா, மற்றும் அஞ்சலிதேவியின் அப்பா எனப் படத்தின் சகல கதாபாத்திரங்களும் கலகலப்பை ஊட்டுகிறாற்போல் பாந்தமான கதை. ‘எது எது எப்பெப்ப எப்டியெப்டி நடக்குமோ அது அது அப்பப்ப அப்டியப்டிதான் நடக்கும்’ என்று சதா முழங்குவார் அஞ்சலிதேவியின் அப்பா. எப்போதாவது தப்புவிடுவாரா எனப் பார்த்து ஏமாறுவது ஜாலியான புதிர். அதற்கு முந்தைய காலத்தின் மௌனப் படமாக்கலின் செல்வாக்கு இந்தப் படத்தில் குட்டிக் குட்டிக் காட்சிகள் வசனமின்றியும் மௌனகால இசையுடனும் கவர்ந்தன. ஆதிநாராயண ராவ் அதிகம் சோபிக்காத, வெளித்தெரியாத மகா மேதை. இந்தப் பாடல் வெளிவந்த காலத்தில் இத்தனை இசை வெரைட்டியோடு இன்னொரு படம் இல்லவே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஆதிநாராயண ராவின் இசை தேன் ததும்பும் பாடல்கள் பதினைந்துக்கும் மேற்பட்ட பாட்டுக்கள் காலம் தாண்டி இன்றளவும் ஜெயித்தொலிப்பதற்கான முக்கிய காரணம் ஆதிநாராயண ராவின் இசைபற்றிய அறிதலும், ரசனை குறித்த புரிதலும் இணையும் புள்ளிதான் எனச் சொல்லத் தோன்றுகிறது.\nகற்றார் நிறைந்த சங்கமிது பாடல் ஏ.எல்.ராகவன் பாடியது. இதன் துள்ளியோடும் நீர்த்தன்மை குறிப்பிடத்தக்கது.\nவாடாத புஷ்பமே வனிதா மணியே என்றாரம்பிக்கிற பாடல் பீபி ஸ்ரீனிவாஸ் அளித்தது.\nகண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே பாடல் இப்படத்தின் கையெழுத்துப் பாடல்\nகண்களும் கவிபாடுதே பாடல் கொண்டாட்டத்தின் ஊடுபாவு\nமாலை��ில் மலர்ச்சோலையில் மனங்களை மயக்கித் தரும் மதுமழை\nபாடல்களுக்கு அதன் வகைமைகளைப் படைத்துத் தந்த விதத்தில் அடுத்த காலங்களில் திரைப்பாடல் எனும் பண்டம் என்னவாகவெல்லாம் உருமாற்றம் கொள்ளும் என்பதை மிகத் தெளிவான அறிதலுடன் படைத்தார் ஆதி. நதிக்குத் தெரியும்தானே நாளை தான் வளைந்து நெளியப்போகும் பாதை. இசையென்பது அவருக்கு நதி. தஞ்சை ராமையாதாஸின் எளிய வசனங்களும் இனிய பாடல்களும் வேதாந்தம் ராகவைய்யாவின் திட்டமிட்ட இயக்கமும், மொத்தப் படத்தின் கனத்தையும் தாங்கிப் பிடித்தன. நாகேஸ்வரின் ஒளிப்பதிவும் என்.எஸ்.பிரகாசத்தின் எடிட்டிங்கும் கூறத்தக்கவை.\nஅஞ்சலி பாட்டு வாத்தியாரை ஏமாற்ற, பாட்டு வாத்தியார் அதை நிஜமென்று நம்ப, தன் காதலனைப்போல் பாட்டு வாத்தியாரைப் பார்க்குக்கு அழைத்துச் செல்வார் அஞ்சலி, அதாவது டி.ஆர்.ராமச்சந்திரனை வெறுப்பேற்றுவதற்காக வாத்திக்கு பிரமோஷன். அஞ்சலியைச் சந்தோஷப்படுத்துவதாக நினைத்து டி.ஆர்.ஆரை ஏழெட்டு நிஜ குண்டர்களோடு சேர்ந்து அடித்து நொறுக்கிவிடுவார் வாத்தி. காயத்தோடு காய்ச்சலும் வந்து படுக்கையில் நொந்து கிடக்கும் மன்னாரு என்கிற டி.ஆர்.ராமச்சந்திரனை மெல்ல மெல்ல கசிந்துருகிக் காதலும் ஆவார் அஞ்சலி.\nஇந்தப் படத்தை அடுத்து வந்த அறுபது ஆண்டுகள், அதாவது இன்றுவரை மீவுருச் செய்யாத தமிழ்ப்படமே இல்லை என்கிற அளவில் தன் அத்தனை கனிகளையும் உதிர்த்துத் தந்த ஒரு முதிய மரம்போல் இருந்து கொண்டிருக்கிறது இந்தப் படம். ஒரு கல்ட் க்ளாஸிக்காக கலாச்சார அகல் விளக்காகவே அணையா தீபமென இன்றளவும் பாடல்களாலும், நடிப்பாலும், வசனத்தாலும், காட்சிகளாலும் ஓங்கி ஒளிரும் காதலின் எளிய காவியம் அடுத்த வீட்டுப் பெண்.\nஅஞ்சலிதேவி, ஆதிநாராயணராவ், கே.ஏ.தங்கவேலு, டி.ஆர் ராமச்சந்திரன், ஏ.எல்.ராகவன்\nதலை நகரச் செய்திகள் வாசிப்பவர் சரோஜ் நாராயணசாமி - மனுஷ்ய புத்திரன்\nலேவ் தல்ஸ்தோயின் புத்துயிர்ப்பு: அழிவற்ற அறத்தின் குரல் - கரன் கார்க்கி.\nசுஜாதா: நிறுவ முடியாத மரணம் - மனுஷ்ய புத்திரன்\nபேதிமேளா - இந்தியன் காலரா உறுபிணி - சென் பாலன்\n‘அலைபாயுதே’ - திரைக்கதை நுணுக்கங்கள் - ஆர். அபிலாஷ்\nதலை நகரச் செய்திகள் வாசிப்பவர் சரோஜ் நாராயணசாமி - மனுஷ்ய புத்திரன்\nகௌதம் மேனன்: பக்குவப்பட்ட காதலின் பிதாமகன்\nலேவ் தல்ஸ்��ோயின் புத்துயிர்ப்பு: அழிவற்ற அறத்தின் குரல் - கரன் கார்க்கி.\nசுஜாதா: நிறுவ முடியாத மரணம் - மனுஷ்ய புத்திரன்\nபேதிமேளா - இந்தியன் காலரா உறுபிணி - சென் பாலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/06/01013631/Vadivel-comedy-trending-made-nonsense--Gayatri-Raghuram.vpf", "date_download": "2020-02-25T23:22:46Z", "digest": "sha1:6EQFHJH4LTKD32CHIGFKKQJPBJTBAF5S", "length": 10550, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vadivel comedy 'trending' made nonsense - Gayatri Raghuram says || வடிவேல் காமெடியை ‘டிரெண்டிங்’ ஆக்கியது முட்டாள்தனம் - காயத்ரி ரகுராம் சாடல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவடிவேல் காமெடியை ‘டிரெண்டிங்’ ஆக்கியது முட்டாள்தனம் - காயத்ரி ரகுராம் சாடல் + \"||\" + Vadivel comedy 'trending' made nonsense - Gayatri Raghuram says\nவடிவேல் காமெடியை ‘டிரெண்டிங்’ ஆக்கியது முட்டாள்தனம் - காயத்ரி ரகுராம் சாடல்\nவடிவேல் காமெடியை ‘டிரெண்டிங்’ ஆக்கியது முட்டாள்தனம் என நடிகை காயத்ரி ரகுராம் கூறினார்.\n‘பிரண்ட்ஸ்’ படத்தில் வடிவேலு தலையில் விழும் சுத்தியல் நகைச்சுவையை மையமாக வைத்து ‘பிரே பார் நேசமணி ஹேஷ்டேக்’ உலக அளவில் 2 நாட்களாக டிரெண்டாகி அதிர வைத்தது. வடிவேலு படத்துடன் ஏராளமான மீம்ஸ்கள் பகிரப்பட்டன. ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்த சம்பவங்களை வைத்து நேசமணி இட்லி சாப்பிட்டார், கலக்கி சாப்பிட்டார் என்ற வாசகங்களை பகிர்ந்தனர்.\nவடிவேலு தலையில் சுத்தியல் வீசிய ரமேஷ் கண்ணாவை போலீசார் கைது செய்து இழுத்து செல்வதுபோன்ற மீம்ஸ்களும் பரவின. டுவிட்டரில் இந்திய அளவிலான டிரெண்டிங்கில் நேசமணி முதல் இடம் பிடித்தது. உலக அளவில் 3–ம் இடத்தை பிடித்தது. வெளிநாட்டு பத்திரிகைகள் நேசமணி யார் அவருக்காக ஏன் எல்லோரும் பிரார்த்தனை செய்கிறார்கள் என்றெல்லாம் கேள்வி எழுப்பின.\nநேசமணி வைரலானதன் விளைவாக மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்றது சம்பந்தமான ‘மோடி சர்கார் 2’ என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் முதல் இடத்தை பிடிக்காமல் போனது.\nநேசமணி டிரெண்டிங் ஆனதை நடிகை காயத்ரி ரகுராம் கண்டித்தார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:–\n‘‘நேசமணி ஹேஷ்டேக்கை தேவையில்லாமல் டிரெண்டிங் செய்து முட்டாள்தனத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இது பைத்தியக்காரத்தனம். ஒரு நல்ல நகைச்சுவையை தேவையில்லாமல் ஹேஷ்டேக்காக மாற்றி மீம���ஸ்களாக பதிவிடுகிறார்கள். ஒருவேளை மோடிக்கு எதிராக இதை செய்வதாக இருந்தால் அது மோசமான சிந்தனை.\nஉலக மக்கள் நமக்கு மூளை இல்லை என்று நினைப்பார்கள். இந்த வகையான போலியான போராளிகளை நினைத்தால் பாவமாக இருக்கிறது.’’ இவ்வாறு காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.\nஇந்த நிலையில் காண்டிராக்டர் நேசமணி பெயரில் படம் எடுக்க தலைப்பை பதிவு செய்துள்ளனர்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’ பட நிறுவனம் அறிவிப்பு\n2. திரிஷா படத்தில் சர்ச்சை காட்சிகள்\n3. மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்\n4. அதிக செலவு வைத்ததாக புகார் விஷால் படத்தில் இருந்து மிஷ்கின் நீக்கம்\n5. விஜய் பட விழாவுக்கு அனுமதி மறுப்பா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/football/45746-messi-misses-argentina-brasil-clash.html", "date_download": "2020-02-25T22:36:49Z", "digest": "sha1:IVF2MG3PM5ED5DAABH3QR7M322MJ5NLG", "length": 11668, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "அர்ஜென்டினா - பிரேசில் போட்டிக்கு மெஸ்ஸி கல்தா! | Messi misses Argentina - Brasil clash", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஅர்ஜென்டினா - பிரேசில் போட்டிக்கு மெஸ்ஸி கல்தா\nஅர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, பிரேசில் மற்றும் ஈரான் அணிகளுக்கு எதிராக நடைபெறும் போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிய வந்துள்ளது.\nஅர்ஜென்டினா அணி உலகக் கோப்பையில் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, அந்நாட்டின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி கால்பந்தில் இருந்து விலகி இருக்கப்போவதாக தெரிவித்தார். 2014ம் உலகக் கோப்பை இறுதி போட்டியில் அர்ஜென்டினா தோல்வியடைந்ததை தொடர்ந்து, மெஸ்ஸிக்கு தொடரின் சிறந்த வீரர் விருது கிடைத்தது. அதை தொடர்ந்து நடைபெற்ற கோபா அமெரிக்க போட்டிகளில் அர்ஜென்டினா மீண்டும் இறுதி போட்டி வரை சென்று தோற்றது. இதைத் தொடர்ந்து மெஸ்ஸி சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார்.\nஅதன்பின், ரசிகர்கள் மெஸ்ஸிக்கு ஆதரவாக குரல் எழுப்பி திரும்பி வர வலியுறுத்தினர். 2018 உலகக் கோப்பைக்காக அணிக்கு திரும்பிய மெஸ்ஸி, சிறப்பாக விளையாடினார். ஆனால், பயிற்சியாளர் சொதப்பியதால், அணி மோசமாக தோற்றது. இதைத் தொடர்ந்து மெஸ்ஸி சிறிது காலம் அணியில் இருந்து விலகி இருக்க போவதாக தெரிவித்தார். அதன்பின் அர்ஜென்டினா பங்கேற்ற போட்டிகளில் மெஸ்ஸி விளையாடவில்லை. இந்நிலையில், அர்ஜென்டினா அணி, பரம எதிரிகளான பிரேசில் மற்றும் ஈரான் அணிகளுடன் மோதுகிறது. பிரேசிலுக்கு எதிரான போட்டியில் மெஸ்ஸி திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், மெஸ்ஸி இதை போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என அர்ஜென்டினா பயிற்சியாளர் ஸ்கலோனி தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் எடப்பாடி அரசின் மெகா திட்டம்\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\n3. பிரிய முடியாத தோழிகள்.. காதலியை கரம் பிடிக்க ஆணாக மாறிய பெண்.. நீதிமன்றத்தில் தஞ்சம்..\n4. தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது\n5. எம்ஜிஆர் பாணியில், கருணாநிதியின் மகனுக்கு உதவிய ஜெயலலிதா\n6. 4 முறை கருக்கலைப்பு செய்த பெண் காவலர்.. பள்ளிக்கால காதலியை கரம்பிடித்த காவலர் கம்பி எண்ணுகிறார்..\n7. கமல் பாணியில் ரஜினி படத் தலைப்பா தலைவர் 168 படத்தின் பெயர் அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅர்ஜென்டினா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள 'ஸ்பெஷல் காண்டம்'\nஊடகங்களில் என்னைப் பற்றி பல பொய்கள்: மெஸ்ஸி\nஅடுத்த மெஸ்ஸி ஆக வேண்டுமா இந்தியாவிற்கு வருகிறது ஸ்பானிஷ் கால்பந்து\nகாயம் காரணமாக அர்ஜென்டினாவில் இருந்து மெஸ்ஸி விலக���்\n1. தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் எடப்பாடி அரசின் மெகா திட்டம்\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\n3. பிரிய முடியாத தோழிகள்.. காதலியை கரம் பிடிக்க ஆணாக மாறிய பெண்.. நீதிமன்றத்தில் தஞ்சம்..\n4. தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது\n5. எம்ஜிஆர் பாணியில், கருணாநிதியின் மகனுக்கு உதவிய ஜெயலலிதா\n6. 4 முறை கருக்கலைப்பு செய்த பெண் காவலர்.. பள்ளிக்கால காதலியை கரம்பிடித்த காவலர் கம்பி எண்ணுகிறார்..\n7. கமல் பாணியில் ரஜினி படத் தலைப்பா தலைவர் 168 படத்தின் பெயர் அறிவிப்பு\nசீனாவைத் தொடர்ந்து தென்கொரியா.. கொத்து கொத்தாய் செத்து மடியும் மக்கள்.. திணறும் அரசாங்கம்..\nஏடிஎம்களில் ஸ்கிம்மர்.. சர்வதேச நெட்வொர்க்.. சென்னையில் சிக்கிய நைஜீரிய இளைஞர்\nடெல்லியில் டிரம்புக்கு விருந்து- எடப்பாடி பழனிசாமிக்கு ஜனாதிபதி அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_189829/20200213153059.html", "date_download": "2020-02-25T22:05:56Z", "digest": "sha1:DCVZLBTX24SLCJWD6YQW5A6QMJDQRQQZ", "length": 7398, "nlines": 66, "source_domain": "kumarionline.com", "title": "கிராம செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்", "raw_content": "கிராம செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nபுதன் 26, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nகிராம செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம சுகாதர செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nடாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தினை எளிமைப்படுத்தி, கர்ப்பிணிகளுக்கு எளிதில் உதவித்தொகை கிடைத்திட வேண்டும், கணினியில் ஏற்படும் தாமதம், சிக்கல்கள் காரணமாக உதவித்தொகை திட்டம் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது. எனவே கணினியில் ஏற்றுவதை எளிமைப் படுத்த வேண்டும். செவிலியர்களை மிரட்டும் தொணியில் 17ஏ, 17பி மற்றும் சஸ்பெண்ட் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.\nஊதிய முரண்பாடு மற்றும் பதவி உயர்வில் ஏற்படும் சிக்கல்களை களைய வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகே தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் மற்றும் பொது சுகாதார துறை கூட்டமைப்பு சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட���்திற்கு மாவட்ட தலைவர் பொன் சாந்தகுமாரி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இருந்து சுகாதார செவிலியர் மற்றும் பொது சுகாதார துறை செவிலியர்கள் கலந்து கொண்டனர்.\nமிரட்டும் தோணியில் அல்ல தொனியில்..அதனை எளிமையாக மிரட்டும்வகையில் என மாற்றலாம்.. ஊதிய முரண்பாடுதான் சரி.., முறண்பாடு அல்ல நன்றி\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது\nமோட்டார் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு\nகொரோனா சிறப்பு வார்டில் முதியவர் அனுமதி : ஆசாரிப்பள்ளத்தில் பரபரப்பு\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் நாளை தொடக்கம்\nயூடிஐடி அடையாள அட்டை வழங்கும் விழா\nமனைவிக்கு மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு\nபிப். 28 ம் தேதி மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் : கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=28952", "date_download": "2020-02-25T21:02:44Z", "digest": "sha1:DYVXEPQZM5UP57CHVBLWQSRKMVSNSR7L", "length": 56132, "nlines": 190, "source_domain": "rightmantra.com", "title": "ஞானிகள் மற்றும் தவசீலர்கள் ஏன் இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்படுகின்றனர்? – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > ஞானிகள் மற்றும் தவசீலர்கள் ஏன் இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்படுகின்றனர்\nஞானிகள் மற்றும் தவசீலர்கள் ஏன் இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்படுகின்றனர்\nஇன்றைக்கும் ஆன்மீக அன்பர்களை குடைந்து கொண்டிருக்கும் கேள்வி இது தான். மாபெரும் ஞானிகள், யோகிகள், தவசீலர்கள் ஏன் இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்பட்டு இறக்கின்றனர் அவர்களது சக்தியினால் தங்களது நோயை அவர்கள் போக்கிக்கொள்ளமுடியாதா அவர்களது சக்தியினால் தங்களது நோயை அவர்கள் போக்கிக்கொள்ளமுடியாதா இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய ஞானிகளுள் ஒரு��ரும் தலைசிறந்த ஆன்மீகவாதியுமான ரமணர் முதல் பாம்பன் சுவாமிகள் வரை பலர் இறுதிக்காலத்தில் கொடுநோய் கண்டு போராடி பின்பே மடிந்திருக்கின்றனர். (வள்ளிமலை சுவாமிகள் உட்பட இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய ஞானிகளுள் ஒருவரும் தலைசிறந்த ஆன்மீகவாதியுமான ரமணர் முதல் பாம்பன் சுவாமிகள் வரை பலர் இறுதிக்காலத்தில் கொடுநோய் கண்டு போராடி பின்பே மடிந்திருக்கின்றனர். (வள்ளிமலை சுவாமிகள் உட்பட\nவாழும்காலத்தே அவர்கள் செய்த அற்புதங்கள் குறித்த பல செய்திகள் குறித்து பார்க்கிறோம் படிக்கிறோம். ஏன், பலரது தீராப்பிணியை அவர்கள் தீர்த்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் பிணியை ஏன் அவர்கள் நீக்கிக்கொள்ளவில்லை குறைந்தபட்சம் அமைதியாகவாவது அவர்கள் உயிர் பிரிந்திருக்கலாமே என்று அனைவருக்கும் தோன்றுவது இயல்பு.\nநமக்கு தெரிந்து இதுவரை இந்தக் கேள்விக்கு சரியான விடை யாரும் தரவில்லை. எங்கும் கிடைக்கவில்லை. விவேகானந்தர் வாழ்க்கை வரலாற்றை தவிர.\nஜனவரி 12 – இந்தக் களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர் பிறந்த நாள் இன்று. ஆம்… இன்று சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள்\nஇந்த பதிவில் ஒவ்வொரு வரியும் மிக முக்கியமானவை. “ஞானிகள் ஏன் இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்படுகிறார்கள் அதன் மூலம் இறைவன் சாதிப்பது என்ன அதன் மூலம் இறைவன் சாதிப்பது என்ன” என்பது குறித்து சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றில் கண்ட இந்த அருமையான விளக்கத்தை உங்களிடையே பகிர்ந்துகொள்கிறோம்.\n“பிரபு எந்தன் குறைகளை மனதிற்கொள்ளாதே…” – விவேகானந்தரை கலங்க வைத்த நடனமாது\nஒரு தொழிலதிபருக்கு விவேகானந்தரின் சந்திப்பு ஏற்படுத்திய திருப்புமுனை\nநாளுக்கொரு சவால், நொடிக்கொரு பிரச்னை… என்ன செய்வது\nகுருதேவரின் இறுதிக்காலம் உணர்த்திய பேருண்மை\n1886 ஆம் ஆண்டு. ஸ்ரீ ராமகிருஷ்ணரின் இறுதிக்காலம். குருதேவரின் உடல்நிலை மிகவும் மோசமாகியது. பல வித சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ஆனால் அனைத்தையும் மீறி அவரது உடல் நிலை நாளுக்கு நாள் சீர்குலைந்தது. இந்த நோயிலிருந்து தாம் மீளப் போவதில்லை என்பது தெரிந்திருந்தாலும், இது தெரிந்தால் மற்றவர்கள் கவலைப்படுவார்களே என்ற காரணத்திற்காக யாரிடமும் அதுபற்றி அவர் கூறவில்லை. ஆனால் ஆரம்பம் என்ற ஓன்று இருந்தால் முடிவு என்ற ஒன்றும் இருக்கத்��ானே வேண்டும் அவர் மறைவதற்குத் திருவுளம் கொண்டுவிட்டார் என்பதை அனைவரும் உணரத் தொடங்கினர். ஏனெனில் தாம் மறையப்போகும் காலத்தில் எத்தகைய சம்பவங்கள் நிகழும் என்று அவர் கூறியிருந்தாரோ அவை ஒவ்வொன்றாக நிகழத் தொடங்கின. கனவுகளும் காட்சிகளுமாக அன்னை ஸ்ரீசாரதா தேவியும் பல நிமித்தங்களைக் கண்டார்.\nதமது நோய் குணப்படுத்த முடியாதது என்று ஸ்ரீராமகிருஷ்ணர் முடிவு செய்து அதனை அப்படியே ஏற்றுக் கொள்ள திருவுளம் கொண்டுவிட்டார் என்பதைக் கீழ்வரும் நிகழ்ச்சியாலும் அறியலாம்.\nஒரு நாள் பண்டித சசதர் காசிப்பூருக்கு வந்தார். அவர் குருதேவரிடம், ‘மகான்களின் ஆற்றலைப் பற்றி சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவர்களுக்கு நோய் வந்தால் அவர்கள் தங்கள் மன ஆற்றலை நோயுற்ற பகுதியில் செலுத்தவதன்மூலம் அதிலிருந்து விடுபடலாம். நீங்களும் ஏன் அப்படி செய்யக் கூடாது’ என்று கேட்டார். குருதேவருக்கு இது சிறிதும் பிடிக்கவில்லை. சற்றே கண்டிப்பான குரலில், ‘ஒரு பெரிய பண்டிதராக இருக்கின்ற உங்களிடம் இத்தகைய எண்ணங்களா’ என்று கேட்டார். குருதேவருக்கு இது சிறிதும் பிடிக்கவில்லை. சற்றே கண்டிப்பான குரலில், ‘ஒரு பெரிய பண்டிதராக இருக்கின்ற உங்களிடம் இத்தகைய எண்ணங்களா இந்த மனம் முற்றிலுமாகக் கடவுளிடம் கொடுக்கப்பட்டுவிட்டது. அதை அவரிடமிருந்தது திருப்பி, பயனற்ற இந்த உடம்பிற்குக் கொண்டுவருவதா இந்த மனம் முற்றிலுமாகக் கடவுளிடம் கொடுக்கப்பட்டுவிட்டது. அதை அவரிடமிருந்தது திருப்பி, பயனற்ற இந்த உடம்பிற்குக் கொண்டுவருவதா’ என்று கேட்டார். பண்டிதர் மௌனமானார். ஆனால் சீடர்கள்.பிடித்துக்கொண்டனர். ‘எப்படியாவது நீங்கள் இந்த நோயைக் குணப்படுத்தியே ஆக வேண்டும். எங்களுக்காகவாவது நீங்கள் இதனைச் செய்யுங்கள்’ என்று அனைவரும் கேட்டுக் கொண்டனர். ‘எல்லாம் தேவியின் திருவுளத்தைப் பொறுத்து உள்ளது, என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர். ‘அப்படியானால் அவளிடமே பிரார்த்தனை செய்யுங்கள். எங்களுக்காக நீங்கள் இதைத் தேவியிடம் கேட்டேயாக வேண்டும்’ என்றார் நரேந்திரர். தயக்கத்துடன் சம்மதித்தார் ஸ்ரீராமகிருஷ்ணர்.\nசிலமணிநேரங்கள் கழிந்தன. நரேந்திரர் குருதேவரிடம் சென்று, ‘தேவியிடம் கேட்டீர்களா\nஸ்ரீ ராமகிருஷ்ணர் அமைதியாகக் கூறினார்: ஆம். கேட்டேன். ”அம்மா, தொண்டை வலி ���ாரணமாக என்னால் எதுவும் சாப்பிட இயலவில்லை. ஏதோ கொஞ்சம் நான் சாப்பிடுவதற்கு அருள் புரிவாய்” என்று அவளிடம் கூறினேன். அதற்கு அவள் என்ன சொன்னாள் தெரியுமா ”ஏன், இந்த ஒரு வாய் வழியாகத்தான் நீ சாப்பிட வேண்டுமா ”ஏன், இந்த ஒரு வாய் வழியாகத்தான் நீ சாப்பிட வேண்டுமா எததனையோ வாய்கள் வழியாகச் சாப்பிடுகிறாயே எததனையோ வாய்கள் வழியாகச் சாப்பிடுகிறாயே அது போதாதா என்று கேட்டாள். எனக்கு வெட்கமாகப் போய்விட்டது. என்னால் ஒரு வார்த்தைகூட பேச இயலவில்லை.\nமற்றொரு நாள் ராக்கால் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் இந்த நோயைக் குணப்படுத்துவதுபற்றி பேசினார்.\nராக்கால்: ‘உங்கள் உடம்பு இன்னும் சில காலம் நிலைக்க வேண்டும் தேவியிடம் கேளுங்கள்.’\nஸ்ரீராமகிருஷ்ணர்: ‘எல்லாம் தேவியின் திருவுளத்தைப் பொறுத்து அமையும்.\nநரேந்திரர்: ‘உங்கள் திருவுளமும் தேவியின் திருவுளமும் வெவ்வேறா இரண்டும் ஒன்றாகிவிட்டனவே\nஸ்ரீராமகிருஷ்ணர் சிறிதுநேரம் மௌனமாக இருந்தார். பிறகு கூறினார்: ‘நான் தேவியிடம் பேசியும் பயனில்லை. நானும் அவளும் ஒன்றாகிவிட்டதாக இப்போது காண்கிறேன்.’\nசிகிச்சை பிரார்த்தனை என்று பல வழிகளில் முயன்றும் ஸ்ரீராமகிருஷ்ணரின் நோயைக் குணப்படுத்த முடியாத நிலையில் நரேந்திரரின் மனம் மிகவும் சஞ்சலப்பட்டது. பழைய சந்தேகங்கள் மீண்டும் தலைதூக்கியதுபோல் இருந்தது. கடவுள் ஒருவர் உண்மையிலேயே இருக்கிறாரா, அப்படி ஒருவர் இருந்தால் இத்தகைய நல்ல மனிதருக்கு ஏன் இந்த நோய் வர வேண்டும் என்பன போன்ற கேள்விகள் அவரது உள்ளதைக் குடைந்தன. ஏப்ரல் இறுதியில் ஒருநாள் ஹீரானந்தர் என்பவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் நோயைப்பற்றி கேள்விப்பட்டு அவரைக் காண வந்திருந்தார். ஹீரானந்தர் ஏற்கனவே ஸ்ரீராமகிருஷ்ணருக்கு அறிமுகமானவர். அவருடன் நேரேந்திரர் பேசியபோது இந்தக் கருத்துக்கள் வெளிப்பட்டன.\nஹீரானந்தர்: ‘பக்தனுக்கு ஏன் துன்பம் வருகிறது\nநரேந்திரர்: ‘ஏனெனில் படைப்பின் திட்டமே பேய்த்தனமாக உள்ளது. நான் படைத்திருந்தால் இதைவிட நல்ல உலகைப் படைத்திருப்பேன்.\nஹீரானந்தர்: ‘துன்பம் இல்லாமல் இன்பம் இருக்க முடியுமா\nநரேந்திரர்: ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. எது இருந்தால் எது இருக்கும் என்பன போன்ற பிரபஞ்சத் திட்டங்களை எல்லாம் என்னால் கூற முடியாது. இப்போது நடப்பில் இரு��்கும் திட்டம் சரியாக இல்லை என்ற என் கருத்தை மட்டுமே கூறினேன். ஆனால் ஒரு வழி இருக்கிறது. ”எல்லாம் நானே, நானே எல்லாவற்றையும் செய்கிறேன்” என்று எடுத்துக்கொண்டால் பிரச்சினை தீர்ந்தது அல்லவா\nஸ்ரீராமகிருஷ்ணரின் நோய் பல நோக்கங்களைச் சாதிப்பதற்கான ஒரு நிமித்தமாக இருந்தது என்பதை ஏற்கனவே கண்டோம். இதன்மூலம் பக்தர்களுக்கிடையே ஓர் அன்புப் பிணைப்பு உருவாயிற்று. பின்னாளில் துறவியராக மலர இருந்த இளைஞர்களுக்கு இடையே ஒரு சகோதரப் பாசம் ஏற்பட்டது. அதே வேளையில் ஸ்ரீராமகிருஷ்ணரில் முற்றிலுமாக நம்பிக்கையில்லாதவர்கள் அவரது நோயைக் கண்டு அவரிடமிருந்து விலக்குவதற்கும் இந்த நோய் ஏதுவாயிற்று. இந்த நாட்களில் ஸ்ரீராமகிருஷ்ணரின் இளம் சீடர்கள், இல்லற பக்தர்கள், சிஷ்யைகள் என்று அனைவரும் அவரது சேவையில் ஈடுபட்டிருந்தனர். செலவை இல்லற பக்தர்கள் ஏற்றிருந்தார்கள். தமது நோயின் பெயரில் ஒரு பண வசூல் நடத்தப்படுவதை ஸ்ரீராமகிருஷ்ணர் ஏற்றுக்கொள்ளவில்லை. குருதேவருக்கு ஆகும் செலவை பலராம்போஸ் ஏற்றுக்கொண்டார். வீட்டு வாடகையை சுரேந்திரநாத் மித்ரர் கொடுத்தார். இப்படிப் பலராக செலவைப் பகிர்ந்து கொண்டார்கள். இளைய கோபால் வரவுசெலவு கணக்கைக் கவனித்துக்கொண்டார்.\nசெலவு அதிகமாகியபோது, இல்லறச் சீடர்கள் இளைஞர்களைக் குற்றம் சாட்டினார்கள். அவர்கள் அதிகமாகச் செலவழிக்கிறார்கள், எனவே செலவைக் குறைக்க வேண்டும் என்று கூறினார்கள். அது மட்டுமல்ல; ஸ்ரீராமகிருஷ்ணருக்கு இரண்டுபேர் மட்டும் சேவை செய்தால் போதும், மற்றவர்கள் அவரவர் வீட்டில் தங்கிக்கொண்டு, இங்கே வந்து பார்த்துக் கொண்டால் மட்டும் போதும் என்று சொல்லிவிட்டார்கள்.\nஇது இளைஞர்களுக்குப் பிடிக்கவில்லை. இருசாராருக்கும் கருத்து வேறுபாடு வளர்வதைக் கண்ட நரேந்திரர் எல்லாவற்றையும் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் கூறினார். நரேந்திரரின் வருத்தத்தைக் கண்ட ஸ்ரீராமகிருஷ்ணர், ‘இனி இந்த இல்லற பக்தர்களின் காசு எனக்கு வேண்டாம். ஓ என் நரேன், உன் தோள்களில் என்னை நீ எங்கே தூக்கிச் சென்றாலும் நான் அங்கு வந்து தங்குகிறேன், அப்பா’ என்று நெகிழ்ந்துபோய் கூறினார். பின்னர் அந்த இளைஞர்களிடம், ‘நீங்கள் துறவிகள். பிச்சை ஏற்று சாப்பிடுவதுதான் உங்கள் தர்மம். அப்படியே நீங்கள் வாழ இப்போதிலிருந்��ே கற்றுக் கொள்ளுங்கள்’ என்றார். இளைஞர்களும் அதன்படி நடக்க முடிவு செய்தனர்.\nஇல்லற பக்தர்களிமிருந்து பணம் பெறுவது நிறுத்தப்பட்டது. அவர்கள் ஸ்ரீராமகிருஷ்ணரை வந்து காண்பதும் தடுக்கப்பட்டது. லட்சுமி நாராயண் என்ற மார்வாரி பக்தர் பணம் அளிப்பதற்கு முன்வந்தார். ஸ்ரீராமகிருஷ்ணர் அதனை மறுத்துவிட்டார். பின்னர் கிரிஷை அழைத்து நிலைமையைக் கூறினார். கிரீஷ் அனைத்து செலவையும் தாம் ஏற்றுக் கொள்வதாகவும், தேவைப்பட்டால் தமது வீட்டை விற்றுக் கூட செலவு செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறினார். ஆனால் அந்த அளவுக்குப் போகுமுன்னர் ஸ்ரீராமகிருஷ்ணரே இருசாராரையும் அழைத்துப் பேசி நிலைமையைச் சீர்படுத்தினார். மனக்கசப்புகள் குறைந்து மீண்டும் பழையதுபோல் எல்லோரும் ஸ்ரீராமகிருஷ்ணரின் சேவையில் ஈடுபட்டனர்.\nஒருநாள் மூத்த கோபால் சில காவித் துணிகளையும் ருத்திராட்ச மாலைகளையும் மூட்டையாகக் கட்டி ஸ்ரீராமகிருஷ்ணரிடம் கொண்டு வந்தார்; அவற்றைச் சிறந்த சன்னியாசிகளுக்குக் கொடுக்கப் போவதாகக் கூறினார். ஸ்ரீராமகிருஷ்ணர் தம் முன் இருந்த இளம் சீடர்களைக் காட்டி, ‘இவர்களைவிடச் சிறந்த சன்னியாசிகள் கிடையாது. இவர்களுக்கே அவற்றைக் கொடு’ என்றார். மூத்த கோபால் மூட்டையைக் கொண்டு வந்து ஸ்ரீராமகிருஷ்ணர் முன் வைத்தார். அவற்றை அந்த இளைஞர்களுக்கு அளித்தார் ஸ்ரீராமகிருஷ்ணர். ஒருநாள் மாலையில் சன்னியாசத்திற்கான சடங்கொன்றைச் செய்யச் சொல்லி, ஊருக்குள் சென்று பிச்சையேற்று வரச்சொன்னார்.\nஸ்ரீராமகிருஷ்ணர் கூறியதுபோல் அனைவரும் வெளியில் பிச்சையேற்கப் புறப்பட்டனர். அவர்களில் பலர் பணக்கார வீட்டுப் பிள்ளைகள்; செல்வச் செழிப்பில் வளர்ந்தவர்கள். என்றாலும் ஸ்ரீராமகிருஷ்ணரின் இந்தக் கட்டளையை நிறைவேற்ற மிகுந்த மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர். ஸ்ரீராமகிருஷ்ணர் அளித்த காவித் துணியையும் அணிந்துகொண்டனர். அவர்கள் முதல் பிச்சை கேட்டது அன்னை ஸ்ரீசாரதா தேவியிடம்தான். அவர்கள் சென்று கேட்டதும். அன்னை ஒரு ரூபாயை அவர்களின் பிச்சைப் பாத்திரத்தில் இட்டார். இவ்வாறு ராமகிருஷ்ண சங்கத்திற்கு முதல் அருள் சக்தியை அளித்தார். அன்னை. அதன்பின்னர் அவர்கள் பிச்சைக்காக வெளியில் சென்றனர்.\nஅவர்களின் அனுபவங்கள் பலவிதமானவை. சில இடங்களில் அரிசி, உருளைக் கிழங்கு, வாழைக்காய், கத்திரிக்காய் என்றெல்லாம் பிச்சை அளித்தனர். சில இடங்களிலோ பெரிய உபதேசங்களை அளித்து தூரத்தினர். சிலர், ‘கொழுகொழுவென்று நன்றாகத்தானே இருக்கிறீர்கள் ஏன் வேலை செய்து சம்பாதிக்கக் கூடாது ஏன் வேலை செய்து சம்பாதிக்கக் கூடாது இப்படி காவித்துணி உடுத்தி ஏன் பிச்சையெடுக்க வேண்டும் இப்படி காவித்துணி உடுத்தி ஏன் பிச்சையெடுக்க வேண்டும்’ என்று கேட்டு துரத்தினர். சிலரோ, ‘இவர்கள் கட்டாயம் ஏதாவது கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். பகலில் இப்படி சன்னியாசிபோல் வந்து தகவல் திரட்டிக் கொள்கிறார்கள்’ என்றனர்.\nஎப்படியோ, கிடைத்த அரிசியையும் காய்கறிகளையும் சமைத்து ஸ்ரீராமகிருஷ்ணரிடம் கொண்டு வந்தனர். அவர் அதனை அன்னையிடம் கொடுத்து சமைக்கச் சொன்னார். சமைத்த உணவிலிருந்து சிறிது எடுத்துத் தம் வாயில் போட்டுக் கொண்டு, ‘இந்த உணவு மிகவும் தூய்மையானது’ என்றார். அவருக்கு மிகுந்த திருப்தி ஏற்பட்டது. மேலும் ஓரிருமுறை அவர் இளைஞர்களை வெளியில் அனுப்பி பிச்சையேற்றுவரச் செய்தார். இவ்வாறு அவர் ராமகிருஷ்ண துறவியர் இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார்.\nதுறவியர் இயக்கத்தை ஆரம்பித்தாகிவிட்டது. அடுத்தது ஒரு முறை ஒரு காகிதத்துண்டில், ‘ஜெய் ராதே ப்ரேம மயீ, நரேன் உலகிற்கு போதிப்பான். எங்கும் சென்று உண்மைகளைப் பறைசாற்றுவான்’ என்று எழுதிக் காண்பித்தார் ஸ்ரீராமகிருஷ்ணர். நரேந்திரர் அதனை மறுத்து, ‘என்னால் அதெல்லாம் முடியாது’ என்று கூறினார். அதற்கு ஸ்ரீராமகிருஷ்ணர், ‘நீ செய்தேயாக வேண்டும், காலப்போக்கில் என் ஆற்றல்கள் உன்மூலம் வெளிப்படும்’ என்றார்.\nநாட்கள் நகர்ந்தன. ஒருநாள் ஸ்ரீராமகிருஷ்ணர் யோகினை அழைத்து பஞ்சாங்கம் கொண்டு வராகி சொன்னார்.ஆகஸ்ட் ஒன்பதாம் தேதியிலிருந்து வரிசையாக நாட்களையும் நட்சத்திரங்களையும் அதன் பலன்களையும் படித்துக்கொண்டே போகும்படிக் கூறினார். மாதத்தின் கடைசி நாள் வந்ததும் மேலும் படிக்க வேண்டாமென்று சைகை காட்டினார்.\nஇந்த நிகழ்ச்சி நடந்து நாலைந்து நாட்கள் கழிந்தன. ஒரு நாள் ஸ்ரீராமகிருஷ்ணர் நரேந்திரைத் தம் அருகே அழைத்தார். அப்போது அறையில் அவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர். நரேந்திரைத் தம் எதிரே உட்காரச் சொல்லி அவரை உற்றுப் பார்த்தபடியே ஆழ்���்த சமாதியில் மூழ்கினார் ஸ்ரீராமகிருஷ்ணர். சிறிதுநேரத்திற்குள் நரேந்திரர் தம் உடம்பில் மின்சாரம் போன்று ஒரு சக்தி பாய்ந்து செல்வதை உணர்ந்தார். சிறிதுசிறிதாக அவரும் உலக நினைவை இழந்தார். தாம் எவ்வளவு நேரம் இப்படி சமாதியில் மூழ்கியிருந்தோம் என்பது அவருக்குத் தெரியவில்லை. உணர்வு திரும்பிக் கண்களைத் திறந்து பார்த்தபோது ஸ்ரீராமகிருஷ்ணர் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார். நரேந்திரர் காரணம் கேட்டபோது, ‘என்னிடமிருந்த எல்லாவற்றையும் இன்று உனக்குக் கொடுத்துவிட்டு நான் பக்கிரியாகிவிட்டேன். இந்த ஆற்றல்களின்மூலம் நீ உலகிற்கு மிகுந்த நன்மையைச் செய்வாய். அதன்பிறகு, நீ எங்கிருந்து வந்தாயோ அந்த இடத்திற்குத் திரும்புவாய்’ என்று கூறினார். இவ்வாறு தமது சக்தியை நரேந்திரருக்கு அளித்தார்.\nஇரண்டு நாட்கள் கழிந்தன. தம்மை அவதாரம் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்லிக் கொள்வதைக் சோதனை செய்து பார்க்க வேண்டும் என்னும் எண்ணம் நரேந்திரருக்குத் தோன்றியது. அன்று மிகக் கடுமையான வலியால் ஸ்ரீராமகிருஷ்ணர் துடித்துக் கொண்டிருந்தார், ‘உடம்பின் நோயால் இப்படித் துடிக்கும் இந்த நிலையிலும் அவர் தம்மை அவதார புருஷர் என்று கூறுவாரானால், அவர் உண்மையில் அவதார புருஷர் என்பதை நம்புவேன்’ என்று நினைத்தார். நினைக்கத்தான் செய்தார். படுக்கையில் படுத்திருந்த ஸ்ரீராமகிருஷ்ணர் அந்த விநாடியே தம் ஆற்றல் முழுவதையும் திரட்டி எழுந்து உட்கார்ந்து மிகத் தெளிவான குரலில், ‘நாரேன், முன்பு யார் ராமராகவும் கிருஷ்ணராகவும் வந்தாரோ, அவரே இப்போது ராமகிருஷ்ணராக இந்த உடம்பில் இருக்கிறார்: ஆனால் உன் வேதாந்தக் கருத்தின்படி அல்ல’ என்றார். எவ்வளவோ தெய்வீகக் காட்சிகளையும் ஆற்றல்களையும் அவரிடம் கண்டபிறகும் இன்னும் தனது சந்தேகம் நீங்காததற்காக நரேந்திரர் வெட்கமும் அவமானமும் அடைந்தார்.\nஒருநாள் ஸ்ரீராமகிருஷ்ணர் ஒருநாள் நரேந்திரரைத் தவிர மற்ற தமது இளம் சீடர்களை அழைத்தார். அவரால் பேச இயலவில்லை. இருப்பினும் மிக மெல்லிய குரலில் கூறினார்: இதோ பாருங்கள், உங்களை நரேனின் பொறுப்பில் விட்டுச் செல்கிறேன். அவன் கூறுவதன்படி செய்யுங்கள். அவனது ஆரோக்கியத்தையும் மற்ற நலன்களையும் கவனித்துக்கொள்ளுங்கள். ‘பிறகு நரேந்திரரை அழைத்து, இதோ பாராப்பா, நாரேன் இந்த என் பிள்ளைகளை எல்லாம் உன் பொறுப்பில் விட்டுச் செல்கிறேன். அனைவரிலும் புத்திசாலியும் திறமைசாலியும் நீ. அனைவரையும் அன்புடன் வழிநடத்து. எனக்காகப் பணி செய்’ என்றார்.\nஆகஸ்ட் பதினைந்தாம் நாள். எந்த நாள் வரக் கூடாதென்று பக்தர்கள் கவலை கொண்டிருந்தார்களோ, பக்தர்களை ஆற்றொணா துயரில் ஆழ்த்திய அந்த நாள் வந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை. ஸ்ரீராமகிருஷ்ணரின் நோய் இதுவரை இல்லாத அளவு மிகவும் பயங்கரமாக இருந்தது. அவரது நாடி ஒழுங்கற்று துடித்தது. அதுல் என்ற பக்தர் அவரது நாடியைப் பார்த்து, அவரது உடல்நிலை மோசமாகிவிட்டதை அறிந்தார்.சுற்றியிருந்தவர்களிடம், அவர் இனி பிழைப்பது அரிது என்று கூறினார்.\nசூரியன் மறைவதற்குச் சிறிதுநேரம் இருந்தது. ஸ்ரீராமகிருஷ்ணரால் சீராக மூச்சுவிட முடியவில்லை. மூச்சு இழுக்க ஆரம்பித்தது. பக்தர்கள் தேம்பித்தேம்பி அழத் தொடங்கினர். தங்கள் வாழ்வில் இதுவரை எந்த ஒளி, இன்பத்தை நிறைத்து வந்ததோ அது அணைந்துவிடப் போகிறது என்பதை உணர்ந்த எல்லோரும் அவரைச் சூழ்ந்துகொண்டனர். சிறிதுநேரத்திற்குப் பிறகு ஸ்ரீராமகிருஷ்ணர் தமக்குப் பசிப்பதாகக் கூறினார். நீராகாரம் கொடுக்கப்பட்டது. அவரால் விழுங்க முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டு சிறிது குடித்தார். வாயைக் கழுவி மெல்ல அவரைப் படுக்க வைத்தனர். இரண்டு கால்களையும் நீட்டித் தலையணையின்மீது வைத்தனர். இரண்டுபேர் விசிறினர். படுத்துக்கொண்டிருந்தவர் சிறிதுநேரத்திற்குப் பின் திடீரென்று சமாதியில் மூழ்கினார். உடம்பு அசைவற்று சிலைபோல் ஆகியது. மூச்சு நின்றது.\nஇத்தனை நாட்களாக இரவும்பகலும் உடனிருந்து சேவை செய்துவந்த சசிக்கு இந்தச் சமாதிநிலை வழக்கமாக அவருக்கு ஏற்படுகின்ற சமாதிபோல் தோன்றவில்லை. எதோ பெரிய மாறுதல் இருப்பதாகத் தோன்றவே அழ ஆரம்பித்தார். நரேந்திரர் எல்லோரிடமும், ‘ஹரி ஓம் தத்ஸத்’ என்று ஓதுமாறு கூறினார். நீண்டநேரம் அதனை அனைவரும் ஓதினர்.\nநள்ளிரவுக்குப் பிறகு ஸ்ரீராமகிருஷ்ணருக்குப் புறவுணர்வு திரும்பியது. பசிப்பதாகக் கூறினார். மற்றவர்களின் உதவியோடு எழுந்து உட்கார்ந்தார். எல்லோரும் ஆச்சரியப்படும்படி ஒரு கோப்பை கஞ்சி முழுவதையும் எளிதாகக் குடித்து முடித்தார். அவர் இவ்வளவு ஆகாரம் சாப்பிட்டு எத்தனையோ நாட்களாகி விட்டிருந்தன. சாப்பிட்டு முடித்ததும் உடம்பு தெம்பாக இருப்பதாகச் சொன்னார். ஸ்ரீராமகிருஷ்ணர் தூங்குவது நல்லது என்று நரேந்திரர் கூறினார். வலியின் காரணமாக அருகில் இருப்பவரும் கேட்க முடியாதபடி மிக மெதுவாகப் பேசுகின்ற ஸ்ரீராமகிருஷ்ணர் திடீரென்று உரத்த குரலில், ‘அம்மா’ காளி’ என்று மூன்றுமுறை அழைத்தார். பிறகு மெல்ல படுத்துக் கொண்டார். நரேந்திரர் கிழே சென்றார்.\nஇரவு ஒரு மணி இரண்டு நிமிடம். கட்டிலில் படுத்திருந்த ஸ்ரீராமகிருஷ்ணரின் உடம்பில் திடீரென்று பரவச உணர்ச்சி பாய்ந்தது. மயிர்கள் சிலிர்த்து நின்றன. பார்வை மூக்கு நுனியில் நிலைகுத்தி நின்றது. உதடுகளில் புன்னகை அரும்பியது. அவர் சமாதியில் மூழ்கினார். அது இத்தனை காலமாக அவர் அனுபவித்த சாதாரண சமாதி அல்ல, மகா சமாதி; அன்னை காளியின் மடியில் அவளது அருமைச் செல்வன் என்றென்றைக்குமாகத் துயில் கொண்ட ஆழ்ந்த சமாதி இந்தச் சமாதிக்குப் பிறகு அவரது உயிர் உடலுக்குள் திரும்பவே இல்லை. அது 1886, ஆகஸ்ட் 16.\nஅன்னை ஸ்ரீசாரதா தேவி அப்போது அருகில் இல்லை. விவரம் தெரிந்ததும் விரைந்து படுக்கையருகில் வந்து, ‘அம்மா காளீ, நீ எங்கே போய் விட்டாய் என் தாயே’ என்று கதறினார். அனைவரின் இதயமும் கலங்கியது. குருதேவரின் புனிதவுடல் காசிப்பூர் மயானத்தில் எரியூட்டப்பட்டது. அஸ்தி ஒரு செம்புப் பாத்திரத்தில் சேகரிக்கப்பட்டு குருதேவர் படுத்திருந்த படுக்கையின்மீது வைக்கப்பட்டது.\nமுப்பத்து மூன்றே வயது நிரம்பியிருந்த அன்னை அன்று மாலையில் விதவைக் கோலம் பூணலானார். ஆனால் அவரது கணவர் இறந்துவிட்டாரா மரணமே இல்லாதவராயிற்றே அவர் அன்னை தம் தங்க வளையல்களைக் கழற்ற முற்பட்டபோது அவர் முன் தோன்றினார் ஸ்ரீராமகிருஷ்ணர்: ‘நான் இறந்துபோனேன் என்றா நீ உன் சுமங்கலிக் கோலத்தைக் களைகிறாய் நான் இறக்கவில்லை. இதோ இங்கேயே இருக்கிறேன்’ என்று கூறி அன்னையின் முயற்சியைத் தடுத்தார். தொடர்ந்த நாட்களில் மேலும் இருமுறை தம் வளையல்களைக் கழற்ற முற்பட்டார் அன்னை. அப்போதும் குருதேவர் முன்பு போலவே தோன்றி தடுத்தார். அதன் பின் வளையல்களுடனும் மெல்லிய கரையிட்ட சேலையுடனும் நித்திய சுமங்கலியாகவே வாழ்ந்தார் அவர்.\nகாசிப்பூர் மாயணத்திலிருந்து ஸ்ரீராமகிருஷ்ணரின் அஸ்தியைச் சேகரித்து ஒரு கலசத்தில் அதனைச் சுமந்த���டி காசிப்பூர் தோட்ட வீட்டை அடைந்தார்கள். பக்தர்கள். ‘பகவான் ஸ்ரீராமகிருஷ்ண தேவ் கீ ஜெய்’ என்ற கோஷத்துடன் அதனை ஸ்ரீராமகிருஷ்ணர் படுத்திருந்த கட்டிலில் வைத்தபோது ஸ்ரீராமகிருஷ்ணரின் சான்னித்யத்தை உணர்ந்தாலும், அவர்களின் மனத்தை ஒரு வெறுமை ஆட்கொண்டது. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் எந்த ஓர் அழிவற்ற அன்பினால் பிணைக்கப்பட்டிருந்தார்களோ அதே ஆழ்ந்த அன்பு இப்போதும் அவர்களைப் பிணைத்து நின்றது. ஒரே லட்சியத்துடன் வாழ்ந்த அவர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதலும் தேறுதலும் கூறிக்கொண்டு ஆழ்ந்த நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கினர்.\n– சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாற்றிலிருந்து…\nஎன்ன நண்பர்களே… இப்போது புரிகிறதா ஞானிகளின் இறுதிக்காலம் ஏன் துன்பமயமாக இருக்கின்றன என்று இன்பமயமாக இருந்தால் நித்தியானந்தாக்கள், பிரேமானந்தாக்கள் தான் உருவாகுவார்கள். துன்பமயமாக இருந்ததால் தான் விவேகானந்தர் போன்றோர்கள் கிடைத்தார்கள். ராமகிருஷ்ணர் மறைந்த பின்பு மடத்தை ஸ்தாபிக்க அன்னை சாரதாதேவி, மற்றும் அவரது சீடர்கள் எவ்வளளவு கஷ்டப்பட்டனர் என்று நீங்கள் படித்தால் கண்கலங்கிவிடுவீர்கள். துயருக்கு இடையே செய்யும் தியாகத்தில் தான் ஒரு நல்ல சிஷ்யப் பரம்பரை உருவாகமுடியும். துறவறம் தேடித் சென்று பின்னர் செல்வம் துய்த்து போகத்தில் திளைத்தவர்களுக்கு என்ன நடந்தது என்று நாம் தான் பார்த்தோமே… இன்றும் பார்க்கிறோமே…\nஇப்போது சொல்லுங்கள்… ராமகிருஷ்ணர் எந்தவித துன்பமும் படாமல் மறைந்திருந்தாலோ அல்லது தனக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் சேர்த்துவைத்துவிட்டு சென்றிருந்தாலோ ‘ ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன்’ என்கிற ஒரு மகத்தான இயக்கம் தோன்றியிருக்குமா\nஉங்களுக்காக ஒரு தளம் – உதவிக்கரம் நீட்டுவீர்\nவிவேகானந்தர் செய்த சித்திகள் & நவக்கிரகங்களை குளிர்விக்கும் தசாவதார சுலோகம்\nசேவைக்கு சுவாமி விவேகானந்தர் கொடுத்த பரிசு\n‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா\nஒரே ஷாட் – பந்தயத்தில் வென்ற சுவாமி விவேகானந்தர் – Must Read\n‘உங்களை வெறுப்பவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும்’ – விவேகானந்தர் கூறிய பதில்\nகளிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்\n“பிச்சையிடும் பணத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தினால் என்ன செய்வது” – விவேகானந்தர் கூறிய பதில்\nபசியோடிருந்த சுவாமி விவேகானந்தர் – உணவு அனுப்பிய ஸ்ரீ ராமபிரான் \nஅமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் சுவாமி விவேகானந்தர் இந்தியா பற்றி கூறியது என்ன\nஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு\nவாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67\nயார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள் — ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்\nஇறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை..\nஆறறிவு மனிதனுக்கு மரம் கற்றுத் தரும் குறள்\nநிலம், கடல், வானம் இவற்றை விட பெரியது எது தெரியுமா \nவிபீஷண பட்டாபிஷேகம் நடந்த ராமேஸ்வரம் கோதண்டராமர் கோவில் – ஒரு நேரடி தரிசனம்\nதேடி வந்து துயர் துடைத்த தெய்வம்\nசொல்லுக்குச் செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்\nகுலதெய்வமே எந்தன் குறை தீர்க்க வாராயோ….\nபல நாள் திருடன் ஒரு நாள்… MONDAY MORNING SPL 71\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valavu.blogspot.com/2019/07/smombie.html", "date_download": "2020-02-25T21:10:11Z", "digest": "sha1:XCA2RGIZMGR24EZHA7WAOXEOBXSYGIZQ", "length": 16899, "nlines": 190, "source_domain": "valavu.blogspot.com", "title": "வளவு: Smombie", "raw_content": "\nவாழ்க்கைச் சுவடுகளும், சிந்தையும், பார்வையுமாய் வளைய வரும் பதிவு.\nஅண்மையில் நண்பர் சிங்கை பழனி, “Smombie எனும் ஆங்கிலச் சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா Smartphone zombie எனும் இரு ஆங்கிலச் சொற்கள் சேர்த்து உருவாக்கப்பட்ட சொல் தான் smombie தங்கள் திறன்பேசியில் பேசுவதில் கவனம் செலுத்தி தங்களைச் சுற்றியுள்ள சூழலில் கவனம் செலுத்தாது செல்லும் பாதசாரிகளைக் குறிக்கும் சொல். Zombie எனும் சொல்லுக்கு இயந்திரன் போன்று இயங்குபவன் என்றும் நடைபிணம் என்றும் பொருள் கொள்வதுண்டு. திறன்பேசி நடை(ப்)பிணம் என்று Smombie க்கு இணையாகச் சொல்லை உருவாக்கலாமா Smartphone zombie எனும் இரு ஆங்கிலச் சொற்கள் சேர்த்து உருவாக்கப்பட்ட சொல் தான் smombie தங்கள் திறன்பேசியில் பேசுவதில் கவனம் செலுத்தி தங்களைச் சுற்றியுள்ள சூழலில் கவனம் செலுத்தாது செல்லும் பாதசாரிகளைக் குறிக்கும் சொல். Zombie எனும் சொல்லுக்கு இயந்திரன் போன்று இயங்குபவன் என்றும் நடைபிணம் என்றும் பொருள் கொள்வதுண்டு. திறன்பேசி நடை(ப்)பிணம் என்று Smombie க்கு இணையாகச் சொல்லை உருவாக்கலாமா வேறு சொல் உண்டா\nநான் திறன்பேசி என்ற சொல்லை ஏற்பவனல்லன். திறன்/திறம் என்ற சொல் ability க்குச் சரிவரும். ”அவன் மிகத் திறமையானவன், திறன்கொண்டவன்” எனும்போது smartness என்று நாம் பொருள் கொள்வதில்லை. ”சமர்த்து” என்று பேச்சுவழக்கில் ஆங்கிலச்சொல்லைக் கையாளும் நாம் ஏற்கனவே நம் வழக்கிலிருந்த நல்ல தமிழ்ச்சொற்கள இழந்துவிட்டோம். சூட்டிக்கை (”சிறு வயதிலேயே அவன் சூட்டிக்கையாக இருந்தான்”, ”வேலைசெய்வதில் அவன் படு சூட்டிக்கை”), சூடிக்கை (சூட்டிக்கையின் தொகுப்பு) எனும்போது நாம் smartness என்ற பொருளைத்தான் குறிக்கிறோம். எம் சிவகங்கை வட்டாரத்தில் இச்சொல்லை இன்றும் புழங்குவதை நான் காண்கிறேன். பாமரர் புழங்குவதை நாம் புழங்கினால் அது கொச்சை என்றெண்ணி யாரோவொரு படித்த அறிவாளி ”திறன்” என்ற சொல்லைப் பரிந்துரைத்திருக்கிறார். என்னைக் கேட்டால், ”இப்பரிந்துரை தவறு. பாமரர் சொல்லும் சூடிக்கை சிறப்பு” என்பேன்.\nசூட்டிக்கை என்பது சுடு>சுட்டு>சுட்டி>சுட்டிகை>சுட்டிக்கை>சூட்டிக்கை என்றபடி வளர்ந்த சொல். ஒரே கால நேரத்தில் ஒன்றின் செலவை (செலவு= செல்லும் தூரம்) இன்னொன்றின் செல்வோடு ஒப்பிட்டால், எதோவொன்று முற்படுவதை விரைவு என்கிறோம். இவ்விரைவு தன்முனைப்பாலும். அறிவு சேர்வதாலும், பல்வேறு திறமைகளாலும் ஏற்படலாம். எப்படி ஏற்பட்டது என்பது முகன்மையில்லை. விரைவாகச் செயல்படுகிறதா என்பதே முகன்மை. smartphoneகள் வெறும் phoneகளாக மட்டுமின்றி பல்வேறு செயற்பாடுகளுக்கும் ஆனவையாக இன்று மாறிவிட்டன. பேசுதலென்பது அதன் ஒருபகுதி. எதைச் செய்தாலும், நுட்பியல் வளரவளர, smartphone இன்னும் விரைவாகச் செய்கிறதென்பதே நுணுகி அறியவேண்டியதொன்றாகும்.\nதமிழில் விரைவைக்குறிக்க பல ஈரொலிச் சொற்களைக் குறிப்பிடுவோம். பெரும்பாலும் இவை உயிர்மெய்க் குறிலை முதலெழுத்தாகவும், ல/ள/ய/வ. ர, ற/ன, ட/ண, த/ந, ச ஆகிய ஒலிகளை இரண்டாம் எழுத்தாகவும் கொண்டு அமையும். இனி வருவது பாவணரின் ”முதற்றாய்மொழி” நூலிலிருந்து எடுத்தது. (தமிழ்மண் பதிப்பு. பக். 63-67) (ஆங்காங்கே என் திருத்தமும் இருக்கிறது.)\nகாட்டாக ல/ள/யகர எதுகையில் ஒல்லென, ஒய்யென, துள்>துண்>துண்ணென, துல்>துன்>துனை>துனைவு = விரைவு, இயக்கம். thermodynamics தெறுமத் துனைமவியல் என்று பரிந்துரைத்தேன். ப. அருளியின் அருங்கலைச்சொல் அகரமுதலியிலும் துனைமவியல் = dynamics என்பதற்கு ஈடாக வருவதாய்ச் சொல்லப்படும். துவல், பொள், முண்>முண்டு>மண்டு = விரைவு, முள்>முய்> முயல் = விரைவாய் ஓடும் விலங்கு, வல்= விரைவு போன்ற சொற்களைச் சுட்டலாம்.\nரகர எதுகையில் சுரு>சுருக்கு = விரைவு, சுருசுருப்பு = ஊக்கம், சுரு>சரு>சரேல், சுரு>சரு>சர>சரசர, துர>துரை = வேகம் துரத்தல் = முடுக்குதல், (புரு)>பர>பரபர, (புரு)பரு>பரி = வேகம், பரிதல் = ஓடுதல், புரு>பொரு>பொருக்கு> பொருக்கென எழுந்தான். விரு>விருவிரு>விருவிருப்பு = விரைவு, விரு>விருட்டு, விரு> விர>விரை\nறகர எதுகையில் குரு>குறுகுறு, குறு>குறும்பு, சுறு>சுறு>சுறுசுறுப்பு, சுறு> சுறுதி= வேகம், துறு>துறுதுறு, (நுறு)>நொறு>நொறில்= விரைவு, பறு>பறுபறு> பறபற; பற>பறப்பு, பறவை, முறு>முருக்கு= வேகம், துடுக்கு\nடகர எதுகையில் (உடு)>ஒடு>ஓடு = விரைந்துசெல், குடு>குடுகுடு> குடு>கடு. கடுத்தல் விரைதல், கடு>கடுகு>கடுக்கம் = விரைவு, கடு>கடி>கடிது = விரைவு; சுடு>(சுட்டு)>சுட்டி = துடுக்கு, குறும்பு, சுட்டி>சுட்டிக்கை>சூட்டிக்கை = விரைவு, சுடு>சடு>சடுதி = விரைவு; சடு>சடுத்தம் = விரைவு. சடு>சட்டு>சட்டென, சட்டு> சட்ட = விரைவாக; துடு>துடுக்கு = வேகம், துணிவு, குறும்பு, துடு>திடு>திடும்> திடு>திடீர், துடு>துடி>துடிப்பு; (நுடு)>நொடு>நொடுநொடு, நொடு>நொடுக்கு, (புடு)>பொடு>பொடுக்கு, (புடு)>படு>படபட>படபடப்பு; பட>படக்கு> படக்குப் படக்கு முடு>முடுகு>முடுக்கம்= acceleration; முடுகு வண்ணம், முடுக்கு> மொடுக்கு, முடு>மொடு>மொடுமொடு, முடு>(மடு)>மட>மடமட\nதகர எதுகை குது>குதுகுது>குதுகுதுப்பு; குது>கது>கதும், கது>கதழ்>கதழ்வு = விரைவு; கது>கதி= விரைவு, வேகம்;ல் (புது)>(பது)>பதறு>பதற்றம்>பதட்டம், (பது)>பதை>பதைபதை; (முது>(மது)>மத>மதமத, விது>விதுவிது>விதுவிதுப்பு = நடுக்கம், விரைவு; விது>விதும்பு>விதுப்பு; விதும்பல் = விரைதல்,\nசகர எதுகை (குசு)>கிழு>கிசுக்கு, புசு>புசுக்கு><பொசுக்கு, புசு>பொசு>பொசுபொசு, விசு<விசுவிசு; விசு>விசுக்கு, விசு>விசை = வேகம். விசை என்றால் force இந்தக் காலத்தில் புரிந்துகொள்கிறோம். அது வேகம், முடுக்கத்தின் வழி, நியூட்டன் விதிகளைப் புரிந்துகொண்டதால் பெற்ற பொருள்.\nமேலேயுள்ளதைப் படித்தால் சூட்டிகையைச் சூடிதி என்றுஞ் சொல்லலாமென விளங்கும். சூட்டிகைபேசி என்பதில் பேசியை அழுத்தாமல் அதன் பொதுப் பொருளைச் சொல்லவேண்டுமெனில் சூடிதி என்றே அக்கருவியைச் சொல்லி விடலாம். சூட்டிகைக்கு தெலுங்கு, கன்னடத்தில் சூடி என்பது தான் இணைச் சொ��். என்னைக்கேட்டால் சூடிதி என்பது smart phone க்கு இயல்பாகவும், மரபாய்ப். பொருந்துவதாயும், சுருக்கமாயும் அமையும்.\nSmartphone zombie = சூடிதிச் சாம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/b/english_tamil_dictionary_b_156.html", "date_download": "2020-02-25T21:44:11Z", "digest": "sha1:RMBK7ZB63IOFI5W7KGSJE3NHCOAVAVCW", "length": 8557, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "B வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி - ஆங்கில, அகராதி, பிரிட்டனி, தமிழ், series, வரிசை, breeze, எலும்பு, விலாப்பகுதி, bren, மாகாணப், முன்னிணை, பிரான்சிலுள்ள, word, tamil, english, dictionary, வார்த்தை, இனம், மரபு", "raw_content": "\nபுதன், பிப்ரவரி 26, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nB வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. இனம், குருதி மரபு, மரபுவகை, வளர்ப்பினம், மரபு, கால் வழி, மரபுப் பண்புகள் செறித்த குடி, கான்முனை, மரபுக் கொழுந்து, (வினை) ஈ.னு, பெறு, பிறப்பி, கருத்தரி, கருவில் பேணிவளர், உண்டாக்கு, உற்பத்திசெய், பயிற்றுவித்துப் புதுவகை உண்டாகச்செய், காரணமாயிரு, தூண்டு, உள்விளைவி, பெருக்கு, தழைப்பி, பிள்ளைகள் பெற்றுப் பெருகு, இனம்பெருக்கு, இனப்பெருக்கமுறு.\nn. வளர்ப்பு, இனப்பெருக்கம், பயிற்சிப்பண்பு, நடைநயம், நன்னடத்தை, நல்லொழுங்கு.\n-1 n. இளங்காற்று, தென்றல், மென்காற்றலை, காற்று, குழப்பம், கலகம், சிடுசிடுப்பு, அடங்கிய அலருரை.\n-2 n. உலைக்கரி, மளுவற்ற இளங்காரை செய்யப்பயன்படுத்தும் எரிந்த நிலக்கரித்துண்டுகள்.\na. காற்றுவீசாத, காற்றுஇல்லாத, அசைவற்ற.\nn. காற்றோட்டம், மகிழ்ச்சி, உற்சாகம்.\na. காற்றலையின் வீச்சுப்போன்ற, காற்றோட்டமான, எழுச்சியுள்ள, ஔ஢ளிய, களிப்புமிக்க.\nn. மண்டை ஒட்டின் முன்னிணை விலாப���பகுதி எலும்பு.\na. மண்டைஒட்டின் முன்னிணை விலாப்பகுதி எலும்பு, பற்றிய.\nn. கடிகாரச்சங்கிலியோடு இணைக்கப்பட்டுள்ள அணிவகை.\nn. துப்பாக்கி குண்டு துளைக்க முடியாத ஊர்தி.\nn. பளு இல்லாத பொறிததுப்பாக்கி.\nn. கார்காலத்தில் இங்கிலாந்துக்கு வரும் சிறு காட்டுவாத்து இனம்.\nn. பிரான்சிலுள்ள பிரிட்டனி மாகாணப்பழங்குடியினர், பிரிட்டனி மாகாணப் பழங்குடிமக்களின் மொழி, (பெ.) பிரான்சிலுள்ள பிரிட்டனி மாகாணத்துக்குரிய, பிரிட்டனி மாகாணப் பழங்குடிமக்கள் மொழிசார்ந்த.\nn. முற்கால பிரிட்டனின் அரசர்கள் தம் மேலாட்சியுரிமை தோன்ற மேற்கொண்ட பட்டம்.\nn. போப்பாண்டவரின் முடங்கல், வளைபிறைக்கோடு, யாப்பியலில் குற்றசைக் குறியீடு, (இசை) பழங்கால மாத்திரை அளவை.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nB வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி, ஆங்கில, அகராதி, பிரிட்டனி, தமிழ், series, வரிசை, breeze, எலும்பு, விலாப்பகுதி, bren, மாகாணப், முன்னிணை, பிரான்சிலுள்ள, word, tamil, english, dictionary, வார்த்தை, இனம், மரபு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/b/english_tamil_dictionary_b_189.html", "date_download": "2020-02-25T21:43:49Z", "digest": "sha1:O4DKWDS7VWFHVB5COMGZ6IMTBWYJI2TJ", "length": 8309, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "B வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி - அகராதி, burial, தமிழ், ஆங்கில, series, வினை, வரிசை, முடிச்சு, பிரிட்டிஷ், செய், நையாண்டி, சிக்கு, வார்த்தை, english, tamil, dictionary, word, செதுக்கு", "raw_content": "\nபுதன், பிப்ரவரி 26, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வ��ைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nB வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. கன்னங்களைக் காக்கும் ஒட்டுப் பொருத்துடைய முன்னாளைய எஃகு தலைக்கவசம்.\nn. (கப்.) கப்பலோட்டியின் கஞ்சி உணவு, கூழ், அமெரிக்க நாட்டு மனைப்புறவிருந்திலே பயன்படுத்தப்படும் சூப்பி, கறிக்குழம்பு.\nn. கோட்டை நகரத்தின் குடிமரபான ஆட்சியாளர்.\nn. பிரஞ்சுநாட்டுப் பர்கண்டி எனும் மாவட்டத்தில் வடிக்கப்படும் முந்திரித்தேறல் வகை.\nn. வருடை, இமயமலையில் வாழும் கானாட்டு வகை.\nn. மண்ணுக்கடியில் புதைத்தல், புதைவினை, இழவு வினை.\nn. இறந்தவர் பொருட்டு இறுதியாக நடத்தப் படும் வழிபாடு.\nn. சரிதொலை இரு நல் உணவுக்கிடையே ஒன்று தேரமுடியாமல் பட்டினிகிடந்திறந்ததாகக் கூறப்படும் கழுதை, தேர இயலாது கெடுபவர்.\nn. செப்புத் தகட்டில் செதுக்குவேலை செய்யப் பயன்படும் கருவி, செதுக்கு வேலைக்காரருடைய தனித் தன்மையான பாணி.\nn. செதுக்குவேலைக்காரர், உலோகத்தகடுகளிற் செதுக்கு வேலை செய்பவர்.\nv. திக்குமுக்காட வைத்துக் கொல், சந்தடியின்றி அடக்கிவை, வௌதத் தெரியாமல் மூடிமறை, முழு முடாக்குச் செய்.\nn. நுல் முடிச்சு, கம்பிளிநுல் சிக்கு, மரங்களின் சுரணை, (வினை) சிக்ககற்று, முடிச்சு நீக்கு.\nn. கரடுமுரடான திரைச்சீலை, பருக்கன் துணிவகை.\nn. கிண்டல், போறல் நையாண்டி, நகைவசைச் செய்யுள், (பெ.) கேலியான, நையாண்டித்தன்மையுள்ள, நகைத்திழிவுபடுத்தத்தக்க, (வினை) நையாண்டி செய், நகைத்திறங்கூறு.\nn. நகைச்சுவைமிக்க இசைநாடகம், இசையார்ந்த கேலிக்கூத்து.\nn. வலிவு, முரட்டுத்தன்மை, பருமனாக இருத்தல்.\nn. கம்பளிநுல் சிக்கு வாரி, சிக்ககற்றும் இயந்தரக்கருவி.\nn. பிரிட்டனின் அரசுரிமைக் கலைக் கூடம் பிரிட்டிஷ் கலைக்கூடம் பிரிட்டிஷ் சங்கம் ஆகியவற்றின் செயலகங்கள் உள்ள கட்டிடம்.\na. பெரிய, முரடான, உறுதியுள்ள.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nB வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி, அகராதி, burial, தமிழ், ஆங்கில, series, வினை, வரிசை, முடிச்சு, பிரிட்டிஷ், செய், நையாண்டி, சிக்கு, வார்த்தை, english, tamil, dictionary, word, செதுக்கு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholicschoolsatrocities.org/?p=1872", "date_download": "2020-02-25T21:57:35Z", "digest": "sha1:HMC7K3JSCBT75QL7RI4FWWKALAT5FTZE", "length": 5058, "nlines": 55, "source_domain": "www.catholicschoolsatrocities.org", "title": "CATHOLIC SCHOOLS ATROCITIES » தூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுப்பாரா?", "raw_content": "\nபிஷப் இவானின் சட்டவிரோதமும் அரசின் நிதிச்சுமையும்\nசாத்தான்குளம் பள்ளிகள் கொடுத்துள்ள தகவல்கள்\nசாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிகுலேஷன் பள்ளி விவகாரம் – சட்ட விரோதமான அனுமதி\nபிஷப் இவானும் தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலரும்\nபொத்தக்காலன்விளை பள்ளி நிர்வாக அவலம்\nதூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுப்பாரா\nதிருமதி செந்தூர்கனியின் உளறல் கடிதங்கள்\nநீதிமன்றத்தில் பொய்கள் – இவான் அம்புரோஸ்\nதூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுப்பாரா\nதூத்துக்குடி டயோசிசன் அசோசியேஷன் என்ற NGO தூத்துக்குடி மாவட்டத்தில் 19 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை நடத்துவத்துவதாக கூறியுள்ளது. இந்த NGOவின் தலைவர் பிஷப் இவான் அம்புரோஸ் தனது பதவியை கார்பரேட் மேனேஜர் என்று திடீரென்று மாற்றிக் கொண்டார். கல்வித்துறையின் அனுமதி பெறப்படவில்லை. இவர்மீதும் கல்வி முகமை மீதும் புகார் அனுப்பப்பட்டது. புகாரை பரிசீலனை செய்த பள்ளிக் கல்வி இணை இயக்குநர், தூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலரை இப்புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆணையிட்டுள்ளார். முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுப்பாரா அல்லது வழக்கம்போல மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பி கடைசியில் அது குப்பைத் தொட்டிக்கு போகுமா என்பது தெரியாது. புகார் மனு இதோ\nஇணை இயக்குநரின் கடிதம் இதோ\nமுதன்மை கல்வி அலுவலர் திருமதி அனிதா அவர்கள் தனிக்கவனம் செலுத்தி சட்டப்படியான நடவடிக்கை எடுப்பார் என நம்புகின்றோம். மாவட்ட கல்வி அலுவலர்கள் திரு நரசிம்மன் மற்றும் திருமதி செந்தூர்கனி ஆகியோர் போல இசக்கியிடமும் பிஷப் இவானிடமும் ஏமாற மாட்டார் என்று எமது சங்கம் நம்புகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/05/may17.html", "date_download": "2020-02-25T21:29:14Z", "digest": "sha1:Q4OV6FDWFLWMWHJFEGH4MJKZWZF2F63V", "length": 11359, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை... | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை...\nதமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை...\nஆண்டுதோறும் மே 17, 18, 19 ஆகிய நாட்களில் தமிழகமெங்கும் குறிப்பாக, சென்னை கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவு நாளை தமிழர்கள் கடைப்பிடித்து கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவது வழக்கமாகும்.\nஇவ்வாண்டு, இந்நாளை சென்னை கடற்கரையில் கடைப்பிடித்ததற்காக மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி மற்றும் மூவர் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nசமூக விரோதிகளின் மீது ஏவப்பட வேண்டிய குண்டர் சட்டத்தைப் பொதுநலத் தொண்டர்களுக்கெதிராகத் தமிழக அரசு பயன்படுத்தியிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. உடனடியாக அவர்களை விடுதலை செய்யும்படி தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://git.openstreetmap.org/rails.git/blobdiff/7ad58d1411289ad241a49abb87e414ff13b60173..9a14456d30f05e8589a980b9322f6b20ccf57afd:/config/locales/ta.yml", "date_download": "2020-02-25T23:16:22Z", "digest": "sha1:36YSWSYCRLTMRVWUQCX3CG3WVXBJNTNU", "length": 58476, "nlines": 1335, "source_domain": "git.openstreetmap.org", "title": "git.openstreetmap.org Git - rails.git/blobdiff - config/locales/ta.yml", "raw_content": "\n- latitude: குறுக்குக் கோடு\n- longitude: குத்துயரக் கோடு\n- latitude: குறுக்குக் கோடு\n- display_name: காட்டவிரும்பும் பெயர்\nacl: அனுமதிக் கட்டுப்பாட்டுப் பட்டியல்\n+ latitude: குறுக்குக் கோடு\n+ longitude: குத்துயரக் கோடு\n+ latitude: குறுக்குக் கோடு\n+ display_name: காட்டவிரும்பும் பெயர்\n+ default: இயல்புநிலை (தற்போதைய %{name})\n+ description: Potlatch 1 (உலவியினுள்ளேயே அமைந்த தொகுப்பி)\n+ description: Potlatch 2 (உலவியினுள்ளேயே அமைந்த தொகுப்பி)\n+ name: தொலைவுக் கட்டுப்பாடு\n+ view_details: விவரங்களைக் காட்டு\n- no_bounding_box: இந்த மாற்றத்துக்கு எந்த சூழ்பெட்டியும் இதுவரை சேமிக்கப்படவில்லை.\n- show_area_box: பரப்புப் பெட்டியைக் காட்டு\n- deleted_at: \"நீக்கப்பட்ட நேரம்:\"\n- area: பகுதி திருத்து\n- relation: தொடர்பை திருத்து\n- way: வழியை திருத்து\n- area: பரப்பைப் பெரிய வரைபடத்தில் பார்க்கவும்\n- node: முனையத்தைப் பெரிய வரைபடத்தில் பார்க்கவும்\n- relation: தொடர்பைப் பெரிய வரைபடத்தில் பார்க்கவும்\n- way: வழியைப் பெரிய வரைபடத்தில் பார்க்கவும்\n- name_changeset_tooltip: \"%{user} என்பவரின் தொகுப்புகளைக் காண்க\"\n- prev_changeset_tooltip: \"%{user} என்ற பயனரின் முந்தைய தொகுப்பு\"\n- view_history: வரலாற்றை பார்க்கவும்\n- view_details: விவரங்களைக் காணவும்\n- sorry: மன்னிக்கவும், %{id} என்ற அடையாளம் கொண்ட %{type} என்பது கிடைக்கவில்லை.\n+ sorry: மன்னிக்கவும், %{id} என்ற அடையாளம் கொண்ட %{type} கிடைக்கவில்லை.\n- showing_page: காட்டப்பட்டுக் கொண்டிருக்கும் பக்கம்\n- view_history: வரலாறைப் பார்க்கவும்\n- view_details: விவரங்களைக் காணவும்\n- manually_select: நீங்களாகவே வேறு பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்\n- view_data: நடப்பு வரைபடக் காட்சிக்கான தரவுகளைப் பார்க்கவும்\n- drag_a_box: குறிப்பிட்ட பரப்பைத் தேர்வு செய்ய ஒரு பெட்டியை வரைபடத்தின் மீது இழுத்து வரவும்\n- hide_areas: பகுதிகளை மறை\n- loading: ஏற்றப்படுகிறது ...\n- manually_select: நீங்களாகவே வேறு பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்\n- back: பொருள் பட்டியலை காண்பி\n- heading: பொருட்களின் பட்டியல்\n- private_user: தனிப்பட்ட பயனர்\n- show_areas: பகுதிகளைக் காண்பி\n- show_history: வரலாற்றைக் காட்டவும்\n- zoom_or_select: வரைபடத்தைப் பார்ப்பதற்கு ஒரு பகுதியை நெருங்கிப் பார்க்கவும் அல்லது தேர்ந்தெடுக்கவும்\n- key: விக்கி விளக்கப்பக்கம் %{key} குறிச்சொல்லுக்காக\n- sorry: மன்னிக்கவும், %{id} என்ற அடையாளம் கொண்ட %{type} -ற்கான தரவு மீக்கொணரப்பட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.\n+ sorry: மன்னிக்கவும், %{id} என்ற அடையாளம் கொண்ட %{type} -ற்கான தரவு மீக்கொணரப��பட\n+ அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.\n- view_history: வரலாற்றை பார்க்கவும்\n- download_xml: XML கோப்பாக பதிவிறக்கு\n- view_details: விவரங்களைக் காணவும்\n- no_edits: (திருத்தங்கள் இல்லை)\n- show_area_box: பரப்புப் பெட்டியைக் காட்டு\n- still_editing: (இன்னும் திருத்தப்படுகிறது)\n+ loading: ஏற்றப்படுகிறது ...\n+ key: விக்கி விளக்கப்பக்கம் %{key} குறிச்சொல்லுக்காக\n+ new_note: புதுக் குறிப்பு\n+ no_edits: (திருத்தங்கள் இல்லை)\n- description: அண்மைய மாற்றங்கள்\n- heading: மாற்ற தொகுப்புகள்\n- heading_bbox: மாற்ற தொகுப்புகள்\n- heading_friend: மாற்ற தொகுப்புகள்\n- heading_nearby: மாற்ற தொகுப்புகள்\n- heading_user: மாற்ற தொகுப்புகள்\n- heading_user_bbox: மாற்ற தொகுப்புகள்\n- hide_link: இக் கருத்துரையை மறை\n- comment_link: இந்த உள்ளீடு குறித்து கருத்துகூறு\n- edit_link: இந்த உள்ளீட்டை திருத்தவும்\n- hide_link: இந்த உள்ளீட்டை மறைக்கவும்\n- reply_link: இந்த உள்ளீட்டுக்கு பதிலளி\n- marker_text: டைரி உள்ளீடு பகுதி\n- title: நாட்குறிப்பேடு உள்ளீட்டை திருத்து\n- use_map_link: வரைப்படத்தை பயன்படுத்தவும்\n- in_language_title: \"%{language}ல் நாட்குறிப்பேடு உள்ளீடுகள்\"\n+ load_more: மேலும் படிக்க\n+ full: முழு உரையாடல்\n+ title: புதிய டைரி உள்ளீடு\n+ title: பயனரின் நாட்குறிப்பேடுகள்\n+ title_friends: நண்பர்களின் நாட்குறிப்பேடுகள்\n+ title_nearby: அருகிலுள்ள பயனர்களின் நாட்குறிப்பேடுகள்\n+ user_title: '%{user}''ரின் நாட்குறிப்பேடு'\n+ in_language_title: '%{language}ல் நாட்குறிப்பேடு உள்ளீடுகள்'\nnew: புதிய நாட்குறிப்பேடு உள்ளீடு\nnew_title: ஒரு புதிய பதிவை உங்கள் பயனர் நாட்குறிப்பேட்டில் உருவாக்கு\n- newer_entries: புதிய உள்ளீடுகள்\nno_entries: டைரி உள்ளீடுகள் இல்லை\n+ recent_entries: சமீப டைரி உள்ளீடுகள்\n- recent_entries: \"சமீபத்திய டைரி உள்ளீடுகள்:\"\n- title: பயனரின் நாட்குறிப்பேடுகள்\n- title_friends: நண்பர்களின் நாட்குறிப்பேடுகள்\n- title_nearby: அருகிலுள்ள பயனர்களின் நாட்குறிப்பேடுகள்\n- user_title: \"%{user}'ரின் நாட்குறிப்பேடு\"\n- title: புதிய டைரி உள்ளீடு\n- heading: இந்த id :%{id} மூலமாக எந்த உள்ளீடும் இல்லை\n- title: இத்தகைய டைரி உள்ளீடு இல்லை.\n+ newer_entries: புதிய உள்ளீடுகள்\n+ title: நாட்குறிப்பேடு உள்ளீட்டை திருத்து\n+ use_map_link: வரைப்படத்தை பயன்படுத்தவும்\n+ marker_text: டைரி உள்ளீடு பகுதி\n+ user_title: '%{user}ன் நாட்குறிப்பேடு'\nleave_a_comment: ஒரு குறிப்பை இடவும்\n- user_title: \"%{user}ன் நாட்குறிப்பேடு\"\n- default: இயல்புநிலை (தற்போதைய %{name})\n- description: Potlatch 1 (உலவியினுள்ளேயே அமைந்த தொகுப்பி)\n- description: Potlatch 2 (உலவியினுள்ளேயே அமைந்த தொகுப்பி)\n- name: தொலைவுக் கட்டுப்பாடு\n- export_button: ஏற்றுமதி செய்\n+ title: இத்தகைய டைர��� உள்ளீடு இல்லை.\n+ heading: இந்த id :%{id} மூலமாக எந்த உள்ளீடும் இல்லை\n+ comment_link: இந்த உள்ளீடு குறித்து கருத்துகூறு\n+ reply_link: இந்த உள்ளீட்டுக்கு பதிலளி\n+ edit_link: இந்த உள்ளீட்டை திருத்தவும்\n+ hide_link: இந்த உள்ளீட்டை மறைக்கவும்\n+ hide_link: இக் கருத்துரையை மறை\n+ newer_comments: புதிய கருத்துக்கள்\n+ title: ஏற்றுமதி செய்\n- click_add_marker: வரைபடம் மீது ஒரு குறியீட்டை சேர்க்க அதை கிளிக் செய்யவும்\n- drag_a_box: குறிப்பிட்ட பரப்பைத் தேர்வு செய்ய ஒரு பெட்டியை வரைபடத்தின் மீது இழுத்து வரவும்\n- export: ஏற்றுமதி செய்\n- manually_select: நீங்களாகவே வேறு பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்\n- south_east: தென் கிழக்கு\n- south_west: தென் மேற்கு\n- more_results: மேலும் முடிவுகள்\n- no_results: முடிவுகள் எதுவும் காணப்படவில்லை\n- airport: விமான நிலையம்\n+ export_button: ஏற்றுமதி செய்\ncar_wash: கார் சுத்தம் செய்யும் இடம்\n- dormitory: பலர் தூங்கும் இடம்\n- gym: உடற்பயிற்சி மையம் / ஜிம்\n- health_centre: சுகாதார மையம்\n- hotel: உண்டுறை விடுதி\nkindergarten: சிறு குழந்தைகளுக்கு உரிய (விளையாட்டு முறை) கல்வி கூடம்\n- nursery: குழந்தைகள் பள்ளி\n+ place_of_worship: வழிபாட்டுத் தலம்\n- reception_area: வரவேற்பு பகுதி\nveterinary: கால்நடை அறுவை சிகிச்சை\n+ national_park: தேசியப் பூங்கா\n+ protected_area: பாதுகாக்கப்பட்ட இடம்\n+ abandoned: கைவிடப்பட்ட நெடுஞ்சாலை\nbus_guideway: வழிநடத்தப்பட்ட பேருந்து தடம்\nconstruction: நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டுள்ளது.\n- minor: சிறு சாலை\n+ residential: குடியிருப்புச் சாலை\nsecondary: இரண்டாம் நிலை சாலை\nsecondary_link: இரண்டாம் நிலை சாலை\n+ government: அரசு அலுவலகம்\n+ insurance: காப்பீட்டு அலுவலகம்\n+ ngo: அரசு சாரா தன்னார்வ அலுவலகம்\n- airport: விமான நிலையம்\nabandoned: கைவிடப்பட்ட தொடர்வண்டி பாதை\nconstruction: தொடர்வண்டி பாதை கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டுள்ளது.\n- historic_station: வரலாற்று சிறப்புமிக்க ரயில் நிலையம்\nmotorcycle: மோட்டார் சைக்கிள் கடை\npet: வளர்ப்பு விலங்குகள் கடை\n- salon: முடி திருத்தகம்\nzoo: விலங்கு காட்சி சாலை\n- history_tooltip: இந்த பகுதிக்கான திருத்தங்களை காண்\n- community_blogs: சமுதாய வலைப்பதிவுகள்\n- copyright: பதிப்புரிமை & உரிமம்\n- export_tooltip: வரைபட தரவை ஏற்று\n+ no_results: முடிவுகள் எதுவும் காணப்படவில்லை\n+ more_results: மேலும் முடிவுகள்\n- home_tooltip: முகப்பு பகுதிக்கு செல்லவும்\nlog_in_tooltip: ஏற்கனவே உள்ள கணக்கு மூலம் புகுபதிகை செய்\n+ community_blogs: சமுதாய வலைப்பதிவுகள்\ntext: ஒரு நன்கொடையை அளிக்கவும்\n- view_tooltip: வரைபடத்தை காண்\n+ learn_more: மேலும் அறிய\ntitle: இந்த மொழிபெயர்ப்பு பற்றி\n- deleted: தகவல் ந��க்கப்பட்டது\n+ unread_button: வாசிக்கப்படாததாக என குறியிடு\n- unread_button: வாசிக்கப்படாததாக என குறியிடு\n- back_to_inbox: உள்பெட்டிக்கு திரும்பவும்\n+ title: தகவல் அனுப்பு\n- message_sent: செய்தி அனுப்பப்பட்டுவிட்டது\n- title: தகவல் அனுப்பு\n- heading: அப்படியொரு தகவல் இல்லை\n+ back_to_inbox: உள்பெட்டிக்கு திரும்பவும்\n+ message_sent: செய்தி அனுப்பப்பட்டுவிட்டது\ntitle: அப்படியொரு தகவல் இல்லை\n+ heading: அப்படியொரு தகவல் இல்லை\n- back_to_inbox: உள்பெட்டிக்கு திரும்பவும்\n+ title: தகவலை வாசிக்கவும்\n- title: தகவலை வாசிக்கவும்\n- flash: மாற்றங்கள் சேமிக்கப்பட்டன\n+ deleted: தகவல் நீக்கப்பட்டது\n- building: குறிப்பிடத்தக்க கட்டிடம்\n- centre: விளையாட்டு மையம்\n- construction: சாலைகளில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.\n- industrial: தொழிற்சாலை பகுதி\n- military: ராணுவ பகுதி\n+ search_results: தேடல் முடிவுகள்\n- private: தனியார் அனுமதி\nsecondary: இரண்டாம் நிலை சாலை\n- station: தொடர்வண்டி நிலையம்\n- - உச்சி மாநாடு\n- - உயரமான இடம்\n- unsurfaced: பாவப்படாத சாலை\n- search_results: தேடல் முடிவுகள்\n+ industrial: தொழிற்சாலை பகுதி\n+ centre: விளையாட்டு மையம்\n+ military: ராணுவ பகுதி\n+ building: குறிப்பிடத்தக்க கட்டிடம்\n+ station: தொடர்வண்டி நிலையம்\n+ - உச்சி மாநாடு\n+ - உயரமான இடம்\n+ private: தனியார் அனுமதி\n+ construction: சாலைகளில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.\n- save_button: மாற்றங்களை சேமி\n+ save_button: மாற்றங்களை சேமி\nvisibility_help: இது எதைக் குறிக்கிறது\n- edit_map: வரைபடத்தை திருத்து\n- identifiable: அடையாளம் காணக்கூடிய\n- view_map: வரைபடத்தை காண்\nvisibility_help: இது எதைக் குறிக்கிறது\n- see_all_traces: அனைத்து சுவடுகளையும் காண்\n- see_your_traces: உங்கள் சுவடுகளை காண்\n+ see_all_traces: அனைத்து சுவடுகளையும் காண்\n- delete_track: இந்த சுவடை நீக்கவும்\n- edit_track: இந்த சுவடை திருத்து\n+ edit_track: இந்த சுவடை திருத்து\n+ delete_track: இந்த சுவடை நீக்கவும்\n- current email address: \"தற்பொழுதுள்ள மின்னஞ்சல் முகவரி:\"\n- delete image: நடப்பு படத்தை நீக்கு\n- keep image: நடப்பு படத்தை வைத்திரு\n- my settings: என் அமைப்புகள்\n- new email address: \"புதிய மின்னஞ்சல் முகவரி:\"\n- new image: ஒரு படத்தை சேர்\n- preferred editor: \"விருப்பப்பட்ட திருத்துனர்:\"\n- profile description: \"சுயகுறிப்பு விளக்கம்:\"\n- save changes button: மாற்றங்களைச் சேமி\n- title: கணக்கை திருத்து\n- email or username: \"மின்னஞ்சல் முகவரி அல்லது பயனர் பெயர்:\"\n+ view_map: வரைபடத்தை காண்\n+ edit_map: வரைபடத்தை திருத்து\n+ identifiable: அடையாளம் காணக்கூடிய\n+ edit: தொகுப்பு விவரங்கள்\n+ email or username: 'மின்னஞ்சல் முகவரி அல்லது பயனர் பெயர்:'\n+ remember: என்னை நினைவில் வைத்துக்கொள்ள���ும்\nlost password link: உங்கள் கடவுச்சொல் மறந்துவிட்டதா\n- title: கூகிள் மூலம் புகுபதிகை செய்\n- title: யாகூ கணக்கு மூலம் புகுபதிகை செய்\nregister now: இப்போது பதிவுசெய்யுங்கள்\n- remember: என்னை நினைவில் வைத்துக்கொள்ளவும்\n- email address: \"மின்னஞ்சல் முகவரி:\"\n+ title: காணப்படாத கடவுச்சொல்\n+ email address: 'மின்னஞ்சல் முகவரி:'\nnew password button: கடவுச்சொல்லை மீட்டமை\n- title: காணப்படாத கடவுச்சொல்\n- confirm email address: \"மின்னஞ்சல் முகவரியை உறுதி செய்யவும்:\"\n- confirm password: \"கடவுச்சொல்லை உறுதிசெய்:\"\n- email address: \"மின்னஞ்சல் முகவரி:\"\n- heading: பயனர் கணக்கு ஒன்றை உருவாக்கு\n- title: கணக்கை உருவாக்கு\n- title: அப்படியொரு பயனர் இல்லை.\n- your location: உங்களது இருப்பிடம்\n- confirm password: \"கடவுச்சொல்லை உறுதிசெய்:\"\n- flash changed: உங்கள் கடவுச்சொல் மாற்றப்பட்டது.\n- heading: \" %{user}க்கு கடவுச்சொல் மீட்டமை\"\n- reset: கடவுச்சொல்லை மீட்டமை\n- heading: கணக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது\n- title: கணக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது\n+ heading: ' %{user}க்கு கடவுச்சொல் மீட்டமை'\n+ confirm password: 'கடவுச்சொல்லை உறுதிசெய்:'\n+ reset: கடவுச்சொல்லை மீட்டமை\n+ flash changed: உங்கள் கடவுச்சொல் மாற்றப்பட்டது.\n+ title: கணக்கை உருவாக்கு\n+ email address: 'மின்னஞ்சல் முகவரி:'\n+ confirm email address: 'மின்னஞ்சல் முகவரியை உறுதி செய்யவும்:'\n+ confirm password: 'கடவுச்சொல்லை உறுதிசெய்:'\nrest_of_world: உலகின் மற்ற பகுதிகள்\n- activate_user: இந்த பயனரை செயற்படுத்து\n+ title: அப்படியொரு பயனர் இல்லை.\n+ my diary: எனது நாட்குறிப்பேடு\n+ new diary entry: புதிய நாட்குறிப்பேடு உள்ளீடு\n+ my edits: என் திருத்தங்கள்\n+ my settings: என் அமைப்புகள்\nadd as friend: நண்பராக சேர்\n- block_history: பெறப்பட்ட தடுப்புகளை காண்\n- confirm_user: இந்த பயனரை உறுதிசெய்\n- create_block: இப் பயனரைத் தடைசெய்\n- ct declined: நிராகரிக்கப்பட்டது\n- ct status: \"பங்களிப்பாளர் விதிமுறைகள்:\"\n+ ct status: 'பங்களிப்பாளர் விதிமுறைகள்:'\nct undecided: முடிவு செய்யப்படாத\n- deactivate_user: இந்த பயனரை செயல் நிறுத்து\n- delete_user: இப்பயனரை நீக்கவும்\n+ ct declined: நிராகரிக்கப்பட்டது\n+ email address: 'மின்னஞ்சல் முகவரி:'\n- email address: \"மின்னஞ்சல் முகவரி:\"\n- hide_user: இந்த பயனரை மறை\n- moderator_history: கொடுக்கப்பட்ட தடைகளை காண்\n- my diary: எனது நாட்குறிப்பேடு\n- my edits: என் திருத்தங்கள்\n- my settings: என் அமைப்புகள்\n- nearby users: மற்ற அருகிலுள்ள பயனர்கள்\n- new diary entry: புதிய நாட்குறிப்பேடு உள்ளீடு\n+ user location: பயனர் அமைவிடம்\nno friends: நீங்கள் இதுவரை எந்த நண்பர்களையும் சேர்க்கவில்லை\n+ nearby users: மற்ற அருகிலுள்ள பயனர்கள்\nadministrator: இந்த பயனர் ஒரு நிர்வாகி\n+ moderator: இந்த பயனர் ஒரு நடுவர்\nadministrator: நிர்வாகி அனுமதியை அளிக்கவும்\nmoderator: நடுவர் அனுமதி அளிக்கவும்\n- moderator: இந்த பயனர் ஒரு நடுவர்\nadministrator: நிர்வாகி அனுமதியை திரும்பபெறவும்\nmoderator: நடுவர் அனுமதியை திரும்பபெறவும்\n+ block_history: பெறப்பட்ட தடுப்புகளை காண்\n+ moderator_history: கொடுக்கப்பட்ட தடைகளை காண்\n+ create_block: இப் பயனரைத் தடைசெய்\n+ activate_user: இந்த பயனரை செயற்படுத்து\n+ deactivate_user: இந்த பயனரை செயல் நிறுத்து\n+ confirm_user: இந்த பயனரை உறுதிசெய்\n+ hide_user: இந்த பயனரை மறை\nunhide_user: இந்த பயனரை மறைத்ததை நீக்கு\n- user location: பயனர் அமைவிடம்\n- your friends: உங்கள் நண்பர்கள்\n- display_name: தடைசெய்யப்பட்ட பயனர்\n+ delete_user: இப்பயனரை நீக்கவும்\n+ your location: உங்களது இருப்பிடம்\n+ title: கணக்கை திருத்து\n+ my settings: என் அமைப்புகள்\n+ current email address: 'தற்பொழுதுள்ள மின்னஞ்சல் முகவரி:'\n+ new email address: 'புதிய மின்னஞ்சல் முகவரி:'\n+ profile description: 'சுயகுறிப்பு விளக்கம்:'\n+ preferred editor: 'விருப்பப்பட்ட திருத்துனர்:'\n+ new image: ஒரு படத்தை சேர்\n+ keep image: நடப்பு படத்தை வைத்திரு\n+ delete image: நடப்பு படத்தை நீக்கு\n+ save changes button: மாற்றங்களைச் சேமி\n+ title: கணக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது\n+ heading: கணக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது\n+ reason: 'தடைக்கான காரணம்:'\n- reason: \"தடைக்கான காரணம்:\"\n+ display_name: தடைசெய்யப்பட்ட பயனர்\n+ flash: மாற்றங்கள் சேமிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/mamathi-chari-furious-on-kamal-haasan-119071100024_1.html", "date_download": "2020-02-25T21:13:12Z", "digest": "sha1:3G3W6WKSNNYDIQ42MUOUZLNPH5ZIRSM3", "length": 10155, "nlines": 99, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "\"பிக்பாஸ் வீட்டில் காதல் இல்லை செ*ஸ் தான்\" கமலை கழுவி ஊற்றிய முன்னாள் போட்டியாளர்!", "raw_content": "\n\"பிக்பாஸ் வீட்டில் காதல் இல்லை செ*ஸ் தான்\" கமலை கழுவி ஊற்றிய முன்னாள் போட்டியாளர்\nபாலிவுட்டில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழில் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. போட்டியாளர்களின் ஆபாச வார்த்தைகள், பெண்கள் அணியும் கவர்ச்சியான உடைகள் என பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.\nஆனாலும் அதையெல்லாம் மீறி முதல் சீசன், இரண்டாவது சீசன், என தொடங்கி தற்போது மூன்றாவது சீசனில் அடியெடுத்து வைத்து அமோகமாக போய்க்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி ஆரம்பிக்க பட்ட நாளிலிருந்தே முன்னாள் போட்டியொய��ளர்களை தேடி தேடி பல இணையதள சேனல்கள் பேட்டியெடுத்து வருகின்றனர். அந்தவகையில் கடந்த பிக் பாஸ் சீசனில் பங்குபெற்ற மமதி சாரி பிரபல யுடியூப் சேனல் ஒன்றிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பல்வேறு விஷங்களை பகிர்ந்துள்ளார்.\nஅப்போது பிக்பாஸில் நடக்கும் காதல் குறித்து பேசிய அவர் \" அதெல்லாம் லவ் இல்லை அது செக்ஸ். போன சீசனில் நடந்த அனைத்தையும் முழுதாக காண்பித்திருந்தால் நீங்கள் எல்லாரும் வீட்டில் லேப் டாப்பில் நிகழ்ச்சியை பார்த்திருப்பீர்கள். மேலும் கவின் நான்கு பெண்களுடனும் மிகவும் நெருக்கமாக பழகி வருகிறார். 4 பெண்ணையும் காதலிக்கிறேன் என்கிறார். இதையெல்லாம் மக்களும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதையே ஒரு பெண் செய்திருந்தால் அதற்கு அர்த்தம் வேறு.\nபின்னர் கமல் குறித்து பேசிய அவர், நம்மில் யாரேனும் தமிழில் பேசினால் அவருக்கு நக்கலாக தான் இருக்கும். ஆனால் அவரே தமிழில் வார்த்தைகளை தேடி தேடி பிடித்து தான் பிக்பாஸில் வந்து பேசுகிறார். இதில் அவர் நான் தமிழில் பேசும் போது நக்கல் செய்தார். நான் தமிழில் பேசியதை போது அதனை இளக்காரமாக பார்த்தார் என்று பல சர்ச்சையான கேள்விகளுக்கு தயங்காமல் பதிலளித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nஆட்டோகிராஃப் படத்தை மிஸ் செய்த இரு முன்னணி ஹீரோக்கள் – மனம் திறந்த சேரன் \n10 நொடியில் உயிர் பிழைத்த காஜல் அகர்வால் - இந்தியன் 2 விபத்து குறித்து கவலை\nஉன்னுடைய மார்பை அப்படிதான் பார்ப்பான் - ராஷிகண்ணாவை பார்த்து கூறிய விஜய் தேவரகொண்டா - வீடியோ\nதினமும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nசாக்ஷியின் அந்தரங்க விஷயத்தை போட்டுடைத்த மதுமிதா - வீடியோ\nகவினை காதலிப்பது போன்று நடிக்குறா சாக்ஷி - மதுமிதா பளீச்\nகாதலில் விழுந்த தர்ஷன், கட்டியணைத்த ஷெரின் - வீடியோ\n\"என்ன ஒரு லவ் தீக வாழ்க்கை\" செத்தும் காதலை தொடரும் சாக்ஷி -கவின்\nஷெரினுக்கு ரூட்டுவிட்ட தர்ஷன் - கடுப்பான இலங்கை இளம்பெண்கள்\nசமந்தாவுக்காக எச்சரிக்கையை மீறிய தயாரிப்பாளர்: ரூ.15 கோடி நஷ்டம் என தகவல்\nதனுஷுக்கு ஈக்குவலாக நடனமாடும் வடிவேலு; வைரல் வீடியோ\nநான் 10ம் வகுப்பு படித்த போது கமல் என்னை... நடிகை ரேகாவின் அதிர்ச்சி பேட்டி\nஅஜித்தின் வலிமை படத்தில் இணைந்த யோகி பாபு...\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த “புட்ட பொம்மா” முழுப்பாடல் இதோ..\nஅடுத்த கட்டுரையில் முதன்முறையாக குழந்தையுடன் நிஷா-கணேஷ் என்ன பெயர் வச்சிருக்காங்கன்னு பாருங்க\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/ayogya-trailer/33197/", "date_download": "2020-02-25T22:27:05Z", "digest": "sha1:LJ7QXLLSQRMSKY5LMXG5LK2LGQMVURB6", "length": 6036, "nlines": 127, "source_domain": "kalakkalcinema.com", "title": "Ayogya Trailer ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?", "raw_content": "\nHome Latest News விஷாலின் அயோக்யா டிரைலர் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா\nவிஷாலின் அயோக்யா டிரைலர் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா\nAyogya Trailer : வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘அயோக்யா’.\nஇத்திரைப்படத்தில் ராஷி கண்ணா, பார்த்திவன், கே.எஸ்.ரவிக்குமார், சோனியா அகர்வால், ஆர்.ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர்.\n‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஷ்ணு ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.\nஇந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா\nவிஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் மே 10-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இப்படத்தின் டிரைலர் நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 19-ம் தேதி வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.\nசூப்பர் டீலக்ஸ் 2 வாரத்தில் இத்தனை கோடி வசூலா பிரமிக்க வைக்கும் வசூல் விவரம் இதோ\nதெலுங்கில் டெம்பர் எனும் பெயரிலும் இந்தியில் சிம்பா எனும் பெயரிலும் வெற்றிபெற்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் வெளியாகவுள்ளது.\nமேலும் அண்மையில் தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி விவகாரம் இப்படத்தில் ஒரு சம்பவமாக இடம்பெறுகிறதாம்.\nPrevious articleதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..\nNext articleமிஸ்டர் லோக்கல் ரிலீஸ் தேதி தள்ளிபோனது – ரசிகர்களை அதிர்ச்சி\nதிமிரு படத்தில் வில்லியா நடித்தவரின் மகளா இது – முதல் முறையாக வெளியான புகைப்படம்.\nHight இருக்கு அறிவு இல்ல – விஷாலை விமர்சித்த ராதா ரவி\nஇந்தியன் 2 விபத்து : லைகாவிற்கு கமல் எழுதிய கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/172282", "date_download": "2020-02-25T20:44:11Z", "digest": "sha1:YACPBKWH45HCLXEQIWOAT2LJC272YCGX", "length": 8318, "nlines": 75, "source_domain": "malaysiaindru.my", "title": "போலீசில் பதிவான வாக்குமூலங்களை வெளியிடுவீர்: அல்டான்துன்யா குடும்பத்தார் மனு தாக்கல் – Malaysiakini", "raw_content": "\nபோலீசில் பதிவான வாக்குமூலங்களை வெளியிடுவீர்: அல்டான்துன்யா குடும்பத்தார் மனு தாக்கல்\nகொலையுண்ட மங்கோலியப் பெண்ணான அல்டான்துன்யா ஷரீபுவின் குடும்பத்தார், அவரது கொலை தொடர்பில் போலீஸ் பதிவு செய்த வாக்குமூலங்கள் அனைத்தும் வெலியிடப்பட வேண்டும் எனச் சட்டத்துறைத் தலைவர் டாம்மி தாமசைக் கட்டாயப்படுத்தும் மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.\nபோலீசார் பதிவு செய்த வாக்குமூலங்களில் அப்போது துணைப் பிரதமராக இருந்த நஜிப் அப்துல் ரசாக்கின் மெய்க்காப்பாளர் மூசா சாப்ரியின் வாக்குமூலமும் அடங்கியுள்ளது.\n“எங்களுக்கு எல்லா வாக்குமூலங்களும் தேவை. வழக்கில் விசாரணைக்கு அழைக்கப்படாத சாட்சிகளின் வாக்குமூலங்களும் எங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்”, என வழக்குரைஞர் சங்கீத் கவுர் டியோ தெரிவித்ததாக பிரி மலேசியா டூடே கூறுகிறது.\nஅல்டான்துயா குடும்பத்தினர் அவரது இறப்பின்மீது தொடுத்துள்ள ரிம100 மில்லியன் வழக்கில் யாரையெல்லாம் சாட்சிகளாக அழைப்பது என்பதை முடிவு செய்ய அந்த வாக்குமூல்ங்கள் உதவும்.\nஅல்டான்துயாவின் தந்தை செடேவ் ஷரீபு-வும் மேலும் மூவரும் அந்த சிவில் வழக்கை 2007-இல் தொடுத்தனர்.\nஅவர்கள் அவ்வழக்கில் முன்னாள் போலீஸ் தலைமை இன்ஸ்பெக்டர் அசிலா ஹத்ரி, கார்ப்பரல் சிருல் அஸ்ஹார் உமர், அரசியல் ஆய்வாளர் அப்துல் ரசாக் பாகிண்டா ஆகியோரையும் அரசாங்கத்தையும் எதிர்வாதிகளாகக் குறிப்பிட்டுள்ளனர்.\nஅல்டான்துயா கொலைக்கு அசிலாவும் சிருலுமே காரணம் என்று 2015 ஜனவரியில் தீர்ப்பளித்த கூட்டரசு நீதிமன்றம் இருவருக்கும் தூக்குத் தண்டனை விதித்தது.\nஅவர்களில் சிருல், ஆஸ்திரேலியாவுக்குத் தப்பியோடி அங்குக் குடிநுழைவுத் துறையிடம் பிடிபட்டு இப்போது காவலில் உள்ளார்.\nஅவ்விருவருக்கும் உடந்தையாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட ரசாக் பாகிண்டா விடுவிக்கப்பட்டார்.\nLTTE: எட்டு பேர் விடுவிக்கப்பட்டனர்\nஇன்று முதல் அனைத்து எம்.பி.க்களுடனும் நேர்காணல்…\nபுதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை டாக்டர்…\nவாரிசன் டாக்டர் மகாதீருக்கு ஆதரவளிப்பாதாக கூறியுள்ளது\nமகாதீர் அரண்மனையை விட்டு வெளியேறினார்\nஇன்றிரவு ஹராப்பானின் தலைவர்கள் சந்திப்பு, டாக்டர்…\nமகாதீர் துரோகம் செய்யவில்லை, அன்வார் தெளிவுபடுத்துகிறார்\nஅமானா மற்றும் டிஏபி டாக்டர் மகாதீருக்கு…\nஹராப்பான் அரசு கவிழ்ந்தது, எதிரிணிக்கு தெளிவான…\nஅஸ்மின் பி.கே.ஆரை விட்டு வெளியேறுகிறார், மேலும்…\nஹராப்பானில் இருந்து வெளியேறிய பின்னர் பெர்சத்து…\nபிரதமரின் இல்லத்தில் கூட்டம் இன்னும் நடந்து…\nபின்கதவு அரசாங்கத்தை அமைப்பதற்கான நேர்மையற்ற அரசியல்…\nதாமதித்தால் புதிய கூட்டணி தோல்வியடையும் என்று…\nஅன்வார், வான் அஜிசா பேரரசரை சந்திக்கின்றனர்\nஅன்வார், லிம் குவான் எங், இன்று…\nபி.எஸ்.எம். : மக்களுக்கு இழைத்தத் துரோகம்,…\nஅரண்மனையில் பெர்சத்து, அம்னோ, அஸ்மினின் பி.கே.ஆர்,…\nஇரண்டு சட்ட வல்லுநர்கள் மாஸ்லீ மீது…\n4 மணி நேர சந்திப்புக்குப் பிறகு,…\n“சீரழிந்த” காட்டுக்கு மறுவாழ்வு கொடுங்கள் –…\nமலேசிய பெண் கோவிட்-19ல் இருந்து குணமடைந்தார்\nமற்றொரு அன்வார் சார்பு குழு பேரணிக்கு…\n6 மாதங்களுக்கு ஒருமுறை உத்தரவை மறுபரிசீலனை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/nayanthara-get-2-awards-at-zee-cine-awards-066591.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-25T20:57:19Z", "digest": "sha1:BZBIZ57WFJ236KP2RZDBMFKT46VEQLON", "length": 18024, "nlines": 205, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜீ தமிழ் சினி அவார்ட்ஸ்.. தலைவி நயன்தாராவுக்கு இரண்டு அவார்டு.. ஆனா இங்கேயும் அவர் மிஸ்சிங்! | Nayanthara get 2 awards at Zee Cine Awards - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினியின் 168வது படத்தின் பெயர் அண்ணாத்த\n20 min ago சும்மா ஸ்டைலா.. கோட் சூட்டில் ஷெரின்.. வைரலாகும் பிக்சர்ஸ் \n24 min ago ஹாரீஸும் நானும் பைக்கில் ஊர் சுற்றுவோம்.. கௌதம் மேனன் கலகல பேட்டி\n26 min ago ஹரீஸ் கல்யாணின் தாராள பிரபு.. ஸ்பெர்ம் டோனராக நடிக்கிறார்... செம கதை மச்சி\n27 min ago நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் மது ஷாலினி.. ரேஞ்சரில் நடிக்கிறார் \nAutomobiles ஜீப் இந்தியா நிறுவனத்தில் இருந்து அடுத்து என்னென்ன எஸ்யூவி கார்களை எதிர்பார்க்கலாம்...\nNews டெல்லியில் இசுலாமியர்களுக்கு எதிரான மதக்கலவரம்.. நாட்டிற்கே தலைகுனிவு .. சீமான் கண்டனம்\nFinance கொரோனாவின் மிகப் பெரிய தாக்கத்தினை எதிர்கொள்ளும் அளவுக்கு உலகம் ��யாராக இல்லை.. WHO பகீர்..\nLifestyle துரோகம் பண்ண புருஷன மனைவி தண்டனையே இல்லாம கொலைபண்ணிக்கலாம் ஆனா ஒரு கண்டிஷன்... என்ன தெரியுமா\nSports செலக்ஷனா பண்றீங்க.. ராகுல் இல்லை.. என்னதான் நடக்குது.. கபில்தேவ் செம டென்ஷன்\nTechnology ஒரு மனசாட்சி வேண்டாமா., பலே திருடன்: 3 மணி நேரத்தில் 18 செல்போன் திருட்டு- எங்கே., எப்படி தெரியுமா\nEducation LIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜீ தமிழ் சினி அவார்ட்ஸ்.. தலைவி நயன்தாராவுக்கு இரண்டு அவார்டு.. ஆனா இங்கேயும் அவர் மிஸ்சிங்\nசென்னை: ஜீ தமிழ் சினி அவார்ட்ஸ் நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.\n2020ம் ஆண்டு பிறந்த உடனே இப்படியொரு திரைப்பிரபலங்கள் பங்குபெறும் மிக பிரம்மாண்டமான விருது விழா நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களுக்கு பயங்கர ட்ரீட்டாக இருந்தது.\nஇந்த விருது விழாவில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டன.\nகாதலனை கழட்டிவிட்டு முன்னணி நடிகருடன் ஊர் சுற்றும் அழகி.. இவரையாவது கல்யாணம் பண்ணுவாரா நடிகர்\n2020 ஆரம்பத்திலேயே தலைவி நயன்தாரா தரிசனம் நேற்று தமிழ் ரசிகர்களுக்கு கிடைத்தது. பிரவுன் சாரியில் செம அழகா கெத்தா நயன் என்ட்ரி கொடுத்ததில் இருந்தே ரசிகர்கள் ஆராவாரம் அதிகரித்தது.\n2019ம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான விருது நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது. விஸ்வாசம் மற்றும் பிகில் திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை கடந்த ஆண்டு வெளிப்படுத்தியதற்காக இந்த விருது கொடுக்கப்பட்டது.\nதயாரிப்பாளர் போனி கபூர் நடிகை நயன்தாராவுக்கு இன்னொரு விருதை வழங்கினார். மறைந்த நடிகை ஸ்ரீதேவி நினைவாக இந்திய சினிமாவில் கவனம் ஈர்க்கும் பெண் என்ற விருதினையும் நயன் பெற்றுக் கொண்டார்.\nவிருது பெற்ற நடிகை நயன்தாரா, தான் எந்த ஒரு சோஷியல் மீடியாவிலும் இல்லை என்றும், தனது பெயரில் நிறைய ஃபேக் ஐடிக்கள் வலம் வருவதாகவும் கூறினார். சோஷியல் மீடியாவில் அதிகளவில் நெகட்டிவிட்டி பரவி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.\nஅடிக்கடி கோயில் கோயிலாக உங்களை பார்க்க முடிகிறதே என தொகுப்பாளர்கள் கேட்க மன நிம்மதிக்காக கோயில்களுக்கு செல்கிறேன் என நயன் கூறியுள்ள���ர்.\nநயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படம் ஒன்று அண்மையில் கசிந்து வைரலானது. அந்த புகைப்படத்தில் காதலர் விக்னேஷ் சிவன் இல்லை. அதேபோல, நேற்றைய விழாவிலும் விக்னேஷ் சிவன் பங்கேற்கவில்லை.\nஅன்பாகவும் அமைதியாகவும் இளைஞர்கள் இருக்க வேண்டும் என்று அட்வைஸ் பண்ண நயன்தாராவிடம் தொகுப்பாளர்கள் மறைமுகமாக விக்னேஷ் சிவன் குறித்து கேட்டதற்கு, எந்தவொரு பதிலும் கூறாமல், தான் தற்போது தான் நிம்மதியாக இருப்பதாக பதிலளித்தார்.\nஒளிபரப்பாக தொடங்கியது ஜீ குழுமத்தின் இரண்டாவது தமிழ் சேனல்.\nஏ.ஆர். ரஹ்மான் பாடலை பாடிய யுவன், அனி, ஜி.வி., இமான்.. ஜீ தமிழ் விருது விழாவில் இது தான் ஹைலைட்டே\nமுன்னழகு.. அந்த இடத்துல டாட்டூன்னு.. சேலையிலையும் செம்ம ஹாட் சமந்தா\nகமல் கையால் விருது.. மாஸ்டர் பட அப்டேட்.. ஜீ சினி விருது விழாவில் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்\nஅண்ணாத்த படத்தில் இணைந்த அடுத்த பிரபலம்.. இங்கேயும் லிஸ்ட் பெருசா போகுதே.. என்ன ரோலா இருக்கும்\n த்ரிஷாவுக்கு எச்சரிக்கையாம்... இதென்ன நியாயம்\nஎல்கேஜிக்கு ஒரு வயசாச்சு.. சத்தியமா சொல்றேன், மூக்குத்தி அம்மன் வேற லெவல்ல இருக்கும்.. ஆர்ஜே.பாலாஜி\nநயன்தாராவின் நியூலுக்.. ஹைதராபாத்தில் தலைவர் 168 ஷூட்டிங்.. வைரலாகும் புகைப்படங்கள்\nகேரவனை கட் பண்ணணும்... தினமும் ரூ.70 ஆயிரம் செலவு... நயன்தாரா மீது தயாரிப்பாளர் பரபரப்பு புகார்\n'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஸ்கிரிப்டை நயன்தாராவும் சமந்தாவும் அப்படி ரசிச்சாங்க... விக்னேஷ் சிவன்\nதினமும் காதலர் தினம் தானாம்.. இது விக்னேஷ் – நயனின் குட்டி ஸ்டோரி.. டிசைன் டிசைனா வருது போட்டோஸ்\nவாவ்.. செம்ம.. நயன்தாரா, சமந்தா, விஜய்சேதுபதி.. காத்துவாக்குல ரெண்டு காதல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசினிமாவில் துரோகம்தான்.. முதுகில் குத்திய தலைவி இயக்குனர் விஜய்.. ரைட்டர் அஜயன்பாலா திடீர் தாக்கு\nஹேப்பி பர்த் டே... கெளதம் வாசுதேவ் மேனன்.. பிரேம்ஜி... குவியும் வாழ்த்து\nஇங்கிலீஷ் பேசினாலும் தமிழன் டா.. ஸ்டைலிஷ் இயக்குநர் கெளதம் மேனன்.. டிரெண்டாகும் #HappyBirthdayGVM\nகன்னி மாடம் படம் வெற்றி பெற்றதை அடுத்து பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.\nகன்னிமாடம் படத்தின் நாயகி சாயாதேவி தன்னுடைய இன்ஸ்பைரேஷன் குறித்து பேசியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/dhanush-again-join-with-gv-prakash/articleshow/67272299.cms", "date_download": "2020-02-25T22:28:23Z", "digest": "sha1:3P4IGIC4C7DQLXTB6CMK72JQUPYEX4WJ", "length": 12700, "nlines": 150, "source_domain": "tamil.samayam.com", "title": "தனுஷ் : அனிருத்தை கழட்டி விட்ட தனுஷ்! மீண்டும் தனுஷுடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்! - dhanush again join with gv prakash! | Samayam Tamil", "raw_content": "\nமினிகாய் #MegaMonster பயணத்தை விவரிக்கும் பரினிதி சோப்ரா\nமினிகாய் #MegaMonster பயணத்தை விவரிக்கும் பரினிதி சோப்ரா\nஅனிருத்தை கழட்டி விட்ட தனுஷ் மீண்டும் தனுஷுடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்\nபல வருடங்களாக பேசாமல் இருந்த தனுஷும், ஜி.வி. பிரகாஷும் தற்போது ‘அசுரன்’ படத்தின் மூலம் இணைந்துள்ளார்.\nஅனிருத்தை கழட்டி விட்ட தனுஷ் மீண்டும் தனுஷுடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்\nநடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘மாரி 2’. இந்தப் படம் தற்போது வெற்றி நடை போட்டு வருகிறது. அடுத்ததாக நடிகர் தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.\nஇதற்கு முன் தனுஷ் நடித்த ‘ஆடுகளம்’, ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ்தான் இசையமைத்திருந்தார். ‘மயக்கம் என்ன’ படத்தின் போது தனுஷுக்கும், ஜி.வி.பிரகாஷுக்கும் ஏற்பட்ட மனகசப்பால் இவ்வளவு நாட்களாக இருவரும் பேசிக்கொள்ளாமலேயே இருந்தனர்.\nஇந்நிலையில் தற்போது ஜீ.வி.ப்ரகாஷுடன் தனுஷ் சமாதானம் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது. சமீபத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயில்’ படத்தில் தனுஷ் ஒரு பாடல் பாடினார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள ‘அசுரன்’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nரஜினி, விஜய்யே வரும்போது த்ரிஷாவுக்கு என்னவாம்\nஅய்யோ, அய்யோன்னு தலையில் அடித்துக் கொண்டு கதறி ஓடிய ஷங்கர்\n: வைரல் வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆனந்தக் கண்ணீர்\nDhanush சிம்பு சொன்ன 'அந்த' குட்டிக்கதை தனுஷுக்கா\nஅப்பாவுக்கும், மகனுக்கும் ஜோடியாக நடித்த காஜல், தம்மு, ரகுல்\nம���லும் செய்திகள்:தனுஷ்|ஜெயில்|ஜிவி பிரகாஷ்|அனிருத்|Jail|GV Prakash|Dhanush|Anirudh\nஇனி விபத்து நடந்தால்... அதிரடி முடிவெடுத்த மாநாடு படக்குழு\nதிரும்பி வந்துட்டேன். இனிமேதான் நாமதான் - சிம்பு அதிரடி பேச்\nதளபதி 65 இயக்கப்போவது அவரில்லையாம்... இவர்தானாம்…\nத்ரிஷாவுக்கு வார்னிங்: இனியும் தொடர்ந்தால் சம்பளத்தில் அபராத\nமாஸ்டர் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்த சாந்தனு: இது போதுங்கணா\nமாஃபியா திரை விமர்சனம் (3/5)\nஈரானிய படத்தின் தமிழ் ரீமேக்கில் இளையராஜா\nஅருள்நிதி படத்தை இயக்கும் முன்னணி யூடியூப் பிரபலம்\nHansika 'சூச்சின்' டெண்டுல்கருடன் செல்ஃபி எடுத்த ஹன்சிகா\nமீண்டும் இணையும் செல்வராகவன் - தனுஷ் : புதுப்பேட்டை 2 \nஅஜித் இத பண்ணமாட்டார் ; விஜய் பண்றது அரசியல் - கே ராஜன்\nடெல்லியில் வன்முறையாளர்களை கண்டவுடன் சுட உத்தரவு\nகுட்பை இந்தியா... அமெரிக்கா புறப்பட்டார் அதிபர் ட்ரம்ப்\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான், டெல்லி வன்முறைக்கு 10 பேர் பலி... இன்னும் பல ம..\n#MegaMonster:ஜெய்பூரின் அழகை Galaxy M31-மொபைல் கேமராவால் கொள்ளையடித்த அர்ஜுன் கப..\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான்: கலவரத்துக்கு மத்தியில் களைகட்டிய ஜனாதிபதி மாளி..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஅனிருத்தை கழட்டி விட்ட தனுஷ் மீண்டும் தனுஷுடன் இணைந்த ஜி.வி.பி...\nபிரியா வாரியர் டாட்டூ குத்திக் கொள்ளும் வீடியோ வெளியானது\nஅமெரிக்காவில் ரஜினியை மடக்கிப் பிடித்த ரசிகர்கள்\nகாதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மடோனா செபஸ்டிய...\nலிப் டூ லிப் காட்சியில் நடிக்க விரும்பவில்லை : நடிகை சாய் பல்லவி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-02-25T22:26:32Z", "digest": "sha1:G222CLHLQBX4GW4RYAEGEHTVSAR4OSHJ", "length": 9762, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குயின் நடவடிக்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுயின் நடவடிக்கை (Operation Queen) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நேச நாடுகளுக்கும், நாசி ஜெர்மனிக்கும் நடந்த ஒரு சண்டை. சிக்ஃபிரைட் கோடு போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் நேசநாட்டுப் படைகள் ஜெர்மனியின் ரோயர் பகுதியைக் (Rur) கைப்பற்ற முயன்று தோற்றன.\nசிக்ஃபிரைட் கோடு போர்த்தொடரின் பகுதி\nநவம்பர் 16 – டிசம்பர் 16, 1944\nகீழ்நிலை உத்தியளவில் ஜெர்மானிய வெற்றி\nஐக்கிய அமெரிக்கா நாட்சி ஜெர்மனி\nஒமார் பிராட்லி வால்டர் மோடல்\n1944ல் நேசநாட்டுப் படைகள் ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சின் மீது படையெடுத்தன. ஜூன் மாதம் துவங்கிய இத்தாக்குதலால் சில மாதங்களுக்குள் பிரான்சின் பெரும் பகுதி ஜெர்மானிய ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு விட்டன. செப்டம்பர் மாதத்தில் நேசநாட்டுப் படைகள் பிரெஞ்சு-ஜெர்மானிய எல்லையை அடைந்து விட்டன. கடந்த மாதங்களின் அதிவேகமான முன்னேற்றத்தால் சற்றே நிலை குலைந்திருந்த அவை ஜெர்மானிய எல்லை அரணான சிக்ஃபிரைட் கோட்டினைத் தாக்கும் முன்னர் சிறிது காலம் தாமதப்படுத்தின. இந்த காலதாமதத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஜெர்மானியப் பாதுகாவல் படைகள் சிக்ஃபிரைட் கோட்டிற்குப் பின்னிருந்த ரோயர் பகுதியை வெகுவாக பலப்படுத்தி விட்டார்கள். அப்பகுதியிலிருந்த கிராமங்கள், காடுகள், ஊர்கள் ஆகியவை நன்றாக ஒன்றிணைக்கப்பட்டு பதுங்கு குழிகளால் பாதுகாக்கப்பட்டிருந்தன. அக்டோபர் மாதம் ரோயர் பகுதியின் மீது அமெரிக்கத் தாக்குதல் ஆரம்பமாகியது. நன்கு அமைக்கப்பட்டிருந்த அரண் நிலைகளின் மீது நேரடியாக மோதிய அமெரிக்கப் படைகளுக்குத் தோல்வியே கிட்டியது. ரைன் ஆற்றங்கரையை அடைய இப்பகுதியைக் கைப்பற்ற வேண்டியது அவசியமென்பதால், அடுத்த கட்ட தாக்குதலுக்கு திட்டம் வகுத்தனர் அமெரிக்கத் தளபதிகள்.\nபுதிய தாக்குதல் திட்டத்துக்கு குயின் நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. அதன்படி ரோயர் பகுதியை வான்வழியே பெரும் குண்டு வீச்சுக்கு உள்ளாக்க வேண்டும். அரண்நிலைகளைத் தரைவிரிப்பு குண்டுவீச்சு (carpet bombing) மூலம் அழித்துவிட்டு பின்னர் தரைப்படைகள் முன்னேறி ரோயர் பகுதியைக் கைப்பற்ற வேண்டும். திட்டமிட்டபடி நவம்பர் 16, 1944 அன்று பிரிட்டானிய வான்படையும், அமெரிக்க வான்படையும் ரோயர் பகுதி நகரங்கள் மீது தங்கள் குண்டு வீச்சினைத் தொடங்கின. யூலிக், டியூரென், எஷ்வெய்லர், ஆல்டென்ஹோவன், ஹெய்ன்ஸ்பெர்க், எர்கெலென்ஸ், ஹக்கெல்ஹோவன் போன்ற நகரங்கள் மீது இடைவிடாது குண்டுவீசப்பட்டது. இத்தாக்குதலில் பல நகரங்க��் பெரும் சேதமடைந்தன. பொது மக்களுக்குப் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. ஆனால் ராணுவ ரீதியாக எந்தப் பலனும் கிட்டவில்லை. நகரங்களைச் சுற்றி அமைந்திருந்த ஜெர்மானிய அரண்நிலைகளை அழிக்க இந்த குண்டுவீச்சு பெரும்பாலும் தவறிவிட்டது. இதனால் நவம்பர் 16, நண்பகல் தொடங்கிய நேசநாட்டுத் தரைப்படை முன்னேற்றம் விரைவில் தடைபட்டது.\nஅடுத்த முப்பது நாட்களுக்கு இப்பகுதியில் கடும் சண்டை நிகழ்ந்தது. அமெரிக்கப்படைகள் மெதுவாக கிராமம் கிராமமாகக் கைப்பற்றி முன்னேறின. பல இடங்களில் இரு தரப்பினருக்கும் பதுங்குகுழிச் சண்டைகள் (trench warfare) மூண்டன. ஜெர்மானியரின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்கப்படைகள் டிசம்பர் மாதம் ரோயர் ஆற்றை அடைந்துவிட்டன. ஆனால் டிசம்பர் 16ம் தேதி ஜெர்மானியப் படைகள் ஆர்டென் காட்டுப் பகுதியில் பல்ஜ் தாக்குதலைத் தொடங்கியதால் ரோயர் பகுதிக்கான சண்டை முடிவுக்கு வந்தது. இரு தரப்பும் இதில் ஈடுபட்டிருந்த படைப்பிரிவுகளை பல்ஜ் தாக்குதலில் ஈடுபடுத்துவதற்காகப் பின் வாங்க உத்தரவிட்டன. பல்ஜ் தாக்குதல் முடியும் வரை ரோயர் பகுதியில் இழுபறி நிலையே நிலவியது. பெப்ரவரி 1945ல் தான் அமெரிக்கப் படைகள் ரோயர் ஆற்றைக் கடந்து இப்பகுதியைக் கைப்பற்றின.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnsdma.tn.gov.in/pages/view/landslide", "date_download": "2020-02-25T21:41:05Z", "digest": "sha1:KHARO6ZAHGTWLVYUCPES35DR6JCPUZPL", "length": 21019, "nlines": 143, "source_domain": "tnsdma.tn.gov.in", "title": "TNSDMA :: Tamilnadu State Disaster Management Authority", "raw_content": "\nமாவட்ட உதவி எண் 1077\nதமிழ்நாட்டில் நீலகிரி, கிழக்கு தொடர்ச்சி மலையின் சில பகுதிகள், ஏலகிரி மற்றும் சேர்வராயன் மலைப்பகுதிகள் போன்றவற்றில் அதிகப்படியான நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. நிலச்சரிவுகள் மற்றும் பாறை சரிவுகள் போன்றவை வேகமாக நிகழக்கூடிய நிலச்சரிவுகளாகும். மேலும், நிலச்சரிவுகள் பொதுவாக கனமழைக்காலங்களில் ஏற்படுகிறது. இவற்றால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது.\nஇந்திய புவியியல் அளவை அமைப்பு (ழுநடிடடிபiஉயட ளுரசஎநல டிக ஐனேயை) பின்வரும் அறிவிக்கைகளையும் எச்சரிக்கைகளையும் வழங்குகிறது.\nமக்கள் வசிக்கும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் ஏற்படும் நிலச்சரிவுகளால் அதிகப்படியான ���யிரிழப்புகளும், குடியிருப்புகளில் சேதங்களும் பெரிய அளவில் ஏற்படுகின்றன.\nமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு ஒட்டியுள்ள இடங்களில் ஏற்படும் நிலச்சரிவுகளால் குறைந்த அளவிலான உயிரிழப்புகளும் உடைமைகள் சேதங்களும் ஏற்படுகின்றன.\nபெரிய அளவில் ஏற்படும் நிலச்சரிவுகளால் நெடுஞ்சாலைகள், நகர்ப்புற சாலைகள், இருப்புப் பாதைகள் மற்றும் போக்குவரத்து வழித்தடங்கள் ஆகிய கட்டமைப்புகளில் பெரிய அளவிலான சேதங்கள் ஏற்படுகின்றன. மேலும், நிலச்சரிவுகளால் நீர்மின் திட்டங்களும் பாசனத் திட்டங்களும் பாதிப்படைகின்றன.\nமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அப்பால் மிகக் குறைந்த அளவிலான நிலச்சரிவுகளால் உயிரிழப்புகளோ, பொருள் சேதங்களோ ஏற்படுவதில்லை.\nபாறைகளில் ஏற்படும் விரிசல்கள், சிறிய அளவிலான சரிவுகள், நீர்வழித் தடங்களிலுள்ள செங்குத்தான பாதைகள் போன்றவற்றில் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. நீர்வழித்தடங்களில் ஏற்படும் விரிசல்களால் நிலச்சரிவுகள் ஏற்படுவதால் தாவரங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகின்றது. விரிசல்களின் வழியாக நீர் அதிக அளவில் செல்லும் போது பெரிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற விரிசல்கள் நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கு 3 அல்லது 4 நாட்களுக்கு முன்னதாக தோன்றுவது நிலச்சரிவுகள் உருவாவதற்கான அறிகுறிகளாகும். மரங்கள் சாய்தல், மின் கம்பங்கள் சாய்தல் மற்றும் நிலங்களில் விரிசல்கள் விழுதல் மற்றும் கட்டிடங்களில் விரிசல் விழுதல் போன்றவை நிலச்சரிவுகளுக்கான அறிகுறிகளாகும்.\nமேற்காணும் அறிவுரைகளை கருத்தில் கொண்டு பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அவசியம். சமுதாய அளவிலான குழுக்கள் அமைத்து அவற்றிற்கு பயிற்சிகள் அளித்து அவர்கள் மூலம் மேற்காணும் அறிகுறிகளை குறித்த செய்திகளை உடனுக்குடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதன் மூலம் அங்குள்ள பகுதிகளில் உள்ளவர்களை வெளியேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.\nநிலச்சரிவு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகள் கல்வி நிலையங்களின் துணை கொண்டு நடத்த வேண்டும். அதன் மூலம் அருகாமையில் ஏற்படும் நிலச்சரிவுகள் குறித்து மக்கள் அறிவதற்கு உதவி புரியும்.\nநிலச்சரிவானது அதிக மழைப் பொழிவுள்ள மலைப்பிரதேசங்க��ில் நடைபெறுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தொடர்புடைய துறைகளான வனத்துறை, காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை ஆகிய துறைகளுடன் இணைந்து குழுக்கள் அமைத்து ஆயத்த பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். மேலும் நிலச்சரிவுகள் ஏற்படாமல் தடுக்க மேற்கண்ட குழுக்களை நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளுக்கு முன்னதாக அனுப்பி தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும்.\nமுதற்கட்டம் - அறிவிப்பு நிலை\nமிக அதிக மழை வரும் காலங்களில் மற்றும் திடீரென மழை பொழியும் போதும் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.\nமாவட்ட நிர்வாகம் மழைப்பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட சாத்தியமுள்ள பகுதிகளில் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும்.\nதீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் அவர்களுடைய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுடன் மீட்பு பணிக்காக தயார் நிலையில் இருக்க வேண்டும்.\nமருத்துவ ஆயத்த நடவடிக்கைகள் பேரிடர் மேலாண்மையின் முக்கிய அங்கமாகும். எனவே மருத்துவக் குழுக்களும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் வைத்திருக்க மாவட்ட அளவிலான சுகாதார அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும்\nஇரண்டாம் கட்டம் - பேரிடரின் போதும், பேரிடருக்கு பிறகும்\nமலைப்பாதையில் நிலச்சரிவுகள் ஏற்படும் போது போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. மரம் அறுக்கும் மின் இயந்திரங்கள் மற்றும் கனரக இயந்திரங்கள் பாதிக்கப்பட்ட இடத்திற்கு உடனடியாக சென்று குப்பைகளை அகற்ற வேண்டும். தேவைப்படும் இடங்களில் போதிய மாற்றுப்பாதைகள் அமைத்து போக்குவரத்தினை சீர்செய்ய போக்குவரத்து காவல்துறை ஆவன செய்ய வேண்டும்.\nஇதுபோன்ற நிலச்சரிவுகளில் பாதிக்கப்பட்டு சாலைகளில் தவிக்கும் மக்களுக்கு தேவைப்படும் உணவு மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.\nகுடியிருப்பு பகுதிகளில் ஏற்படும் நிலச்சரிவுகள்\nஎச்சரிக்கை ஒளிப்பான்கள் மூலம் உடனடியாக எச்சரிக்கை செய்யும் முறையினால் பெரும்பாலான உயிரிழப்புகள் தவிர்க்கப்படும். மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி, அவர்களை முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.\nதேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் உடனடியாக தேடுதல் மற்றும் மீ���்பு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். பெரிய உபகரணங்களைக் கொண்டு இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட மக்களை கண்டறிந்து அவர்களை மீட்க வேண்டும்.\nசமூக குழுக்கள் மற்றும் முதல் நிலை மீட்பாளர்கள் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் உடனடியாக ஈடுகின்றன.\nசுகாதாரத் துறை தேவைப்படும் இடங்களில் ஆம்புலன்ஸ்களை அனுப்பி அதிக காயம் அடைந்தவர்களை மீட்க வேண்டும்.\nமாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் பாதிக்கப்பட்ட இடம், தேவைப்படும் உதவிகள், பாதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை கொண்ட தகவல்களை தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு அளித்து மீட்பு நடவடிக்கைகளை துரிதப் படுத்த வேண்டும்.\nஇந்திய வானிலை ஆராய்ச்சி மையத்திடம் இருந்து வரப்பற்ற செய்திகளின் அடிப்படையில் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் நிலச்சரிவுகள் குறித்து மதிப்பீடு செய்து தேவைப்படும் பட்சத்தில் அண்டை மாவட்டங்களில் இருந்து தேடுதல் மற்றும் மீட்பு குழுக்களை வரவழைத்து, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.\nதேவை ஏற்படின் இராணுவத்தின் உதவியினை கோரலாம்.\nகாணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அளிப்பதின் மூலம் பேரிடர்களின் போது ஏற்படும் தேவையற்ற குழப்பங்களை தவிர்க்கலாம். அதற்கென 24 ஓ 7 நேரமும் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையம் இயங்க வேண்டும். நிலச்சரிவு நடந்த பின் காணாமல் போனவர்கள் விவரம் மற்றும் இறந்தவர்களின் விவரங்களோடு ஒப்பிட்டு பார்த்து காணாமல் போனவர்கள் மற்றும் இறந்து போனவர்களின் பட்டியலை தயார் செய்ய வேண்டும்.\nநிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கவும், அவர்களுக்கான உணவு, குடிநீர் மற்றும் உடை ஆகியவை வழங்கிட ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.\nமீதமுள்ள வீடுகளின் நிலைப்புத் தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப வேண்டும்.\nபாதிக்கப்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கு நிலை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுக்களின் நடவடிக்கைகளுக்கு காவல்துறை உதவ வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையும் பாதைகளை சரி செய்வதின் மூலம் நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எளிதில் செல்ல இயலும். ஊ��்க்காவல் படையினரை மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும்.\nநிலச்சரிவுகள் ஏற்படும் மாவட்டங்களில், நிலச்சரிவு பாதிப்பு மற்றும் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள், அபாய மண்டலங்கள் குறித்த வரைபடங்கள் உருவாக்குதல் மூலம் இது போன்ற நிகழ்வுகளை இனி வருங்காலங்களில் எதிர்கொள்வதற்கு வழிகாட்டியாக அமையும்.\nபொறியாளர்கள் மற்றும் புவியியல் வல்லுநர்களுக்கு நிலச்சரிவு வரைபடங்கள், தொழில்நுட்பங்கள், பகுப்பாய்வுகள் குறித்த பயிற்சிகள் வழங்க வேண்டும்.\nபாதுகாப்பு குறித்த நிலச்சரிவு குறித்து விழிப்புணர்வினை சமூகத்தில் ஏற்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வது அத்தியாவசியமாகும்.\nமலைப்பகுதியில் உள்ள நிலங்களில் மாற்று வழிகளில் பயன்படுத்துவதன் மூலம் நிலச்சரிவினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க இயலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/this-article-about-thala-ajith-confidence-in-tamil-cinema/", "date_download": "2020-02-25T21:47:20Z", "digest": "sha1:72G4GRJWQ3MZPELY6QIE7FZJI42NKLHM", "length": 5782, "nlines": 47, "source_domain": "www.cinemapettai.com", "title": "அந்த படம் வரட்டும்.. அதுக்கப்புறம் என்னோட ரேஞ்சே வேற.. தயாரிப்பாளரை தெறிக்கவிட்ட அஜித் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅந்த படம் வரட்டும்.. அதுக்கப்புறம் என்னோட ரேஞ்சே வேற.. தயாரிப்பாளரை தெறிக்கவிட்ட அஜித்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅந்த படம் வரட்டும்.. அதுக்கப்புறம் என்னோட ரேஞ்சே வேற.. தயாரிப்பாளரை தெறிக்கவிட்ட அஜித்\nதல அஜித் தமிழ் சினிமாவில் நிறைய தோல்விகளை சந்தித்து விடா முயற்சியால் தற்போது முன்னணி நாயகனாக வளர்ந்துள்ளார். தற்போது தல அஜித் கடந்து வந்த பாதையை அவர் சொல்லி தெரியவில்லை என்றாலும் அவர் கூட பயணம் செய்து ஆட்கள் கூறும்போது அவர் மீதான மரியாதை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.\nஎழில் இயக்கத்தில் பிரபுதேவா சரத்குமார் நடிப்பில் உருவான படம் பெண்ணின் மனதை தொட்டு. இந்த படத்திற்கு முதன் முதலில் ஹீரோவாக தேர்வு செய்யப்பட்டவர் தல அஜித் தான். அப்பொழுது தயாரிப்பாளருடன் சம்பளப் பிரச்சினை காரணமாக தல அஜித் படத்திலிருந்து விலகினார்.\nபிறகு எழில் தல அஜித் இடம் சென்று காரணம் கேட்டபோது இந்த படம் ரிலீஸான பிறகு என்னுடைய ரேஞ்சே வேறு என பயங்கர துணிச்சலோடு சொல்லி உள்ளாராம். அதுதான் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் தல அஜித் இரட்டை வ���டத்தில் நடித்த வாலி படம்.\nஅஜித் சொன்னதைப் போலவே வாலி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த துணிச்சல் எழிலுக்கு பிடித்துப்போகவே தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார் ராஜா என இரண்டு படங்களை அஜித்தை வைத்து இயக்கினார்.\nபிறகு அந்த தயாரிப்பாளர் தல அஜித்தை வைத்து படம் பண்ண மிஸ் பண்ணி விட்டோமே என வருந்தியதாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த துணிச்சலும் தன்னம்பிக்கையும் தான் தல அஜித்தை இந்த அளவு உயர்த்தி உள்ளது என அவரது ரசிகர்கள் காலரை தூக்கிவிட்டு கெத்தாக சுற்றி வருகின்றனர்.\nRelated Topics:அஜித், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், தல அஜித், நடிகர்கள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2016-08-13", "date_download": "2020-02-25T21:18:15Z", "digest": "sha1:D6CPYEUU3PODYUQUGGBY5YHXUZFATO5X", "length": 8852, "nlines": 119, "source_domain": "www.cineulagam.com", "title": "13 Aug 2016 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nசனியோடு உச்சம் பெறும் செவ்வாய் ஏழரை சனியிடம் சிக்கியிருப்பவர்களுக்கு மார்ச் மாதம் அடிக்கும் அதிர்ஷ்டம்\nமாஃபியா 4 நாட்கள் மொத்த அதிரடி வசூல், படக்குழுவினர்கள் சந்தோஷம், இதோ\nபுடவையில் பேரழகியாக மாறிய பிக் பாஸ் ஜூலி இவ்வளவு அழகா மாறிட்டாங்களே\nஅடுத்தடுத்த வெற்றிகளை தொடர்ந்து வனிதா எடுத்த அதிரடி முடிவு இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்... குவியும் வாழ்த்துக்கள்\n விஜய்யிடம் பணிபுரிந்த நபர் போட்டுடைத்த உண்மை\nமைதா மாவு உணவுகளை ஏன் உட்கொள்ள கூடாது தெரியுமா\nஹீரோயினிடம் சொல்லாமலேயே லிப்-லாக் முத்தம் கொடுத்த கமல்ஹாசன், பல வருடம் கழித்து வெடித்த பிரச்சனை\n மணப்பெண் இவர் தானாம் - முக்கிய நடிகர் அதிரடி\nநயன்தாரா இத்தனை கண்டிஷன் போடுகின்றாரா\nநடிகர் ஜெயம் ரவியின் மனைவியா இது மாடர்ன் உடையில் வெளியிட்ட போட்டோ ஷூட் புகைப்படம்..\nமாஸ்டர் புகழ் மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைபப்டங்கள்\nபிரபல நடிகை ப்ரியா பவானியின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஸ்ருதி ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை இலியானாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகருப்பு நிற உடையில் நடிகை அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nகட்டப்பாவுக்கு வெயிட்டைக் கூட்டிய விஜய்சேதுபதி\nபெற்றவளின் பெருமையை கூறும் எனை சுமந்த தாயே\nகமல் உடல்நிலை பற்றி புதிய அப்டேட்\nஏமாற்றப்பட்டாரா ராஜமௌலி, அதிர்ச்சி தகவல்\nஅடுத்து தமிழ் நாட்டை பிடிப்பதுதான் இலக்கா மிஸ்டர் விஷால்\nAAA படத்தில் யுவன் இசையில் இடம்பெறும் சிறப்பு பாடல்- என்ன தெரியுமா\nமீரா குகனின் புதிய கவிதை வெற்றுத்தாளில் வர்ண சித்திரம்\nகர்நாடகாவில் கபாலி படைத்த பிரமாண்ட வசூல் சாதனை\nதன்னை மட்டும் நம்பியிருக்கும் கிராம மக்களுக்காக விஜய் அதிரடி\nகோலிவுட்டில் இருந்து மாலிவுட்டுக்கு தாவிய தேவயானி\nதொடரும் ஜோதிகா படத்தின் சஸ்பென்ஸ்\nஉங்க வேலைய நீங்க பாருங்க- சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா பதிலடி\nடிடி நிகழ்ச்சியில் ஸ்பெஷல் கெஸ்ட் யார் தெரியுமா\nபடங்களில் நடிக்கிறாரா கீர்த்தி விஜய் - அவரே சொல்கிறார்\nவிஜய்-60 டைட்டில் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது- இதோ\nமுதன்முதலாக சீரியலில் வைக்கப்பட்ட புது விஷயம்\nஇதுவரை நடந்த மோதலில் யாருக்கு வெற்றி\nரூ 12 லட்சம் மதிப்புள்ள விக்ரம் மகளின் மோதிரம் கிடைக்க இவர் தான் காரணம்\nபிரம்மாண்டமாக நடந்துமுடிந்த தமிழன் விருது\nபெரிய பிரச்சனையை உண்டாக்கிய தோனி ட்ரைலர்\nரஜினியை கண்டுக்கொள்ளாத ஷங்கர்- ஏன்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ரஜினி\nஅமர்க்களமான கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-cinema/2019/may/11/monster-audio-launch-11924.html", "date_download": "2020-02-25T21:41:52Z", "digest": "sha1:G57LKF5O4UKVI7WEDC444ZRGAWPHHPLC", "length": 5589, "nlines": 158, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "'மான்ஸ்டர் படத்தின் இசை விழ- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமான்ஸ்டர் படத்தின் இசை விழா\nஎஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானிசங்கர் உள்பட படக்குழுவினர் கலந்து கலந்து கொண்ட 'மான்ஸ்டர்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா புகைப்படங்கள்.\nஆடியோ வெளியீட்டு விழா மான்ஸ்டர்\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுட��யரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nதாஜ் மகாலைப் பார்வையிட்டார் டிரம்ப்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/747446/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-02-25T20:59:04Z", "digest": "sha1:6D7PKJ3O7ON6ZVUXSC6MHAUKRO7P5WMX", "length": 7261, "nlines": 32, "source_domain": "www.minmurasu.com", "title": "”போலி செய்திகளை தடுக்க சிறப்பு டீம்” – களத்தில் இறங்கிய சென்னை காவல்துறை – மின்முரசு", "raw_content": "\n”போலி செய்திகளை தடுக்க சிறப்பு டீம்” – களத்தில் இறங்கிய சென்னை காவல்துறை\n”போலி செய்திகளை தடுக்க சிறப்பு டீம்” – களத்தில் இறங்கிய சென்னை காவல்துறை\nசமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்புபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு ஒன்றை உருவாக்க சென்னை மாநகர காவல்துறை திட்டமிட்டுள்ளது.\nசமூகவலைதளங்களில் எவ்வளவோ போலி செய்திகள் பரவிக்கொண்டு இருக்கின்றன. பழைய புகைப்படங்கள், என்றோ நடந்த செய்திகள் என தனிமனிதர்களின் கட்டுக்கதைகளும் வைரலாகி வருகின்றன. இதனால் மக்களிடையே தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் இந்த தவறான தகவல்களால் வன்முறைகளும், கும்பல் தாக்குதல்களும் அரங்கேறிவிடுகின்றன. அதற்கு சமீபத்தில் நிறைய சம்பவங்கள் உதாரணமாக அமைந்துவிட்டன.\nஇந்நிலையில், சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்புபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு ஒன்றை உருவாக்க சென்னை மாநகர காவல்துறை திட்டமிட்டுள்ளது.\nசென்னை காவல்துறையின் லோகோவை பயன்படுத்தி போலியான தகவல்கள், சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. வீட்டிற்கு நேரடியாக ரத்தப்பரிசோதனை செய்ய வருபவர்கள் ஹெச்.ஐ.வி. நோயை பரப்புகிறார்கள், வடமாநில கும்பல் குழந்தைகளை கடத்துகிறது போன்ற வதந்திகள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.\nசென்னை மாநகர காவ��்துறையின் லோகோவோடு இந்த வதந்திகள் பரப்பப்படுவதால் மக்கள் கடும் அச்சத்திற்கு ஆளாகின்றனர். அதனால், சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பப்படுவதை தடுப்பதற்காக சிறப்பு அதிகாரிகள் குழுவை அமைக்கச் சென்னை மாநகர காவல்துறை முடிவெடுத்துள்ளது. வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஃபார்வேர்ட் செய்திகளாக வரும் அனைத்தையும் நம்பக்கூடாது. அதை உடனடியாக நாமும் மற்றவர்களுக்கு அனுப்பாமல் அந்த செய்தி உண்மைதானா எனப் பரிசோதிக்க வேண்டும். அது உண்மையாக இருந்தால் மட்டுமே அதனை மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டும். காவல்துறை சார்ந்த செய்திகளாக இருந்தால் காவல்நிலையத்திற்குத் தொடர்புகொண்டு செய்தி குறித்த உண்மைத்தன்மையைத் தெரிந்துகொள்ளலாம்\nநம் செல்போன் மூலம் நம்மிடம் வந்து சேரும் செய்திகளை எல்லாம் ஒருமுறை மட்டும் உண்மைத்தன்மையைப் பரிசோதித்தாலே போதும். போலிச்செய்திகளை தடுக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM\nதலைவரை காப்பி அடித்த சூர்யா.. வனத்தில் பறக்க தயாராக இருக்கும் சூரரை போற்று விமானம்\n – இணையத்தில் பரவும் அரசு பேருந்து பயணச்சீட்டு\nஇத்தாலியை தொடர்ந்து ஆஸ்திரியாவிலும் கொரோனா..ஓட்டலுக்கு முத்திரை வைத்த அதிகாரிகள்\nஓய்வூதிய தொகையில் முன்கூட்டியே பணம் எடுக்கும் வசதி மீண்டும் அமல்\nஅமெரிக்காவின் விண்வெளி கனவுகளை நனவாக்கிய ‘மனித கணிப்பொறி’ கேத்தரின் ஜான்சன் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000021925.html", "date_download": "2020-02-25T21:52:35Z", "digest": "sha1:T6KJVB5FPLRJCDEAKW3YNYUX2BAVAXYO", "length": 5547, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "திரைப்படம்", "raw_content": "Home :: திரைப்படம் :: நாலு வரி நோட்டு (பாகம் 1)\nநாலு வரி நோட்டு (பாகம் 1)\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகண்ணதாசன்: காலத்தின் வெளிப்பாடு ஜப்பானிய தேவத��க் கதைகள் சித்தர் ஜோதிடம்\nகடல் வாழ் உயிரினங்கள் தோற்றமும் வளர்ச்சியும் தோழர் ஈ.வெ.ரா. சார்லி சாப்ளின் கதைகள்\nமஹாஸ்வேதா தேவி கதைகள் தமிழ்ச் செல்வம் கதை சொல்லும் கணக்குகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiramiamman.com/default.aspx?2007", "date_download": "2020-02-25T21:34:24Z", "digest": "sha1:Q2SVUQJPY2N75YTJE5JVFTBJPW4P2I6L", "length": 10732, "nlines": 30, "source_domain": "abiramiamman.com", "title": "Sri Abirami Amman Temple - Brande Denmark", "raw_content": "\n● நேரடி வீடியோ (Denmark)\n● நேரடி வீடியோ (Sri Lanka)\n● நேரடி வீடியோ (Swiss)\n● நேரடி வீடியோ (Canada)\nஸ்ரீ அபிராமி உபாசகி அம்மையாரின் அவராத விழா\nஅபிராமி அம்மன் ஆயிரம் அவதார வடிவங்களை கொண்டவள். அபிராமி அம்மனால் ஆட் கொள்ளப்பட்ட மாதாஜி ஸ்ரீ அபிராமி உபாசகி அம்மா ஜரோப்பிய கண்டத்தில் டென்மார்க் நகரில் பிராண்டாபதி என்னும் கிராம புண்ணிய பூமியில் பாதம் பதித்து பல அவதார காட்சிகள் மூலம் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கி வருகின்றார். மாதாஜி ஸ்ரீ அபிராமி உபாசகி அம்மையார் 1998 ஆண்டு முதல் 2006 வரை ஒவ்வோர் மார்கழி மாத 31ம் திகதிளில் தனது பூர்வ ஜென்ம தொடர்புகளை களைந்து பார்வதி, காளி, துர்க்கை, கருமாரி, கன்னகை, நாகம்பாள், முத்துமாரி, மீனாட்சி, விஷாலாட்சி போன்ற அவதாரங்களை எடுத்து பக்தர்களின் பாவங்கள், கருமவினைகள், பிணிகள், நோய்கள், துன்பங்கள் போன்றவைகளை களைந்து அருள்பாலித்துக் கொண்டு இருக்கின்றார். இவ்விழாவிற்கு உலகில் பல பாகங்களிலும் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள்.\nஅவதாரவிழாவையொட்டி மார்கழி 28ம் தகதி முதல் 30ம் தகதி வரை ஆறுகால அபிஷேக பூஜைகள் விஷேடமாக நடை பெறும் அவ்விஷேட பூஜைகளில் கலந்து சிறப்பிக்க விரும்பும் அடியார்கள் ஆலயத்தினருடன் தொடர்பு கொண்டு பூஜையில் கலந்து கொள்ளலாம்.\nஇவ் அவதார விழா மார்கழி 31ம்திகதி மாலை 05.00 மணியளவில் ஆரம்பிக்கும், மங்கள வாத்தியங்களுடன் மூல விக்கிரகங்களுக்கு அபிஷேக அலங்காரம் செய்து தீபாராதனைகள் நடைபெறும்;. இவ்;வேளை மங்கள வாத்தியங்கள், பஜனைகள், சங்கீத இசைக்கச்சேரிகள் போன்றவைகள் நடைபெறும். மாதாஜி உபாசகி அம்மையார் அபிஷேக ஆராதனைகள் முடிந்ததும் இரவு 11.30 மணியளில் தனது இருப்பிடத்திற்கு சென்று கண்களை மூடி நிஸ்டையில் அமர்ந்து சுயநினைவை இழந்து அபிராமி அம்���னிடம் ஒன்றறக் கலந்து விடுவார், இவ்வேளை பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் சூழ தீராதநோய், பிணிகள,; தீயவினைகள், துன்பங்கள், போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மாதாஜியின் முன்னால் அமர்ந்து இருப்பார்கள். பக்தர்கள் ஓம்நமசிவாய எனும் நாமத்தை கோஷத்துடன் உரக்க உச்சரித்துக்கு கொண்டு இருப்பார்கள், சரியாக நள்ளிரவு 12.00மணியளவில் புது வருடம் பிறக்கும் வேளை மாதாஜி உபாசகி அம்மா தனது பூர்வஜென்ம தொடர்புகளை களைந்து அபிராமி அம்பாளினால் அருள் பாலிக்கப்பட்டு அம்மனின் ஆயிரம் அவதாரத்தில் ஒரு அவதாரம் எடுப்பார், அவ்வேளை மாதாஜி உபாசகி அம்மா தனது இரண்டு கைகளையும் உயர்த்தி அம்மன் போல் காட்சி கொடுத்து அவர் முன்னால் அமர்ந்திருக்கும் பக்தர்களின் மீது தனது அருட்பார்வையை செலுத்தி அவர்களை பீடித்திருந்த கருமவினைகளை களைந்து அருள்பாலிப்பார். அதன்பின் ஜயா அவர்கள் மாதாஜி உபாசகி அம்மாவிற்கு பால் குங்கும அபிஷேகங்கள் செய்ய பெண் தொண்டர்கள் அலங்காரம் செய்து தலையில் கிரீடம் அணிந்து அதிகாலை 01.00 மணியளவில் மாதாஜி உபாசகி அம்மாவிற்கு விஷேட தீபாராதனைகள் காட்டி சிறிய இரதத்தில் இருத்தி மங்கள வாத்தியங்களுடன் உள்வீதி உலா வலம் அழைத்து வருவார்கள், இரதம் இருப்பிடம் வந்தடைந்ததும் பெண் தொண்டர்கள் மாதாஜியை இரதத்தை விட்டு இறக்கி இருப்பிடத்தில் இருத்தி விடுவார்கள். அதைத் தொடர்ந்து மாதாஜி உபாசகி அம்மையார் தனது திருக்கரத்தினால் பக்தர்களுக்கு அவதார காப்பை கையில் கட்டி விபூதி பிரசாதமும், கைவிஷேசமும் கொடுத்து அருள்பாலிப்பார்.\nஅதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் தை 1ம் திகதி முதல் 3ம் திகதி வரை நண்பகல் 12.00 மணியளவில் மாதாஜி உபாசகி அம்மாவிற்கு பால் குங்கும அபிஷேக ஆராதனைகளுடன் விஷேட தீபாராதனைகள் நடை பெறும். அந்த மூன்று நாட்களும் அம்மனாகவே இருந்து தீராதநோய் தீயவினைகள் போன்றவற்றுடன் தன்னை நாடி வருபவர்களுக்கு அம்மாவின் சக்தி வாய்ந்த வேப்பம் இலை, விபூதி போன்றவற்றால் அவர்களின் மேனியில் தடவி வினைகளை களைந்து விடுவார். அத்துடன் பல கலை நிகழ்ச்சிகளும் நடை பெறும்.\nஇப்;பிரதியை படிக்கும் ஒவ்வோர் பக்தரும் முழு நம்பிக்கை வைத்து டென்மார்க் ஸ்ரீ அபிராமி அம்மன் ஆலயம் அமைந்து இருக்கும் புண்ணிய தல பூமியில் கால் வைத்து பாருங்கள் பெரும் பாக்கி��ம் கிடைத்தவர்களாகி விடுவீர்கள். பக்தர்களே முழு மனதுடன் நம்பிக்கை வையுங்கள், மாதாஜி உபாசகி அம்மாவை வணங்கி வாருங்கள், நீங்கள் நினைத்த காரியம் கை கூடும். ஆண்டு தோறும் நடக்கும் மாதாஜி ஸ்ரீ அபிராமி உபாசகி அம்மாவின் அவதார விழாவிற்கு சமூகம் அளித்து உங்கள் பிணி பீடை நோய்கள் தீயவினைகள் போன்றவற்றை நீக்கி அருள் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20519?to_id=20519&from_id=19490", "date_download": "2020-02-25T21:54:43Z", "digest": "sha1:DAA7UQI7OHXUV7DSZJQVXVIYMXOMJCNT", "length": 6770, "nlines": 66, "source_domain": "eeladhesam.com", "title": "வெள்ள அனர்த்தம் -பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட சிறீலங்கா பிரதமர் கிளிநொச்சிக்கு விஜயம் – Eeladhesam.com", "raw_content": "\nஐநாவை எதிர்த்து விலகத் தீர்மானித்தது இலங்கை அரசு\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nவெள்ள அனர்த்தம் -பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட சிறீலங்கா பிரதமர் கிளிநொச்சிக்கு விஜயம்\nUncategorized டிசம்பர் 28, 2018டிசம்பர் 28, 2018 இலக்கியன்\nவடக்கின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாட்டங்களின் வெள்ள அனர்த்த நிலைமைகளை பார்வையிட சிறீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க அப்பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளார்.\nஇன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணியளவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.\nகிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள நீர் வழிந்தோடிவரும் நிலையில், மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் மீண்டும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் அடைமழை காரணமாக, இதுவரையில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 22569 குடும்பங்களைச் சேர்ந்த 70650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1642 குடும்பங்களைச் சேர்ந்த 5379 பேர் 17 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nஇதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் 9574 குடும���பங்களைச் சேர்ந்த 30499 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1566 குடும்பங்களைச் சேர்ந்த 4889 பேர் 11 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nகிளிநொச்சியில் விபத்து: இருவர் படுகாயம்\nகிளி பிரமந்தனாறு பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஐநாவை எதிர்த்து விலகத் தீர்மானித்தது இலங்கை அரசு\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/24715/", "date_download": "2020-02-25T22:27:02Z", "digest": "sha1:DH6XHRKEMG5IE7KELBOINHK57DECUWZE", "length": 19134, "nlines": 257, "source_domain": "tnpolice.news", "title": "புற்றுநோய் தீராத நோய் அல்ல’- உலக புற்றுநோய் தினம் – POLICE NEWS +", "raw_content": "\nதிருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை பார்வையிட்ட SPC மாணவர்கள்\nதண்ணீர் லாரியின் அசல் ஆவணங்களை சரிபார்க்க காவல் அதிகாரிகளுக்கு ADGP உத்தரவு\nகுழந்தை தொழிலாளர் பேரணி, திருச்சி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமை\n3 கோடி ரூபாய் வங்கிக் கணக்கு மோசடி செய்த வட மாநில கும்பலை கைது செய்த தமிழக காவல்துறையினர்\nபொன்னேரியில் காவல்துறை சார்பில் வணிகர்களிடம் சட்ட விழிப்புணர்வு\nபெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க கிராமத்தை நோக்கி சென்ற பெரம்பலூர் மாவட்ட காக்கிகள்\nகிராமத்தை நோக்கி சென்று பொது மக்களிடம் குறைகளை கேட்ட பெரம்பலூர் மாவட்ட காவல்துறை\nகாவல்துறை கூடுதல் இயக்குநராக (ADGP) மதுரை காவல் ஆணையர் பதவி உயர்வு\nவிபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் முயற்சியில் காவல் ஆய்வாளர்\nஇலவச மருத்துவ முகாம் விழுப்புரம் SP தலைமை\nஅரியலூர் மாவட்ட காவல்துறையினர் தலைமையில் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டம்\nதிருப்பத்தூரில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 21 ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை\nபுற்றுநோய் தீராத நோய் அல்ல’- உலக புற்றுநோய் தினம்\nநாகப்பட்டினம் : நாகப்பட்டினம் ம��வட்ட காவல்துறை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ, குறைவான உப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல், தொடர் உடற்பயிற்சி, காய்கறி- பழ வகைகளை உட்கொள்ளுதல், செறிவான வாழ்வியல் முறைகள் பின்பற்றப்பட வேண்டும்\nஆண்டுதோறும் பிப்ரவரி 4-ம் தேதி சர்வதேச புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் அதற்கான சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் ஆண்டுதொறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\n2018-ம் ஆண்டின் புள்ளிவிவரக் கணக்கின் அடிப்படையில் புற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 9.5 மில்லியன். அதாவது, சராசரியாக நாள் ஒன்றுக்கு 26 ஆயிரம் பேர் புற்றுநோயால் மரணமடைகின்றனர் என சர்வதேச சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது\nபெருகி வரும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளாலும் மாசுபாடுகளாலும் நமது ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையும் உணவுப் பழக்கவழக்கமும் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்றே எச்சரிக்கைத் தெரிவிக்கிறது மருத்துவ உலகம்.\nமோசமான உணவுப் பழக்கம் நிச்சயமாகப் புற்றுநோய் அபயாத்தை அதிகரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். சரியான அளவில் பழங்களும் காய்கறிகளும் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது பல நோய்களுக்கும் வழிவகுக்கும். இதேபோல், புகையிலைப் பயன்பாடு மற்றும் மது அருந்துதல் புற்றுநோயை நம்மிடம் நாமே திணித்துக்கொள்வதற்கான வழி. இன்றைய இயந்திர உலகில் அளவுக்கு அதிகமான எடை பலவிதமான புற்றுநோய்களை வரவழைக்கிறது.எனவே\nநல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ, குறைவான உப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல், தொடர் உடற்பயிற்சி, காய்கறி- பழ வகைகளை உட்கொள்ளுதல், செறிவான வாழ்வியல் முறைகள் நிச்சயம் நம் நலனைக் காக்கும் என அறிவுரைக்கின்றனர் சர்வதேச மருத்துவர்கள் உலகம்\nகாவல்துறை பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்\nகடலூர் திருப்பாதிரிப்புலியூரில் குற்றச்செயல்களை தடுக்க அதிநவீன கண்காணிப்பு கேமரா கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ராமசாமி தொடங்கி வைத்தார்\nகாவலர் வீரவணக்கம் நாளில் கண்கலங்கிய பிரதமர் மோடி\nஆம்பூர் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் 100 மரக்கன்றுகளை நட்டார்\nகாணாமல் போன 24 குழந்தைகளை கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்\nகாவலர் த��னம் - செய்திகள்\nதஞ்சை மாவட்ட காவலர்களுடன் காவலர் தினம்\nமூதாட்டியை கொன்று பணம் நகைகளை கொள்ளை புதுபேட்டையில் பரபரப்பு காவல்துறையினர் விசாரணை\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,263)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,040)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,009)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (943)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (916)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (842)\n226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி (819)\nசேஸிங் பட குழுவினரின் காவலர் தின வாழ்த்து\nதிருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை பார்வையிட்ட SPC மாணவர்கள்\nதண்ணீர் லாரியின் அசல் ஆவணங்களை சரிபார்க்க காவல் அதிகாரிகளுக்கு ADGP உத்தரவு\nகுழந்தை தொழிலாளர் பேரணி, திருச்சி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமை\n3 கோடி ரூபாய் வங்கிக் கணக்கு மோசடி செய்த வட மாநில கும்பலை கைது செய்த தமிழக காவல்துறையினர்\nபொன்னேரியில் காவல்துறை சார்பில் வணிகர்களிடம் சட்ட விழிப்புணர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/01/blog-post_8054.html", "date_download": "2020-02-25T21:50:41Z", "digest": "sha1:YVMTACIQPR6HKD7FIGTSFPJQA6GMDCDA", "length": 20898, "nlines": 268, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் வழிபாட்டு நாட்களும் அதன் பலன்களும்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் வழிபாட்டு நாட்களும் அதன் பலன்களும்\nதேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை அவரது சன்னதியில்,அதுவும் அந்த நாளில் இராகு காலத்தில் அவரது மூலமந்திரத்தை ஜபித்தவாறு வழிபாடு செய்து வருவதன்மூலமாக பின்வரும் நன்ம���கள் உண்டாவதை கடந்த எட்டு மாதங்களாக ஆராய்ந்து உணர்ந்திருக்கிறேன்.\nமுதல் தேய்பிறை அஷ்டமிக்கு திண்டுக்கல் தாடிக்கொம்புவில் அமைந்திருக்கும் அருள்மிகு சவுந்தர ராஜப்பெருமாள் கோவிலுக்கு வருகைதந்தவர்கள் என்னுடன் நான்கு பேர்கள்.\nஇரண்டாம் தேய்பிறை அஷ்டமிக்கு தாடிக்கொம்புவுக்கு வரும்முன்பாக இந்த நால்வருக்கும் அவரவர் தொழில்,குடும்பம்,திறமைக்கேற்றவாறு பொருளாதார அபிவிருத்தி அதிரடியாக நிகழ்ந்துள்ளது.\nஎனக்கு ரூ.5000/-கடன் ஒரே நாளில் தீர்க்குமளவுக்கு வருமானம் மொத்தமாக ஒரே நாளில் கிடைத்தது.\nஜாப் ஒர்க் செய்து வரும் எனது ஜோதிட வாடிக்கையாளர்,முதல் தேய்பிறை அஷ்டமிக்கு வரும்போது ஆர்டர் கிடைக்க வில்லையே என ஏங்கினார்.ஒரே மாதத்தில்,ஆர்டர்கள் குவிய,இவரால்,அத்தனை ஆர்டர்களையும் முடிக்க முடியாத அளவுக்கு பயங்கர பிஸியாகிவிட்டார்.\nஇன்னொருவர்,அரசு ஊழியர்.அவரது பூர்வீக சொத்து சார்ந்த பிரச்னை முடிவுக்கு வந்தது.\nஇறுதியாக,ஜவுளிக்கடை வைத்திருக்கும் ஒருவருக்கு நீண்டகாலமாக அவருக்கு வர வேண்டிய இருந்த ஒரு பெரிய தொகை,(ரூ.24,000/-) ஒரே நாளில் வசூலானது.\nகர மற்றும் நந்தன வருடத்தின் தேய்பிறை அஷ்டமி நாட்களும்,சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி இருக்கும் தமிழ்நாட்டு நகரங்களும்\nசென்னை அருகிலிருக்கும் படப்பை;காஞ்சிபுரம் அருகிலிருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி;\nதேவக்கோட்டை அருகிலிருக்கும் தபசு மலை;\n 16.1.2012 திங்கள்; 14.2.2012 செவ்வாய் மதியம் 2.09 முதல் 15.2.2012 புதன் காலை 11.52 வரை; 15.3.2012 வியாழன்; 13.4.2012 வெள்ளி காலை 10.34 முதல் 14.4.2012 சனி காலை 9.17 வரை;(வெள்ளிக்கிழமையை கணக்கில் எடுத்துக்கொள்ளவும்) 13.5.2012 ஞாயிறு; 11.6.2012 திங்கள் காலை 9.56 முதல் 12.6.2012 செவ்வாய் காலை 9.30 வரை;(திங்கட்கிழமையை கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்) 11.7.2012 புதன்; 9.8.2012 வியாழன் மதியம் 12.42 முதல் 10.8.2012 வெள்ளி மதியம் 2.37 வரை; 8.9.2012 சனிக்கிழமை காலை 6 முதல் 9.9.2012 ஞாயிறு காலை 6.35 வரை;(சனிக்கிழமை) 8.10.2012 திங்கள்; 6.11.2012 செவ்வாய் மதியம் 1.23 முதல் 7.11.2012 புதன் மதியம் 1.45 வரை; 6.12.2012 வியாழன்(ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரின் அவதார திதி) 8.10.2012 திங்கள்; 6.11.2012 செவ்வாய் மதியம் 1.23 முதல் 7.11.2012 புதன் மதியம் 1.45 வரை; 6.12.2012 வியாழன்(ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரின் அவதார திதி); 4.1.2013 வெள்ளி மாலை 5.54 முதல் 5.1.2012 சனி மாலை 4.24வரை;(சனிக்கிழமையை கணக்கில் எடுத்துக்கொள்ளவும்); 3.2.2013 ஞாயிறு; 4.3.2013 திங்���ள் மாலை 4.18 முதல் 5.3.2013 செவ்வாய் மதியம் 1.58 வரை;(செவ்வாய்க்கிழமையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவும்); 3.4.2013 புதன்;\n தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களிலும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில்களை உருவாக்குவோம்;தமிழ்நாட்டை சொர்க்க பூமியாக்குவோம்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவிவசாயிக்குப் போய்ச் சேரப் போவதில்லை\nபிரசவவலி 7 கி.மீ. பெண்ணைச் சுமந்த இந்திய ராணுவ வீர...\nபாம்புக் கடியை குணப்படுத்தும் மந்திரவாதிகள்\nமனித உடலைப் போலவே காட்சி அளிக்கும் காக்கும் கனிகள்...\nகணவன் மனைவி அந்நியோந்நியம் அதிகரிக்க மனைவி பின்பற்...\nஅறிவு யுகத்திற்கு நம்மைத் தயார் செய்யும் வாசிக்கும...\nநிஜ சம்பவம் : முருக பக்தரின் வாழ்வில் நடந்த அதிசயம...\nஇந்து சமய கோட்பாடுகள் அறிவியல் பூர்வமானவை: கருத்தர...\nநான்கு கிளைகளிலும் நான்கு விதமாக சுவைக்கக்கூடியகனி...\nஇளையராஜாவின் இசை செய்த அற்புதம்\nஜீவ சமாதி அடைந்த சிவபக்தர்\nதிருநள்ளாறுக்கு இணையான சனிப்ரீதிஸ்தலம் ஸ்ரீவைகுண்ட...\nநற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள்\nஜனவரி 25-29: சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்...\nதி எக்கோ நட்=பெசண்ட் நகர்,சென்னையில் இருக்கும் இயற...\nமனிதர்களை மயக்கும் மாயை:ஒரு ஆன்மீக ஆராய்ச்சி முடி...\nராய்ப்பூர் ஏர்போர்ட்டிற்கு விவேகானந்தர் பெயர்\nமதமாற்றம் கேவலமானது :-சொன்னவர் சுகிசிவம்\nவேர்களை வெளிக்காட்டும் வரலாறு பகுதி 23\nஎஸ்.இராமச்சந்திராபுரத்தில் இருக்கும் ஜீவசமாதி கோவி...\nவேர்களைக் காட்டும் வரலாறு பகுதி 22\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வருவதால் என்...\nதை அமாவாசையைப்(22.1.12 ஞாயிறு மதியம் முதல் 23.1.12...\nவெற்றிலைக்குள் புதைந்திருக்கும் மருத்துவ குணங்கள்\nகிடைத்தற்கரிய சித்தர் நூல்கள் மட்டும் விற்கும் நூல...\nதை மாத தேய்பிறை அஷ்டமி 16.1.12 திங்கட்கிழமையன்று ஸ...\nசுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் 12.1.2012:இதுவரையில...\nமார்கழிமாத திருவாதிரை பவுர்ணமி பூஜையன்று ஸ்ரீவில்ல...\nமார்கழி மாதபவுர்ணமி(8.1.12)யன்று கழுகுமலை கிரிவலம்...\nதிருவண்ணாமலை ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்\nஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம்\nஒருவர் எதனால் புலால் மறுக்க வேண்டும்\nமறுபிறவி - யஜீர் வேதம்\nதடுமாறும் திசைகாட்டிகள்: இன்று தேசிய இளைஞர் தினம்\nஆசியாவிலேயே மிக மோசமானது இந்திய அதிகார முறைமைதான்:...\nவேர்களை வெளிக்காட்டும் வரலாறு பகுதி 20\nஅந்துமணியின் பா.கே.ப.பகுதி,நன்றி:தினமலர் வாரமலர் 8...\nஅவசியமான மறு பதிவு:தமிழ் இனம் வாழ பதிகம் பாடுவோம்\nஅவசியமான மறுபதிவு:சொர்ண பைரவரின் வழிபாட்டு முறை(வீ...\nஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் வழிபாட்டு நாட்களும் அதன்...\nஅவசியமான மறுபதிவு: ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திர...\nஅவசியமான மறுபதிவு:செல்வ வளம் பெருக உதவும் ஸ்ரீசொர்...\nபகவான் ரமணரின் பொன் மொழிகள்\nஆன்மீகக்கடல் பதிவுகளை எந்த அளவுக்கு நம்பலாம்\nமறைந்தும் காட்சி தந்த மகான்\n\" சிக்கன்-65 \" சாப்பிடுற ஆளா நீங்க - ஒரு நிமிஷம் ...\nகட்டைவிரல் அளவே காட்சி தந்த சித்தர் : சதுரகிரியில்...\nஆழ்மனத்தின் ஆற்றல் - ஒரு விஞ்ஞானபூர்வ நிரூபணம்\nவிநாயகருக்கு நாம் போடும் தோப்புக்கரணமும் ஒரு யோகாவ...\nகோரக்கர் சித்தரின் எதிர்காலம் பற்றிய கணிப்புகள்\nநமது குழந்தைகள் இங்கிலீஷ் மீடியத்தில் பள்ளிப்படிப்...\n2008 ஆம் ஆண்டு சுதேசி செய்தி இதழ்களை படிக்க\nசுதேசி ஒரு வாழ்வியல் சித்தாந்தம் பாகம் 40\nமுற்பிறவிகள் குறித்து ஸ்ரீ அன்னை கேள்வி – பதில்\nமறைந்தும் காட்சி தந்த மகான்\nஏன் கண்டிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது\nஏன் கண்டிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது\nபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள்\nஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு ந...\nஒரே தெருவில் 2 கோயில்கள் இருந்தாலும் ஒன்று மட்டும்...\nசொந்தமாக வீடு கட்டும்/வாங்கும் அமைப்பு யாருக்கெல்ல...\nகாலி மனையின் அமைப்பு எப்படி இருந்தால் நல்லது\nவீடு, மனை வாங்க ஜோதிடம் அவசியமா\nவிதவைப் பெண்களுக்கு மறுமணம் செய்யும் முன் பரிகாரம்...\nஎந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaihelpline.com/category/news/page/2", "date_download": "2020-02-25T21:25:50Z", "digest": "sha1:QV63N6ZMVV3PBJJGCGFLHR5ODL3EEARP", "length": 6184, "nlines": 51, "source_domain": "www.nellaihelpline.com", "title": "செய்திகள் | Nellai Help Line - Page 2", "raw_content": "\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nதவறான சிகிச்சையால் இளம்பெண் இறந்ததால் பொதுமக்கள் போராட்டம்\nமூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கல்லத்தி பகுதியை சேர்ந்தவர் மனோகர் (வயது 50). இவருடைய மகள் உஷாராணி (வயது 17). இவர் மூலைக்கரைப்பட்டியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 18–ந் தேதி இரவு உஷாராணிக்கு திடீரென வயிற்று வலி […]\nஅம்பை கோர்ட்டுக்கு பாதுகாப்பு கோரி மனு கொடுத்த பள்ளிச்சீருடையில் வந்த சிறுவர்கள்\nஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கீழாம்பூர் பெரிய தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இந்த தம்பதிக்கு அமர்நாத், சீனிவாசன் என்ற 2 மகன்களும், மகேசுவரி என்ற மகளும் உள்ளனர். அமர்நாத் அம்பாசமுத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7–ம் வகுப்பும், […]\nசிவந்திபுரத்தில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்\nவிக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரம் கஸ்பாவுக்கு தெற்குப்பகுதியில் ஆற்றுக்கு செல்லும் பாதையில் தனியார் இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. அங்கு டாஸ்மாக் கடை நேற்று திறக்கப்பட இருப்பதாக இருந்தது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நேற்று காலை டாஸ்மாக் […]\nகுற்றாலத்தில் சீசன் களை கட்டுகிறது\nகுற்றாலத்தில் நேற்று சீசன் தொடங்கியுள்ளது. காலையில் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மதியத்திற்கு மேல் சாரல் மழை தொடர்ந்து பெய்தது. மலை பகுதியிலும் மழை பெய்ததால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஐந்தருவியில் ஆக்ரோ‌ஷமாக தண்ணீர் கொட்டியது. இதனை அடுத்து போலீசார் குளிப்பதற்கு […]\nநெல்லையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்\nநெல்லை டவுன் பாட்டப்பத்து, தேவிபுரம் உள்ளிட்ட பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை, மேலும் வினியோகம் செய்யப்படும் குடிநீரும் சாக்கடை கலந்து வருவதாகவும் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று […]\nநெல்லையின் MLA & MBs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/how-eating-sweet-potatoes-can-give-you-a-fabulous-and-glowing-skin-2028801", "date_download": "2020-02-25T22:18:08Z", "digest": "sha1:5MLWPKYOD5RQE5L54MF3TUEEVJT6SGPN", "length": 10713, "nlines": 54, "source_domain": "food.ndtv.com", "title": "Skin Care: Heres How Eating Sweet Potatoes Can Give You A Fabulous And Glowing Skin | சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிடுவதால் சருமம் பளிச்சிடுமா?? - NDTV Food Tamil", "raw_content": "\nசர்க்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிடுவதால் சருமம் பளிச்சிடுமா\nசர்க்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிடுவதால் சருமம் பளிச்சிடுமா\nஅடிக்கடி உணவில் சர்க்கரைவள்ளிக் கிழங்குகளை சேர்த்து வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு சரும��்திற்கும் மிகவும் நல்லது.\nசரும பராமரிப்பு என்று வரும்போது, நீங்கள் நிச்சயம் நம் பாரம்பரிய உணவு பழக்கத்திற்கு மாறியே ஆக வேண்டும். ஆனால் தற்போதைய நிலவரம் என்னவென்றால், நம்மில் பலரும் இயற்கை உணவின் மீது படையெடுக்க தொடங்கிவிட்டனர். சரும பிரச்னைகள், வெயிலால் கருமை, வயது முதிர்ச்சி காரணமாக சுருக்கம், சோர்வு போன்றவற்றை சரிசெய்ய நினைத்தால் இயற்கை உணவுகளையே சாப்பிட வேண்டும். உணவு மட்டுமின்றி வெளிப்ரயோகத்திற்காக ஃபேஸ் மாஸ்க் மற்றும் ஃபேஸ் பேக் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. இந்த ஃபேஸ் பேக்களிலும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் நன்மைகள் நிறைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக கிழங்கு வகையை சார்ந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு அழகு பராமரிப்பில் முக்கியமான ஒன்று.\nசர்க்கரைவள்ளிக் கிழங்கை கொண்டு முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போடலாம். இதனால் முகம் பிரகாசமாகவும், மென்மையாகவும், இளமை தோற்றத்துடனும் இருக்கும். இதில் பீட்டா கெரட்டின் அதிகம் என்பதால் சரும பிரச்னைகளை போக்கிவிடும். சர்க்கரைவள்ளிக் கிழங்கில் வைட்டமின் சி மற்றும் ஈ இருப்பதால் சருமத்திற்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்குகிறது. சருமத்தை இறுக செய்யும் கொலாஜனை அதிகரிக்கிறது. ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பு கிடைக்கிறது. அந்தோசையனின் இருப்பதால் கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்களை போக்கி இளமை தோற்றத்தை கொடுக்கிறது. உங்கள் சருமம் அழகாக மாற சர்க்கரைவள்ளிக் கிழங்கை எப்படி சாப்பிடுவது என்று பார்ப்போம்.\nசர்க்கரைவள்ளிக் கிழங்கில் இயற்கையாகவே இனிப்பு சுவை அதிகம் இருக்கிறது. அதனை எண்ணெயில் பொரிக்காமல் ஆவியில் வேகவைத்து சாப்பிடலாம். இதில் உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. அரை மணி நேரம் இதனை நன்கு வேகவைத்து, மசித்து அத்துடன் வெண்ணெய் சேர்த்து சூடாக சாப்பிடலாம்.\nஇதனை ஸ்ட்யூ ரெசிபியுடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது சாலட்டாக சாப்பிடலாம். உடலுக்கு உடனடியாக ஆற்றல் கொடுக்கக்கூடிய கார்போஹைட்ரேட் இருக்கிறது. இந்தியாவில் சகர்கண்டி சாட் என்னும் ரெசிபியாக இதனை அனைவரும் விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். வேகவைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோல் உறித்து, அதில் எலுமிச்சை ��ாறு மற்றும் சாட் மசாலா சேர்த்தால் இந்த ரெசிபி தயார். எலுமிச்சையின் புளிப்பு சுவையும் இந்த கிழங்கின் இனிப்பு சுவையும் சேரும்போது அது தனி சுவையாக இருக்கும். அடிக்கடி உணவில் சர்க்கரைவள்ளிக் கிழங்குகளை சேர்த்து வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு சருமத்திற்கும் மிகவும் நல்லது.\n(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஹோலிப் பண்டிகைக்குப் பின் சருமத்தை பாதுகாக்க எளிமையான 5 டிப்ஸ்\nநீங்களே தயாரிக்கலாம் பால் ஃபேஸ் பாக்\n நீங்கள் உண்ணும் உணவில் கவனம் செலுத்துங்கள்\nமுக அழகை பராமரிக்க இந்த பேஸ் மாஸ்கை பயன்படுத்தலாம்\nமகா சிவராத்திரி 2020 எப்போது.. இந்த விழா மற்றும் விரதத்தின் முக்கியத்துவங்கள் என்ன..\n காரசாரமான ‘மிளகாய் பொடி பாதாம்’ உடனே செய்யலாம்..\nநிச்சயமா இப்படி ஒரு சுவையான சீஸ் பாதாம் டிஷ் சாப்பிட்டுருக்க மாட்டீங்க..\nமஞ்சள் மற்றும் கருமிளகு இணைந்தால் இவ்வளவு நன்மைகளா..\nஉங்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 உணவுகள்..\nIRCTC ரயில்களில் உணவு பொருட்களில் விலையை உயர்த்தியது : மாற்றப்பட்ட விலைகள் இதோ…\n“என்ன கறி சாப்பிட்டாலும் மீனைப் போல வருமா…”- Foodies இந்த உணவுத் திருவிழாவை மிஸ் பண்ணிடாதீங்க\nதினமும் ஊறுகாய் சாப்பிடுவது நல்லதா..\nமன அழுத்தம் மற்றும் பதட்டத்திலிருந்து இந்த உணவுகள் உங்களை நிச்சயம் காக்கும்..\n11 சிறந்த தெருவோரக் கடை உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/poems-link/386-jeba-malar-kavithaigal", "date_download": "2020-02-25T22:25:16Z", "digest": "sha1:HN4HVDNYPW6IVD3MGBWN2RSXGQ7YOT4Y", "length": 6127, "nlines": 195, "source_domain": "www.chillzee.in", "title": "ஜெப மலர் கவிதைகள் - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nகாதலர் தின சிறப்பு கவிதை - காதலர் தின வாழ்த்துக்கள் - ஜெப மலர்\t 14 February 2020\t Written by Jebamalar\nகிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கவிதை - உம்மை போற்றுகிறேன்... - ஜெப மலர்\t 25 December 2019\t Written by Jebamalar\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 21 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2020 - ஏன் டாக்டர் நடுராத்திரில கிளினிக்கை திறந்து வச்சிருக்கீங்க\nதொ���ர்கதை - உயிரில் கலந்த உறவே - 19 - சகி\nகவிதை - நான் ஒரு முட்டாளுங்க\nதொடர்கதை - இது நம்ம நாடுங்க\nஉலகம் நம் கையில் - கிக்கி ரோபோட்\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 19 - சகி\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 21 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 22 - ராசு\nதொடர்கதை - இது நம்ம நாடுங்க\nதொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 02 - ஜெபமலர்\nTamil Jokes 2020 - ஏன் டாக்டர் நடுராத்திரில கிளினிக்கை திறந்து வச்சிருக்கீங்க\nTamil Jokes 2020 - எப்பய்யா திருப்பித் தரப்போறே\nதொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 15 - சசிரேகா\nஉலகம் நம் கையில் - கிக்கி ரோபோட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/largesic-p37108167", "date_download": "2020-02-25T21:07:48Z", "digest": "sha1:NSZVTYJHIJCZDHO7WOPRWPDRUXLHW7GD", "length": 22032, "nlines": 291, "source_domain": "www.myupchar.com", "title": "Largesic in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Largesic payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Largesic பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Largesic பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Largesic பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Largesic எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Largesic பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது Largesic எந்தவொரு ஆபத்தான தாக்கங்களையும் ஏற்படுத்தாது.\nகிட்னிக்களின் மீது Largesic-ன் தாக்கம் என்ன\nLargesic உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் சிறுநீரக மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஈரலின் மீது Largesic-ன் தாக்கம் என்ன\nLargesic-ஆல் கல்லீரல் பாதிக்கப்படலாம். இந்த மருந்தை பயன்படுத்துவதால் நீங்கள் ஏதேனும் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால், அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவ அறிவுரைக்கு பின்பே அவற்றை மீண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஇதயத்தின் மீது Largesic-ன் தாக்கம் என்ன\nLargesic மிக அரிதாக இதயம்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Largesic-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Largesic-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Largesic எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Largesic உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nLargesic உங்களுக்கு தூக்கத்தையோ அல்லது மயக்கத்தையோ அளிக்காது. அதனால் நீங்கள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Largesic-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Largesic மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Largesic உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், உணவுடன் சேர்ந்து Largesic-ஐ உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரியவில்லை.\nமதுபானம் மற்றும் Largesic உடனான தொடர்பு\nLargesic-ஐ மதுபானத்துடன் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் மீது பல தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Largesic எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Largesic -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Largesic -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nLargesic -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Largesic -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளி��்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.panchumittai.com/tag/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-02-25T21:50:03Z", "digest": "sha1:SVSWLYLECR36RHX3UFZ5NNTTRBPE73QJ", "length": 11532, "nlines": 104, "source_domain": "www.panchumittai.com", "title": "பஞ்சுமிட்டாய் – பஞ்சு மிட்டாய்", "raw_content": "\nபஞ்சு மிட்டாய் வாசிக்க மட்டும் – பிஸ்மி பரிணாமன்\nதமிழகத்தில்‌ இருந்து கொண்டு இலக்கியப்‌ பணி அதுவும்‌ குழந்தைகள் இலக்கியப்‌ பணியில்‌ இயங்குவது எளிதான விஷயம்‌ அல்ல. பொருளாதாரரீதியாகவும்‌ சிரமமானது. பெங்களூருவில்‌ இருந்து கொண்டு குழந்தைகள்‌ இலக்‌கிய அறிவுப்‌ பணியைத்‌ தமிழில்‌ தடம்‌ பதித்து அடுத்த கட்டத்திற்கு.Read More\n“குழந்தைகளின் படைப்பூக்கம் களங்கமற்றது, இயல்பானது, இயற்கையானது, தர்க்கநியாயங்களற்றது, கட்டுப்பாடுகளற்றது. அவை அந்தக்கணத்தின் படைப்பு. நாம் அதன் வழியே நம்முடைய பிரபஞ்சத்தையே பார்க்கமுடியும்” – எழுத்தாளர் உதயசங்கர் நேர்காணல் (பகுதி – 02)\n7. குழந்தைகளே படைக்கும் இலக்கியம் குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன குழந்தைகளின் படைப்பை நாம் எப்படி அணுக வேண்டும் குழந்தைகளின் படைப்பை நாம் எப்படி அணுக வேண்டும் குழந்தைகளின் படைப்பூக்கம் முழுக்க முழுக்க மாயாஜாலமிக்கது. எந்த ஒரு வளர்ந்த மனிதனும் கற்பனை செய்ய.Read More\n“குழந்தை இலக்கியத்துக்குள் என்னைத் தீவிரமாக இயங்கவைத்தது என்னுடைய குழந்தைகள் தான்” – எழுத்தாளர் உதயசங்கர் நேர்காணல் (பகுதி – 01)\nநேர்காணல் குறிப்பு : சிறார் இலக்கியத்தில் சிறுகதை,நாவல், கட்டுரை, மொழிப்பெயர்ப்பு, விமர்சனம் என பல்வேறு துறைகளில் தொடர்ந்து 25 ஆண்டுகளாக பங்களிப்பு தந்து வருபவர் எழுத்தாளர் உதயசங்கர். இவரது சொந்த ஊர்.Read More\nபஞ்சு மிட்டாய்க்கு நாம் செய்ய வேண்டியவை – சம்பத் குமார்\nசிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்\nஒரு சனிக்கிழமை தினத்தின் மதிய வேளையில் மழலையர் பள்ளியின் பெரிய நுழைவாயிலின் முன்பு அமைதியாக காத்திருக்கின்றனர் சில பெற்றோர்கள். சில நிமிட காத்திருப்புக்குப் பின் அடைபட்ட கதவு திறக்கப்பட வெளியேறுகின்றனர் மழலையர் பள்ளியின் முதலாமாண்டு மாணவர்களாகிய சிறு.Read More\nபஞ்சு மிட்டாய் நான்கு வருடங்கள் (பஞ்சு மிட்டாய் செயல்பாடுகள் குறித்து) – ராஜேஸ்\nசில சமயங்களில் வாழ்வில் கடினமான விசயங்களை எல்லாம் மிக எளிமையான விசயங்கள் என்று நம்பிக் விடுகிறோம். ஒரு தனிப்பட்ட அனுபவம் ஏற்பட்ட பின்பு தான் நம் பார்வை மாறுகிறது. அப்படி நான்.Read More\nகலையின் மகத்துவமே அதன் முடிவின்மை தான் – உதயசங்கர் (பஞ்சு மிட்டாய் 9ஆம் இதழ் சிறார் கதைகள் பற்றி)\nசிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்\nதமிழில் குழந்தைப்படைப்பாளிகள் உருவாகவில்லையே என்ற கவலை நெடுநாளாக இருந்தது. மலையாளத்தில் புகழ்பெற்ற அபிமன்யுவின் கதைகளை மொழிபெயர்த்த போது குழந்தைகளின் மாய யதார்த்த உலகத்தில் பெரியவர்களின் வறண்ட யதார்த்தப்பார்வைகளுக்கும், இலக்கணம் வழுவாத கதைகளுக்கும்.Read More\nகோட்டான் கோழியும் பஞ்சு மிட்டாய் 9ஆம் இதழ் வெளியீடும் – ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு\nசிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்\nபஞ்சு மிட்டாய் 9ஆம் இதழ் : இதழ் என்பது பல செயல்பாடுகளை செய்ய வைக்கிறது. இதழுக்கான படைப்புகளை எதேச்சையான சூழலில் தேடிப்பிடிப்பது என்பது பயணங்களை உருவாக்கி தருகிறது. இம்முறையும் சிறுவர்களின் படைப்புகளை சேகரிக்க.Read More\nஅழ. வள்ளியப்பாவின் மேதமை ததும்பும் பாடல்கள் – உதயசங்கர்\nஅழ. வள்ளியப்பாவின் மேதமை ததும்பும் பாடல்கள் பச்சிளம் குழந்தைகள் பிறந்தவுடன் தன்னுடைய ஐம்புலன்களால் தான் இந்த உலகை அறிந்து கொள்கின்றார்கள். மூன்று வயது வரை மூளையின் வளர்ச்சி நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. அதனால் தான் பெரும்பாலும் மூன்று.Read More\nகுழந்தைகளின் சேட்டைகளையும் குறும்புத்தனத்தையும் தான் நாடகமாக மாற்றுகிறேன் – விஜயகுமார்\nஉதிரி நாடக நிலம் பற்றி கொஞ்சம் அறிமுகம் செய்யுங்கள்... உலக நாடக தினமான மார்ச் 27 அன்று 2015ஆம் ஆண்டில் உதிரி நாடக நிலம் தொடங்கப்பட்டது. நிறைய ஆக்கபூர்வமான விசயங்களின் துவக்கப்புள்ளியாக.Read More\nநண்பர்களின் பார்வையில் பஞ்சு மிட்டாய் 100வது நிகழ்வு\nபுத்துணர்ச்சி தழும்பிய பொழுதுகள் - கணேஷ் பாலவெங்கட்ராம் பஞ்சுமிட்டாய் நூறாவது சிறார் நிகழ்வு, இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது, ஒன்று நாடகத்தில் பங்கேற்கும் சிறார்களுக்கு ஒரு நாள் பயிற்சிப் பட்டறை வகுப்பு என்றும்.Read More\nநவநீதம் டீச்சர் சொன்ன கதைகள் – பாவண்ணன் (என் வாழ்வில் புத்தகங்கள் – 08)\nதொழில்நுட்பம் – கலகலவகுப்பறை சிவா\nதேசிய கல்விக் கொள்கை வரைவு – 2019 : காவி கார்ப்பரேட்களின் கொடுங்கனவு – மு.சிவகுருநாதன்\n© Copyright 2018 பஞ்சுமிட்டாய் | வடிவமைப்பு: முபாரக்,கார்த்திக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pookkalai-killi-vandhu-song-lyrics/", "date_download": "2020-02-25T22:10:47Z", "digest": "sha1:6YU242PYDDNW46L3ZOAJ4J662M36MZ6Z", "length": 5080, "nlines": 184, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pookkalai Killi Vandhu Song Lyrics", "raw_content": "\nபாடகர் : யாழின் நிசார்\nஇசையமைப்பாளர் : அர்ரோல் கொரெல்லி\nஆண் : பூக்களை கிள்ளி\nஆண் : தன் வேரும் மாறி\nநீரும் மாறி ஊரும் மாறியே\nஆண் : வனங்கள் நீக்கி\nஆண் : தாய் பாசம் நீங்கி\nஈரம் நீங்கி யாவும் நீங்கியே\nஆண் : நேற்று கேட்ட\nஆண் : தாயும் அங்கே\nஆண் : தன் கூடும் மாறி\nஆண் : பூக்களை கிள்ளி\nஆண் : தன் வேரும் மாறி\nநீரும் மாறி ஊரும் மாறியே\nஆண் : வனங்கள் நீக்கி\nஆண் : தாய் பாசம் நீங்கி\nஈரம் நீங்கி யாவும் நீங்கியே\nஆண் : தன் கூடும் மாறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=793:2017-09-25-08-52-29&catid=39:2009-07-02-22-34-59&Itemid=15", "date_download": "2020-02-25T20:57:59Z", "digest": "sha1:WDXTAWNQNCWYWLKG663MFW4TZLXJVHUM", "length": 13535, "nlines": 106, "source_domain": "selvakumaran.de", "title": "சட்டத்தின் முன்னால்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nகடந்த வருடம் ஒக்ரோபரில் யேர்மனியில் எசன் என்ற நகரத்தில் உள்ள டொச்ச வங்கியில் பணம் எடுக்கப் போனபொழுது கார்ல் (83 வயது) என்பவர் மயக்கமாகி தரையில் விழுந்து விட்டார். அவர் விழும் போது தரையில் தலை மோதியதால் மூளையில் பாரிய அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. பணம் எடுக்கும் அந்த இயந்திரத்துக்கு முன்னால் தரையில் நீண்ட நேரமாக கார்ல் மயக்க நிலையிலேயே இருந்திருக்கிறார். பின்னர் தகவல் அறிந்து அம்புலன்ஸ் வந்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றது. வைத்தியசாலையில் எவ்வளவோ முயன்றும் ஒரு வாரத்துக்கு மேல் மருத்துவர்களால் கார்லின் உயிரை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. தலையில் ஏற்பட்ட பலம��ன தாக்குதலால் மூளையில் பாரிய அதிர்வு ஏற்பட்டு அதனால் மரணம் நிகழ்ந்திருக்கிறது என்று மருத்துவர்கள் கார்லின் மரணத்துக்கான அறிக்கையை சமர்ப்பித்தார்கள்.\nகார்லின் மரணம் இயற்கையானது என்றாலும் அவரது மரணம் தொடர்பான விடயம் தொடர்ந்தது.\nபணம் எடுக்கும் இயந்திரத்திற்கு முன்னால் இருந்த கமராவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருந்த வீடியோவை பார்த்ததில், கார்ல் மயக்கமாக நிலத்தில் இருந்த நேரத்தில் அவரைக் கடந்து போய் நான்கு பேர் இயந்திரத்தில் பணம் எடுத்தது பதிவாகி இருந்தது. ஐந்தாவதாக வந்தவர் மட்டும்தான் கார்ல் தரையில் இருப்பதை பார்த்து அம்புலன்ஸ்ஸிற்கு அழைப்பைக் கொடுத்துவிட்டு தன்னாலான முதலுதவியை கார்லுக்குச் செய்திருந்தார். இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியாக, ‘இதுதானா மனிதம் பணம்தானா பிரதானம் யேர்மனியில் ஐந்து பேரில் ஒருவருக்குத்தான் மனிதாபிமானம் இருக்கிறதா ’என விவாதங்கள் தொடங்க, வழக்கு ஒன்று பதிவானது. கார்ல் நினைவிழந்து தரையில் படுத்திருந்த போது அவரைக் கடந்து போன நான்கு பேரையும் இனம் கண்டு நீதிமன்றம் அவர்களை விசாரணைக்கு அழைத்தது.\nஅந்த நால்வரில் ஒருவர் மட்டும் பெண்.\n“தரையில் படுத்திருந்த ஆண் வீடில்லாத ஒரு அநாதை. குடித்துவிட்டு வங்கிக்குள் வந்து படுத்திருப்பதாக நினைத்துக் கொண்டேன்”\n“இப்படியானவர்களை தொடுவதால் நோய் ஏதாவது தொற்றிக் கொள்ளலாம் என்ற அச்சமும் இருக்கிறது”\n“எனது தாயார் படுக்கையில் இருக்கிறார். அவரை நான்தான் பராமரிக்கிறேன். வீட்டுக்கு உடனேயே போக வேண்டி இருந்தது”\n“பல இடங்களில் வீடில்லாதவர்கள் இப்படி படுத்திருப்பதை பார்த்திருக்கிறேன். ஆகவே அன்றும் அதை நான் ஒரு பொருட்டாக கருதவில்லை” என்று நால்வரும் தங்களுடைய தரப்பு வாதங்களை தங்கள் தங்கள் சட்டத்தரணி மூலம் முன் வைத்தார்கள்.\n“உடனடியாக கார்ல்லை வைத்தியசாலைக்கு கொண்டு வந்திருந்தாலும் கூட அவரை எங்களால் காப்பாற்றியிருக்க முடியாது. அவ்வளவு மோசமான நிலையிலேயே அவரது உடல் நிலை இருந்தது” என்று மருத்துவரும் தனது சாட்சியத்தை அங்கே பதிவு செய்தார்.\nவழக்கின் முடிவு 19.09.2017இல் வந்திருக்கிறது. மாலை ஐந்து மணிக்குப் பிறகே இந்த சம்பவம் நடந்ததாகப் பதிவாகி இருக்கிறது. அப்பொழுது வங்கியின் செயற்பாடு வெளியாருக்கு இல்லை என்பதால் கடனட்டை இல்லாமல் வங்கிக்கதவை திறக்க இயலாது. வீடில்லாத ஒரு அநாதையிடம் வங்கிக் கடனட்டை இருப்பது சாத்தியமில்லை. கதவுக்கும், பணம் எடுக்கும் இயந்திரத்திற்கும் இடையில் கார்ல் சுயநினைவு இல்லாமல் விழுந்திருக்கிறார். அவரை கடந்துதான் உள்ளே போக முடியும். வெளியே வரமுடியும். நான்கு பேரும் அவரைக் கடந்து போய்த்தான் தங்கள் தேவைகளை செய்திருக்கிறார்கள்.\nவிபத்து ஒன்று நடக்கும் இடத்தில் சமூக ஒற்றுமையான செயற்பாடு அவசியம். ஒரு விபத்து நடக்கும் பட்சத்தில் முதலுதவி செய்யாதிருப்பதும், விபத்தில் பாதிப்புக்கு உள்ளானவருக்கு உதவிகள் கிடைக்கும் வழியை இடைமறித்து நிற்பதும் குற்றமான செயல்கள். மேலும் சூழ்நிலை, பிரதான முக்கிய கடமைகள், உயிராபத்து இவை ஏதும் இல்லாத பட்சத்தில் பாதிப்புக்குள்ளானவருக்கான முதலுதவி தராமல் போவது, வழிப்பறியை தடுக்கும் நடவடிக்கை எடுக்காது இருப்பது, கற்பழிப்பு போன்ற வன்முறைகள் நடக்கும் பட்சத்தில் அவற்றை நிறுத்த செயற்படாமல் இருப்பது என்பன யேர்மனியின் சட்டப்பந்தி 323c யின் படி பிழையான குற்றமாக கருதப்பட்டு ஒருவருட சிறைத்தண்டனையளவில் வழங்கப்படலாம் என நீதிபதி விற்றன்பேர்க் எச்சரித்து 2400 யூரோவிலிருந்து 3600 யூரோவரை நான்கு பேருக்கும் அபராதம் அளித்து தீர்ப்பு தந்திருக்கிறார்.\nதினசரி தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதைத்தான் நோக்கமாக கொண்டவர்கள் மட்டுமல்லாமல் ஒரு விபத்து நடக்கும் இடத்தில் அதை அவசர அவசரமாக கைத்தொலைபேசியில் பதிந்து சமூக வலைத்தளங்களில் தரவேற்றுவோரும், விபத்து நடக்கும் இடத்தில் முதலில் சமூக ஒற்றுமையான செயற்பாடும் முதலுதவியுமே அவசியம் என்பதை ஏனோ மறந்து விடுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thokuppu.com/news/newsdetails/item_24600/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-02-25T22:28:08Z", "digest": "sha1:ZVOZG6FY53DS6MT5A3TM2EQYT5HN7KKT", "length": 6450, "nlines": 68, "source_domain": "thokuppu.com", "title": "பஞ்சாயத்துராஜ் தினவிழாவில் மோடி", "raw_content": "\nமத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேசிய பஞ்சாயத்து ராஜ் தினவிழாவில் மோடி கலந்து கொண்டு, கிராம பஞ்சாயத்துக்களை பலப்படுத்தும், ராஷ்ட்ரீய கிராம் சுவராஜ் அபியான் திட்டத்தையும், பழங்குடியினர் வள���்ச்சிக்கான ஐந்தாண்டு திட்டத்தையும் துவக்கி வைத்தார்.\nஅவ்விழாவில் பேசிய அவர், “ மத்திய அரசு,மக்களின் நாடித் துடிப்பை உணர்ந்து உள்ளது. கிராமங்கள் வளர்ச்சிஅடையும் போதுதான், இந்தியா உண்மையான வளர்ச்சி அடையும் என்பதில், மகாத்மா காந்தி உறுதியாக இருந்தார்.\nவளர்ச்சிக்காக ஒதுக்கப் பட்ட நிதியை சரியாக பயன்படுத்துவதே, அரசின் நோக்கம். நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களையும் வளர்ச்சி அடையச் செய்ய, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அதை நோக்கி உழைத்து வருகிறோம்.\nகிராமப்புற கல்வி வளர்ச்சியிலும், மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கிடைப்பதை, பஞ்.,அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். பெண் குழந்தைகள் கல்விக்கு, மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.\nபெண் கல்வி வளர்ச்சியில், கிராம பஞ்சாயத்துக்கள் தான் முக்கியபங்காற்ற வேண்டும். கிராமங்களில், ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் சேகரிக்க வேண்டும். கடந்த காலங்களில், நிதி ஒதுக்கீடு குறித்த தகவல் அறிவதில் சிக்கல் இருந்தது.\nதற்போது, திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்தும், அதை பயன்படுத்தப்படுவது குறித்தும், மக்கள் பேசுகின்றனர். மூங்கில்களை, மரங்களின் வகையிலிருந்து, புற்கள் வகைக்கு மாற்ற, அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், மூங்கில் உற்பத்தியை அதிகரிக்க, விவசாயி களுக்கு உதவி செய்யப்படும். அவர்களின் வருமானம் அதிகரிபதுடன், வெளி நாட்டில் இருந்து மூங்கில்கள் இறக்குமதி செய்யப்படுவதும் குறையும்” என்று தெரிவித்துள்ளார்.\nகுட்கா விவகாரம்: ஸ்டாலின் அறிக்கை\nதீபக் மிஸ்ரா மீதான கண்டன தீர்மானத்தை நிராகத்த வெங்கய்யா நாயுடு\nஐந்து மாநிலங்களால் இந்தியாவின் வளர்ச்சி பாதிப்பு: நிதி ஆயோக் தலைவர் கருத்து\nகாவிரியை விட மெரினா முக்கியமா\nஅரசியலுக்கு வருவது குறித்து கூறியிருக்கும் அரவிந்த்சாமி\nமத்திய அரசின் அநீதி: கமல்ஹாசன் பதிவு\nகுட்கா விவகாரம்: ஸ்டாலின் அறிக்கை\nமோடி சொன்னதை செய்ய மாட்டார்: ராகுல் பிரச்சாரம்\nதேவாலாவில் அணை கட்ட கோரும் அய்யா கண்ணு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் சம்பள பட்டியல்\nஎடப்பாடியுடன் திரைப்பட சங்க நிர்வாகிகள் சந்திப்பு\nமிஸ்டர் சந்திரமௌலி படக்குழுவுக்கு நன்றி சொன்ன சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/12/blog-post_191.html", "date_download": "2020-02-25T21:18:35Z", "digest": "sha1:T6GU73ANZYLEG74EKR3RU2QKUKLS4T6Q", "length": 42249, "nlines": 159, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்கள் இந்த நாட்டில் நொந்துபோன, அநாதை சமூகமாக வாழ்கின்றார்கள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்கள் இந்த நாட்டில் நொந்துபோன, அநாதை சமூகமாக வாழ்கின்றார்கள்\nஇந்த நாட்டில் தற்போது சிறுபான்மைச் சமூகம் குறிப்பாக முஸ்லிம்கள் நொந்து போய் அநாதையான சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்று ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினரும் முன்னாள் உப தவிசாளருமான ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.\nஓட்டமாவடி பிரதேச சபையின் கீழ் இயங்கி வரும் பதுரியா நகர் அஸ் - ஸபா பாலர் பாடசாலையின் மாணவர் வெளியேற்று விழா நிகழ்வு செவ்வாய்க்கிழமை (10) மீராவோடையில் இடம்பெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,\nநாங்கள் கடந்து வந்த காலங்களில் யுத்தம் இல்லாத காலத்தைப் பார்த்திருக்கின்றோம், யுத்த காலத்தைப் பார்த்திருக்கின்றோம், யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு சமாதான சூழலைப் பார்த்திருக்கின்றோம் அதற்குப் பிற்பாடு ஒரு நல்லாட்சியைப் பார்த்திருக்கின்றோம். இப்போது எந்த ஆட்சியிலும் பங்கில்லாத கைவிடப்பட்ட சமூகமாக, அநாதைகளாக ஓரங்கட்டப்பட்டுள்ளதை இந்த முஸ்லிம் சமூகம் கண்டு கொண்டுள்ளது.\nஎனவே நாங்கள் இந்த நாட்டில் தலைநிமிர்ந்து வாழ்வதற்கும், எங்களுடைய உரிமைகளை வெல்வதற்கும், எதிர்காலத்தில் எங்களுக்குள்ள சவால்களை முறியடிப்பதற்கும் எங்களிடம் இருக்கின்ற ஒரேயொரு ஆயுதம் கல்வி என்பதை நாங்கள் யாரும் மறந்து விட முடியாது.\nயுத்த காலத்திற்கு முன்னர் முஸ்லிம் சமூகம் கல்வியில் பின்தங்கியிருந்தது ஆனால் யுத்தம் என்று ஆரம்பிக்கப்பட்ட பின்னர் எங்களுக்கென்று எதுவுமில்லை, யாரும் கை கொடுக்க முன்வரவில்லை, எங்களைப் பற்றி பேசுவதற்கு யாரும் இல்லை ஆனால் கல்வி தான் எங்களுடைய மூலதனம் என்று கல்வியிலே ஊரிப் போனவர்களாக, கல்வியிலே மிகவும் அக்கறை கொண்டவர்களாக எங்களுடைய சமூகம் அந்த காலத்தில் இருந்ததை வரலாறுகள் பதிந்து வை��்திருக்கின்றன.\nஎனவே அந்த கல்வி வளர்ச்சி தற்போது தளர்ந்துள்ளது மீண்டும் இந்த சமூகம் கல்வியில் மீண்டெழ வேண்டும். இந்த சமூகம் ஒடுக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டுள்ளன எனவே இவைகளில் இருந்து நாங்கள் மீள வேண்டும் என்றால் கல்வி எனும் ஆயுதத்தை நாங்கள் கையில் எடுக்க வேண்டும் என்றார்.\nஇதை எல்லோரினதும் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.\nமுஸ்லிம்கள் இந்த நாட்டில் நொந்துபோன, அநாதை சமூகமாக வாழ்கின்றார்கள்\nBrother A.M. Nowfar - ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினரும் முன்னாள் உப தவிசாளருமான அவர்கல,\nஇப்படி சமூகம் சமூகம் என்று கதைத்தே இனவாதத்தை இந்த நாட்டிலே எங்கும் விதைத்து ள்ளீர்கள். இதனால் பெரும்பான்மை மக்கள் அவர்களின் சமூகத்தை மட்டும் பற்றி சிந்திக்க தொடங்கி விட்டார்கள் இதன் விளைவு எங்கு போய் முடியப்போகிறதோ உம்மைப் போன்ற அரசியல் வாதிகளின் சுயநலமே இவைகளுக்கெல்லாம் காரணம் என்பதுதான் உண்மை\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு ���ோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nதக்பீர் முழக்கத்துடன் SLMC நடப்பு ஆண்டு நிர்வாகிகளாக பின்வருவோர் தெரிவு\nகண்டியில் தற்போது இடம்பெறுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 29வது பேராளர் மாநாட்டில் கட்சியின் நடப்பு ஆண்டுக்கான நிர்வாகிகளாக பின்வரு...\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\nஇனவாதிகளின் கை ஓங்கியது, சாய்ந்தமருதுக்கான சபை தடுக்கப்பட்டது\n19.பெப் அமைச்சர் அவையில் இது பேசப்பட்டு 20.பெப் அன்று பகிரங்ப்படுத்தப் பட்டுள்ளது. ஆனாலும்.... 18.பெப் அன்று நடைபெற்ற தேசாபிதேஷி தேச...\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்���ர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-type/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html?user=PANIMALAR", "date_download": "2020-02-25T21:36:02Z", "digest": "sha1:HPDC3KA4MZHY7H4F5WGXI6F2MQMWXS2Z", "length": 4538, "nlines": 101, "source_domain": "eluthu.com", "title": "பாத்திமா மலர்பாட்டி சொன்ன கதைகள் | Paatti Sonna Kathaigal | Grandma Stories", "raw_content": "\nபாட்டி சொன்ன கதை 1\nபாத்திமா மலர்பாட்டி தாத்தா சொன்ன கதைகள் (Paatti Thatha Sonna Kathaigal)\nபுதிய பாட்டி சொன்ன கதைகள்\nபாட்டி சொன்ன கதைகள் பிரிவுகள்\nநம் பாட்டி மற்றும் தாத்தா சொன்ன கதைகளை எழுத்து வலைத்தளத்தில் படித்து மகிழுங்கள். கதை கேளு, கதை கேளு நம் முன்னோர்கள் சொன்ன கதை கேளு\nபாத்திமா மலர்Paatti Thatha Sonna Kathaigal உங்கள் பாட்டி மற்றும் தாத்தா சொன்ன கதைகளையும் இங்கே சமர்பிக்கலாம்.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Idioma-bot", "date_download": "2020-02-25T22:29:08Z", "digest": "sha1:KX2Y3LJLIACMPCVOKD2BGVEUWO4Z356V", "length": 8088, "nlines": 277, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "Idioma-bot இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்���ிப்பீடியா", "raw_content": "\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: lt:Madurajus\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: min:Portugis\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: ky, or மாற்றல்: hi, sa, sk\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: lt:Draupadė\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: lt:Pandus\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: lt:Vjasa\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: lt:Šantanu\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: lt:Bhišma\nரியல் மாட்ரிட் காற்பந்தாட்டக் கழகம்\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: lt:Matavimas\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: min:Karate\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: min:Karambol\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: min:Bisbol\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: min:Boling\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: min:Puaso\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: min:Muslim\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: min:Haji\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: min:Allah\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: min:Turi\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: lt:Kauravai\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-02-25T22:31:19Z", "digest": "sha1:BDMFYNT3BXJOKWWMBMZSQSSWJQJCXCWP", "length": 4423, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ரான் ஆர்டெஸ்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nரானல்ட் வில்லியம் ஆர்டெஸ்ட் ஜூனியர் (Ronald William Artest Jr., பிறப்பு நவம்பர் 13, 1979) ஒரு அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். தற்போது ஹியூஸ்டன் ராகெட்ஸ் அணியில் விளையாடுகிறார். 2004ல் என்.பி.ஏ. மிக சிறந்த காப்பும் பக்கம் வீரர் விருது (NBA Defensive Player of the Year) வென்றுள்ளார்.\nரான் ரான், ட்ரூ வாரியர்\nநியூயார்க் நகரம், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா\n2004ல் டிட்ராயிட் பிஸ்டன்ஸ் அணியுடன் ஒரு போட்டி விளையாடும் பொழுது இவர் எதிர் அணி வீரர் பென் வாலஸ் உடன் சண்டை போட தொடங்கினார். இந்த சண்டை நடக்கும் பொழுது ஒரு பார்வையாளர் ஆர்டெஸ்ட் மேல் பீரை தூக்கி எறிந்தார். ஆர்டெஸ்ட் அந்த பார்வையாளரை குத்தி அடித்தார். இதனால் 72 போட்டிகளுக்கு என்.பி.ஏ. ஆணையர் டேவிட் ஸ்டர்ன் இவரை விளையாட தடை செய்தார். இது என்.பி.ஏ. வரலாற்றில் மிக நீளமான தடை ஆகும்.\nவிளையாட்டு வீரர் தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-25T21:32:43Z", "digest": "sha1:TMUR4NIAATGK3MUTLS7QSDT2LKUEICWT", "length": 22846, "nlines": 256, "source_domain": "tamil.samayam.com", "title": "ஆதார் ஆணையம்: Latest ஆதார் ஆணையம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஈரானிய படத்தின் தமிழ் ரீமேக்கில் இளையராஜ...\nஅருள்நிதி படத்தை இயக்கும் ...\nஅஜித் இத பண்ணமாட்டார் ; வி...\nசில் ப்ரோ பாட்டுக்கு வடிவே...\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான், டெல்லி...\nநெல்லை: தொடரும் வார்டு வரை...\nடெல்லி தாக்குதல் எதிரொலி: ...\nஎட்டு வழிச்சாலை மாதிரி இப்...\nகோத்தகிரி தீ விபத்து: 12 க...\nகாஞ்சிபுரம்: அரசுப் பள்ளியை பார்வையிட்ட ...\nஅஸ்வினை மாத்துனா வண்டி ஸ்ட...\nசொல்லி அடித்த 'கில்லி' போல...\nவெற்றி கிட்டுமா இந்தியப் ப...\n5G ஆதரவுடன் iQoo 3 அறிமுகம...\n32MP டூயல் செல்பீ; 40MP ட்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\n130 ஆண்டு பாரம்பரிய ஆம்பூர் ஸ்டார் பிரிய...\n16 வயது சிறுவனை திருமணம் ச...\nகிறிஸ்தவ போலி பாதிரிகளை க...\nஅடேய்... எல்லை மீறி போறீங...\n\"எனக்கு கடவுள் கொடுத்த ஆச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இப்படியொரு ஹேப்பி நியூஸ் ...\nபெட்ரோல் விலை: ஹேப்பி நியூ...\nபெட்ரோல் விலை: ஹாலிடே மார்...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: ஏறவும் இல்ல...\nபெட்ரோல் விலை: லைட்டா ஒரு ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nமத்திய அரசின் ECI எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\n5 லட்சம் காவலர் பணியிடங்கள...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nமாஃபியா - நான் சொல்றவர எதுவும் செ..\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nதமிழக அரசுக்கு கெடு விதித்துள்ள எம்எல்ஏ...தமிழை ஓரங்கட்டும் மத்திய அரசு... இன்னும் பல முக்கியச் செய்திகள்\nசர்வதேச, தேசிய, மாநில அளவில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் செய்தி தொகுப்பு... சில நிமிட வாசிப்பில்...\nஇந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க வேண்டும்: ஆதார் ஆணைய நோட்டீஸால் அதிர்ச்சி\nஇந்திய குடிமகன் என்பதை நிரூபிக்கும் பொருட்டு தகுந்த ஆதாரங்கள், ஆவணங்களுடன் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவருக்கு ஆதார் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது\nஆதார் - பான் கார்டு இணைப்பு: இதெல்லாம் ஞாபகம் இருக்கா பாஸ்\nபான் - ஆதார் இணைப்பின்போது இரண்டிலும் உள்ள பெயர், பிறந்த தேதி, பாலினம் போன்ற விவரங்கள் ஒன்றுக்கொன்று முரண்படாமல் ஒரே போல இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.\nஆவணம் இல்லாமல் ஆதார் முகவரியை மாற்றலாம்\nஸ்மார்ட்போன் இல்லாமலே ஆதார் மூலம் டிஜிட்டல் பேமெண்ட் 11% அதிகரிப்பு\nஆதாருடன் இணைக்கப்பட்ட டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை 2017ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 'ஆதார்' கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nதமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\nஎந்த ஆவணமும் இல்லாமல் ஆன்லைனில் ஆதார் முகவரியை மாற்றலாம்\nஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவதற்கு எந்த ஆவணமும் தேவையில்லாத வழிமுறையை ஆதார் ஆணையம் அளிக்கிறது. இதன்படி, முகவரி மாற்றகோருபவரின் புதிய முகவரியை ஏற்கெனவே ஆதார் அட்டை வைத்திருக்கும் மற்றொருவர் சரிபார்த்து ஒப்புதல் அளிப்பார்.\nஎந்த ஆவணமும் இல்லாமல் ஆன்லைனில் ஆதார் முகவரியை மாற்றலாம்\nMy Aadhaar Online Contest 2019: ஆதார் மட்டும் இருந்தால் போதும் ரூ.30,000 சம்பாதிக்கலாம்\nஆதாரை முறையாக பயன்படுத்த தவறும் பட்சத்தில் அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள் கசிந்து தவறாக பயன்படுத்தப்படும் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கைகள் நாளுக்கு நாள் வருகின்றன.\nஆதார் மட்டும் இருந்தால் போதும் ரூ.30,000 சம்பாதிக்கலாம்\nஆதாரை முறையாக பயன்படுத்த தவறும் பட்சத்தில் அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள் கசிந்து தவறாக பயன்படுத்தப்படும் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கைகள் நாளுக்கு நாள் வருகின்றன.\nஆதார் மட்டும் இருந்தால் போதும் ரூ.30,000 சம்பாதிக்கலாம்\nஆதாரை முறையாக பயன்படுத்த தவறும் பட்சத்தில் அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள் கசிந்து தவறாக பயன்படுத்தப்படும் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கைகள் நாளுக்கு நாள் வருகின்றன.\nஆன்லைனில் ஆதார் கார்டு லாக் செய்வது எப்படி\nஒருவருக்கு தன் ஆதார் கார்டு தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்தால், அதனை லாக் (Lock) செய்யும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஆதார் இணையதளம் மூலமாகவே எளிதாக ஆதாரை லாக் செய்துவிடலாம்.\nஆதார் கார்டை லாக் செய்வது எப்படி\nஆன்லைனில் ஆதார் கார்டு லாக் செய்வது எப்படி\nஒருவருக்கு தன் ஆதார் கார்டு தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்தால், அதனை லாக் (Lock) செய்யும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஆதார் இணையதளம் மூலமாகவே எளிதாக ஆதாரை லாக் செய்துவிடலாம்.\nஉங்கள் ஆதார் எண்ணை யார் யார் பயன்படுத்துகிறார்கள்\nஒருவர் தனது ஆதார் எண் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை ஆதார் இணையதளத்தில் அறிய முடியும். அதில் எப்போது, எங்கு ஆதார் எண் பயன்படுத்தப்பட்டது என்ற தகவல்கள் கிடைக்கும்.\nஉங்கள் ஆதார் எண்ணை யார் யார் பயன்படுத்துகிறார்கள்\nஒருவர் தனது ஆதார் எண் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை ஆதார் இணையதளத்தில் அறிய முடியும். அதில் எப்போது, எங்கு ஆதார் எண் பயன்படுத்தப்பட்டது என்ற தகவல்கள் கிடைக்கும்.\nஆதார் எண்ணை யார் யார் பயன்படுத்துகிறார்கள்\nMasked Aadhaar: 'மாஸ்க்' ஆதார் என்பது என்ன\nசில இலக்கங்கள் மட்டும் மறைக்கப்பட்ட ஆதாரை டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். இதைத்தான் ஆதார் ஆணையம் மாக்ஸ் ஆதார் (Masked Aadhaar) என்ற வசதி மூலம் தருகிறது.\nMasked Aadhaar: 'மாஸ்க்' ஆதார் என்பது என்ன\nசில இலக்கங்கள் மட்டும் மறைக்கப்பட்ட ஆதாரை டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். இதைத்தான் ஆதார் ஆணையம் மாக்ஸ் ஆதார் (Masked Aadhaar) என்ற வசதி மூலம் தருகிறது.\nதனியார் நிறுவனங்கள் ரூ. 20 செலுத்தி ஆதார் எண்ணை பயன்படுத்தலாம்\nவாடிக்கையாளர் சரிபார்ப்பு என்பதை KYC என அழைக்கிறார்கள். இது வாடிக்கையாளர்களைப் பற்றிய தகவல்களை உறுதிசெய்யும் முறை ஆகும். இந்த சரிபார்ப்புக்கு ஆதார் எண் மூலம் வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்களைப் தனியார் நிறுவனங்கள் பெற்றுக்கொள்கின்றன.\nடெல்லியில் வன்முறையாளர்களை கண்டவுடன் சுட உத்தரவு\nகுட்பை இந்தியா... அமெரிக்கா புறப்பட்டார் அதிபர் ட்ரம்ப்\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான், டெல்லி வன்முறைக்கு 10 பேர் பலி... இன்னும் பல முக்கியச் செய்திகள்\n#MegaMonster:ஜெய்பூரின் அழகை Galaxy M31-மொபைல் கேமராவால் கொள்ளையடித்த அர்ஜுன் கபூர்\nட்ரம்ப�� விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான்: கலவரத்துக்கு மத்தியில் களைகட்டிய ஜனாதிபதி மாளிகை\nடெல்லி தாக்குதலை எதிர்த்து நெல்லையில் எஸ்.டி.பி.ஐ போராட்டம்..\nதேசிய கீதம் பாடச்சொல்லி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்..\nநெல்லை: தொடரும் வார்டு வரையறை குழப்பம் - உள்ளாட்சித் தேர்தல் எப்போது\n12.67 லட்சம் பேருக்கு வேலை கிடைச்சிருக்காம்\nமிக்ஸியை இப்படி வெச்சிருந்தா ரிப்பேர் ஆகி தொல்லை தராதாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/minister-jeyakumar-meets-boom-boom-cow-119100900011_1.html", "date_download": "2020-02-25T23:15:31Z", "digest": "sha1:RQSTNHA2SPC274SUVOPT4UH3NBXP6PJL", "length": 11606, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "பூம் பூம் மாட்டிடம் ஆசிர்வாதம் பெற்ற ஜெயக்குமார் – வீடியோ எடுத்து டிவிட்டரில் பதிவு ! | Webdunia Tamil", "raw_content": "புதன், 26 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபூம் பூம் மாட்டிடம் ஆசிர்வாதம் பெற்ற ஜெயக்குமார் – வீடியோ எடுத்து டிவிட்டரில் பதிவு \nஅதிமுக அமைச்சர் ஜெயக்குமார் நடைப்பயிற்சியின் போது பூம் பூம் மாட்டிடம் ஆசிர்வாதம் வாங்கிய வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.\nமீன்வளத் துறை அமைச்சராக இருக்கும் ஜெயக்குமார் அதிமுகவின் அறிவிக்கப்படாத செய்தித் தொடர்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் மீடியாக்களை சந்திக்கும் நாட்களில் மீம் கிரியேட்ட்ர்ஸ்க்குக் கொண்டாட்டம்தான். சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் சமீபத்தில் வினோதமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில் அதிகாலையில் வாக்கிங் செல்லும் அவர் எதிரே வரும் பூம் பூம் மாட்டுக்காரரை நிறுத்தி அந்த மாட்டிடம் ஆசிர்வாதம் வாங்குகிறார். அதை வீடியோவாக எடுத்து டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த டிவிட்டில் ‘பூம்பூம் மாட்டுக்காரன் தெரு��ில் வந்தாண்டி, டும்டும் மேளந்தட்டி சேதி சொன்னான்டி.. என்பது அந்தக்கால இளசுகளின் ரிங்டோன். இன்றோ, நமது பண்பாட்டு கூறுகளை, பாரம்பரிய அம்சங்களைக் கேலியாகப் பார்க்கும் மனோபாவம் நிறைய பேரிடம் உள்ளது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஆவடி இரட்டைக் கொலை – ஓராண்டுக்குப் பின் சிக்கிய கொலையாளிகள் \nபள்ளிக்கரணையை மிரட்டிய சுக்குக் காப்பி திருடர்கள் – சிக்கியது எப்படி \nவாடகைக்கு வீடு கேட்க போன நைஜீரிய இளைஞர்கள் கைது\nபார்க்கிங் பிரச்சனைக்கு விடிவுகாலம்: சென்னையில் ஸ்மார்ட் பார்க்கிங்\n”தமிழகத்தை பயமுறுத்தும் டெங்கு”.. பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/thala-ajith-in-stylish-photos/", "date_download": "2020-02-25T22:13:36Z", "digest": "sha1:LEHLTDG57NGM4UCCDK6SC7F7GV7KX5XR", "length": 5076, "nlines": 48, "source_domain": "www.cinemapettai.com", "title": "இதுவரை பார்த்திராத மிரட்டலான கெட்டப்பில் தல அஜித்.. அடக்கடவுளே ! இதை ஏன் படத்துல யூஸ் பண்ணல - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇதுவரை பார்த்திராத மிரட்டலான கெட்டப்பில் தல அஜித்.. அடக்கடவுளே இதை ஏன் படத்துல யூஸ் பண்ணல\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇதுவரை பார்த்திராத மிரட்டலான கெட்டப்பில் தல அஜித்.. அடக்கடவுளே இதை ஏன் படத்துல யூஸ் பண்ணல\nதல அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளார். இவரது திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் தமிழ்நாடே திருவிழாக் கோலம் ஆகிவிடும். அந்த அளவுக்கு ரசிகர் பட்டாளங்களை கொண்டவர்.\nதல அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். எப்போது வலிமைப்படுத்தி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரும் என தல ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டுள்ளனர்.\nஇந்நிலையில் தல அஜித்தை இதுவரை பார்த்திராத கெட்டப் ஒன்று இணையதளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது. ஸ்டைலாக தாடி வைத்துக் கொண்டு இருக்கும் அந்த புகைப்படத்தை பார்த்து இந்தக் கட்டத்தில் தல அஜித் அப்படி நடித்தால் செமையா இருக்கும் என வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.\nஅந்த புகைப்படத்தை பார்க்கும் போது ஏறக்குறைய ஏகன் படத்தின் போஸ்ட���் போல் தான் தெரிகிறது. இருந்தும் தல அஜித் இப்போது அந்த கெட்டப்பில் நடித்தால் செம ஸ்டைலிஸ் ஆக இருக்கும். அதனை ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாடித் தீர்த்து விடுவார்கள்.\nஆணழகன் அஜித் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, நடிகர்கள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/162011-sp-252262325", "date_download": "2020-02-25T21:53:48Z", "digest": "sha1:QA3JNTWQOA4EG7YO7JI4P7L247R3FTIH", "length": 9701, "nlines": 210, "source_domain": "keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி16_2011", "raw_content": "\nசுமை நமக்கு, சலுகை அவர்களுக்கு\nநலிவடைந்து வரும் தீப்பெட்டி தொழில் - பாதிக்கப்படும் தொழிலாளர்கள்\n90 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் புளூட்டோ\nமருதையன், நாதன் கும்பலின் கலைப்புவாதத்தை முறியடிப்போம்\nசோவியத்துத் தேசியமும் இந்தியத் தேசியமும்\nவீரவணக்கம் - புரட்சித் தலைவர் அப்துல் கரிம் காசிம்\nதிருக்குறள் கட்டமைக்கும் தமிழ்த் தேச அரசு\nகருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி16_2011\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி16_2011-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் ஏன் எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர் செய்தியாளர்\nஇந்துக் கோயில்... ஆகம விதி \nஐ (யோ) டி எழுத்தாளர்: பிரதீப்\nசல்மா அன்சாரியின் பொறுப்பற்ற பேச்சு எழுத்தாளர்: இலக்கியா\nமகளே தேன்மொழி... எழுத்தாளர்: பொள்ளாச்சி மா.உமாபதி\nஜனநாயக நாட்டின் தேசபக்தி அளவுகோல்...\nதிராவிட இயக்கத் தமிழர் பேரவை ஆலோசனைக் கூட்டம் எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர் செய்தியாளர்\nகொளுத்த ராகு காலத்தில் ஒரு சீர்திருத்தத் திருமணம் எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர் செய்தியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-dec-07/38601-2019-10-01-14-45-32", "date_download": "2020-02-25T22:08:15Z", "digest": "sha1:BJA56RDO4C2ALDXWRPGN3P6X4LMEKHTT", "length": 17787, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அநீதி!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2007\nபள்ளிகளில் தீண்டாமை ஜாதி வெறியைத் தூண்டும் ஜாதிக் கயிறுகளுக்கு தடை போடுக\nதேசியக் கல்விக் கொள்கை 2019 - வரைவு அறிக்கை\nஅடிப்படையை உருவாக்காத தொடக்கக் கல்வி - கேள்விக்குறியாகும் தலித் மாணவர்களின் நிலை\nதலித் மக்களுக்கு மோடி ஆட்சியின் அநீதிகள்\nசேலத்தில் கூடிய கழகச் செயலவை முடிவுகள்\nதலித் மாணவர்களின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும்\nநோயைவிடத் தீமையான தீர்வை முன்மொழிந்துள்ள தேசியக் கல்விக் கொள்கை அறிக்கை\nசமூக நீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை - 2019\nபல்கலைக்கழக மரணங்களும் வர்க்கப் போராட்டமும்\nமத்தியப் பல்கலைக்கழகங்கள் தலித் மாணவர்களின் பலிபீடங்களா\nசுமை நமக்கு, சலுகை அவர்களுக்கு\nநலிவடைந்து வரும் தீப்பெட்டி தொழில் - பாதிக்கப்படும் தொழிலாளர்கள்\n90 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் புளூட்டோ\nமருதையன், நாதன் கும்பலின் கலைப்புவாதத்தை முறியடிப்போம்\nசோவியத்துத் தேசியமும் இந்தியத் தேசியமும்\nவீரவணக்கம் - புரட்சித் தலைவர் அப்துல் கரிம் காசிம்\nதிருக்குறள் கட்டமைக்கும் தமிழ்த் தேச அரசு\nபிரிவு: பெரியார் முழக்கம் - டிசம்பர் 2007\nவெளியிடப்பட்டது: 24 டிசம்பர் 2007\nதாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கி வந்த கல்விக்கான உதவித் தொகையில் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. இதனால் இத்திட்டத்தின் பயன் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்க விடாமல் தடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்காக ஒதுக்கப்படும். நிதி முறையாக செலவிடப் படுவதில்லை. குறிப்பாக மத்திய சிறப்புக் கூறு திட்டம் என்ற பெயரில் மாநில அரசுகளுக்கு தாழ்த்தப்பட்டோர் நலன்களுக்காக, கணிசமாக தொகை ஒதுக்கப்பட்டும், மாநில அரசுகள் அதை முறையாக செலவிடுவதில்லை. பல மாநில அரசுகள், அந்தப் பணத்தை திருப்பி அனுப்பி விடுகின்றன.\nதமிழ்நாட்டிலேயே இந்த நிலை தான். ஒவ்வொரு துறையிலும் 19 சதவீத நிதியை தலித் மக்களுக்கு செலவிட வேண்டும் என்று விதிகள் இருந்தும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில், தலித் மக்களுக்கு செலவிடப்பட வ���ண்டிய ரூ.12000 கோடி மறுக்கப்பட்டுள்ளது. ரூ.7143 கோடி வேறு செலவினங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதை சுட்டிக்காட்டி, கடந்த மே 19, 2007-ல் பெரியார் திராவிடர் கழகம் தஞ்சையில் நடத்திய சாதி ஒழிப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nபாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் அமைச்சராக இருந்த மேனகா காந்தி, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்விக்கான உதவித் தொகையை எடுத்து, தெரு நாய்களுக்கு ஆம்புலன்ஸ் வேன்கள் வாங்குவதற்கு செலவிட்டார். அதை எதிர்த்து - சென்னை வந்த மேனகா காந்திக்கு பெரியார் திராவிடர் கழகம் கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியது.\nஇப்படி தலித் மக்களுக்கு ஒதுக்கப்படுகிற நிதி முறையாக செயல்படாததோடு அதை வேறு துறைகளுக்கு திருப்பி விடப்படும் அநீதி தொடரும் நிலையில், இப்போது மத்திய அரசின் ‘சமூக நீதி மற்றும் வேலை வாய்ப்புத் துறை’ மற்றொரு பேரிடியான ஆணையை கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி பிறப்பித்துள்ளது. இதன்படி 11-ஆவது அய்ந்தாண்டு திட்டத்தில் (2007லிருந்து 2011 வரை) தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உயர்கல்வி பெற, மத்திய அரசு அளித்து வரும் கல்வி உதவித் தொகைக்கு (ஸ்காலர்ஷிப்) கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.\nஇதன்படி பொறியியல், மருத்துவம் போன்ற உயர் கல்வியில் இடம் கிடைக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கட்டணம் செலுத்தத் தேவை இல்லாத இடம் கிடைப்போர் மட்டுமே கல்வி உதவித் தொகையைப் பெற முடியும். அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இது பொருந்தும். கட்டணம் செலுத்தி சேரும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது.\nஅதேபோல் தனியார் தொழில் படிப்பு கல்லூரிகளில் சேரும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு 12 ஆம் வகுப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று, அரசு ஆணை கூறுகிறது. முதல் தலைமுறையாக கடும் எதிர் நீச்சலில் படிக்க வரும் தாழ்த்தப்பட்ட மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்குத்தான் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த நோக்கத்தையே குழி தோண்டி புதைக்கும் ஆணையை மத்திய ‘சமூக நீதி’ அமைச்சகம் எடுத்துள்ளது, வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.\nஅரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும், இந்த அநீதிக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து, உயர் கல்வி படிக்க தலித் மாணவர்கள் அனைவருக்கும் உதவித் தொகை வழங்க வற்புறுத்த வேண்டும்.\nஉளவுத் துறைக்கும், ராணுவத்துக்கும் நாட்டின் மொத்த வருவாயில் பெரும் பகுதியை வாரி இறைத்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு, தாழ்த்தப்பட்டோருக்கு மட்டும் கடிவாளம் போட்டு, மனுதர்மத்தைக் காப்பாற்றத் துடிப்பது வெட்கக் கேடு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81?id=1%202384", "date_download": "2020-02-25T21:25:49Z", "digest": "sha1:Q26UZ7DH4F5R5ZO75XEQ66YBM3AQC63R", "length": 4405, "nlines": 106, "source_domain": "marinabooks.com", "title": "உன்னையே உறவென்று", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஇந்தியாவின் முதல் விடுதலை முழக்கம் மாவீரன் மருதநாயகம்\nஅதிஷ்ட இரகசியம் - நீங்களும் வெற்றியுடன் வாழலாம்\nகிரிக்கெட் சாதனையாளர் சச்சின் டெண்டுல்கர்\nபரதநாட்டிய வழிகாட்டி (அனைத்துப் பாடத் திட்டங்களுக்கு உட்பட்டது)\nபிறவிப் பயன் பெறச் சான்றோர் வாக்கு\nமாணவ - மாணவியருக்கான பொன்மொழிகள்\nமனதைப் பக்குவப்படுத்தும் மாமேதை பொன்மொழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://paperboys.in/category/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-02-25T20:56:30Z", "digest": "sha1:JPPVIGIU5XBORULDYWUKOSFQWBACRQ34", "length": 7893, "nlines": 82, "source_domain": "paperboys.in", "title": "யாவர்க்குமாம் வேதியியல் Archives - PaperBoys", "raw_content": "\nவெயிலின் கொடுமை(heat stroke) தாங்காமல் மயங்கிய பறவை\nநீரினை தேக்கும் சோலைக்காடுகளும் இயற்கை பேரிடர்களும்\nகுட்டைக்காது ஆந்தை Short Eared Owl\nFEATURED Food General Socialmedia அறிவியல் யாவர்க்குமாம் வேதியியல்\n கிறித்து பிறப்பதற்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னம் வெங்காயம் நடு ஆசியாவில் தோன்றி உலகம் முழுதும் பரவியதாகக் கருதப்படு���ிறது. ஆயினும், பழஞ்சீனாவிலும், எகிப்து, துருக்கி, உரோம்\nFEATURED Health Socialmedia யாவர்க்குமாம் வேதியியல்\nஇயற்கை உணவிற்கும், இயற்கையோடு ஒன்றி வாழ்தலுக்கும், பாரம்பரிய மருத்துவ முறைக்கும் நான் என்றும் எதிரானவன் கிடையாது. மாறாக அதன் காதலன் நான். ஆனாலும் ஒரு தகவலாக இதைச்\nயாவர்க்குமாம் வேதியியல்-6 #Chemistry_for_everyone ஜெர்மனியின் தலைநகர் ‘பெர்லின்’ க்கு அடுத்த பெரிய நகரம் ‘ஹம்பர்க்’. இது வடபுலக்கடலில் இருந்து 100 மைல்கள் உள்ளே தள்ளி, ‘எல்பி’ என்னும்\nயாவர்க்குமாம் வேதியியல்-5 #Chemistry_for_everyone “செட்டிப்பிள்ளைக்கு நொட்டிச்சொல்லிக் குடுக்கணுமா” என்று கொங்குப்புறத்தில் சொலவடை உண்டு. அதாவது, வணிகம் செய்யும் செட்டியார் வீட்டுப்பிள்ளைகள் பிறப்பிலேயே கூர்மதியுடையவர்கள்\nயாவர்க்குமாம் வேதியியல்-4 #Chemistry_for_everyone_4 தேவைகள் அதிகரிக்கும்போது கண்டுபிடிப்புகளும் நிகழ்கின்றன. காடெங்கும் உணவுக்காக வேட்டையாடித் திரிந்த ஆதிமனிதன், ஓரிடத்தில் தங்கி உண்ண நினைத்த போது, வேளாண்மை தோன்றியது. உணவை,\nFEATURED General Socialmedia யாவர்க்குமாம் வேதியியல்\nயாவர்க்குமாம் வேதியியல்-3 #Chemistry_for_everyone பழைய நாள்களில் ஊருக்கு ஒரு மந்திரவாதியோ அல்லது குட்டி(த்தாச்சி)ச்சாத்தான் படித்தவரோ இருப்பார். ஏவல், பில்லி சூனியம், முச்சந்தியில் பிண்டம் கழித்தல் என்று அவரின்\nFEATURED Latest Socialmedia யாவர்க்குமாம் வேதியியல்\nயாவர்க்குமாம் வேதியியல்-1 #Chemistry_for_laymen 118-சவாலாக இந்தத் தொடரை எழுதத்துணிகிறேன். அன்றாட வாழ்வில் நம்மில், நம்மைச்சுற்றிய வேதிவினைகள், அதற்கான காரணிகள், வேதியியல் பற்றி அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய செய்திகள், எல்லோருக்கும்\nவேலையை விடவேண்டும். ஆனால் ஏன் விடவேண்டுமென்று தடுமாற்றம். புதிய நிறுவனத்தில் சேரவேண்டும். அது சரிவருமா என்ற சந்தேகம். கல்லூரி இறுதியாண்டில் வளாக நேர்காணல் நடக்கிறது. பெரிய பன்னாட்டு\nசமையலுக்கும் பருவநிலை மாற்றத்துக்கும் நிறைய சம்பந்தம் இருக்குதாமே\nகல்லில் குடைந்த ராஜாவின் கக்கூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/110068/extremes-extreme-weight-barack-winning-presidency-likely", "date_download": "2020-02-25T21:50:24Z", "digest": "sha1:W2JC5N426VIXXGUFPW3NGXQJ4FPX4T5F", "length": 4978, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "The Extremes We Go To for Extreme Weight Loss? Lose 15 Pounds Fast Or Barack Obama Winning the Presidency - Which is More Likely This Year? - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=519762", "date_download": "2020-02-25T21:46:09Z", "digest": "sha1:N6FUSTPGQRHPMQ56GKWESKCYDKQRCFM3", "length": 14119, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "மத்திய சென்னையில் பல ஆண்டாக நிலுவையில் உள்ள ரயில்வே திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: பொது மேலாளரை சந்தித்து தயாநிதி மாறன் எம்.பி மனு | Pending in Central Chennai for many years Railway project works Dayanidhi Maran MP to meet General Manager - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nமத்திய சென்னையில் பல ஆண்டாக நிலுவையில் உள்ள ரயில்வே திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: பொது மேலாளரை சந்தித்து தயாநிதி மாறன் எம்.பி மனு\nசென்னை: மத்திய சென்னையில் பல ஆண்டாக நிலுவையில் உள்ள யானைகவுனி மேம்பால பணி மற்றும் ரயில் நிலையங்களில் கழிவறை கட்டும் பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என்பதை வலியுறுத்தி மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் நேற்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகுல் ஜெயினை சந்தித்து மனு அளித்தார். பின்னர் தயாநிதி மாறன் எம்.பி., நிருபர்களிடம் கூறியதாவது:யானைகவுனியில் புதிய ரயில்வே மேம்பால பணி பல ஆண்டாக தாமதமாகி கொண்டே போகிறது. இதுகுறித்து துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு 5 முறைக்கு மேல், சட்டமன்றத்தில் பேசினாலும், எந்த நடவடிக்கையும் இல்லை. இதுதொடர்பாக தற்போது ரயில்வே பொது மேலாளரிடம் பேசியபோது, விரைவில் பழைய பாலத்தை இடித்து, புதிய பாலம் கட்டும் பணி 2 மாதத்தில் தொடங்கப்படும் என்று உறுதியளித்தார். இதன்மூலம் 6 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள இந்த பாலத்திற்கு விடிவு கிடைக்கும் என்று நம்புகிறோம். அதேபோல், வில்லிவாக்கம் புட்டமேடு ரயில்வே சுரங்கப்பாதை திட்டமும் தாமதமாகிறது. அந்த பணியும் விரைவில் தொடங்கப்படும் என்று பொது மேலாளர் தெரிவித்தார்.\nநான், நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சரிடம், ‘‘ஸ்வட்ச் பாரத் என்று இந்தியா முழுவதும் கழிவறைகளை கட்டுகின்றீர்கள். ஆனால், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை உள்ள ரயில் நிலையங்களில் கழிப்பறை வசிதிகளே இல்லை. இதனால், பயணிகள் அவதிப்படுகின்றனர்,’’ என்றேன். இது தொடர்பாக பொது மேலாளாரிடம் தெரிவித்தபோது, உடனடியாக கழிப்பறைகள் கட்டி தருவதாக தெரிவித்துள்ளார். மெட்ரோ ரயில் பீக் அவரில் 2.30 நிமிடத்திற்கு ஒரு ரயில் வரும். ஆனால், புறநகர் ரயில்கள் 10 நிமிடத்திற்கு ஒன்று வீதம் இயக்கப்படுகிறது. இதனால் மக்கள் நெரிசலில் பயணம் செய்கின்றனர். எனவே, மெட்ரோ ரயில் போல், புறநகர் ரயில்களை 2.30 நிமிடத்திற்கு ஒன்று வீதம் இயக்க வேண்டும். எம்.ஆர்.டி.எஸ் ரயில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில் கழிவறைகளே இல்லை. ஸ்வட்ச் பாரத் திட்டமே தோற்றுவிட்டது, என்று கேள்வி எழுப்பினோம். கண்டிப்பாக இதனை ஆவன செய்து, அடுத்த மாதம் இதே தேதியில் என்னையும், சட்டமன்ற உறுப்பினரையும் அழைத்து என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, என்று தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.\nகடந்த 2013ம் ஆண்டு நாடாளுமன்ற தொகுதி நிதியில் இருந்து, எழும்பூர் ரயில்நிலைய 7வது நடைமேடையில் எஸ்கலேட்டர் அமைக்க ₹2.5 கோடி நிதி ஒதுக்கினோம். ஆனால், எனக்கு பிறகு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட யாரும் அது தொடர்பாக கவலைப்படவே இல்லை. தற்போது அதையும் நிறைவேற்றுவதாக தெரிவித்துள்ளார். ரயில் நிலையங்களில் போதிய மின்விளக்கு, சிசிடிவி கேமராக்கள் அமைக்கவும் கூறியுள்ளோம். அதையும் செய்வதாக உறுதியளித்துள்ளார். காஷ்மீரில் ஜன��ாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் மக்கள் 3 வாரமாக வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்திய சட்டத்தின்படி ஒருவரை கைது செய்தால், 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று கைது செய்த காரணத்தை தெரிவிக்க வேண்டும். அதனை செய்யாமல், மக்களை சிறைபிடித்து வைத்துள்ளனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். எமர்ஜென்சியை விட மோசமான நிலை அங்கே அரங்கேறியுள்ளது. எப்படியாவது ஆட்சியில், பதவி சுகத்தில் இருக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த உணர்வு வராது. தன்மானம் உள்ளவர்களுக்கு உணர்வு வரும், தன்மானமே இல்லாதவர்களுக்கு இந்த உணர்வு வராது. இவ்வாறு தயாநிதி மாறன் கூறினார்.துறைமுகம் தொகுதி எம்எல்ஏ சேகர்பாபு உடன் இருந்தார்.\nரயில்வே பணி தயாநிதி மாறன் எம்.பி மனு\nநானும் விவசாயிதான் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லும் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்காக என்ன செய்தார்: திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு கேள்வி\nகொடிய வறுமை நிலையால் சிறுநீரகத்தை விற்பனை செய்யும் அவலம்: மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கருத்து\nமார்ச் 26ல் 17 மாநிலங்களில் 55 எம்பி பதவிகளுக்கு தேர்தல்: மாநிலங்களவையில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பலம் பெறுகிறதா...காங். பலம் பாதியாக குறையும்\nவிசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டு கொடிய வறுமையால் கருமுட்டை விற்கும் நிலைக்கு பெண்கள் ஆளாகியுள்ளனர்: மு.க.ஸ்டாலின் வேதனை\nகேஸ் சிலிண்டர் விலை ரூ.147 உயர்வு: புதுச்சேரி மகளிர் காங்கிரசினர் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n26-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தியாவில் பெற்ற அனுபவங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை: அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் மெலனியா டிரம்ப் பேச்சு\nஜெர்மனி கார்னிவல் 2020: வண்ணமயமான மிதவைகள் உலகத் தலைவர்களை கேலி செய்கின்றன...நூற்றுகணக்கான மக்கள் பங்கேற்பு\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு வரவேற்பு: காந்தி சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்\nடெல்லியில் சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே மீண்டும் மோதல்: தலைமைக் காவலர் உட்பட 7 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-02-25T21:52:29Z", "digest": "sha1:BMALJPIY2J6QVZEF2DGIUDEIMZMI5UGR", "length": 4888, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "குழந்தைத்தனமான ஒழுங்கற்ற செயலே பயங்கரவாதம் - ராஜித சேனாரத்ன! - EPDP NEWS", "raw_content": "\nகுழந்தைத்தனமான ஒழுங்கற்ற செயலே பயங்கரவாதம் – ராஜித சேனாரத்ன\nரஷ்யாவின் தத்துவஞானி விளாடிமிர் லெனின் உயிருடன் இருந்திருந்தால், தற்போது பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடுகளை பயங்கரவாதம் என்று விமர்சித்திருப்பார் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nகடந்த வாரத்தில் சுகாதார அமைச்சுக்குள் பிரவேசித்து கலகம் விளைவித்த சம்பவம் தொடர்பிலேயே இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். லெனின் கூற்றுப்படி ஒரு குழந்தைதனமான ஒழுங்கற்ற செயற்பாடே பயங்கரவாதமாகும். எனவே பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடும் அவ்வாறே இருந்தது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஅரச தொழில்நுட்ப அலுவலகர்களின் ஆர்ப்பாட்ட எதிரொலி : கொழும்பில் போக்குவரத்து நெரிசல்\nமுச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகள் அடுத்த வருடம் ஆரம்பம்\nநெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையில் அதிகமானோருக்கு சிகிச்சை\nவடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாகக் காலவரையற்ற போராட்டத்தில் குதிப்பு\nவிவசாயிகளுக்கு காப்புறுதி வழங்க தீர்மானம்\nசெத்தல் தேங்காய் என்று கூறுவது தென்னையில் உள்ள ஒரு நோயே - தென்னைப் பயிர் செய்கை சபையின் யாழ்ப்பாணப் ...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2020-02-25T21:43:35Z", "digest": "sha1:FZ44CE4RRFMMJTGUZSUSJYJBDMIEP52D", "length": 5161, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "ஊடகவியலாளர் கொலை: ரஷ்யாவிற்கு எதிராக நடந்த தந்திரம்! - EPDP NEWS", "raw_content": "\nஊடகவியலாளர் கொலை: ரஷ்யாவிற்கு எதிராக நடந்த தந்திரம்\nஇறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட ஊடகவியலாளர் ஒருவரை யுக்ரெயின் அரசாங்கம், அறிவிப்பு வெளியாகி 24 மணி நேரத்துக்குள் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளது.\nரஷ்ய ஜனாதிபதியை தொடர்ந்து விமர்சித்து வந்த ஆர்காடி பப்சேன்கோ என்ற குறித்த ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டு விட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது.\nஎனினும் அவரை கொலை செய்வதற்கான ரஷ்யாவின் சூழ்ச்சியில் இருந்து பாதுகாப்பதற்காக இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக யுக்ரெயின் அறிவித்துள்ளது.\nஇந்தகொலையை புரிவதற்காக ரஷ்யாவினால் நியமிக்கப்பட்ட கொலையாளியை பிடிக்கவே இந்த திட்டம் அமுலாக்கப்பட்டதாகவும், அதன்படி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் யுக்ரெயின் பாதுகாப்பு பிரதானி தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும் இது ரஷ்யாவிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் தந்திர நாடகம் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.\nமத்யூ சூறாவளியால் ஹேய்ட்டியில் 900 பேர் பலி\nபன்முகத் தன்மை கொண்ட பண்பாளர் சோ ராமசாமி\nஐ.எஸ். தீவிரவாதிகள் அட்டூழியம்: இரத்தம் வழிந்த நிலையில் மெஸ்ஸி \nஅமெரிக்க ரோந்து நடவடிக்கை: தென் சீன கடற்பரப்பில் அதிகரிக்கும் பதற்றம்\nஅமெரிக்காவின் கறுப்பின பெண் நீதிபதி மர்ம மரணம்\nஒரே மாதத்தில் 6000 ரோஹிங்ய அகதிகள் உயிரிழப்பு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/mogu.html", "date_download": "2020-02-25T21:35:16Z", "digest": "sha1:KTSFPHUH7IHMZOKYNLSBGNDTLADO6FO3", "length": 18161, "nlines": 325, "source_domain": "eluthu.com", "title": "mogu - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 25-Oct-1989\nசேர்ந்த நாள் : 09-Nov-2012\nதமிழ் காற்றை சுவாசிக்கும் தமிழன்......\nmogu - mogu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nவார்த்தைக்கு கூட உன்னை காதலித்தே கொல்வேன்\nஅன்று அது கா���ல் மொழி\nநேசித்தவரையே கொல்வது தான் நேசமா..\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஉண்மைதான்..பிரிந்து பின்னும் அவள் வாழ்க்கைக்காய் வாழ்த்தும் உள்ளம் கொண்டது காதல் ஆனால் இன்று கொலை என்ற சொல்லி காதலும் மாசுபட்டு போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Jul-2016 10:15 pm\nmogu - படைப்பு (public) அளித்துள்ளார்\nவார்த்தைக்கு கூட உன்னை காதலித்தே கொல்வேன்\nஅன்று அது காதல் மொழி\nநேசித்தவரையே கொல்வது தான் நேசமா..\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஉண்மைதான்..பிரிந்து பின்னும் அவள் வாழ்க்கைக்காய் வாழ்த்தும் உள்ளம் கொண்டது காதல் ஆனால் இன்று கொலை என்ற சொல்லி காதலும் மாசுபட்டு போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Jul-2016 10:15 pm\nmogu - mogu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nமழை பேஞ்சு மண் நனைஞ்சு\nவெள்ளம் போல் தண்ணி வரும்\nநதிநீர இணைக்காட்டி உழவன் கண்ணீர\nஒருங்கிணைச்சா கங்கை தொட்டு காவேரி வர\nகண்ணீர் வெள்ளம் கரை புரண்டு ஓடிவரும்...\nநல்ல கருத்தைச் சொல்கிற நல்ல கவிதை. 19-Feb-2013 7:35 pm\nmogu - mogu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஉருவங்கள் பேச மொழி வேண்டும்\nஉணர்வுகள் பேச மொழி ஏது\nமகிமை மரியா A :\nmogu - படைப்பு (public) அளித்துள்ளார்\nஉருவங்கள் பேச மொழி வேண்டும்\nஉணர்வுகள் பேச மொழி ஏது\nமகிமை மரியா A :\nmogu - mogu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nவாழ்க்கை பாடம் நடத்துபவர் தான்ஆசான்\nசமாதனம் செய்து நீதி வழங்குவதில் நீதிபதிகளாகவும்...\nமன குழப்பங்களை அறிந்து, தெளிவு பெற\nஆலோசனை வழங்குவதில் மன நல மருத்துவர்களாகவும்...\nவரலாற்றை சொல்லி ஒருமைப்பாட்டை வலியுறுத்தி\nஅருமை நட்பே... தொடருங்கள்... வாழ்த்துக்கள்...\t04-Sep-2014 2:20 pm\nmogu - படைப்பு (public) அளித்துள்ளார்\nவாழ்க்கை பாடம் நடத்துபவர் தான்ஆசான்\nசமாதனம் செய்து நீதி வழங்குவதில் நீதிபதிகளாகவும்...\nமன குழப்பங்களை அறிந்து, தெளிவு பெற\nஆலோசனை வழங்குவதில் மன நல மருத்துவர்களாகவும்...\nவரலாற்றை சொல்லி ஒருமைப்பாட்டை வலியுறுத்தி\nஅருமை நட்பே... தொடருங்கள்... வாழ்த்துக்கள்...\t04-Sep-2014 2:20 pm\nmogu - mogu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஅந்தி கருத்த அந்தர கானத்தில்\nநா கூர் கவி :\nmogu - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅந்தி கருத்த அந்தர கானத்தில்\nநா கூர் கவி :\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஇந்த நிரல்பலகையை உங்��ள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/who-is-the-hero-for-atlee-s-next-film-065715.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-25T20:37:50Z", "digest": "sha1:KEFMACIVQTJ47SSMMY74NPTVBWKSAMZB", "length": 15130, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அடுத்த படத்திற்கு தயாராகும் அட்லி… ஹீரோ யார்? | Who is the hero for atlee's next film? - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினியின் 168வது படத்தின் பெயர் அண்ணாத்த\n25 min ago 3 பேர் பலியான விவகாரம்.. மிகுந்த மன வேதனையுடன் எழுதுகிறேன்.. லைகாவுக்கு நடிகர் கமல் திடீர் கடிதம்\n37 min ago அவங்க செம க்ளோஸ்.. விஜய் - விஜய் சேதுபதியின் அசர வைக்கும் நட்பு.. விரைவில் செம நியூஸ் இருக்கு\n59 min ago இதுல வடநாட்டுப் பேயா இருக்குமோ குஜராத்தில் தொடங்கியது சுந்தர்.சியின் 'அரண்மனை 3' பட ஷூட்டிங்\n1 hr ago கருப்பு பூந்தோட்டமாக மாறிய வெள்ளை ரோஜா.. அதுல்யாவின் அசத்தல் க்ளிக்\nAutomobiles மிக சவாலான விலையில் ஹஸ்க்வர்னா 250 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... கேடிஎம் ஷோரூம்கள் மூலம் விற்பனை\nNews 3 உயிரை காவு வாங்கிய கள்ளக்காதல்.. மனைவி கழுத்தை அறுத்து.. டாக்டர் தற்கொலை.. தூக்கில் தொங்கிய காதலி\nLifestyle குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் அரவணைப்பு ஏன் முக்கியம்\nTechnology Jio vs Airtel vs Vodafone: இனி புலம்பல் வேண்டாம்., இதான் ஒரே தீர்வு-அந்த திட்டத்திற்கு எது சிறந்தது\nSports தோத்துட்டாங்க.. அடுத்து சிங்கம் போல பாய்வாங்க.. பார்த்து சூதானம்.. நியூசி. கோச் அட்வைஸ்\nEducation BSF Recruitment 2020: ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எல்லை பாதுகாப்புப் படையில் வேலை\nFinance கொரோனா பீதியில் மக்கள்.. பாதுகாப்பு உடைகளுக்கும் பற்றாக்குறை.. என்னதான் செய்வது.. தவிக்கும் சீனா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடுத்த படத்திற்கு தயாராகும் அட்லி… ஹீரோ யார்\nசென்னை: அட்லி தன்னுடைய அடுத்த படத்திற்கு ஹீரோக்களை தேடிக்கொண்டி இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. ஷாருக்கானும் அட்லியும் இணையப் போவதாக தகவல் வெளிவந்த நிலையில் இப்படி ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது.\nதமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே, தான் இயக்கிய படங்கள் எல்லாவற்றையும் ஹிட் கொடுத்து மிகவும��� பிரபலமானார் இயக்குநர் அட்லி. ராஜா ராணி, தெறி,மெர்சல் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய அட்லி கடைசியாக இயக்கிய படம் பிகில். இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்த அட்லி மீண்டும் விஜய்யை வைத்து பிகில் படத்தை இயக்கினார். இப்படம் வெளியாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.\nஇதையடுத்து அட்லி பாலிவுட்டில் கால் பதிக்கப்போகிறார், ஷாருக்கானை வைத்து படம் எடுக்கப்போகிறார் என்று எல்லாம் பரப்பரப்பாக பேசப்பட்டது. பிகில் படம் சூட்டிங் நடந்து கொண்டு இருக்கும் போதே, சென்னையில் ஷாருக்கானை சந்தித்துப்பேசினார் அட்லி.\nஇது உண்மைதான் என்பது போல ஷாருக்கான் பிறந்தநாள் அன்று, ஷாருக்கான், அட்லி மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோர் இருக்கும் புகைப்படத்தை அட்லி வெளியிட்டு இருந்தார். இப்புகைப்படம் வெளியானதால், அட்லி அடுத்து ஷாருக்கானை வைத்து படம் இயக்கப்போகிறார் என்று பரபரப்பாக பேசப்பட்டது.\nஆனால், அட்லி தன்னுடைய அடுத்த படத்திற்கு ஹீரோக்களை தேடிக்கொண்டி இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. பொருத்திருந்து பார்ப்போம் அந்த யோகம் யாருக்கு அடிக்கப்போகிறது என்று.\nகுட்டி ஸ்டோரியை கண்டுக்காத அட்லீ.. ட்விட்டரில் வளைத்த விஜய் ரசிகர்கள்.. குவியும் ட்ரோல்கள்\nஆமா.. இவ்வளவு பொறி பறக்குதே.. அட்லி எங்கே\nஅவசரமாக நடக்கிறது ஸ்கிரிப்ட் வேலை... அட்லீ, ஷாருக்கான் இணையும் படத்தை தயாரிக்கிறார் கரண் ஜோஹர்\nஅப்பாவாக போகிறாராம்.. செம சந்தோஷத்தில் பிரபல இயக்குநர்.. தீயாய் பரவும் மனைவியின் போட்டோ\n ஷங்கர், முருகதாஸ், அட்லீ...டாப் இயக்குனர்களின் லேட்டஸ்ட் சம்பளம்\n'மாஸ்டர்' படத்துக்குப் பிறகு நடிகர் விஜய்யை அந்த இயக்குனர்தான் மீண்டும் இயக்கப் போறாராமே\nசந்தானத்திற்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன விஜய் பட இயக்குநர்.. பிறந்த நாள் பரிசு என்ன தெரியுமா\nவிஜயின் அடுத்த படத்தையும் இயக்குகிறாரா.. லோகேஷ் கனகராஜ்\nஅட்லீ இல்லையாமே.. அடுத்த பட இயக்குனரை முடிவு செய்தார் ஷாரூக் கான்\nஅச்சு அசல் பிகில் காட்சி.. இந்த படத்தில் இருந்து இன்ஸ்பையர் ஆனாரா அட்லி\nவர்ஷா வாக்கு கொடுத்தால் கண்டிப்பாக பலிக்கும் என்று பிகில் ரசிகர்கள் நம்பிக்கை\nஎந்திரன் ரஜினியான அட்லி.. திருமண நாளில் செய்த அலப்பறையை பாருங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n���ரம்புல குளிர்தாம்ல... எக்குத்தப்பான போட்டோ... எடக்குமடக்கு கேப்ஷன்... இது ரிஷப் காதலியின் பிங்க்\nமஞ்சள் நிற மாடர்ன் கவுனில் அதை போடாமல் மொத்தத்தையும் காட்டிய மயிலு மருமகள்: வாயை பிளக்கும் பாலிவுட்\nநீ நடிம்மா.. நான் பாத்துக்குறேன்.. ஆபாச படங்களில் நடிக்க மகளுக்கு அனுமதி அளித்த பிரபல இயக்குநர்\nகன்னி மாடம் படம் வெற்றி பெற்றதை அடுத்து பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.\nகன்னிமாடம் படத்தின் நாயகி சாயாதேவி தன்னுடைய இன்ஸ்பைரேஷன் குறித்து பேசியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=170536&cat=1238", "date_download": "2020-02-25T23:20:09Z", "digest": "sha1:NXEOVB5MKTJIX7EPYHFNHLO2EP63O2A5", "length": 31416, "nlines": 598, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்த பாக்டீரியா செய்யும் வேலையை பாருங்க! | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசிறப்பு தொகுப்புகள் » இந்த பாக்டீரியா செய்யும் வேலையை பாருங்க\nசிறப்பு தொகுப்புகள் » இந்த பாக்டீரியா செய்யும் வேலையை பாருங்க\nஉலகெங்கிலும் அதிகரித்துக் கொண்டே வரும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க தண்ணீர் சேமிப்பு, சிக்கனம் போன்றவை உதவும் என்றாலும், பயன்படுத்திய கழிவு நீரை சுத்திகரித்து மறு பயன்பாட்டுக்கு கொண்டுவருவதால் இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். அந்த வகையில், கோவையை சேர்ந்த 'மேக் இந்தியா' நிறுவனமும், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ.,வும் இணைந்து கழிவுநீரை நன்னீராக மாற்றும் பாக்டீரியாவை மாட்டு சாணத்தில் இருந்து கண்டுபிடித்துள்ளனர். சாணத்தில் இருக்கும் பாக்டீரியாவை தனியாக பிரித்தெடுத்து வளர்த்து, கழிவுநீரில் விடும் போது, பாக்டீரியாக்கள் அதை நன்னீராக மாற்றுகின்றன. அந்த நீரை குடிநீர் அல்லாத மற்ற தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும் உயிரியல் முறைப்படி நடக்கும் இந்த மாற்றம் கையாள மிகவும் எளிமையானது. இதற்கு மிகக்குறைந்த செலவே பிடிக்கும் என்பதால், இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்றதாக இருக்கிறது. பெங்களூரு லால் பாக் கழிவுநீர் ஏரியில் இந்த பாக்டீரியாவை சோதனை செய்தபோது நல்ல பலன் தந்துள்ளது. சென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலும் இந்த பாக்டீரியாவின் திறன் நிரூபிக்கப்��ட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்கவும், கழிவுநீர் பிரச்னைக்கும் இந்த பாக்டீரியா நிரந்தர தீர்வளிக்கும் என்பதால், இதை அரசு முறையாக திட்டமிட்டு செயல்படுத்த முன்வரவேண்டும்.\nஅத்திவரதரை காண அலைமோதும் பக்தர்கள்\nஅரசு பள்ளிக்கு சப்போர்ட் பண்ணுங்க...\nமாணவிகள் போராட்டத்திற்கு கைமேல் பலன்\nஸ்டெர்லைட் சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர்\nகரூரில் அரசு மருத்துவக்கல்லூரி துவக்கம்\nஉரிமம் பெற அலைகழிக்கும் அரசு அலுவலகம்\nநாட்டு இனங்களுக்கு இனி நல்ல காலம்\nகழிவுநீர் அடைப்பை சரி செய்த காவலர்\nபுலிகளை காக்க 25 நாடுகளுக்கு பயணம்\nஉடைந்தது குடிநீர் குழாய் தண்ணீர் வீண்\nஆடியில் அட்டாக் செய்யும் குடோன் வண்டுகள்\nகுப்பையில் இருந்து வரட்டி தயாரிப்பு; நகராட்சி அசத்தல்\nதடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு; போலீசார் சோதனை\nவிஜய் ரொம்ப நல்ல பையன் நடிகை ராஷ்மிகா\nISIS தொடர்பு: 14 பேர் வீடுகளில் NIA சோதனை\nசமூக விரோதிகளுக்கு ரூ.16 லட்சம் செலவில் அரசு கட்டடம்\nபாக் ஊடுருவல் அமர்நாத் யாத்திரை ரத்து காஷ்மீரில் பதற்றம்\nஆடை இல்லாமல் நடிக்க மிகவும் சிரமப்பட்டேன். நடிகை அமலாபால்|actressamalapau |aadaimovie\nபேரிடர் காலத்தில் அலர்ட் செய்யும் TN SMART ஆப் |\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடில்லி கலவரம்; பலி எண்ணிக்கை 10 ஆனது\n101 வயது பாட்டிக்கு உதவி கிடைக்குமா\n6 நீதிபதிகளுக்கு பன்றிக்காய்ச்சல்; சபரிமலை கேஸ் பாதிப்பு\nமகிழ்ச்சி வகுப்பில் மெலனியா உற்சாகம்\nமாணவி பலாத்காரம்: திமுக நிர்வாகி உட்பட மூவர் கைது\nமொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய விருது\nடிஎஸ்பி தற்கொலை குறித்த ஆடியோ : யுவராஜ் ஆஜர்\nஆண்டுக்கு ஒரு கொலை : கல்லூரி மாணவர்கள் கைது\nவீடியோவில் குடியுரிமை அவதூறு: 3 பேர் கைது\nரூ.21,000 கோடி ராணுவ ஒப்பந்தம்; ட்ரம்ப் அறிவிப்பு\nஅரசுப் பண்ணையில் வீக் எண்ட் சுற்றுலா\nஇன்ஜி., கல்லூரி கிரிக்கெட் போட்டி: 'அக் ஷயா' வெற்றி\n'சி' டிவிஷன் கால்பந்து: அத்யாயனா வெற்றி\nஅரசுத்துறை ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி\nகுடிமக்கள் பதிவேடு அரசாங்க பொறுப்பு\nNPR , NRC எடுக்கப்படும் ம��றைகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nரூ.21,000 கோடி ராணுவ ஒப்பந்தம்; ட்ரம்ப் அறிவிப்பு\nஇந்திய-அமெரிக்க உறவில் புதிய சகாப்தம்; மோடி\nமகிழ்ச்சி வகுப்பில் மெலனியா உற்சாகம்\nமொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய விருது\n6 நீதிபதிகளுக்கு பன்றிக்காய்ச்சல்; சபரிமலை கேஸ் பாதிப்பு\nசிறுமி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு தூக்கு\nடில்லி கலவரம் துப்பாக்கியால் சுட்டவன் ஷாரூக் திக் திக் வீடியோ\nமாணவி பலாத்காரம்: திமுக நிர்வாகி உட்பட மூவர் கைது\n101 வயது பாட்டிக்கு உதவி கிடைக்குமா\nசீல் வைத்த கவரில் ரஜினிக்கான கேள்விகள்\nரஜினிக்கு ஒருநாள் மட்டுமே விலக்கு : மீண்டும் சம்மன்\nவீடியோவில் குடியுரிமை அவதூறு: 3 பேர் கைது\nஆண்டுக்கு ஒரு கொலை : கல்லூரி மாணவர்கள் கைது\nடிஎஸ்பி தற்கொலை குறித்த ஆடியோ : யுவராஜ் ஆஜர்\nதங்கம் விலை உயர்வு காரணம் கொரோனா\nநமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி | Trump | Modi\nசபர்மதி ஆசிரமத்தில் ட்ரம்ப் எழுதியது என்ன\n7 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் பள்ளிகள் திறப்பு\n”மிகப்பெரிய சுகாதார அவசரநிலை” : சீனா அறிவிப்பு\nஎலியட்ஸ் பீச்சில் சிலம்பம் சுற்றிய மாணவ, மாணவிகள்\nகடலூரில் என்.ஐ.ஏ. குழு சோதனை\nஇன்ஸ்பெக்டரின் நேர்மை : கொலையாளிக்கு ஆயுள்\nரசாயனத்தில் பழுக்க வைத்த 6 டன் வாழை பறிமுதல்\nஎவன் அட்வைசும் கேக்காதீங்க : சிம்பு அட்வைஸ்\nதீவிபத்து : 52 கிராமங்களுக்கு மின்வினியோகம் நிறுத்தம்\nமெய்தீன் பாத்திமா வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை\nபார்த்தீனிய செடிகளை அழிக்கும் கஷாயம்\nடில்லி கலவரம்; பலி எண்ணிக்கை 10 ஆனது\nடீ 'MASTER' க்கு கத்திக்குத்து\nசிஏஏவால் டில்லியில் வன்முறை; போலீஸ் ஏட்டு பலி\nகுடிமக்கள் பதிவேடு அரசாங்க பொறுப்பு\nNPR , NRC எடுக்கப்படும் முறைகள்\nஅரசுப் பண்ணையில் வீக் எண்ட் சுற்றுலா\nCAA முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லை என்று எப்படி சொல்றீங்க \nடில்லியில் தொழிலதிபர்கள் மத்தியில் அதிபர் ட்ரம்ப் உரை\nசந்திப்புக்குப் பிறகு இரு தலைவர்களும் கூட்டறிக்கை வெளியிடுகின்றனர்\nஜனாதிபதி மாளிகையில் அதிபர் ட்ரம்ப்புக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் வேதனை\nவிவசாய மாணவர்களின் புதுநெல்லு புதுநாத்து\nகண்வலிக்கிழங்கு: அரசு விலை நிர்ணயம் செய்ய வ��ண்டும்\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇன்ஜி., கல்லூரி கிரிக்கெட் போட்டி: 'அக் ஷயா' வெற்றி\n'சி' டிவிஷன் கால்பந்து: அத்யாயனா வெற்றி\nஅரசுத்துறை ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி\nமுதல்வர் கோப்பைக்கான மகளிர் ஹாக்கி\nமாநில ஐவர் கால்பந்து போட்டி\nபெண்கள் கபடி: சண்முகா அணி சாம்பியன்\nமாநில ஹேண்ட்பால்: ஜேப்பியர் அணி சாம்பியன்\n'கிட்டிஸ் டேக்வாண்டோ': மாரணகவுடர் பள்ளி சாம்பியன்\nமாநில ஹாக்கி : இன்கம் டாக்ஸ் அணி சாம்பியன்\nபெரியகோவிலில் 4ஆம் நாள் நாட்டியாஞ்சலி\nஅம்மன் கோயில்களில் மயான கொள்ளை\nமேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மயானக் கொள்ளை\nதுப்பாறிவாளன் 2 : மிஷ்கின் நீக்கம்\nகோடியில் பெரிய நடிகர்கள் தெருக்கோடியில் நாங்களா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsuthanthiran.com/2019/10/03/", "date_download": "2020-02-25T22:07:27Z", "digest": "sha1:2LOYR4ZCWMSY3PYWOQKGAGFMT3X5EBRE", "length": 6554, "nlines": 80, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "October 3, 2019 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nகல்குடாத்தொகுதி மக்களின் தேவைகளை கேட்டறிந்து கொண்டார் ஸ்ரீநேசன் எம்.பி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாத்தொகுதியில் அமைந்துள்ள கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முறுத்தானை, பூலாக்காடு, அக்குறானை, மற்றும் பிரம்படித்தீவு கிராமங்கள் அதிகஷ்டப் பிரதேசத்தில் காணப்படுகின்றன. இக் கிராமங்களை பாராளுமன்ற…\nநாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில். (Video)\nயாழ்.மாநகரசபையை குழப்பும் ஈ.பி.டி.பி. (வீடியோ)\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வ�� குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nமுள்ளியவளை தமிழ் வித்தியாலயத்துக்கு சாந்தி, செல்வம், ரவிகரன் உதவி\nஉயர்தர மாணவரின் பரீட்சைக்கு சாள்ஸ் நிர்மலநாதன் உதவி\nசாவகச்சேரி விளையாட்டுக் கழகங்களுக்கு சரவணபவன் எம்.பியால் உபகரணங்கள்\nகளுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையை அழகுபடுத்திய தமிழரசு மட்டு வாலிப முன்னணி\nஇளைஞர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவது விளையாட்டு கழங்களாகும். மட்டு.மகிழூரில் இரா.சாணக்கியன் தெரிவிப்பு.\nபிறேமச்சந்திரன் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு மற்றவர்கள் மீது கல் எறியக்கூடாது\nசம்பந்தன், சுமந்திரன் பிறந்தநாளில் குருட்டாட்டம் ஆடிய கூத்தாண்டிகள்\nவாக்குறுதியளிக்கப்பட்ட நாட்டுக்குச் செல்லும் பாதை\nசுமந்திரனைப் பார்த்து விக்கி குரைப்பது ஒருவகை மனநோயின் வெளிப்பாடாகும்\nகம்பரெலியாவும் ஜே.பி விண்ணப்ப படிவங்களும் கூட்டமைப்பை காப்பாற்றுமா காப்பாற்ற வேண்டியவற்றை கூட்டமைப்பு கட்டாயம் காப்பாற்றும் கவலை வேண்டாம்\nகனவு காணுங்கள் விக்கி அய்யா\nவிகடன் போலிகளை நேர்காணல் கண்டு தனது வாசகர்களை ஏமாற்றக் கூடாது\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/patharasam-veliyeedu", "date_download": "2020-02-25T21:28:29Z", "digest": "sha1:7ST5JCYY7V2V6XKSXX5CNXMHBV4DQCRB", "length": 4459, "nlines": 119, "source_domain": "www.panuval.com", "title": "பாதரசம் வெளியீடு", "raw_content": "\nகட்டுரை தொகுப்பு1 கட்டுரைகள்2 குறுநாவல்1 சிறுகதைகள் / குறுங்கதைகள்5 மொழிபெயர்ப்புகள்1\nஇரண்டு வார்த்தைக்ளும் மூன்று துறவிகளும்\nஇரண்டு வார்த்தைக்ளும் மூன்றுதுறவிகளும்(மொழிபெயர்ப்புச்சிறுகதைகள்)-தமிழில்-ஆர்.சிவக்குமார்:சிவக்குமாரின் மொழிபெயர்ப்புகளைப் படிக்கும்போது அவரது உண்மை உணர்ச்சி, மூலச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடிப்பதில் எடுத்துக்கொண்டிருக்கும் சிரத்தை, தன் பணியின் மீது வைத்திருக்கும் மதிப்பு இவற்றை உணர மு..\nநான் வடசென்னைக்காரன் - பாக்க���யம் சங்கர்(கட்டுரைத் தொகுப்பு):பாழ் நிலத்தின் நாடோடிப் பாடலாகஇருக்கிறது இந்த வாழ்வு.அதை பாடிக்கொண்டே போகிறார்பாக்கியம் சங்கர்பிசிறு தட்டிய குரலுடன்.வட சென்னையின் அசலான வாழ்வைப்பேசும் இந்தப்புத்தகம்நிச்சயம் தமிழுக்கு ஒரு நல்வரவு. - சரோ லாமா..\nநித்யத்தின் கரங்களிலிருந்து சுழலும் வாழ்\nநிறைய அறைகள் உள்ள வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/187777?ref=archive-feed", "date_download": "2020-02-25T20:30:24Z", "digest": "sha1:F2AZ6FGM2XG3LBDEGQV2XHD532GOZ7BR", "length": 10951, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "தென்னிலங்கையில் தொடரும் குழப்பம்! பிரபாகரன் குறித்து வியக்கும் ஞானசார தேரர், விஜயகலா எம்.பிக்கு பாராட்டு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n பிரபாகரன் குறித்து வியக்கும் ஞானசார தேரர், விஜயகலா எம்.பிக்கு பாராட்டு\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு, பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nதன் இனத்திற்காக துணிச்சலாக சர்ச்சைக்குரிய கருத்தை விஜயகலா வெளியிட்டுள்ளதாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.\nகன்ததெகட்டிய விகாரையில் இடம்பெற்ற ஸ்ரீ தர்மாராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகடந்த 70 வருடங்களாக நாட்டில் உருவான அனைத்து தலைவர்களும் தம்மை பலவீனப்படுத்தினர். இலங்கைக்கு பொருத்தமான தலைவர் ஒருவர் உருவாகவில்லை.\nவிடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என பாரிய சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில் தான் பெருமை அடைகிறேன். விஜயகலா தனது இனத்திற்காக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.\nஅந்த பெண் தனது இனத்திற்காக முன்நிற்கின்றார். அரசியல்வாதிகள் எங்களை பலவீனப்படுத்துவதை மாத்திரமே செய்தனர். பிரிவினை ஏற்படுத்தினார்கள். இலங்கையை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் எங்களை பலவீனப்படுத்தினார்கள். எனினும் விஜயகலா மகேஸ்வரன் குறித்து பெருமைப்படுகிறேன்.\nதான் சிறை வைக்கப்பட்ட பின்னர் இந்த நாட்டின் பல்வேறு பிரதேசங்களின் பிக்குகள், பௌத்த மக்கள் எதிர்ப்பு வெளியிட்டனர். என்னை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். பௌத்த புத்திரனாக எங்கள் இனம் மற்றும் மதத்தை காப்பாற்ற நாம் முயற்சிக்கின்றோம். எங்களுக்கு சாப்பிடுவதற்கு வாய், வயிறு உள்ளது போன்று, நாடு ஒன்று இருக்க வேண்டும்.\nதங்கள் இனத்தை குறித்து நினைத்தே பிரபாகரன் ஆயுதத்தை கையில் எடுத்தார். இந்த நாட்டில் உள்ள தலைவர்களின் செயற்பாடு காரணமாக விஜயகலா போன்ற பெண்கள் எங்கள் தலைவர்களின் தோள்பட்டையிலும் ஏறுவார்கள். நாம் தியாகம் செய்ய வேண்டும். எங்கள் பிள்ளைகளுக்காக எங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-press/income-tax-officials-enquiry-with-actor-vijay/61180/", "date_download": "2020-02-25T22:36:03Z", "digest": "sha1:2ARND32SRT76TCMPGJC4AKPDT5JRKDHB", "length": 6123, "nlines": 82, "source_domain": "cinesnacks.net", "title": "விஜய்யிடம் வருமானவரித் துறையினர் விசாரணை? மாஸ்டர் படப்பிடிப்பு தற்காலிக நிறுத்தம்? | Cinesnacks.net", "raw_content": "\nவிஜய்யிடம் வருமானவரித் துறையினர் விசாரணை மாஸ்டர் படப்பிடிப்பு தற்காலிக நிறுத்தம்\nபிகில் திரைப் படத்திற்கு பிறகு விஜய் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். பெரும்பாலான படப்பிடிப்பு நிறைவடை��்த நிலையில் விஜய்க்கும் விஜய் சேதுபதிக்கு மன சண்டைக்காட்சிகள் நெய்வேலியில் என்எல்சி சுரங்கத்தில் நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் வருமானவரித்துறை அதிகாரிகள் விஜய்யை அழைத்து சென்றதால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.\nபிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடந்துவரும் நிலையில், விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமேலும் சென்னை சாலிகிராமம் மற்றும் நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious article மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நடிகை காஜல் அகர்வாலின் மெழுகு சிலை நாளை திறப்பு →\nNext article குணச்சித்திர நடிகர் கோபாலகிருஷ்ணன் காலமானார் →\nவிஷாலிடம் 400 கோடி கேட்டேன் - இயக்குனர் மிஸ்கின் கிண்டல்\nஇந்தியில் ரீமேக் ஆகிறதா சூர்யாவின் சூரரை போற்று\nகர்ணன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு-தனுஷ் டுவிட்\nசூப்பர் ஸ்டாரின் 168 வது படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஅரண்மனை 3 திரைப்படத்தின் படப்பிடிப்பு குஜராத்தில் ஆரம்பம்\nபட விழாவிற்கு திரிஷா வராதது வருத்தம் - பிரபல தயாரிப்பாளர்\nஅஜித்தின் புதிய தோற்றம் - சமூக வலைதளங்களில் வைரல்\nநான் பிள்ளயார் சுழி போட்ட படம் இதுதான் - ரம்யா\nகுத்துச்சண்டை வீரராக நடிக்கும் ஆர்யா\nஇந்தியன் 2 படப்பிடிப்பின் போது விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ 1 கோடி - நடிகர் கமல்\nவிஜய்யை வைத்து படம் இயக்குகிறாரா பார்த்திபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thf-news.tamilheritage.org/2020/02/10/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2020-02-25T20:42:00Z", "digest": "sha1:5IYGNELUT7ZZOVO53JSWIXNSCTZX5LZY", "length": 9301, "nlines": 183, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு – பிப்ரவரி – 2020: ஐவர் மலை வட்டெழுத்து கல்வெட்டுகள் – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "தமிழ் ��ரபு அறக்கட்டளையின் செய்திகள்\nதமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு – பிப்ரவரி – 2020: ஐவர் மலை வட்டெழுத்து கல்வெட்டுகள்\nதமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு – பிப்ரவரி – 2020: ஐவர் மலை வட்டெழுத்து கல்வெட்டுகள்\nதமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் மரபுக்காணொளி வெளியீடு.\nசக ஆண்டு 792 இல், வரகுணபாண்டியனின் 8 ஆம் ஆட்சி யாண்டில் வெட்டப்பட்ட வட்டெழுத்து கல்வெட்டு முதற்கொண்டு கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளும், அச்சணந்தி முனிவர் செய்வித்த தீர்த்தங்கரர் சிலை உட்பட 16 சமணப் பெரியார்களின் புடைப்புச் சிற்பங்களும் ஐவர் மலையின் சமணப்பள்ளி அமைந்திருந்த இடத்தில் காணப்படுகிறது. இன்று திரௌபதி அம்மன் கோயில் இடமாக உள்ள ஐவர் மலைப்பகுதி, முற்காலத்தில் சமணப்பள்ளி அமைந்திருந்த திருவயிரை என்றும் அயிரைமலை என்று அழைக்கப்பட்டிருந்தது என்பது வரலாறு. கல்வெட்டுகள் ஒன்றில் திருவயிரைப் பார்சுவபடாரர் என்று இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரரான பார்சுவநாதர் குறிப்பிடப்பட்டுள்ளார். ஐவர் மலைக் குகைப் பாறையில் மொத்தம் பதினான்கு கல்வெட்டுகள் தொல்லியல் துறையினரால் படிக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்பது கல்வெட்டுகள் தீர்த்தங்கரர்களின் சிற்பத்திருமேனிகளின் அடிப்புறத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. திருமேனிகளைச் செய்வித்தவர் யார் என்பதை இக்கல்வெட்டுகள் கூறுகின்றன. செய்வித்தவர் என்பதைக்குறிக்க அவர் பெயருடன், “செயல்” என்னும் சொல் எழுதப்பட்டுள்ளது. ஐவர் மலை குறித்து மேலும் பல விரிவான விளக்கங்களைக் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் துரை.சுந்தரம் அவர்கள் இக்காணொளியில் விளக்குகிறார்.\nயூடியூபின் THF i காணொளி வரிசையில் காண்க:\nஐவர் மலை வட்டெழுத்து கல்வெட்டுகள்\n[செயலாளர் – தமிழ் மரபு அறக்கட்டளை]\nடிஜிட்டல் மெட்ராஸ் – வலைப்பக்க வெளியீட்டு விழா\nNext story மண்ணின் குரல் காணொளி: பிப்ரவரி – 2020: குடிமங்கலத்தின் நாயக்கர் காலத்திய நிலக்கொடை கல்வெட்டு\nPrevious story மண்ணின் குரல் காணொளி: பிப்ரவரி – 2020: அரிட்டாபட்டி கல்வெட்டுகள்\nமண்ணின் குரல் காணொளி: கடத்தூர் கோவிலுக்குத் தேவரடியார் கொடையாக வழங்கிய கல்தூண்கள்\nமண்ணின் குரல் காணொளி: பிப்ரவரி – 2020: குடிமங்கலத்தின் நாயக்கர் காலத்திய நிலக்கொடை கல்வெட்டு\nதமிழ் மரபு அறக்��ட்டளை வெளியீடு – பிப்ரவரி – 2020: ஐவர் மலை வட்டெழுத்து கல்வெட்டுகள்\nமண்ணின் குரல் காணொளி: பிப்ரவரி – 2020: அரிட்டாபட்டி கல்வெட்டுகள்\nசீனிவாசன் on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nKamaraj on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\n9963028885 on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nSengai Podhuvan on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nRaSu Prakasam on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் © 2020. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/08/canada.html", "date_download": "2020-02-25T22:55:49Z", "digest": "sha1:CF7PVFQWJG55DVFJIUWO6XPL7J53WPBD", "length": 15505, "nlines": 106, "source_domain": "www.vivasaayi.com", "title": "இலங்கை செல்லும் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு - ஏற்றது நீதிமன்றம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇலங்கை செல்லும் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு - ஏற்றது நீதிமன்றம்\nகனடாவில் அகதி அந்தஸ்து பெற்ற நிலையில், இலங்கை வந்து சென்ற அகதியின் வழக்கை விசாரிக்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.\n2012ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தவரின் கனேடிய அகதி அந்தஸ்த்து நீக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கினை விசாரிக்க முடியாதென கனேடிய உச்ச நீதிமன்றம் நேற்றைய தினம் அறிவித்துள்ளது.\nVancouverஇல் நிரந்தர குடியுரிமை பெற்ற நஸ்ரின் அஹமட் மொஹமட் நிலாம் என்பவரே இந்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளார்.\nஅவர் தனது குடியுரிமை விண்ணப்பத்தை கூட்டாட்சி அரசாங்கம் செயல்படுத்த வேண்டும் என போராடி வருகின்றார்.\nஅவரது அகதி மற்றும் நிரந்தர குடியுரிமை நிலையை அகற்றலாமா என்பது தொடர்பான முடிவினை இடைநீக்கம் செய்ய வே��்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகனடாவில் இருந்து குடியுரிமை நீக்கப்பட்டால் அச்சம் இல்லாமல் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியும் என்ற நிலையில் தங்கள் கட்சிக்காரர் உட்பட நூற்றுக்கணக்கான அகதிகள் கனடாவில் உள்ளதாக அவரது வழக்கறிஞர் Douglas Cannon தெரிவித்துள்ளார்.\nவழக்கமான நடைமுறை போலவே, உச்சநீதிமன்றம் இலங்கையரின் மேல்முறையீட்டு மனுவிற்கு எடுத்த தீர்மானத்திற்கான காரணங்களை கூறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கையைச் சேர்ந்த நஸ்ரின் அஹமட் மொஹமட் நிலாம் 2008ம் ஆண்டு கனடா சென்று, 2011ம் ஆண்டு அந்நாட்டின் குடியுரிமையை பெற்றுள்ளார்.\nஇதேவேளை, அவர் 2011ம் ஆண்டிலும், 2012ம் ஆண்டிலும் இரண்டு தடவைகள் இலங்கைக்கு வந்து சென்றுள்ளார்.\nஇரண்டு தடவைகள் இலங்கை சென்று பாதுகாப்பாக நாடு திரும்பியமையால், அவருக்கு எந்தவித அச்சுறுத்தலும் அங்கு இல்லை என்ற நிலைப்பாட்டை கனேடிய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.\nஇதனடிப்படையில் கடந்த 2012ம் ஆண்டு கனடாவின் முன்னாள் அரசாங்கம் ஏற்படுத்திய அகதிகள் சட்டத்திருத்தங்களின் அடிப்படையில், அவரது குடியுரிமையை பறிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nஅவரது விண்ணப்பம் ஆரம்பத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது, ஆனால் அவர் புதிய இடைநிறுத்த விசாரணைக்கு காத்திருக்கின்றார்.\nஇதற்கிடையில், அவர் கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பித்தார், ஆனால் இறுதியில் அவரது குடியுரிமை விண்ணப்பம் இடைநிறுத்தப்பட்டு வழக்கின் முடிவு இடைநீக்கம் செய்யப்பட்டது.\nகடந்த ஆண்டு, தனது குடியுரிமை விண்ணப்பம் செயல்படுத்தப்பட வேண்டும் என கோரி அவர் மத்திய நீதிமன்றத்திற்கு சென்றார்.\nஇந்த சூழ்நிலையில் கனேடிய குடியுரிமை அமைச்சருக்கு இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானம் மேற்கொள்ள முடியும் என மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். அத்துடன் அவரது வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஎன் வீட்டி���் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/tamil-music-videos/tamil-movie-teasers-trailers/vijay-sethupathi-and-anjali-starrer-sindhubaadh-trailer/videoshow/69820204.cms", "date_download": "2020-02-25T21:40:10Z", "digest": "sha1:SP3RUM5KV3VTFXN2WKEFZ5MVXEMZ4G2B", "length": 8532, "nlines": 137, "source_domain": "tamil.samayam.com", "title": "Sindhubaadh trailer : vijay sethupathi and anjali starrer sindhubaadh trailer - ரொமாண்டிக் லுக் விடும் விஜய் சேதுபதியின் சிந்துபாத் டிரைலர்!, Watch tamil-music-videos Video | Samayam Tamil", "raw_content": "\nஇனி விபத்து நடந்தால்... அதிரடி மு..\nதிரும்பி வந்துட்டேன். இனிமேதான் ந..\nதளபதி 65 இயக்கப்போவது அவரில்லையாம..\nத்ரிஷாவுக்கு வார்னிங்: இனியும் தொ..\nமாஸ்டர் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்..\nமாஃபியா திரை விமர்சனம் (3/5)\nசங்கத்தலைவன் இசை வெளியீட்டு விழா\nமாநாடு படத்தில் சிம்புவின் கெட்டப..\nரொமாண்டிக் லுக் விடும் விஜய் சேதுபதியின் சிந்துபாத் டிரைலர்\nஇயக்குனர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி, சுர்யா விஜய் சேதுபதி, விவேக் பிரசன்னா, லிங்கா ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் த்ரில்லர் படம் சிந்துபாத். வரும் 21ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று அஞ்சலியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. இதில், விஜய் சேதுபதியின் ரொமாண்டிக் லுக்கை பார்த்து மெய்சிலிரிக்கும் அஞ்சலியின் காதல் காட்சிகள் வில்லனின் சைக்கோத்தனம் ஆகியவை இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n சீமான் வீடியோவை லீக் செய்த பிரபல நடிகை.. தம்பிகள் அதிர்ச்சி..\n“எச் ராஜா பார்ப்பன நாய்க்கு என்ன தைரியம், தலித்துக்கு திமுக போட்ட பிச்சை” ஆர் எஸ் பாரதி ஆணவம்\nஅவினாசி பேருந்து விபத்து: பதறவைத்த வீடியோ\nவளைவில் திரும்பிய பேருந்து... டயரில் சிக்கிய வாலிபர்கள்... கோவையில் ஒருவர் பலி.\n சீமானை விடாமல் துரத்தும் விஜயலக்ஷ்மி..\n“சிவனை கும்பிடுறீயே சைமன் சீமான், அசிங்கமா இல்லையா\nஎஸ்ஆர்எம் மாணவர்கள் கொலை வெறி தாக்குதல்...\n“கற்பழிப்பேனு சொல்லி பொண்ணு டிரஸ்ஸ கழட்டி நிர்வாணமாக்கி மிரட்டுறாங்க” கதறும் தலித் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/category/security/3", "date_download": "2020-02-25T22:51:43Z", "digest": "sha1:AYQDB7CGAB2GOWYX6MAPKWQZAW37FGN3", "length": 13577, "nlines": 141, "source_domain": "ta.vessoft.com", "title": "பாதுகாப்பு – பக்கம் 3 – Windows – Vessoft", "raw_content": "\nஇது பாதுகாப்பு துறையில் அதன் சொந்த வளர்ச்சியுடன் கூடிய ஒரு வைரஸ் தடுப்பு மென்பொருள் ஆகும், இது பல்வேறு வகையான வைரஸ்கள் மற்றும் பிணைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒரு நல்ல நிலை பாதுகாப்பு வழங்குகிறது.\nகிரிஸ்டல் செக்யூரிட்டி – ஒரு முழுமையான வைரஸ் தடுப்பு தீர்வுக்கு மேலதிகமாக கணினி பாதுகாப்பு கூடுதல் நிலைக்கு மேகக்கணி தொழில்நுட்பங்களை ஆதரிக்கும் சிறந்த கருவி.\nவைரஸ் தடுப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராக உங்கள் கணினியைப் பாதுகாக்க தேவையான அனைத்து வழிகளையும் கொண்டுள்ளது மற்றும் பாதுகாப்பு தொகுப்பின் மேம்பட்ட அமைப்புகளை ஆதரிக்கிறது.\nஇது நெட்வொர்க் அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பற்ற பயன்பாடுகளுக்கு எதிராக உங்கள் கணினி அல்லது சேவையகத்தை பாதுகாக்க பல நிலை பாதுகாப்பு மென்பொருளாகும்.\nஇது பயனர் தனிப்பட்ட தரவு மற்றும் கடவுச்சொற்களை கட்டுப்படுத்த கடவுச்சொல் நிர்வாகி. மென்பொருள் வலுவான கடவுச்சொற்களை உருவாக்க மற்றும் வலை படிவங்களை நிரப்ப உதவுகிறது.\nஇந்த விரிவான வைரஸ் பல்வேறு வகையான வைரஸ்கள், தடுப்பு வலைத்தளங்களை தடுக்கும், WiFi நெட்வொர்க்கை பாதுகாக்கிறது மற்றும் தனிப்பட்ட தரவுகளை குறியாக்குவதைத் தடுக்கும்.\nஆஸ்லோகிக்ஸ் எதிர்ப்பு தீம்பொருள் – உங்கள் கணினியைப் பாதுகாக்க ஒரு கருவி மென்பொருளுடன் இணக்கமானது மற்றும் தீங்கிழைக்கும் மென்பொருள் அல்லது பிற சந்தேகத்திற்கிடமான கோப்புகளைக் கண்டறிந்து அகற்ற உதவுகிறது.\nஇது தகவல் பாதுகாப்பு துறையில் நன்கு அறியப்பட்ட நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அதிகபட்ச பாதுகாப்புக்கான ஒரு விரிவான வைரஸ் தீர்வு ஆகும்.\nஇது எந்த உலாவிகளிலிருந்தும் வலைப்பக்கங்கள் வழியாக இணையத்தில் கட்டமைக்கப்படும் பல கணினிகளின் பாதுகாப்பைக் கட்டுப்படுத்தும் ஊடாடும் உறுப்புகள் கொண்ட ஒரு நவீன வைரஸ் ஆகும்.\nவைரஸ்கள் மற்றும் தீம்பொருளைக் கண்டறியும் அதிக அளவிலான வைரஸ் தடுப்பு மென்பொருள் இது, இது உங்கள் கணினியை நிஜமாக பாதுகாக்கிறது.\nஜி தரவு மொத்த பாதுகாப்பு – மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் கூடிய விரிவான வைரஸ் தடுப்பு மென்பொருள் மற்றும் வைரஸ்கள் மற்றும் பிணைய அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க கூடுதல் கருவிகளின் தொகுப்��ு.\nஜி டேட்டா இன்டர்நெட் செக்யூரிட்டி – நவீன வைரஸ் பாதுகாப்பு, நடத்தை தீம்பொருள் கண்டறிதல் தொழில்நுட்பங்கள் மற்றும் இணைய பாதுகாப்புக்கான ஃபயர்வால் ஆகியவற்றைக் கொண்ட ஒரு வைரஸ் தடுப்பு.\nஎஃப்-செக்யூர் இன்டர்நெட் செக்யூரிட்டி – இணையத்தில் ஒரு பயனரின் பாதுகாப்பிற்காக ஒரு மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது தீங்கிழைக்கும் வலைத்தளங்களைத் தடுப்பதன் மூலமும், நிதி பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பதன் மூலமும், ஆபத்தான கோப்புகளைப் பதிவிறக்குவதைத் தடுப்பதன் மூலமும் அடையப்படுகிறது.\nகொமோடோ இணைய பாதுகாப்பு முடிந்தது – வைரஸ் தடுப்பு நம்பகமான ஃபயர்வால், கிளவுட் ஸ்கேனர், பாதுகாப்பான ஆன்லைன் சேமிப்பு, நடத்தை பகுப்பாய்வு தொழில்நுட்பங்கள் மற்றும் ஆட்டோ சாண்ட்பாக்ஸ்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.\nஇந்த மென்பொருள் மிகவும் பொதுவான இணைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாக்கிறது மற்றும் இணையத்தளத்துடன் ஒரு கணினியுடன் இணைக்க அங்கீகரிக்கப்படாத முயற்சிகளை தடை செய்கிறது.\nகொமோடோ வைரஸ் தடுப்பு – ஒரு வைரஸ் நடத்தை பகுப்பாய்வு தொழில்நுட்பங்களையும் பல்வேறு அச்சுறுத்தல்களை திறம்பட கண்டறிந்து தடுக்க ஒரு ஊடுருவல் தடுப்பு முறையையும் ஆதரிக்கிறது.\nமைக்ரோசாஃப்ட் செக்யூரிட்டி எசென்ஷியல்ஸ் – மைக்ரோசாப்ட் வழங்கும் முழு வைரஸ் தடுப்பு மென்பொருள். வைரஸ் தடுப்பு வைரஸ், ஸ்பைவேர் மற்றும் பிற அச்சுறுத்தல்களின் வைரஸ்களுக்கு எதிராக கணினியைப் பாதுகாக்கிறது.\nகருவி கண்டுபிடிக்க மற்றும் வைரஸ்கள் அல்லது வேறு அச்சுறுத்தல்கள் நீக்க. மென்பொருள் நீங்கள் பாதிக்கப்பட்ட கணினியை உள்ள பதிவேட்டில் பிரச்சினைகள் வைரஸ்கள் பல்வேறு வகையான நீக்க மற்றும் சரி செய்ய அனுமதிக்கிறது.\nஅவிரா இலவச வைரஸ் தடுப்பு – நல்ல ஸ்கேனிங் வேகம் மற்றும் சரியான வைரஸ் கண்டறிதல் கொண்ட வைரஸ் தடுப்பு, இது பயனரின் தரவையும் தனியுரிமையையும் பாதுகாப்பாக வைத்திருக்கிறது.\n360 மொத்த பாதுகாப்பு அவசியம் – ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் அச்சுறுத்தல்களுக்கு எதிராக அடிப்படை கணினி பாதுகாப்பிற்காக கூடுதல் உள்ளூர் இயந்திரங்களை ஒரு வைரஸ் தடுப்பு ஆதரிக்கிறது.\nமென்பொருள் கண்டறிய மற்றும் முக்கிய வைரஸ் முழுமையான நடவடிக்கை தடுக்கிறது என்று தீம்பொருள், தொழிலா��� செயல்முறை முறித்து கொள்ள.\nஇந்த வைரஸ் தடுப்பு மென்பொருளானது ஆபத்தான பொருள்கள் மற்றும் அறியப்படாத அச்சுறுத்தல்களைக் கண்டறிவதற்கான சுறுசுறுப்பான மற்றும் நடத்தையான கோப்பு பகுப்பாய்வு தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது.\nபுல்கார்ட் வைரஸ் தடுப்பு – ஒரு வைரஸ் தடுப்பு மென்பொருள் உங்கள் கணினியை பல்வேறு வகையான தீம்பொருள், சுரண்டல்கள் மற்றும் இணையத்திலிருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக நிகழ்நேரத்தில் பாதுகாக்கிறது.\nகருவிகள் ஒரு பெரிய தொகுப்பு மென்பொருள் தரவை குறியாக்க. வன் வட்டுகள் மற்றும் பிற தரவு கேரியர்கள் உள்ளடக்கங்களை குறியாக்க வாய்ப்பு உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/179059?ref=view-thiraimix", "date_download": "2020-02-25T20:34:36Z", "digest": "sha1:BZRP53J6GM7S73H2QQB5OCR2UH7LUCRG", "length": 6679, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "கடவுளை பற்றி விஜய் கூறிய கருத்து, சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ - Cineulagam", "raw_content": "\nஓ மை கடவுளே இத்தனை கோடி வசூல் செய்துவிட்டதா யாரும் எதிர்ப்பாராத மாஸ் வசூல்\nஅஜித்திற்கு சொன்ன கதையில் ரஜினிகாந்த், செம்ம சுவாரஸ்ய தகவல்\n17 வயது குறைந்தவரை திருமணம் செய்த தமிழ் நடிகர் ஈழத்து மருமகளின் ஜோடியின் வயது வித்தியாசம் தெரியுமா ஈழத்து மருமகளின் ஜோடியின் வயது வித்தியாசம் தெரியுமா\nபேசியவர்களுக்கு பதிலடி, தர்பார் உண்மை நிலவரம் இப்படி இருக்கிறதே\nநயன்தாரா இத்தனை கண்டிஷன் போடுகின்றாரா\nபுடவையில் பேரழகியாக மாறிய பிக் பாஸ் ஜூலி இவ்வளவு அழகா மாறிட்டாங்களே\nதீயாய் பரவும் இளம்பெண்ணின் காதல் தோல்வி... சிரித்த முகத்துடன் வலிகளை பகிர்ந்த சோகம் 6 லட்சம் பேர் அவதானித்த காட்சி\nடி-சர்ட்டில் தளபதி புகைப்படம்.. கர்ணன் ஷூட்டிங்கில் இருந்து தனுஷ் வெளியிட்ட போட்டோ\nமாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் போஸ்டர் லீக் ஆனது, இதோ\nபிரபல நடிகையிடம் ஏமாற்றி எடுக்கப்பட்ட முத்தக்காட்சி... 34 ஆண்டுகளுக்கு பின்பு சர்ச்சையில் சிக்கிய கமல்\nமாஸ்டர் புகழ் மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைபப்டங்கள்\nபிரபல நடிகை ப்ரியா பவானியின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஸ்ருதி ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை இலியானாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப��படங்கள் இதோ\nகருப்பு நிற உடையில் நடிகை அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nகடவுளை பற்றி விஜய் கூறிய கருத்து, சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ\nதளபதி விஜய் அவர்கள் தனது விட முயற்சியினால் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்துள்ளார்.\nஇவர் சில ஆடுகளுக்கு முன்பு தனது ரசிங்கர்களை சந்தித்து பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.\nஅந்த வீடியோவில் ரசிகர் ஒருவர் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டதற்கு விஜய் அவர்கள் \"எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது எல்லாருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கனும்” என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.\nவீடியோவை இங்கு க்ளிக் செய்து பார்க்கவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=24911&ncat=11", "date_download": "2020-02-25T23:15:46Z", "digest": "sha1:4UCPJM3BYR6IJ253TIPPDSOAYI6RCOJU", "length": 21047, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "கேள்வி - பதில் | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\n'ஏர் இந்தியா'வை வாங்க அதானி விருப்பம்\nஅமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார்:லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவு பிப்ரவரி 26,2020\nவறுமை நிலையை எதிர்கொள்ள கிட்னி விற்கும் அவலம்: ஸ்டாலின் பிப்ரவரி 26,2020\nஎரிகிறது டில்லி: கலவரத்தில் 13 பேர் பலி - பள்ளிகளுக்கு விடுமுறை பிப்ரவரி 26,2020\nபிரச்னை ஏற்படுத்தாதீங்க பிப்ரவரி 26,2020\n நான் 26 வயது பெண். எனக்கு முகத்தில் முடி வளர்ச்சி அதிகமாக உள்ளது. மாதவிடாய் சரியாக வருவதில்லை. காரணம் என்ன\nநீங்கள், கூறும் அறிகுறிகளை வைத்து பார்க்கும் போது, சினைப்பை நீர்கட்டிகள் அதற்கு காரணமாக இருக்கலாம். ஆண் பாலின ஹார்மோன், அளவுக்கதிகமாக உடலில் சுரக்கும் போதுதான், இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும். பொதுவாக, சீரற்ற மாதவிலக்கு அல்லது மாதவிலக்கு வராமலிருத்தல் போன்ற அறிகுறிகள் தென்படும். சினைப்பைகள், ஆண்பால் ஹார்மோன்களை சுரக்க துவங்குவதால், சினைப்பையிலிருந்து கருமுட்டை வெளியாகும், ஓவல்யூஷன் எனப்படும் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால், உடலில் ஆண் தன்மை அதிகரிக்கும். சினைப்பை நீர்கட்டிகளால் பாதிக்கப்பட்டோருக்கு, உடல் எடை அதிகரிக்கலாம். இடுப்பை சுற்றி கொழுப்பு சேரலாம். மார்பு, வயிறு, முதுகு, விரல்கள் போன்ற இடங்களில், அதிக ரோமங்கள் முளைக்கலாம். மார்பகம் சிறிதாவது, குரல் கடினமாவது போன்ற பாதிப்புகள் வரலாம். உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.\n-சாந்தி, மகளிர் நல மருத்துவர், சென்னை.\n எனக்கு வயது 36. அடிக்கடி முதுகு வலிக்கிறது. நண்பர்கள், ஏதேதோ சொல்லி பயமுறுத்துகின்றனர். முதுகு தண்டுவடப் பிரச்னையாக இருக்குமோ\nமுதுகுத் தண்டுவடத்தில், 33 எலும்புகள் உள்ளன. அந்த எலும்புத் தொடர்களின் மீது, அதிக அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது எலும்புகள் முறையற்ற வளர்ச்சி கொண்டிருந்தாலோ, முதுகுத் தண்டுவடம் இயல்பான நிலையை விட்டு, வளைய நேரிடும். அந்த நேரத்தில், முதுகு வலி ஏற்படும். ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்றவாறு, முதுகுவலியை பிரிக்கலாம். 'ஆஸ்டியோபோரோசிஸ்,' அடி முதுகுப் பகுதியில், முதுகு தசைகளில் ஏற்படும் வீக்கம், முதுகெலும்புக்கு இடையே உள்ள ஜவ்வு நழுவுதல், கால்சியம் சத்து குறைபாடு, இருசக்கர வாகனம் ஓட்டுவது, உடல் எடை அதிகரித்து இருத்தல், எலும்பு புற்றுநோய் என, முதுகு வலி ஏற்படுவதற்கான மருத்துவ காரணங்கள் பல உண்டு. எலும்பு நிபுணரை அணுகி சிகிச்சை பெறவும்.\n-கோபால கிருஷ்ணன், எலும்பு நிபுணர், திண்டிவனம்.\n 48 வயதாகும் எனக்கு கணைய பிரச்னை உள்ளது; மருந்துகள் சாப்பிட்டு வருகிறேன். மேற்கொண்டு, கணையம் பழுதாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nபொதுவாக கணையத்தை காக்க பின்வரும் ஆலோசனைகளை பின்பற்றினாலே போதும்.\nமது அருந்துபவராக இருந்தால் உடனே கைவிட வேண்டும். பித்தப்பையில் கற்கள் உருவாகாமல், கவனத்துடன் இருக்க வேண்டும். மீறி உருவானால், உடனே சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். குழந்தைகளாக இருந்தால், சிறு வயதிலேயே மஞ்சள் காமாலை, ருபெல்லா போன்றவைகளுக்கு, தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்கு மேல் உள்ளோர், கொழுப்பு உணவுகளை குறைத்து கொண்டால், கணையத்தை பாதுகாத்து கொள்ளலாம்.\n-கணேஷ் குமார், பொது மருத்துவர். சென்னை.\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\n22 ஏப்ரல் 2014: ஒரு டாக்டரின் டைரி குறிப்பு\n\"ப்ரிஜ்ஜில் வைத்த' முகம் வேண்டுமா\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள��.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/205727?ref=archive-feed", "date_download": "2020-02-25T22:22:02Z", "digest": "sha1:FGUOEYIQ3SXRKEGI65UO2VMHP4JY7WB2", "length": 8651, "nlines": 141, "source_domain": "www.lankasrinews.com", "title": "காதலியை இரண்டு முறை கர்ப்பமாக்கிவிட்டு திருமணத்திற்கு மறுத்த காதலன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகாதலியை இரண்டு முறை கர்ப்பமாக்கிவிட்டு திருமணத்திற்கு மறுத்த காதலன்\nசென்னை பூந்தமல்லி அருகே திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கு எடுக்குமாறு இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.\nசென்னை பம்மல் பகுதியை சேர்ந்த அரவிந்த் என்கிற இளைஞர் பூந்தமல்லியை சேர்ந்த லத்திபா என்பவரை காதலித்து வந்துள்ளார்.\nதிருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை காட்டிய அரவிந்த், கடந்த 2017ம் ஆண்டு லத்திபாவை கர்ப்பமடைய வைத்துள்ளார்.\nஇதனை அறிந்த அரவிந்த் வீட்டார் திருமணம் செய்துவைக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அரவிந்திற்கும், லத்திபாவிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.\nஅந்த சமயத்தில் அரவிந்த் தாக்கியதில் லத்திபாவிற்கு கருகலைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் பிரிந்துள்ளனர்.\nபின்னர் சில மாதங்கள் கழித்து மீண்டும் லத்திபாவை சந்தித்த அரவிந்த், திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை காட்டியுள்ளார். இதில் மயங்கிய லத்திபா மீண்டும் கர்பமடைந்துள்ளார்.\nஅதேபோல அரவிந்த் மறுபடியும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த லத்திபா பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.\nஇந்த நிலையில் பொலிஸ் நிலையத்திற்கு வந்த லத்திபா, அரவிந்திற்கு சாதகமாக பொலிஸார் செயல்படுகின்றனர் எனக்கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் பொலிஸார் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதிகூறினர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/nano-fast-p37093900", "date_download": "2020-02-25T21:33:17Z", "digest": "sha1:V5EMYRR2SGE6O4XQ2IJ4SDAX55KYM66L", "length": 23936, "nlines": 351, "source_domain": "www.myupchar.com", "title": "Nano Fast in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Nano Fast payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Nano Fast பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Nano Fast பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Nano Fast பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Nano Fast பல ஆபத்தான பக்க விளைவுகளை கொண்டிருக்கும். அதனால் மருத்துவ அறிவுரை இல்லாமல் அவற்றை உட்கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Nano Fast பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Nano Fast-ஐ எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் மீது அவைகள் ஏதேனும் சிறிய பக்க விளைவுகளை மட்டுமே கொண்டிருக்கலாம்.\nகிட்னிக்களின் மீது Nano Fast-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது தீவிர பக்க விளைவுகளை Nano Fast கொண்டிருக்கும். அதனால் முதலில் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்காமல் அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nஈரலின் மீது Nano Fast-ன் தாக்கம் என்ன\nNano Fast-ஆல் கல்லீரல் பாதிக்கப்படலாம். இந்த மருந்தை பயன்படுத்துவதால் நீங்கள் ஏதேனும் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால், அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவ அறிவுரைக்கு பின்பே அவற்றை மீண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஇதயத்தின் மீது Nano Fast-ன் தாக்கம் என்ன\nஇதயம்மீ து தீவிர பக்க விளைவுகளை Nano Fast கொண்டிருக்கும். அதனால் முதலில் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்காமல் அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Nano Fast-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Nano Fast-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Nano Fast எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Nano Fast உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Nano Fast உட்கொண்ட பிறகு நீங்கள் வாகனம் அல்லது கனரக இயந்திரங்களை இயக்கலாம். ஏனென்றால் அது அயர்வை அளிக்காது.\nஆம், ஆனால் Nano Fast-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Nano Fast உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Nano Fast உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், உணவுடன் சேர்ந்து Nano Fast-ஐ உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரியவில்லை.\nமதுபானம் மற்றும் Nano Fast உடனான தொடர்பு\nNano Fast உடன் மதுபானம் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் ஆரோக்கியம் மீது தீவிரமான ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Nano Fast எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Nano Fast -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Nano Fast -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nNano Fast -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Nano Fast -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்ந��ம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/karthik-person", "date_download": "2020-02-25T22:13:39Z", "digest": "sha1:XZDNAIJ24D566WKIJ2KPWAJ6UCZNUBQM", "length": 4573, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "karthik", "raw_content": "\nஆஸ்கர் c/o நாச்சியப்பன் பாத்திரக்கடை\nகவுண்டமணி டு சந்தானம், வழி வடிவேலு - சுந்தர்.சி படங்களின் காமெடி காட்சிகள் ரீவைண்ட் #HBDSundarC\nடாப் 10 பிரச்னைகள் - சில நம்பிக்கைகளும் சிக்கல்களும்\nமனோகர் - திவ்யா, கார்த்திக் - ஷக்தி... தமிழ் சினிமா எப்போதும் மறக்காத காதல் ஜோடிகள்\n“ஆக்‌ஷன், காமெடி எல்லாமே எக்ஸ்ட்ரா\n`தெறி’ டு `வேதாளம்’... எட்டு எட்டா பிரிக்கச்சொன்ன `பாட்ஷா' ஃபார்முலா படங்கள்\n`அண்ணாமலை' முதல் `சிவா' வரை... ஒரே பாடலில் கோடீஸ்வரர் ஆனவர்கள்\nவாவ் டாக்டர்: குழந்தைகளின் மகிழ்ச்சி... ரஜினிக்கு ஆனந்தக் கண்ணீர் - டாக்டர் பிரியா ராமச்சந்திரன்\n\"பாலையா அட்ராசிட்டி, மீசை இல்லாத ரஜினி, கமல் - கிரேஸியின் சரவெடி... தமிழின் எவர்கிரீன் காமெடி சினிமாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/category/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-25T20:27:40Z", "digest": "sha1:KMPXKCZT2BB32QKKF7VRX22WZNZFTZZB", "length": 9685, "nlines": 169, "source_domain": "tamilan.club", "title": "உடல்நலம் Archives > TAMILAN CLUB", "raw_content": "\nஉடல் எடை கூடியவர்கள் கடலை மிட்டாய் சாப்பிடலாம்\nகடலை மிட்டாயை அதிக அளவில் உண்பதால் நல்ல உடல் கட்டுப்பாடோடு இருப்பதுடன் அதிக எடை உள்ளவர்களின் எடை குறையும். நிலக்கடலை பர்பி, கடலை அச்சி, கடலை மிட்டாய், கொக்கா மிட்டாய், கொக்காச்சி என்று ஒவ்வொரு ...\nதமிழர் உணவு புறக்கணிக்கப்படுவது திட்டமிட்ட அரசியலா\nதமிழர் உணவு புறக்கணிக்கப்படுவது திட்டமிட்ட அரசியலா Non Veg - சாப்பிட்டால் மிக நல்லது Dr.கு.சிவராமன்\nவரும் காலங்கள் நலமாக அமையும்\nஉங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள் அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள் உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை. நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை. போகும்போது எதையும...\nவலி நிவாரணி மாத்திரைகளுக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு\nவீரியம் மிக்க ���லி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்துவதற்கும் மாரடைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று மருத்துவ ஆராய்ச்சியின் புதிய முடிவுகள் கூறுகின்றன. அம்மாத்திரைகளை எடுத்துக் கொண்ட முதல் 3...\nஉடலுக்கு மிக பெரிய கேடு விளைவிக்கும் ஜீஸ் பவுடர்கள்\nMay 9, 2017 | 0 | தமிழன் | உடல்நலம்\nஅடிக்கிற வெயிலுக்கு ஜில்லுன்னு ஏதாவது சாப்பிட்டா நல்லா இருக்கும் என நினைக்கிற வீட்டில் எல்லாம் ஜீஸ் பவுடர் ஒரு வர பிரசாதம், முன்பெல்லாம் வெளிநாட்டில் உள்ளவர்களிடம் டப்பா டப்பாவாக வாங்கி வர சொல்லி வ...\nவகையினம் Select Category அனுபவம் அரசியல் அறிவியல் இடங்கள் இணையம் இந்தியா உடல்நலம் கட்டிடம் கட்டுரை கதைகள் கல்வி குழந்தை வளர்ப்பு சிந்தனைகளம் டிப்ஸ் & ட்ரிக்ஸ் தமிழ் கவிதைகள் பாரதி பாரதிதாசன் மற்றவர்கள் வைரமுத்து தமிழ்நாடு தலைவர்கள் தொலைக்காட்சி செய்திகள் DD பொதிகை சன் நியூஸ் தந்தி டிவி செய்திகள் நியூஸ் 18 தமிழ்நாடு நியூஸ்7 டிவி பாலிமர் நியூஸ் பிபிசி தமிழ் புதிய தலைமுறை டிவி நாடு படித்ததில் பிடித்தது பழமொழி புகைப்பட தொகுப்பு புத்தகம் பொருளாதாரம் மனிதர்கள் மருத்துவம் மற்றவைகள் வரலாறு வாழ்வியல் விமர்சனம் வீடியோ\nதரவுப் பாதுகாப்புச் சட்டத்தைத் தாமதிக்கக் கூடாது\nகாஷ்மீர் தலைவர்களை உடனடியாக விடுவித்திடல் வேண்டும்\nபொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் பொருளாதாரம் முன்னேறுமா\nகுழந்தைமையை நசுக்கிடும் பொதுத் தேர்வு வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/172287", "date_download": "2020-02-25T21:49:18Z", "digest": "sha1:VGEZ3UETCSXAVWPDCXM6CCJN72Y53HOF", "length": 8100, "nlines": 75, "source_domain": "malaysiaindru.my", "title": "பினாங்கு தைப்பூசம் : தேரை இழுக்க காளைகளைப் பயன்படுத்த தடை – Malaysiakini", "raw_content": "\nபினாங்கு தைப்பூசம் : தேரை இழுக்க காளைகளைப் பயன்படுத்த தடை\nஎதிர்வரும் திங்கட்கிழமை கொண்டாடப்படவுள்ள தைப்பூசத் திருவிழாவில், தேர் இழுக்க காளைகளைப் பயன்படுத்த பினாங்கு இந்து அறப்பணி வாரியம் (பி.எச்.இ.பி) தடை விதித்துள்ளது.\nபினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவரும், பினாங்கு துணை முதல்வருமான பி இராமசாமி, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னமே, பி.எச்.இ.பி.-யின் கீழ் உள்ள கோயில்களில், தேரை இழுக்க காளைகளைப் பயன்படுத்துவதற்குத் தடை விதித்துள்ள போதிலும், சில கோயில்கள் அதனைப் பின���பற்றுவதில்லை என்றார்.\nஇது விலங்குகளுக்கு எதிரான வன்முறை என்று அவர் கூறினார்.\n“வேண்டுமானால், காளைகளை உடன் அழைத்துச் செல்லலாம், ஆனால் தேரை இழுக்க அவற்றைப் பயன்படுத்தக்கூடாது. உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான மக்களால் கொண்டாடப்படும் இத்திருநாளில், இதுபோன்ற கொடுமைகள் நடப்பதை நிறுத்த வேண்டும்,” என்று அவர் சொன்னார்.\n“தேரைப் பக்தர்கள் இழுக்கலாம், இல்லையென்றால் இழுப்பு இயந்திரத்தைப் பயன்படுத்தலாம்,” என்று இன்று, ஜாலான் கெபுன் பூங்கா, அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோயில் தைப்பூச ஏற்பாடுகளைக் கண்ணுற்ற பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.\nஇதற்கிடையே, இவ்வாண்டு தைப்பூசத் திருவிழாவில், பக்தர் ஒருவர் காணிக்கையாகக் கொடுத்த ஒரு தங்கத் தேர், பினாங்கு மாநில அரசின் அதிகாரப்பூர்வத் தேராக பவனிவரும் என்றும் அவர் தெரிவித்தார்.\n“இதில் மாநில அரசின் பணம் ஏதும் பயன்படுத்தப்படவில்லை என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். முழுக்க முழுக்க இது பக்தர் ஒருவர் அளித்த காணிக்கை,” என்றார்.\nஇவ்வாண்டு 1.3 இலட்சம் பக்தர்களும் சுற்றுப்பயணிகளும் ‘ஹில்தோப்’ கோயிலுக்கு வருகை புரிவர் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.\nLTTE: எட்டு பேர் விடுவிக்கப்பட்டனர்\nஇன்று முதல் அனைத்து எம்.பி.க்களுடனும் நேர்காணல்…\nபுதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை டாக்டர்…\nவாரிசன் டாக்டர் மகாதீருக்கு ஆதரவளிப்பாதாக கூறியுள்ளது\nமகாதீர் அரண்மனையை விட்டு வெளியேறினார்\nஇன்றிரவு ஹராப்பானின் தலைவர்கள் சந்திப்பு, டாக்டர்…\nமகாதீர் துரோகம் செய்யவில்லை, அன்வார் தெளிவுபடுத்துகிறார்\nஅமானா மற்றும் டிஏபி டாக்டர் மகாதீருக்கு…\nஹராப்பான் அரசு கவிழ்ந்தது, எதிரிணிக்கு தெளிவான…\nஅஸ்மின் பி.கே.ஆரை விட்டு வெளியேறுகிறார், மேலும்…\nஹராப்பானில் இருந்து வெளியேறிய பின்னர் பெர்சத்து…\nபிரதமரின் இல்லத்தில் கூட்டம் இன்னும் நடந்து…\nபின்கதவு அரசாங்கத்தை அமைப்பதற்கான நேர்மையற்ற அரசியல்…\nதாமதித்தால் புதிய கூட்டணி தோல்வியடையும் என்று…\nஅன்வார், வான் அஜிசா பேரரசரை சந்திக்கின்றனர்\nஅன்வார், லிம் குவான் எங், இன்று…\nபி.எஸ்.எம். : மக்களுக்கு இழைத்தத் துரோகம்,…\nஅரண்மனையில் பெர்சத்து, அம்னோ, அஸ்மினின் பி.கே.ஆர்,…\nஇரண்டு சட்ட வல்லுநர���கள் மாஸ்லீ மீது…\n4 மணி நேர சந்திப்புக்குப் பிறகு,…\n“சீரழிந்த” காட்டுக்கு மறுவாழ்வு கொடுங்கள் –…\nமலேசிய பெண் கோவிட்-19ல் இருந்து குணமடைந்தார்\nமற்றொரு அன்வார் சார்பு குழு பேரணிக்கு…\n6 மாதங்களுக்கு ஒருமுறை உத்தரவை மறுபரிசீலனை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9245", "date_download": "2020-02-25T21:01:54Z", "digest": "sha1:YYHJCRB6AGQMSZQYGCHOB6KJA3IHUYVF", "length": 5755, "nlines": 179, "source_domain": "sivamatrimony.com", "title": "Rajeev Sivakumar இந்து-Hindu Yadavar Tamilnadu-Konar Not Available Male Groom Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/jail", "date_download": "2020-02-25T21:57:21Z", "digest": "sha1:LSQYT6UBC2WXVTYSFFWBIQDAC22TN2DI", "length": 22229, "nlines": 258, "source_domain": "tamil.samayam.com", "title": "jail: Latest jail News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஈரானிய படத்தின் தமிழ் ரீமேக்கில் இளையராஜ...\nஅருள்நிதி படத்தை இயக்கும் ...\nஅஜித் இத பண்ணமாட்டார் ; வி...\nசில் ப்ரோ பாட்டுக்கு வடிவே...\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான், டெல்லி...\nநெல்லை: தொடரும் வார்டு வரை...\nடெல்லி தாக்குதல் எதிரொலி: ...\nஎட்டு வழிச்சாலை மாதிரி இப்...\nகோத்தகிரி தீ விபத்து: 12 க...\nகாஞ்சிபுரம்: அரசுப் பள்ளியை பார்வையிட்ட ...\nஅஸ்வினை மாத்துனா வண்டி ஸ்ட...\nசொல்லி அடித்த 'கில்லி' போல...\nவெற்றி கிட்டுமா இந்தியப் ப...\n5G ஆதரவுடன் iQoo 3 அறிமுகம...\n32MP டூயல் செல்பீ; 40MP ட்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\n130 ஆண்டு பாரம்பரிய ஆம்பூர் ஸ்டார் பிரிய...\n16 வயது சிறுவனை திருமணம் ச...\nகிறிஸ்தவ போலி பாதிரிகளை க...\nஅடேய்... எல்லை மீறி போறீங...\n\"எனக்கு கடவுள் கொடுத்த ஆச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வ��ள்ளி விலை\nபெட்ரோல் விலை: இப்படியொரு ஹேப்பி நியூஸ் ...\nபெட்ரோல் விலை: ஹேப்பி நியூ...\nபெட்ரோல் விலை: ஹாலிடே மார்...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: ஏறவும் இல்ல...\nபெட்ரோல் விலை: லைட்டா ஒரு ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nமத்திய அரசின் ECI எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\n5 லட்சம் காவலர் பணியிடங்கள...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nமாஃபியா - நான் சொல்றவர எதுவும் செ..\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nநிர்பயா வழக்கு: குடும்பத்தை கடைசியாக சந்திக்க குற்றவாளிகளுக்கு வாய்ப்பு..\nநிர்பயா வழக்கு குற்றவாளிகள் நான்கு பேர் மார்ச் 3ம் தேதி தூக்கிலடப்பட உள்ள நிலையில் கடைசியாக அவர்களது குடும்பங்களை சந்திக்க வேண்டியதை குறித்து திகார் சிறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.\nநிர்பயா வழக்கு: குடும்பத்தை கடைசியாக சந்திக்க குற்றவாளிகளுக்கு வாய்ப்பு..\nநிர்பயா வழக்கு குற்றவாளிகள் நான்கு பேர் மார்ச் 3ம் தேதி தூக்கிலடப்பட உள்ள நிலையில் கடைசியாக அவர்களது குடும்பங்களை சந்திக்க வேண்டியதை குறித்து திகார் சிறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.\nஉயிர் பயத்தில் நிர்பயா வழக்கு குற்றவாளி செஞ்சிருக்கும் காரியத்தை பாருங்க\nதூக்குத் தண்டனையிலிருந்து தப்பிய, நிர்பயா வழக்கு குற்றவாளி செய்துள்ள காரியம், திகார் சிறைத் துறை நிர்வாகத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது.\nஉயிர் கொஞ்சம் கொஞ்சமாக போகிறது: ஜி.வி. பிரகாஷ் பட இயக்குநர் குமுறல்\nஎடுத்த படத்தை ரிலீஸ் பண்ணத்தான் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போகிறது என்று ஜி.வி. பிரகாஷின் ஜெயில் பட இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.\nNirbhaya Case: குற்றவாளிகளுக்கு மார்ச் 3 -இல் தூக்கு... டெல்லி நீதிமன்றம் மூன்றாவது முறையாக உத்தரவு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகள் நான்கு பேரையும் வரும் மார்ச் 3 ஆம் தேதி தூக்கிலிட வேண்டும் என்று டெல்லி விசாரணை நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.\nஅதிகாலை பரபரப்பு; நடந்தது என்ன- அதிரடியாக புதுக்கோட்டை மத்திய சிறைக்குள் போலீசார்\nசிறைச்சாலைக்குள் இன்று அதிகாலை போலீசார் அதிரடியாக நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅதிரடியாக புதுக்கோட்டை மத்திய சிறைக்குள் போலீசார்\nகள்ள நோட்டு அடித்தவருக்கு 37 ஆண்டு ஜெயில்... எங்கு தெரியுமா\nகலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ளநோட்டு அடித்தவருக்கு 37 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஸ்பாட் பிக்சிங் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் பாக் வீரர்... 17 மாதம் சிறை தண்டனை\nலண்டன்: டி-20 கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங் விதிகளின் கீழ் கிரிக்கெட் சூதாடத்தில் ஈடுபட்ட முன்னாள் பாகிஸ்தான் வீரர் நசீர் ஜம்சீட்டுக்கு 17 மாதம் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nதூக்கு தண்டனை கைதியின் இறுதி நாள் எப்படி இருக்கும்\nசீருடைப் பணியாளர் தேர்வு முடிவுகள் வெளியீடு\nTNUSRB Result 2020: Tamilnadu Uniformed Services Recruitment Board இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.\nகைதிகள் முரட்டு தாக்குதல்; ரத்தக் களறியான புதுச்சேரி சிறை - குறுக்கே வந்த போலீசாருக்கு செம அடி\nசிறையில் கைதிகளுக்கு இடையே நிகழ்ந்த பயங்கர மோதலில் பலரும் படுகாயம் அடைந்தனர்.\nPawan Jallad: தூக்கில் போட ரூல்ஸ் இதுதான்; நிர்பயா வழக்கில் கயிறு உடன் ரெடியான ஹேங்மேன்\nநிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில், இன்று ஒத்திகை பார்க்கப்படுகிறது.\nவிடிஞ்சா கல்யாணம்... ஜாமீன் பெற்ற இளைஞர்: நீதிமன்றத்தில் நெகிழ்ச்சி சம்பவம்\nசிறையில் இருந்த இளைஞர் ஒருவர், அவரது திருமணத்துக்கு முதல் நாளில் ஜாமீன் பெற்ற நெகிழ்ச்சியான சம்பவம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றுள்ளது.\nபராகுவே சிறையில் சுரங்கம் அமைத்து 76 கைதிகள் ‘எஸ்கேப்\n76 முக்கியக் குற்றவாளிகளைத் தப்பவிட்டதால் சிறை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்படுள்ளார்.\nநாடே எதிர்பார்த்திருக்கும் நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதி அறிவிப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை அறிவித்து டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nநிர்பயா வழக்கு: தூக்குத் தண்டனையிலிருந்து குற்றவாளிகள் 'எஸ்���ேப்'\nநிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடைவிதித்து டெல்லி நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.\nதாவூத் இப்ராஹிம் ஆட்கள் இவரைப் பழிவாங்கத் துடிப்பது ஏன்\nஆர்தர் சாலை மத்திய சிறையில் ஒரு கூடத்தில் 40 முதல் 50 பேருக்கு மட்டுமே இடம் உள்ளது. இதில் 250 முதல் 275 பேர் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.\n#சி.ஏ.ஏ. விவகாரம் : சமூக செயற்பாட்டாளர் தீபக் மிஸ்ரா சிறையிலிருந்து விடுவிப்பு\n2 கால்களும் முறிந்த நபரை மருத்துவமனையில் அனுமதிக்க மறுக்கும் உ.பி. காவல்துறை\nகடந்த டிசம்பர் 20ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தில் போலீசார் நடத்திய தாக்குதலில் அகமது நபி என்பவர் பலத்த காயமடைந்துள்ளார்.\nடெல்லியில் வன்முறையாளர்களை கண்டவுடன் சுட உத்தரவு\nகுட்பை இந்தியா... அமெரிக்கா புறப்பட்டார் அதிபர் ட்ரம்ப்\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான், டெல்லி வன்முறைக்கு 10 பேர் பலி... இன்னும் பல முக்கியச் செய்திகள்\n#MegaMonster:ஜெய்பூரின் அழகை Galaxy M31-மொபைல் கேமராவால் கொள்ளையடித்த அர்ஜுன் கபூர்\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான்: கலவரத்துக்கு மத்தியில் களைகட்டிய ஜனாதிபதி மாளிகை\nடெல்லி தாக்குதலை எதிர்த்து நெல்லையில் எஸ்.டி.பி.ஐ போராட்டம்..\nதேசிய கீதம் பாடச்சொல்லி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்..\nநெல்லை: தொடரும் வார்டு வரையறை குழப்பம் - உள்ளாட்சித் தேர்தல் எப்போது\n12.67 லட்சம் பேருக்கு வேலை கிடைச்சிருக்காம்\nமிக்ஸியை இப்படி வெச்சிருந்தா ரிப்பேர் ஆகி தொல்லை தராதாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/lok-sabha-election-interesting-facts/ops-requested-people-to-listen-his-speech-119040900023_1.html", "date_download": "2020-02-25T22:16:39Z", "digest": "sha1:7EVRXK34BFIW7SH5H4237PA6IKM33CTN", "length": 11728, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "அம்மா தாயே.. ப்ளீஸ்!!! என் பேச்ச கேளுங்க: பிரச்சாரத்தில் கெஞ்சிய ஓபிஎஸ் | Webdunia Tamil", "raw_content": "புதன், 26 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்��‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்\n என் பேச்ச கேளுங்க: பிரச்சாரத்தில் கெஞ்சிய ஓபிஎஸ்\nபிரச்சாரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தன் பேச்சை கேட்கும்படி மக்களை கெஞ்சியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டம்னற இடைத்தேர்தல் நெருங்க இன்னும் சில நாட்களே உள்ளது. பல்வேறு கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்கட்சிகளின் ஊழல்களை ஆளுங்கட்சியினரும், ஆளுங்கட்சியினரின் ஊழல்களை எதிர்கட்சிகளும் சொல்லி மாறி மாறி குறை கூறி வருகின்றனர்.\nஇந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார். அதிமுக செய்த சாதனைகளை மூச்சு விடாமல் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் வெயில் தாங்காமல் புலம்பிக்கொண்டிருந்தனர்.\nஇதனைப் பார்த்த ஓபிஎஸ் அம்மா தாயே நான் பாட்டுட்டு பேசிட்டு இருக்க நீங்க என்னனா பேசிக்குட்டே இருந்த என்ன அர்த்தம். ப்ளீஸ் என் பேச்சை கேளுங்கள் என சொன்னார். பொறுத்து பொறுத்து பார்த்த மக்கள் சற்று நேரத்தில் அங்கிருந்து கிளம்பு சென்றுவிட்டனர். இதனால் ஓபிஎஸ் சற்று நேரத்தில் பரப்புரையை முடிக்கொண்டு சென்றுவிட்டார்.\nதேனியில் மொய்க்கும் ஸ்லீப்பர் செல்ஸ்: கலக்கத்தில் ஓபிஎஸ் தரப்பினர்\nசிவகுமாரே தேவலாம் போல... செல்பி எடுத்த கட்சி தொண்டரை விரட்டி விரட்டி வெளுத்த நடிகர்\nடிவிட்டரில் பேசிய விஜயகாந்த் – நாற்பதிலும் ஜெயிக்க தொண்டர்களுக்கு அறிவுரை\nகி.வீரமணியின் கார் கண்ணாடி உடைப்பு: திருப்பூரில் பரபரப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/es/pt/estribar?hl=ta", "date_download": "2020-02-25T22:43:27Z", "digest": "sha1:KOTXOFWZQT3CIMVLL355YX45UVGVWKRD", "length": 7280, "nlines": 87, "source_domain": "tradukka.com", "title": "Definitions: estribar (ஸ்பானிஷ் / போர்த்துகீசம்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1300054.html", "date_download": "2020-02-25T22:14:45Z", "digest": "sha1:WC4QO7IFCXXZ22LEWIHLQ2EIWE6IX67W", "length": 10596, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nசீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி..\nசீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி..\nசீனாவின் தென்கிழக்கு பகுதியில் குயிஸ்ஹோ மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்துக்குட்பட்ட லியு பன்ஷுய் நகரில் உள்ள மலை கிராமம் ஒ���்று அமைந்துள்ளது. இங்கு 50-க்கும் அதிகமானவர்கள் வசிக்கின்றனர்.\nஇந்நிலையில், நேற்று நள்ளிரவு இந்த கிராமத்தில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 21 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதுகுறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு 11 பேரை உயிருடன் மீட்டனர்.\nஆனாலும், நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 34 பேர் மாயமாகி உள்ளதாகவும் அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nஸ்மார்ட் லாம்ப் போல் (Smart Lamp Pule) கோபுரங்கள் அமைப்பதற்கு தடை\nஒடிசா – துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் கொல்லப்பட்டான்..\nசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல்..\nசில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\n3 மண் பானை மீது அமர்ந்து யோகா செய்த மாணவி – கலெக்டர் பாராட்டு..\nLTTE அமைப்புக்கு நிதி உதவி வழங்கிய 8 பேர் விடுதலை\nகாதலி தற்கொலை செய்ததால் காதலனை உயிரோடு எரித்து கொன்ற உறவினர்கள்..\nதிட்டமின்றி நாட்டிற்குள் வந்த வெளிநாட்டவர் திருப்பி அனுப்பப்பட்டார் \nஆசிரியர்கள் நாளை அடையாள பணிபகிஸ்கரிப்பில் \nசம்பியனாகியது கொக்குவில் இந்து கல்லூரி\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஜனாதிபதி மாளிகையில் உற்சாக வரவேற்பு..\nஇளம் யுவதியை கடத்திய குழுவினர் மடக்கி பிடிப்பு\nசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல்..\nசில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\n3 மண் பானை மீது அமர்ந்து யோகா செய்த மாணவி – கலெக்டர்…\nLTTE அமைப்புக்கு நிதி உதவி வழங்கிய 8 பேர் விடுதலை\nகாதலி தற்கொலை செய்ததால் காதலனை உயிரோடு எரித்து கொன்ற…\nதிட்டமின்றி நாட்டிற்குள் வந்த வெளிநாட்டவர் திருப்பி அனுப்பப்பட்டார்…\nஆசிரியர்கள் நாளை அடையாள பணிபகிஸ்கரிப்பில் \nசம்பியனாகியது கொக்குவில் இந்து கல்லூரி\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஜனாதிபதி மாளிகையில் உற்சாக வரவேற்பு..\nஇளம் யுவதியை கடத்திய குழுவினர் மடக்கி பிடிப்பு\nயாழில் உருளைக் கிழங்கு அறுவடை ஆரம்பம்: விளைச்சலோ அமோகம்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர்…\nவன்னிப் பல்கலைக்கழகத்தை உருவாக்க UGC கோரிக்கை\nஅதிபர் நியமனம்; யாழ்.இந்துவின் அதிபர் நிரந்தரமாக்கப்பட்டார்\nஊரெழு வீர��த்தி விநாயகருக்கு நாளை கொடியேற்றம்\nசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல்..\nசில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\n3 மண் பானை மீது அமர்ந்து யோகா செய்த மாணவி – கலெக்டர்…\nLTTE அமைப்புக்கு நிதி உதவி வழங்கிய 8 பேர் விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1309613.html", "date_download": "2020-02-25T20:51:57Z", "digest": "sha1:MVAQRHMPCVMWZRD3MBOVNFBFYD76IVO7", "length": 11004, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "அமெரிக்காவில் குளத்தில் மூழ்கி இந்திய மாணவர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nஅமெரிக்காவில் குளத்தில் மூழ்கி இந்திய மாணவர் பலி..\nஅமெரிக்காவில் குளத்தில் மூழ்கி இந்திய மாணவர் பலி..\nஇந்தியாவைச் சேர்ந்தவர் சுமேத் மன்னார் (27) , இவர் அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள ஒரேகான் பல்கலைக்கழகத்தில் படித்து வந்துள்ளார். இவர் அருகிலுள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்காவான க்ரேடர் லேக் தேசிய பூங்காவிற்கு நேற்று மாலை சென்றுள்ளார்.\nஅப்போது, அங்குள்ள க்ரேடர் குளத்தில் 25 அடி உயரத்தில் இருந்து குதித்துள்ளார். ஆனால் அவர் திரும்ப மேலே வரவில்லை. இதனால் அங்கிருந்தவர்கள் நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். உடனே பூங்காவில் உள்ள மீட்புப் படையினர் மற்றும் நீர்மூழ்கி வீரர்கள் மீட்புப்படகில் சென்று அவரை தேடினர். மாலை முதல் இரவு வரை தேடியும் மன்னாரை கண்டுபிடிக்க இயலவில்லை.\nமறுநாள் நீர்மூழ்கி வீரர்கள் குளத்தில் குதித்து தேடியபோது, 90 அடி கீழே உள்ள பாறைகளுக்கிடையே சிக்கியிருந்த அவரது உடலை மீட்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஜேம்ஸ் பாண்டின் 25வது படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்..\nசில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\n3 மண் பானை மீது அமர்ந்து யோகா செய்த மாணவி – கலெக்டர் பாராட்டு..\nLTTE அமைப்புக்கு நிதி உதவி வழங்கிய 8 பேர் விடுதலை\nகாதலி தற்கொலை செய்ததால் காதலனை உயிரோடு எரித்து கொன்ற உறவினர்கள்..\nதிட்டமின்றி நாட்டிற்குள் வந்த வெளிநாட்டவர் திருப்பி அனுப்பப்பட்டார் \nஆசிரியர்கள் நாளை அடையாள பணிபகிஸ்கரிப்பில் \nசம்பியனாகியது கொக்குவில் இந்து கல்லூரி\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஜனாதிபதி மாளிகையில் உற்சாக வரவேற்பு..\nஇளம் யுவதியை கடத்திய குழுவினர் மடக்கி பிடிப்பு\nயாழில் உருளைக் கிழங்கு அறுவடை ஆரம்பம்: விளைச்சலோ அமோகம்\nசில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\n3 மண் பானை மீது அமர்ந்து யோகா செய்த மாணவி – கலெக்டர்…\nLTTE அமைப்புக்கு நிதி உதவி வழங்கிய 8 பேர் விடுதலை\nகாதலி தற்கொலை செய்ததால் காதலனை உயிரோடு எரித்து கொன்ற…\nதிட்டமின்றி நாட்டிற்குள் வந்த வெளிநாட்டவர் திருப்பி அனுப்பப்பட்டார்…\nஆசிரியர்கள் நாளை அடையாள பணிபகிஸ்கரிப்பில் \nசம்பியனாகியது கொக்குவில் இந்து கல்லூரி\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஜனாதிபதி மாளிகையில் உற்சாக வரவேற்பு..\nஇளம் யுவதியை கடத்திய குழுவினர் மடக்கி பிடிப்பு\nயாழில் உருளைக் கிழங்கு அறுவடை ஆரம்பம்: விளைச்சலோ அமோகம்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர்…\nவன்னிப் பல்கலைக்கழகத்தை உருவாக்க UGC கோரிக்கை\nஅதிபர் நியமனம்; யாழ்.இந்துவின் அதிபர் நிரந்தரமாக்கப்பட்டார்\nஊரெழு வீரகத்தி விநாயகருக்கு நாளை கொடியேற்றம்\nடிரம்ப் வருகையால் டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு- போக்குவரத்து…\nசில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\n3 மண் பானை மீது அமர்ந்து யோகா செய்த மாணவி – கலெக்டர்…\nLTTE அமைப்புக்கு நிதி உதவி வழங்கிய 8 பேர் விடுதலை\nகாதலி தற்கொலை செய்ததால் காதலனை உயிரோடு எரித்து கொன்ற உறவினர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520150", "date_download": "2020-02-25T21:31:20Z", "digest": "sha1:25FUUGVGK4LGWPPGAPZSDOJSS3FDTM6G", "length": 8439, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் | Heavy rainfall in 14 districts in Tamil Nadu: Chennai Meteorological Department - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், திருவண்ணாமலையில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, காரைக்கால் மற்றும் புதுவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகம் 14 மாவட்டம் இரண்டு நாட்கள் கனமழை சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுமரி விசைப்படகு பழுது கோவா கடலில் 17 மீனவர் தத்தளிப்பு\nகீழடியில் அகழாய்வு புகைப்பட கண்காட்சி\nகோவை-திருப்பதி ரயிலில் ஒரு ஏசி பெட்டி இணைப்பு\nகாங்கிரஸ் மனித உரிமை துறை நிர்வாகிகள் நியமனம்\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13-ஆக அதிகரிப்பு\nடெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுடுவதற்கு உத்தரவிட்டுள்ளது காவல்துறை\nவன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாவட்டத்திலும் பள்ளிகள் நாளை மூடப்படும் என அறிவிப்பு\nகுடியரசுத்தலைவர் மாளிகைக்கு வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்\nநடிகர் விஜய், அன்புசெழியன் வீடுகளில் நடந்த ஐ.டி. சோதனை ஆவணங்களை பெற்று அமலாக்கத்துறை ஆய்வு\nவடகிழக்கு பகுதியில் உள்ள பொதுமக்கள் சட்டத்தை அவர்கள் கையில் எடுத்துக் கொள்ள வேண்டாம்: டெல்லி காவல்துறை\nடெல்லியில் வன்முறை கொடூரமான தாக்குதல்களால் ஆபத்தான விகிதத்தை எட்டியுள்ளது: மு.க.ஸ்டாலின்\nதொடர் வன்முறை காரணமாக டெல்லியில் 4 இடங்களில் ஊரடங்கு உத்தரவு\nபுதுச்சேரியில் காந்தி சாலையில் உள்ள துணிக்கடையில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை\nநீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n26-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தியாவில் பெற்ற அனுபவங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை: அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் மெலனியா டிரம்ப் பேச்சு\nஜெர்மனி கார்னிவல் 2020: வண்ணமயமான மிதவைகள் உலகத் தலைவர்களை கேலி செய்கின்றன...நூற்றுகணக்கான மக்கள் பங்கேற்பு\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு வரவேற்பு: காந்தி சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்\nடெல்லியில் சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே மீண்டும் மோதல்: தலைமைக் காவலர் உட்பட 7 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/02/blog-post_758.html", "date_download": "2020-02-25T20:31:31Z", "digest": "sha1:A36YOCJQFMKOWONKPONONLFBVIVACGUX", "length": 36996, "nlines": 134, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ரஞ்சனின் குரல் பதிவுகளை மூடிமறைக்க முயற்சி - ஹிருனிகா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nரஞ்சனின் குரல் பதிவுகளை மூடிமறைக்க முயற்சி - ஹிருனிகா\nபாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராம்நாயகவின் குரல் பதிவுகள் ஹன்சார்ட் பிரிவிற்கு வழங்கப்பட்டதாக கூறியும் அவற்றை எமக்கு கொடுக்க மறுக்கின்றனர். ஆளும் தரப்பின் குரல் பதிவுகள் இருப்பதால் இப்போது குரல் பதிவுகளை மூடி மறைக்கப் பார்க்கின்றனர் என சபையில் ஹிருனிகா பிரேமசந்திர எம்.பி இன்று சபையில் கூறினார்.\nஹன்சார்ட் பிரிவிற்கு ரஞ்சன் ராமநாயக எம்.பியின் குரல் பதிவுகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பாராளுமன்ற நூலகத்திற்கு சென்று இதனை கேட்டால் எமக்கு தர மறுக்கின்றார்கள். ஏன் எனக் கேட்டால் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்தால் மட்டுமே எமக்கு தர முடியும் என கூறுகின்றனர்.\nகடந்த காலங்களில் மிகவும் மோசமான எம்மீது அவமதிப்பு கருத்துக்களை கூறினர். ரஞ்சன் ராமநாயக எம்.பி சபையில் பேசியதை அடுத்து ஆளும் தரப்பின் உறுப்பினர்களின் குரல் பதிவுகளும் உள்ளதாக கூறியதை அடுத்து இவ்வாறு மூடி மறைப்பது மோசமான செயற்பாடாகும் என்றும் கூறினார்.\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nதக்பீர் முழக்கத்துடன் SLMC நடப்பு ஆண்டு நிர்வாகிகளாக பின்வருவோர் தெரிவு\nகண்டியில் தற்போது இடம்பெறுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 29வது பேராளர் மாநாட்டில் கட்சியின் நடப்பு ஆண்டுக்கான நிர்வாகிகளாக பின்வரு...\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\nஇனவாதிகளின் கை ஓங்கியது, சாய்ந்தமருதுக்கான சபை தடுக்கப்பட்டது\n19.பெப் அமைச்சர் அவையில் இது பேசப்பட்டு 20.பெப் அன்று பகிரங்ப்படுத்தப் பட்டுள்ளது. ஆனாலும்.... 18.பெப் அன்று நடைபெற்ற தேசாபிதேஷி தேச...\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nசீனா து��ிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/employment-opportunities/callfor-for-engineering-graduates-in-bsnl-119011500024_1.html", "date_download": "2020-02-25T22:22:20Z", "digest": "sha1:CE4KTJJRGSUBXT42P7F6COHML5V4PE5Z", "length": 9231, "nlines": 107, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "பொறியியல் பட்டதாரிகளுக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை", "raw_content": "\nபொறியியல் பட்டதாரிகளுக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை\nபிஎஸ்என்எல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 300 மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.\nமொத்த பணியிடங்கள்: 300. இதில் வ��ளித்தேர்வர்கள் 150 பணியிடங்களுக்கு மட்டும் தேர்வு நடைபெறும்.\nஊதியம்: மாதம் ரூ.24,900 - 50,500\nவயதுவரம்பு: 01.08.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.\nகல்வி தகுதி: பொறியியல் துறையில் டெலிகம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ், கணினி, ஐடி, எலக்ட்ரிக்கல் போன்ற பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்து எம்.டெக், எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் Assessment Process தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.2,200. மற்ற பிரிவினருக்கு ரூ.1100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.bsnl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bsnl.co.in/opencms/bsnl/BSNL/about_us/pdf/MT_EXT_NOTIFICATION_111218.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.01.2019\nநடைபாதையில் பைக் ஒட்டிய நபர்... பாடம் கற்றுக் கொடுத்த பெண் \nடிரம்ப் குறிப்பிட்ட 7 தகவல்களின் உண்மை நிலை என்ன\nஅரசுப் பள்ளிக்குச் சென்ற அதிபர் டிரம்பின் மனைவி \nதினமும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nபெண் ஓரினச்சேர்க்கையாளர்களை பிரிக்க முயற்சி: கடைசியில் நடந்த விபரீதம்\nசென்னையில் டிராஃபிக் ரோபோ – குறையுமா போக்குவரத்து நெரிசல் \nமக்களவைத் தேர்தல் – எதிரிகளை வேட்டையாட ஆரம்பித்தது பாஜக\nசன் பிக்சர்ஸ் அடுத்த படம் குறித்து முக்கிய அறிவிப்பு\nமீண்டு(ம்) வந்தது ப்ளு சட்ட விமர்சனம்– அராஜகம் செய்கிறதா சன்பிக்சர்ஸ் \nஈரான் மந்திரியையும் தாக்கிய கொரோனா வைரஸ்: பரபரப்பு தகவல்\nடெல்லியில் கண்டதும் சுட உத்தரவா\nடிரம்ப் குறிப்பிட்ட 7 தகவல்களின் உண்மை நிலை என்ன\nடெல்லியில் CAA எதிர்ப்பு போராட்டம் : கண்டதும் சுட உத்தரவு ...\nடிரம்ப்புக்கு அளிக்கப்படும் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்பு \nஅ���ுத்த கட்டுரையில் சபரிமலைக்கு சென்ற மருமகளை தாக்கிய மாமியார்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/17940-nrc-may-implement-after-consultation-says-ravisankar-prasad.html", "date_download": "2020-02-25T21:12:21Z", "digest": "sha1:VEVOELGJJX2N35JJ44HLFZHNZ3MWUWTO", "length": 9664, "nlines": 64, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தேசிய குடிமக்கள் பதிவேடு(என்.ஆர்.சி) திட்டம் வரலாம்.. ரவிசங்கர் பிரசாத் தகவல்", "raw_content": "\nதேசிய குடிமக்கள் பதிவேடு(என்.ஆர்.சி) திட்டம் வரலாம்.. ரவிசங்கர் பிரசாத் தகவல்\nதேசிய குடிமக்கள் பதிவேடு(என்.ஆர்.சி) திட்டம் வரலாம். ஆனால், அதற்கான கலந்தாலோசனை நடைபெற்று விதிமுறைகள் வகுத்துதான் கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் ஆங்காங்கே எதிர்க்கட்சிகளின் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, அந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை மறுக்கப்படுவதால், இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேடு(என்.ஆர்.சி) கொண்டு வரப்படும் என்றும், அதன்மூலம் சிறுபான்மையினர் குடியுரிமையை இழப்பார்கள் என்றும் மக்களிடம் அச்சம் காணப்படுகிறது. இதனால், என்.ஆர்.சி வந்தால் அமல்படுத்த மாட்டோம் என்று பாஜக கூட்டணியில் உள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்பட பல மாநில முதலமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.\nஇதையடுத்து பிரதமர் மோடியும் இது வரை என்.ஆர்.சி பற்றி விவாதிக்கவே இல்லை என்று மறுத்திருக்கிறார். ஆனால், உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் என்.ஆர்.சி நிச்சயம் அமல்படுத்தப்படும் என்று 8 முறை கூறியுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.\nஇந்நிலையில், மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்து நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:\nஎன்.ஆர்.சி பற்றி இதுவரை விவாதிக்கவே இல்லை என்று பிரதமர் மோடி தெளிவுபடுத்தியுள்ளார். ஆனாலும், என்.ஆர்.சி கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதே சமயம், நீண்ட சட்ட நடைமுறைகளுக்குப் பின்புதான் என்.ஆர்.சி தயாரிக்கப்படும்.\nமுதலில், என்.ஆர்.சி தயாரிப்பதற்கான கலந்தாலோசனைகள் நடத்தப்பட்டு, விதிமுறைகள் வகுக்கப்படும். அதன்பிறகு, ரிஜிஸ்திரார் ஜெனரல் அரசு கெசட்டில் நோட்டிபிகேஷன் வெளியிடுவார். அதில் கால அட்டவணை குறிப்பிடப்படும். இவை எல்லாமே முறைப்படி ஆலோசிக்கப்பட்ட பிறகே செயல்படுத்தப்படும்.\nகுடியுரிமை திருத்தச் சட்டம், அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என்பது தவறு. சரியாகவே அந்த சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதில் இந்தியர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது. சில மறைமுக சக்திகள் வேண்டுமென்றே இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்களையும், வன்முறைகளையும் தூண்டி விடுகின்றன.\nஇவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடை திறப்பு.. ஜன.15ல் மகர விளக்கு பூஜை\nஜார்கண்ட் தேர்தல் தோல்வி.. பழங்குடியினர் நம்பிக்கையை இழந்து விட்டதா பாஜக\nடெல்லி கலவரம்: தேவைப்பட்டால் ராணுவம் வரவழைக்கப்படும் - அமித்ஷா உறுதி\n55 ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்குத் தேர்தல் அறிவிப்பு.. மார்ச் 26ல் வாக்குப்பதிவு..\nஜனநாயகத்தின் எதிர்ப்புக் குரலை ஒடுக்கக் கூடாது.. சுப்ரீம் கோர்ட் நீதிபதி கருத்து..\nஇந்தியாவுக்கு நவீன ஆயுதங்கள்.. 3 பில்லியன் டாலர் ஒப்பந்தம்..\nஜனாதிபதி மாளிகையில் அதிபர் டிரம்ப்புக்கு பாரம்பரிய வரவேற்பு..\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து டிரம்ப், மெலனியா அஞ்சலி..\nடெல்லி கலவரத்தில் உயிரிழப்பு 7 ஆனது.. அமித்ஷா அவசர ஆலோசனை..\nகண்டதும் சுட உத்தரவு.. புதிய சட்டம் கேட்கும் கர்நாடக பாஜக அமைச்சர்..\nசபர்மதி ஆசிரமத்தில் ராட்டையைச் சுற்றிய அதிபர் டிரம்ப்..\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்.. அகமதாபாத் வந்தார்.. பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-02-25T22:43:38Z", "digest": "sha1:K5YIOOKS673BINKENEBOAJTDBC5HLWTY", "length": 9076, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "மதுரை நாயக்கர் வரலாறு", "raw_content": "\nTag Archive: மதுரை நாயக்கர் வரலாறு\nமதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)\nமதுரை நாயக்கர்களைப்பற்றிய வரலாற்றுக்கு ஜெ.எச்.நெல்சனின் மதுரை ஆவணப்பதிவே முக்கியமான முதல் நூலாகும். அதன்பின்னர் பேராசிரியர் ஆர்.சத்தியநாத அய்யர் 1917-21ல் சென்னை பல்கலையில் ஆய்வுமானாவராக இருந்தபோது அதுவரை விரிவான ஆய்வுகள் செய்யப்படாத மதுரை நாயக்கர் வரலாற்றை விரிவான ஆய்வுக்குப்பின் ஆங்கிலத்தில் ‘மதுரைநாயக்கர் வரலாறு’ நூலாக எழுதினார். இது ஒரு முக்கியமான முதல்நூல் மட்டுமல்லாது தமிழகவரலாற்றியலின் ஒரு செவ்வியல் ஆக்கம் சென்றும் சொல்லப்படுகிறது. இந்நூல் 1924ல் சென்னைப்பல்கலை வரலாற்று பேராசிரியரான எஸ்கிருஷ்ணசாமி அய்யங்காரின் முன்னுரையுடன் வெளிவந்தது.[The history of …\nTags: அ.கி.பரந்தாமனார் எம்.ஏ, மதுரை நாயக்கர் வரலாறு, வரலாறு, விமர்சனம்\nஅருணா ராய்: மக்கள் அதிகாரமும், பங்கேற்பு ஜனநாயகமும்\nபெரியவரும் பெரியாரும்- ஒரு கடிதம்\nநான் கடவுள் ஏழாம் உலகம் : ஒரு விவாதம்\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் ��ாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panchumittai.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-02-25T20:44:33Z", "digest": "sha1:LXETCZN65A6O6LXZBQ4NZFHHHV72QVXY", "length": 2699, "nlines": 45, "source_domain": "www.panchumittai.com", "title": "கல்வி_வளர்ச்சி_நாள் – பஞ்சு மிட்டாய்", "raw_content": "\nஆசிரியர்கள் கொண்டாட வேண்டிய கல்வி வளர்ச்சி நாள் – சம்பத் குமார்\nகல்வி வளர்ச்சி தினம் என அறிவிக்கப்பட்டதற்கு பிறகு காமராஜர் அவர்களின் பிறந்ததினம் தமிழகமெங்கும் பள்ளிகளில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளை ஒட்டி பள்ளிகளில் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கியும் பல்வேறு விதமான கலைத்திறன்களை.Read More\nநவநீதம் டீச்சர் சொன்ன கதைகள் – பாவண்ணன் (என் வாழ்வில் புத்தகங்கள் – 08)\nதொழில்நுட்பம் – கலகலவகுப்பறை சிவா\nதேசிய கல்விக் கொள்கை வரைவு – 2019 : காவி கார்ப்பரேட்களின் கொடுங்கனவு – மு.சிவகுருநாதன்\n© Copyright 2018 பஞ்சுமிட்டாய் | வடிவமைப்பு: முபாரக்,கார்த்திக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanjavurparampara.com/single-post/2019/02/19/Masi-Magam", "date_download": "2020-02-25T21:08:09Z", "digest": "sha1:UZBJ7OW2RCZXE5YD3VK6CGQAKZTYTVGB", "length": 10579, "nlines": 60, "source_domain": "www.thanjavurparampara.com", "title": "Masi Magam", "raw_content": "\nமணிக்குடி - ஸ்ரீ பிரஹன்நாயகி உடனுறை ஸ்ரீ பஞ்சவர்நேஸ்வரர் திருக்கோயில் நான்காவது மகா கும்பாபிஷேகம்\n19-2-2019 (இன்று) மாசி மகம்.மாசி மாதத்தில் பவுர்ணமியோடு கூடிய மகம் நட்சத்திரம் வரும் தினத்தை ‘மாசி மகம்’ என்று வழிபாடு செய்வார்கள். இந்த புண்ணிய நாளில், புண்ணிய தீர்த்தங்களில் வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.\nமுன்காலத்தில் ஒரு அரசன் இருந்தான். அவன் பல கொடிய செயல்களைச் செய்து, மக்களை துன்புறுத்தி வந்தான். அவனைக் கொல்வதற்கான வழியை, அவனது குலகுரு அறிந்திருந்தார். அதை வருண பகவானிடம் சொல்வதற்காக அவர், இருள் சூழ்ந்த நேரத்தில் சென்றார். இருட்டில் குருவை பகைவன் என்று நினைத்த வருணன், அவர் மீது தனது பாசத்தை வீசினான். இதில் அந்த குரு இறந்தார்.\nஅவன் செய்த பாவத்தினால் அங்கு ஒரு பெரிய ராட்சசன் தோன்றினான். அவன், வருணனை இரண்டு கால்கள் மற்றும் கைகள், கழுத்தோடு இணையும்படி கட்டி, கடலுக்குள் தூக்கி வீசினான். அந்த துன்பத்தில் இருந்து விடுபட முடியாமல் பலகாலமாக கடலுக்குள்ளேயே கிடந்தான் வருணன். இதையடுத்து தேவர்கள், முனிவர்கள் பலரும் சிவபெருமானை நோக்கி தவம் இருந்தனர். வருணனை விடுவிக்கும்படி வேண்டுதல் வைத்தனர். இதையடுத்து சிவபெருமான், வருணன் ஆழ்ந்து கிடந்த சமுத்திரத்தில் எழுந்தருளி, அவனது கட்டுகளை விடுவித்து அருளினார். இது நிகழ்ந்ததாக சொல்லப்படுவது சிதம்பரம் திருத்தலம் ஆகும்.\nதுன்பத்தில் இருந்து மீண்ட வருணன், சிவபெருமானை வணங்கி “இறைவா மாசி மகமாகிய இந்த தினத்தில், இத்தலத்தில் நீராடு பவர்களுடைய துன்பங்களை போக்கி அருள வேண்டும். அதுபோன்ற தருணங்களில் இறைவனாகிய நீங்கள், புண்ணிய நதிகளில் எழுந்தருளி மக்களை காத்தருள வேண்டும்” என்று வேண்டி வரம் பெற்றான்.\nஇந்த கதையை வியாக்ரபாத முனிவர், இரணியவர்மன் என்ற மன்னனுக்கு கூறினார். அவன் மாசி மகத்தன்று, சிதம்பரத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு கொடியேற்றி வைத்தான். அப்போது தேவர்கள், முனிவர்கள் பலரும் அங்கு வந்து விழாவை கண்டுகளித்தனர். மேலும் “இறைவா கனகசபைக்குத் தலைவரே. எங்களுக்கு அருள் செய்யுங்கள்” என்று வேண்டினர்.\nபின்னர் தேவர்கள் அனைவரும் சிவபெருமான் சமுத்திரத்திற்கு எழுந்தருளும் வழியை அலங்காரம் செய்தனர். சிவபெருமான் கடற் கரைக்கு எழுந்தருளினார். இதனை வருணன் கண்டு, எதிர் கொண்டு ஈசனை வணங்கினான். சிவபெருமான் வருணனின் துன்பத்தை நீக்கிய துறையிலேயே நீராடி, அடியார்களுக்கு அனுக்கிரகம் செய்து கனக சபைக்குள் புகுந்தார்.\nசிதம்பரத்தில் உள்ள பத்து தீர்த்தங்களில் ‘பாசமறுத்த துறை’யும் ஒன்று. இது சிதம்பரத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மாசி மக நாளில் அந்த தீர்த்தத்தில், தீர்த்த உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும்.\nதிருக்கயிலாயத்தில் சிவபெருமானுடன், பார்வதி தேவி இருந்தாள். அப்போது பார்வதி ஈசனிடம், “சுவாமி உங்களுடைய உண்மை நிலையை எனக்கு உரைக்க வேண்டும்” என்றாள்.\nஅதற்கு இறைவன், “உயிர்கள் நலம் பெற ஐந்தொழில் செய்வேன். நீக்கமற எங்கும் நிறைந்திருப்பேன். எனக்கென ஒரு உருவமும் இல்லை. ��ருளே எனது உருவமாகும்” என்றார்.\nஅதற்கு பார்வதி, “அருள் தான் உங்களுடைய உருவம் என்றால், அந்த அருள் நான்தானே” என்று சற்று கர்வத்தோடு கேட்டாள்.\nஅப்போது இறைவனின் கண்ணசைவில் உலகத்தின் அசைவுகள் அனைத்தும் நின்றுபோனது. இதனால் பதறிப்போன பார்வதி, “இறைவா உண்மையை உணர்ந்து கொண்டேன். உங்களுக்கு சில நொடி என்பது, உயிர்கள் பல யுகங்கள் ஆகும். எனவே இந்த அசைவற்ற நிலையை மாற்றுங்கள்” என்று வேண்டினாள். இதையடுத்து இறைவன் உலகை சமநிலைக்கு கொண்டு வந்தார்.\nதான் செய்த பாவத்திற்காக பூமியில் பிறந்து சிவபூஜை செய்ய பார்வதி எண்ணினாள். அந்த நேரத்தில் தக்கனும் தனது மகளாக பார்வதி பிறக்க வேண்டும் என்று சிவனை நினைத்து தவம் செய்து கொண்டிருந்தான். அம்பிகை காளிந்தி நதியில், ஒரு தாமரைப் பூவில் வலம்புரி சங்கு வடிவமாக தோன்றினாள். மாசி மகத்தில் தக்கன், தன் மனைவி வேதவல்லியோடு அந்த நதியில் நீராட வந்தான். அப்போது அங்கிருந்த வலம்புரி சங்கை கையில் எடுத்தான். அது அழகிய பெண் குழந்தையாக வடிவம் கொண்டது. அன்னை அவதரித்த அந்த தினம் ‘மாசி மகம்’ ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/hard-disks-stolen-at-ins-vikranth-in-cochin-shipyard", "date_download": "2020-02-25T22:43:37Z", "digest": "sha1:AIJIGMVC3U4EQPMFXN627V3IZ4CD2TAI", "length": 18474, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "20,000 கோடி செலவு... 24 ஆண்டுகள் உழைப்பு! சிக்கலில் ஐ.என்.எஸ் விக்ராந்த் #INSVikrant | Hard disks stolen at INS vikranth in cochin shipyard", "raw_content": "\n20,000 கோடி செலவு... 24 ஆண்டுகள் உழைப்பு சிக்கலில் ஐ.என்.எஸ் விக்ராந்த் #INSVikrant\nகொச்சியில் உள்ள கப்பல் கட்டுமான தளத்தில் ஐ.என்.எஸ் விக்ராந்த் கட்டப்பட்டு வருகிறது. இந்த விக்ராந்த் கட்டுமானப் பணியின் ரகசியங்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்குகள் கட்டுமான தளத்திலிருந்து அண்மையில் காணாமல் போயிருக்கின்றன.\nஇந்தியாவிடம் `விக்கிரமாதித்தியா' என்ற விமானம் தாங்கிக்கப்பல் உள்ளது. சுமார் 40,000 டன் எடை கொண்ட பிரமாண்ட கப்பல் இது. கடற்படையிடம் இருந்த ஐ.என்.எஸ். விராட், ஐ.என்.எஸ் விக்ராந்த் என்கிற இரு விமானம் தாங்கிக் கப்பல்களும் ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்டன. சந்திரயானை விட்டு நிலவை எட்டிப் பிடிக்க முயன்றாலும், விமானம் தாங்கிக் கப்பல் கட்டுமானத்தில் இன்னும் நாம் பின்தங்கியே இருக்கிறோம்.\nஇந்தியா இதுவரை சுயமாக ஒரு விமானம்தாங்கிக் கப்பல் கூட கட்டியதில்லை. இந்தக் குறையைப் போக்கும் வகையில், முதன்முறையாகக் கொச்சியில் விமானம் தாங்கிக் கப்பல் ஒன்றை இந்தியா கட்டி வருகிறது. இந்தக் கப்பலுக்கு ஐ.என்.எஸ் விக்ராந்த் என்றே பெயரிடப்பட்டுள்ளது.\nசுமார் ரூ.20,000 கோடி மதிப்பீட்டில் முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பாக ஐ.என்.எஸ் விக்ராந்த் கட்டப்பட்டுள்ளது. ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் கடந்த 1999-ம் ஆண்டு இந்தக் கப்பலின் டிசைன் வடிவமைக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு கப்பலின் கட்டுமானப்பணிகள் தொடங்கின. அப்போதைய, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, கட்டுமானப்பணியைத் தொடங்கிவைத்தார். கிட்டத்தட்ட 252 மீட்டர் நீளத்தில் 60 மீட்டர் அகலத்தில் இந்தக் கப்பல் பிரமாண்டமாகக் கட்டப்பட்டு வருகிறது.\nவருகிற 2021-ம் ஆண்டு முதல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, 2023-ம் ஆண்டுக்குள் விக்ராந்தை கடற்படையில் இணைக்க வேண்டுமென்பது இலக்கு. இந்தக் கப்பல் கடற்படையில் இணைக்கும்பட்சத்தில், ஒரே நேரத்தில் இரு விமானம்தாங்கிக் கப்பல்கள் கொண்ட கடற்படை என்ற பெருமையை இந்தியா பெறும். இந்தியக் கடற்படையும் அசுர பலம் பெறும். 1999-ல் டிசைன் வேலைகள் ஆரம்பித்து 2023-ல் சோதனைகள் முடிந்து கடற்படையில் கொடுக்க வேண்டும் என்றால், கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் உழைப்பு இதன்பின் உள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். விக்ராந்த் கடலில் ஓடத் தொடங்கினால், அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா போன்ற விமானம் தாங்கிக் கப்பல் கட்டும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இணைந்துவிடும்.\nகொச்சியில் உள்ள கப்பல் கட்டுமான தளத்தில் ஐ.என்.எஸ் விக்ராந்த் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விக்ராந்த் கட்டுமானப் பணியின் ரகசியங்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்குகள், ரேண்டம் ஆக்சஸ் மெமரி, புராசஸர் மற்றும் கப்பல் கட்டுமானப்பணிக்குத் தேவையான சில பொருள்களும் கட்டுமான தளத்திலிருந்து காணாமல் போயிருக்கிற விஷயம் சமீபத்தில் தெரியவந்திருக்கிறது. ஆகஸ்ட் 29-ம் தேதியிலிருந்து செப்டம்பர் 12-ம் தேதிக்குள் 10 ஹார்ட்டிஸ்க்குகள், ரேண்டம் ஆக்ஸஸ் மெமரி யூனிட்கள், சி.பி.யு-க்கள் காணாமல் போயுள்ளன.\nIPMS என்று அழைக்கப்படும் Integrated Platform Management System என்கிற கப்பலின் முழுப் பாதுகாப்பு அடங்கிய ஹார்ட் டிஸ்க்குகள் ��ாணாமல் போயுள்ளன. பாரத் கனரக பொருள்கள் உற்பத்தி நிறுவனம், இத்தாலியைச் சேர்ந்த நிறுவனத்தின் உதவியுடன் IPMS- ஐ உருவாக்கியுள்ளது. இந்த ஹார்ட் டிஸ்க்குகளில் கப்பலின் முழுப் பாதுகாப்பு அம்சங்களும் அடங்கியுள்ளன. கப்பலின் வரைபடம், கப்பலில் ஆயுதங்கள் இருக்கும் விவரங்கள் ஆகியவை ஹார்ட் டிஸ்குகளில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.\nகொச்சி கப்பல் கட்டுமான தளம் பலத்த பாதுகாப்பு கொண்ட பகுதி. மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையினர்தான் இங்கு பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களைத் தாண்டி வெளியே தனியார் நிறுவனத்தைச் சார்ந்த 80-க்கும் மேற்பட்ட செக்யூரிட்டிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்ட பகுதியிலிருந்து ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் , இந்த விஷயத்தில் தேசியப் பாதுகாப்பு முகமை அதிகாரிகளும் விசாரணையில் இறங்கியுள்ளனர். திருட்டு குறித்து கொச்சி கமிஷனர் விஜய் ஷகாரியாவிடம் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் கேட்டறிந்தனர். கொச்சி நகர துணைக் கமிஷனர் பூங்குழலி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\n1400-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரியும் இந்தக் கப்பலில் பெரும்பாலானோர் வட இந்தியர்கள். அனைவரின் கைரேகையும் பதிவு செய்யப்பட்டு முதற்கட்ட விசாரணை முடிந்திருக்கிறது. முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு அவர்களில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் அடுத்தகட்ட விசாரணை வளையத்தில் உள்ளனர். சிறப்பு போலீஸ் படை, கொச்சி கப்பல் கட்டுமானக் குழுமத்தின் தனிக்குழு, ராணுவம், உளவுத்துறை என்று நான்கு பிரிவினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.\nஇதில் இன்னொரு கோணமும் உள்ளது. கொச்சின் கப்பல் கட்டுமான குழுமம் புகழ்வாய்ந்தது. 1972-ல் தொடங்கப்பட்ட இக்குழுமத்தின் ஆண்டு வருவாய் சுமாராக 2,600 கோடி. கப்பல் கட்டுமானம், கப்பல் பழுதுபார்த்தல் என்று இந்தத் துறையில் ராஜாவாக இக்குழுமம் திகழ்கிறது. இந்த விக்ராந்த் திட்டம் வெற்றிகரமாக முடிந்தால், கொச்சின் கட்டுமான குழுமத்துக்கு அது ஒரு மைல்கல்லாக அமையும். அடுத்தடுத்து பெரிய ஒப்பந்தங்கள் கைகூடும். ஆகவே, தொழில்போட்டி காரணமாக இது நடந்திர��க்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.\nகட்டுமானப் பணிகளுக்காக யாரும், அங்கிருக்கும் எங்கேயும் செல்லலாம் என்பதால், விசாரிப்பதில் சற்று சிரமம் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். இத்தாலி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில்தான் ஹார்ட் டிஸ்க்குகள் இருந்துள்ளன. அந்நிறுவனம்தான் அவற்றைப் பராமரித்தும் வந்துள்ளது. அந்நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் கொச்சி வருகிறார்கள்.\nஇந்த நிலையில், கொச்சின் கட்டுமானக் குழுமத்தினர் இதுகுறித்து நேரடியாக விளக்கம் எதுவும் தரவில்லை. அவர்கள் தரப்பில் தெளிவாக இரு விஷயத்தைச் சொல்கிறார்கள். திருடு போயிருக்கும் எதிலும் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான எதுவுமே இல்லை. மெக்கானிகல், எலெக்ட்ரிகல், சேதக் கட்டுப்பாடு, கப்பலின் வரைபடம், ஆயுத விவரங்கள் போன்றவற்றின் டம்மி மட்டுமே அவற்றில் சேமிக்கப்பட்டிருந்தது எனவும், சோதனை ஓட்டமெல்லாம் முடிந்து முறையாகக் கப்பல் படைக்குச் சமர்ப்பிக்கும்போதுதான் ஒரிஜினல் விவரங்கள் அதில் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கிறார்கள்.\nஇருந்தாலும் இத்தனை செலவு உள்ளடங்கிய போர்க்கப்பல் பணியில் பொருள்கள் திருடுபோவதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இதன் காரணமாக இந்தியாவின் 24 ஆண்டுக்கால உழைப்பு வீணாகப் போய்விடக் கூடாது என்பதே பலரின் கவலையாக இருக்கிறது.\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/1336/", "date_download": "2020-02-25T21:31:42Z", "digest": "sha1:RJ6VKYOQ2WLB5Q6QX6ZUJ6WKSNNLMSR4", "length": 17482, "nlines": 254, "source_domain": "tnpolice.news", "title": "16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் – POLICE NEWS +", "raw_content": "\nகுழந்தை தொழிலாளர் பேரணி, திருச்சி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமை\n3 கோடி ரூபாய் வங்கிக் கணக்கு மோசடி செய்த வட மாநில கும்பலை கைது செய்த தமிழக காவல்துறையினர்\nபொன்னேரியில் காவல்துறை சார்பில் வணிகர்களிடம் சட்ட விழிப்புணர்வு\nபெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க கிராமத்தை நோக்கி சென்ற பெரம்பலூர் மாவட்ட காக்கிகள்\nகிராமத்தை நோக்கி சென்று பொது மக்களிடம் குறைகளை கேட்ட பெரம்பலூர் மாவட்ட காவல்துறை\nகாவல்துறை கூடுதல் இயக்குநராக (ADGP) மதுரை காவல் ஆணையர் பதவி உயர்வு\nவிபத்துக்கள் ஏற்படாம���் தடுக்கும் முயற்சியில் காவல் ஆய்வாளர்\nஇலவச மருத்துவ முகாம் விழுப்புரம் SP தலைமை\nஅரியலூர் மாவட்ட காவல்துறையினர் தலைமையில் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டம்\nதிருப்பத்தூரில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 21 ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை\nதிருடர்கள் ஜாக்கிரதை, திண்டுக்கல் காவல்துறையினர் எச்சரிக்கை\nசென்னையிலிருந்து ஆந்திராவிற்கு ரயிலில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்\nசென்னை: தமிழக காவல்துறையில் 16 துணை காவல் கண்காணிப்பாளர்களை (டி.எஸ்.பி.) பணியிட மாற்றம் செய்து டிஜிபி திரு.அசோக்குமார் புதன்கிழமை உத்தரவிட்டார்.\nஇதுகுறித்த விவரம்: தமிழக காவல் துறையில் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணி ஒழுங்கீனம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டும் காவல்துறை அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன்படி 16 டி.எஸ்.பி.களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி திரு.அசோக்குமார் புதன்கிழமை உத்தரவிட்டார்.\nஇதில், சென்னை பெருநகர காவல்துறையில் மட்டும் 12 காவல் உதவி ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முக்கியமாக பூக்கடை உதவி ஆணையர் திரு.ஜெ.சங்கர், சென்னை காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவுக்கும், சென்னை க்யூ பிரிவு டிஎஸ்பி திரு.எஸ்.மதி, சென்னை மத்தியக் குற்றப்பிரிவுக்கும், தரமணி உதவி ஆணையர் திரு.எம்.அழகு, சைதாப்பேட்டைக்கும், பூந்தமல்லி உதவி ஆணையர் திரு.ஜெ.அய்யப்பன், துரைப்பாக்கத்துக்கும், நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் திரு.சி.எஸ்.வேலவர், பாதுகாப்பு பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nகடலூரில் போலீஸ் பயிற்சி நிறைவு விழா ஏ.டி.ஜி.பி. திரு.பிரதீப் வி.பிலிப் பேச்சு\nமதுரையில் பெண் காவல் அதிகாரி முதல்வர் விருது பெற்றார்\nவீரமரணமடைந்த காவலர்களை கவுரவிக்கும் வகையில் “Indian Police in Service of the Nation” இணையதளம்\nதர்பார் படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் திடீர் தடை\nCCTV கேமரா அவசியம் குறித்து பொன்னேரி ஆய்வாளர் வெங்கடேசன் விழிப்புணர்வு\nசொன்னா வெக்கக்கேடு- சொல்லாட்டி மானக்கேடு, என்று இருக்க வேண்டாம், நாகை SP யின் அறிவுறுத்தல்\nசிவகங்கையில் நில தகராறில் ஈடுபட்டவர் கைது\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,263)\n274 ஆமைக்குஞ்சுகளை ���ாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,040)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,009)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (943)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (916)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (842)\n226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி (819)\nசேஸிங் பட குழுவினரின் காவலர் தின வாழ்த்து\nகுழந்தை தொழிலாளர் பேரணி, திருச்சி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமை\n3 கோடி ரூபாய் வங்கிக் கணக்கு மோசடி செய்த வட மாநில கும்பலை கைது செய்த தமிழக காவல்துறையினர்\nபொன்னேரியில் காவல்துறை சார்பில் வணிகர்களிடம் சட்ட விழிப்புணர்வு\nபெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க கிராமத்தை நோக்கி சென்ற பெரம்பலூர் மாவட்ட காக்கிகள்\nகிராமத்தை நோக்கி சென்று பொது மக்களிடம் குறைகளை கேட்ட பெரம்பலூர் மாவட்ட காவல்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vspmanickam.com/article_karuppaiya.php", "date_download": "2020-02-25T20:33:01Z", "digest": "sha1:ICEUTUZPM3REPQ2NNYN4HHQMK26WFL5N", "length": 15479, "nlines": 40, "source_domain": "vspmanickam.com", "title": "VSP Manickam - article-Karuppaiya", "raw_content": "\nஅரைக்கால் சட்டையைக் கழற்றிவிட்டு, வேட்டிக்கு மாறு முன்னரே வ.சுப.மாணிக்கம் பர்மாவுக்கு ஒரு வட்டிக் கடைக்கு வேலைக்குப் போய்விட்டார்.அந்தக்கடை முதலாளி வருமானவரி அதிகாரியிடம் சொல்லச் சொன்ன பொய்யை சொல்ல மறுத்ததால்,அவர் அடுத்த கப்பலிலேயே திருப்பி அனுப்பப்பட்டார்.\nபிறப்பிலேயே இயற்கை அறிவு காரணமாக அவர் கொண்டிருந்த வாய்மை,ஒழுக்கம் போன்ற நடைமுறைகள்,அவர் பிற்காலத்தில் கல்வியால் பெற்ற செயற்கை அறிவு கெட்டிப்படுத்திக் கோட்பாடுகளாக வடிவெடுத்து,அவர் தளர்ச்சியின்றிச் செயல்படக் காரணமானது.\nவடமொழி,தென்மொழிப் புலமையாளரான இணையற்ற பண்டிதமணி கதிரேசச் செட்டியாரின் கையைப் பற்றிக்கொண்டு அவருடைய கற்கும் வாழ்க்கை தொடங்கியது.மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக அவருடைய கற்பிக்கும் வாழ்க்கை முடிவுற்றது.\nதுணைவேந்தராகப் பணியாற்றியபோது அவருக்கு ஒதுக்கப்பட்ட தனி மகிழ்வுந்தில் மதுரைப் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கிக்கொண்டு வண்டியைத் திருப்பி அனுப்பிவிடுவார்.அங்கிருந்து பேருந்தில் ஏறிக் காரைக்குடியில் உள்ள தன்வீட்டுக்கு வாரக் கடைசியில் வந்துவிட்டுத் திங்கள்கிழமை காலை திரும்புவார்.இன்றைய துணைவேந்தர்கள் பலரால் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத வாழ்க்கை ஒழுங்கு இது.இன்று பலரும் விலை கொடுத்து வாங்கிய பதவியில் விலை பெறாமல் எதையும் செய்வதில்லை என்றாகிவிட்டனர்.\nஅவர் எங்கும் தன்னந்தனியாக நடந்து செல்லும் இயல்பினர்.நான்கு முழ வேட்டி,அரைக்கைச் சட்டை,தோளில் ஒரு துண்டு,அந்தத் துண்டால் தன வாய் புதைத்து நடப்பார்.காலில் செருப்பிருக்காது.'மிதியடி குறை' என்பது அவருடைய புதிய ஆத்திச்சூடி.மண்ணோடு மாந்தனுக்கு இடைஅறவு படாத தொடர்பு வேண்டும் என்னும் எண்ணத்தினர் அவர்.நான் அவரைக் கும்பிடுவேன்.அவர் திரும்பக் கும்பிட மாட்டார்.ஏன் வருகிற போதெல்லாம் கும்பிடுகிறாய் என்றுவேறு கேட்பார்.கும்பிடுவதற்கு ஆள் கிடைப்பதே அரிதாக இருக்கிறது என்பேன்;சிரித்துக்கொள்வார்.\nஊழ் கூட்டுவித்த ஒப்பற்ற துணைவியார் ஏகம்மை ஆச்சி, கல்யாண வீட்டுக்குப் போனேன் என்று சொல்லமாட்டார்.திருமணவீட்டுக்குப் போனேன் என்றுதான் சொல்வார்.வ.சுப.மாணிக்கம் சொன்னதை மட்டுமன்று சொல்லாததையும் உய்த்துணர்ந்து செயல்படுவார்.\nதிருக்குறள் உரைவேற்றுமை ஆசிரியர் இரா.சாரங்கபாணி ,வ.சுப.மாணிக்கத்தின் நெஞ்சுக்குகந்தவர்.இவர் (வ.சுப..மா.) குட்டை.இரா.சாரங்கபாணி படு நெட்டை.\"வ.சுப.மா.வின் சொற்களைத் தவற விட்டுவிடக்கூடாது என்று அவர் குனிந்து வளைந்து கேட்பார்.அப்போதெல்லாம் தன்னுடைய உயரத்தையே சபித்துக் கொள்வது போலிருக்கும் அவர் முகத்தோற்றம்.வ.சுப.மாணிக்கம் அறிஞர்க்கெல்லாம் அறிஞர்.\nவ.சுப.மாணிக்கம் தனித்தமிழ்க் கொள்கையினர்.பெரியார் தமிழ் வரிவடிவத்தை மாற்றியதையும் ,அரசு அதை உடன்பட்டதையும் இவர் உடன்படவில்லை.அதை ஏற்பதால் உயிர் எழுத்துக்களின் எண்ணிக்கையே குறைந்துவிடும் என்றஞ்சினார்.ஐ,ஔ போன்ற எழுத்துக்களுக்கெல்லாம் சீர் திருத்தத்தின்படி என்ன வேலைஆழ்ந்த அறிவினால் தொல்காப்பியர் வரையறுத்ததை எல்லாம் ,ஒரே போக்குடையதாகவோ,தட்டச்சின் வசதிக்கேற்பவோ,மாற்றுகிற முயற்சி கொள்ளத்தக்க முயற்சியில்லை என்று அவர் எண்ணினார்.\nஇன்னொரு சாரார் \"FORM\" என்பதை \"பாரம்\" என்று எழ���துவதே சாலப் பொருத்தமுடையது என்று சொன்னார்கள்.வேறு சிலர் திரைப்படச் சுவரொட்டிகளிலே \"கன்பைட் காஞ்சனா\" என்று அச்சிட்டு ஒட்டத் தொடங்கினர்.\nவ.சுப.மாணிக்கம் கேட்டார்...\"தமிழ் ஒலிகள் ஆங்கிலத்தில் இல்லையே ண்,ழ்,ள்,ற் இவை போன்றவை ஆங்கில ஒலியமைப்பில் இருக்கின்றனவா ண்,ழ்,ள்,ற் இவை போன்றவை ஆங்கில ஒலியமைப்பில் இருக்கின்றனவாVa ள்ள uvar, Pa ண் diyan என்றெல்லாம் எழுதலாமா..Va ள்ள uvar, Pa ண் diyan என்றெல்லாம் எழுதலாமா.. அதன்பிறகு அப்படியெல்லாம் சொன்னவர்கள் நவத்துவாரங்களையும் பொத்திக்கொண்டார்கள்.\nஎம்மொழியும் உலக ஒலியனைத்தும் உடையதாய் இருப்பதில்லை;;ஒலிப்பெருக்கம்வளர்ச்சியாகாது.வாயுட் புகுந்த வேற்றுப்பொருள்களை நா வளைத்துத் துளைத்து எப்படியும் வெளியேற்றுவதுபோல,தமிழும் வேற்றொலிகளை ஒதுக்கிவிடும் என்றார் வ.சுப.மாணிக்கம்.\nவீரமாமுனிவர் தமிழ்த்தோற்றம் பெற்றது போல ,வடசொற்கள் தமிழுக்கு வரும் போது,தம்முருவத்தை அகற்றித் தமிழுருவம் பெறவேண்டும் என்பார்.வள்ளுவனிலிருந்து,கம்பன்,வீரசோழியப் புத்தமித்திரர் வரை,தவிர்க்க இயலா வகையில் நுழையும் வடசொற்களைத் தமிழ் ஒலி அமைப்புக்கு ஏற்ப மாற்றியே கை ஆண்டனர் என்றார்.தமிழினத்தின் பிறப்பிடம் குமரிக்கண்டமே என்று வாதிட்டார் வ.சுப.மாணிக்கம்.பழந்தமிழ் மக்கள் வாழ்ந்த குமரி நாடாக இருந்ததைக் கடல் கொண்டமையால்தான்,அந்தக் கடலுக்குக் குமரிக்கண்டம் எனப் பெயர் ஏற்பட்டது என்றார்.\nமற்ற இருபுறக் கடலுக்கும் மேலைக்கடல்,கீளைக்கடல் என்று திசைப் பெயர்களைத் தவிர பண்டைக் காலத்தில் வேறு பெயர்களில்லை.ஆனால்,தென் கடல் மட்டும் குமரிக்கடல் என்று பெயர் சுட்டி அழைக்கப்பட்டதற்குக் குமரி நாடாக இருந்து கடல்கோளுக்கு இரையானதுதான் காரணம் என்றார்.\nதென்புலத்தார் என்று குறள் குறிப்பிடுவது நமது மூதாதையரான குமரிக் கண்ட மக்களையே 'குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள' என்று வரலாறு பாடவந்த இளங்கோவடிகள் கடலைக் கொடுங்கடல் என்று வாயார வைவதற்கு காரணம் தமிழ் மக்களை விழுங்கி விட்டமையால்தான் என்பார்.உலகைத் துறந்த இளங்கோவடிகள் இனப்பற்றை துறக்கவில்லையே என எடுத்துக்காட்டுவார்.திருக்குறளையும்,தொல்காப்பியத்தையும் அவர் கண் எனப் போற்றினார்.அவர் எழுதிய \" வள்ளுவம் \" என்னும் உரைநடை நூல் தமிழ் உலகில் பெரும் அதிர��வினை ஏற்படுத்தியது.\nபரிமேலழகருக்குப் பின்பு தமிழ் உரைநடை கைகட்டி,வாய்பொத்தி சேவகம் செய்தது வ.சுப.மாணிக்கத்திற்குத்தான் அந்த வள்ளுவம் நூல் முழுவதிலும் அவர் சொல்லியுள்ள செய்தி,திருக்குறள் கடைப்பிடிக்கப்படாமல் போற்றப்படுவதால்,எழுதியவனுக்கோ,படித்தவனுக்கோ யாதொரு பயனுமில்லை என்பதுதான்.மனித குலத்தின் மீது படிந்துள்ள அழுக்குகளைக் கழுவவே வள்ளுவன் திருக்குறளை எழுதினான்.அந்த அழுக்குகளைக் கழுவிக் கொள்ளாமல்,வெறும் வள்ளுவர் துதிகளால் என்ன பயன் என்பது அவருடைய கேள்வி அந்த வள்ளுவம் நூல் முழுவதிலும் அவர் சொல்லியுள்ள செய்தி,திருக்குறள் கடைப்பிடிக்கப்படாமல் போற்றப்படுவதால்,எழுதியவனுக்கோ,படித்தவனுக்கோ யாதொரு பயனுமில்லை என்பதுதான்.மனித குலத்தின் மீது படிந்துள்ள அழுக்குகளைக் கழுவவே வள்ளுவன் திருக்குறளை எழுதினான்.அந்த அழுக்குகளைக் கழுவிக் கொள்ளாமல்,வெறும் வள்ளுவர் துதிகளால் என்ன பயன் என்பது அவருடைய கேள்வி\"புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும்\" என்பது ஆணை வள்ளுவம் என்று அடிக்கடி சொல்வார்..வ.சுப.மாணிக்கம்.\nதமிழ் செம்மொழித் தகுதி பெற்றுவிட்டது.ஆனால் பள்ளிகளில் கற்பிக்கும் தகுதி பெறவில்லை என்று வெளியேற்றப்பட்டுவிட்டது. வள்ளுவரின் சிலை குமரியில் விண்ணை முட்டுகிறது.இது\nமூதறிஞர் வ சுப மாணிக்கனார் தொடர்பான கருத்துக்கள், தகவல்களைப் இங்கே பகிரவும். பகிர்ந்துகொண்ட அன்பர்களுக்கு நெஞ்சு நிறைய நன்றி.\nமா. தொல்காப்பியன் : 99413 39192\nமுனைவர் மா. மாதரி : 93448 34781\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-25T22:35:47Z", "digest": "sha1:DDUNPU6NYB7NUSKBA7FM3BB26645ZEHW", "length": 4680, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ராணுவ வீரர்", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பிரதமர் மோடியிடம் நான் எதுவும் பேசவில்லை - அமெரிக்க அதிபர் ட்ரம்\n‌ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்\n‌இந்தியாவில் மத சுதந்திரத்திற்கு ஆதரவாக பிரத��ர் மோடி இருக்கிறார் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\n‌இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\n‌மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 2 ஆசிரியர்களுக்கு சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு\n‌மேகதாதுவில் அணை கட்டும் பேச்சுக்கே இடமில்லை - தமிழக அரசு திட்டவட்டம்\n“தலைவி படத்தில் எனக்கு கிடைத்த பலன் முதுகு குத்தல்தான்” - ஏ.எல்.விஜயை சாடிய அஜயன் பாலா\nசார் ஆட்சியரின் முயற்சியால் வண்ணமயமாக மாறிய கட்டட சுவர்கள்..\nவடிவேலுடன் ஒப்பிட்டு கலாய்த்த நெட்டிசன்ஸ்.. க்யூட்டாக பதிலளித்த ராஷ்மிகா\nபெண்குரலில் ஆபாச பேச்சு.. 1000-க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றிய நெல்லை வாலிபர்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/08/jaffna-nilaavarai.html", "date_download": "2020-02-25T22:45:02Z", "digest": "sha1:JZW55PQBLCIXRCKRQ4L5AGQYGZJWEMXZ", "length": 38988, "nlines": 131, "source_domain": "www.vivasaayi.com", "title": "யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது\nகுடாநாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்றுபார்த்து ஆச்சரியப்படும் இடமாக விளங்கும் புத்தூர், நிராவரைக் கிணறு, தன்னுள் பல மர்மங்களையும் அதிசயங்களையும் அடக்கி வைத்திருந்தது. அவற்றைக் கண்டறியும் வகையில், நூற்றாண்டு காலமாக உலகிலுள்ள பல நாடுகளிலிருந்து வந்த ஆராச்சியாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்கள். ஆனால், முழுமையான முடிவுகளைப் பெறமுடியவில்லை.\nஅன்று, பிற்பகல் 2.30 மணி, 23 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2016 ஆம் ஆண்டு. குடாநாட்டின் வெப்பநிலை 35 பாகை செல்ஸியஸைக் காட்டியது. ஆனா���், குடாநாட்டில் மிகவும் ஆழமான பகுதியில், நீருக்கடியில் அதன் வெப்பறிலை 26 பாகை செல்சியஸ் எனப் பதிவாகியது.\n அன்றுதான் பல புதிர்களையும் இரகசியங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த நி​லாவரைக் கிணற்றின் ஆழம் அறியப்பட்டது.\nஇலங்கை கடற்படையின் சுழியோடிகள், ரோபோக்களின் உதவியுடன் நிலாவரைக் கிணற்றின் ஆழத்தை அறியும் வண்ணம், சகல நவீன பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றியவாறு கிணற்றுக்குள் இறங்கினார்கள்.\nகிணற்றுக்குள் 55.5 மீற்றர் (182 அடி)​ சென்றபோது, கீழ்மட்டம் தென்பட்டது. நன்றாக வளர்ந்த பனை அல்லது தென்னை மரம் சராசரியாக 90 அடி உயரம் வரை காணப்படும். அப்படிப் பார்த்தால், சராசியாக இரண்டு பனை அல்லது தென்னை மரங்களின் உயரம் கொண்டதாக இந்தக் கிணற்றின் ஆழம் காணப்படுகின்றது.\nகிணற்றின் அடிப்பாகத்தில் மூன்று மாட்டு வண்டிகள் காணப்படுகின்றன என்பது சுழியோடிகள் கொண்டுசென்று ரோபோக்கள் எடுத்த படங்களின் மூலம் தெரியவந்தது. ஒரு வண்டில் முற்றாகச் சிதைவடைந்த நிலையிலும் மற்றையவை மாட்டு வண்டிகள் என உருவத்தை அடையாளம் காணக்கூடியவாறும் காணப்படுகிறது. இந்த மாட்டு வண்டிகள் கிணற்றுக்குள் எவ்வாறு வந்தன அல்லது விழுந்தன என்பது தொடர்பில் எதுவித தகவல்களும் கிடையாது. வண்டில்களின் நிலையை வைத்துப் பார்க்கும்போது, இந்தச் சம்பவம், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றிருக்கலாம் என அனுமானிக்க முடிகிறது.\nரோபோக்கள் செய்த ஆய்வில், கிணற்றின் ஆழமான இடங்களில் பல திசைகள் நோக்கி, குகைகள் போன்று பல சுரங்க வழிகள் காணப்படுகின்றன. இவற்றில் சில இடங்களில் வேகமானதும் சில இடங்களில் சாதாரணமானதுமான நீரோட்டங்கள் காணப்படுகின்றன என்பதும் தெரிய வந்துள்ளது.\nநிலாவரைக் கிணற்றுக்குள் எலுமிச்சம்பழத்தைப் போட்டால், அதை சில மணிநேரத்தின் பின்னர், கீரிமலைத் தீர்த்தக் கேணியில் எடுக்கலாம் என சிறுவயதில் கேள்விப்பட்டதுண்டு. அதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதை ரோபோக்களின் ஆய்வுகள் நிரூபணம் செய்கின்றன. ஏனெனில், கிணற்றில் இருந்து, பல திசை நோக்கிச் செல்லும் சுரங்கப்பாதைகளின் ஊடான நீரோட்டங்கள் காணப்படுகின்றன. கீரிமலைக் கேணியின் தென்கீழ் மூலையில், ஒருவர் உள்ளே நுழைந்து செல்லக்கூடிய அளவுக்கு குகை ஒன்று காணப்படுவதை இப்பொழுதும் பார்க்கமுடி��ும். அதனூடாகவே கேணிக்கு நல்ல தண்ணீர் வருகின்றது. இந்தக் குகைக்கும் நிலாவரைக் கிணற்றில் ரோபோக்கள் உறுதிப்படுத்திய குகைக்கும் இடையிலான நீரோட்டத்தொடர்பு இருப்பதை உய்ந்தறிய முடிகிறது.\nநிலாவரைக் கிணற்றுக்கு நேரடியான நிலத்தடி நீர் தொடர்பு இருப்பதனால் வரட்சின்போதும் மழைக்காலத்தின்போதும் நீர் மட்டம் குறைவதோ கூடுவதோ கிடையாது.\nஇலங்கையின் வடபகுதியின் குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டின் தரைத்தோற்ற அமைப்பே நிலத்தடியில் காணப்படும் குகைகளுக்கான காரணமாகும். இதுகுறித்து பேராசிரியர் சிவச்சந்திரனின் ‘ நிலாவரைக் கிணறு ஜீவநதியா’ என்கிற தனது கட்டுரையில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.\n‘யாழ்ப்பாணக் குடாநாடு உட்பட, மன்னாரிலிருந்து பரந்தன் முல்லைத்தீவை இணைக்கும் கோட்டுக்கு வடக்காக உள்ள பிரதேசங்கள் யாவும் மயோசின் காலம் என்று புவிச்சரிதவியலாளர்களால் வழங்கப்படுகின்றது. சுண்ணக்கற்பாறைகள் உருவான காலத்தில் இவை தோன்றியவையாகும். அக்காலத்தில் இப் பிரதேசங்கள் கடலிலிருந்து மேலுயர்த்தப்பட்டன. இதனாலேயேதான் யாழ்ப்பாணப் பகுதிகளில் கிணறு தோண்டும்போது, சங்கு, சிப்பி போன்ற கடல் வாழ் உயிரினங்களின் சுவடுகளைக் காணக்கூடியதாக உள்ளது.\nஇக்கடல் உயிரினச்சுவடுகள் நீண்ட காலமாக இடம்பெற்ற அமுக்கத்தாலும் பௌதிக இரசாயன மாற்றங்களினாலும் சுண்ணப்பாறைகளாக உருமாற்றம் பெற்றன. சுண்ணப் பாறைகள் வன்னிப்பிரதேசத்தில் மிக ஆழத்திலும் யாழ்ப்பாணத்தின் வடகரைப்பகுதிகளில் குறிப்பாக பலாலி, தெல்லிப்பழை, காங்கேசன்துறைப் பகுதிகளில் மேற்பரப்பிலும் காணப்படுகின்றன. இப்பாறைப்படைக்கு மேல் மண் படிவுகள் சில அடி முதல் 30 அடி வரையான கன பரிமாணத்தில் படிந்துள்ளன. ஓர் அங்குல மண் படிவு உருவாவதற்கு குறைந்தது 100 வருடங்கள் செல்லும் என புவிச்சரிதவியலாளர்கள் கணிப்பிட்டுள்ளனர்.\nஒழுங்குமுறையற்று குடாநாட்டு மண் வளத்தை சுரண்டுவோர் இதைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் சுண்ணக்கற்பாறை அடிப்படைப் பாறையாக அமைந்திருப்பதனாலேயே இங்கு நாம் தரைக்குக்கீழ் இருந்து கிணறுகள் மூலம் நீரைப்பெற முடிகின்றது. இங்கு ஆதிகாலம் முதல் குடியிருப்புகள் தோன்றுவதற்கும் வரண்ட பிரதேசமாக இருப்பினும் நெருக்கமாக மக்கள் வாழ���வதற்கும் நீர் இறைப்பை நம்பிய விவசாய நடவடிக்கைகள் மேலோங்கியிருப்பதற்கும் இங்கு தரைக்கீழ் நீரை இலகுவில் பெறக்கூடியதாய் இருந்தமையே காரணமாகும்.\nபுவிச்சரிதவியலாளரால் குடாநாட்டில் சுண்ணக்கற்பாறை தரையின் கீழ் நீரோடும் குகைகள் அடையானம் காணப்பட்டுள்ளன. மழையால் பெறப்படும் நீர், நிலத்துக்குள் ஊடுருவிச்சென்று, கடினமான அடித்தள சுண்ணக்கற்பாறைப் படைகளில் தங்கி நின்று, தரைக்கீழ் நீராகக் காணப்படுகின்றது. கிணறு தோண்டும் போது இத்தரைக்கீழ் நீரே ஊற்றாக கிணற்றுக்குள் வந்து தேங்குகின்றது.\nஇவ்வாறான ஊற்றுக் கண்கள் போன்று, உள்ளே அமைந்துள்ள சிறு துளைகள், தொடர் துளைகள், வெடிப்புகள் என்பன நீண்ட காலமாக இடம்பெறும் இரசாயன அழிதலுக்கு உட்பட்டு, பெரிய குகைகளாக உருமாறி விடுகின்றன. இக்குகைகள் சில அடி முதல் பல மைல் நீளம் வரை ஒரே தொடராகத் தரைக்குக் கீழே அமைந்திருக்கின்றன.\nகுகை மேலும்மேலும் அரிக்கப்பட, அதன் பரிமாணம் அதிகமாவதால் குகையின் மேற்பரப்பு இடிந்து வீழ்கின்றது. இவ்வாறு உருவான ஒரு குகைப்பள்ளமே நிலாவரைக்கிணறு. இவ்வாறு, மேற்பரப்பு இடிந்து வீழ்ந்ததால் உருவாகிய குகைப்பள்ளங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல பகுதிகளில் காணப்படுகின்றன.\nகுரும்பசிட்டி பேய்க் கிணறு, புன்னாலைக்கட்டுவன் குளக்கிணறு, அல்வாய் மாயக்கை குளம், கரவெட்டி குளக்கிணறு, ஊரணி வற்றாக்கிணறு, கீரிமலைக்கேணி, நல்லூர் யமுனா ஏரி, மானிப்பாய் இடிகுண்டு, ஊரெழுவில் பொக்கணை போன்றவையாகும்.’\nநிலாவரைக் கிணற்றுக்குள் 18.3 மீற்றர் (60 அடி) வரையிலுமே நல்ல தண்ணீர் காணப்படுகின்றது. ஆழம் செல்லச்செல்ல நீரில் உப்புத்தன்மையின் செறிவு அதிகரித்துச் செல்வதாக ஏற்கெனவே நடத்திய பல ஆய்வுகளில் அறியவந்தது.\n1965 இல் நீர்வள வடிகாலமைப்புச் சபையினர், நிலாவரைக் கிணற்றில் மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி, 10 மணித்தியாலங்களில் 30, 000 – 40, 000 கலன் நீர் அக்கிணற்றில் இருந்து இறைக்கப்பட்டது. இதற்கு மேலும், நீர் இறைக்கப்படின் உப்பு நீர் மேலோங்கி வருவது அவதானிக்கப்பட்டு அம்முயற்சி நிறுத்தப்பட்டது. இதற்காக, மட்டக்களப்பிலிருந்து நீராவி இயந்திரம் தருவிக்கப்பட்டே, அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.\nயாழ்ப்பாணக் குடாநாட்டின் தரைக்கீழ் நீர்வளம் உப்பு நீரின் மேல் மிதப்பதை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. எனவே, நல்ல நீர் கிடைக்கும் கிணறுகளில் இருந்து அதிகளவு நீரை வெளியேற்றுவோமாயின் அவை உப்பு நீர்க்கிணறுகளாக மாறிவிடும் ஆபத்துக் காணப்படுகிறது. இன்று குடாநாட்டின் பலபகுதிகளில் இந்தநிலைமை உருவாகிவருகிறது.\nபெரும்பாலும் மழைக்காலங்களில், குடாநாட்டில் தரைக்குக் கீழாக அமைந்துள்ள சுண்ணக்கற் குகைகள் மூலம், தரைக்கீழ் நீரின் பெரும்பகுதி வீணாகக் கடலைச் சென்றடையும் நிலை பல இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது.\nகுறிப்பாக, கெருடாவில், கீரிமலை போன்ற இடங்களைக் குறிப்பிடலாம். எனவே இவ்வாறான குகைகளின் உள்ளே அணைகளைக் கட்டி, அல்லது நன்னீர் தேக்கங்களை ஏற்படுத்தி, நிலத்தடி நீர் கடலினுள் செல்வதைத் தடைசெய்தல் வேண்டும். யாழ்ப்பாணக்குடாநாட்டின் வளமும் வாழ்வும் இத்தரைக்கீழ் நீர் வளத்தின் கொள்ளளவை அதிகரிப்பதிலேயே பெரிதும் தங்கியுள்ளது.\nகி. பி 1824 இல், சேர் எட்வேட்பான்ஸ் எனும் தேசாதிபதியின் கட்டளைப்படி, யாழ்ப்பாண உதவிக ஆளுநராக சேர் டைக் என்பவர் நியமிக்கப்பட்டார்.\nயாழ்பாணத்தின் அபிவிருத்திக்காக தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்து, பல வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். இவரை, மக்கள் ‘யாழ்பாண ராசா’ என செல்லமாக அழைத்தார்களாம். டைக், பதவியேற்ற 1824 இல் அந்த வருடமே நிலாவரைக் கிணற்றை மையப்படுத்திய நீர்பாசனத் திட்டம் பற்றி அவர் திட்டம் வகுத்ததாக ஆங்கிலேயரின் யாழ்ப்பாண நிர்வாகக் குறிப்புகளில் காணக் கிடைக்கிறது.\nஇன்றும் நிலாவரைக் கிணற்றுக்கு மேற்குப்புறமாக உள்ள சிறுப்பிட்டி, மேற்குப்புறமாக உள்ள அச்செழு, ஈவினை கிராமங்கள் உட்பட அருகிலுள்ள நவகிரி, புத்தூர், கலைமதி ஆகிய கிராமங்களுக்கான விவசாய முயற்சிகளுக்கான நீர், நிலாவரைக் கிணற்றிலிருந்தே பெற்றுக்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.\n1890 இல் நிலாவரையிலிருந்து யாழ்ப்பாண நகருக்குத் தண்ணீர் கொண்டு செல்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பின்னர் இந்தத் திட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டமையால் அது கைவிடப்பட்டது.\nவலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, ஜே/ 275 கிராமசேவகர் பிரிவுக்குள் நிலாவரைக்கிணறு அமைந்துள்ளது. யாழ்ப்பாண நகருக்கு வடக்கு திசையில் 16 கிலோமீற்றர் தொலைவில், அச்சுவேலி நோக்கிச் செல்லும் இராசா வீதி, புத்தூர் பருத்தித்துறை நெடுஞ்சாலை சந்திக்கும் சந்தியில் நிலாவரைக்கிணறு அமைந்துள்ளது.\nகிணறு அமைந்துள்ள பகுதி தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்துக்குச் சொந்தமானதாகும். இதன் பராமரிப்பு பணிகளை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை மேற்கொள்கின்றது. இருந்தபோதிலும், நிலாவரைக் கிணற்றின் நீர் வழங்கும் பணிகள், வாராவத்தை குடிநீர் விநியோகத்திட்டம் என்ற பெயரில் தேசிய வடிகாலமைப்பு, குடிநீர் அதிகார சபையால் மேற்கொள்ளப்படுகிறது.\nமருது, வேம்பு, வாகை போன்ற விருட்சங்கள் உயர்ந்து, வளர்ந்து சோலையாக நிழல் பரப்பி நிற்பதும் மனதுக்கு இனிமையான அமைதியான சூழலும் நிலாவரைக் கிணற்றின் அதிசயத்துக்கு அப்பால் மக்களை இந்த இடம் தன்பால் இழுக்கின்றது.\n2009 ஆம் ஆண்டு போர் ஓய்வுக்கு முன்னர், இந்தக் கிணற்றை பாடசாலை மாணவ மாணவியர் உட்பட, ஒருசில உள்ளூர் வாசிகள் வந்து பார்த்துச் செல்வார்கள். இவர்களை விட, வழிப்போக்கர்களும் விவசாயிகளும் இந்தச் சோலையில் இளைப்பாறிச் செல்வார்கள்.\nபோர் முடிவுற்ற பின்னர், தென்பகுதி சுற்றுலாப்பயணிகளும் புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களும் குடாநாட்டுக்கு வரும்போது, சென்று பார்க்கும், இளைப்பாறும் முக்கிய சுற்றுலா இடமாக இப்போது நிலாவரை கிணற்றை அண்டிய சுற்றாடல் மாறிவிட்டது.\nசுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதத்தில் குடாநாட்டு பனை உட்பட்ட உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் குளிர்பானக் கடைகளும் இங்கு வியாபாரத்தில் ஈடுபடுகின்றார்கள்.\nநிலாவரைக் கிணற்றுக்கு அருகில் சிவன் கோவில் ஒன்றும் காணப்படுகின்றது. இது மிகவும் புராதனமான சிவாலயமாகும். யாழ்ப்பாண வரலாற்றைக் கூறும் இலக்கிய நூலான தட்சண கைலாய புராணத்தில், இந்த சிவாலயம் குறித்த விவரங்கள் காணப்படுகின்றன. தட்சண கைலாய புராணத்தில் ‘நவசைலேஸ்வரம்’ எனக் குறிப்பிடப்படும் ஆலயம் நிலாவரையில் அமைந்துள்ள சிவன் ஆலயமாகத்தான் இருக்க வேண்டும் என்ற தற்துணிபு பல சமய, வரலாற்று அறிஞர்களிடம் காணப்படுகின்றது.\nநிலாவரை தொடர்பான கர்ணபரம்பரைக் கதையும் இராமாயணத்துடன் தொடர்புபட்டதாகக் காணப்படுகிறது. இராமன், சீதையை மீட்பதற்காக இராவணனுடன் போர் புரிவதற்கு, வானரப் படைகளுடன் இலங்கை வந்தபோது, வானரப்படைகளின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ��னது அம்பை ஊன்றி, நீர் எடுத்த இடமே இது என்று அந்த கர்ண பரம்பரைக்கதை கூறுகிறது.\nஎது எவ்வாறாயினும், நிலாவரைக் கிணறு, குடாநாட்டில் ஒரு பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய தொட்டுணரக் கூடிய மரபுரிமைச் சொத்தாகும்.\nஅது, இன்று பெற்றிருக்கும் பிரபல்யம், சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய தனித்துவம் போன்றவை காரணமாக இந்தப் பகுதி சுற்றுலாவுக்குரிய வசதிவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, இங்கு வரும் மக்கள் சந்தோஷமாகத் தமது பொழுதைப்போக்கிச் செல்ல வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.\nதரமான உணவுவிடுதிகள், சிறுவர் பூங்கா, தங்கும் விடுதிகள் அத்துடன் பாதுகாப்பு போன்ற உல்லாசப் பயணிகள் எதிர்பார்க்கும் வசதிவாய்ப்புகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.\nஅவ்வாறு திட்டங்கள் வகுத்துச் செயற்படுத்தப்படுமானால் இப்பகுதில் வேலைவாய்ப்பற்று இருக்கும் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிைடப்பதுடன் பொருளாதார முன்னேற்றத்துக்கான அடிப்படைகளும் உருவாக்கப்படுவதாக அமையும். இருக்கும் வளத்தை நிறைவாகவும் திறமையாகவும் பயன்படுத்தினால் முன்னேற்றமும் வளர்ச்சியும் சாத்தியமே.\nபடப்பிடிப்பு: சமன்த பெரேரா – நன்றி – மிரர்…\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக���கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/recipe-bird-nest-caramel-banana-tamil-953505", "date_download": "2020-02-25T21:01:19Z", "digest": "sha1:67GXHSVTTKIKAGQLB7WDCH56NKKN7524", "length": 4522, "nlines": 62, "source_domain": "food.ndtv.com", "title": "பேர்ட் நெஸ்ட் கேரமில் பனானா ரெசிபி: Bird Nest Caramel Banana Tamil Recipe in Tamil | Bird Nest Caramel Banana Tamil செய்வதற்கான ஸ்டெப்ஸ்", "raw_content": "\nபேர்ட் நெஸ்ட் கேரமில் பனானா\nபேர்ட் நெஸ்ட் கேரமில் பனானா ரெசிபி (Bird Nest Caramel Banana Tamil Recipe)\nவிமர்சனம் எழுதRecipe in Hindi\nபேர்ட் நெஸ்ட் கேரமில் பனானா செய்முறை\nதயார் செய்யும் நேரம்: 15 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 50 நிமிடங்கள்\nசமைக்க ஆகும் நேரம்: 1 மணிநேரம் 05 நிமிடங்கள்\nபேர���ட் நெஸ்ட் கேரமில் பனானா: எண்ணெய்யில் பொரித்த கூடுவடிவ நூடுல்ஸ் கப்பில் வாழைப்பழமும் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீமும் வைத்து கூடவே மஸ்கர்போனே சீஸ்ஸும் வைத்து பரிமாறப்படுகிறது. பேர்ட்நெஸ்ட் கேரமல் பனானா ரெசிபி சீஸும் ஸ்ட்ராபெர்ரியின் இனிப்பும் கலந்து வருகிறது. டின்னர் பார்ட்டியில் பரிமாற வேண்டிய இனிப்புகளில் ஒன்று.\nபேர்ட் நெஸ்ட் கேரமில் பனானா சமைக்க தேவையான பொருட்கள்\n200 மில்லி லிட்டர் எண்ணெய்\n1 தேக்கரண்டி மஸ்கர்போனே சீஸ்\n1 sprig புதினா இலை\nபேர்ட் நெஸ்ட் கேரமில் பனானா எப்படி செய்வது\n1.நூடுல்ஸை வைத்து நெஸ்ட் வடிவத்தில் செய்து மாவை சிறிது தூவி எண்ணெய்யில் பொரித்து எடுத்து வைக்கவும்.\n2.கேரமல் செய்து அதனுடன் வாழைப்பழத்தைப் போட்டு கிளறி நெஸ்டில் வைக்கவும்\n3.ஒரு ஸ்கூப் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் உடன் வைத்து அதன் மேல் மஸ்கர்போனே சீஸும் வைக்கவும்\n4.புதினா இலையை வைத்து அலங்கரித்து பறிமாறவும்.\nKey Ingredients: நூடுல்ஸ், எண்ணெய், தேன், வாழைப்பழம், சர்க்கரை, வெண்ணெய், மஸ்கர்போனே சீஸ், புதினா இலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kinniya.net/index.php?option=com_content&view=article&id=350&catid=9&Itemid=488", "date_download": "2020-02-25T22:03:05Z", "digest": "sha1:YE4FZDWDUKIPH3B64KPLDYF7FHWFRCEG", "length": 12796, "nlines": 174, "source_domain": "kinniya.net", "title": "சாரதி அனுமதிப் பத்திர வைத்திய சான்றிதழ் - அரச வைத்தியசாலை மூலம் வழங்க திட்டம் - KinniyaNET", "raw_content": "\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் -20 முதல் பொலிஸ் அதிகாரி மர்ஹூம் எம்.எல்.வைத்துல்லாஹ்\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-02-11 05:15:06\nகிண்ணியாவின் முதல்வர்கள் - 19 முதல் கோட்டக் கல்வி அதிகாரி ஜனாப் எம்.எச்.எம்.கரீம்\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-01-29 05:06:07\nமுகப்பு செய்திகள் -- இலங்கை -- உலகம் -- விளையாட்டு -- தொழில்நுட்பம் -- வணிகம் -- வினோதம் கல்வி -- மாணவர் பக்கம் ---- ஆரம்பப் பிரிவு ---- இரண்டாம் நிலை ---- உயர்தரம் ---- மாணவர் ஆக்கம் ---- சாதனைகள் ---- ஆலோசனைகள் -- தொழிலான்மை ---- வேலைவாய்ப்பு ---- போட்டிப் பரீட்சை ---- பொது அறிவு ---- நுண்ணறிவு ---- Archived Articles கலை-கலாச்சாரம் -- ஆரோக்கியம் -- சினிமா -- இலக்கியம் ---- அறிவியல் இலக்கியம் ---- இன்பியல் இலக்கியம் -- கலை -- கலாச்சாரம் கிண்ணியா -- அறிமுகம் -- முதன்மையானவர்கள் English\nஐக்கிய அரபு எமிரேட் ராச்சியத்தில் பணி புரியும் இலங்கையருக்கு சந்தோசமான செய்தி\t-- 29 January 2020\nகட்டுநாயக்கா, பலால�� விமான நிலையங்களில் கொரோனா வைரஸ் பிரிசோதனை தீவிரம்\t-- 29 January 2020\nஅரச குடும்ப கடமைகளில் இருந்து ஹரி-மேகன் தம்பதி விலகல்\t-- 21 January 2020\nதாய்ப்பால் ஊட்டுவதில் இலங்கைக்கு முதலாவது இடம்\t-- 21 January 2020\nசிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் - முஸ்லிம் எய்ட் சிறிலங்காவூடன் இணைந்து இரத்த தான நிகழ்வு\t-- 14 January 2020\nதிருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்கு கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் விஜயம்\t-- 14 January 2020\nபொருத்தமற்ற அனைத்து பஸ்களையும் சேவையிலிருந்து நீக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது\t-- 10 January 2020\nகிண்ணியா வலயக் கல்வி அலுவலக 'உயிர்த்திரள்' சொல்ல மறந்த சில வரலாற்றுத் துளிகள்\t-- 07 January 2020\nபிளாஸ்டிக் பாவனையினால் ஏற்பாடும் விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வு\t-- 31 December 2019\nசாரதி அனுமதிப் பத்திர வைத்திய சான்றிதழ் - அரச வைத்தியசாலை மூலம் வழங்க திட்டம்\t-- 28 December 2019\nசாரதி அனுமதிப் பத்திர வைத்திய சான்றிதழ் - அரச வைத்தியசாலை மூலம் வழங்க திட்டம்\nசாரதி அனுமதிப் பத்திர வைத்திய சான்றிதழ் - அரச வைத்தியசாலை மூலம் வழங்க திட்டம்\nசாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான வைத்திய பரிசோதனை மற்றும் வைத்திய சான்றிதழ் அரசாங்கத்தின் வைத்தியசாலைகள் மூலம் விநியோகிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டிருப்பதாக போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுலுகம தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சமீபத்தில் மேட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டார். இதன் போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டன.\nஇதற்கு தீர்வாக இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் பொழுது பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்னர் அதனை பூரணப்படுத்தி மீண்டும் வழங்குவதற்கான குறிப்பிட்ட நேரத்தை விண்ணப்பதாரருக்கு SMS மூலமாக அறிவிப்��தற்கு இந்த வேலைத்திட்டத்தின் மூலம் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் உபாலி ஜயசேகர இது தொடர்பாக தெரிவிக்கையில் திணைக்களத்தின் தொழில்நுட்ப பிரிவின் ஒத்துழைப்புடன் இந்த புதிய நடவடிக்கையை 2 வார காலத்திற்குள் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.\nபின்லாந்து கடற்கரையை நிறைத்த அரிய “பனி முட்டைகள்”: அரிய வானிலை நிகழ்வு\nபூர்வீக வீட்டில் பாம்பு புற்று; விட்டு கொடுத்த குடும்பம்\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மட்டை: கபில் தேவ் முன்னிலையில் கின்னஸ் சாதனை\n69 நாட்களுக்கு வருடத்தில் சூரியன் மறையாத அதிசய தீவு\nநள்ளிரவில் வழிப்பறி செய்த 3 சிறுவர்கள்; விடாது துரத்திய போலீஸ்: 3 மணி நேரத்துக்குப் பிறகு\nஅயத்துல்லா அலி கமேனியின் ...\nநாட்டின் சில பகுதிகளில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/172289", "date_download": "2020-02-25T22:15:13Z", "digest": "sha1:UAK2TRJFYSHYLXYNGU6NMHWLI2GFFAMU", "length": 7169, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "‘பிஎன்-ஆல் அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற முடியும்’ – Malaysiakini", "raw_content": "\n‘பிஎன்-ஆல் அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற முடியும்’\nகேமரன் இடைத்தேர்தல் | அம்னோ உச்சமன்ற உறுப்பினர், தாஜுட்டின் அப்துல் ரஹ்மான், கேமரன் மலை இடைத்தேர்தலில் பிஎன் அதிக பெரும்பான்மையில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.\nகடந்த பொதுத் தேர்தலைவிட, 3,000 வாக்குகள் பெரும்பான்மையில், பிஎன் வேட்பாளர் ரம்லி முகமட் நோர் வெற்றிபெறுவார் என்று நம்புவதாக அவர் சொன்னார்.\n“பாஸ் முன்னர் 3,000 வாக்குகள் பெற்றது. அக்கட்சியின் தலைமை நமக்கு ஆதரவு தெரிவிப்பதால், அந்த வாக்குகள் நமக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.\n“அதுமட்டுமின்றி, நமது வேட்பாளர் உள்ளூர்காரர், பூர்வக்குடியைச் சேர்ந்தவர். எனவே, பூர்வக்குடிகளின் 3,000 வாக்குகளும் நமக்குக் கிடைக்க வேண்டும். மலாய் வாக்காளர்களைப் பொறுத்தவரை, நமது வேட்பாளரும் ஓர் இஸ்லாமியர். ஆக, நமக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.\n“ஹராப்பானுக்கு வாக்களித்த வாக்காளர்கள் தற்போது உணரத் தொடங்கிவிட்டனர், அவர்களின் ஏமாற்றத்தை நம்மால் கேட்க முடிகிறது. அதுமட்டுமின்றி, நமது அம்னோ தேர்தல் இயந்திரம் மிகவும் ஒழுக்குரவுள்ளது,” என இ��்று கோலாலம்பூரில், ஒரு நிகழ்ச்சியின் போது அவர் சொன்னார்.\nபாரிசான் கூட்டணியின் உறுப்புக்கட்சியான ம.இ.கா.-வின் பாரம்பரிய தொகுதியான கேமரன் மலையில், அக்கூட்டணியில் எந்தக் கட்சியின் உறுப்பினரும் அல்லாத ரம்லியை பிஎன் களமிறக்கியுள்ளது.\nLTTE: எட்டு பேர் விடுவிக்கப்பட்டனர்\nஇன்று முதல் அனைத்து எம்.பி.க்களுடனும் நேர்காணல்…\nபுதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை டாக்டர்…\nவாரிசன் டாக்டர் மகாதீருக்கு ஆதரவளிப்பாதாக கூறியுள்ளது\nமகாதீர் அரண்மனையை விட்டு வெளியேறினார்\nஇன்றிரவு ஹராப்பானின் தலைவர்கள் சந்திப்பு, டாக்டர்…\nமகாதீர் துரோகம் செய்யவில்லை, அன்வார் தெளிவுபடுத்துகிறார்\nஅமானா மற்றும் டிஏபி டாக்டர் மகாதீருக்கு…\nஹராப்பான் அரசு கவிழ்ந்தது, எதிரிணிக்கு தெளிவான…\nஅஸ்மின் பி.கே.ஆரை விட்டு வெளியேறுகிறார், மேலும்…\nஹராப்பானில் இருந்து வெளியேறிய பின்னர் பெர்சத்து…\nபிரதமரின் இல்லத்தில் கூட்டம் இன்னும் நடந்து…\nபின்கதவு அரசாங்கத்தை அமைப்பதற்கான நேர்மையற்ற அரசியல்…\nதாமதித்தால் புதிய கூட்டணி தோல்வியடையும் என்று…\nஅன்வார், வான் அஜிசா பேரரசரை சந்திக்கின்றனர்\nஅன்வார், லிம் குவான் எங், இன்று…\nபி.எஸ்.எம். : மக்களுக்கு இழைத்தத் துரோகம்,…\nஅரண்மனையில் பெர்சத்து, அம்னோ, அஸ்மினின் பி.கே.ஆர்,…\nஇரண்டு சட்ட வல்லுநர்கள் மாஸ்லீ மீது…\n4 மணி நேர சந்திப்புக்குப் பிறகு,…\n“சீரழிந்த” காட்டுக்கு மறுவாழ்வு கொடுங்கள் –…\nமலேசிய பெண் கோவிட்-19ல் இருந்து குணமடைந்தார்\nமற்றொரு அன்வார் சார்பு குழு பேரணிக்கு…\n6 மாதங்களுக்கு ஒருமுறை உத்தரவை மறுபரிசீலனை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/211355?ref=category-feed", "date_download": "2020-02-25T21:36:16Z", "digest": "sha1:DUC6XRL4KUTB3N2H6THQRYJ7R5BFAAK6", "length": 12514, "nlines": 150, "source_domain": "news.lankasri.com", "title": "3-வது மனைவியை தேடிய கணவரை நடுரோட்டில் அடித்து உதைத்த 2 மனைவிகள்: வெளியான புகைப்படம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n3-வது மனைவியை தேடிய கணவரை நடுரோட்டில் அடித்து உதைத்த 2 மனைவிகள்: வெளியா��� புகைப்படம்\nதமிழகத்தில் மூன்றாவது மனைவியை தேடிச் சென்ற கணவரை இரண்டு மனைவிகள் ரோட்டில் அடித்து உதைத்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nகோயபுத்தூர் சூலூர் அருகே உள்ள நேரு நகரை சேர்ந்தவர் சவுந்தர்ராஜ். இவருக்கு அரங்க அரவிந்த தினேஷ் ( 26) என்ற மகன் உள்ளார்.\nஅரங்க அரவிந்த தினேஷ் ராசிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.\nஇந்நிலையில் இவருக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு திருப்பூர் கணபதி பாளையத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவரது மகள் பிரியதர்ஷினி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.\nதிருமணமான 15 நாட்களிலேயே அரவிந்த் ,பிரியதர்ஷினியை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் கொடுமை தாங்கமுடியாத அவர் தனது மாமனார், மாமியாரிடம் கூறிய போது, அவர்கள் இதை கண்டுகொள்ளாததால், பிரியதர்ஷினி இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.\nஅதன் பின் அவர், திருப்பூரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.\nஇதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட அரவிந்த தினேஷ், தனக்கு முதல் திருமணம் ஆனதை மறைத்து, திருமணம் வலைத்தளம் மூலம் மீண்டும் தனக்கு பெண் தேடியுள்ளார்.\nஅப்போது திருமண தகவல் மையம் மூலமாக கரூர் மாவட்டம் பசுபதி பாளையத்தை சேர்ந்த அய்யப்பன் என்பவரது மகள் அனுப்பிரியா (23) என்ற பெண்ணை கடந்த ஏப்ரல் 10-ஆம் திகதி 2-வது திருமணம் செய்து கொண்டார்.\nஅனுப்பிரியாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அரங்க அரவிந்த் அனுப்பிரியாவை ஒண்டிப்புதூரில் வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்து வசித்து வந்தார்.\nசில மாதங்கள் கடந்ததும் அரங்க அரவிந்த் முதல் மனைவியை கொடுமை படுத்தியது போல அனுப்பிரியாவையும் கொடுமைபடுத்தியுள்ளார்.\nஇதனால் மனவேதனை அடைந்த அனுப்பிரியா தனது கணவரை பிரிந்து கரூரில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இரண்டு மனைவியும் பிரிந்து சென்றுவிட்டதால், வழக்கம் போல் அரவிந்த் மூன்றாம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.\n3-வது திருமணத்திற்கும், திருமண வலைத்தளம் மூலம் தனக்கு மணப்பெண் தேடியுள்ளார். இதை தெரிந்து கொண்ட 2 மனைவிகளின் குடும்பத்தினர் அரவிந்திடம் நேரில் சென்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் நான் அப்படித்தான் செய்வேன்.\nஉங்களால் முடிந்ததை பார்த்து கொள்ளுங்கள் என்று கூற, அவரை தாக்கியுள்ளனர்.\nஅதன் பின் முதல் மனைவி பிரியதர்ஷினி 2-வது மனைவி அனுப்பிரியா ஆகியோர் அரவிந்த் வேலை பார்த்து வரும் தொழிற்சாலைக்கு சென்று அவரை வெளியே அனுப்பும்படி கூறினர்.\nஆனால் கம்பெனி நிர்வாகம் அவரை வெளியே அனுப்ப மறுத்ததால், 2 மனைவிகளும் கம்பெனி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு விரைந்து வந்த பொலிசார், இரண்டு பேரையும் காவல்நிலையத்திற்கு வரும் படி கூறியுள்ளனர்.\nஅங்கு சென்ற அவர்கள், அரங்க அரவிந்த் மீது தங்களை ஏமாற்றி திருமணம் செய்து விட்டு, 3-வதாக திருமணம் செய்ய முயன்றதால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். புகாரின் பேரில் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/o-panneerselvam-explains-why-his-son-is-interested-to-contest-in-loksabha-election/articleshow/67865343.cms", "date_download": "2020-02-25T22:27:21Z", "digest": "sha1:DBKW7R6VOEPQLWJ62FBOEW2AIBKQP756", "length": 15230, "nlines": 167, "source_domain": "tamil.samayam.com", "title": "ops : தனது மகன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தது ஏன்? ஓபிஎஸ் விளக்கம்! - o panneerselvam explains why his son is interested to contest in loksabha election | Samayam Tamil", "raw_content": "\nமினிகாய் #MegaMonster பயணத்தை விவரிக்கும் பரினிதி சோப்ரா\nமினிகாய் #MegaMonster பயணத்தை விவரிக்கும் பரினிதி சோப்ரா\nதனது மகன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தது ஏன்\nஅதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக இருக்கும் யாரும் விருப்பமனு அளிக்கலாம் என்ற அடிப்படையில்தான், தன் மகனும் நாடாளுமன்றத் தேர்தலில் விருப்பமனு அளிக்கிறார் என துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nஎஸ்ஆர்எம் மாணவர்கள் கொலை வ...\nமதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன���னீர்செல்வம் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, மாநில மற்றும் தேசியக் கட்சிகளோடு கூட்டணி குறித்து பேசி வருகிறோம். விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். கூட்டணி முடிவுகளுக்கு பின்னரே எத்தனை தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என முடிவு வரும்.\nஅதிமுக அடிப்படை உறுப்பினர்கள் அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட உரிமை உண்டு. அதனடிப்படையில்தான் என் மகனும் விருப்ப மனு அளித்துள்ளார். கட்சியில் சில பேருக்கு சில அதிருப்திகள் ஏற்படும். மைத்ரேயனே நான் கூறியதை மறுத்துள்ளார். காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும். முல்லைப் பெரியாரில் தொடர்ந்து கேரள அரசு தமிழக அதிகாரிகளை அனுமதிக்க மறுக்கிறது. இது தவறான செயல். இது தவிர்க்கப்பட வேண்டும்.\nஉச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, கேரள அரசு நடந்துகொள்வதுதான் அவர்களுக்கு நல்லது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இரண்டு முறை நான் ஆஜராவதை ஆணையமே தள்ளி வைத்தது. அதற்கான காரணம் என்ன என்பது எனக்கு தெரியாது. மற்றொரு முறை என்னை ஆணையத்தில் ஆஜராகும்படி அழைத்தால் கன்டிப்பாக செல்வேன். உண்மையாக என் நிலைப்பாடு என்ன என்பதையும் தெரிவிப்பேன்.\nஓ.பி.எஸ். குடும்ப அரசியல் செய்கிறார் என்ற தினகரன் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கையில், ஜெயலலிதா அவர்களால் குடும்பத்தோடு நீக்கப்பட்ட குடும்பம் மீண்டும் கட்சியையும் ஆட்சியையும் கபளீகரம் செய்த காரணத்தால்தான் நான் தர்மயுத்தம் நடத்தினேன். மற்றபடி தகுதி, திறமையிருந்தால் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். மக்கள் ஏற்றுக்கொண்டால் அவர்கள் அரசியலில் நீடிப்பார்கள் என்றார்.\nIn Videos: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தது ஏன்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nகாங்கிரஸ் கட்சியில் நடிகர் விஜய்; என்ன சொல்கிறார் கே.எஸ்.அழகிரி\nசிவராத்திரி போனஸ், லீவு கொடுத்து அசத்திய கலெக்டர், கொண்டாட்டத்தில் மக்கள்\nஅடிச்சு வெளுக்கும் மழை: எங்கெல்லாம் தெரியுமா\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\nஅமெரிக்க அதிபருடன் சாப்பிட முதல்வர் பழனிசாமிக்கு அழைப்பு\nமேலும் செய்திகள்:மக்களவை தேர்தல்|ஓபிஎஸ்|அதிமுக கூட்டணி|ops son contest|ops|loksabha election|admk alliance\nபறிபோகும் நிலங்கள்: போர் கொடி தூக்கும் விவசாயிகள்\nபணமதிப்பழிப்பின் தாக்கம் இன்னும் இருக்கா\nடெல்லி தாக்குதலை எதிர்த்து நெல்லையில் எஸ்.டி.பி.ஐ போராட்டம்.\nநெல்லை: வார்டு மறுவரையறை - கருத்து கேட்ட கலெக்டர்\nதேசிய கீதம் பாடச்சொல்லி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்..\n\"இது அம்மாவோட ஆட்சியே அல்ல\"\nடெல்லியில் வன்முறையாளர்களை கண்டவுடன் சுட உத்தரவு\nகுட்பை இந்தியா... அமெரிக்கா புறப்பட்டார் அதிபர் ட்ரம்ப்\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான், டெல்லி வன்முறைக்கு 10 பேர் பலி... இன்னும் பல ம..\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான்: கலவரத்துக்கு மத்தியில் களைகட்டிய ஜனாதிபதி மாளி..\nநெல்லை: தொடரும் வார்டு வரையறை குழப்பம் - உள்ளாட்சித் தேர்தல் எப்போது\nடெல்லியில் வன்முறையாளர்களை கண்டவுடன் சுட உத்தரவு\nகுட்பை இந்தியா... அமெரிக்கா புறப்பட்டார் அதிபர் ட்ரம்ப்\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான், டெல்லி வன்முறைக்கு 10 பேர் பலி... இன்னும் பல ம..\n#MegaMonster:ஜெய்பூரின் அழகை Galaxy M31-மொபைல் கேமராவால் கொள்ளையடித்த அர்ஜுன் கப..\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான்: கலவரத்துக்கு மத்தியில் களைகட்டிய ஜனாதிபதி மாளி..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதனது மகன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தது ...\nஅடுத்தடுத்து அரங்கேறிய கொலைகள்- துப்பு கிடைக்காமல் திணறும் கோவை ...\nராஜீவ் கொலை கைதி முருகன் சிறையில் 5வது நாளாக உண்ணாவிரதம்\nதிருபுவனம் ஏஜெண்ட் கொலை வழக்கு; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி\nஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 7, 324 காவல்துறை அதிகாரிகளுக...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=167225&cat=32", "date_download": "2020-02-25T23:20:33Z", "digest": "sha1:FUWVGLVRHD4ABJZCFG73XQGPUASKBKWF", "length": 28523, "nlines": 588, "source_domain": "www.dinamalar.com", "title": "கால்வாய் மீட்கலைனா ஊரை காலி செய்வோம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » கால்வாய் மீட்கலைனா ஊரை காலி செய்வோம் மே 27,2019 00:00 IST\nபொது » கால்வாய் மீட்கலைனா ஊரை காலி செய்வோம் மே 27,2019 00:00 IST\nபுதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகாவில் குடுவையூர் ஏரி வரத்து கால்வாயை, அருகே உள்ள செம்மநாம்பொட்டல் கிராமத்தினர் அடைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் குடுவையூர் ஏரியில் இருந்து பாசனத்திற்கு பயன்படுத்தும் 154 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 1922 ம் ஆண்டு முதல் இந்த ஏரியில் இருந்து விவசாயத்திற்கு நீரெடுத்து வந்த நிலையில் தற்போது அந்த கால்வாயை அடைத்து விட்டதால் விவசாயம் பொய்த்துவிட்டதாக, கலெக்டரிடம் கிராமத்தினர் மனு கொடுத்தனர்.\nவெயிலால் வெள்ளரி விவசாயம் பாதிப்பு\nவேலூர் அருகே ஏரி திருவிழா\n'வாக்காளர்களை அடைத்து வைக்கும் தி.மு.க.,'\nவிவசாய நிலத்தில் தஞ்சமடைந்த புலி\nகாலி செய்யாததால் கடையை நொறுக்கிய உரிமையாளர்\n40 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்தன\nதேனிக்கு வந்த திடீர் மின்னணு இயந்திரங்கள்\nதிருட வந்த இடத்தில் தூங்கிய திருடன்\nமாம்பழ வரத்து குறைந்தாலும் விற்பனை அமோகம்\nமயில்களுக்கு தண்ணி கொடுங்க :ஐகோர்ட்டில் மனு\nகாரில் வந்த ரூ.49 லட்சம் பறிமுதல்\nகிராம இளைஞர்கள் தூர்வாரிய வெள்ளாத்து ஏரி\nவீராணம் ஏரி மதகில் வெளியேறும் நீர்\nவெயிலின் தாக்கம்; ஏரியில் இறந்து மிதக்கும் மீன்கள்\nகுழந்தை விற்பனை: கஸ்டடி எடுக்க சி.பி.சி.ஐ.டி., மனு\nமுதல் பேட்டி முழு நம்பிக்கை மீண்டும் ஆட்சி\nஸ்டாலின் 14 ஆண்டு என்ன செய்தார்\nகமல் முன்ஜாமின் கேட்டு மனு செய்யலாம் : நீதிபதி\nதென்மாவட்ட லோக்சபா தொகுதிகள் : முதல் சுற்று நிலவரம்\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து; கமல் சர்ச்சை பேச்சு\nகோர்ட்டுக்கு வந்த 2 பேருக்கு அரிவாள் வெட்டு; 4 பேருக்கு வலை\nஜீரோவில் இருந்து ஹீரோ ஆன திமுக|TN Lokshaba Constituency DMK Won\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடில்லி கலவரம்; பலி எண்ணிக்கை 10 ஆனது\n101 வயது பாட்டிக்கு உதவி கிடைக்குமா\n6 நீதிபதிகளுக்கு பன்றிக்காய்ச்சல்; சபரிமலை கேஸ் பாதிப்பு\nமகிழ்ச்சி வகுப்பில் மெலனியா உற்சாகம்\nமாணவி பலாத்காரம்: திமுக நிர்வாகி உட்பட மூவர் கைது\nமொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய விருது\nடிஎஸ்பி தற்கொலை குறித்த ஆடியோ : யுவராஜ் ஆஜர்\nஆண்டுக்கு ஒரு கொலை : கல்லூரி மாணவர்கள் கைது\nவீடியோவில் குடியுரிமை அவதூறு: 3 பேர் கைது\nரூ.21,000 கோடி ராணுவ ஒப்பந்தம்; ட்ரம்ப் அறிவிப்பு\nஅரசுப் பண்ணையில் வீக் எண்ட் சுற்றுலா\nஇன்ஜி., கல்லூரி கிரிக்கெட் போட்டி: 'அக் ஷயா' வெற்றி\n'சி' டிவிஷன் கால்பந்து: அத்யாயனா வெற்றி\nஅரசுத்துறை ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி\nகுடிமக்கள் பதிவேடு அரசாங்க பொறுப்பு\nNPR , NRC எடுக்கப்படும் முறைகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nரூ.21,000 கோடி ராணுவ ஒப்பந்தம்; ட்ரம்ப் அறிவிப்பு\nஇந்திய-அமெரிக்க உறவில் புதிய சகாப்தம்; மோடி\nமகிழ்ச்சி வகுப்பில் மெலனியா உற்சாகம்\nமொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய விருது\n6 நீதிபதிகளுக்கு பன்றிக்காய்ச்சல்; சபரிமலை கேஸ் பாதிப்பு\nசிறுமி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு தூக்கு\nடில்லி கலவரம் துப்பாக்கியால் சுட்டவன் ஷாரூக் திக் திக் வீடியோ\nமாணவி பலாத்காரம்: திமுக நிர்வாகி உட்பட மூவர் கைது\n101 வயது பாட்டிக்கு உதவி கிடைக்குமா\nசீல் வைத்த கவரில் ரஜினிக்கான கேள்விகள்\nரஜினிக்கு ஒருநாள் மட்டுமே விலக்கு : மீண்டும் சம்மன்\nவீடியோவில் குடியுரிமை அவதூறு: 3 பேர் கைது\nஆண்டுக்கு ஒரு கொலை : கல்லூரி மாணவர்கள் கைது\nடிஎஸ்பி தற்கொலை குறித்த ஆடியோ : யுவராஜ் ஆஜர்\nதங்கம் விலை உயர்வு காரணம் கொரோனா\nநமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி | Trump | Modi\nசபர்மதி ஆசிரமத்தில் ட்ரம்ப் எழுதியது என்ன\n7 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் பள்ளிகள் திறப்பு\n”மிகப்பெரிய சுகாதார அவசரநிலை” : சீனா அறிவிப்பு\nஎலியட்ஸ் பீச்சில் சிலம்பம் சுற்றிய மாணவ, மாணவிகள்\nகடலூரில் என்.ஐ.ஏ. குழு சோதனை\nஇன்ஸ்பெக்டரின் நேர்மை : கொலையாளிக்கு ஆயுள்\nரசாயனத்தில் பழுக்க வைத்த 6 டன் வாழை பறிமுதல்\nஎவன் அட்வைசும் கேக்காதீங்க : சிம்பு அட்வைஸ்\nதீவிபத்து : 52 கிராமங்களுக்கு மின்வினியோகம் நிறுத்தம்\nமெய்தீன் பாத்திமா வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை\nபார்த்தீனிய செடிகளை அழிக்கும் கஷாயம்\nடில்லி கலவரம்; பலி எண்ணிக்கை 10 ஆனது\nடீ 'MASTER' க்கு கத்திக்குத்து\nசிஏஏவால் டில்லியில் வன்முறை; போலீஸ் ஏட்டு பலி\nகுடிமக்கள் பதிவேடு அரசாங்க பொறுப்பு\nNPR , NRC எடுக்கப்படும் முறைகள்\nஅரசுப் பண்ணையில் வீக் எண்ட் சுற்றுலா\nCAA முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லை என்று எப்படி சொல்றீங்க \nடில்லியில் தொழிலதிபர்கள் மத்தி��ில் அதிபர் ட்ரம்ப் உரை\nசந்திப்புக்குப் பிறகு இரு தலைவர்களும் கூட்டறிக்கை வெளியிடுகின்றனர்\nஜனாதிபதி மாளிகையில் அதிபர் ட்ரம்ப்புக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் வேதனை\nவிவசாய மாணவர்களின் புதுநெல்லு புதுநாத்து\nகண்வலிக்கிழங்கு: அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇன்ஜி., கல்லூரி கிரிக்கெட் போட்டி: 'அக் ஷயா' வெற்றி\n'சி' டிவிஷன் கால்பந்து: அத்யாயனா வெற்றி\nஅரசுத்துறை ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி\nமுதல்வர் கோப்பைக்கான மகளிர் ஹாக்கி\nமாநில ஐவர் கால்பந்து போட்டி\nபெண்கள் கபடி: சண்முகா அணி சாம்பியன்\nமாநில ஹேண்ட்பால்: ஜேப்பியர் அணி சாம்பியன்\n'கிட்டிஸ் டேக்வாண்டோ': மாரணகவுடர் பள்ளி சாம்பியன்\nமாநில ஹாக்கி : இன்கம் டாக்ஸ் அணி சாம்பியன்\nபெரியகோவிலில் 4ஆம் நாள் நாட்டியாஞ்சலி\nஅம்மன் கோயில்களில் மயான கொள்ளை\nமேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மயானக் கொள்ளை\nதுப்பாறிவாளன் 2 : மிஷ்கின் நீக்கம்\nகோடியில் பெரிய நடிகர்கள் தெருக்கோடியில் நாங்களா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/internet/03/190288?ref=category-feed", "date_download": "2020-02-25T23:24:32Z", "digest": "sha1:IERGDETZOFCPIIQUAS5QVYCBDT5LR32M", "length": 6422, "nlines": 136, "source_domain": "www.lankasrinews.com", "title": "உலகம் முழுவதும் யூ டியூப் இணையதள சேவை முடக்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகம் முழுவதும் யூ டியூப் இணையதள சேவை முடக்கம்\nஉலகம் முழுவதும் யூ டியூப் இணையதள சேவை திடீரென முடங்கியுள்ளது.\nசர்வர் கோளாறு க��ரணமாக இவ்வாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ள யூ டியூப் , இதனை விரைவில் சரி செய்துவிடுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.\nயூ டியூப் முடக்கத்தை தொடர்ந்து சமூகதளவாசிகள் தங்கள் கருத்துக்களை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதனால், #YouTubeDOWN என்ற ஹேஷ்டாக் உலக ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.\nமேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MzEwOTg2MzUxNg==.htm", "date_download": "2020-02-25T21:15:50Z", "digest": "sha1:XILFQCVEDGTT7VGHIWI5HT22BDYHAGA6", "length": 13487, "nlines": 167, "source_domain": "www.paristamil.com", "title": "டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா ..!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள 2 இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுனர் தேவை\nGAGNY LA GARE இல் இருந்து 1நிமிட நடை தூரத்தில் NICE BEAUTY INDIEN அழகுக்கலை நிலையத்துக்கு Beautician தேவை.\nVillejuif Métro க்கு அருகில் 56m² அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 950 €\n93 பகுதியில் உள்ள உணவகத்திற்கு chiken / tacos / Burger, செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nடி20 தொடரை கைப்பற்றியது இந்தியா ..\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது.\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.\nஇந்திய அணியின் சார்பில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின் தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். சிக்சர், பவுண்டரிகளாக பறக்க விட்டனர்.\nஆட்டத்தின் 3வது ஓவரில் முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரோகித் சர்மா சர்வதேச போட்டிகளில் 400 சிக்சர்களை கடந்து அசத்தினார். அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 34 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரி என 71 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து இறங்கிய ரிஷப் பந்த் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார்.\nமறுபுறம் ராகுல் தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார். கேப்டன் விராட் கோலி அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். பொறுப்புடன் ஆடிய கே.எல்.ராகுல் 91 ரன்னில் அவுட்டானார். விராட் கோலி 5 சிக்சர், 3 பவுண்டரியுடன் 21 பந்துகளில் அரை சதமடித்து அசத்தினார். இறுதியில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை எடுத்தது.\nஇதையடுத்து, 241 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கி விளையாடியது. தொடக்க ஆட்டக்கார ர் சிமன்ஸ் 7 ரன்களுக்கும், பிராண்டன் கிங் 5 ரன்களுக்கும், ஹெட்மேயர் 41 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பூரன் டக் அவுட் ஆன நிலையில், பொல்லர்டு மட்டும் நிலைத்து நின்று 68 ரன்கள் எடுத்தார்.\nஜான் ஹோல்டர் 8 ரன்களிலும், கேரி 5 ரன்களிலும், ஹைடன் வால்ஸ் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்த வந்த வீர ர்களும் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகளை கொண்ட இந்த தொடரை இந்திய அணி இரண்டு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது.\nடு பிலெஸ்சிஸ் மற்றும் டேவிட் மில்லர் மிரள வைக்கும் கேட்ச்\nஇந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டி நியூசிலாந்து அணி அபார வெற்றி\nகங்குலியை முந்தி கோலி சாதனை..\n��ுதல் இன்னிங்ஸில் நியூசிலாந்த் அணி 183 ரன்கள் முன்னிலை\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nடிக்கெட்டு விலை : 10€\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/06/201617.html", "date_download": "2020-02-25T20:28:22Z", "digest": "sha1:5RGG5FT6VMKU4IZAETXO5YABCGSEDFZN", "length": 11815, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "மானிப்பாய் இந்துக்கல்லூரியின் நாடகவிழா-2016 | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமானிப்பாய் இந்துக்கல்லூரியின் நாடகவிழா-2016 ல் மேடையிடப்படவுள்ள நாடகங்களிற்கான பிரதி வழங்கு நிகழ்வு கல்லூரியின் முதல்வர் மே.இந்திரபாலா தலைமையில் 15.06.2016 இடம்பெற்றது.\nஇம்முறை கல்லூரியின் பழைய மாணவனும் நாடறிந்த நாடகவியலாளருமான கந்தையா-ஸ்ரீகந்தவேளின் நாடகப்பிரதிகள்வழங்கப்பட்டுள்ளன.\nஅந்தவகையில் மானிக்கர் இல்லமாணவர்களது நடிப்பில் எதிர்பார்ப்பநிஜந்தானா சம்பந்தர் இல்லமாணவர்களது நடிப்பில் மீட்டும் நினைவுகள் வாகீசர் இல்லமாணவர்களது நடிப்பில் கருவறையிலிருந்து.... சுந்தரர் இல்லமாணவர்களது நடிப்பில் தேரார் வீதியில் ஆகிய நாடகங்கள் மேடையிடப்படவுள்ளன.\nநிகழ்வில் நாடகவிழா இணைப்பாளரும் நாடகதுறை பொறுப்பாசிரியருமான எஸ்.���ி.அருள்குமரன் போட்டி தொடர்பானகருத்துக்களை குறிப்பிட்டார்.நிகழ்வில் பிரதி அதிபர், உபஅதிபர், பகுதித்தலைவர்கள் ,ஆசிரியர்கள் , இல்லப்பொறுப்பாசிரியர்கள் , மாணவர்கள் கலந்துகொண்டனர்.நாடகப்போட்டிகள் எதிர்வரும் யூலை மாதம் முதலாம் திகதி கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/vaiko-tamileelam-13-08-2019/", "date_download": "2020-02-25T22:31:11Z", "digest": "sha1:BKF2CTQQXJT4OAW4ADYSRK7NAIY2I7OK", "length": 8234, "nlines": 119, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "எனது உயிர் பிரியும்போது தமிழீழம் அமைய வேண்டும்: வைகோ | vanakkamlondon", "raw_content": "\nஎனது உயிர் பிரியும்போது தமிழீழம் அமைய வேண்டும்: வைகோ\nஎனது உயிர் பிரியும்போது தமிழீழம் அமைய வேண்டும்: வைகோ\nPosted on August 13, 2019 by செய்தியாளர் பூங்குன்றன்\nஎனது உயிர் பிரியும்போது தமிழீழம் அமைய வேண்டுமென ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாள் மாநாடு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி நடைபெறுகிறது.\nஇதனால் மாநாடு நடைபெறும் இடத்தை சென்று பார்வையிட்ட வைகோ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எனது உயிர் பிரியும்போது தமிழீழம் அமைய வேண்டும். அதற்கான வலிமையை தாருங்கள் என்று அண்ணாவிடம் பிரார்த்தனை செய்துவிட்டே இந்த இடத்தினை பார்வையிடுவற்கு வந்தேன்.\nநான் காஷ்மீர் பிரச்சினையில் 30 சதவீதம் காங்கிரஸினையும் 70 சதவீதம் பா.ஜ.க.வையும் தாக்கி பேசி இருக்கிறேன். இந்தியா தனது 100ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கின்றது.\nமேலும் அன்றையத் தினம், காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்காது என்று வரலாறு எழுதப் போகிறது. புதை மணலில் இந்தியாவை கொண்டுச் சென்று, சிக்க வைத்து விட்டார்கள்” என வைகோ தெரிவித்துள்ளார்.\nPosted in இந்தியா, தலைப்புச் செய்திகள்Tagged இந்தியா, ஈழம், காஷ்மீர், தமிழீழம், விடுதலைப் புலிகள், வைகோ\nஇலங்கையில் போதைப்பொருள் குற்றம் குறித்து அறிவிக்க 1984\nநடந்து சென்ற பாடசாலை குழந்தைகள் மீது கார் மோதி விபத்து | இருவர் பாலி\nஇங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள துணைப் பிரதமர் நிக்கின் பேட்டி\nரணிலுக்கு லசந்தவின் மகள் எழுதிய உருக்கமான கடிதம்\nசிறையிலுள்ள முருகனை சந்தித்தார் நளினி\nமத்திய கல்லூரியின் கதிர்கள் 2020 March 21, 2020 6:00 pm\nv.i.s.jayapalan on கேலி, கிண்டலால் துவண்டு போன சிறுவன் தூக்குக் கயிறு கேட்டுக் கதறும் அவலம்\nசெய்தியாளர் பூங்குன்றன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nகி. காளைராசன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nThuraivan NG on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/environment-articles-in-tamil/the-death-toll-of-57-people-killed-by-titli-storm-131-houses-collapsed-in-odisha-118101900034_1.html", "date_download": "2020-02-25T22:59:38Z", "digest": "sha1:PULWQJ6KMXVYBBP6YNWA6QPRRCTKH6O2", "length": 7661, "nlines": 95, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "டிட்லி புயலால் 57 பேர் உயிரிழப்பு - 131 வீடுகள் மூழ்கி ஒடிசா மாநிலம் தத்தளிப்பு", "raw_content": "\nடிட்லி புயலால் 57 பேர் உயிரிழப்பு - 131 வீடுகள் மூழ்கி ஒடிசா மாநிலம் தத்தளிப்பு\nஅண்மையில் மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த டிட்லி புயல் வலுவடைந்து ஒடிசா-ஆந்திரா இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.\nஇந்நிலையில் வங்கக்கடலில் உருவான டிட்லி புயலால், ஒடிசா மாநிலத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு இயல்பு நிலை முற்றிலும் முடங்கியுள்ளது. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும் டிட்லி புயலை சமாளிகக் முடியாமல் தத்தளிக்கிறது ஒடிசா மாநிலம்.\nமேலும் போக்குவரத்துக்கு சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளதால் அங்குள்ள மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அம்மாநிலம் முழுவதிலும் உள்ள பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.\nபாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுவரை வெள்ளம��� மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 57 ஆக அதிகரித்துள்ளது. இந்த புயலால் இதுவரை 131 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி மிதக்கிறது என அம்மாநில சிறப்பு மீட்புப்படை கமிஷனர் தெரிவித்துள்ளார்.\nநடைபாதையில் பைக் ஒட்டிய நபர்... பாடம் கற்றுக் கொடுத்த பெண் \nடிரம்ப் குறிப்பிட்ட 7 தகவல்களின் உண்மை நிலை என்ன\nஅரசுப் பள்ளிக்குச் சென்ற அதிபர் டிரம்பின் மனைவி \nதினமும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nடெல்லியில் புகைமூட்டம் சூழ்ந்ததால் மோதிக்கொண்ட வாகனங்கள்; வைரல் வீடியோ\nஈரான் மந்திரியையும் தாக்கிய கொரோனா வைரஸ்: பரபரப்பு தகவல்\nடெல்லியில் கண்டதும் சுட உத்தரவா\nடிரம்ப் குறிப்பிட்ட 7 தகவல்களின் உண்மை நிலை என்ன\nடெல்லியில் CAA எதிர்ப்பு போராட்டம் : கண்டதும் சுட உத்தரவு ...\nடிரம்ப்புக்கு அளிக்கப்படும் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்பு \nஅடுத்த கட்டுரையில் காவல் நிலையத்தில் மஜாஜ் செய்யும் சப் - இன்ஸ்பெக்டர்...\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9248", "date_download": "2020-02-25T22:07:08Z", "digest": "sha1:FTQTW767353LKBAPDGTDBBY7KLDNZ2BK", "length": 6576, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "கனகா S இந்து-Hindu Vanniyar-Vanniya kula Vanniya Kula Kshatriya வன்னிய கவுண்டர் Bride Vanniyar Gounder வன்னிய க Female Bride Coimbatore matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nMarital Status : திருமணமாகாதவர்\nநார்மல் மாப்பிள்ளை.அக்கா ஒருவர் திருமணமானவர்\nசனி சூ சுக் வி\nFather Occupation பில்டிங் காண்டராக்டர்\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Puvendhar", "date_download": "2020-02-25T22:36:27Z", "digest": "sha1:ZTJIIUMTU5D7OCTQF4KZ4GAJZ3A4OHDM", "length": 4979, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Puvendhar - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவாருங்கள், Puvendhar, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/train-stopped-some-minutes-for-china-president-visit-119101000073_1.html", "date_download": "2020-02-25T23:15:38Z", "digest": "sha1:NNL5ZRVOBIVK2FJVYKKAG3ZFLIQ6FLH3", "length": 11050, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "சீன அதிபர் வருகை எதிரொலி: ரயில்களும் ந���றுத்தப்படுகிறதா? | Webdunia Tamil", "raw_content": "புதன், 26 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசீன அதிபர் வருகை எதிரொலி: ரயில்களும் நிறுத்தப்படுகிறதா\nசீன அதிபர் ஜின்பிங் நாளை சென்னை வரும்போது கிண்டி வழித்தடத்தில் சிறிதுநேரம் ரயில்கள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது\nசென்னை புறநகர், விரைவு ரயில்கள் பல்லாவரம் பகுதியில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு பிறகு அனுப்பப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது\nஏற்கனவே சீன அதிபரின் வருகையை அடுத்து சாலை போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ரயில்களும் சிறிது நேரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nசீன அதிபரின் வருகையால் பொதுமக்களுக்கு சில பிரச்சனைகள் இருந்தாலும் உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான சீனாவின் அதிபர் நம்மூருக்கு வருவது பெருமைக்குரிய விஷயமாகவே கருதப்படுகிறது\nசீன அதிபரின் இந்திய வருகை வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாக கருதப்படுவதால் உலக மீடியாக்கள் சென்னையில் குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஒரு எலியை பிடிக்க 22 ஆயிரம் செலவு – பதறவைக்கும் ரயில்வே ரிப்போர்ட்\n1956 முதலே தொடரும் இந்திய - சீன வரலாற்று சந்திப்பு: ஒரு பார்வை\nசீன அதிபரை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nபட்டபகலில் வெடிகுண்டு தாக்குதல்: சென்னையில் பரபரப்பு\n”இப்படி உலக தலைவர்கள் வந்தால் தமிழ்நாடே சுத்தமாகி விடும்”..கேலி செய்கிறாரா நீதிபதி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8180:2011-12-25-20-59-07&catid=344:2010", "date_download": "2020-02-25T22:05:02Z", "digest": "sha1:6VCLXFENFU7M4F6H657PZVFNQPT26PDY", "length": 11692, "nlines": 92, "source_domain": "tamilcircle.net", "title": "குஜராத்தின் வளர்ச்சிக்கு பலியாகும் பழங்குடியின மக்கள்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nகுஜராத்தின் வளர்ச்சிக்கு பலியாகும் பழங்குடியின மக்கள்\nSection: புதிய ஜனநாயகம் -\nநரேந்திர மோடியின் ஆட்சியில் குஜராத் அடைந்துவரும் \"வளர்ச்சி' பற்றி பார்ப்பன பாசிஸ்டுகள் மட்டுமல்ல, \"மதச்சார்பற்ற' முதலாளித்துவ பத்திரிகைகளும் புகழ்ந்து எழுதி வருகின்றன. இந்த \"வளர்ச்சி' தொழிலாளி வர்க்கத்துக்குத் தந்துள்ள பரிசு என்ன தெரியுமா\nமத்தியப் பிரதேசத்திலுள்ள அலிராஜ்பூர், தார், ஜாபுவா ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்து, குஜராத்திலுள்ள கோத்ரா மற்றும் கேதா மாவட்டங்களுக்குச் சென்று, அம்மாவட்டங்களில் இயங்கி வரும் படிகக்கல் தொழிற்சாலைகளில் வேலை பார்த்துவிட்டுத் திரும்பும் பழங்குடியின மக்களை \"சிலிகோஸிஸ்' என்ற ஆட்கொல்லி நோய் பிடித்தாட்டி வருகிறது.\n\"படிகக்கற்களை மாவு போல அரைத்து, அம்மாவைச் சாக்கு மூட்டைகளில் கட்டும் இந்த வேலை மிகவும் அபாயகரமானது. இந்த வேலையை ஒரு மூன்று மாதம் தொடங்கி ஒரு வருடம் வரை செய்தாலே போதும், திடகாத்திரமான தொழிலாளர்களைக் கூட இந்த நோய் தாக்கிவிடக் கூடும்' எனத் தொழில்வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.\n\"இந்த நோய் தொற்றினால், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும்; தொடர்ச்சியான இருமல் வாட்டியெடுக்கும்; உடல் எடை குறைந்து, நோஞ்சனாகி, நடக்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டு, மரணத்திற்குள் தள்ளிவிடும்' என மருத்துவர்கள் இந்த நோயின் கொடூரத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள்.\n\"இத்தொழிற்சாலைகளில் வேலை பார்த்துத் திரும்பியுள்ள எங்கள் ஆட்களில் ஒவ்வொருவருமே பையபைய, ஆனால் நிச்சயமாக இறந்து போவோம்; இதைத் தடுக்கும் ஆற்றலோ, பலமோ எங்களுக்கு இல்லை' என உடைந்துபோன குரலில் கூறுகிறார், உந்திலி என்ற கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான புத்தா. இவரது 18 வயது மகன் மோகன் கடந்த ஆண்டுதான் இந்த நோய்க்குப் பலியானான்; இவரது 16 வயது மகள் கம்மா இந்த நோயினால் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.\nஅலிராஜ்பூர் மாவட்டத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டில்மட்டும், படிகக்கல் தொழிற்சாலை வேல���க்குப் போய்விட்டுத் திரும்பிய பழங்குடியின மக்களுள் 277 பேர் இந்த நோய் தாக்கி இறந்து போய்விட்டதாக ம.பி. மாநில அரசே ஒப்புக்கொண்டுள்ளது. அலிராஜ்பூர், தார், ஜாபுவா ஆகிய மூன்று மாவட்டங்களிலும் ஏறத்தாழ 724 பேரை இந்த நோய் தாக்கியிருப்பதாகத் தன்னாவத் தொண்டு நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. அலிராஜ்பூர், தார் மாவட்டங்களிலுள்ள 10 கிராமங்களில், நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் தமது தாய், தந்தை இருவரையும் இந்த நோய்க்குப் பலி கொடுத்துவிட்டு, அநாதைகளாகத் திரிந்து கொண்டிருப்பதாகவும் இத்தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன.\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் இம்மூன்று மாவட்டங்களில் வாழ்ந்துவரும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தும் அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டுவிட்டன. இன்று, குஜராத்திற்கு வேலை தேடிச் செல்வதைத் தவிர, பிழைப்பதற்கு அவர்களுக்கு வேறு வழியில்லை. பட்டினி கிடந்து சாவாதா அல்லது குஜராத்தின் படிகக்கல் தொழிற்சாலைகளில் வேலைக்குப் போய் இந்த ஆட்கொல்லி நோயைப் பெற்றுத் திரும்புவதா என்ற இரண்டு வாய்ப்புகள்தான் அவர்கள் முன் உள்ளன.\nமத்தியப் பிரதேசத்தை ஆளும் பா.ஜ.க. கும்பல், இப்பழங்குடியின மக்களின் பிழைப்புக்கு மாற்று ஏற்பாடுகள் செய்வதைவிட, இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடத்துவதைத்தான் முக்கியமாகக் கருதுகிறது. நானோ கார் தொழிற்சாலையை குஜராத்திற்குக் கொண்டுவருவதற்காக பல நூறுகோடி ரூபாய்களை டாடாவிற்கு மானியமாகக் கொடுக்கத் தயங்காத மோடி, இப்பழங்குடியின மக்களுக்கு ஒரு நயா பைசா கூட நட்ட ஈடாகத் தர மறுக்கிறார். இப்பழங்குடியின மக்களின் சாவுகளுக்குக் காரணமான படிகக்கல் தொழிற்சாலை முதலாளிகளைத் தண்டிக்கக் கோரினால், குஜராத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும் எனப் பீதியைக் கிளப்பிவிடுகிறார்.\nநரேந்திர மோடி, இந்து மதவெறி பயங்கரவாதி மட்டுமல்ல, அவனொரு முதலாளித்துவ பயங்கரவாதியும்கூட என்பதைத்தான் இப்பழங்குடியின மக்களின் பரிதாபச் சாவுகள் எடுத்துக் காட்டுகின்றன.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2842:2-&catid=23:2011-03-05-22-09-45", "date_download": "2020-02-25T22:07:01Z", "digest": "sha1:UBN3QFZZFXKNJ3QJ6O6QBUIOBLZOC2BT", "length": 92284, "nlines": 209, "source_domain": "www.geotamil.com", "title": "இசை: தமிழ் மரபு (2)", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nஇசை: தமிழ் மரபு (2)\nTuesday, 18 August 2015 21:58\t- வெங்கட் சாமிநாதன் -\tவெங்கட் சாமிநாதன் பக்கம்\nஇந்திய இசைச்சரட்டின் இந்த முனையைப் பற்றியவர்கள், என ஆந்திரத்தில் தோன்றிய தல்பாக்கம் அண்ணமாச்சாரியார், பத்ராசலம் ராமதாஸர், நாராயண தீர்த்தர், கர்நாடகத்தில் புரந்தரதாசர் போன்றவராவர் இந்துஸ்தானி சங்கீதம் பாரசீக, அராபிய இசைகளின் தாக்கத்துக்குட்பட்டு வேறு வளர்ச்சிப் பாதையில் சென்றுவிட்டது. மேல் ஸ்தாயிகளை எட்டுவதில் இஸ்லாமியர்களின் பிரமிக்கவைக்கும் சாதனைகளுடன் த்ருபத் உள்ளே நுழைந்து பிரபந்தங்களை வெளியேற்றியது. கர்நாடக இசையில் கீர்த்தனங்கள்/ கிருதிகள் பிரபந்தத்தின் இடத்தை எடுத்துக்கொண்டன. வடக்கின் பிரபந்தங்களின் எச்ச சொச்சங்களைத் தேடிப்போனால் கிழக்கை நோக்கி ஜெயதேவர், வித்யாபதி, ஞானதாசர், சைதன்யர், துக்காராம், ஞானதேவர், நாமதேவர், ஏக்நாத் மற்றும் நர்ஸிமேத்தா, சங்கர தேவர் அல்லது மாதவ தேவர் போன்றவர்களிடையே போகவேண்டும், இஸ்லாமியப் படையெடுப்புக்களுக்கும் ஆக்கிரமிப்புக்கும் உட்பட்டிருந்த கங்கைச் சமவெளியில் அப்படி யாரும் நமக்குக் கிடைக்க இல்லை. ஆழ்வார்களும், நாயன்மார்களும் தெற்கில் பல நூற்றாண்டுகளுக்கு முன்புசெய்ததை கங்கைச் சமவெளியில் திரும்பச் செய்வதற்கு தெற்கிலிருந்து மதுராவுக்கு இடம்பெயர்ந்த வல்லபாச்சாரியாரின் வருகை வரை காத்திருக்க வேண்டியிருந்தது. வல்லபாச்சாரியாருக்குப் பிறகே பக்தி இயக்கம் வடக்கில் சூடுபிடிக்க ஆரம்பித்தது – ராஜஸ்தான், மஹாராஷ்டிரம் மதுரா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மக்களின் மொழியில் இசை பிரவாஹிக்க ஆரம்பித்தது. பரதரிலிருந்து சாரங்கதேவர் வரையில் எவரும் இந்திய இசையில் இன்று காணப்படும் இந்துஸ்தானி ,கர்நாடக இசை எனும் பிரிவுகளைப் பற்றிப் பேசவில்லை. ஏனெனில் இப்பிரிவுகள் அப்போது இருக்கவில்லை, பின்பு தான் வந்தன. .துணைக்கண்டம் முழுவதிலும் ஒரே இசைமரபுதான் இருந்தது. இசை அளவைகளை (scale) ஏழுஸ்வரங்களாகவும், 12 ஸ்வர ஸ்தானங்களாகவும், அவற்றை மீண்டும் கால்தொனிகளாகவும் பிரிப்பது என சாரங்கதேவர் நிறுவியது அனைத்தும் இளங்கோவுக்குத் தெரிந்திருந்தது, இவை ஒரு சாதாரண தரத்திலுள்ள கர்நாடக இசைப்பாடகரின் நிகழ்ச்சியில் கூடப் பார்க்கலாம். ஆனால் ஸ்வரங்களுக்கு இடையே உள்ள துல்லிய ஒலி அலைகளை (microtones) கணக்கில் எடுத்துக்கொள்ளாத இந்துஸ்தானி கலைஞரின் பாட்டில் இவற்றைப் பார்க்க முடியாது. மீண்டும் ராமானுஜ ஐயங்காரின் வார்த்தைகளில்,\n”மாதங்கரின் ப்ருஹத்தேசி முப்பது கிரம ராகங்களைப் பட்டியலிடுகிறது, இவற்றில் தேவாரப் பண்களில் சிலவும் அடக்கம், ஆனால் சிலப்பதிகாரம் 103 பண்களைப் பட்டியலிட்டது. நாட்டிய சாஸ்திரம் ராகங்களைப் பற்றிப் பேசவில்லை என்பதையும் சொல்லவேண்டும். சிலப்பதிகாரம், தேவாரப் பாடல்கள் மற்றும் திவ்யப்பிரபந்தம் ராகங்களின் திட்டவட்டமான வடிவங்கள் பற்றிப் பேசத் தொடங்கியிருந்தன.”\nஆகவே தெற்கு அவர்களின் காலத்துக்கு முன்பே இசையில் செய்திருந்த ஆய்வுகளினால் மாதங்கரும் சாரங்கதேவரும் அவர்களது ஆய்வுகளுக்குப் பெருமளவில் பயனடைந்தனர் என்று சொல்வது தவறாகாது. சாரங்கதேவரின் சங்கீதரத்னாகரா துணைக்கண்டத்தின் இசையின் முன்னேற்றத்தில் பலவகைகளில் ஒரு மைல்கல். சாரங்கதேவரின் நூலில் இன்னொரு முக்கிய அம்சம் அவர் கமகத்தைப் பற்றி கையாண்டிருப்பது. இதை இந்துஸ்தானி இசையில் ‘மீண்ட்’ எனக் குறிப்பிடுவர், சாரங்கதேவர் கமகத்தில் 15 வகைகளைப் பற்றிப் பேசுகிறார்.\nசாரங்கதேவரின் படைப்பு இதை முக்கியமாகக் குறிக்கக் காரணம், கர்நாடக இசையில் பிரயோகமாகும் கமகங்கள் (ஸ்வரங்களோடு அனுஸ்வரங்களைத் தொடுத்து அவற்றை அலங்கரிக்கும் முறை), அதை இந்துஸ்தானி இசையின் பாதையிலிருந்து விலகித் தனிக் குணமுள்ள பாதையில் வளர்ந்துள்ளதாகக் காட்டுகின்றன என்று சுட்டுவதற்கே.\n.இவ்வாறு சரித்திரத்தின் ஒரு சுருக்கமான, வேகப் பார்வையில், தொல்காப்பியர் காலத்திலிருந்து ஒரு தொடர்ந்த பிரவாஹத்தை நாம் பார்க்கிறோம். தொல்காப்பியம், ‘ஆற்றுப்படை” என்ற இலக்கிய வகையின் குணங்களைத் தொகுத்துக் கூறுகிறதென்றால் இந்த பிரவாஹம் கிருஸ்துவுக்கு எத்தனை நூற்றாண்டுகள் முற்பட்டது என்பது ஆண்டவனுக்குத்தான் தெரியும். தொல்காப்பியத்திலிருந்து 12 - ம் நூற்றாண்டின் பக்தி சகாப்தத்தின் முடிவு வரை, இடையில் அது கடந்த பக்தி சகாப்த சிலப்பதிகாரக்காலத்தில் இசையும் கவிதையும் ஒருங்கிணைந்தன: செவ்வியல் இசை மற்றும் கவிதையின் இணைவு, செவ்வியல் கலை மற்றும் நாட்டார் கலையின் இணைவு, இவற்றுடன் பொதுமக்களிடம் கலை அமிழ்ந்தது. 12 – ம் நூற்றாண்டு வரையேனும், 1500 ஆண்டுகள் அறுபடாமல் நீடித்த பாரம்பரியம் இது. சரித்திரத்தின் துவக்கத்திலிருந்து நூற்றாண்டுகளாய், இசையுடன் இணைந்த சாகித்யம், பொதுமக்களின் தளத்தில் அதன் மரபைத் தியாகம் செய்யாமல், தொடர்ந்திருப்பது நாம் அறிந்தவரையில் எங்குமே இணையில்லாத தமிழ்மண்ணுக்கே உரிய அதிசயமான நிகழ்வு (Tamil phenomenon). ஜெயதேவர், வித்யாபதி போன்ற உதாரணங்களைச் சொல்லலாம் ஆனால் அவர்கள் தனியான ஆளுமைகள். இவர்களைக் காட்டும் உதாரணத்தில் பலநூற்றாண்டு காலங்களினூடே பாயும் மரபு பற்றிய சான்று இல்லை, இசைக்கும் கவிதைக்குமான இணைவும் இல்லை. 10 – ம் நூற்றாண்டு வரையில் வடக்கின் இசைபற்றிப் பேசுவதற்கே கிருஸ்துவுக்கு முற்பட்ட ஒரு தொலைவான தொடுவானத்தி ஒற்றை நட்சத்திரமாய் நாட்டிய சாஸ்திரம் மட்டுமேஇருக்கிறது.\nதமிழ்நாட்டில் இதற்கு அடுத்து வந்த நூற்றாண்டுகள் உரையாசிரியர் களுக்கானவை, படைப்பிலக்கியத்தின் பிறப்புக்கள் அல்ல. ஆனால் இசையைப் பொருத்த மட்டில் அது இருண்டகாலமாக இல்லை. அது ஒருங்கிணைப்பு, புலமை சார்ந்த சிந்தனை மற்றும் புனரமைப்பிற்கான காலம். நாயன்மார்களின் பாடல்கள் (தேவாரம்) ஆழ்வார்களின் பாடல்கள் (நாலாயிர திவ்விய பிரபந்தம்) ஆகியவை இதற்குள் திரட்டப்பட்டு அன்றைய இசைப்பாணியில் மெட்டமைக்கப் பட்டிருந்தன. இவற்றைச் செய்தவர்கள் கி.பி. 9 –ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாதமுனிகள் (ஆழ்வார்களுக்கு) மற்றும் நம்பியாண்டார் நம்பி (தேவாரத்துக்கு). இவை கோவில்களில் பாடப்பட்டன, இவற்றுக்கு நடனம்-ஆடினர். இதற்குள் கோவில்கள் கற்றலுக்கும் கலைக்குமான மையங்கள் ஆகியிருந்தன. 40-களில் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்ட போது சைவக் கோவில்களில் தேவாரம் பாடுபவர்களிடமிருந்து தான் (ஓதுவார்கள்) நாயன்மார்கள் காலத்தில் எத்தகைய இசை நடப்பிலிருந்தது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. ஓதுவார்களின் பாடல் முறைகள், சிலப்பதிகாரத்தில் கிடைக்கும் விபரங்கள் இவற்றோடு அடியார்க்கு நல்லாரின் சிலப்பதிகார உரையிலிருந்துதான் சிலப்பதிகாரத்தில் காணப்படும் ராகங்களின் இன்றைய இணை ராகங்களை அறிய முடிந்துள்ளது. அதேபோல் தேவதாசிகளில் ‘சதிரி’ லிருந்துதான் 1930-களில் இன்றை��� பரதநாட்டியம் வடிவமைக்கப்பட்டு, அதற்குப் புதுப்பெயரும் சூட்டப்பட்டது.\nஇசையின் ‘லயம்’ அம்சத்தைப் பற்றி சற்றே குறிப்பிடவேண்டும். சங்கநூல்கள் முப்பதுக்கும் மேற்பட்ட தாள வாத்தியங்களைக் குறிப்பிடுகின்றன. அவற்றின் ஒலியின் தன்மை, ஒவ்வொரு வாத்தியமும் அவை மற்ற வாத்தியங்களின் கூட்டணியில் ஒத்திசையும் (Orchestral teaming up) தன்மை இவற்றின் அடிப்படையில் அவை தரப்படுத்தப்பட்டிருந்தன. கர்நாடக இசையில் இசைக்கு இணையாய் லயத்துக்குள்ள மதிப்பையும், தமிழ்நாட்டில் தாள வாத்தியங்களின் எண்ணிக்கைக்கான காரணத்தையும் இது விளக்கும். காலம் காலமாய் கவிதையும் இன்னிசையும் இணைந்த ஓர் இலக்கியமரபில், லயத்துக்கும் இலக்கிய வெளிப்பாடு வேண்டியிருந்தது. அது 16 – ம் நூற்றாண்டில் அருணகிரிநாதரின் திருப்புகழில் கிடைத்து. மரபுவழிக் கூற்றின்படி, அது 13000 பாடல்களின் வெள்ளப்பெருக்கு, அவற்றில் ஒரு சிறுபகுதியே இப்போது எஞ்சியுள்ளது . தத்துவார்த்த விளக்கம், மனதை மயக்கும் கவித்துவம் மற்றும் சந்த ஒலிகள் ஆகிய இவை எல்லாம் இணைந்ததோர் அற்புதக் கலவை அது.\nஒரு மைல்கல்லிலிருந்து இன்னொன்றுக்குப் போவோம். சாரங்கதேவரின் சங்கீதரத்னாகரா – விலிருந்து வேங்கடமஹியின் சதுர்தண்டிப்ரகாசிகா (1660). வேங்கடமஹியின் தந்தை கோவிந்த தீக்ஷிதர் ஒரு நிர்வாகி, இசைக்கலைஞர், இசை ஆராய்ச்சியாளர். ரகுநாத நாயக்கரின் அரசவையில் எழுபது வருடங்கள் அவர் அமைச்சராக இருந்தார். சங்கீதசுதா என்ற நூலை இயற்றினார். அது சங்கீதரத்னாகராவை நெருக்கமாய் பின்பற்றிய நூல். ஆனால் அவருடைய மகன் வேங்கடமஹியின் ஆய்வு நூல்தான் ஒரு மைல்கல். முறைப் படுத்தப்பட்ட விஞ்ஞான முறையில் இசையைத் தெளிவாக விவரித்ததுடன், கர்நாடக இசையைப் பற்றிய விவரங்களை விரிவாகக் கையாண்டு, அதற்குப் பின் பலநூற்றாண்டுகளுக்கு, இன்று வரை அதன் வளர்ச்சிப் பாதையை வழிநடத்தி வந்துள்ளது. கர்நாடக இசையைப் பொருத்த மட்டில், இசை ஆய்வாளர்களுக்கு அது ஒரு வேதாகமம் போன்றது, அதிருஷ்டமுள்ள சிலருக்கே வாய்க்கக் கூடியதென்றாலும், தலைமுறை தலைமுறையாய்க் கைமாறி வந்துள்ளது. வேங்கடமஹியின் பூரணமான கோட்பாட்டமைப்பு எழுத்து வடிவத்தில் எதுவும் இல்லாதபோதிலும் செவிவழியாகவே சிதைவில்லாமல் உட்கிரகிக்கப் பட்டுள்ளது செவிவழிமுறையின் ஒழுங்குமுறை��்கும், துல்லியத்துக்குமான புகழுரையாகும். 1934 – ல் பனை ஓலைச் சுவடிகளிலிருந்து அது அச்சுவடிவாக்கப் பட்டபோது, ஒற்றை ஓலைச்சுவடிப் பிரதிமட்டுமே இதற்காகக் கிடைத்தது. ஆனால் தென்தீபகர்ப்பம் முழுவதுமே வாய்வழிக் கல்வியால் வேங்கடமஹியின் கோட்பாடுகளைத் தொடர்ந்திருந்தது. 20 – ம் நூற்றாண்டின் ஆரம்ப சதாப்தத்தில் பட்கண்டே இது போன்ற ஒரு பயிற்சியை மேற்கொண்டபோது அவர் வேங்கடமஹியை பனை ஓலைச் சுவடிகளிலிருந்து மட்டுமே பிரதியெடுக்க முடிந்தது.\nஅவரது காலம் வரையில் கர்நாடக இசையில் நிகழ்ந்திருந்த வளர்ச்சியுடன் வேங்கடமஹிக்கு சாரங்கதேவர் maathangar இவர்களின் எழுத்துக்கள் மட்டுமன்றி புரந்தரதாசரின் ஆயிரக்கணக்கான பாடல்களும் கிடைத்தன. ( மரபுப்படி அவர் 403,000 பாடல்கள் எழுதியிருந்ததாகச் சொல்லப்படுகிறது ), அண்ணமாச்சார்யாவும், இன்னும் பலரும் இருந்தனர். அவர் தன்னுடைய காலத்தில் அறியப்பட்டிருந்த ராகங்கள் அனைத்தையும் பட்டியலிட்டு அவற்றை வகைகளாகப் பிரித்து மாதங்கரும் சாரங்கதேவரும் வகைப்படுத்தியிருந்த ராகங்களிலிருந்து 72 மேளகர்த்தா ராகங்கள் என்றும் பின் அவை ஒவ்வொன்றின் கீழும் ஜன்ய ராகங்கள் என்றும் ஒரு வடிவமைப்பை வெளிக்கொணர்ந்தார். இது அதுவரை அறியப்பட்டு பாடப்பட்ட ராகங்களுக்கான பொது அடித்தளத்தை ஏற்படுத்தியதுடன், புது ராகங்களுக்கான லக்ஷண\\ங்களையும் வரையறைத்துக் கொடுத்துள்ளார். நான் அவரது அடியொற்றி வந்திருக்கிறேன்.அவரது தாயம், ப்ரபந்தம், கீதம் போன்றவை என் பாதைக்கு ஒளிகாட்டியுள்ளன எண்ணற்ற பகுதிகளில் இசை போற்றப்பட்டும், இசைக்கப்பட்டும் வந்துள்ளன. . அதில் முழுமையாய் ஈடுபட்டுள்ளவர்கள் பல்வேறு வகைப்பட்டவர்கள் .அவர்கள் எத்தகைய இசையை பின் பற்றுகிறார்கள் என்ன தேசி ராகங்கள் அவர்களிடம் தற்போது வழக்கத்தில் உள்ளன என்பதை யார் அறிவார் கல்யாணியும் பந்துவராளியும் இந்த வகைப் பட்டவை. ஆனால் அவை எங்கிருந்து வந்தவை என்பதை யாரும் அறியார் பரவலாய் அறியப்பட்டவை சிலமட்டுமே ஆனால் பலவும் புராதன நூல்களி பூட்டிக கிடக்கின்றன… நான் பரிந்துரைத்திருக்கும் 72 மேளங்களும் என்னுடைய படைப்பூக்கத்தில் விளைந்தவை என்பதில் ஐயமில்லை. ஆனால் அதுமட்டுமே அவற்றுக்கான காரணம் அல்ல. அப்படி இருக்குமாயின் அது புத்திக்கூர்மையின் விரயம். இந்��� வடிவமைப்பு முற்றிலுமாய் இன்றே, இப்போதே செயல் படுத்தத்தக்கது என்று நான் சொல்லவில்லை. அது தற்போது புழக்கத்திலிருக்கும் சில ராகங்களை மட்டுமே உள்ளடக்கி யிருக்கிறது என்பது உண்மை. நான் இதை கடந்தகால, இன்றைய, வருங்கால ராகங்கள் அனைத்துக்கும் ஒவ்வொரு மாடம் உள்ள ஒரு தேன்கூடு வடிவில் அமைத்திருக்கிறேன். 12 ஸ்வர ஸ்தானங்களுக்கும் பொதுவான அங்கீகாரம் இருக்கிறது. வர்ணங்களின் எண்ணிக்கை 51 மேளங்கள் 72, அதற்கு மேலும் இல்லை குறைவும் இல்லை.”\nஅவ்வளவே அவர் தற்காலத்தில் அறியப்படும்ராகங்கள், மறக்கப்பட் கடந்த கால ராகங்கள் மற்றும் வருங்காலத்தில் உருவாக்கப்படும் ராகங்கள் அனைத்துக்குமான தேன்கூடு வடிவப் பெட்டியை வடிவமைத்து கொடுத்திருக்கிறார். அவருக்குச் சில தசாப்தங்களுக்குப் பின் வரவிருந்த கர்நாடக இசையின் பொற்காலத்துக்கான நிலத்தைப் பண்படுத்திக் கொடுத்துள்ளார். .அது சங்கீத மும்மூர்த்திகளின் காலம்.\nஇப்பொற்காலத்திலும் அம் மும்முர்த்திகளிடையேயும் திறமையின் பேருருவம் தியாகராஜர் (1767-1847), அவரது தாய்மொழி தெலுங்கா யிருந்ததினால் ஆயிரக்கணக்கான கிருதிகளையும் இரு இசை நாடகங்களையும் தெலுங்கில் இயற்றினார். 16 – ம் நூற்றாண்டிலிருந்து நாயக்கர்கள் தெற்கை ஆண்டதினால் அவர்களது மொழி அரசியலிலும் கலாச்சாரத்திலும் ஆதிக்கம் பெற்று இருந்தது. ஆந்திரத்திலிருந்து தமிழ் பகுதிகளுக்கு கலைஞர்கள் மட்டுமல்லாது வேறுபட்ட துறைகளைச் சார்ந்தவர்களின் இடமாற்றமும் பெருமளவில் இருந்தது. தமிழ்நாட்டின் பண்பாட்டின் தேனிக் கூடாயிருந்த அதன் மத்தியப்பகுதியில், தியாகராஜரின் ஆக்கங்கள் அனைத்தும் தெலுங்கில் இருந்தன. ஆனால் அவை தெலுங்கில் இருந்தது தமிழ் ப்பண்பாட்டுச் சூழலில் அவற்றின் பாதிப்பையோ, ஈர்ப்பையோ எந்த விதத்திலும் குறைக்கவில்லை. அவர் தனது சமகாலச் சூழலிலிருந்து மட்டுமன்றி ஆழ்வார்கள், நாயன் மார்களின் மரபிலிருந்தும் அவரது ஊட்டத்தைப் பெற்றார், உண்மையில் அவர் அம்மரபின் விளைபொருள்தான் .அவருடைய ஆக்கங்கள் வெறுமே அவரது இசையை ஏற்றிச் செல்லும் சொல் வாகனங்களாய் மட்டும் இருக்கவில்லை .அவற்றால் கவிதைகளாகவும் தனித்து நிற்கவும் முடியும். ஆழ்வார்கள் ஒரு அந்தரங்க தோழமையுடன் இறைவனிடம் தம் உணர்வுகளை வெளிப்படுத்தியது போல தியாகராஜ���ும் செய்தார். இசை, உணர்வுகள், சொற்கள் அனைத்தும் அவரது ஆக்கங்களில் ஒன்றிணைந்த முழுமையுடன் பீறிட்டன, அவற்றில் எந்த ஒரு அம்சம் இன்னொன்றின் குணத்தை நிர்ணயித்தன என இனம் பிரித்துச் சொல்வது கடினம். இத்தகைய இணைவு அவருக்கு முற்பட்ட அண்ணமாச்சார்யா அல்லது சதாசிவ ப்ரம்மேந்திரரிடமோ அல்லது க்ஷேத்ரக்ஞரிடமோ சற்றுக் குறைந்த அளவிலோ அல்லது குறைந்த தீவிரத்துடனோ காணப் பட்டிருக்கலாம் ஆனால் இவை அனைத்தும் ஒன்று இணைந்த மகத்தான படைப்பாக்க அளவில் யாருமே அவருக்கு இணையாக முடியாது.\nமும்மூர்த்திகளில் மற்ற இருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதரும் சியாமா சாஸ்திரியும் அவரைப் போலத்தான். அவர்கள் தாய்மொழி தமிழ் என்ற போதிலும் அவர்களின் ஆக்கங்கள் தெலுங்கிலோ சமஸ்கிருதத்திலோ இருந்தன. தீக்ஷிதரின் கிருதிகள் அவருடைய பாண்டித்தியத்தின் வெளிப் பாடுகளாகவும், அவர் மனதில் உருவகித்திருந்த ராகத்தின் வடிவை சாஹித்ய உருவில் வெளிப்படுத்துவதற்கான குறைபாடற்ற மாதிரிகளாக இருந்த போதிலும் அவை தியாகராஜரின் கிருதிகளின் கவித்துவ உயரங்களை எட்டவில்லை. அவை உணர்வுகளைத் தொடவில்லை, அப்படியே தொட்டவையும் வெகு சில. வடக்கில் சில வருடங்களைக் கழித்திருந்த அவருக்கு இந்துஸ்தானி சங்கீதத்தில் பரிச்சயம் இருந்தது .சாரங்கா போல் சில இந்துஸ்தானி ராகங்களை அவர் கர்நாடக இசைக்குள் கொண்டு வந்திருந்தார். சியாமா சாஸ்திரி இன்னொரு விதத்தில் தனித்தன்மை கொண்டவர், அவர் லயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அந்த நூற்றாண்டில் எங்கிருந்தோ வந்த ஒரு பெரும் வாக்கேயக்காரக் கூட்டமே நெருக்கியடித்துக்கொண்டு இருந்தபோதிலும், இந்த மும்மூர்த்திகள் அவர்களிடமிருந்து தனித்து நிற்கின்றனர்.\nநாயக்கர்கள் கலைகளின் பெரும் போஷகர்களாய் இருந்தனர். அவர்களது ஆட்சியில் கோவில்கள் விரிவுபடுத்தப்பட்டன, பல நிறுவன அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டன. அவர்களின் ஆட்சியில் பெரிய அளவிலான விரிவாக்கம் அடையாத பெரிய கோவில்களே தமிழ்நாட்டில் இல்லை என்று சொல்லலாம். சிதம்பரத்திலிருந்து சுசீந்திரம் வரையிலான பல கோவில்களில் ஒரு ஒற்றைக்கல் தூணும் அதனுள்ளிருந்தே குடைந்தெடுக்கப்பட்ட 22 அதே போன்ற சிறிய தூண்களும் இருக்கும், அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனி சுருதியை ஒலிக்கக் கூடியவையாக இருக்கும். இந்த ஒரு அம்சம் அன்றைய பண்பாட்டுச் சூழலைப் பற்றி விளக்கமாகவும் (Volumes) ஆற்றலுடனும் சொல்கின்றன.\nபல வாக்கேயக்காரர்களின் பெயர்களை முடிவின்றி அடுக்கிக்கொண்டே போகலாம் என்றாலும் நான் அவர்களில் தனித்து நிற்பவர்களோடு நிறுத்திக்கொள்கிறேன். குற்றால குறவஞ்சியை ஓர் இலக்கியமாய்ப் படைத்த திரிகூட ராசப்ப கவிராயர். பின்னர் இதற்கு இசையமைக்கப்பட்ட போது நாட்டுப்பாடல் ராகங்கள் செவ்வியல் மரபிற்குள் கொண்டு வரப்பட்டன. இது ஒரு நாட்டிய நாடகமாய் வடிவமைக்கப்பட்டது, பின்னர் சரபோஜி குறவஞ்சி (மராத்திய அரசர்களின் அரசவையில்) தியாகராஜ குறவஞ்சி என இது போல் பல குறவஞ்சிகள் எழுதப்படுவதற்கு இது காரணமாக இருந்தது. இந்த வகை இலக்கியத்தின் முன்னோடி என குற்றால குறவஞ்சியைச் சொல்ல முடியாது. ஆனால் அது நீண்ட இடைவெளிக்குப் பின்வந்தது. பத்தாம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் காலத்திலேயே ராஜ ராஜ நாடகம் போன்ற நாட்டிய நாடகங்கள் இருந்தன என்பதற்கு சரித்திரச் சான்றுகள் உள்ளன. தொடக்க காலங்களில் இசை தனி கலை வடிவமாகக் கருதப்படவில்லை, அது நடனம் அல்லது நாடகத்தின் ஒரு பகுதியாகத் தான் இருந்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். பரதரின் காலத்திலிருந்தே அது அப்படித்தான் இருந்தது. பிற்காலத்தில் தான் அது தனி கலை வடிவமாகக் கிளைத்தது. இசையுடன் செய்யப்படும் பிரசங்கங்களில் ராமாயணத்தை விளக்கிச் சொல்வதற்காக பாடல் வடிவத்தில் நீண்ட நூலாய் அருணாசலக் கவிராயர் ராமநாடகக் கீர்த்தனை என்ற பெயரில் எழுதினார். மெலட்டூர் வெங்கடராம சாஸ்திரி ஏழோ என்னவோ நாட்டிய நாடகங்களைத் தெலுங்கில் எழுதினார், அவை இன்றும் தஞ்சாவூர் மாவட்டத்தின் மெலட்டூரிலும் அதன் சுற்று வட்டார கிராமங்களிலும் மேடையேற்றப் படுகின்றன. அவற்றில் நடனமும், இசையும் குச்சுபுடி பாணியிலும், நாடகம் தெலுங்கு வீதி நாடக பாணியிலும் இருப்பவை. .வெங்கடராம சாஸ்திரியைப் போலவே தியாகராஜரைவிட வயதில் மூத்தவரும் சம காலத்தவருமான கோபால கிருஷ்ண பாரதி நந்தனார் சரித்திர கீர்த்தனையை இயற்றினார், அவர் அபார திறமையுள்ள படைப்பாளி. அவருடைய கீர்த்தனைகள் அவராலேயே ராகம் அமைக்கப்பட்டு பிரசங்கங்களில் பாடப்பட்டன. அவர் கர்நாடக ராகங்கள் மட்டுமன்றி இந்துஸ்தானி ராகங்களையும் நாட்டுப் புற மெட்டுக்களை��ும் உபயோகித்து அவற்றுக்கு செவ்வியல் மரபுத் தகுதியை அளித்தார். இது மிகப் பழங்காலம் தொட்டு நடந்துவந்தது தான். சிலப்பதிகாரம் அக்காலத்து நாட்டார் கலை பாணிகளை மட்டும் குறிப்பிடவில்லை நாட்டார் மெட்டுக்களையும் குறிப்பிடுகிறது. இங்குதான் இளங்கோ இரண்டு வகைபாடுகளைப் பற்றிப் பேசுகிறார் - வேதியல் (மரபார்ந்தஅல்லது’மார்கி’ ) மற்றும் பொது வியல் (நாட்டார் அல்லது ‘தேசி’). மீண்டும் வம்புறு மரபு (தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்து வந்த புதுபாணிகள்) தொன்றுபடுமரபு ( இம் மண்ணுக்குரிய மரபு வழிப்பட்டது). கோபாலகிருஷ்ணபாரதி, தியாகராஜர் மற்றும் முத்துஸ்வாமி தீக்ஷிதர் கையாண்ட சில இந்துஸ்தானி ராகங்கள், காபி, ஜிஞ்ஜோடி, யமன் கல்யாண், சாரங்கா, பெஹாக், ஹுஸைனி, அமீர்கல்யாணி, மால்கோன்ஸ் போன்றவை. தற்போது இவை (கர்நாடக) இசையினுள் ஆழமாய் கலந்துவிட்டதால் அவை இம்மண்ணுக்கு வெளியிலிருந்து வந்தவை என்பதைக் கண்டறிவது கடினம்.\nஇத்தகைய கொடுக்கல் வாங்கலின் மூலமான செறிவூட்டல் பலநூற்றாண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது .இந்துஸ்தானி இசையும் கீர்வாணி, ஹம்ஸத்வனி, சாருகேசி போன்ற ராகங்களை தன் குடும்பத்தினவையாக ஏற்றுக்கொண்டுள்ளது.\nதியாகராஜரைப் போன்றவர்கள் அவர்களது கிருதிகளை இலக்கியத் தரத்துக்கு உயர்த்திஇருந்தனர், அதேசமயம் அவற்றில் தத்துவார்த்த ஆழமும் இருந்தது .சதாசிவ ப்ரம்மேந்திரரைக் குறிப்பிடலாம். அவருடைய கிருதிகள் விளம்பகாலத்தில் பாடும் வகையில் அமைக்கப்பட்டவை. மற்றவர்களின் கிருதிகள் பெரும்பாலும் மத்யம காலத்தில் பாடப்படுபவை, இது கர்நாடக இசையின் கிருதிகள் மற்றும் பாடும் முறையின் தனிப்பட்ட வேறுபடுத்தும் குணமாக இருக்கிறது. இன்னொருவர் மும்மூர்த்திகளுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த ஊத்துக்காடு வேங்கடசுப்பையர், இவருடைய பாடல்கள் இன்னும் ரதநாட்டிய பாடாந்திரத்தில் இடம்பெற்று வருபவை. மூம்மூர்த்திகளிடம் வரும்வரை, தமிழில் ஏராளமான கிருதிகள் மேலோங்கி இருந்து வந்துள்ளன ஆனால் தியாகையரின் இமாலய ஆகிருதி தமிழை இசைக் களனிலிருந்து வெளியேற்றி விட்டதுபோலக் தோன்றுகிறது. படிப்படியாய் ஆரம்பித்து, 20 - ம் நூற்றாண்டின் தொடக்கத்துக்குள் ஏறக்குறைய முழுமையாய்த் தமிழ் வெளியேற்றப்பட்டு விட்டது. இதில் முரணான விஷயம் என்னவென்றால், கர்நாடக இசையின் பாரம்பரியத்தில் தமிழர்களின் பங்குதான் முக்கியமானது, இசையின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் அதற்கான தொட்டிலாக இருந்ததும் தமிழ்தான், எனினும் 20 – ம் நூற்றாண்டின் ஆரம்பத்துக்குள், தமிழ் கர்நாடக இசை உலகிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு விட்டது. என்று தான் சொல்ல வேண்டும். நாயக்கர்களின் ஆட்சியும் அதற்குப் பின்வந்த மராத்தியர்களின் ஆட்சியும் சேர்ந்து நான்கு நூற்றாண்டுகளுக்கு மேல் நீண்டிருந்ததில் இது படிப்படியாக நிகழ்ந்தது. தியாகராஜரின் தோற்றம் எல்லோரையும் மங்கச் செய்துவிட்டது. அவரது வசியசக்திக்கு இசை மட்டுமன்றி அதன் உணர்ச்சி பூர்வமான ஈர்ப்பும் காரணம். அவர் ஒரு மகான், கவி, வாக்கேயக்காரர், பாடகர் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்த மேம்பட்ட கலவை. மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்த போதிலும், சரபோஜி மன்னர் எத்தனை முறை ஆசைகாட்டிய போதும் அதை அவரால் நிராகரிக்க முடிந்தது. இன்னொரு பாடலாசிரியர், தியாகராஜர் அளவு திறமையுள்ளவர் இல்லையெனினும் அவருடைய வார்ப்பில் வந்தவர், 1930 லிருந்து 60 – கள் வரை தமிழ் இசையுலகில் தோன்றியவர், பாபநாசம்சிவன். அவர் 20 - ம் நூற்றாண்டின் தியாகராஜர் என்றால், தியாகராஜர் 18 – ம் நூற்றாண்டில் வாழ்ந்த பக்தி இயக்கத்து ஆழ்வார் எனக்கொள்ளலாம். அவர் தெலுங்கு பேசினாலும், அவருக்கேற்ற சரியான இடம் தமிழ் மரபில் தான் இருக்கிறது.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nவ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (6): \"அறிந்தால் அறிவியடி அருவியே\nநனவிடை தோய்தல்: சிட்னி பொய்ரியேய் (Sidney Poitier)\nவ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் ஐந்து\nஆறாம் நிலத்திணை தமிழ் இலக்கியத்திற்குப் புதியது\nஅரிகை. சீ. நவநீத ராம கிருஷ்ணன் கவிதை : \"நெஞ்சு பொறுக்குதில்லையே\"\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் மாசி மாதக் கலந்துரையாடல் \"நல வாழ்வு\"\nலண்டனில் தமிழ் மொழிக் கல்வி'\nகண்டனக் கூட்டம் : காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி\nவ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (7) : ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை\nவெகுசன ஊடகங்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பும் அவற்றின் விருதுகளும் பற்றி...\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பி���ால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள���' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் ��திப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-02-25T21:40:37Z", "digest": "sha1:RF3EGQOMFJ6LWPPVELNKTKBMCPF4JSWC", "length": 8604, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "திருவாலங்காடு", "raw_content": "\n[சித்தர் காடு] சென்னை கட்டண உரை நிகழ்வுக்கு வந்து இங்கே நண்பர்களுடன் கொட்டமடித்துக்கொண்டிருந்தபோது ராஜகோபாலன் நான்காம்தேதி சிவஇரவு என்று சொன்னார். அவர்கள் சென்ற ஐந்தாண்டுகளாகவே அன்று இரவு முழுக்க கார்களில் சென்னையைச் சுற்றி இருக்கும் சிவன்கோயில்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். சென்னையைச் சுற்றி அந்த அளவுக்கு தொன்மையான, முதன்மையான சிவன் ஆலயங்கள் உள்ளன. சென்னை எனக்கு அறிமுகமே இல்லாத ஊர். ராஜகோபாலன் சென்னையில் திளைப்பவர். அவருடன் சென்றுதான் சென்னையின் புறநகர்களை ஒட்டி இருக்கும் கோயில்களை பார்த்தேன். திருநீர்மலையே …\nTags: காரைக்காலம்மையார், சித்தர் காடு, திருநின்றவூர், திருப்பாசூர், திருவாலங்காடு\n‘குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம்’ - எம். ஏ. சுசீலா\nகலையும் அல்லதும் –ஒ��ு பதில்\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/gun-shot-in-manamadurai-bank-premises", "date_download": "2020-02-25T22:43:16Z", "digest": "sha1:UCFMWOF4OWTTLLAS4ZWVI2SMGAMRAWYW", "length": 9520, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "`பழிக்குப்பழி கொலை; ஆயுதங்களுடன் சேஸிங்!' - மானாமதுரை வங்கிக்குள் துப்பாக்கிச் சூடு | Gun shot in Manamadurai bank premises", "raw_content": "\n`பழிக்குப்பழி கொலை; ஆயுதங்களுடன் சேஸிங்' - மானாமதுரை வங்கிக்குள் துப்பாக்கிச்சூடு\nமானாமது��ை வங்கி ஒன்றில் துப்பாக்கிச்சூட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள கனரா வங்கிக் கிளையில் காவலாளி பாதுகாப்பு கருதி கொலை முயற்சில் ஈடுபட்ட நபர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அ.ம.மு.க நிர்வாகி சரவணன் கடந்த மே மாதம் 26-ம் தேதி நடைப்பயிற்சியின்போது மானாமதுரையில் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாகப் பழிக்குப்பழி கொலையை அரங்கேற்றியே ஆக வேண்டும் என அவரது தரப்பினர் தொடர்ந்து முயற்சி செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் அந்தக் கொலை தொடர்பாகப் பழிக்குப்பழியாக தங்கமணி என்பவரை மானாமதுரையில் கொலை செய்ய தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 6 பேர் விரட்டியுள்ளனர். தங்கமணியுடன் அவரின் நண்பர் கணேஷ் என்பவர் உடன் இருந்துள்ளார். அவர்கள் ஆயுதங்களை வைத்து தாங்கியதில் தங்கமணி மற்றும் கணேசனுக்கும் ரத்த காயங்கள் ஏற்பட்டன.\nஉயிருக்கு பயந்து தங்கமணி அருகே இருந்த கனரா வங்கிக்குள் நுழைந்தார். வங்கிக்கு உள்ளே சென்று கொலை செய்ய தமிழ்ச்செல்வன் முயன்றிருக்கிறார். அப்போது வங்கியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலர் செல்வநேரு பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் ஆயுதங்களுடன் மற்றவர்களைத் தாக்க முயல வேண்டாம் என எச்சரிக்கை செய்திருக்கிறார். ஆனால், அவரது எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் தமிழ்ச்செல்வன், தங்கமணியைத் தாக்க முயன்றதாகத் தெரிகிறது. இதையடுத்து, வங்கி பாதுகாவலர் செல்வநேரு தமிழ்ச்செல்வனை காலில் சுட்டார்.\nஇதனால் பலத்த காயத்துடன் தமிழ்ச்செல்வன் அங்கேயே விழுந்தார். இந்தச் சம்பவம் வங்கியில் கூடியிருந்த பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் தங்கமணி மற்றும் கணேசனை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தங்கமணி ஹெல்மெட் அணிந்திருந்ததால், அவருக்குப் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை என்கிறார்கள்.\nதுப்பாக்கிசூட்டில் காயமடைந்த தமிழ்ச்செல்வனையும் போலீஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து மானாமதுரை டி.எஸ்.பி கார்த்திகேயன் விசாரணை நடத்திவருகிறார். கொலை முயற்சில் ஈடுபட்ட தமிழ்ச்செல்வ���் பிடிபட்ட நிலையில் அவருடன் வந்த 5 பேரை மானாமதுரை போலீஸார் தேடிவருகின்றனர்.\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் bsc ( vis-com), 2014 - 15 விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக பயிற்சிபெற்று நிருபர் பணியில் இணைந்தேன். மதுரை மற்றும் சிவகங்கை செய்திகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரலாம். எனக்கு அரசுப் பள்ளிகள், கிராமிய கலைகள், இயற்கை மீதும் அதிக ஆர்வம் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=402&search=Goundamani%20Talking%20In%20Walkie%20Talkie", "date_download": "2020-02-25T21:35:03Z", "digest": "sha1:GF3DLWOIMBODMAH654EWU5FY5QS7UHMZ", "length": 6166, "nlines": 155, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Goundamani Talking In Walkie Talkie Comedy Images with Dialogue | Images for Goundamani Talking In Walkie Talkie comedy dialogues | List of Goundamani Talking In Walkie Talkie Funny Reactions | List of Goundamani Talking In Walkie Talkie Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅய்யயோ சூடா ஜலம் வந்துட்ருக்கு\ncomedians Vadivelu: Vadivelu Urine - வடிவேலு சிறுநீர் கழிக்கிறார்\nஆஹா மாப்பிள்ளை பிள்ளையான்டான் மூத்ரம் பெஞ்சுன்றுக்கன்\nயூரின் மட்டுமில்ல மோஷானே போயிருப்பான் Urine Mattumillai Motione Poyiruppan\nஎன்ன தைரியம் இருந்தா என் வீட்டுலையே வந்து பொண்ணை கேட்ப\nடேய் பாப்பா மாமிக்கு முறுக்கு மீசை ஒட்டுங்கோ\nநம்ம சுகந்தி நிறைய கேம்ஸ் வெச்சிருக்கு\nநீ தான் இறங்கி இந்த அக்ரஹார மானத்த காப்பாத்தணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/dr-sarvapalli-radhakrishnan-history/", "date_download": "2020-02-25T21:02:49Z", "digest": "sha1:WA4WEURX6KZS5GUIANA6LLWWKRX2MJIQ", "length": 21884, "nlines": 207, "source_domain": "tamilan.club", "title": "டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் > TAMILAN CLUB", "raw_content": "\nசர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார் மேலும் சிறந்த தத்துவஞானியும் ஆவார். ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கி, எண்ணற்ற டாக்டர் பட்டங்கள் பெற்று, நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளே ‘ஆசிரியர் தினமாக’ செப்டம்பர் 5-ம் தேதி, ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.\nசர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், 1888 செப்டம்பர் 5-ம் தேதி திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில், ஏழை தெலுங்கு நியோகி என்ற பிராமணப்பிரிவில் சர்வபள்ளி வீராசாமிக்கும், சீதம்மாக்கும் மகனாகப் பிறந்தார்.\nஆரம்ப கால வாழ்க்கையும், கல்வியும்\nதெலுங்கு மொழியைத் தாய்மொழியாக கொண்ட ராதாகிருஷ்ண���் அவர்கள், தன் இளமைக்காலத்தைத் திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்ததால், அவரது கல்வியை உதவித்தொகை மூலமாகவே தொடர்ந்தார். தனது ஆரம்பக் கல்வியைத் திருவள்ளூரிலுள்ள ‘கௌடி’ பள்ளியிலும், பின்னர் திருப்பதியிலுள்ள ‘லூத்தரன் மிஷன் உயர் பள்ளியிலும்’ படித்தார். அவர் வேலூரிலுள்ள ஊரிஸ் கல்லூரியில் சேர்ந்த பின், சென்னையிலுள்ள கிறிஸ்துவர் கல்லூரிக்கு மாறினார். தத்துவத்தை முதல் பாடமாக தேர்ந்தெடுத்த அவர், அதில் இளங்கலை (பி.ஏ) மற்றும் முதுகலைப் பட்டமும் (எம்.ஏ) பெற்றார்.\nராதாகிருஷ்ணன் அவர்கள், தனது தூரத்து உறவினரான சிவகாமு, என்பவரை தனது பதினாறாவது வயதில் மணமுடித்தார். இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகளும், சர்வபள்ளி கோபால் என்ற மகனும் உள்ளனர். சர்வபள்ளி கோபால், இந்திய வரலாற்றுத் துறையில் மிக முக்கியமான ஒருவர். 1956-ம் ஆண்டு, ராதாகிருஷ்ணன் அவர்களின் மனைவி சிவகாமு இறந்தபோது, அவரது இல்லற வாழ்க்கை 56 ஆண்டு காலத்தைக் கடந்தது.\nமுதுகலைப் பட்டம் பெற்ற ராதாகிருஷ்ணன் அவர்கள், 1909ல் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராக பணியேற்றார். கல்லூரியில், அவர் இந்துமத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத் கீதை, பிரம்மசூத்ரா, மற்றும் சங்கரா, ராமானுஜர், மாதவர் போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அவர் புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, நம் நாட்டில் அறிமுகப்படுத்தினார். மேலை நாடுகளுக்குச் செல்லாமல், நம் நாட்டிலேயே படித்த ஒருவர் என்ற பெருமையுடைய சர்வபள்ளி ராதாக்ருஷ்ணன் அவர்களை, பல நாடுகள் கவர்ந்து இழுத்தன. தத்துவமேதையான அவர், இந்திய மோகத்தை அன்றைய நாளிலே அந்நிய மண்ணில் விதைக்கக் காரணமாக இருந்தார்.\n1918ல், மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவ பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார், ராதாகிருஷ்ணன் அவர்கள். 1921ல், கல்கத்தா பல்கலைக்கழகத்தில், தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். 1923ல், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது. இப்புத்தகம், பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு ���லைச்சிறந்தப் படைப்பாகும்.\nஇந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. பல மேடைகளில், அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார். மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்து கூற்றுகளும் பரந்த கலாச்சாரத்தில் இருந்து இறையியல் தாக்கங்கள் சார்புடையதாகவே உள்ளது என்று வாதிட்டார். இந்திய தத்துவங்களைத் தரமான கல்வி வாசகங்கள் உதவியுடன் மொழிப்பெயர்த்தால், மேற்கத்திய தரங்களையும் மிஞ்சி விடும் என்றுரைத்தார். இவ்வாறு இந்திய தத்துவத்தை, உலக வரைபடத்தில் வைத்த ஒரு தத்துவஞானி என்று அவரைக் கூறலாம்.\n1931 ஆம் ஆண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ஆம் ஆண்டு, பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார். 1946ல், அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பின், 1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை, பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது. இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது.\nடாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், 1949 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் தூதராக நியமிக்கப்பட்டார். இது சோவியத் யூனியனுக்கு ஒரு வலுவான உறவு அடித்தளம் அமைக்க உதவியது. 1952ல், இந்தியாவின் முதல் துணைத் தலைவராக ராதாகிருஷ்ணன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1954ல், இந்திய அரசு அவருக்கு ‘பாரத ரத்னா’ விருதினை வழங்கி கௌரவித்தது. இரண்டு முறை துணை ஜனாதிபதியாகப் பணியாற்றிய பிறகு, 1962ல் இந்திய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இந்திய ஜனாதிபதியாக இருந்த பதவிக்காலத்தின் போது, இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தானுடன் யுத்தம் நடத்தியது. ஜனாதிபதியாக அவர் எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் நாட்டிற்கும், இந்திய மக்களுக்கும் பெரிதும் உதவியது. 1967ல், ஜனாதிபதி பதவியிலுருந்து ஓய்வுப் பெற்று சென்னையில் குடியேறினார்.\nடாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், தனது 86வது வயதில், ஏப்ரல் 17, 1975 ஆ���் ஆண்டு சென்னையில் காலமானார்.\n1888: திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில், செப்டம்பர் 5-ம் தேதி பிறந்தார்.\n1918: மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவ பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார்.\n1921: கல்கத்தா பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார்.\n1923: அவரின் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது.\n1931: ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1939: பெனாரஸ் இந்து மதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார்.\n1946: அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார்.\n1948: பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது.\n1949: சோவியத் யூனியன் தூதராக நியமிக்கப்பட்டார்.\n1954: ‘பாரத ரத்னா’ விருது பெற்றார்.\n1962: இந்திய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1967: ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுப் பெற்றார்.\n1975: தனது 86வது வயதில், ஏப்ரல் 17, 1975 ஆம் ஆண்டு சென்னையில் காலமானார்.\nகீழடி இந்திய வரலாற்றையே திருத்தி எழுதுமா\nதமிழகம் தந்த அறிவியல் மாமேதை ஜி.டி.நாயுடு\nவகையினம் Select Category அனுபவம் அரசியல் அறிவியல் இடங்கள் இணையம் இந்தியா உடல்நலம் கட்டிடம் கட்டுரை கதைகள் கல்வி குழந்தை வளர்ப்பு சிந்தனைகளம் டிப்ஸ் & ட்ரிக்ஸ் தமிழ் கவிதைகள் பாரதி பாரதிதாசன் மற்றவர்கள் வைரமுத்து தமிழ்நாடு தலைவர்கள் தொலைக்காட்சி செய்திகள் DD பொதிகை சன் நியூஸ் தந்தி டிவி செய்திகள் நியூஸ் 18 தமிழ்நாடு நியூஸ்7 டிவி பாலிமர் நியூஸ் பிபிசி தமிழ் புதிய தலைமுறை டிவி நாடு படித்ததில் பிடித்தது பழமொழி புகைப்பட தொகுப்பு புத்தகம் பொருளாதாரம் மனிதர்கள் மருத்துவம் மற்றவைகள் வரலாறு வாழ்வியல் விமர்சனம் வீடியோ\nதரவுப் பாதுகாப்புச் சட்டத்தைத் தாமதிக்கக் கூடாது\nகாஷ்மீர் தலைவர்களை உடனடியாக விடுவித்திடல் வேண்டும்\nபொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் பொருளாதாரம் முன்னேறுமா\nகுழந்தைமையை நசுக்கிடும் பொதுத் தேர்வு வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/thulasimaadam/tm18.html", "date_download": "2020-02-25T21:24:16Z", "digest": "sha1:7KOZFXDYCXW3Y7CHRQMLW3AHBGW3CQTR", "length": 56425, "nlines": 202, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Thulasi Maadam", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nவைக்கோற் படைப்பும், பசுமாடுகளும் எரிந்து போனது பற்றி அப்பாவும் உள்ளூற வருந்தியிருக்கலாம் ஆனால் அது தண்ணீரில் அம்பெய்த மாதிரிச் சுவடு தெரியாமல் உடனே மறைந்து போயிருந்தது. அது பற்றிய ஊர் வம்பும் அவர் காதில் விழுந்தது. அவர் அதைப் பெரிதாகப் பொருட்படுத்த வில்லை.\nகறக்கிற நிலையிலுள்ள வேறு பசு ஒன்றை அனுப்பி வைக்கும்படி பூமிநாதபுரத்திலுள்ள தெரிந்த மனிதர் ஒருவருக்கு உடனே தகவல் மட்டும் சொல்லி அனுப்பினார்.\nஅம்மா அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டாள். ஊர் வம்பு அவள் காதிலும் விழுந்தது.\n\"மடத்து மனையைத் தெய்வ நம்பிக்கை இல்லாதவனுக்கு வாடகை பேசிவிட்டார். இங்கே வீட்டிலேயும் தீட்டுக் கலக்க விட்டார். தெய்வத்துக்கே பொறுக்கலைன்னு ஊர்லே பேசிக்கறாடீ காமு என்று பக்கத்து வீட்டுப் பாட்டி சொல்லிய பின் பார்வதியை விசாரித்துக் கமலி தான் ஊரில் இல்லாத போது கோபூஜை, துளசி பூஜை எல்லாம் செய்த விவரம் உட்பட அனைத்தும் காமாட்சியம்மாள் தெரிந்து கொண்டு விட்டாள்.\n\"இவளை யாரு இதெல்லாம் பண்ணச் சொன்னா இப்போ பல் தேய்க்காமே பெட்காப்பி சாப்பிடற தேசத்திலிருந்து வந்தவள். ஆசார அனுஷ்டானம் தெரியாமே இதெல்லாம் இவள் ஏன் பண்ணணும் பல் தேய்க்காமே பெட்காப்பி சாப்பிடற தேசத்திலிருந்து வந்தவள். ஆசார அனுஷ்டானம் தெரியாமே இதெல்லாம் இவள் ஏன் பண்ணணும் அதனாலே தான் ஆத்துலே இப்படி அசம்பாவிதமெல்லாம் நடக்கிறது. வரவர இந்தாத்துலே கேள்வி முறையே இல்லாமே யார் எதை வேணும்னாப் பண்ணலாம்னு ஆயிடுத்து. தலைமுறை தலைமுறையா இந்தாத்துப் புருஷாளுக்குச் சமமாப் பெண்டுகளும் வைதீகமா இருந்து கோபூஜை, துளசிபூஜை எல்லாம் பண்ணிண்டு வாரோம். வீடு சிரேயஸ்ஸா இருக்குன்னா அந்தப் பூஜா பலனாலேதான் அப்பிடி இருக்கு. இதெல்லாம் பண்ண வெள்ளைக்காரி இவளுக்கு என்ன யோக்கியதை இருக்கு அதனாலே தான் ஆத்துலே இப்படி அசம்பாவிதமெல்லாம் நடக்கிறது. வரவர இந்தாத்துலே கேள்வி முறையே இல்லாமே யார் எதை வேணும்னாப் பண்ணலாம்னு ஆயிடுத்து. தலைமுறை தலைமுறையா இந்தாத்துப் புருஷாளுக்குச் சமமாப் பெண்டுகளும் வைதீகமா இருந்து கோபூஜை, துளசிபூஜை எல்லாம் பண்ணிண்டு வாரோம். வீடு சிரேயஸ்ஸா இருக்குன்னா அந்தப் பூஜா பலனாலேதான் அப்பிடி இருக்கு. இதெல்லாம் பண்ண வெள்ளைக்காரி இவளுக்கு என்ன யோக்கியதை இருக்கு வரட்டும்... இதை நான் வெறுமனே விட்டுடப் போறதில்லே. இந்தப் பிராமணன்கிட்டேயே நேருக்கு நேர் கேட்டுடப் போறேன். அவ யாரா இருந்தா நேக்கு என்ன வரட்டும்... இதை நான் வெறுமனே விட்டுடப் போறதில்லே. இந்தப் பிராமணன்கிட்டேயே நேருக்கு நேர் கேட்டுடப் போறேன். அவ யாரா இருந்தா நேக்கு என்ன நேக்கொண்ணும் பயமில்லே...\" என்று பார்வதியிடம் இரைந்து கூப்பாடு போட்டாள் காமாட்சி அம்மாள்.\n\"கமலி காலங்கார்த்தாலே ஸ்நானம் பண்ணிட்டுப் பக்தி சிரத்தையோட மடிசார் வச்சு நீ புடவை கட்டிப்பியே அது மாதிரி கட்டிண்டு அக்கறையோடு தான் எல்லாம் பண்ணினாம்மா\" என்று அம்மா மனசு புரியாமல் கமலிக்காகப் பரிந்து கொண்டு பேசினாள் பார்வதி.\n போதும். உன் சர்டிபிகேட்டை இங்கே யாரும் கேழ்க்கலே...\" என்று பெண்ணிடம் கோபமாகச் சீறி எரிந்து விழுந்தாள் காமாட்சி அம்மாள்.\nஅம்மாவின் கோபத்தையோ ஆத்திரத்தையோ பார்வதியாலேயே ஏற்க முடியவில்லை. அம்மா கமலியின் மேல் ஒரு காரணமும் இல்லாமல் அநாவசியமாகக் கோபப்படுகிறாள் என்றே பார்வதிக்குத் தோன்றியது.\nபத்து பதினைந்து நாட்களிலேயே வாடியிருந்த பகுதி தவிர மறுபகுதியில் துளசி பொல்லென்று புதுத் தளிர்விட்டுப் பொலியத் தொடங்கிவிட்டது. பூமிநாதபுரத்திலிருந்து வந்த புதுப் பசுவும் வீட்டில் ஏற்கனவே எஞ்சியிருந்த கன்றுகளுமாகக் கூரையோ கீற்றோ இல்லாமல் ஆஸ்பெஸ்டாஸில் போடப்பட்டிருந்த புது மாட்டுக் கொட்டத்தை நிறைத்துக் கொண்டிருந்தன. ஆனாலும் ஊர் வம்பிலும் அரட்டைகளிலும் திண்ணைப் பேச்சிலும் இன்னும் கமலியின் தலைதான் உருண்டது. அவள் தான் வம்புக்கு இலக்காக இருந்தாள்.\n\"பரம வைதீகரான விசுவேசுவர சர்மா வீட்டிலே துளசிச் செடி பட்டுப் போனதற்கும் பசுமாடு எரிந்து போனதற்கும் கமலிதான் காரணம்\" - என்று வெளியே இருப்பவர்கள் கண்மூடித்தனமாகப் பேசியது போதாதென்று வீட்டுக்குள்ளேயே காமாட்சியம்மாள் வெளிப்படையாகவும், சில சமயங்களில் ஜாடைமாடையாகவும் இப்படிப் பேசத் தொடங்கியிருந்தாள். சர்மாவிடம் அவள் சண்டை பிடித்துப் பார்த்தாள். அவர் அதற்கு அசையவில்லை. கமலியின் பவ்யம், பணிவு, மரியாதை, காரண காரியம் கேட்காமலே இந்து மதத்திலும், இந்தியக் கலாச்சாரத்திலும் உடனே விரைந்து கரையத் துடிக்கும் அவள் மனநிலை - எல்லாமே சர்மாவுக்குப் பிடித்திருந்தன. தங்களுக்கு ஒத்து வராததை எல்லாம் மூட நம்பிக்கை என்று ஒதுக்கி விட்டு எஞ்சியவற்றுக்கும் தட்டிக் கழிக்கும் நோக்குடன் காரண காரியம் கேட்டுக் கொண்டு தயங்கி நிற்கிற கலாசாரத்தை இழக்கத் தயாரான இந்தியர்களிடையே விஞ்ஞானத்திலும் ஞானத்திலும் மிக வளர்ந்த தேசத்திலிருந்து வந்திருக்கும் ஓர் இளம் பெண் நடந்து கொள்ளும் அடக்கமும் நளினமும் அவரை அவள் மேல் மரியாதை கொள்ளச் செய்திருந்தன.\nகமலி மடிசார் வைத்துக் கொண்டு துளசி பூஜை, கோபூஜை செய்ததையும் தரையில் உட்கார்ந்து இலை போட்டுச் சாப்பிடப் பழகிக் கொண்டதையும் துர்க்கா சப்த ஸ்துதி ஸ்தோத்திரம் சொல்வதையும், காமுவைப் போலவோ ஊராரைப் போலவோ, வேடிக்கையாகவோ வம்பு பேசும் விஷயமாகவோ சர்மா கவனிக்கவில்லை. அதிலுள்ள அந்தரங்க சுத்தியை மதிக்கத் தெரியாதவர்கள் யாராயிருந்தாலும் அவர்களை நாகரிக மற்றவர்களாக எண்ண ஒரு போதும் அவர் தயங்கியதில்லை.\nதினசரி காலையில் கமலி யோகாசனங்கள் செய்கிறாள் என்பது அவருக்கே தெரியும். டென்னிஸ் விளையாடும் போது பெண்கள் அணிவது போன்ற ஒரு வகை உடையில்... அரை டிராயர், பனியனோடு அவள், பத்மாசனமோ, சிரசாசனமோ போட்டுக் கொண்டிருந்தபோது ஒரு நாள் பாருவைத் தேடி மாடிப்படியேறிய காமாட்சியம்மாள் அதைப் பார்த்து விட்டாள். உடனே எதோ பார்க்கக் கூடாததைப் பார்த்து விட்டதைப் போல் பதற்றத்தோடு கீழே இறங்கிய காமாட்சியம்மாள் கொல்லையில் பூஜைக்காகத் தோட்டத்தில் பூக்கொய்து கொண்டிருந்த சர்மாவிடம் போய், \"இதோ பாருங்கோ இதெல்லாம் உங்களுக்கே நன்னா இருக்கா இதெல்லாம் உங்களுக்கே நன்னா இருக்கா சின்ன வயசுப் பொம்மனாட்டி மாடியிலே நட்ட நடுக்கூடத்திலே அரை நிஜாரைப் போட்டுண்டு தொடை தெரியறாப்பல மார்ச் சட்டையோட தலைகீழா நின்னுண்டிருக்காளே சின்ன வயசுப் பொம்மனாட்டி மாடியிலே நட்ட நடுக்கூடத்திலே அரை நிஜாரைப் போட்டுண்டு தொடை தெரியறாப்பல மார்ச் சட்டையோட தலைகீழா நின்னுண்டிருக்காளே\" என்று இரைந்தாள். சர்மா புன்முறுவல் பூத்தபடி, \"கமலி யோகாசனம் போடறா. உனக்குப் பிடிக்கலேன்னா அதையெல்லாம் நீ ஏன் போய்ப் பார்க்கணும்\" என்று இரைந்தாள். சர்மா புன்முறுவல் பூத்தபடி, \"கமலி யோகாசனம் போடறா. உனக்குப் பிடிக்கலேன்னா அதையெல்லாம் நீ ஏன் போய்ப் பார்க்கணும்\"... என்று பதிலுக்குக் கேட்டார்.\nசங்கரமங்கலத்தில் \"தாசிமார் தெரு\" என்றொரு பழைய பகுதி இருந்தது. அந்தத் தெருவில் அந்த நாளில் சிவராஜ நட்டுவனார் என்றொரு பிரபலமான நடன ஆசிரியர் இருந்தார். கமலி பரதநாட்டியமும், கர்நாடக சங்கீதமும் கற்க ஆவல் காட்டியதன் காரணமாக அந்தத் தெருவைச் சேர்ந்த ஒரு பழைய பாகவதரையும், சிவராஜ நட்டுவனாரையும் ஏற்பாடு செய்திருந்தான் ரவி. வாரத்தின் முதல் மூன்று நாட்கள் சங்கீதத்தையும் மற்ற மூன்று நாள் நாட்டியத்தையும் மீதமுள்ள ஒரு நாளில் சர்மாவிடம் சமஸ்கிருத மொழி நுணுக்கங்களையும் கற்று வந்தாள் கமலி. முதலில் பாகவதரும், நட்டுவனாரும் சர்மாவின் வீட்டு மாடியிலேயே கமலிக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.\n\"அவளுக்கு ஆத்திரம்னா அங்கே தேடிப் போய்க் கத்துக்கட்டும். நாட்டியம், சங்கீதம்னு வழக்கமில்லாத வழக்கமாக் கண்ட மனுஷாளை இந்தாத்துக்கு உள்ளே விட ஆரம்பிச்சா அப்புறம் ஊர் சிரியாச் சிரிக்கும்\" - என்று காமாட்சியம்மாள் சண்டைக்கு வரவே நட்டுவனாரும், பாகவதரும் வீட்டுக்கு வருவது நிறுத்தப்பட்டு அவர்கள் வீடுகளுக்குக் கமலி போவதென்று ஏற்பாடாயிற்று.\nசர்மாவும், ரவியும் ஒருநாள் மாலை பேசிக்கொண்டே ஆற்றங்கரைக்குப் போகும்போது தற்செயலாக ஒரு விஷயம் சர்மாவிடமிருந்து ரவிக்குத் தெரியவந்தது. சர்மாவே முன் வந்து அதை அவனிடம் தெரிவித்தார்.\n\"இந்த ஊர் ரொம்பப் பொல்லாதது ரவி திடீர்னு ஸ்ரீ மடத்திலேருந்து தந்தி குடுத்து என்னை வரச் சொல்லியிருந்தாளே, எதுக்குன்னு உனக்குத் தெரியுமா திடீர்னு ஸ்ரீ மடத்திலேருந்து தந்தி குடுத்து என்னை வரச் சொல்லியிருந்தாளே, எதுக்குன்னு உனக்குத் தெரியுமா நீயா இதுவரை என்கிட்டக் கேழ்க்கலைன்னாலும் நானா இப்போ சொல்றேன். நீயும் கமலியும் இங்கே வந்து தங்கியிருக்கிறதைப் பத்தியும் தேசிகாமணிக்கு மடத்துமனையை வாடகைக்கு விட்டிருக்கிறதைப் பத்தியும் மொட்டைக் கடிதாசும் தந்தியுமா எழுதிப் போட்டு என்னை உடனே ஸ்ரீமடம் பொறுப்பிலேருந்து வெளியேத்தணும்னு புகார் பண்ணியிருக்கா. நான் வெள்ளைக்காரியை வீட்டிலே தங்க வச்சுண்டு அவளுக்கு முட்டை மாமிசம்லாம் சமைச்சுப் போடறேனாம். நாஸ்திகனை மடத்துமனையிலே வாடகைக்கு வச்சு அக்கிரஹாரத்து மனுஷாளுக்குத் தர்ம சங்கடங்களை உண்டு பண்ணியிருக்கிறேனாம். எல்லாம் அந்தச் சீமாவையர் வேலை. ஸ்ரீ மடத்து நிலங்களையும் மனையையும் அவர் சொன்ன படி அவர் சொன்ன மனுசாளுக்கு விடலேங்கிற எரிச்சல்லே இத்தனையையும் அவர் பண்ணியிருக்கார். நல்ல வேளையா ஸ்ரீ மடம் ஹெட்டாபீஸ் மானேஜர் இதையொண்ணும் நம்பலை. ஆசார்யாளுக்கும் என்மேலே இருக்கிற அன்பும், அபிமானமும் கொஞ்சம்கூடக் குறையலே. நான் ஆசார்யாளைப் பார்க்கப் போயிருந்தப்போ யாரோ அர்ஜெண்டீனவிலேருந்து ஒரு லேடி நம்ம கமலி மாதிரின்னு வச்சுக்கோயேன்... ருக்வேதத்தைப் பத்திப் பெரியவா கிட்டப் பேசிண்டிருந்தா.\n'மனசாட்சிக்குத் துரோகம் பண்ணாமே நியாயமாகவும் அந்தரங்க சுத்தியோடவும் ஸ்ரீ மடத்துக் காரியங்களை அவ்விடத்து ஆக்ஞைக்குக் கட்டுப்பட்டுப் பண்ணிண்டிருக்கேன். என்மேலே துளி சந்தேகமிருந்தாலும் உடனே நான் இதை விட்டுடறதுக்கும் தயாராயிருக்கேன். ஸ்ரீ மடம் சம்பந்தப்பட்ட கைங்கரியமாச்சேன்னுதான் இதுக்கு நான் தலைக்குடுத்துண்டு இருக்கேனே தவிர லாபம் பார்த்தோ பிரயாசைக்குப் பலன் எதிர்பார்த்தோ இதை நான் ஒத்துக்கல்லே' - என்று தீர்மானமா நான் எடுத்துச் சொன்னப்புறம் தான் நிர்வாகஸ்தருக்கும் ஆசார்யாளுக்கும் நிஜம் புரிந்தது.\n'உம்மமேலே பூர்ண நம்பிக்கையும் விசுவாசமும் இருக்கு. நீரே தொடர்ந்து ஸ்ரீமடத்துக் காரியங்களைக் கவனிக்கணும்கிறது தான் இவ்விடத்து ஆக்ஞை. ஏதோ இத்தனை பேர் எழுதியிருக்காளேன்னு கூப்பிட்டு விசாரிச்சதைத் தப்பா எடுத்துக்க வேண்டாம்'னா. அப்புறம்தான் எனக்கு நிம்மதியாச்சு. காமுவோட ஆசார்யாளைத் தரிசிக்க போனபோது நான் இந்த விஷயமெல்லாம் பேசலை. மறுபடி தனியாப் போய்ப் பேசினேனாக்கும். அதுனாலே உங்கம்மாவுக்குக் கூட இதெல்லாம் ஒண்ணும் தெரியாது. தெரிஞ்சா வேற வெனையே வேண்டாம். ஏற்கனவே கமலியைக் கரிச்சுக் கொட்டறவளுக்கு இன்னும் வேகம�� வந்துடும்....\"\nஇதைக் கேட்ட பின்புதான் ரவிக்கு ஓர் உண்மை புரிந்தது. தான் கமலியோடு வந்து தங்கியிருப்பதால் வீட்டுக்கும் அப்பாவுக்கும் புதிதாகத் தோன்றியிருக்கும் பிரச்னைகளை ஒவ்வொன்றாக அவன் உணர முடிந்தது.\n\"ஏன் தான் இப்படி வீண் வம்பளப்பிலே சந்தோஷப்படறாளோ நம்ம மாதிரி மனுஷாளை விடத் தீவிரமான வெஜிடேரியன்ஸ் இப்போ ஐரோப்பிய சமூகத்திலேதான் புதுசா நெறைய உண்டாயிண்டிருக்கா. 'வெஜிடேரியனிஸம்' ஒரு பெரிய 'கல்ட்' ஆக அங்கே வளர்ந்துண்டிருக்கு. எங்க பழக்கத்துக்கப்புறம் கமலி ஏறக்குறையத் தீவிர வெஜிடேரியனாகவே மாறியாச்சு. வெஜிடேரியன் உணவு வகைகளுக்கு 'ஹெல்த் ஃபுட்ஸ்'னு பேர் குடுத்துக் கொண்டாடறவா உலகமெல்லாம் தோணிண்டிருக்கற காலம்ப்பா இது நம்ம மாதிரி மனுஷாளை விடத் தீவிரமான வெஜிடேரியன்ஸ் இப்போ ஐரோப்பிய சமூகத்திலேதான் புதுசா நெறைய உண்டாயிண்டிருக்கா. 'வெஜிடேரியனிஸம்' ஒரு பெரிய 'கல்ட்' ஆக அங்கே வளர்ந்துண்டிருக்கு. எங்க பழக்கத்துக்கப்புறம் கமலி ஏறக்குறையத் தீவிர வெஜிடேரியனாகவே மாறியாச்சு. வெஜிடேரியன் உணவு வகைகளுக்கு 'ஹெல்த் ஃபுட்ஸ்'னு பேர் குடுத்துக் கொண்டாடறவா உலகமெல்லாம் தோணிண்டிருக்கற காலம்ப்பா இது நாகரிக வளர்ச்சியிலே எங்கெல்லாமோ ஒரு சுற்றுச் சுற்றி விட்டு 'வெஜிடேரியனிஸம்' கிற குழப்பமில்லாத எல்லைக்கு வந்து மறுபடி நிற்க மனிதர்கள் ஆசைப்படற காலத்திலே ஏன் தான் இந்த மாதிரி வம்பு பேசிச் சந்தோஷப்படறாளோ நாகரிக வளர்ச்சியிலே எங்கெல்லாமோ ஒரு சுற்றுச் சுற்றி விட்டு 'வெஜிடேரியனிஸம்' கிற குழப்பமில்லாத எல்லைக்கு வந்து மறுபடி நிற்க மனிதர்கள் ஆசைப்படற காலத்திலே ஏன் தான் இந்த மாதிரி வம்பு பேசிச் சந்தோஷப்படறாளோ\n\"தப்பா நினைச்சுக்காதே. விஷயங்கள் உனக்குத் தெரிஞ்சிருக்கட்டும்னுதான் சொன்னேன். இதெல்லாம் பார்த்து நான் அசந்துடலே ரவி ரொம்பத் தெளிவாயிருக்கேன். கமலியை உன்னைவிட நான் நன்னாப் புரிஞ்சிண்டிருக்கேன். முந்தாநாள் எங்கிட்ட ஸான்ஸ்கிரிட் படிக்கறப்போ, 'வாகர்த்தாவிவ'ங்கிற ரகுவம்ச ஸ்லோகத்தையும் 'ஜோதி ஸ்வரூபமாகிய சூரியனுக்குச் சிறிய தீபத்தினால் ஆரத்தி காட்டுகிற மாதிரியும், சந்திர காந்தக்கல்லானது மிகப்பெரிய சந்திரனுக்கே அர்க்கிய தீர்த்தம் விடுகிற மாதிரியும், சமுத்திரத்திற்கு அதன் நீரிலேயே ஒரு பகுதியை எடுத்து நீராட்டித் திருப்திப் படுத்துகிற மாதிரியும், நீ அளித்த சொற்களாலேயே உன்னை வழிபடுகிறேன்'- என்று சௌந்தரிய லஹரியின் நிறைவில் ஆதிசங்கரர் கூறும் கருத்தையும் நவீன மொழியியல் ஆராய்ச்சியோடு சம்பந்தப்படுத்திக் கமலி விளக்கினாள். அதைக்கேட்டு நான் ஆச்சரியப்பட்டுப் போயிட்டேன். நான் அவளுக்குச் சொல்லிக் குடுத்துண்டிருக்கேனா, அல்லது அவள் எனக்குச் சொல்லிக் குடுத்திண்டிருக்காளான்னேசந்தேகமாயிடுத்துடா ரவி.\n\"உலக மொழிகள் அனைத்தும் ஓர் அடிப்படையிலானவை என்பதை விளக்கற சமயத்திலே - 'சொல்லும் பொருளும் போல (அர்த்தநாரீசுவரனாக) இணைத்திருக்கிற உலகின் தாயும் தந்தையுமான பார்வதி, பரமேசுவரர்களாகிய உங்களைச் சொல்லினாலும் பொருளாலும் பயனை அடைவதற்காக நான் வணங்குகிறேன்' - என்கிற ரகுவம்ச ஸ்லோகத்தைச் சொல்லிக் குடுத்தேன் நான். அப்புறம் அவளா அதைப் போல வர ஒவ்வொரு ஸ்லோகத்தையும் இணைச்சுச் சிந்திக்க ஆரம்பிச்சுட்டாப்பா. 'கம்பேரிட்டிவ் ஸ்ட்டீ' என்பது வளர்ந்த நாடுகளில் தவிர்க்க முடியாத ஒரு அறிவுச் சாதனம் ஆகிவிட்டது.\"\n\"ரொம்ப ஆழமான சிந்தனைடா அவளுக்கு\nஇதைக் கேட்டு ரவிக்குப் பெருமையாயிருந்தது.\nஅந்த வார இறுதியில் அப்பாவின் அனுமதியோடு பக்கத்துக் கிராமத்தில் உறவினர் வகையில் நடைபெற்ற வைதிகமுறையிலான நான்கு நாள் கல்யாணம் ஒன்றிற்குக் கமலியையும் அழைத்துக் கொண்டு போனான் ரவி. ஹோமம், ஔபாசனம், காசி யாத்திரை, நலுங்கு, ஊஞ்சல், அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல், சப்தபதி என்று ஒவ்வொரு சடங்காக பிலிம் சுருளில் அடக்கி எடுத்துக் கொள்வதில் கமலி ஆவல் காட்டினாள். சடங்குகளின் பொருளையும், உட்பொருளையும் ரவி அவளுக்கு விளக்கினான். நலுங்கு ஊஞ்சல் ஆகியவற்றைக் கமலி மிகவும் இரசித்தாள். பழைய தலைமுறைப் பெண்கள் அருகிலிருந்து பாடிய நலுங்குப் பாட்டுக்களையும், ஊஞ்சற் பாட்டுக்களையும் கூட ரெக்கார்டரில் பதிவு செய்து கொண்டாள். 'டிரெடிஷனல் இண்டியன் மேரேஜ்' மிகவும் சுவாரஸ்யமாகவும் கலர் ஃபுல்லாகவும் மணமக்கள் இருவரின் ஆவல்களையும் மிகுவிப்பதாகவும் இருப்பதாய்க் கமலி கூறினாள்.\nநலுங்கில் மணமக்கள் இருவரும் பரஸ்பரம் ஒருவர் தலையில் மற்றொருவர் அப்பளம் உடைத்ததைச் சிறு குழந்தை போல் கைகொட்டிச் சிரித்து இரசித்தாள் கமலி. அந்தத் திர���மணம் நிறைந்தபின் ஐந்தாம் நாள் ஊர் திரும்பிய போது ரவியிடம் விநோதமான வேண்டுகோள் ஒன்றை விடுத்தாள் கமலி.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெ���ி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nப்ளிங்க்: கண் சிமிட்டும் நேரத்தில்\nநீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம்\nஅக்னிச் சிறகுகள் - மாணவர் பதிப்பு\nசூஃபி வழி : இதயத்தின் மார்க்கம்\nசாக்குப் போக்குகளை விட்டொழி யுங்கள்\nபெரியாரின் இடதுசாரி தமிழ் தேசியம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங��கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/environment-articles-in-tamil/paris-climate-deal-should-be-pragmatic-environment-minister-prakash-javadekar-115100800059_1.html", "date_download": "2020-02-25T22:31:06Z", "digest": "sha1:XYDZ74RK7DBZU6PMF34KZ6UBYFDTUTLS", "length": 11675, "nlines": 102, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "புவி வெப்பமாக்கும் வாயுக்களை 35 சதவீதம் குறைக்க இந்தியா உறுதி", "raw_content": "\nபுவி வெப்பமாக்கும் வாயுக்களை 35 சதவீதம் குறைக்க இந்தியா உறுதி\nவியாழன், 8 அக்டோபர் 2015 (17:56 IST)\nஇந்தியாவிலிருந்து வெளியாகும் புவிவெப்பமாக்கும் வாயுக்களின் அளவை 2030ஆம் ஆண்டுக்குள் 35 சதவீதம் அளவுக்கு குறைக்கப்போவதாக ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா உறுதியளித்துள்ளது.\n2005ஆம் ஆண்டோடு ஒப்பிட்டு, இந்த குறைப்பு செய்யப்படும் என இந்தியா கூறியுள்ளது.\nதங்களுக்குத் தேவையான மின்சாரத்தில் 40 சதவீதத்தை நிலக்கரி, எரிவாயுவைப்பயன்படுத்தாமல் சூரிய சக்தி, காற்று ஆகியவற்றைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்போவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.\nஆனால், இந்தியா தான் விரும்பிய அளவுக்கு பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதில் வெற்றிபெற்றால், புவியை வெப்பமாகும் வாயுக்களின் அளவும் தொடர்ந்து அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nவரும் நவம்பர் மாதம் பாரிஸ் நகரில் பருவநிலை தொடர்பான ஐ.நா. மாநாடு நடக்கவிருக்கும் நிலையில், இந்திய அரசு இந்த திட்டத்தை சமர்ப்பித்துள்ளது. ஒவ்வொரு நாடும் எந்த அளவுக்கு புவியை வெப்பமாக்கும் வாயுக்களைக் குறைக்கப் போகின்றன என்ற தகவலை, 196 உறுப்பு நாடுகளிடமும் ஐ.நா. கேட்டிருந்தது.\nஇந்தத் தகவல்களைத் திரட்டி, தொழிற்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்ததைவிட பூமியின் வெப்பம் இரண்டு டிகிரி அளவுக்கு அதிகரிப்பதை தடுக்க முடியுமா என ஐநா. ஆராயும்.\nஇந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று தில்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்தியச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர், 2030க்குள் 35 சதவீதக் குறைப்பை எட்ட முடியும் என நம்புவதாகக் கூறினார்.\nஇருந்தபோதும், தங���கள் உள்நாட்டு உற்பத்தியோடு ஒப்பிட்டுத்தான் இதைச் செய்ய முடியும் என இந்தியா தெரிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில், பார்க்கும்போது, வெப்பமாக்கும் வாயுக்கள் ஒட்டுமொத்தமாக அதிகரிப்பதை இந்தியா தடுக்காது.\nதங்களுடைய புவிவெப்ப வாயு வெளியேற்றம் விரைவில் உச்சத்தைத் தொடும் என்றாலும் 2030ஆம் ஆண்டுக்குப் பிறகு, அது குறைய ஆரம்பிக்கும் என சீன அரசு தெரிவித்துள்ளது.\n2025ஆம் ஆண்டுக்குள் தங்களுடைய புவிவெப்ப வாயு வெளியேற்றத்தை 28 சதவீதம் அளவுக்குக் குறைப்போம் என அமெரிக்கா கூறியிருக்கிறது.\nஅதன்படி, சீனாவும் அமெரிக்காவும் ஒட்டுமொத்தமாக தங்கள் புவிவெப்ப வாயு வெளியேற்றத்தை குறைக்க ஒப்புக்கொண்டிருக்கின்றன. ஆனால், இந்தியா அம்மாதிரி வாக்குறுதியை அளிக்கவில்லை.\nஇந்தியக் குடிமக்களில் 30 சதவீதம் பேருக்கு இன்னும் மின்சார வசதி இல்லை என்பதால், அதற்கான வளர்ச்சிப் பணிகளைச் செய்யப்போவதாகவும் அதனால் வாயுக்கள் வெளியேறுவது தொடர்ந்து அதிகரிக்கும் என இந்திய அரசு தெரிவித்திருக்கிறது.இந்திய அரசு தற்போது முன்வைத்திருக்கும் திட்டத்தை பாரிஸ் மாநாட்டில் பிற நாடுகள் ஏற்குமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.\nவேகமாக வளர்ந்துவரும் நாடுகள் புவி வெப்ப வாயுக்களை வெளியிடுவது குறிப்பிடத்தக்க அளவில் இருப்பதாகவும் அவை பெருமளவில் அதைக் குறைக்க வேண்டுமென வளர்ந்த நாடுகள் கூறிவருகின்றன.\nஆனால், வளர்ந்த நாடுகள்தான் பூமியை மாசுபடுத்தியதாகவும் இருந்தபோதும் அதற்கான தீர்வுகளில் தாங்களும் பங்கேற்பதாக இந்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் தெரிவித்திருக்கிறார்.\nநடைபாதையில் பைக் ஒட்டிய நபர்... பாடம் கற்றுக் கொடுத்த பெண் \nடிரம்ப் குறிப்பிட்ட 7 தகவல்களின் உண்மை நிலை என்ன\nஅரசுப் பள்ளிக்குச் சென்ற அதிபர் டிரம்பின் மனைவி \nதினமும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nஈரான் மந்திரியையும் தாக்கிய கொரோனா வைரஸ்: பரபரப்பு தகவல்\nடெல்லியில் கண்டதும் சுட உத்தரவா\nடிரம்ப் குறிப்பிட்ட 7 தகவல்களின் உண்மை நிலை என்ன\nடெல்லியில் CAA எதிர்ப்பு போராட்டம் : கண்டதும் சுட உத்தரவு ...\nடிரம்ப்புக்கு அளிக்கப்படும் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்பு \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2010/11/16/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D1%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-61-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-02-25T20:29:59Z", "digest": "sha1:DAATEGO53VYPCU2NYMHKT57P2IWQBTP5", "length": 12436, "nlines": 97, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர்:1இதழ்: 62 வெள்ளித்தட்டில் பொற்ப்பழங்கள் போல….. | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர்:1இதழ்: 62 வெள்ளித்தட்டில் பொற்ப்பழங்கள் போல…..\nயாத்தி:1: 18, 19 “அதினாலே எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைப்பித்து,; நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டான். அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனி நோக்கி; எபிரேய ஸ்திரிகள், எகிப்திய ஸ்திரிகளைப் போல அல்ல, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடத்துக்கு போகுமுன்னமே அவர்கள் பிரசவித்தாகும் என்றார்கள்”\n“கடந்த இரு மாதங்களாக நாம் ஆதியாகமத்தை ஆராய்ந்து படித்தோம். ஆதாமிலிருந்து, யோசேப்பு வரை பலருடைய வாழ்க்கை நம்மை சிந்திக்க தூண்டியது. இன்று நாம் வேதத்தின் இரண்டாவது புஸ்தகமாகிய யாத்திராகமத்தை ஆரம்பிக்கலாம்\nயோசேப்பின் மன்னிப்பையும், ஆதரவையும் பெற்ற யாக்கோபின் மிகப்பெரிய குடும்பம் எகிப்திலே, கோசேன் நாட்டிலே குடியிருந்தார்கள், அங்கே பலுகிப் பெருகினார்கள். யாத்தி:1:7,8 கூறுகிறது, யோசேப்பும், அவன் சகோதரர் யாவரும் அங்கே மரணமடைந்தார்கள். பின்னர் யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்திலே தோன்றினான்.அவன் அவர்களை சுமைசுமக்கிற வேலையினால் ஓடுக்கினான். அப்படியும் அவர்கள் அந்த தேசத்திலே பலுகிப் பெருகினார்கள் என்று பார்க்கிறோம்\nஇந்த சமயத்தில் எகிப்தின் ராஜா, சிப்பிராள், பூவாள் என்ற இரு எபிரேய மருத்துவச்சிகளை அழைத்து, எபிரேயப் பெண்களுக்கு பிரசவம் பார்க்கும்போது ஆண்பிள்ளையானால் பிரசவிக்கும்போதே கொன்றுவிடும் படி கட்டளையிடுகிறான் ஆனால் அந்த மருத்துவச்சிகளோ தேவனுக்கு பயந்ததினால் ஆண்பிள்ளைகளையும் காப்பாற்றினார்கள்.\nஅவர்கள் இருவரும் பார்வோன் ராஜா முன்னால் அழைத்துவரப் பட்டார்கள். பார்வோன் அவர்களை நோக்கி கேள்விக்கணைகளை விடுகிறான். பார்வோன் ராஜாவுக்கு இந்த எபிரேய மருத்துவச்சிகள் கொடுத்த பதில் அவர்களுடைய தைரியத்தையும், பேசும்போது தேவன் அளித்த ஞானத்தையும் காட்டுகிறது.\nநீதி: 25: 11 “ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்ப்பழங்களுக்குச் சமானம்” என்று வேதம் கூறுகிறது.\nஇந்த இரு பெண்களும் பார்வோனுடைய சமுகத்தில் நின்று, அவனை நோக்கி, அமைதியாக, சாதாரணமாக, ஞானமாக பதிலளித்தனர்.\nபார்வோன் அவர்களை சுமை சுமக்கப் பண்ணி கடின உழைப்பினால் அவர்களைக் கஷ்டப் படுத்திவந்தான் அல்லவா அந்த கடின உழைப்பையே சிப்பிராளும், பூவாளும் காரணம் காட்டி, கடின உழைப்பினால்,எபிரேய பெண்கள் மிகவும் பலசாலிகளாய் இருக்கிறார்கள் அந்த கடின உழைப்பையே சிப்பிராளும், பூவாளும் காரணம் காட்டி, கடின உழைப்பினால்,எபிரேய பெண்கள் மிகவும் பலசாலிகளாய் இருக்கிறார்கள் நாங்கள் போகுமுன்னரே அவர்கள் பிரசவித்து விடுகிறார்கள் என்று புத்திசாலித்தனமான பதிலை பார்வோன் முன் வைத்து அவன் மறு வார்த்தை பேச முடியாதவாறு செய்தனர்.\nநீதி:15: 23. “…. ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது\nவாசிக்கிறோம். ஞானமுடன் பேசும் திறன் உங்களுக்கு உண்டா ஏற்றகாலத்தில் ஏற்ற வார்த்தைகளை பேசும் திறன் தேவனிடத்தில் இருந்து வரும் ஞானமே\nஇந்த இரு பெண்களுக்கும் பயம் இருந்ததாகவே தெரியவில்லை அவர்கள் தேவனுக்கு பயந்ததினால் பார்வோனுக்கு பயப்படவில்லை அவர்கள் தேவனுக்கு பயந்ததினால் பார்வோனுக்கு பயப்படவில்லை எவ்வளவு பெரிய பாடத்தை நாம் இந்த இரு மருத்துவச்சிகளிடமிருந்து கற்றுக்கொள்கிறோம் எவ்வளவு பெரிய பாடத்தை நாம் இந்த இரு மருத்துவச்சிகளிடமிருந்து கற்றுக்கொள்கிறோம் அவர்கள் பதறவில்லை, கத்தவில்லை, பயத்தினால் உளறவுமில்லை, கர்த்தருடைய பலத்தினால் தைரியமாக பார்வோனுக்கு பதிலளித்தனர் என்று பார்க்கிறோம்.\nஞானம் என்பது எப்பொழுது பேசவேண்டும் என்று அறிந்து பேசுவதும், எப்பொழுது பேசாமலிருப்பது என்று அறிந்து அமைதியை காப்பதும் தான்\nநாம் ஞானமில்லாமல் பேசிய வார்த்தைகள் என்றாவது நம் வாழ்க்கையை பாதித்திருக்கின்றனவா குடும்பத்தில் உன் வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டா குடும்பத்தில் உன் வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டா நீ பேசும்பொழுது தேவனுடைய ஞானத்துக்காக ஜெபிப்பதுண்டா நீ பேசும்பொழுது தேவனுடைய ஞானத்துக்காக ஜெபிப்பதுண்டா\nசிப்பிராள், பூவாளைப் போல எந்த சூழ்நிலையில��ம், பயப்படாமல், தைரியமாக, தேவ ஞானத்தோடு பேச, கர்த்தர் நமக்கு உதவி செய்வர்\nஜெபம்: தேவனே ஞானமுள்ள வார்த்தைகளை பேச ஞானத்தை தாரும். வார்த்தைகளால் யாரையும் பாதிக்காமல், சரியான வார்த்தைகளை பேச உதவி தாரும். ஆமென்\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும். ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.\n← மலர்:1இதழ்: 61 நீ என்னைக் குத்திய புண் இன்னும் ஆறவில்லை\nமலர்:1இதழ்: 63 கருச்சிதைவும், சிசு கொலையும்….\nஇதழ் 852 ஒரு சேதமுமடையாமல் காப்பவர்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/gopi-suthagar-debut-in-hey-money-comes-today-go-tomorrow-ya-066012.html", "date_download": "2020-02-25T21:42:43Z", "digest": "sha1:2D26TGCAXA4WDTS3CARUP7UTSM2DVDVX", "length": 15802, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹேய் மணி கம் டுடே கோ டுமாரா.. இப்படியும் ஒரு படம் பாஸ் | gopi suthagar debut in hey money omes today go tomorrow ya - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினியின் 168வது படத்தின் பெயர் அண்ணாத்த\n3 hrs ago கஜகஸ்தானில் இருந்து திரும்பினார் விஜய் ஆண்டனி... 'காக்கி'க்காக எண்ணூரில் அதிரிபுதிரி ஆக்ரோஷ ஃபைட்\n4 hrs ago 86 ஆம் வருஷம் கொடுத்த முத்தத்துக்கு இப்ப பஞ்சாயத்தா என்னய்யா இது உலக நாயகனுக்கு வந்த சோதனை\n6 hrs ago மிகப்பெரிய வசூல் சாதனை செய்த ‘வரனே அவஷ்யமுன்ட்‘.. 25 கோடி கலெக்ஷன்\n6 hrs ago அடப்பாவமே... மொத்தப் படத்தையும் கொத்தி குதறிட்டாங்களாம்... கதை மாறிட்டதால ரீ ஷூட் பண்ணினாங்களாமே\nNews முடிந்தது இரவு விருந்து.. கட்டியணைத்து வழி அனுப்பிய மோடி.. அமெரிக்கா புறப்பட்டார் டிரம்ப்\nSports வாவ்.. புயலுக்கு மறு பெயர்தான் கஷ்வீயோ.. 4.5 ஓவர்.. 12 ரன்..10 விக்கெட்.. அப்படியே கும்ப்ளே மாதிரியே\nAutomobiles மக்கள் கொண்டாட்டம்... ஆர்டிஓக்களின் புது ட்ரீட்மெண்ட்டால் அலறும் மோசடி டீலர்கள்... வெச்ச செக் அப்படி\nFinance சோனி, சாம்சங்கிற்கு செக் வைக்கும் ரியல்மி.. ஏப்ரலில் காத்திருக்கும் அதிர்ச்சி..\nLifestyle இங்க கள்ளக்காதல் பண்ற புருஷன மனைவி தாராளமா கொலைபண்ணிக்கலாம் ஆனா ஒரு கண்டிஷன்... என்ன தெரியுமா\nTechnology ஒரு மனசாட்சி வேண்டாமா., பலே திருடன்: 3 மணி நேரத்த��ல் 18 செல்போன் திருட்டு- எங்கே., எப்படி தெரியுமா\nEducation LIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹேய் மணி கம் டுடே கோ டுமாரா.. இப்படியும் ஒரு படம் பாஸ்\nஹேய் மணி கம் டுடே கோ டுமாரா.. இப்படியும் ஒரு படம் பாஸ்\nசென்னை: படங்களுக்கு நூதனமாக பெயர் வைப்பதில் கின்னஸ் சாதனை என்று வைத்தால் அதில் தமிழ் சினிமாக்காரர்களுக்குத்தான் முதலிடம் கிடைக்கும். அப்படி போட்டு பொளந்து கட்டுகிறார்கள் தலைப்பில்.\nயூடியூபில் ரொம்பப் பிரபலமாக இருப்பவர்கள் இப்போதெல்லாம் சினிமாவுக்கும் அப்படியே தாவி விடுகிறார்கள். விக்னேஷ் காந்த் ஒரு உதாரணம். அந்த வரிசையில் கோபி சுதாகர் இணையவுள்ளனர்.\nஇவர்களின் காமெடி கலாட்டாவைப் பார்க்காதவர்கள் இருக்க முடியாது. அப்படிப்பட்ட கோபி சுதாகரும் இப்போது சினிமா குளத்தில் குதித்துள்ளனர். அவர்கள் நடித்துள்ள படம்தான் ஹேய் மணி கம் டுடே கோ டுமாரோ.\nகிளவுட் பன்டிங் முறையில் நிதி வசூல் செய்து இந்தப் படத்தை இவர்கள் எடுத்து இவர்களே நடிக்கின்றனர். ஹீரோயின் உள்ளிட்ட விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. அசத்துங்க பாஸ்களா.\nதனுஷ் அடுத்த படம் 44. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ளது. இயக்குநர் உள்ளிட்ட விவரங்கள் இனிமேல்தான் தெரிய வரும். அதேசமயம், இப்படம் தொடர்பான எதிர்பார்ப்புகள் ஏகத்துக்கும் எகிறிக் காணப்படுகின்றன.\nசிவகார்த்திகேயன் நடித்து உருவாகியுள்ள ஹீரோ ரசிகர்களை மகிழ்விக்க தியேட்டர்களுக்கு வருகிறது. இது சூப்பர் ஹீரோ மாதிரியான படம். சிறு வயதில் ஹீரோவாக ஆசைப்படும் சிவகார்த்திகேயன் எப்படி அதுவாக மாறுகிறார் என்பதே கதை. படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கியுள்ளதாம்.\nவாழ் என்று ஒரு படம். இதில் நடிக்கும் எல்லோருமே புதுமுகங்கள்தான். கவின் நண்பர் பிரதீப் ஆண்டனி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகிறது வாழ். இப்படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுமுகங்களை வாழ வைக்கும் சிவகார்த்திகேயன் பாராட்டப்பட வேண்டியவர்தான்.\nமலையாளத்தில் மோகன்லால் திரிஷா இணைகிறார்கள். கணவன் மனைவியாக புதிய படத்��ில் நடிக்கவுள்ளனர். ஜித்து ஜோசப் இயக்குகிறார். ஒரு வாரத்தில் ஷூட்டிங் ஆரம்பிக்குதாம். திரிஷாவின் அலை மலையாளத்திலும் கலக்கட்டும்.\nஹேப்பி கிறிஸ்துமஸ்.. மக்கள் உற்சாகம்.. ஜாலி கொண்டாட்டம்..\nதனுஷ் ரசிகர்களே.. உங்களுக்கு ஒரு நல்ல செய்தி \nசிவகார்த்திகேயனுக்காக குரல் கொடுத்த ராஜா.. அம்சமான மேட்டர் பாஸ்\nவலிமையில் அருண் விஜய்யும் இருக்கிறாராம் மாமே\nஒரு தல இல்லையாம்.. இரண்டு தலயாம்\nரஜினியை இயக்கப் போகிறாரா கெளதம் வாசுதேவ மேனன்\nபொங்கலுக்கு தர்பார்.. ச்சும்மா ஒரு வார கொண்டாட்டமாம் கண்ணா.. டோன்ட் மிஸ் இட்\nஆஹா.. சூர்யா மறுபடியும் பாடிட்டார்.. ரெடியாகுங்க.. \nமுதல்ல தம்பி வருவான்.. அடுத்து பாடி வரும்.. இது செமல்ல\nமறுபடியும் சூர்யா பாடுவாரா.. பயந்து வருதே\nஇனிமே எல்லோரும் தனுஷை சூப்பர் சுருளி.. சூப்பர் சுருளின்னே கூப்பிடலாம்\nமணிரத்தினம் படத்தில் குறும்பா.. என்னா கேரக்டராக இருக்கும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடாப் நடிகர் ரிஜெக்ட் பண்ண கதையாம்ல.. பாவம் உச்சத்துக்கு வாய்க்கிறதெல்லாம் இப்படியே இருந்தா எப்டி\nகருப்பு பூந்தோட்டமாக மாறிய வெள்ளை ரோஜா.. அதுல்யாவின் அசத்தல் க்ளிக்\nஆழமான காதலை சொல்லும்.. ஶ்ரீகாந்தின் உன் காதல் இருந்தால்.. ஹாட் பிக்ஸ்\nபொன்னியின் செல்வன் படத்திற்கு இசையமைப்பது குறித்து பதிவிட்ட ரஹ்மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/by-poll", "date_download": "2020-02-25T22:17:13Z", "digest": "sha1:ETVECIEHV5QWBO7DR77VOPH2HQFHOMPO", "length": 10556, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "By Poll: Latest By Poll News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்டாலின் அரசியல் வியாபாரி..பொய் சொல்வதில் வல்லவர்.. நாங்குநேரி பிரச்சாரத்தில் முதல்வர் கடும் தாக்கு\nஅதிமுக குடும்ப கட்சி அல்ல.. தொண்டர்களின் கட்சி.. முதல்வர் மாஸ் பிரச்சாரம்.. மக்கள் பெரும் வரவேற்பு\nநீங்க அடிமை கட்சி.. நீங்க குடும்ப கட்சி.. ஸ்டாலின் - முதல்வர் இடையே வார்த்தை போர்.. தேர்தல் பரபர\nமகாபலிபுரத்தை 3 நாளில் சிங்கப்பூர் போல மாற்றிவிட்டார்கள்.. விக்கிரவாண்டியில் கிண்டல் செய்த ஸ்டாலின்\nநாங்குநேரி மேற்பார்வையாளராக அதிமுக உறுப்பினர்.. காங். வெளியிட்ட பகீர் பட்டியல்.. தொண்டர்கள் ஷாக்\nவெளியூர் நபருக்கு சீட் கொடுத்த��ு ஏன் நாங்குநேரி தேர்தலால் காங்கிரஸில் குழப்பம்.. என்ன நடக்கிறது\nநாங்குநேரி முக்கியம்.. காங்கிரஸ் வேட்பாளருக்காக களமிறங்கிய ஸ்டாலின்.. அதிரடி பிளான் ரெடி\nகர்நாடகாவில் 15 தொகுதிக்கு புதிய தேதியில் இடைத்தேர்தல்.. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு\nநாங்குநேரி யாருக்கு.. நாமளே நிப்போம்.. மேலிடத்தை வலியுறுத்தும் காங்கிரஸ்\nதமிழகத்தில் யார் ஆட்சி என்பதை நிர்ணயிக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத் தேர்தல்\n.. 3 தொகுதிக்கு தேர்தல் ரத்து ஏன்.. தமிழக தேர்தல் ஆணையம்\nBy poll results: ராஜஸ்தான் ராம்கார் தொகுதியில் காங்கிரஸ்.., ஹரியானா இடைத் தேர்தலில் பாஜக வெற்றி\nகுட்டி செமி பைனல்.. ராஜஸ்தான், ஹரியானாவில் 2 தொகுதிக்கு இடைத்தேர்தல்.. பரபர வாக்குப்பதிவு\n18 தொகுதிகளிலும் இடைத் தேர்தலை நடத்த ரெடி.. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n.. ஸ்டாலினுக்கு நடுக்கம் ஏற்பட்டுவிட்டது.. அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேச்சு\nதேர்தல் விதிமுறைகளை மீறியதாக 80 வழக்குகள் பதிவு... திருவாரூரில் தேர்தல் பணிகள் சூடுபிடித்தது\nதிமுகவுக்கு தோல்வி பயம்... தேர்தலை நிறுத்த மறைமுக முயற்சி நடக்கிறது... ஹெச்.ராஜா விமர்சனம்\nதிருவாரூர் இடைத்தேர்தலை கண்டு ஸ்டாலின் தயங்குகிறார்.... சொல்கிறார் தமிழிசை\nஆர்கே நகரில் விட்டதை திருவாரூரில் வட்டியுடன் திருப்பிக் கொடுக்குமா திமுக\nதிருவாரூர் தொகுதிக்கு ஜன. 28ல் இடைத் தேர்தல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/police", "date_download": "2020-02-25T22:07:57Z", "digest": "sha1:ZQ7QBRBPQ3VJ3DUWHSARZ3LLQI72M7GA", "length": 20197, "nlines": 250, "source_domain": "tamil.samayam.com", "title": "police: Latest police News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஈரானிய படத்தின் தமிழ் ரீமேக்கில் இளையராஜ...\nஅருள்நிதி படத்தை இயக்கும் ...\nஅஜித் இத பண்ணமாட்டார் ; வி...\nசில் ப்ரோ பாட்டுக்கு வடிவே...\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான், டெல்லி...\nநெல்லை: தொடரும் வார்டு வரை...\nடெல்லி தாக்குதல் எதிரொலி: ...\nஎட்டு வழிச்சாலை மாதிரி இப்...\nகோத்தகிரி தீ விபத்து: 12 க...\nகாஞ்சிபுரம்: அரசுப் பள்ளியை பார்வையிட்ட ...\nஅஸ்வினை மாத்துனா வண்டி ஸ்ட...\nசொல்லி அடித்த 'கில்லி' போல...\nவெற்றி கிட்டுமா இந்தியப் ப...\n5G ஆதரவுடன் iQoo 3 அறிமுகம...\n32MP டூயல் செல்பீ; 40MP ட்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\n130 ஆண்டு பாரம்பரிய ஆம்பூர் ஸ்டார் பிரிய...\n16 வயத��� சிறுவனை திருமணம் ச...\nகிறிஸ்தவ போலி பாதிரிகளை க...\nஅடேய்... எல்லை மீறி போறீங...\n\"எனக்கு கடவுள் கொடுத்த ஆச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இப்படியொரு ஹேப்பி நியூஸ் ...\nபெட்ரோல் விலை: ஹேப்பி நியூ...\nபெட்ரோல் விலை: ஹாலிடே மார்...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: ஏறவும் இல்ல...\nபெட்ரோல் விலை: லைட்டா ஒரு ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nமத்திய அரசின் ECI எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\n5 லட்சம் காவலர் பணியிடங்கள...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nமாஃபியா - நான் சொல்றவர எதுவும் செ..\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nகலவர பூமியான டெல்லி: போலீஸை குற்றஞ்சாட்டும் கெஜ்ரிவால்\nகுடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்த தொகுதியில் போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை என்று கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.\nடெல்லி கலவரத்துக்கு போலீஸை கைகாட்டும் கெஜ்ரிவால் -வீடியோ\nடெல்லி கலவரத்துக்கு இவர்தான் காரணமா\nடெல்லி கலவரத்துக்கு காரணமாக கூறப்படும் முன்னாள் எம்.எல்.ஏ., கபில் மிஸ்ராவை கைது செய்யுமாறு பல்வேறு தரப்பிலும் இருந்து குரல்கள் எழுந்து வருகின்றன.\nநம்பரை சொல்லாதீங்க: அலர்ட் செய்யும் போலீஸார்- பறிபோன 3 கோடி\nவங்கிகளில் இருந்து பேசுவதாகக் கூறி ரகசிய எண்களைப் பெற்று மோசடியில் ஈடுபட்ட கும்பல் சிக்கியுள்ளது.\nசிஏஏ போராட்டம்: திணறும் டெல்லி; துப்பாக்கிச் சூடு\nIndian 2 Accident: வழக்கை கைமாற்றிவிட்ட போலீஸ்\n'இந்தியன் 2' சினிமா படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்து தொடர்பான வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.\nகட்டம் கட்டப்படும் செந்தில் பாலாஜி; விடாமல் துரத்தும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ்\nஅரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி மீதான பண மோசடி புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விடாமல் விசாரித்து வருகின்ற���ர்.\nபோலீஸை தாக்கியவருக்கு கலெக்டர் கொடுத்த ஷாக்\nராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் போலீஸை தாக்கியவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு அடுத்த அதிர்ச்சி வைத்தியத்தை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார்.\nஅழகா இல்லை எனக் கூறி காதலியை கழட்டிவிட முயன்றால் இதுதான் முடிவு..\nசென்னையில் காதலியை ஏமாற்றி வெளி நாட்டுக்கு தப்பி செல்ல முயன்ற வாலிபரை பிடித்து திருமணம் செய்து வைத்துள்ளனர் போலீசார்...\nடெல்லியாக மாறும் தமிழகம்; காவல்துறை தலைவர் அதிரடி உத்தரவு\nதமிழகத்தில் நடைபெற்று வரும், சி.ஏ.ஏ. என்.பி.ஆர்., என்.ஆர்.சி.க்கு எதிரான போராட்டங்களை கண்காணித்து, கட்டுப்படுத்த 6 காவல்துறை அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக காவல்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்\nசிசிடிவி ஷாக்; அமைதியா படிக்கும் மாணவர்களை அடிவெளுக்கும் போலீஸ் - ஜாமியா கொடூரம்\nஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் அப்பாவி மாணவர்களை போலீசார் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅடிவெளுக்கும் போலீஸ் - ஜாமியா கொடூரம்\nசென்னையில் தடியடி எதிரொலி... இராமநாதபுரத்திலும் சாலை மறியல்...\nஇரவோடு இரவாக இந்த செய்தி தமிழ்நாடு முழுக்கப் பரவியது. இதனைக் கண்டித்து ராமநாதபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே சாலையில் அமா்ந்து திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.\nசென்னை: லத்தியால் அடித்தும், பூட்ஸ் காலால் எத்தி உதைத்தும் சித்திரவதை...\nசிஏஏ எதிர்ப்பு போராட்டம்: என்ன சொல்கிறார் காவல்துறை ஆணையர்\nசென்னையில் தடியடி எதிரொலி... இராமநாதபுரத்திலும் சாலை மறியல்...\nஇரவோடு இரவாக இந்த செய்தி தமிழ்நாடு முழுக்கப் பரவியது. இதனைக் கண்டித்து ராமநாதபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே சாலையில் அமா்ந்து திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.\nசெம்மரக் கடத்தல்: தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளிகள் கைது\nதிருப்பதி அருகே செம்மரம் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் உள்பட 13 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசெம்மரக் கடத்தலில் ஈடுபட்ட 13 பேர் கைது - வீடியோ\n இரு சிஷ்யைகளை பிடிக்க திணறும் சோகம்...\nநித்தியானந்தா கடத்தியுள்ளதாக கூறப்படும் இரு சிஷ்யைகளின் பாஸ்போர்ட்டை தடை செய்யக்கோரி அகமதாபாத் போலீசார் நீதிமன்றத்தை அணுகிய���ள்ளனர்.\nடெல்லியில் வன்முறையாளர்களை கண்டவுடன் சுட உத்தரவு\nகுட்பை இந்தியா... அமெரிக்கா புறப்பட்டார் அதிபர் ட்ரம்ப்\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான், டெல்லி வன்முறைக்கு 10 பேர் பலி... இன்னும் பல முக்கியச் செய்திகள்\n#MegaMonster:ஜெய்பூரின் அழகை Galaxy M31-மொபைல் கேமராவால் கொள்ளையடித்த அர்ஜுன் கபூர்\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான்: கலவரத்துக்கு மத்தியில் களைகட்டிய ஜனாதிபதி மாளிகை\nடெல்லி தாக்குதலை எதிர்த்து நெல்லையில் எஸ்.டி.பி.ஐ போராட்டம்..\nதேசிய கீதம் பாடச்சொல்லி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்..\nநெல்லை: தொடரும் வார்டு வரையறை குழப்பம் - உள்ளாட்சித் தேர்தல் எப்போது\n12.67 லட்சம் பேருக்கு வேலை கிடைச்சிருக்காம்\nமிக்ஸியை இப்படி வெச்சிருந்தா ரிப்பேர் ஆகி தொல்லை தராதாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/pm-modi-tamil-chancellor-for-chinese-president-whats-on-the-menu-119101100053_1.html", "date_download": "2020-02-25T23:10:02Z", "digest": "sha1:O65WCAZJDZA5CO3NC4MZYJLQB2EVAAIZ", "length": 12035, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிரதமர் மோடி - சீன அதிபருக்கு தமிழக உணவு : மெனுவில் என்னென்ன இருக்கு ? | Webdunia Tamil", "raw_content": "புதன், 26 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிரதமர் மோடி - சீன அதிபருக்கு தமிழக உணவு : மெனுவில் என்னென்ன இருக்கு \nதமிழகத்திலுள்ள பிரசித்தி பெற்ற இடமான மாமல்லபுரத்தில், பிரதமர் மோடி - சீன அதிபருக்குமான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு நடக்கவுள்ளது., இந்நிலையில் பிரதமர் மோடி சற்று முன்னர் சென்னை வந்து இறங்கிய நிலையில் தற்போது சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்னை வந்துள்ளார்.\nபிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் இன்று மற்றும் நாளை, இரு நாட்கள் இரு நாட்டு உறவுகள், பொருளாதாரம் குறித்து சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இதை தொடர்ந்து சற்று முன்��ர் பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்திற்கு நரேந்திர மோடி சென்னைக்கு வந்த நிலையில், தற்போது சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்னை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅவரை வரவேற்பதற்கு மேளவாத்தியங்கள், கலை நடனங்கள் ஆகியவை ஏற்பாடு செயப்பட்டுள்ளது. மேலும் இன்று மாமல்லபுரத்தை சுற்றி பார்க்கும் சீன அதிபர், மாலை கோவளத்தில் மோடியை சந்திக்கிறார் எனவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், இன்று இரவு மாமல்லபுரம் இரவு விருந்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் மட்டுமே பங்கேற்க உள்ளனர். மேலும் இரவு விருந்தில் இருவருக்கும் தமிழக உணவுகள் பரிமாறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.\nஇதில் முக்கியமாக நமது தமிழக பாரம்பரிய உணவுகளான அரிசி சாதம் , சாம்பார், மற்றும் சில நவதானிய உணவுகளும் பரிமாறப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபிரதமர் வரவேற்பு – தமிழக பாஜகவுக்குள் கோஷ்டி பூசல் \nசென்னை வந்தார் சீன அதிபர்..\nசீன அதிபருக்கு எதிராக ஐடிசி முன்பு கோஷம்: திபேத்தியர்கள் கைது\nதமிழில் டிவிட் செய்த பிரதமர் மோடி.\nபிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்..\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-25T21:26:39Z", "digest": "sha1:DQSASEEKSU5CUXTFFMJC5JNGQE6ZAZZU", "length": 14822, "nlines": 183, "source_domain": "tamilandvedas.com", "title": "தந்தையர் தினம் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged தந்தையர் தினம்\nதந்தையே மகனின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் காரணம்\nதந்தையே மகனின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் காரணம்\nஒரு மகன் பெரும் புகழ் பெற்று ஒழுக்க சீல்னாக வாழ்கிறான் என்றால் அதற்கான முழுப் பெருமையும் தந்தையையே சாரும்.\nஅதே போல ஒரு மகன் இழிவு தரும் காரியங்களில் இறங்கி மிகவும் குணக்கேடனாக இருந்தால் அதற்கான முழுப் பொறுப்பும் தந்தையையே தான் சாரும்.\nஈன்றெடுத்த தாய் எப்போது உவப்பாள் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்டவுடன் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்டவுடன் அப்போது மிகவும் கஷ்டப்பட்டு கருவில் சுமந்து தாங்க முடியாத வலியையும் தாங்கி மக���ைப் பிரவிசத்தற்கு மேலாக – சான்றோன் என்று சபையினர் கூறும் போது – அவள் மிக அதிக மகிழ்ச்சி அடைவாள்.\nமகன் அவையிலே முந்தி இருந்து போற்ற்ப்பட்டு சாதனை செய்தான் என்றால்.”இவன் தந்தை என் நோற்றான் கொல்\nஇவனது தந்தை என்ன தவம் செய்தானோ – என்று அனைவரும் கேட்டு வியப்பர்.\nஸ்வாமி விவேகானந்தர் (நரேந்திரனாக இருந்த இளம் வயதில்) ஒரு நாள் தன் தந்தை விஸ்வநாத் தத்தரிடம், “அப்பாஎனக்கு என்ன தான் நீ தந்திருக்கிறாய்எனக்கு என்ன தான் நீ தந்திருக்கிறாய்\nஉடனே அவர் தந்தை அவரை அழைத்துச் சென்று ஒரு கண்ணாடியின் முன் நிறுத்தினார்: “இதோ இங்கே பார் பார்த்து நீயே தெரிந்து கொள் பார்த்து நீயே தெரிந்து கொள் நான் உனக்கு என்ன ஒரு விலைமதிப்பற்ற பரிசை உனக்குக் கொடுத்திருக்கிறேன் என்று” என்று பதில் கூறினார்.\nஆம், ஒரு தந்தை மகனை முழுதுமாக உருவாக்குகிறார். தேகம், மனம், ஆன்மா அனைத்திற்குமான வளர்ச்சியை ஒரு தந்தையே தருகிறார்.\nநமது அறநூல்கள் மிகத் தெளிவாக கூறுகின்றன இப்படி:\nபிதா ஸ்வர்க: பிதா தர்ம: பிதா ஹி பரமம் தப: I\nபிதரி பிரதிமாபன்னே ப்ரீயந்தே சர்வ தேவதா: II\nதந்தையை மதி; சகல தேவர்களும் ப்ரீதி அடைவர்.\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது நமக்குத் தரப்பட்ட அறவுரை.\nரோல் மாடலாக தந்தையையே ஒரு நல்ல மகன் சுட்டிக் காட்டுவான்.\nஅமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் டபிள்யூ புஷ் தந்தையர் தினத்தன்று தனக்குத் தெரிந்த வரையில் தன் தந்தையே உலகில் ஒரு அருமையான மனிதர் என்று கூறினார். தனக்கு எல்லையற்ற அன்பை வாரி வழங்கியவர் தன் தந்தையே என்று அவர் கூறி மகிழ்ந்தார்.\nமேலை நாடுகளில் தந்தையர் தினம் அன்னையர் தினம் காதலர் தினம் என்று வகை வகையாக தினங்கள் உண்டு.\nஅந்த ஒரு நாளில் மட்டும் தந்தையருக்கு மரியாதை; அன்னையருக்கு மரியாதை\nஆனால் ஹிந்து தர்மத்திலோ ஒவ்வொரு கணமும் மரியாதை\nசங்க இலக்கியத்தில் வரும் ஒரு பாடல் மிகச் சரியாக தந்தை தாய் உறவைச் சித்தரிக்கிறது.\nஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே\nசான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே\nவேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே\nநன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே\nஒளிறு வாள் அருஞ்சமம் முருக்கிக்\nகளிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே\nபொன் முடியார் என்ற பெண் புலவர் பாடிய பாடல் இது.\nவள்ளுவரைப் போலவே இவரும் ஈன்��ு பெறுதலைத் தாயின் கடனாகவும் சான்றோன் ஆக்குதலைத் தந்தையின் கடனாகவும் குறிப்பிடுவது பொருள் பொதிந்த ஒன்றாகும்.\nபௌதிக ரீதியிலான தாம்பத்ய உறவைத் தாண்டி அமானுஷ்யமான கர்ம பலன் (புண்ய பாவப் பரிசு) தத்துவத்தை வள்ளுவரும் பொன்முடியாரும் சித்தரிக்கின்றனரோ\nஹிந்து மத அறநூல்கள் விவரிக்கும் ரகசியம் இதில் அடங்கி இருக்கிறதல்லவா\nஎல்லா மதங்களும் தந்தை – தாய் – மகன் உறவைப் புனித உறவாகச் சித்தரிக்கின்றன என்பதில் ஒரு சிறிதும் ஐயமில்லை.\nஆனால் அதையும் தாண்டி – அதாவது பௌதிகரீதியிலான உறவையும் தாண்டி தந்தை – மகன், தாய் – மகன் உறவை ஹிந்து மதம் தர்ம உறவாகச் சித்த்ரிக்கிறது.\nஜென்ம பந்தம் என்று இதைத் தான் நாம் சொல்கிறோம்.\nஇந்த தர்ம உறவைப் போற்றுவது ஹிந்து மதத்தில் தோன்றிய ஒவ்வொருவரின் கடமையாக ஆகிறது.\nபிறந்ததிலிருந்து கொள்ளி போடுவது வ்ரை ஒரு தொடர் தர்ம உறவு தந்தை – மகன் உறவாக ஆகிறது.\nஎன்ன வியக்கத்தக்க – ரகசியம் அடங்கிய – ஒரு கொள்கை இது\nPosted in குறள் உவமை, தமிழ் பண்பாடு\nTagged சான்றோன், தந்தையர் தினம்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-02-25T22:05:34Z", "digest": "sha1:5NG65CZWFXGFUQBRN7AQ3BBA64NGJQSM", "length": 5442, "nlines": 90, "source_domain": "ta.wikiquote.org", "title": "மார்டினா ஹிங்கிஸ் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nமார்டினா ஹிங்கிஸ் (Martina Hingis, பிறப்பு: செப்டம்பர் 30, 1980) ஒரு ஓய்வு பெற்ற சுவிஸ் தொழில்முறை பெண் டென்னிஸ் விளையாட்டு வீரர். மேலும் உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரராக 209 வாரங்கள் இருந்தார்.\nசக வீராங்கனைகளுக்குச் சமமான உடல் தகுதியோ, திறனோ என்னிடம் இல்லை. அதனால் என் புத்த�� மூலமே அவர்களை வெல்ல வேண்டும்.[1]\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\n↑ தி இந்து, பெண் இன்று இணைப்பு 27 நவம்பர் 2016\nஇப்பக்கம் கடைசியாக 27 நவம்பர் 2016, 12:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/video_detail.php?id=152481", "date_download": "2020-02-25T23:01:39Z", "digest": "sha1:VWBUD2DFJNTIDPW6PZ6UO75WSN6KZH4E", "length": 6288, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்ச���ம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nபளபளக்க செய்யும் 'காக்டஸ் ஜூஸ்'\n» ருசி கார்னர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2018/12/blog-post_72.html", "date_download": "2020-02-25T20:41:39Z", "digest": "sha1:UP63IJ4RPXMWAV45PTCRTQ5VLSN6IKAC", "length": 10557, "nlines": 201, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: விடுமுறைக்காகவா மழை? விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்", "raw_content": "\nபள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு, மழைக் காலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, பள்ளி கல்வி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.\nமழை பெய்யும் நாட்களில், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்ற எதிர்பார்ப்பு, பெற்றோர்ருக்கும், மாணவர்களுக்கும், தற்போது அதிகரித்துள்ளது. சென்னை தவிர, மற்ற மாவட்டங்களில், 10 செ.மீ.,க்கு மேல் மழை பெய்தாலும், வழக்கம் போல பள்ளி, கல்லுாரிகள் இயங்குகின்றன.ஆனால், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில், சிறு துாறல் விழுந்தாலே, பள்ளிக்கு விடுமுறை கேட்டு, சமூக வலைதளங்களில் தகவல் பரப்புகின்றனர். இந்த பருவ மழை காலத்தில் மட்டும், சாதாரண துாறலுக்கு விடுமுறை அறிவித்து, மூன்று நாட்கள், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, பள்ளிகள் தரப்பில், அரசுக்கு புகார் அளித்ததால், மழைக்கால விடுமுறைக்கு என, விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், மழை குறித்த விழிப்புணர்வை, பெற்றோருக்கும், மாணவர்களுக்கும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மன நல ஆலோசகர்கள், சுற்றுச்சூழல் அறிஞர்கள் வாயிலாக, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த, பள்ளிக் கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.மழையின் அவசியம், மழை நீர் சேகரிப்பின் முக்கியத்துவம், மழைக் காலங்களில் நடந்து கொள்ள வேண்டிய முறைகள், குழந்தைகள் மற்றும் மாணவர்களை, மழை காலங்களில், பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வழிமுறைகள் குறித்து, பெற்றோருக்கு விளக்க உள்ளனர்.\nதேவையற்ற விடுமுறைகளால், பாடங்கள் பாதிக்கப்படுவது குறித்தும், விளக்கப்பட உள்ளது. மாவட்ட வாரியாக, பள்ளி தலை��ை ஆசிரியர்களின் விருப்பப்படி, நிகழ்ச்சிகளை நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது.மழைக் காலங்களில், பள்ளிகளுக்கு செல்லும் வழியிலோ, பள்ளியிலோ பிரச்னைகள் இருந்தால், அதை உள்ளாட்சி அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தவும், பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட உள்ளது.\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/228221", "date_download": "2020-02-25T22:25:09Z", "digest": "sha1:3YH5DGH6B7I7JWVVUBW3VWJTJGBRSJYG", "length": 10590, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த மீனவர்களை விடுவிக்க சிறீதரன் எம்.பி நடவடிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த மீனவர்களை விடுவிக்க சிறீதரன் எம்.பி நடவடிக்கை\nஇந்திய கடல் எல்லைக்குள் நுழைந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கும் 18 மீனவர்களின் குடும்பங்களை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சந்தித்துள்ளார்.\nஇந்த சந்திப்பு அண்மையில் இடம்பெற்றிருந்து.\nஇதன்போது, சிறீதரன் உடனடியாகவே இந்தியத் துணைத்தூதுவர் சங்கர் பாலச்சந��திரனுக்கு இம்மீனவர்களின் குடும்ப நிலை, வாழ்வாதார நிலைமை மற்றும் வங்கிக்கடன் போன்ற இடர்பாடுகளை குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.\nஇதனடிப்படையில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 18 பேரையும் எதிர்வரும் 18ஆம் திகதி தமிழக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி அன்றைய தினமே அவர்களை விடுதலை செய்து விமானம் மூலம் நாட்டுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.\nஅந்தவகையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இயந்திரங்கள், படகுகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை உரிய மீனவர்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் இந்திய துணைத் தூதரகம் உறுதியளித்துள்ளது.\nஇந்த சந்திப்பின் போது எழுவைதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினரும் கலந்து கொண்டிருந்தனர்.\nகடந்த 03ஆம் திகதி எழுவைதீவு கடலுக்கு அதிகாலையில் தொழிலுக்காக சென்ற 18 மீனவர்கள் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nயாழ்ப்பாண மாவட்டத்தின் ஊர்காவற்றுறை, மற்றும் பருத்தித்துறைப் பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் நாகபட்டினம் பொலிஸாரின் ஊடாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் அவர்களது இயந்திரங்கள், படகுகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் இந்தியக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருந்தன.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paperboys.in/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-pheasant-tailed-jacana/", "date_download": "2020-02-25T20:35:02Z", "digest": "sha1:PDMR2JJMA2ZCNFLS3E4FVAL32HCI4EJI", "length": 9817, "nlines": 75, "source_domain": "paperboys.in", "title": "நீளவால் இலைக்கோழி-Pheasant-tailed Jacana - PaperBoys", "raw_content": "\nவெயிலின் கொடுமை(heat stroke) தாங்காமல் மயங்கிய பறவை\nநீரினை தேக்கும் சோலைக்காடுகளும் இயற்கை பேரிடர்களும்\nகுட்டைக்காது ஆந்தை Short Eared Owl\nநீளவால் தாழைக்கோழி அல்லது நீளவால் இலைக்கோழி (Pheasant-tailed Jacana, Hydrophasianus chirurgus)\nநீளவால் தாழைக்கோழி அல்லது நீளவால் இலைக்கோழி (Pheasant-tailed Jacana, Hydrophasianus chirurgus) என்பது நீர்நிலைகளிலும், நன்னீர்குளங்களிலும், தாமரைத்தடாகங்களிலும், அல்லிக்குளங்களிலும், நதித்துவாரங்களிலும் காணப்படும் ஓர் பறவை இனம். இப்பறவையினம் மிதக்கும் தாவரங்கள் அருகும் நீர்நிலைகளை விரும்பி வாழும். மிகவும் நீண்ட கால் விரல்களினால் மிதக்கும் இலைகளின் மேல் நடக்கும் தன்மை கொண்டுள்ளன. இதன் காரணமாக பெரும்பாலும் இவை ஓடும் நதிகளைத் தவிர்ப்பதையும் காண இயலும், ஏனெனில் ஓடும் நீரில் பயிர்கள் பல்கிப் பெருகுவதில்லை. தாவரங்களின் மீது நடக்கவும் ஓடவும் விருப்பப்பட்டாலும், கால்விரல்களின் நடுவினில் சவ்வு இல்லாவிடினும் இவற்றால் மிகவும் நன்றாக நீந்தவும் முடியும்.\nமிகவும் எளிதாக அடையாளம் கொள்ளக்கூடிய பறவை இனம் இது. எனினும், ஆண் பெண் என்று இரு பாலினங்களுமே வெறுபாடின்றி ஒத்த நிறத்துடன் காணப்படுகின்றன. எனினும் புணரும் காலங்களில் மிகவும் வண்ணமயமாக காணப்பெறுகின்றன. இரண்டு காலங்களிலும் கீழ்த்தாடை மற்றும் மார்பகப்பகுதிகள் வெண்மை நிறம் கொண்டிருக்கும்\nநான்கு முதல் ஆறு மாத காலம் வரை புணரும் காலத்தோற்றத்தோடு காணப்பெறுகின்றன. வெண்மார்பின் குறுக்கே ஒரு கருப்பு வரி உருவாகும். வால் நீண்டு கருத்த வண்ணம் கொள்ளும். இந்த உடலின் குணத்தின் காரணமாகவே இவ்வகைப் பறவைக்கு அதன் பெயர் வந்தது. கழுத்தின் பின்புறம் தங்க நிறத்தில் பட்டை ஒன்று தோன்றும். முகம் முழுதும் வெள்ளை நிறம் தொன்றும். தங்கமும் வெண்மையும் சேருமிடம் குறுகிய கருப்பு வரி ஓடக்காணலாம். இறகுகளின் இறுதியில் வெள்ளை நிறம் தோன்றும். தலையின் உச்சியில் கருப்பு வண்ணம் தொன்றும். இறகுகளின் மீதிருந்த செம்மஞ்சள் நிறம் கருத்த சாம்பல் நிறம் கொள்ளும்.\nநான்கு முதல் ஆறு மாத காலம் வரை புணரும் காலத்தோற்றத்தோடு காணப்பெறுகின்றன. வெண்மார்பின் குறுக்கே ஒரு கருப்பு வரி உருவாகும். வால் நீண்டு கருத்த வண்ணம் கொள்ளும். இந்த உடலின் குணத்தின் காரணமாகவே இவ்வகைப் பறவைக்கு அதன் பெயர் வந்தது. கழுத்தின் பின்புறம் தங்க நிறத்தில் பட்டை ஒன்று தோன்றும். முகம் முழுதும் வெள்ளை நிறம் தொன்றும். தங்கமும் வெண்மையும் சேருமிடம் குறுகிய கருப்பு வரி ஓடக்காணலாம். இறகுகளின் இறுதியில் வெள்ளை நிறம் தோன்றும். தலையின் உச்சியில் கருப்பு வண்ணம் தொன்றும். இறகுகளின் மீதிருந்த செம்மஞ்சள் நிறம் கருத்த சாம்பல் நிறம் கொள்ளும்.\nசாதாரண நேரங்களில் சிறகுகளில் தங்கம் பொன்ற செம்மஞ்சள் நிறம் மெலோங்கி இருக்க கரும் புள்ளிகள் தென்படும். தெளிவான ஓரு கருங்கோடு அலகு பின்புற நுணியில் தொடங்கி தோள்பட்டை வரை செல்லும். தலையின் உச்சியில் கருப்பு வண்ணம் உண்டு. கழுத்தின் பின்புறம் தங்கப்பட்டை மறைந்து விட்டு இளஞ்சாம்பல் நிறங்கொள்ளும்.\n← எங்களை மரத்திலிருந்து இறக்கிவிட்டான் மனிதன் – சிங்கவால் குரங்கு\nஎதனால் அலுவல் சலிக்கிறது →\nடிப்தீரியாவின் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய மீள் வருகை\nஎதிர்ப்புகளில் உங்களுக்கான செய்தி உள்ளது\nSpread the loveவேலையை விடவேண்டும். ஆனால் ஏன் விடவேண்டுமென்று தடுமாற்றம். புதிய நிறுவனத்தில் சேரவேண்டும். அது சரிவருமா என்ற சந்தேகம். கல்லூரி இறுதியாண்டில் வளாக நேர்காணல் நடக்கிறது.\nசமையலுக்கும் பருவநிலை மாற்றத்துக்கும் நிறைய சம்பந்தம் இருக்குதாமே\nகல்லில் குடைந்த ராஜாவின் கக்கூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chiristhavam.in/content_category/saint-theology/", "date_download": "2020-02-25T22:32:48Z", "digest": "sha1:66I6CIDBLEWDR7USGXHSVYQZM57X5KPT", "length": 2850, "nlines": 35, "source_domain": "www.chiristhavam.in", "title": "புனிதர் Archives - Chiristhavam", "raw_content": "\nபுனித யோவாக்கிம் – அன்னா\nகடவுளின் மீட்புத் திட்டத்தை நிறைவேற்ற, இறைமகன் இயேசு ஒரு கன்னிப் பெண்ணிடம் பிறப்பது தேவையாக இருந்தது. அந்த கன்னித் தாயின் பெற்றோராக இவ்வுலகில் தோன்றியவர்களே புனித யோவாக்கிம் – புனித அன்னா ஆகியோர். ‘யோவாக்கிம்’ என்பதற்கு ‘கடவுள் தயார் செய்கிறார்’ என்றும், ‘அன்னா’ என்பதற்கு ‘அருள்’ என்றும் பொருள். இவர்களது பெயர்களே, உலக மீட்பிற்காக கன்னி மரியாவை ‘கடவுள் தமது அருளால் தயார் செய்தார்’ என்பதை உணர்த்துகின்றன. கடவுளின் மீட்புத் திட்டத்தில் ஒத்துழைத்த கன்னித்\nதமிழ் மக்கள் அனைவரும் கிறிஸ்தவ சமயத்தின் விசுவாச உண்மைகள், வரலாற்றுத் தகவல்கள் அனைத்தையும் அறிய உதவும் கலைக்களஞ்சியமாக இந்த வலைதளம் உருவாகி வருகிறது. இந்த வலைதளத்தைப் பிறருக்கு அறிமுகம் செய்தும், இப்பணிக்காக உங்களால் இயன்ற நன்கொடை வழங்கியும் உதவ உங்களை வேண்டுகிறோம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jncoe.net/news.php?nid=438", "date_download": "2020-02-25T21:56:23Z", "digest": "sha1:W2GVVLF2EXP45I233EBQCOSQXQIAZP36", "length": 2617, "nlines": 33, "source_domain": "www.jncoe.net", "title": "Welcome to Jaffna National College of Education", "raw_content": "\n\"சூழல் காப்போம். சுகமாய் வாழ்வோம்\"\nமத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஏற்பாட்டில் \"சூழல் காப்போம். சுகமாய் வாழ்வோம்\"\nஎனும் நிகழ்வானது யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் 13.07.2019 அன்று இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக சுற்றாடல் கல்விப் பணிப்பாளர் திரு. பிரேமரத்தின திசாநாயக்க கலந்து சிறப்பித்தார்.\n1. வரவேற்புரை : பீடாதிபதி (யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி)\n2. திரு. ரி. சுபோகரன் (மாகாணப் பணிப்பாளர், மத்திய சுற்றாடல் அதிகாரசபை)\n3. திரு. பிரேமரத்தின திசாநாயக்க(சுற்றாடல் கல்விப் பணிப்பாளர்)\n4. திரு.என். திருலோக சந்திரன்(சிரேஸ்ட சுற்றாடல் உத்தியோகத்தர்)\nஉரைகளைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் நாடகத்துறை விரிவுரையாளர் திரு. கை. திலகநாதன் அவர்களின் நெறியாள்கையுடன் \"கிருஸ்ண நதி\"\nஎனும் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bassic-sax.info/pix/index.php?/tags/67-guatrot/68-marquet&lang=ta_IN", "date_download": "2020-02-25T21:27:22Z", "digest": "sha1:KPFXNJ3UT2LAD5UXKH6KX6Q2KXGJ5W47", "length": 4034, "nlines": 30, "source_domain": "bassic-sax.info", "title": "குறிச்சொற்கள் Guatrot + Marquet |", "raw_content": "\nகுறிச்சொற்கள் 155 தேடு பற்றி அறிவிப்பு\nஅதிகம் பார்வையிடப்பட்டது சிறந்த மதிப்பிடப்பட்டது சமீபத்திய புகைப்படங்கள் சமீபத்திய ஆல்பங்கள் வரிசையற்ற புகைப்படங்கள் அட்டவணை\nஇல்லம்குறிச்சொற்கள் Guatrot + Marquet\nஇயல்பிருப்பு புகைப்பட அளவு, A → Z புகைப்பட அளவு, Z → A தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம் வருகைகள், உயர் → குறைந்த வருகைகள், குறைந்த → உயர்\nசதுரம் வில்லைப்படம் M - நடுத்தர\nபதிந்த தேதியாக நாட்காட்டியைக் காட்டு உருவாக்கப்பட்ட தேதியாக நாட்காட்டியைக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-sep16/31499-2016-09-19-11-06-32", "date_download": "2020-02-25T20:54:57Z", "digest": "sha1:T5OBHNGNA4XS5BNUZTH6IGWKBM5MBRAF", "length": 19434, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "காவிரிப் பிரச்சினையில் கன்னடர் வன்முறைகள்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2016\nதமிழகம் கேட்பது நதியல்ல; நீதி\nஇந்திய அமைப்பில் இன்னும் ஓர் ஆணையம்\nகாவிரி அரசியல் - புத்தக விமர்சனம்\nகாவிரி நீர்ப்பங்கீடு உரிமைக்குப் போராடுவோம்\nகாவிரி வழக்கில் தமிழ்நாட்டை உச்சநீதிமன்றமும் ஏமாற்றலாமா\nகாவிரி - தொடரும் கண்ணீர்க் கதை\nஉச்சநீதிமன்ற ஆணையை ஏற்று தமிழக அரசு நடைபாதை கோயில்களை அகற்றுமா\nசுமை நமக்கு, சலுகை அவர்களுக்கு\nநலிவடைந்து வரும் தீப்பெட்டி தொழில் - பாதிக்கப்படும் தொழிலாளர்கள்\n90 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் புளூட்டோ\nமருதையன், நாதன் கும்பலின் கலைப்புவாதத்தை முறியடிப்போம்\nசோவியத்துத் தேசியமும் இந்தியத் தேசியமும்\nவீரவணக்கம் - புரட்சித் தலைவர் அப்துல் கரிம் காசிம்\nதிருக்குறள் கட்டமைக்கும் தமிழ்த் தேச அரசு\nபிரிவு: பெரியார் முழக்கம் - செப்டம்பர் 2016\nவெளியிடப்பட்டது: 19 செப்டம்பர் 2016\nகாவிரிப் பிரச்சினையில் கன்னடர் வன்முறைகள்\nகாவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பையும், இறுதி தீர்ப்பையும் மதித்து செயல்பட கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வருகிறது. நடுவர் மன்றத்தின் தீர்ப்பு வந்த பிறகும் சட்டப்பூர்வமாக அரசு ஏற்பை அறிவிக்க, அரசிதழில் அதை வெளியிடுவதற்கும் கர்நாடக அரசு எதிர்த்தது. நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, அரசிதழில் பதிவானது. இதற்குப் பிறகு தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கான ‘காவிரி மேலாண்மை வாரியம்’ என்ற அமைப்பை உருவாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால் காங்கிரஸ் ஆட்சி யானாலும் பா.ஜ.க. ஆட்சியானாலும் பொறுப்பைத் தட்டிக் கழித்தே வருகின்றன. இதனால் ஒவ்வொரு முறையும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்திடம் முறையிட வேண்டி யிருக்கிறது.\nஇப்போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், தமிழ��த்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீரை செப்டம்பர் 5ஆம் தேதி வரை திறந்து விட வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. கன்னடர்கள் கலவரத்தில் இறங்கினார்கள், கர்நாடக அரசு மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்தது. உச்சநீதிமன்றம் தாக்கல் செய்த மனுவில் அடங்கிய வாசகங்கள் உச்சநீதிமன்றத்தை மிரட்டுவதாகவே இருந்தன.\nகன்னடர்கள் பெரும் இரகளையில் ஈடுபடுவார்கள் என்று கருநாடக அரசே மனுவில் கூறியிருந்ததை உச்சநீதிமன்றம் விரும்ப வில்லை. கர்நாடக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்ததோடு, வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீரை செப்டம்பர் 20ஆம் தேதி வரை திறந்துவிட உத்தரவிட்டது. வன்முறை சம்பவங்களை காரணம் காட்டி நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட அனுமதிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் கண்டிப்பாகக் கூறி விட்டது.\nமுகநூலில் தனது கருத்துகளைப் பதிவிட்ட ஒரு தமிழ் இளைஞரைப் பிடித்து வந்து கன்னடர்கள் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங் களில் வெளி வந்தன. உச்சநீதிமன்றத்தின் இரண்டாவது உத்தரவுக்குப் பிறகு, தமிழகத்தின் பதிவு பெற்ற 90க்கும் மேற்பட்ட வாகனங்களை எரித்து கன்னடர்கள் காலித்தனத்தில் இறங்கியுள்ளனர். இதற்கு தமிழ் நாட்டிலும் எதிர்வினைகள் நடக்கின்றன.\nஇந்தப் பிரச்சினையை ‘உணர்வுகளின் வடிகாலுக்கு வழி தேடுதல்’ என்பதையும் தாண்டி அரசியல் கண்ணோட்டத்தோடு அணுகுவதே சரியான பாதையாக இருக்க முடியும். பல்வேறு நாடு களுக்கிடையே ஓடும் நதிகளின் நீர் பங்கீட்டுப் பிரச்சினைகளை நாடுகள் சுமூகமாக தீர்த்துக் கொண்டிருக்கின்றன. தனித்தனி நாடுகளே நதிநீர் பங்கீட்டில் சுமூகமாக உடன்பாடு காணும் நிலையில் ஒரே இந்தியாவுக்குள் இருக்கும் மாநிலங்களுக்குள் மட்டும் இது முரண்பாடாக வெடிப்பது ஏன் ஒன்றுபட்ட இந்தியாவை ஆட்சி செய்ய முன் வரும் இந்திய தேசிய ஆட்சிகளால் ஏன் இதைத் தீர்த்து வைக்க முடியவில்லை ஒன்றுபட்ட இந்தியாவை ஆட்சி செய்ய முன் வரும் இந்திய தேசிய ஆட்சிகளால் ஏன் இதைத் தீர்த்து வைக்க முடியவில்லை\nஇந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் அவர்களுக்கான தனித்தன்மை உரிமைகளோடு இயங்கும் நிலை வந்து விட்டால் இந்த முரண்பாடுகளை சரி செய்ய முடியும். எனவே தேசங்களுக்கான தன்னாட்சி முறை பற்றி பரிசீலிக்க வேண்டிய கட்டாயம் உருவாகி வர���கிறது என்பதையே வலியுறுத்த விரும்புகிறோம்.\nகர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுப்பது சர்வதேச நதி நீர் ஒப்பந்தங்களுக்கே எதிரானதாகும். ஒரு நதி எங்கே உற்பத்தியாகிறது என்பதைவிட அந்த நதி நீரை அதிகமாகப் பயன்படுத்தும் பகுதிகளுக்கே முன்னுரிமை தரப்படவேண்டும் என்றே சர்வதேச சட்டங்கள் கூறுகின்றன. நடுவர் மன்றமும் முழுமை யான நீதியை தமிழகத்துக்கு வழங்காவிட்டாலும் ஓரளவு நீதியை உறுதிப்படுத்தியிருக்கிறது.\nஉச்சநீதிமன்ற உத்தரவுகளும் அதே கண்ணோட் டத்தில்தான் பிறப்பிக்கப்படுகின்றன. கன்னடர்கள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க மறுத்தால் உச்சநீதிமன்றத்தைத் தான் எதிர்க்க வேண்டுமே தவிர, தமிழர்கள் மீது ஏன் கோழைத்தனமாக தாக்குதலை நடத்த வேண்டும்\n‘தேச ஒருமைப்பாடு’, ‘தேச பக்தி’, ‘இந்துக்களின் தேசம்’ என்று கூப்பாடு போடும் தேச பக்தர்கள், காவிரிப் பிரச்சினையில் கன்னடத்தின் இந்த வன்முறைகளுக்கு என்ன பதில் கூறப் போகிறார்கள் இதில் முதன்மையான முரண்பாடாக இருப்பது ‘இந்தியா’ ஒரே தேசம் என்ற அரசியலமைப்பு முறை தான். எனவே, தன்னாட்சி உரிமை பெற்ற தேசங்களாக மாறும்போது தான் காவிரிப் பிரச்சினையிலிருந்து கல்வி உரிமை பிரச்சினை வரை தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கும். இந்த மாற்றம் குறித்து மனம் திறந்த விவாதங்கள் நடத்தப்பட வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/about-vetrimaran-suriya-movie", "date_download": "2020-02-25T20:59:28Z", "digest": "sha1:EHN6FJGFTB5ZU2Y6G7R3W4ABN7PFSG67", "length": 5138, "nlines": 76, "source_domain": "primecinema.in", "title": "அப்பாவை வீழ்த்திய காளையை சூர்யா அடக்குவாரா..? - Prime Cinema", "raw_content": "\nஅப்பாவை வீழ்த்திய காளையை சூர்யா அடக்குவாரா..\nஅப்பாவை வீழ்த்திய காளையை சூர்யா அடக்குவாரா..\n‘அசுரன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவை இயக்கவிருக்கிறார். எப்படி அசுரன் படத்தின் கதையை “வெக்கை” நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுத்தாரோ.. அதே போல் தற்போது சூர்யா நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கும் கதையை நாவலில் இருந்தே எடுக்கவிருக்கிறார். மறைந்த தமிழின் முக்கிய எழுத்தாளர் “சி.சு.செல்லப்பா” எழுதிய\nஎதிர்ப்புகளுக்கு இடையில் எழுந்து வரும் கர்ணன்\n”மூளையை வளர்க்க விரும்புகிறேன்; முடியை அல்ல” – ஓவியா\n”என்னைப் பார்த்து ஏண்டா அந்தக் கேள்வியக் கேட்ட” – சமந்தா\n”விஷால் சேட்டிலைட்டிலிருந்து குதிக்க மட்டும் 100 கோடி…\nவாடிவாசல் நாவலை அதே பெயரில் படமாக்கவிருக்கிறார் வெற்றிமாறன். தன் அப்பாவைக் கொன்ற காளையை அடக்க ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள வரும் இளைஞனுக்கும், அவன் ஊரின் பெருமையை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு அந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள ஒற்றை ஆளாக வந்து நிற்கும் வயோதிக மனிதனுக்கும் இடையே ஏற்படும் பந்தமும் பாசமும், வீரமும் கலந்த கதை வாடிவாசல். அப்படைப்பும் வெற்றிமாறன் கை வண்ணத்தில் தமிழ் சினிமாவின் ஒரு முக்கியப் படைப்பாக மிளிரும் என்று நம்பலாம்.\nமதுரை லோக்கல் சேனல் தப்பிக்குமா\nஎதிர்ப்புகளுக்கு இடையில் எழுந்து வரும் கர்ணன்\n”மூளையை வளர்க்க விரும்புகிறேன்; முடியை அல்ல” – ஓவியா\n”என்னைப் பார்த்து ஏண்டா அந்தக் கேள்வியக் கேட்ட” –…\n”விஷால் சேட்டிலைட்டிலிருந்து குதிக்க மட்டும் 100 கோடி…\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/524433-maharashtra-governor-bhagat-singh-koshyari-has-invited-the-single-largest-party-bjp.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-02-25T22:13:01Z", "digest": "sha1:UOTT2TPCTR2E6ZXLGHRUGYB53B6RS6ZQ", "length": 15620, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு | Maharashtra Governor Bhagat Singh Koshyari has invited the single largest party BJP", "raw_content": "புதன், பிப்ரவரி 26 2020\nசென்னை சர்வதேச பட விழா\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு\nமகாராஷ்டிர மாநில முதல்வராக பதவியேற்க வருமாறு தேவேந்திர பட்னாவிஸுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷியாரி அழைப்பு விடுத்துள்ளார். தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதால் பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்ததாக ஆளுநர் கோஷியாரி கூறியுள்ளார்.\nமகாராஷ்டிராவில் 288 சட்டப்பே���வைத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. பாஜக, சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைக்கப் போதுமான பெரும்பான்மை இடங்கள் இருந்தபோதிலும் கருத்தொற்றுமை இல்லாததால் இழுபறி நீடிக்கிறது.\nதேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தத்தின்படி ஆட்சி அதிகாரத்தில் சமபங்கை சிவசேனா கோரி வருகிறது. ஆனால், தேர்தலுக்கு முன் எந்தவிதமான ஒப்பந்தமும் செய்யவில்லை. அவ்வாறு அதிகாரத்தில் சமபங்கு அளிக்க இயலாது என்று பாஜக திட்டவட்டமாக மறுத்துவிட்டது.\nதற்போதைய சட்டப்பேரவையின் காலம் நேற்றுடன் முடிவடைந்ததால் புதிய ஆட்சி அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால் முதல்வர் பதவி என்ற கோரிக்கையில் சிவசேனா மிகவும் உறுதியுடன் உள்ளதால் பிரச்சினை தீரவில்லை.\nமகாராஷ்டிர சட்டப்பேரவையில் புதிய அரசு அமைவதில் முடிவு எட்டப்படாத நிலையில் நேற்றுடன் பதவிக் காலம் முடிந்ததால் முதல்வர் பதவியில் இருந்து தேவேந்திர பட்னாவிஸ் விலகினார். ஆளுநரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அவர் அளித்தார்.\nஇந்நிலையில் தேவேந்திர பட்னாவிஸை மீண்டும் முதல்வராகப் பதவியேற்க வருமாறு மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரி அழைப்பு விடுத்துள்ளார். தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதால் பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்ததாக ஆளுநர் கோஷியாரி கூறியுள்ளார்.\n''அரசை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேசவிரோதிகள் அல்ல''- உச்ச...\nதமிழ்நாட்டுக்குள் பறக்கும் விமானத்தில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை\nசிஏஏ குறித்து அரசு பொய் சொல்கிறது; எப்படி...\nடெல்லி வடகிழக்குப் பகுதியில் 144 தடை உத்தரவு;...\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: ஆறுமுகசாமி ஆணையத்தின்...\nநேருவை விமர்சித்து 4 கருத்துகள் எழுதுக, பாஜக...\nட்ரம்ப் வருகை அருமையான விஷயம்; இரு தலைவர்கள்...\nடெல்லி கலவரத்தில் மக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத் தலைவராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள்:...\nடெல்லி வன்முறைக்கு பாஜகவே பொறுப்பேற்க வேண்டும்: முத்தரசன் கண்டனம்\nஉன்னாவ் பலாத்கார குற்றவாளி குல்தீப் செங்கார் எம்எல்ஏ பதவியை இழந்தார்: உ.பி. சட்டப்பேரவை...\nவடகிழக்கு ட��ல்லியில் பதற்றம்: சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் தலைமைக் காவலர் உட்பட 5...\nசிஏஏ, டெல்லி கலவரம் உள்நாட்டுப் பிரச்சினை; மதச் சுதந்திரத்துக்காக மோடி கடினமாக உழைக்கிறார்:...\nடெல்லி கலவரம் தொடர்பான மனுக்கள்: உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nடெல்லி கலவரத்தில் மக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத் தலைவராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள்:...\nஇந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துங்கள்: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் மக்களுக்கு வேண்டுகோள்\nஐஏஎஸ், ஐபிஎஸ் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ‘அம்மா ஐஏஎஸ் அகாடமி’யின் இலவசப் பயிற்சி:...\nசமூக வலைதளங்களில் அவதூறு: நடிகை ஸ்ரீ ரெட்டி காவல் ஆணையரிடம் புகார்\nஇலங்கைத் தமிழருக்கு ‘இரட்டைக் குடியுரிமை’ அதிமுக அரசின் பொய்யுரை மட்டுமல்ல; பச்சைத்...\n10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்: தேர்வுத்துறையின் 10 அறிவுறுத்தல்கள்\nமனுதாரர் ராம் லல்லா பெற்ற மகத்தான தீர்ப்பு\n‘‘இந்தத் தருணம் முழுமையடைந்தது’’ - அயோத்தி வழக்கு குறித்து அத்வானி கருத்து\nமக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத் தலைவராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள்: கவுதம் கம்பீர் ஆவேசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%3F?id=0898", "date_download": "2020-02-25T21:05:37Z", "digest": "sha1:MTRVWJMXA45LTLF3ELJQ652MH75FILX7", "length": 7296, "nlines": 129, "source_domain": "marinabooks.com", "title": "நீங்களும் விஞ்ஞானி ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்களா? Neengalum Vingnanani Aaga Vendum Entru Virumpukireerkala?", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nநீங்களும் விஞ்ஞானி ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்களா\nநீங்களும் விஞ்ஞானி ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்களா\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\n\"இதுவரை யாரும் அணுகாத ஒரு பார்வையில் அறிவியலின் வரலாற்றை தனக்கே உரிய நக்கலும், நகைப்புணர்வும் கலந்த நடையில் எழுதிச் செல்லும் ஆயிஷா நடராசன் ஆயிரக்கணக்கான தகவலுடன் இம்முறை களமிறங்கி இருக்கிறார். அப்புறம் என்ன அள்ள அள்ள அறி��ியல்.\"\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nபுதிய கல்விக் கொள்கை (பற்றிய எரியும் ரோம்... ஊர் சுற்றும் நீரோ...)\nசரி, வா விளையாடலாம் - ருடால்ஃப் கில்யானி\n100க்கு 100 அறிவியல் மரபியல்\n100க்கு நூறு அறிவியல் நேனோ தொழில்நுட்பம்\nஉங்கள் குழந்தையும் ஜன்ஸ்டீன் ஆகலாம்\nபில் பிரைசன் அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு\nபுதிய கல்விக் கொள்கை (பற்றிய எரியும் ரோம்... ஊர் சுற்றும் நீரோ...)\nபுதிய கல்விக் கொள்கை அபத்தங்களும் ஆபத்துகளும்\nநீங்களும் விஞ்ஞானி ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்களா\n{0898 [{புத்தகம் பற்றி \"இதுவரை யாரும் அணுகாத ஒரு பார்வையில் அறிவியலின் வரலாற்றை தனக்கே உரிய நக்கலும், நகைப்புணர்வும் கலந்த நடையில் எழுதிச் செல்லும் ஆயிஷா நடராசன் ஆயிரக்கணக்கான தகவலுடன் இம்முறை களமிறங்கி இருக்கிறார். அப்புறம் என்ன அள்ள அள்ள அறிவியல்.\"}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=74&search=vijay%20sarkar", "date_download": "2020-02-25T22:04:09Z", "digest": "sha1:FXWZD3L6GCLTFLHVO3SD4EEWLKR6RNXR", "length": 7670, "nlines": 175, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | vijay sarkar Comedy Images with Dialogue | Images for vijay sarkar comedy dialogues | List of vijay sarkar Funny Reactions | List of vijay sarkar Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபோதும் போதும் நீ போ\ncomedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்\nஎன்ன ஆச்சி யார் அடிச்சா\nரெண்டு பொம்பளைங்க சார் நல்லா கெடா மாதிரி இருப்பாளுங்க\nஇதுல ஹை லைட்ஸ் என்னான்னு கேட்டிங்கன்னா ஒவ்வொருத்தியும் 100 100 கிலோ இருப்பாளுங்க சார்\nவாட் நான்சென்ஸ் என்ன ஒளருறான் இந்தாளு\nசாரி டாக்டர் இது அவரோட பர்சனல் மேட்டர்\nஏய் நீ வெளியில போ\nமுடியாது அவர் கேக்குறதுக்கு பதில் சொல்லியே ஆவேன் நானு\nஏய் நீ போறியா விஷ ஊசி போட சொல்லட்டுமா\nஅடப்பாவிங்களா நடந்ததை சொன்னதுக்காடா விஷ ஊசி போட்டு கொல்லுவீங்க\nடேய் அம்மாவுக்கு எப்படி இருக்கு\ncomedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்\nஎன்னைய வித்து இன்னைக்கு பூரா வாழுடா மகனேன்னு வாளை மீனா பாத்து சம்பாரிச்சி கொடுத்த காசு 2000 டா\ncomedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்\nஎன்னம்மோப்பா அதுக்குன்னு ஒரு முகராசி அமைஞ்சிருக்குல்ல\ncomedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்\nபையில வெச்சிருக்குறதை கந்துவட்டிக்காரன் பாத்தான்னா அப்படியே கவ்விக்கிட்டு போயிருவான்\nபேசாம பள்ளத��தாக்குல பதுக்கி வெச்சிடுறது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6483", "date_download": "2020-02-25T22:24:17Z", "digest": "sha1:IDDIKIYOM2VLLLFD3MECJNUKCHHHSB2Y", "length": 22888, "nlines": 106, "source_domain": "www.dinakaran.com", "title": "ப்யூட்டி பாக்ஸ் | Beauty Box - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > அழகு\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\n‘பெடிக்யூர்’ எனும் காஸ்மெட்டிக் டிரீட்மென்ட்\nபெடிக்யூர் சுருக்கமாக காலை சுத்தப் படுத்துதல். அதாவது ப்யூமிஸ் ஸ்டோன் என அழைக்கப்படும் படிகக் கல்லைக் கொண்டு வெடிப்பு மற்றும் இறந்த செல்களை சுத்தம் செய்வது. இதில் அழகை விட ஆரோக்கியமே மிகவும் முக்கியமானது. என்றைக்கு நாகரீகம் வளர்ந்து, மனிதன் உடை உடுத்த துவங்கினானோ அப்போதே கூந்தல் பராமரிப்பு, நகங்களைப் பராமரிப்பது போன்ற விசயங்களிலும் கவனம் செலுத்தத் துவங்கிவிட்டான். தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் எகிப்திய ராணிகள்தான் முன்னோடிகள். அதனாலதான் கிளியோபாட்ரா அழகுக்கான அடையாளமாக இங்கே பிரதானப்படுத்தப்படுகிறார்.\nஎகிப்தியப் பெண்கள் நகம் சுத்தம் செய்வதற்கான ஆயுதங்களான நெயில் கட்டர், நெயில் புஷ்ஷர், நெயில் ஷேப்பர் என அனைத்தையும் தங்கத்தினால் தயாரித்து பயன்படுத்தியுள்ளார்கள். எகிப்து பெண்களின் நகப் பூச்சு குடுவைகள் கூட தங்கத்தில் இருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் உள்ளது. நகப் பூச்சு என்றால் எகிப்தியர்களுக்கு பெரும்பாலும் சிவப்பு மற்றும் கருப்பு வண்ணம்தான் அவர்களின் தேர்வாக இருந்துள்ளது. போருக்குச் செல்லும் எகிப்தியர் தங்களின் நகங்களையும், உதடுகளையும் ஒரே வண்ணத்தில், அதாவது சிவப்பு அல்லது கருப்பு வண்ணத்தில் கலர் செய்துகொண்டு செல்லும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள்.\nஇதனால் போரில் வெற்றி பெற்று வருவதாக ஒரு நம்பிக்கையும் அவர்களிடத்தில் இருந்துள்ளது. எகிப்தியர்களை தொடர்ந்தே நகங்களுக்கு வண்ணம் பூசும் பழக்கத்தை பின்பற்றியுள்ளோம். நாம் தினந்தோறும் காலையில் இருந்து இரவு படுக்கச் செல்லும்வரை நடப்பது, உட்காருவது என கால்கள் மூலமாகப் பல வேலைகளையும் செய்வோம். நாம் செய்யும் பெரும்பாலான வேலை���ளுக்கு கால்கள்தான் பக்க பலமாக இருக்கும். ஆனால் நமது உடலில் உள்ள முகம், கூந்தல் போன்றவற்றை அதிகம் சிரத்தை எடுத்து பராமரிப்போம். அழகுபடுத்துவோம். அதிகம் பயன்பாட்டில் உள்ள உறுப்புக்களான கால்களை கவனிப்பதில்லை.\nவெளியில் எங்கு சென்றாலும், அங்கிருக்கும் அழுக்கு, தூசு போன்ற கிருமிநாசினிகள் கால்களில்தான் முதலில் படும். காற்றில் கலந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத அழுக்குகளும் கால்களில் படும்போது கால்விரல் நகங்களில் உள்ளே செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. நமது விரல்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் கண்டிப்பாக அது உடல் ஆரோக்யத்தை பாதிக்கும். விரல் நகங்களில் உள்ள அழுக்கை நீக்குவது மிகமிக முக்கியம். அதனால்தான் அழகு நிலையங்களில் கல் உப்பை நீரில் போட்டு கொதி நிலைக்கு வந்த பிறகு அதில் கைகளை கால்களை ஊறவைத்து சுத்தம் செய்கிறார்கள்.\nஇதில் அழுக்குகள் நீங்குவதோடு கிருமித் தொற்றுகள் விரல் நகங்களில் இருந்தால் உடலுக்குள் செல்லாமல் உப்பு கலந்த சூடான தண்ணீரில் வெளியேறி ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. நகங்களுக்கு பங்கஸ் வராமல் தடுக்கிறது. எப்போதும் நமது அதிகமான கவனத்தை கால்களுக்குக் கொடுத்தல் வேண்டும். பெரும்பாலும் விரல் நகங்களை நெயில் கட்டர் கொண்டு வெட்டி எடுப்போம். இவை தவிர்த்து கூடுதலாக நகங்களின் ஓரத்தில் இருக்கும் அழுக்கு, பாதங்களில் இருக்கும் வெடிப்பு எல்லாம் சேர்த்து அதை சரி செய்வதற்கான அக்கறையும் சேர்த்து எடுக்க வேண்டும்.\nஇரவில் நாம் தூங்கும்போது நமது உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால்கள் வரை ரத்த ஓட்டம் மேலும் கீழுமாக சுழன்று வேலை செய்து கொண்டே இருக்கும். அப்போது காலில் அழுக்குகள் இருப்பின் அவை பாதங்களில் உள்ள நுண் துளைகள் வழியாக உள் சென்று ரத்தத்தில் இணைய வாய்ப்பு அதிகம் உண்டு. நமது பாதங்களில் நமது கண்களுக்கு புலப்படாத துளைகள் ஏராளம் இருக்கும். உற்று நோக்கினால் மட்டுமே அவை கண்களுக்குத் தெரியும்.\nவீட்டில் நம்மால் முயன்று செய்ய முடியாத ஒரு விசயத்தை, அழகு நிலையத்தை அணுகி காஸ்மெட்டிக் கொண்டு செய்துகொள்வதே பெடிக்யூராகப் பார்க்கப்படுகிறது. பெடிக்யூர் செய்வது அழகு தொடர்பான விசயமாக இங்கே பார்க்கப்படுவதால். கால்களை பெடிக்யூர் செய்வதில் பெண்களே அதிகம் ஆர்வ���் காட்டுகின்றனர். அழகையும் தாண்டி இதில் ஆரோக்கியம் சார்ந்த விசயங்களே அதிகமாக உள்ளது.\n▶ விரல் நகங்களைச் சுத்தப்படுத்துதல் அல்லது ஒழுங்குபடுத்துதல்.\n▶ பாத வெடிப்புகளை நீக்குதல்.\n▶ இறந்த செல்களை நீக்குதல்.\n▶ இதைச் செய்ய 30 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை எடுக்கும்.\nபெடிக்யூரில் பலவகைகள் உண்டு. குறைந்தது நாற்பது முதல் ஐம்பது வகையான பெடிக்யூர்கள் உள்ளது. இவற்றில் முக்கியமானது எனப் பார்த்தால்…\nஒரு சில பெடிக்யூர் பயன்கள் அதன் சிறப்புக்களை சுருக்கமாக பார்க்கலாம்…\n* ரெகுலர் பெடிக்யூர் : காலை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து, ஸ்க்ரப் செய்து, க்யூட்டிக்கல் தடவி நகங்களைச் சுத்தப்படுத்தி, தேவை யான வடிவில் வடிவமைப்பது. தொடர்ந்து விரல் நகங்களுக்கு மாய்ச்சரைஸர் போடுவது. பாலீஷ் போடுவது. இதுவே ரெகுலர். இதைச் செய்ய நாற்பத்தி ஐந்து நிமிடம் எடுக்கும்.\n* பாரஃபின் பெடிக்யூர் : இதுவும் ரெகுலர் பெடிக்யூர் மாதிரி செய்துவிட்டு கடைசியாக மாய்ச்சரைஸர் பதிலாக பாரஃபின் வாக்ஸை ஹீட் செய்து காலில் தடவி சுத்தம் செய்வது. இதில் வலி குறைவதோடு கால் மிகவும் சாஃப்டாக தோற்றம் தரும்.\n* ப்ரென்ஞ் பெடிக்யூர் : இதில் நகங்களை கட் செய்து, சுத்தம் செய்த பிறகு. நெயில் பாலீஷ் போடுவது. இதில் நெயில் பாலீஷ் மட்டுமே வித்தியாசமாக இருக்கும். இது மிகவும் சுலபமாக முடியும்.\n* மினி பெடிக்யூர் : இது இருபதே நிமிடத்தில் செய்து முடிக்கப்படும்.\n* சாக்லேட் பெடிக்யூர் : இதில் பயன்படுத்தப்படும் அனைத்தும் சாக்லேட் ஃப்ளேவராக இருக்கும்.\nஇதில் க்ரீம் பயன்பாடு இல்லாமல் அனைத்தும் அரோமாவாக இருக்கும். இதில் சருமப் புத்துணர்ச்சி கிடைக்கும். எல்லாவிதமான சருமத்திற்கும் எந்த இடரும் தராமல் இயல்பான புத்துணர்வை தரவல்லது.\n* வொயின் பெடிக்யூர் : இது ரொம்பவே காஸ்ட்லியான பெடிக்யூர். இதில் சருமப் பளபளப்பு கூடுதலாக இருக்கும்.\nபெடிக்யூர் செய்வதில் பின்பற்ற வேண்டியவை\n* ப்யூமிஸ் ஸ்டோன் மற்றும் ஸ்க்ரப்பர் வைத்து கால்களைத் தேய்க்கும்போது மென்மையான சருமம் என்றால் மிகவும் கவனமாகச் செய்தல் வேண்டும். சருமம் பாதிப்படைய வாய்ப்புண்டு.\n* நீரிழிவு நோய் (diabetic) பிரச்சனை உள்ளவர்கள் என்றால் அவர்களின் சருமத்தை கவனமாக கையாள வேண்டும்.\n* தோலில் ஒவ்வாமை(alegy) உள்ளவர்களுக்���ு கெமிக்கல் பொருட்களான அமோனியம். குளோரைடு போன்றவை ப்ளீச் அயிட்டமாக சேர்க்கக் கூடாது.\n* நகங்களை சீரமைக்க பயன்படுத்தும் ஆயுதங்களை கட்டாயம் கொதிநீரில் ஸ்டெர்லைட் செய்த பிறகே பயன்படுத்த வேண்டும் அல்லது கொதிக்கும் நீரில் போட்டு சுத்தப்படுத்திய பிறகு பயன்படுத்துதல் வேண்டும்.\n* கட்டாயம் கையுறைகளைப் பயன்படுத்திய பிறகே பெடிக்யூர் செய்தல் வேண்டும். இதனால் கிருமி தொற்று, நோய் தொற்று ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம்\n* சில நேரம் கண்ணுக்கு தெரியாத கிருமிகள், கொக்கி புழு போன்றவை நம் விரல் நகங்கள் வழியாக உடலுக்குள் செல்ல வாய்ப்புண்டு. எனவேதான் நமது கால்களையும், பாதத்தையும் எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர். பலருக்கும் கால் கட்டை விரல்களின் இரண்டு பக்கமும் கருப்பாக தடிமனாக இருக்கும்.\n* கழிப்பறைகளை பயன்படுத்தும்போது காலணிகளை அணிந்து செல்ல வேண்டும்.\n* வெளியில் செல்லும் போதும் காலணி களை அணிந்து பாதுகாப்பாகச் செல்ல வேண்டும்.\n* வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள் வந்ததும் கால்களையும், பாதங்களையும் சுத்தமாகக் கழுவுதல் வேண்டும்.\n* தூங்குவதற்கு முன்பும் கால்களை நன்றாகக் கழுவி சுத்தம் செய்த பிறகு தூங்கச் சென்றால் நோய்கள் நம்மை எப்போதும் அண்டாது.\n* சிலருக்கு சில வகைக் காலணிகள் ஒத்து வராது. அவர்கள் அதை தவிர்ப்பதே மிகவும் நல்லது.\nபெடிக்யூர் செய்யும்போது தரப்படும் மாசஜ் கால் வலியினை நீக்கி, உடல் மொத்தத்திலும் உள்ள ப்ரஷ்ஷர் பாயிண்டுகளை தூண்டி உடலுக்கு புத்துணர்ச்சி தருகிறது. மிகப் பெரிய நகங்களில் விரல் நகங்களுக்கென நெயில் ஹேர் சென்டர்கள் தனியாகவே இயங்குகிறது. உடைக்கேற்ற வண்ணம், பலவிதமான டிசைன் என நெயில் பாலீஷ்களை மேட்ச் செய்வதில் பெண்களுக்கே முதலிடம். ஒரே வண்ணத்தில் பல ஷேட்கள் பெண்கள் அணியும் உடைக்கு மேட்சிங்காக சந்தைகளில் கிடைக்கிறது.\nஎழுத்து வடிவம் : மகேஸ்வரி\nகுளிர் காலமும் முக தசை வாதமும்\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n26-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தியாவில் பெற்ற அனுபவங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை: அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் மெலனியா டிரம்ப் பேச்சு\nஜெர்மனி கார்னிவல் 2020: வண்ணமயமான மிதவைகள் உலகத் தலைவர்களை கேலி செய்கின்றன...நூற்றுகணக்கான மக்கள் பங்கேற்பு\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு வரவேற்பு: காந்தி சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்\nடெல்லியில் சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே மீண்டும் மோதல்: தலைமைக் காவலர் உட்பட 7 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/100-kadhal-movie-review/68371/", "date_download": "2020-02-25T21:43:09Z", "digest": "sha1:UYV4UIWWJHVXKFROFLVWYWUWJKBGXRM7", "length": 8075, "nlines": 155, "source_domain": "kalakkalcinema.com", "title": "100% Kadhal Movie Review : Plus and Minus, Rating Points are Inside", "raw_content": "\nHome Reviews ஜெயித்ததா 100% காதல்\nசுகுமார், புவனா சந்திரமௌலி தயாரிப்பில் எம்.எம் சந்திரமௌலி இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ், ஷாலினி பாண்டே, தலைவாசல் விஜய், ரேகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 100% காதல்.\nபடத்தை பற்றிய அலசல் :\nஜி.வி பிரகாஷ் திறமையான கல்லூரி மாணவர், பள்ளி பருவத்தில் இருந்தே No 1 ரேங்க் எடுத்து வருபவர். அப்படியான நிலையில் இவர் அத்தை பெண்ணான ஷாலினி ஜி.வி பிரகாஷின் கல்லூரியிலேயே சேர்கிறார்.\nமாமா ஜி.வி பிரகாஷிடம் பாடம் கற்று கொண்டு அவரையே பீட் செய்து முதல் ரேங்க் எடுக்கிறார். அடுத்த முறை இவர்கள் இருவருமே இல்லாமல் வேறொருவர் முதல் ரேங்க் எடுக்கிறார்.\nஇதனால் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஒன்னு நீ பர்ஸ்ட் வரணும் இல்ல நான் பர்ஸ்ட் வரணும் என திட்டமிட்டு அதற்கான வேலைகளில் இறங்குகின்றனர்.\nஜி.வி பிரகாஷ் மற்றும் ஷாலினி பாண்டேக்கும் இடையே காதல் இருந்தாலும் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோவால் பிரிந்து விடுகிறாரகள்.\nஷாலினி பாண்டேக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயமாகிறது, அதே போல் ஜி.வி-க்கும் வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகிறது. அப்படியிருந்தும் இறுதியில் இவர்கள் எப்படி ஒன்று சேருகிறார்கள் என்பது தான் மீதி கதை.\nபடத்தை பற்றிய அலசல் :\nஜி.வி பிரகாஷ் வழக்கம் போல அவரது பாணியில் கலக்கியுள்ளார். ஷாலினி பாண்டே அவரது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து முடித்துள்ளார்.\nஇப்படத்திற்கு ஜி.வி ப்ரகாஷே இசை அமைத்துள்ளார். அதையும் சரியாக செய்துள்ளார்.\nகணேஷ் ராஜவேலுவின் ஒளிப்பதிவு சுமார் ரகம் தான்.\nமு. காசி விஸ்வநாதன் என்பவர் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். படத்தை நேரத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.\nசுகுமார் கதை எழுத எம்.எம் ராஜமௌலி இயக்கியுள்ளார். வித்தியாசமான கதையை தேர்வு செய்து அதனை வித்தியாசமான பாணியில் கொண்டு சென்றுள்ளார்.\n1. ஜி.வி பிரகாஷ், ஷாலினி பாண்டே நடிப்பு\n1. பைக், காரில் செல்லும் காட்சிகளை கிரீன் மேட்டில் படமாக்கியது.\n2. படத்தின் ரன்னிங் டைம்\nமொத்தத்தில் 100% காதல் கல்லூரி கால காதல் நினைவுகளை மீண்டும் நினைவிற்கு கொண்டு வரும் திரைப்படம்.\n தெறிக்க விட்ட டாப் 5 படங்கள் லிஸ்ட் இதோ.\nஹாலிவுட்டில் களமிறங்கும் ஜி.வி பிரகாஷ்\nஇந்தியன் 2 விபத்து : லைகாவிற்கு கமல் எழுதிய கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/18358-shanthn-shares-how-he-got-his-belief-in-love-and-faith-in-marriage.html", "date_download": "2020-02-25T21:04:15Z", "digest": "sha1:JYY4JOFYOBYRY3DE7NOYCEZNKVJYTCHD", "length": 5994, "nlines": 55, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பாக்யராஜை பார்த்து காதலித்த சாந்தனு.. அவரே வெளியிட்ட தகவல்..", "raw_content": "\nபாக்யராஜை பார்த்து காதலித்த சாந்தனு.. அவரே வெளியிட்ட தகவல்..\nஇயக்குனர், நடிகர் கே.பாக்யராஜ் நடிகை பூர்ணிமாவை காதலித்து மணந்தார். இவர்களது மகன் சாந்தனு. குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்து இப்போது ஹீரோவாக நடிக்கிறார். தற்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பாக்யராஜ், பூர்ணிமா தம்பதிகள் 36 வருடங்களை இணைந்து மகிழ்ச்சியாக பகிர்ந்துகொண்டிருக்கின்றனர். இதுபற்றி சாந்தனு மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.\nஅவர் கூறும்போது,'இன்பத்திலும், துன்பத்திலும் உங்களுடைய (பாக்யராஜ்-பூர்ணிமா) 36 வருட இணை பிரியாத வாழ்க்கைதான் எனக்கு காதலிலும், திருமணத்திலும் நம்பிக்கை தந்தது. உங்களைப்போன்ற பெற்றோரை ஒவ்வொரு குழந்தைகளும் பெற வேண்டும்' என மகிழ்ச்சி வெளிப்படுத்தி இருக்கிறார்.\nசாந்தனுவும் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் கீர்த்தியை காதலித்து மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமாஸ்டர் படப்பிடிப்பில் மீண்டும் விஜய்.. வருமான வரி துறை சோதனை முடிந்தது..\nவீட்டிலிருந்து படப்பிடிப்புக்கு விமானத்தில் செல்லும் ஹீரோ.. தடபுடல் ஏற்பாடுடன் அஜீத் பட ரீமேக் ஷூட்டிங்..\nசமூக சேவகர் கல்யாணசுந்தரம் வாழ்க்கை கதையில் அமிதாப்.. அம்மாவாக நடிப்பது யார் தெரியுமா\nஜெயலலிதா வேடம் கங்கனாவுக்கு நடிகர் சவால்.. என்னதான் முயன்றாலும் அம்மா ஆக முடியாது..\nஏ.ஆ��்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மகன் என்ட்ரி.. ஹீரோவாக அறிமுகமாகிறார்\nசினேகாவை அசத்திய நடிகர்.. ஆஹா ஓஹோ பாராட்டு..\nசிம்பு, விஜய்சேதுபதி மீண்டும் இணைகின்றனர்.. சேரன் இயக்கும் பெரிய பட்ஜெட் படம்..\nஅண்ணாத்தே ஆனார் ரஜினி.. 168வது பட டைட்டில் அறிவிப்பு..\nபிரியா பவானி சங்கருக்கு மீம்ஸ் போட்ட இயக்குநர்..\nவிஷால்-மிஷ்கின் திடீர் மோதல்.. துப்பறிவாளன் 2கதி என்ன\nஹீரோயின் லக்கேஜை மாற்றிய விமான ஊழியர்.. நிர்வாகிகளிடம் தகராறு..\nநெருக்கமான காட்சிகளில் நடிக்க அழைக்கிறார்கள்.. நடிகை வருத்தம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/lok-sabha-election-2019-news/evks-elangovan-says-that-ask-5000-for-a-vote-in-theni-119040900035_1.html", "date_download": "2020-02-25T22:21:54Z", "digest": "sha1:PB7P2IPJ7734KXJ6XEUSVUBZQJVHO24F", "length": 12743, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "500 கொடுத்தால் வாங்காதீர்கள்; 5000 கேளுங்கள் – ஈவிகேஎஸ் இளங்கோவன் சர்ச்சைப் பேச்சு ! | Webdunia Tamil", "raw_content": "புதன், 26 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n500 கொடுத்தால் வாங்காதீர்கள்; 5000 கேளுங்கள் – ஈவிகேஎஸ் இளங்கோவன் சர்ச்சைப் பேச்சு \nதேனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிரச்சாரத்தின் போது சர்ச்சையான கருத்துகளை பேசியுள்ளார்.\nதேனி தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஓபி ரவிந்தரநாத் மற்றும் அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.\nஒ.பி. ரவீந்தரநாத் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள பெரும்பாண்மை சமூகத்தை சேர்ந்த வேட்பாளர்களாக உள்ளனர். இதனால் காங்கிரஸ் வேட்பாளருக்கு அங்கு வெற்றி வாய்ப்பு குறைவு என சொல்லப்பட்டு வருகிறது. தனது பலத்தைக் கூட்ட காங்கிரஸ் தலைவர் ராக���ல் காந்தியை தேனிக்கு வரும் 12 ஆம் தேதி அழைத்து வந்து பிரச்சாரம் செய்ய இருக்கிறார் ஈவிகேஎஸ்.\nஅதுமட்டுமில்லாமல் குடும்ப சகிதமாக தேனியில் முகாமிட்டு வாக்கு வேட்டையி ஈடுபட்டு வருகிறார். நேற்று உசிலம்பட்டி, சேடப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் ‘தேனியில் ஆளும் கட்சியினர் வாக்குக்கு 500 ரூபாய் கொடுக்கிறார்கள். அவர்கள் 500 ரூபாய் கொடுத்தால் வாங்காதீர்கள். 5000 ரூபாய் கேளுங்கள். அவர்கள் கொடுக்கும் பணம் உங்கள் பணம். அவர்கள் உழைத்து சம்பாதித்தது அல்ல. பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு நாமம் போட்டுக்கொண்டு என்னை வெற்றி பெற செய்யுங்கள். உங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அனைத்தையும் நான் உடனடியாக செய்து கொடுப்பேன்’ எனப் பேசினார்.\nவாக்குக்கு காசு வாங்கி கொள்ளுங்கள் என மக்களிடம் கூறியது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.\nதேனிலவில் சில்லறை தனமாக நடந்துகொண்ட கணவன்: மனைவி எடுத்த அதிரடி முடிவு\n என் பேச்ச கேளுங்க: பிரச்சாரத்தில் கெஞ்சிய ஓபிஎஸ்\nதேனியில் மொய்க்கும் ஸ்லீப்பர் செல்ஸ்: கலக்கத்தில் ஓபிஎஸ் தரப்பினர்\nதேனி தேர்தலை ரத்து செய்ய வேண்டும்; கே.எஸ்.அழகிரி கோரிக்கை\n தேனியில் தேம்பி தேம்பி அழுத அதிமுக வேட்பாளர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/ciporil-plus-p37133351", "date_download": "2020-02-25T22:36:23Z", "digest": "sha1:XXA62MYKZYQVHGKRIND4GMFC2FKCM4WW", "length": 19018, "nlines": 301, "source_domain": "www.myupchar.com", "title": "Ciporil Plus in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Ciporil Plus payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Ciporil Plus பயன்படுகிறது -\nகுழந்தைகளுக்கு ஏற்படும் கடுமையான ஒற்றைத் தலைவலி\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பசியின்மை\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து ���ினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nஆராய்ச்சியின் அடிப்படையில் Ciporil Plus பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Ciporil Plus பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Ciporil Plus பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Ciporil Plus-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Ciporil Plus-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Ciporil Plus-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Ciporil Plus-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Ciporil Plus-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Ciporil Plus எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Ciporil Plus உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Ciporil Plus உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Ciporil Plus எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Ciporil Plus -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Ciporil Plus -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nCiporil Plus -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Ciporil Plus -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/142646-srirangam-spiritual-history", "date_download": "2020-02-25T21:37:24Z", "digest": "sha1:SJGEXX34VND5AX6KXCN24YDIXIIDVQEJ", "length": 7132, "nlines": 183, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 31 July 2018 - ரங்க ராஜ்ஜியம் - 8 | Srirangam: Spiritual history - Sakthi Vikatan", "raw_content": "\nவாழ்க்கை ஒளிர... தட்சிணாயன தரிசனம்\nஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்\nஆலயம் தேடுவோம்: பரசுராமர் வழிபட்ட திருக்கோயில் பொலிவு பெறட்டும்\nமகா பெரியவா - 8\nகேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமா\nரங்க ராஜ்ஜியம் - 8\nநாரதர் உலா - தேரழகு சீர் பெறுமா\nசிவமகுடம் - பாகம் 2 - 13\nசிலிர்ப்பாக... சிறப்பாக... சக்தி யாத்திரை\nரங்க ராஜ்ஜியம் - 8\nரங்க ராஜ்ஜியம் - 8\nரங்க ராஜ்ஜியம் - 48\nரங்க ராஜ்ஜியம் - 47\nரங்க ராஜ்ஜியம் - 46\nரங்க ராஜ்ஜியம் - 45\nரங்க ராஜ்ஜியம் - 44\nரங்க ராஜ்ஜியம் - 43\nரங்க ராஜ்ஜியம் - 42\nரங்க ராஜ்ஜியம் - 41\nரங்க ராஜ்ஜியம் - 40\nரங்க ராஜ்ஜியம் - 39\nரங்க ராஜ்ஜியம் - 38\nரங்க ராஜ்ஜியம் - 36\nரங்க ராஜ்ஜியம் - 36\nரங்க ராஜ்ஜியம் - 35\nரங்க ராஜ்ஜியம் - 34\nரங்க ராஜ்ஜியம் - 33\nரங்க ராஜ்ஜியம் - 32\nரங்க ராஜ்ஜியம் - 31\nரங்க ராஜ்ஜியம் - 30\nரங்க ராஜ்ஜியம் - 29\nரங்க ராஜ்ஜியம் - 28\nரங்க ராஜ்ஜியம் - 27\nரங்க ராஜ்ஜியம் - 26\nரங்க ராஜ்ஜியம் - 25\nரங்க ராஜ்ஜியம் - 24\nரங்க ராஜ்ஜியம் - 23\nரங்க ராஜ்ஜியம் - 22\nரங்க ராஜ்ஜியம் - 21\nரங்க ராஜ்ஜியம் - 20\nரங்க ராஜ்ஜியம் - 19\nரங்க ராஜ்ஜியம் - 18\nரங்க ராஜ்ஜியம் - 17\nரங்க ராஜ்ஜியம் - 16\nரங்க ராஜ்ஜியம் - 15\nரங்க ராஜ்ஜியம் - 14\nரங்க ராஜ்ஜியம் - 13\nரங்க ராஜ்ஜியம் - 12\nரங்க ராஜ்ஜியம் - 11\nரங்க ராஜ்ஜியம் - 10\nரங்க ராஜ்ஜியம் - 9\nரங்க ராஜ்ஜியம் - 8\nரங்க ராஜ்ஜியம் - 7\nரங்க ராஜ்ஜியம் - 6\nரங்க ராஜ்ஜியம் - 5\nரங்க ராஜ்ஜியம் - 4\nரங்க ராஜ்ஜியம் - 3\nரங்க ராஜ்ஜியம் - புதிய தொடர்\nரங்க ராஜ்ஜியம் - 8\nஇந்திரா சௌந்தர்ராஜன், ஓவியம்: ம.செ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/flood-24-12-2018/", "date_download": "2020-02-25T22:48:37Z", "digest": "sha1:ALOFKEWA6AHL3ZJEWBYSABQTTYVL455J", "length": 9851, "nlines": 120, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "வடக்கில் தொடர்ந்தும் மழை – 60,000க்கும் அதிகமானோர் பாதிப்பு | vanakkamlondon", "raw_content": "\nவடக்கில் தொடர்ந்தும் மழை – 60,000க்கும் அதிகமானோர் பாதிப்பு\nவடக்கில் தொடர்ந்தும் மழை – 60,000க்கும் அதிகமானோர் பாதிப்பு\nவடமாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 60,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், 10,000க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் அவர்கள் முகாம்களில் தங்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.\nஇதேநேரம், வடமாகாணத்தில் சில மாவட்டங்களில் இடைக்கிடை மழை ���ெய்து வருகின்றது. எனினும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காலை முதல் மழை பெய்து வருகின்றது.\nகடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் 38,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 6,882 பேர் 20 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nகண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளே மழை வெள்ளத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, வெள்ள நிலைமையை ஆராய்வதற்காக பொது நிர்வாகம் மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளார்.\nஅமைச்சர் தலைமையில், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று முற்பகல் விசேட கூட்டம் நடைபெற்றுள்ளது. இதன்போது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட அனர்த்தங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. இந்த விசேட கூட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை. சேனாதிராஜா, சாந்தி சிறீஸ்கந்தராஜா உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்திருந்தனர்.\nகடந்த 3 நாட்களாக நிலவிய சீரற்ற வானிலையால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 6,520 குடும்பங்களைச் சேர்ந்த 20,737 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 1200 குடும்பங்களை சேர்ந்த 3365 பேர் 13 இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளதாக, இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், யாழ்ப்பாணத்தில் இடைக்கிடையே மழை பெய்து வருவதுடன், சீரற்ற காலநிலையால் 708 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nPosted in சில நிமிட நேர்காணல்\nநயன்தாரா போன்ற நடிகைகளுடன் டுயட் பாட ஆசை | பரோட்டா சூரி பேட்டி | பரோட்டா சூரி பேட்டி\nA Gun And A Ring திரைப்பட லண்டன் பிரிமியர் காட்சிக்கு அதிகளவு மக்கள் திரண்டு வருவார்கள் | செயற்பாட்டாளர் பிரேம் கதிர்\nஎழுத்தாளர் பாலகுமாரனுடன் ஓர் நேர்காணல் | கிருபன்\nஆஸ்திரேலிய அணியின் இணை கேப்டானாக 7 வயது சிறுவன்\nஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீஃபுக்கு 7 ஆண்டு சிறை\nமத்திய கல்லூரியின் கதிர்கள் 2020 March 21, 2020 6:00 pm\nv.i.s.jayapalan on கேலி, கிண்டலால் துவண்டு போன சிறுவன் தூக்குக் கயிறு கேட்டுக் கதறும் அவலம்\nசெய்தியாளர் பூங்குன்றன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nகி. காளைராசன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்க���் பழங்குடியினர்\nThuraivan NG on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/26.html", "date_download": "2020-02-25T22:55:05Z", "digest": "sha1:BC7HYDHWGV5BWOA3Z4P6LKS4R4WYRZEI", "length": 12756, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "26 வருடங்களின் பின்னர் வறுதலைவிளான் பாடசாலை திறப்பு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n26 வருடங்களின் பின்னர் வறுதலைவிளான் பாடசாலை திறப்பு\nஇராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து, இருபத்தி ஐந்து வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் வறுத்தலைவிளான் அமெரிக்க மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப்பாடசாலையினை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரி.சித்தார்த்தன், வலிகாமம் கல்வி வலய பணிப்பாளர் எஸ்.சந்திரராஜா, வலி.தெற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.சுகிர்தன் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர்.\nநேற்றைய தினம் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில் பெற்றோர்கள் அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். கடந்த வருடம் ஏப்பரல் 10 ஆம் திகதி அன்று இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வளையத்திலிருந்து இருபத்தி ஐந்து ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட இந்த பாடசாலை புனரமைக்கப்படாமல் பற்றைகளால் நிரம்பி காணப்பட்டது.\nஇந்நிலையில் குறித்த பாடசாலை புனரமைக்கப்பட்டு நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேற்படி பாடசாலையில் அயல்பகுதி மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளில் இணைந்து கொள்ள முடியும் என பாடசாலை சமூகம் அறிவித்துள்ள அதேவேளை,\nகுறித்த பாடசலை மேலும் திறம்பட இயங்க வேண்டுமாயின் அயல் பகுதிகளும் விடுவிக்கப்பட்டு அங்கும் மக்கள் மீள்குடியமர அனுமதிக்கப்பாடல் வேண��டும் எனவும். இவ்வாறு மீள குடியமர அனுமதிக்கப்படுவதன் மூலமே பாடசாலையில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு சிறந்த கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநக��் இலண்டனில் ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/11/09032739/1270439/Section-144-was-imposed-in-Goa-on-Thursday-ahead-of.vpf", "date_download": "2020-02-25T22:36:41Z", "digest": "sha1:L7NEKQF7ZDXMTU5BNXNL3M7JGVEVQXKG", "length": 6649, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Section 144 was imposed in Goa on Thursday ahead of the Ayodhya verdict", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅயோத்தி தீர்ப்பை முன்னிட்டு கோவா முழுவதும் 144 தடை உத்தரவு\nபதிவு: நவம்பர் 09, 2019 03:27\nஅயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதையொட்டி கோவா மாநிலம் முழுவதும் ஒரு மாதத்துக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு இன்று(சனிக்கிழமை) வெளியிடுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.\nஇதைத்தொடர்ந்து கோவா மாநிலம் முழுவதும் ஒரு மாதத்துக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி 5 அல்லது அதற்கு மேற்பட்டோர் ஒன்றாக கூட தடை செய்யப்பட்டு உள்ளது.\nஎனினும் மத வழிபாடு தொடர்பான கூட்டங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிப்பதாக முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் நேற்று தெரிவித்தார்.\nayodhya case | SC | PM Modi | அயோத்தி நிலம் வழக்கு | சுப்ரீம் கோர்ட்\n‘டிரம்புக்கு வெள்ளி சாவி வழங்க முடியவில்லையே’ - ஆக்ரா மேயர் வருத்தம்\nடெல்லி வன்முறை : ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு\nஇந்தியர் வடிவமைத்த ஆடையில் இவாங்கா\nடெல்லி வன்முறையில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று நேரில் ஆறுதல் கூறிய மத்திய மந்திரி\nஓய்வூதிய தொகையில் முன்கூட்டியே பணம் எடுக்கும் வசதி மீண்டும் அமல்\nஉத்தரபிரதேச அரசு வழங்கிய 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம் ஏற்றது\nஅயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nராமர் கோவில் கட்டுவதன் மூலம் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. திட்டம்\nஅயோத்தி அருகே மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம்- உத்தரபிரதேச அரசு ஒதுக்கீடு\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட திட்டம் தயார் - பிரதமர் மோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/73981-allowed-2-days-to-investigate-p-chidambaram.html", "date_download": "2020-02-25T22:00:36Z", "digest": "sha1:3OWMUT2EGXNSMZCZJJHHJLZLMUTAWDFO", "length": 10472, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை 2 நாள் விசாரிக்க அனுமதி | Allowed 2 days to investigate P. Chidambaram", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை 2 நாள் விசாரிக்க அனுமதி\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திடம் நாளை, நாளை மறுநாள் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nவரும் 22,23 ஆகிய தேதிகளில் சிதம்பரத்திடம் விசாரணை நடத்த வேண்டும் என அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்று திகார் சிறையில் அமலாக்கத்துறை ப.சிதம்பரத்திடம் இரண்டு நாள் விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழக்கியுள்ளது.\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி கைதான ப.சிதம்பரம் தற்போது திகார் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஉலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் மனுபக்கர்\nசோனியா காந்தி வீட்டில் அவசரக் கூட்டம்\nபுதுச்சேரி பள்ளிகளிலும் வாட்டர் பெல் அடிக்க உத்தரவு\nபிரசவத்தின் போது வயிற்றில் ஊசி வைத்து தைத்த ஆரம்ப சுகாதார நிலையம்: உறவினர்கள் போராட்டம்\n1. தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் எடப்பாடி அரசின் மெகா திட்டம்\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\n3. பிரிய முடியாத தோழிகள்.. காதலியை கரம் பிடிக்க ஆணாக மாறிய பெண்.. நீதிமன்றத்தில் தஞ்சம்..\n4. எம்ஜிஆர் பாணியில், கருணாநிதியின் மகனுக்கு உதவிய ஜெயலலிதா\n5. தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது\n6. 4 முறை கருக்கலைப்பு செய்த பெண் காவலர்.. பள்ளிக்கால காதலியை கரம்பிடித்த காவலர் கம்பி எண்ணுகிறார்..\n7. மாணவி அறையில் கட்டிலுக்கு அடியில் இளைஞன்.. பெண்கள் விடுதியில் நடந்த கசமுசா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிருமணமான மூணு மாசத்துல அம்மா வீடு\nமனைவியிடம் நடித்துக் காட்டிய புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\n1. தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் எடப்பாடி அரசின் மெகா திட்டம்\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\n3. பிரிய முடியாத தோழிகள்.. காதலியை கரம் பிடிக்க ஆணாக மாறிய பெண்.. நீதிமன்றத்தில் தஞ்சம்..\n4. எம்ஜிஆர் பாணியில், கருணாநிதியின் மகனுக்கு உதவிய ஜெயலலிதா\n5. தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது\n6. 4 முறை கருக்கலைப்பு செய்த பெண் காவலர்.. பள்ளிக்கால காதலியை கரம்பிடித்த காவலர் கம்பி எண்ணுகிறார்..\n7. மாணவி அறையில் கட்டிலுக்கு அடியில் இளைஞன்.. பெண்கள் விடுதியில் நடந்த கசமுசா\nசீனாவைத் தொடர்ந்து தென்கொரியா.. கொத்து கொத்தாய் செத்து மடியும் மக்கள்.. திணறும் அரசாங்கம்..\nஏடிஎம்களில் ஸ்கிம்மர்.. சர்வதேச நெட்வொர்க்.. சென்னையில் சிக்கிய நைஜீரிய இளைஞர்\nடெல்லியில் டிரம்புக்கு விருந்து- எடப்பாடி பழனிசாமிக்கு ஜனாதிபதி அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/8th-standard-science-unit-3-light-book-back-questions-1926.html", "date_download": "2020-02-25T21:05:28Z", "digest": "sha1:J4AA5MV4GLQ3UUVQMYW75Q3YQEINKJ3V", "length": 18057, "nlines": 435, "source_domain": "www.qb365.in", "title": "8th Standard அறிவியல் Unit 3 ஒளியியல் Book Back Questions ( 8th Standard Science Unit 3 Light Book Back Questions ) | 8th Standard STATEBOARD", "raw_content": "\nகுவியதொலைவானது _______ ல் பாதியளவு இருக்கும்.\nபொருளின் அளவும், பிம்பத்தின் அளவும் சமமாக இருந்தால், பொருள் வைக்கப்பட்டுள்ள இடம் _____\nF க்கும் P க்கும் இடையில்\nஅழகு நிலயங்களில் அலங்காரம் செய்யப்பயன்படும் கோளக ஆடி ______\nஒளிக் கதிர் ஒன்றின் படுகோணத்தின் மதிப்பு 45° எனில் எதிரொளிப்புக் கோணத்தின் மதிப்பு _____\nகோளக ஆடியின் வடிவியல் மையம் _____ எனப்படும்.\nஒன்றுக்கொன்று 90° கோண சாய்வில் வைக்கப்பட்ட இரண்டு சமதளக் கண்ணாடிகளுக்கு இடையே தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கையைக் காண்க.\nநீரின் ஒளிவிலகல் எண் 4/3 மற்றும் கண்ணாடியின் ஒளிவிலகல் எண் 3/2. நீரின் ஒளிவிலகல் எண்ணைப் பொறுத்து கண்ணாடியின் ஒளிவிலகல் எண்ணைக் காண்க.\nஇரண்டு சமதளக் கண்ணாடிகளுக்கிடை ப்பட்ட கோணம் 45° எனில் தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கையினை க் காண்க.\nஒளிவிலகலுக்கான ஸ்நெல் விதியினைக் கூறுக.\nஒளி எதிரொளித்தல் என்றால் என்ன ஒழுங்கான மற்ற ஒழுங்கற்ற எதிரொளிப்புக்களைப் பற்றிச் சிறு குறிப்பு வரைக.\nபெரிஸ்கோப் செயல்படும் விதம் பற்றி விவரிக்கவும்.\nPrevious 8ஆம் வகுப்பு அறிவியல் முக்கிய வினாவிடைகள் ( 8th Standard Science Important Ques\n8ஆம் வகுப்பு அறிவியல் - தாவர உலகம் பாடத்தின் முக்கிய வினாக்கள்\n8ஆம் வகுப்பு அறிவியல் - தாவர உலகம் பாடத்தின் முக்கிய வினாக்கள்\n8th அறிவியல் Term 2 வளரிளம் பருவமடைதல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Science Term 2 Reaching the ... Click To View\n8th அறிவியல் Term 2 இயக்கம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Science Term 2 Movements One ... Click To View\n8th அறிவியல் Term 2 அணு அமைப்பு ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Science Term 2 Atomic Structure ... Click To View\n8th அறிவியல் Term 2 காற்று ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Science Term 2 Air One ... Click To View\n8th அறிவியல் Term 2 மின்னியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Science Term 2 Electricity One ... Click To View\n8th அறிவியல் Term 2 வெப்பம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Science Term 2 Heat One ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-july-08/38249-2019-09-27-09-45-15", "date_download": "2020-02-25T22:13:37Z", "digest": "sha1:UXW5IZZOJVEF7K3S4NGMGQYXVD7B3GYP", "length": 18690, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "திருக்குறள் கூறும் பகலவன்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூலை 2008\nஆரியர்களே பூர்வீகக் குடிகள் என்ற வரலாற்றுப் புரட்டுகள் தகர்கின்றன\nதமிழ்மீது நஞ்சு கக்கும் நாகசாமிக்கு செம்மொழி ஆய்வுக் குழுவில் பதவியா\nபார்ப���பன தேசத்தில் தேச விரோதிகளே பெருமைக்குரியவர்கள்\nசெக்குலர் என்பதன் பொருள் என்ன\nமுதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா\nஉயர் கல்வியும் உச்ச நீதிமன்ற தீர்ப்பும்\nஇந்திய ஒன்றியத்தின் பொருளாதார வளர்ச்சி வெகுமக்களின் உண்மையான வளர்ச்சியா\nஅய்யன் திருவள்ளுவரை அய்யர் திருவள்ளுவராக்கப் பார்க்கும் சங்கி கும்பல்\nசுமை நமக்கு, சலுகை அவர்களுக்கு\nநலிவடைந்து வரும் தீப்பெட்டி தொழில் - பாதிக்கப்படும் தொழிலாளர்கள்\n90 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் புளூட்டோ\nமருதையன், நாதன் கும்பலின் கலைப்புவாதத்தை முறியடிப்போம்\nசோவியத்துத் தேசியமும் இந்தியத் தேசியமும்\nவீரவணக்கம் - புரட்சித் தலைவர் அப்துல் கரிம் காசிம்\nதிருக்குறள் கட்டமைக்கும் தமிழ்த் தேச அரசு\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூலை 2008\nவெளியிடப்பட்டது: 27 ஜூலை 2008\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nஇதற்குப் பொருள்: எப்படி எழுத்துக்கள் எல்லாவற்றிற்கும் அகரம் முதன்மையாக உள்ளதோ, அதுபோல இந்த உலகத்திற்குக் கடவுள் முதன்மையாக உள்ளது என்று உரைகாரர்கள் கற்பித்து உள்ளார்கள். விஞ்ஞானப்படிப் பார்த்தால் உலக உற்பத்திக்குக் கடவுள் ஒன்று அவசியம் இல்லை. அது இயற்கையாகவே நிகழக்கூடியது என்கின்றார்கள். மற்றும் இந்த உலகமானது சூரியனில் இருந்து சிதறி விழுந்த ஒரு தீப்பிழம்பானது குளிர்ச்சியடைந்து பூமியாயிற்று என்று விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். ஆகவே சூரியனே இந்தப் பூமி உண்டாவதற்கு ஆதாரமானவன்; ஆதிகாலந்தொட்டு இருந்து வருபவன் என்பதோடல்லாமல், மேல் நாட்டினரும் முன் காலத்தில் சூரியனைத் தான் வணங்கி வந்திருக்கிறார்கள்; ஆதலால் பகவன் என்பது சூரியனைத்தான் குறிக்கும். ‘விடுதலை’ 22.3.60\nதமிழ் நூல்களையெல்லாம் பதினெட்டாம் பெருக்கில் ஆற்றில் போடச் செய்தும், நெருப்பில் பொசுக்கிப் பாழாக்கியும் விட்டனர் பார்ப்பனர். எஞ்சியிருப்பது குறள் ஒன்றேயாகும். நமது திருவள்ளுவர் வகுத்த இக்குறள் வழிச் சென்றால் நம் நாட்டுக்கு மட்டுமின்றி வடநாட்டுக்கும் உலகத்துக்குங்கூட நாம் நன்னெறி காட்டியவர்கள் என்ற பெருமையை மீண்டும் அடைய முடியும். ‘விடுதலை’ 22.3.60\nஆனாலும், எதற்கெடுத்தாலும் குறள், குறள் என்று சொன்னால் நாம் எப்படி முன்னேறுவது திருவள்ளுவர் 2000 வருடத்துக்கு முன்னாலே தோன்றிய ஒரு சிறந்த அறிவாளி. அப்போது அவர் கருத்துக்குப் பட்டதை எடுத்துச் சொன்னார். அவர் சொன்னவை முக்காலத்துக்கும் எக்காலத்துக்கும் பொருந்தும் என்று சொன்னால் அதை எப்படி ஏற்றுக் கொள்வது திருவள்ளுவர் 2000 வருடத்துக்கு முன்னாலே தோன்றிய ஒரு சிறந்த அறிவாளி. அப்போது அவர் கருத்துக்குப் பட்டதை எடுத்துச் சொன்னார். அவர் சொன்னவை முக்காலத்துக்கும் எக்காலத்துக்கும் பொருந்தும் என்று சொன்னால் அதை எப்படி ஏற்றுக் கொள்வது 2000 ஆண்டுகளுக்கு முன்னால் சொன்னது இனி வரப்போகும் உலகத்துக்கு ஒத்ததாக இருக்குமா 2000 ஆண்டுகளுக்கு முன்னால் சொன்னது இனி வரப்போகும் உலகத்துக்கு ஒத்ததாக இருக்குமா எல்லாக் காலத்துக்கும் பொருந்தும் என்பது எவ்வாறு பகுத்தறிவுக்கு ஒத்ததாகும். ‘விடுதலை’ 2.2.59\nசாதாரணமாக மற்ற பல நாடுகளில் பொதுநல சேவை என்பதில் ஈடுபடுகின்றவர்கள் பலர் கஷ்டத்திற்கும், நஷ்டத்திற்கும் கவலைக்கும் உள்ளாகி, அனேகவித தொல்லைகளை அனுபவிக்கின்றார்கள். ஆனால், இந்த நாட்டிலோ சிறிதும் கஷ்டமும், நஷ்டமும், தொல்லையும், கவலையும் இல்லாமல் நேருக்கு நேராகவே, உடனுக்குடனே பதவி, உத்தியோகம், பணம், கீர்த்தி, அதிகாரம் முதலியவைகள் மாற்றுப் பண்டமாக அடையப்பட்டு வருகின்றன. இவற்றிக்குக் காரணம், பொதுமக்களை மூட நம்பிக்கைக்கு ஆளாக்கி, வைத்திருப்பதால், அந்த மூட நம்பிக்கையானது அந்த மக்களைத் தேசிய வியாபாரிகளிடமும் சிக்கி, ஏமாந்து கஷ்டப்படும்படி செய்துவருகின்றது.\nஇந்த நிலைமையானது நாளுக்கு நாள் பெருகி, அனேகர் இவ்வியாபாரத்தில் பங்கெடுக்க நேர்ந்ததன் பின், ‘லிமிடெட் கம்பெனி’யாக இருந்தது, ‘அன்-லிமிடெட் கம்பெனி’யாகி - அதாவது ஒரு வகுப்பாருக்கு மாத்திரம் என்று இருந்தது எல்லா வகுப்பாருக்கும் பங்கு எடுத்துக் கொள்ள சவுகரியம் ஏற்பட்டு - பிறகு, அதற்கு அனேக (பிராஞ்சு) கிளை இயக்கங்களும் உண்டாகி, இப்போது வரவரப் பெருகி, ஏறக்குறைய சிறிது கல்வியும் தந்திரமும் உள்ள எல்லா மக்களுமே தேசிய வியாபாரத்தில் கலந்து, அளவுக்கு மீறிய - அதாவது தங்களது யோக்கியதைக்கும், தகுதிக்கும் எத்தனையோ பங்கு மீறியதான இலாபத்தை, பயனை அடையும்படியாகச் செய்துவிட்டது.\n- பெரியார் - ‘குடிஅரசு’ 1.3.1931\nசாதாரணமாக யோசித்துப் பார்த்தோமானால், ��ந்தியாவில் தேசியம் என்கின்ற பதமே தப்பான வழியில், மக்களை ஏமாற்றிப் பிழைக்க ஒரு கூட்டத்தார் -அதாவது மேல் சாதியார் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்களால் கற்பனை செய்யப்பட்டு, அவர்களுக்குத் தாசர்களாக இருந்தால் தான் பிழைக்க முடியும் என்று கருதிய சில பார்ப்பனரல்லாத படித்தவர்கள் என்பவர்களால் ஆதரிக்கப்பட்டு, இவ்விரு கூட்டத்தார் சூழ்ச்சியாலும் பாமர மக்களை ஏமாற்றிச் சிலர் பிழைக்க உபயோகிக்கப்பட்டு வரும் ஒரு பாதகமும் அபாயகரமுமான அர்த்தமற்ற ஒரு வார்த்தையாகும்.\n- பெரியார் - ‘குடிஅரசு’ 19.5.1929\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/74_189840/20200213173616.html", "date_download": "2020-02-25T20:39:44Z", "digest": "sha1:AAXOBWM4QIXBRQL55QE3EZO6OJLZOZEA", "length": 9128, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "ஆஸ்கார் விருது பெற்ற கொரிய படம் விஜய் படத்தின் காப்பியா? கே.எஸ்.ரவிகுமார் விளக்கம்", "raw_content": "ஆஸ்கார் விருது பெற்ற கொரிய படம் விஜய் படத்தின் காப்பியா\nபுதன் 26, பிப்ரவரி 2020\n» சினிமா » செய்திகள்\nஆஸ்கார் விருது பெற்ற கொரிய படம் விஜய் படத்தின் காப்பியா\nஆஸ்கார் விருது பெற்ற கொரிய படம் விஜய் நடித்துள்ள மின்சார கண்ணா படத்தின் காப்பி போல் உள்ளதாக ரசிகர்கள் கிண்டல் செய்துவருகின்றனர்.\nசர்வதேச அளவில் வழங்கப்படும் உயரிய ஆஸ்கார் விருதை கொரிய படமான பாராசைட் தட்டி சென்றுள்ளது. ஆஸ்கார் வரலாற்றில் ஆங்கிலம் அல்லாத பிறமொழி படம் சிறந்த படத்துக்கான விருதை பெற்று இருப்பது இதுவே முதல் முறையாகும். ஏழை குடும்பத்தை சேர்ந்த இளைஞன் பணக்கார வீட்டில் வேலைக்கு சேர்கிறான். பின்னர் அந்த குடும்பத்தினரை ஏமாற்றி தனது தாய், தந்தை, தங்கையை அங்கு வேலைக்கு சேர்த்து தில்லுமுல்லு செய்வதுபோன்ற கதைக்களத்தில் இந்த படம் தயாராகி உள்ளது. ஆஸ்கார் விருதை வென்ற பாராசைட் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.\nஇந்நிலையில் பாராசைட் படம் விஜய் நடித்த மின்சார கண்ணா படத்தின் காப்பி என்று சமூக வலைத் தளத்தில் தகவல் பரவி வருகிறது. 1999-ல் வெளியான மின்சார கண்ணா படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி இருந்தார். ரம்பா, குஷ்பு, மோனிகா கோஸ்டலினோ ஆகியோரும் நடித்து இருந்தனர். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. பாராசைட், மின்சார கண்ணா ஆகிய 2 படங்களின் கதைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதாக விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். இதனால் சமூக வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சிலர் மின்சார கண்ணாவின் காப்பி படத்துக்கு ஆஸ்கார் விருது வழங்கி இருப்பதாக கேலி பதிவுகளையும் வெளியிட்டுள்ளனர்.\nஇந்நிலையில், இதுபற்றி மின்சார கண்ணா படத்தை இயக்கிய கே.எஸ்.ரவிகுமாரிடம் கேட்டபோது, நான் இன்னும் பாரசைட் படத்தைப் பார்க்கவில்லை. ஆனால் ரசிகர்கள் சொல்வதைப் பார்க்கும்போது, எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஏனென்றால் 20 வருடத்துக்கு முன்பே, ஆஸ்கர் விருதுக்குத் தகுதியான கதையை நான் தேர்வு செய்திருக்கிறேன். நடிகர் விஜய் இந்தப் படத்தை அதிகம் விரும்பினார். ஆஸ்கர் விருது பெற்ற பாரசைட் குழுவை வாழ்த்துகிறேன் என்றார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவிஷாலிடம் ரூ.400 கோடி கேட்டேன் - மிஷ்கின் கிண்டல்\nரஜினி நடிக்கும் 168வது படத்தின் பெயர் அண்ணாத்த : அறிவிப்பு வெளியீடு\nஹாலிவுட் போல் படமெடுத்தால் மட்டும் போதாது: ஷங்கரை சாடிய ராதாரவி\nஇந்தியன் 2 விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி: கமல் அறிவிப்பு\nபா. இரஞ்சித் படத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா\nசிம்புவின் மாநாடு பூஜையுடன் தொடங்கியது\nரஜினியின் - மேன் வொ்சஸ் வைல்ட் நிகழ்ச்சி டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=398&search=Goundamani%20Talking%20In%20Walkie%20Talkie", "date_download": "2020-02-25T22:20:33Z", "digest": "sha1:CDERRDJ2HOFN2KHNUJDXMBSCIA2JSB3O", "length": 7012, "nlines": 143, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Goundamani Talking In Walkie Talkie Comedy Images with Dialogue | Images for Goundamani Talking In Walkie Talkie comedy dialogues | List of Goundamani Talking In Walkie Talkie Funny Reactions | List of Goundamani Talking In Walkie Talkie Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவேணும்னு நினைக்குற பொண்ணு நாளைக்கு எனக்கு கிடைக்கலாம்ல\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nheroes Simbu: Simbu Robo Shankar Looking - சிம்புவும் ரோபோஷன்கரும் பார்க்கிறார்கள்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nheroes Simbu: Megha Akash Holding Bananas - மேகா ஆகாஷ் வாழைப்பழங்களை பிடித்திருக்கிறார்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nheroines Other_Heroines: Megha Akash Holding Bananas - மேகா ஆகாஷ் வாழைப்பழங்களை பிடித்திருக்கிறார்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nheroes Simbu: Megha Akash Kissing - மேகா ஆகாஷ் முத்தம் கொடுக்கிறார்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nஉங்களுக்கேத்த மன்மதன் பா அவரு\nheroes Simbu: Simbu Dancing Solo - சிம்பு தனியாக நடனமாடுகிறார்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nheroes Simbu: Simbu And Mega Dancing - சிம்புவும் மேகாவும் நடனமாடுகிறார்கள்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nஅம்மாக்கு அப்புறம் நாந்தான்னு பல பேர் நினைச்சிகிட்டு இருக்காங்க\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nheroes Simbu: Catherine Tresa Holding Knife - கேத்ரின் திரேசா கத்தி வைத்திருக்கிறார்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nheroes Simbu: Simbu Hugs Mega - சிம்பு மேகாவை கட்டியணைக்கிறார்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/b86bb0b95bcdb95bbfbaf-b86baabcd-ba4ba3bcdba3bc0bb0bcd-b95bc1b9fbbfbaabcdbaaba4bb1bcdb95bc1-b92bb0bc1-ba8bbfba9bc8bb5bc2b9fbcdb9fbbf", "date_download": "2020-02-25T21:09:33Z", "digest": "sha1:22RVGPGSIIFPCSCATNXDNYHZWS4QFFV2", "length": 31511, "nlines": 353, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஆரோக்கிய ஆப் - தண்ணீர் குடிப்பதற்கு ஒரு நினைவூட்டி — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / ஆரோக்கிய ஆப் - தண்ணீர் குடிப்பதற்கு ஒரு நினைவூட்டி\nஆரோக்கிய ஆப் - தண்ணீர் குடிப்பதற்கு ஒரு நினைவூட்டி\nதண்ணீர் குடிப்பதற்கு நினைவூட்டும் செயலி பற்றிய தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nநம்ம ஊர் தட்பவெப்பத்துக்கு நிறைய தண்ணீர் குடித்தாக வேண்டும். ஒவ்வொருவரின் உடல் அமைப்புக்கு ஏற்பக் குடிக்க வேண்டிய தண்ணீரின் அளவும் மாறுபடும். நாம் ஒரு நாளைக்கு எந்த அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக வந்திருக்கும் ஆண்ட்ராய்ட் ஆப் ‘Hydro Coach - drink water’.\nவேலை மும்முரத்தில் தண்ணீர் குடிப்பதற்கு மறந்துவிடுபவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை ஞாபகப்படுத்தவும், எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதைச் சொல்லவும் இந்த ‘ஆப்’ பயன்படுகிறது.\nஉங்கள் உடல் எடை, வயது, பாலினம் ஆகியவற்றிற்கு ஏற்பச் சரியான அளவை இந்த ‘ஆப்' மூலம் தெரிந்துகொள்ளலாம். அதற்கு வசதியாக உங்கள் உடல் எடை, வயது ஆகிய தகவல்களை முன்கூட்டியே இதில் பதிவு செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு நீங்கள் எவ்வளவு தண்ணீர் அருந்துகிறீர்கள் எவ்வளவு தண்ணீர் உங்களுக்குத் தேவைப்படுகிறது என்பதை அலாரம் வைத்ததுபோல் இந்த `ஆப்’ உங்களுக்கு நினைவுபடுத்திவிடும்.\nபோதுமான அளவு தண்ணீர் பருகுவதால் சருமம் பொலிவாக இருக்கும். இந்த ‘ஆப்'பை பயன்படுத்திச் சரியான முறையில் தண்ணீர் பருகிவந்தால், சில நாட்களிலேயே உடல் ஆரோக்கியம் பெறுவதை உணரலாம். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கும் இந்த ‘ஆப்' பயன்படும். இந்த ‘ஆப்'பில் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான காய்கறிகள், பழ வகைகள் பற்றிய கட்டுரைகள், சமையல் செய்முறைகளை விளக்கும் பிரத்யேக தகவல்கள் உள்ளது. அதில் உடல்நலம் சார்ந்த பல தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.\nஆதாரம் - தி - ஹிந்து\nFiled under: உடல்நலம், புரதம், உடல் வளர்ச்சி, Hydro Coach - drink water, உடல்நலம், தெரிந்து கொள்ள வேண்டியவை\nபக்க மதிப்பீடு (29 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகாயம் ஏற்படுவதை தடுத்தல் (காயத்தட���ப்பு)\nபேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகள்\nஹெல்மெட் அணிவோம் உயிரிழப்பை தடுப்போம்\nஇடி மின்னல் தாக்கும் போது மின் விபத்துகளை தடுக்கும் குறிப்புகள்\nநோய்களின் அறிகுறிகளும், பாதுகாக்கும் வழிகளும்\nமழைக்கால நோய்களை தடுக்கும் முறைகள்\nஉணவுமுறையால் நோய்கள் உருவாக காரணம்\nதொழில் நுட்பங்களால் தாக்கப்படும் உடல்நிலையும் மன நிலையும்\nஉடல் பருமன் ஏற்படுவது ஏன்\nஅதிகாலையில் கண் விழிக்க குறிப்புகள்\nஎண்ணெய் குளியல் எடுப்பதற்கான அட்டவணை\nஆயில் புல்லிங்கால் பறந்து போகும் நோய்கள்\nகாலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் இருக்க குறிப்புகள்\nநல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகுதிகால் வெடிப்பை போக்க குறிப்புகள்\nகொழுப்பு படிதல் உடலும் உணவும்\nதண்ணீர் மூலம் பரவும் நோய்கள்\nஇரவில் நன்றாக தூங்க குறிப்புகள்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nஉடல் வளர்ச்சிக்கு தேவை புரதம்\nமுதுகு வலி - மருத்துவம்\nபித்த கோளாறு போக்கும் நன்னாரி\nநம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க\nமருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஉடல் களைப்பு நீங்கி பலம் பெறுவது எப்படி\nCT SCAN பரிசோதனை எப்படி எடுக்கப்படுகிறது\nசர்க்கரை நோயாளிகளின் பார்வை இழப்பை தடுப்பது எப்படி\nமுழு உடல் பரிசோதனை திட்டம்\nபாதத்தில் ஏற்படும் வெடிப்புகளை குணமாக்குவது எப்படி\nபாதம் காக்கும் பத்து வழிமுறைகள்\nகோடை கால நோய்களில் இருந்து தற்காப்பு\nஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு\nநடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலி\nநோய் நொடியின்றி வாழ 10 ஊட்டச்சத்துக்கள்\nமஞ்சள் காமாலை- தடுப்பது எப்படி\nஇரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்\nஇயற்கை முறையில் எடையை குறைக்க வழிமுறைகள்\nகாலத்துக்கு ஏற்ப உண்ண வேண்டிய உணவுகள்\nமனிதனுக்கு உரிய இயற்கை உணவுகள்\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉடல் பருமனுக்கு குடலில் வசிக்கும் பாக்டீரியா\nஅனைவருக்கும் தேவை மருத்துவக் காப்பீடு\nநோய்களை விரட்டியடிக்கும் ஸ்டெம்செல் சிகிச்சை\nமூளையை சுறுசுறுப்பாக வைக்கும் காலை நேர உணவுகள்\nமுழங்கால் வாதம், மூட்டு வலியை போக்கும் இயற்கை மருத்துவம்\nமருந்து போல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 ��ணவுகள்\nஆதியும் அந்தமுமான அதிசய உறுப்பு\nமனித உடலில் நரம்பு மண்டல அமைப்பு\nஅடிப்படை யோக முத்திரைகளும்... அவைகளின் உடல் நல பயன்களும்..\nஇளைஞர் ஆரோக்கியம் (10-19 வயது)\nதைராய்டு – பிரச்சனைகளும் தீர்வும்\nசமவிகித உணவுப் பட்டியலின் நோக்கங்கள்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்\nஒரு நாளைக்கு அருந்த வேண்டிய நீர் அளவு\nகிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்\nபெண்களின் கால்சியமும் வைட்டமின் ‘டி’ யும்\nஅட்ரினல் சுரப்பி - விளக்கம்\nகுடல்புழுத் தொல்லை ஏற்படுவது ஏன்\nகோடை நோய்களைக் கட்டுப்படுத்தும் உணவு\nமெனோபாஸ் பிரச்சினை - எதிர்கொள்ளும் வழிகள்\nஇயல்பில் ஏற்படும் மாற்றமே நோய்\nசிசுவின் இதயத்தைப் பாதுகாப்பது எப்படி\nமழைக் காலங்களில் நீர் மாசு - நோய்கள்\nமழை காலத்தில் மனிதனை தாக்கும் நோய்கள்\nகுளிர் காலத்திற்கு ஏற்ற காய்கறிகள்\nஉடலில் அதிகரிக்கும் நச்சுக்களின் அறிகுறிகள்\nஉயிரை பறிக்கும் கொடிய நோய்கள்\nஇரத்த ஓட்டப் பிரச்சனைகளின் அறிகுறிகள்\nஈறுகளில் வீக்கத்துடன் இரத்தக்கசிவை சரிசெய்ய வழிகள்\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nசிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்\nமனித உடல் உறுப்புகளின் செயல்முறைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மிளகு\nமனித ரத்தம் பயனுள்ள தகவல்கள்\nமஞ்சள் காமாலை நோய் - இயற்கை வைத்தியம்\nஉறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து நோயறிதல்\nஇயற்கை முறையில் கறிவேப்பிலை சாறு தயாரித்தல்\nமனிதனை பற்றிய சில உண்மைகள்\nஆண் மற்றும் பெண் உடற்கூறு\nகொக்கோ வெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்\nஉடல் வீக்கத்தைக் கட்டுபடுத்த உதவும் முள்ளங்கி\nவாரத்தில் காய்கறி சாப்பிட வேண்டிய முறைகள்\nபல நோய்களுக்கு சிறந்த தீர்வு தரும் நிலவேம்பு கஷாயம்\nகுழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு\nபச்சை - மஞ்சள் - சிகப்பு வண்ண ரத்தம்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nதலைவலி மற்றும் நரம்பு தளர்ச்சியை போக்கும் மாம்பழம்\nபைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்\nபுராஸ்டேட் பிரச்சினை - பரிசோதனை\nஆரோக்கியமான வாழ்வு மற்றும் மனம் ஆகியவற்றிற்கு சரியான உடலமைப்பு\nகை நடுக்கம் உடல் நடுக்கம்\nநீரிழிவினால் ஏற்படும் கண்பார்வைப் பாதிப்புகள்\nபேரழிவால் பிள்ளைகளில் ஏற்படும் மனநிலை பாதிப்பு\nஅக்குபஞ்சரில் கரையும் சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்)\nவைரஸ் தொற்றுக்கு இயற்கை மருத்துவம்\nமக்களின் உடல் நலம் உள்ளம் நலம்\nகொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிக்கும் வழிமுறைகள்\nவெப்ப நோய்களை தடுக்கும் வழிகள்\nகோடையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வழிமுறைகள்\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகோடைக் காலத்தில் உணவு முறை\nநன்னாரி மற்றும் தர்பூசணியின் மருத்துவ குணங்கள்\nமாரடைப்பு, பக்கவாதம் தவிர்க்கும் உத்திகள்\nஎம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஏன் அவசியம்\nபரு, தழும்பை அழிக்கும் முறைகள்\nகல்லீரல் நோய்களைக் குணப்படுத்த சில வழிகள்\nயோகா & யோகா சிகிச்சை ஓர் அறிமுகம்\nபெற்றோரின் மன அழுத்தம் பிள்ளைகளின் படிப்பை பாதிக்கும்\nபனிக்குடம் உடைதல் – அறிகுறிகளும் மருத்துவ முறையும்\nஇளம்பெண்கள் தங்களது கருப்பையை பாதுகாக்க சில எளிய குறிப்புக்கள்\nசளி காரணம் மற்றும் நிவாரணம்\nசேற்றுப்புண், பித்தவெடிப்பை எப்படிச் சமாளிப்பது\nசிறுநீர்ப் பரிசோதனையும் - விளக்கங்களும்\nஉணவு மாறினால் எல்லாம் மாறும்\nவலிப்பு நோயை எதிர்கொள்வது எப்படி\nகுடல் புழுத் தொல்லை தடுக்கும் முறைகள்\nமன அழுத்தத்தில் இருந்து விடுபடும் முறைகள்\nகுறை ரத்த அழுத்தம் சமாளிக்கும் முறைகள்\nமுழு உடல் பரிசோதனைகளின் வகைகள்\nஅமில கார பரிசோதனை முறை\nராகி - சேமிக்கும் தொழில்நுட்பம்\nதொண்டை வலியை போக்கும் மருத்துவ முறைகள்\nபக்கவாத சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nமூலிகைகளும் அவைகளின் மருத்துவப் பயன்களும்\nஆரோக்கிய ஆப் - தண்ணீர் குடிப்பதற்கு ஒரு நினைவூட்டி\nHIV திட்டங்களிலிருந்து பெறப்பட்ட பாடம்\nஎய்ட்ஸை கட்டுப்படுத்த இந்திய அரசின் நடவடிக்கைகள்\nஅறுவை சிகிட்சைக்கான தொற்று நீக்கு முறைகள்\nதண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள்\nஉணவுத் தொகுதிகள் – உணவைத் திட்டமிட ஒரு வழிகாட்டி\nசமைக்கும் முறைகள் - நன்மைகளும் தீமைகளும்\nக்ளாஸ்ட்ரிடியம் டெட்டனை – நச்சுப்பொருள்\nமனிதனின் உடற்செயலியல் பாகம் 2\nமருந்தாகும் நாட்டுக் கோழி, நோய் தரும் பிராய்லர் கோழி\nஅசுத்தமான காற்றினால் மூளையில் ஏற்படும் பாதிப்பு\nமனித உடலினுள் உள்ள சாதாரண பாக்டீரியாக்கள்\nமனித உடலிலுள்ள மூலப் பொருள்கள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nதாய்ப்பால் கொடுக்கும் மு��ை மற்றும் அதன் நன்மைகள்\nபசியின்மை - காரணமும் நிவாரணமும்\nசமவிகித உணவுப் பட்டியலின் நோக்கங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jan 27, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/vijay-birthday-special-118062200025_1.html", "date_download": "2020-02-25T22:35:07Z", "digest": "sha1:SJVGNDF7GUH5KMWDH4OEEM7SUTRBRX4B", "length": 13718, "nlines": 101, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய்யின் சினிமா பயணம் ஒரு பார்வை", "raw_content": "\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய்யின் சினிமா பயணம் ஒரு பார்வை\nதுப்பாக்கியின் தோட்டாக்களை தன் கத்தி போன்ற பார்வையாள் தெறிக்கவிடும் வேட்டைக்காரனின் சினிமா பயணம் குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம்.\nகடந்த 1974ம் ஆண்டு இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் - ஷோபா தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் ஜோசப் விஜய். இவரை எஸ்.ஏ. சி எப்படியாவது மருத்துவர் ஆக்கிவிட வேண்டும் என கனவு கண்டார். ஆனால், விஜய்யோ தான் சினமாவில் எப்படியாவது ஹீரோவாக வேண்டும் என்ற கணவில் இருந்தார். இதனால் எஸ்.ஏ. சி, விஜய்யை ஹீரோவாக நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகப்படுத்தினார். ஆனால், அந்த படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.\nஇதையடுத்து, விஜய், விஜய்காந்துடன் சேர்ந்து செந்தூர பாண்டி என்ற படத்தில் நடித்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் சுமாரான வெற்றியை பெற்றது. இதன் பின்னர் விஜய் நாளை எழுத்தப்பட போகும் தீர்ப்பை நம்பாமல் ரசிகனை நம்பி களமிறங்கினார். இதனால் விஜய்யின் முதல் ஹிட் படமாக அமைந்தது ரசிகன். அதையடுத்து, வெளிவந்த தேவா, விஷ்ணு எல்லாம் விஜய்க்கு சுமாரான படங்களாக அமைந்தது. இப்படி விஜய்யின் பாதை சுமாராக சென்று கொண்டிருந்தபோது அவருக்கு விக்ரமன் ‘பூவே உனக்காக’ என்ற படத்தை கொடுத்து இளைஞர்கள் கொண்டாடும் நாயகனாக விஜய்யை மாற்றினார். இதையடுத்து, இயக்குனர் ஃபாசில் விஜய்யின் திரையுலக பயணத்திற்கு மைல் கல் அமைக்கும் வகையில் ‘காதலுக்கு மரியாதை’ என்ற படத்தை கொடுத்தார். இந்த படத்தினால் விஜய்க்கு குடும்ப ரசிகர்கள் அதிகமானார்கள். இதைத்தொடர்ந்து வெளிவந்த துள்ளாத மனமும் துள்ளும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்ச்சியில் துள்ள வைத்தது.\nஇதன் பின்னர் விஜய்யின் திரையுலக பயணத்தில் சின்ன சரிவு ஏற்பட்டது. இதனை எஸ்.ஜே. சூர்யாவின் குஷி சரிகட்டியது. அதைத்தொடர்ந்து இவர் நடித்த பிரியமானவளே, ப்ரண்ட்ஸ், பத்ரி போன்ற படங்கள் தொடர் ஹிட் தான். இப்படி காதல் நாயகனாகவும், ஏதார்த்த நாயகனாகவும் நடித்த கொண்டிருந்த விஜய், ‘திருமலை’ படத்தின் மூலம் ஆக்‌ஷன் ஹிரோவாக களம் இறங்கி வெற்றி பெற்றார். திருமலையை தொடர்ந்து இவர் ஆக்‌ஷன் ஹிரோவாக நடித்த ‘ கில்லி’ படம் விஜய்க்கு மிகப்பெரிய ஸ்டார் அந்தஸ்த்தை கொடுத்தது. அதைத்தொடர்ந்து இவர் ஆக்‌ஷன் பாணியில் நடித்த ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ என அனைத்து படங்களும் திரையரங்குகளில் விசில் சத்தத்தையும், வசூல் சத்தத்தையும் சிதற விட்டது.\nஇப்படி ஆகஷ்ன் பாணியில் பயணித்த கொண்டிருந்த விஜய்யின் பயணத்தில் இன்னொரு மைல்கல்லாக அமைந்த படம் போக்கிரி. இப்படம் திரையிட்ட இடமெல்லாம் வெற்றி விழா கண்டது. இதனையடுத்து, விஜய் திரும்பவும் சரிவை நோக்கி சென்றார். இவர் நடித்த அழகிய தமிழ்மகன், வில்லு, சுறா போன்ற படங்கள் தோல்வியை சந்தித்தது. இதன்பின்னர் வெளிவந்த காவலன் விஜய்யின் திரையுலக பயணத்தை காத்தது. அதைத்தொடர்ந்து வெளிவந்த வேலாயுதம் விஜய்யை திரும்பவும் ஃபார்முக்கு கொண்டு வந்தது.\nஇதையடுத்து, விஜய், ஏ.ஆர். முருகதாஸுடன் 2012ம் ஆண்டு தீபாவளிக்கு தூப்பாகியுடன் களமிறங்கினார். இந்த தூப்பாக்கியில் இருந்த வெளிவந்த தோட்டாக்கள் பாக்ஸ் ஆபிஸ்ஸை சிதறவிட்டன. தமிழில் எந்திரனுக்கு அடுத்து 100 கோடி வசூல் செய்த படம் என்ற பெயரை பெற்றது தூப்பாக்கி. மீண்டும் விஜய், ஏ.ஆர். முருகதாஸுடன் இணைந்து 2014ம் ஆண்டு கத்தியுடன் தீபாவளிக்கு வேட்டைக்கு சென்றார். இந்த வேட்டையும் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ்ஸை அலற வைத்தது. இதைத்தொடர்ந்து விஜய்யின் தெறி, மெர்சல் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்று அவரை தென்னிந்தியா மட்டுமல்லாமல் பாலிவுட் வரையிலும் அவரது வசூல் சாதனையை பற்றி பேச வைத்தது.\nஆட்டோகிராஃப் படத்தை மிஸ் செய்த இரு முன்னணி ஹீரோக்கள் – மனம் திறந்த சேரன் \n10 நொடியில் உயிர் பிழைத்த காஜல் அகர்வால் - இந்தியன் 2 விபத்து குறித்து கவலை\nஉன்னுடைய மார்பை அப்படிதான் பார்ப்பான் - ராஷிகண்ணாவை பார்த்து கூறிய விஜய் தேவரகொண்டா - வீடியோ\nதினமும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nஇது இல்லனா நீங்க இன்னும் ஸ்டைலிஷ்: சர்கார் விஜய்க்கு அன்புமணி டிவிட்\nவந்துட்டாரு சர்கார்: கீர்த்தி சுரேஷின் செம டுவிட்\nவெளியானது தளபதி 62 ஃபர்ஸ்ட் லுக்\nஇதுதான் ‘தளபதி 62’ படத்தின் தலைப்பா\n'தளபதி 62 படத்தின் டைட்டில் 'வேற லெவல்\nசமந்தாவுக்காக எச்சரிக்கையை மீறிய தயாரிப்பாளர்: ரூ.15 கோடி நஷ்டம் என தகவல்\nதனுஷுக்கு ஈக்குவலாக நடனமாடும் வடிவேலு; வைரல் வீடியோ\nநான் 10ம் வகுப்பு படித்த போது கமல் என்னை... நடிகை ரேகாவின் அதிர்ச்சி பேட்டி\nஅஜித்தின் வலிமை படத்தில் இணைந்த யோகி பாபு...\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த “புட்ட பொம்மா” முழுப்பாடல் இதோ..\nஅடுத்த கட்டுரையில் ஹவுஸ்மேட்டுடன் சண்டைபோடும் நித்யா: புலம்பும் பாலாஜி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/01/03/", "date_download": "2020-02-25T21:05:41Z", "digest": "sha1:5YVRFT4JEIBTSJLJ7JM4JZQTMVBEULXI", "length": 6887, "nlines": 67, "source_domain": "rajavinmalargal.com", "title": "03 | January | 2019 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ் 593: உமதண்டை கிட்டி சேர்வதே என் ஆவல் பூமியில்\n1 சாமுவேல் 12:24 நீங்கள் எப்படியும் கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழுஇருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள்.\nசாமுவேல் இஸ்ரவேல் மக்களோடு உரையாடும்போது அவர்கள் தேவனாகிய கர்த்தரை முழுஇருதயத்தோடும்கூட சேவிக்கும்படியாக ஊக்கப்படுத்துவதை இந்த வசனத்தில் பார்க்கிறோம்.\nஆனால் சில நேரங்களில் மாம்சமான நாம் உன்னதங்களில் வாசம் செய்பவரை சேவிப்பது கடினமாகவே தோன்றுகின்றது அல்லவா பரலோகத்தில் வாசம் பண்ணுபவர் என் சத்ததை கேட்பாரா பரலோகத்தில் வாசம் பண்ணுபவர் என் சத்ததை கேட்பாரா இது என்றுமே புரியாத பரம இரகசியம்\nஆதலால் ஒருசில நாட்கள் நம்முடைய பரம தகப்பனைப் பற்றிப் படிக்கலாம் என்று யோசிக்கிறேன் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இது நாம் அவரை இன்னும் அதிகமாக புரிந்து கொள்ள மட்டும் அல்ல, அவர் சவுல், தாவீது, சாலொமோன் போன்றவர்களோடு நடந்து கொண்டதை நாம் புரிந்து கொள்ளவும் முடியும்.\nமானாது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. (சங்:42:1 )\nஎன்று தாவீது கதறிய சத்தம் எனக்கும் கூட பொருந்தும். எத்தனைமுறையோ, அப்பா உம்மைப் பற்றி எனக்கு கற்றுத் தாரும், உம்மை இன்னுமாய் புரிந்து கொள்ள உதவி செய்யும் என்று கேட்டிருக்கிறேன்.\nஎனக்கு மட்டும் அல்ல உங்கள் ஆவலும் இதுவாகவே இருக்கும் என்று நம்புகிறேன். யாத்திராகம புத்தகத்தில் மோசே கர்த்தரை நோக்கி,\nஉம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நாம் உம்மை அறிவதற்கும்,…உம்முடைய வழியை எனக்கு அறிவியும். (யாத்:33:13) என்றான்.\nதேவனோடு அதிக நெருக்கமாயிருந்த மோசேயே தேவனைப் பற்றி அறிய, அவரைப் பற்றி புரிந்து கொள்ள ஆவலாயிருந்தால் நாம் எம்மாத்திரம்\nநம்முடைய குறைந்த புத்தியால் தேவனைப்பற்றிய முழு இரகசியத்தையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாதென்றாலும், யாக்கோபு 4:8 ல்\nதேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார் என்ற வாக்கின் படி, நாம் அவரைக் கிட்டி சேருவோம்.\nஅவரை அறியாதிருந்தால் உண்மையாய் சேவிப்பது எப்படியாகும் ஆண்டவரே உம்மண்டை இன்னும் கிட்டி சேர உதவி தாரும் என்று ஜெபிப்போமா\nஇதழ் 852 ஒரு சேதமுமடையாமல் காப்பவர்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valavu.blogspot.com/", "date_download": "2020-02-25T22:17:51Z", "digest": "sha1:YI4NQXIQENSYAT5ASY3LAS6QOP35LKSB", "length": 38633, "nlines": 220, "source_domain": "valavu.blogspot.com", "title": "வளவு", "raw_content": "\nவாழ்க்கைச் சுவடுகளும், சிந்தையும், பார்வையுமாய் வளைய வரும் பதிவு.\nகீழே வருவது ஒரு தமிழறிஞருக்கு 2016 சூனில் அனுப்பியது. இது இன்றும் பொருதமுற்றதாய் அமைகிறது. நான் தனிப்பட்ட பெயர்களை இந்தப் பொது வேண்டுகோளில் மறைத்துள்ளேன். கீழே வரும் வேண்டுகோளைப் பலரும் அருள்கூர்ந்து பரப்புங்கள்.\nஇந்த அழைப்பை அனுப்பிய -------------------- பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முனைவர் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,யைத் தொடர்புகொண்டு ஒரு கருத்தைத் தாங்கள் சொல்லமுடியுமா கூடவே உங்கள் தொடர்புகளைக் கொண்டு மற்ற தமிழ்ப் பேராசிரியருக்கும் அனுப்பமுடியுமா கூடவே உங்கள் தொடர்புகளைக் கொண்டு மற்ற தமிழ்ப் பேராசிரியருக்கும் அனுப்பமுடியுமா இச்செய்தி தமிழ்த்துறைகள் எங்கும் பரவட்டும். கூடவே தமிழர் புழங்கும் மடற் குழுக்களுக்கும் அனுப்புங்கள். நமக்கு ஒரு பொதுப்பொறுப்பு இருக்கிறது. அதைக் கவனியாதிருக்கிறோம்.\nதமிழ்க்கணிமை என்பது இன்றைக்குப் பெருந்தொலைவு வந்துவிட்டது. கடந்த 10/15 ஆண்டுகளாகவே எண்மடைக் (8 bit) குறியீடுகள் குறைந்து நம்மிற் பலரும் இப்பொழுது 16 மடைக் (16 bit) குறியீடுகளுக்கு வந்து விட்டோம். அதே நேரத்தில் தமிழரில் ஒரு பகுதியினர் இன்னும் 8 மடைக் குறியேற்றங்களிலேயே தேங்கிப் போய் நிற்கிறார். [இத்தனைக்கும், ”தமிழாவணங்களில் ஒருங்குறியோ, அனைத்தெழுத்துக் குறியேற்றமோ -TACE- தான் இனிப் பழக வேண்டும்” என்று தமிழக அரசே 2009 இல் ஓர் அரசாணை கொண்டு வந்தது.] குறிப்பாக, எப்படி அரசின் தலைமைச் செயலகத்தில் அதன் அதிகாரிகளே அரசாணையைத் தூக்கியெறிந்து “வானவில்” என்னும் தனியார் குறியீட்டைத் தொடர்ந்து பழகுகிறாரோ, அதே போல அரசின் ஆதரவு பெற்ற தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைகளும் அரசாணையைக் கடாசித் தங்களின் ”உசிதம்” போல் இயங்குகின்றன. தமிழ்த்துறையினர் நடத்தும் ஆய்வரங்க அழைப்புகளில், ...................................... பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்தும் இந்த ஆய்வரங்கத்தையுஞ் சேர்த்து, “பாமினி எழுத்துருவில்” கட்டுரை அனுப்பச்சொல்லியே தொடர்ந்து கேட்கப்படுகிறது.\nஆய்வுக் கட்டுரை பாமினி எழுத்துருவில் 5 பக்கங்களுக்கு மிகாமல் 1.5 இடைவெளியிட்டு எதிர்வரும் ......................... ஆம் நாளுக்குள் கீழ் வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன். ஆய்வுக் கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அமையலாம்.\n(இதுபோன்ற அழைப்புக்கள் பற்றி என்னிடம் 2, 3 நிகழ்ச்சி விவரிப்புக்கள் உள்ளன. அவற்றை விவரித்தால் மடலின் நீளங்கூடும். தவிர்க்கிறேன். தலைமைச் செயலகத்தின் தட்டச்சர்களே அரசின் மொழிக் கொள்கையை நிருணயிப்பதாய் நான் சொல்வதுண்டு. அதே போல் DTP கூடங்களும், சிறு சிறு அச்சுக் கூடங்களுமே நம்மூர்த் த��ிழ்த்துறைகளின் ஆவண வெளிப் பாட்டை வழி நடத்துகின்றனவோ என்றும் எனக்குத் தோன்றுகிறது. பொள்ளிகைகளை (policies) யார் நிருணயிக்கிறார் என்பதில், நுட்பியலைக் கவனியாத தமிழர்க்கு, எப்பொழுதுமே சிக்கல் வந்துசேரும்.)\nஇப்படித் தமிழ்த் துறைகளில் நடப்பது சோம்பலாலா அறியாமையாலா – என்று எம்போன்ற ஆர்வலருக்குப் புரிவதில்லை. தமிழ்க் கணிமையின் போக்கையறிந்து தான் இவர் செயற்படுகிறாரா அன்றி “ஏதோவொரு நுட்பியற் கல்லாமையில்” இவரிருக்கிறாரா அன்றி “ஏதோவொரு நுட்பியற் கல்லாமையில்” இவரிருக்கிறாரா – என்றுந் தோன்றுகிறது. என் மேற் சினங் கொள்ள வேண்டாம். அருள்கூர்ந்து இந்நிலையை உள்ளமையோடு (realistic) அறிந்து அதற்கிணங்கத் தமிழ்த் துறையினர் நடந்து கொண்டால் தமிழ்க் கணிமையில் எவ்வளவோ செய்யலாம். வெறுமே அரசை மட்டுங் குறை கூறிப் பயனில்லை. ஒரு தேரையிழுக்க, ஊரே திரண்டு வடம் பிடிக்கவேண்டும். ”இச் சணற்கயிற்றை நான் பிடிப்பேன். அந் நூற்கயிற்றை நீ பிடி. எல்லோரும் இதுபோற் செய்யுங்கள், தேரை இழுத்துவிடலாம்” என்பது முற்றிலும் பகற்கனவு.\nபாமினி எழுத்துரு என்பது ஓர் எண்மடைக் குறியீடு. தொடக்க காலத்தில் அது ஈழத்தமிழரால் செய்யப்பட்டது. இனப் படுகொலையால் உலகெங்கும் சிதறிப் போன ஈழத்தமிழர் தங்களுக்குள் செய்தி பரிமாறிக் கொள்ள உருவான எழுத்துரு இதுவாகும். தமிழ்க் கணிமை நுட்பம் தமிழரின் ஒரு சாராரால் மட்டும் எழுந்துவிடவில்லை. மின்னஞ்சல் பரிமாற்றத்தேவை (demand) ஈழத்தமிழருளெழுந்து, இத்தகைய அளிப்பை (supply) உருவாக்கித் தமிழ்க்கணிமை நோக்கி நகரவைத்தது. ஏதோ நல்ல நேரம் பார்த்து இந் நுட்பியல் உருவாகி விடவில்லை. ஒரு பக்கம் பேரழிவேற்பட்டு, கொடுமை நடந்த போது, அதிலிருந்து மீள, உறவுகளை ஒட்ட வைக்க, இத்தமிழ்க் கணிமை உருவாயிற்று. உலகின் பல்வேறு போர்களாலேற்பட்ட அறிவியல்/நுட்பியல் வளர்ச்சி போலவே, ஈழப்போரின் குழந்தையாய் தமிழ்க்கணிமை கிடைத்தது இதைத் தமிழர் யாரும் மறந்துவிடக் கூடாது. மொத்தத்தில் பாமினி எழுத்துருவிற்கு ஒரு வரலாற்றுக் காரணம் இருந்தது. உண்மை தான். ஆனாலும்....\nஅந்தக்காலத்தில் மற்றதமிழர் வாளாயிருக்கவில்லை. பல்வேறு எழுத்துருக்கள் எழுந்தன. முடிவில் 1997-99 இல் பெரும்பாலான உலகத்தமிழர் தகுதரக் (TSCII) குறியீட்டிலும், ஈழத்தமிழர் பாமினிக் குறியீட்டிலும், தம��ழகத் தமிழர் தடுமாறியும் இருந்தார். பின் தமிழகத் தரமாய் TAB/TAM எழுந்தது. தமிழகத் தாளிகைகளும், பல்வேறு வெளியீட்டாளரும் 100 வகை எண்மடைக் குறியீடுகளைப் புழங்கிக் கொண்டிருந்தார். இணையமெங்கும் ஒரே குழப்பம். 100 வித எழுத்துருக்களைக் கணியிலிறக்கிப் பதிவு செய்ய வேண்டி யிருந்தது. கணிக்குள்/ இணையத்துள் ஒரு ”தமிழ்” இல்லை. ஓராயிரம் ”தமிழ்”கள் இருந்தன. இணையத்தில் எதையும் உடனே படிக்க, எழுத, படியெடுக்க, பரிமாற, திருத்த, சேமிக்க முடியாத நிலையிலிருந்தோம். நம்முடைய ஒற்றுமைக் குறைச்சல் தான் உலகந் தெரிந்தது ஆயிற்றே\nஇதற்கிடையில் 1987க்கு அருகில் CDAC நிறுவனஞ் செய்த ISCII குறியீட்டை இந்திய அரசு ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு அனுப்பி வைத்தது. தமிழுக்கு ஒவ்வாத ISCII குறியீட்டை அடிப்படையாகக் கொண்டே 16 மடை ஒருங்குறியும் செய்யப்பட்டது. நாளாவட்டத்தில் உலகத் தர நிறுவனமான ISO வில், அனைத்து நாட்டுப் பங்களிப்புடன், தமிழுக்கான ஏற்பையும், வணிக வல்லாண்மை பெற்ற ஒருங்குறிச் சேர்த்தியம் பெற்றது. வெறுமே உணர்ச்சி வயப்பட்டுப் புலம்புவதால் நாம் ஒருங்குறியை ஒதுக்க முடியாது. குறைப் பட்டுப் போனாலும், உலகெங்கும் நூற்றுக்கணக்கான எழுத்து வரிசைகளுக்குப் பரவிய ஒருங்குறியேற்றத்தை வேறுவழி இன்றி நாம் ஏற்கவேண்டியுள்ளது. இருந்தாலும் நம் அச்சுத் தொழில் காரணமாய் அனைத்தெழுத்துக் குறியேற்றத்தையும் பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.\nஒரு 10 ஆண்டுகளுக்கு முன் தமிழர் தூங்காது இருந்திருந்தால், வெறுமே கட்சிச்சண்டை போட்டு உள்ளூரில் தடுமாறாமல் இருந்திருந்தால், இன்றைக்கு அனைத்தெழுத்துக் குறியேற்றத்தை ஒருங்குறிச் சேர்த்தியமே ஏற்றுக் கொண்டிருந்திருக்கும். நம் கணித்திரைகளில் ஏற்படும் மீள்தருகைச் சிக்கலை (rendering problem) என்றோ முற்று முழுதாகத் தீர்த்திருக்கலாம். எல்லாம் நடந்து முடிந்தவை. இப்பொழுது கணி வழிப் பரிமாற்றத்திற்கு ஒருங்குறியையும், அச்சாவணப் பயன்பாட்டிற்கு அ.இ.கு (அனைத்தெழுத்துக் குறியேற்றம்) பயன்படுத்துவதும் இன்றியமையாத தேவைகள் இவற்றை மறந்து, தமிழரிற் கணிசமானோர் இன்னமும் எண்மடைக் குறியேற்றமே புழங்கிக்கொண்டிருந்தால் நம் முன்னேற்றம் எப்பொழுதும் தள்ளித் தள்ளியே வந்துகொண்டிருக்கும். எப்பொழுதும் பின்தங்கியே நாம் இ��ுப்போம். என்றுமே முன்னிலைக்கு வரமாட்டோம். (நான் எண்மடைக் குறியேற்றமே பயிலுவேன் நீங்கள் NHM Converter ஐ வைத்து மாற்றிக் கொள்ளுங்கள் என்பது ஒரு வகையான சண்டித்தனம்.)\n அருள்கூர்ந்து மாறுங்கள். ஊர் கூடித் தேரிழுப்போம். இனி எந்தத் தமிழ்த்துறை ஆய்வரங்கும் பாமினி எழுத்துருவில் கட்டுரை கேட்காதிருக்கட்டும். தமிழின் எதிர்காலத்திற்கும் வழிசெய்வோம். .\nஅண்மையில் திரு. பத்ரி சேசாத்ரியின் வலைப்பக்கத்தில் ஒரு திராவிடக் கோயிலின் சில கட்டுமானச் சொற்களைப் பார்த்தேன். வியந்துபோனேன். சற்று ஆழப்போனால் எல்லாமே தமிழாக அவை இருந்தன. இருப்பினும் அவை ”சங்கதக் கலைச்சொற்களே” என்று அங்கு மிரட்டியிருந்தார். ”தமிழில் இவையில்லையா” என்று சிலர் கேட்டதற்கும் உருப்படியான விடை வர வில்லை. கோயில்களில் தமிழ் என்று சொன்னாலே இப்படித்தான் மிரட்டல் வந்து சேர்கிறது. அது மனத்தைச் சற்று வாட்டுகிறது. அங்கு கொடுத்திருந்த 16 சொற்களையும் நான் எடுத்துக்கொண்டு ஆய்ந்து பார்த்தேன். என் முடிவுகள் வேறு. உங்கள் பார்வைக்கு இங்கு தருகிறேன், அப் பதிவில் கொடுத்திருந்த ஆங்கில விளக்கத்தை அப்படியே தருகிறேன். தமிழ் விளக்கம் மட்டுமே என்னுடையது.\nபடிப்பதற்கு மேலே இருப்பது ஏதோ சங்கதச்சொல் என்று நம்மை மிரட்டலாம் உண்மையில் ”படிக்கட்டு வழி” என்று பொருள் கொள்ளும் சற்று ஆய்ந்தால் இச்சொல்லின் வேர் தமிழில் இருப்பது புரிந்துவிடும். ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்குப் படிக்கட்டின் வழி நாம் உயர்கிறோம். உயர்தல், உப்புதல் (=வீங்குதல், பருத்தல், பொங்குதல்) எனப்படும். உப்புசம் = வயிறு உப்பியிருப்பது. உப்பட்டி = ஒன்றின்மேல் ஒன்றுவைத்து உயர்த்திக் கட்டுவது. உப்பரம் = வயிற்றுப் பொருமல். உப்பரி = உயர்தல், மேம்படல், உப்பரிகை = மேல்மாடம். உப்பல் = ஊதிப் பருத்தல். உப்பு = குறிப்பிட்ட salt செறிவு கொண்ட நீர் ஆவியாகிப் பொங்கி உயர்ந்த பிறகு அது படிகமாய் விளைகிறது . அதை உப்பென்பார். உப்பனாறு = ஓடி வரும் ஆற்றை எதிர்த்து கடல்நீர் உப்பி உட்புகுந்து நன்னீரும் கடல்நீரும் கலப்பது உப்பனாறு எனப்படும். உப்பாரக்காரன் =. சுவருக்கும் மேல் சுண்ணாம்பு மேற்பூச்சு பூசுபவன், உப்பிதம் = மீள மீள உயர்ந்து இறங்கும் ஒரு வகையான கூத்து. உப்புமா = மாவை நீரில் அவித்ததால் உப்பி எழுந்த மா.\nஉப்பானி = ஒருவனை தன் முதுகின் மேல் இன்னொருவரை உயரத் தூக்குபவன். உப்பானம் = ஒருவன் இன்னொருவனை உயரத் தூக்கும் முறை. இதற்கும் salt உக்கும் எந்தத் தொடர்புமில்லை. உப்பு க்கட்டுதல்/ க்கொள்ளுதல்/ ச்சுமத்தல்/ த்தூக்குதல்= விளையாட்டில் வென்றவனை தோற்றவன் முதுகில் தூக்குதல், சிறுவர் விளையாட்டில் குழந்தையை முதுகில் சுமப்பதும் இப்படியே சொல்லப் படும். தவிர, சடுகுடு விளையாட்டில் மணலை உயரத் தூக்கிக் கட்டுதலையும் உப்புக்கட்டுதல் என்பார். ஆங்கிலத்தில் up என்கிறோமே, அதற்கும் இதற்கும் பெருந்தொடர்பு உண்டு. அதைப் பேசத்தொடங்கினால் பலரும் ஏற்கமறுப்பார். தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பியனுக்கும் ஆழ்ந்த தொடர்பு இருக்கிறது என்று பலகாலம் சொல்கிறேன். Nostratic studies இல் இது வரும்.\nஉப்பால்>அப்பால் = beyond. உப்பானம்> ஒப்பானம்>ஓப்பானமாய்த் திரியும். இதுவும் உயரச் செய்வது என்ற பொருள் கொள்ளும். சகர முன்னொட்டு சங்கதத்தில் மங்கலப் பொருள் கொள்ளும்.. ச+ஒப்பானம் = சோப்பானம்> சோபானமாகும். மூலம் தெரியாமல் சோபானம் என்பதைத் தமிழில் மீண்டும் கடன்வாங்குவார். படிக்கட்டு என்பதே இதன் பொருள். அதுபோல் மறுகி மறுகி (திரும்பித் திரும்பி)க் கொண்டே இருக்கும் வழி மறுகு>மாறுகு> மார்க்கு>மார்க்கமாகிச் சங்கதத்தில் செல்லும். பெருவழி என்று பொருள். சோபன மார்க்கம் = படிக்கட்டுப் பெருவழி\n2)Upa Pitha: Sub Base of the Garbha Griha உவ பீடம் (ஒன்றின் உள்நிற்பது உள்வு> உள்வம். இது உவ>upa என்று சங்கதத்தில் திரியும். பீடம் தன் மகரத்தைத் தொலைத்து pitha என்று திரியும். பீடு = மேன்மை மேலான தன்மை.\n3)Adhishthana: Base to support the wall of Garbha Griha தமிழ் ”அடித்தானம்” (அடியில் உள்ள தானம்) Adhishthana ஆகத் திரிந்து நம்மை மருட்டுகிறது\n4)Simhaavari: Band of Lions சிங்கவரி. சிகை கொண்டது சிகையம்>சிங்கம். அது முற்றிலும் தமிழே.\n5)Paada: Wall of Garbha Griha பாதம். இதற்கு விளக்கம் வேண்டாம். படிவது>பதிவது பாதம்\n6)Koshtha: Miniature Temples on external wall of Garbha Griha with Avataras of Main deity கோட்டம். கோட்டம் என்பது இறைப்படிமம் உள்ளது. சிலம்பைப் படித்தால் பூம்புகாரில் உள்ள தெய்வக் கோட்டங்கள் பலவும் புரியும்.\n7)Prastara: Area between pillars & Roof – Entablature It is a horizontal superstructure of bands and moldings above column capitals, sometimes functions as a parapet of a story. Prastara is both functional and decorative element located above the architrave of the temple. இதைப் பட்டடை எனலாம். ஒரு 16 கால் மண்டபத்திற்காக 4 வரிசையில் (ஒவ்வொரு வரிசையிலும் 4) தூண்கள் இருப்பதாய்க் கற்பனை செய்��ு கொள்ளுங்கள். இப்போது முதல் வரிசையில் 4 தூண்களின் மேல் ஒரு கல் உத்தரத்தைப் (கற் கட்டையை) படுக்கை வாக்கில் வைப்பதாய்க் கொள்ளுங்கள். 4 வரிசைக்கும் இதுபோல் 4 உத்தரங்கள் வந்து சேரும். (உத்தத்தில் வைப்பது உத்தரம். இதுவும் தமிழே.) .இப்போது 4 உத்தரங்களின் மேல் கூரை உத்தரங்களை இவற்றின் குறுக்குவாட்டில் அடுக்கலாம். கூரைக்கும், தூண்களுக்கும் நடுவில் இடைப்படும் உத்தரமாய்>படூத்தரமாய் அமைவதைச் சங்கத ஒலிப்பில் படத்தரம்> படஸ்தர>பரஸ்தர>prastara என்று சொல்வர். (வடக்கே போகப் போக நம் ழகரம்/ளகரம் டகரமாகும், பின் ரகரமாகும்.) படூத்தரம் என்பது நல்ல தமிழில் பட்டடை என்றும் சொல்லப்படும். கூரை தூண்களில் மேல் பட்ட வகையில் அடைப்பது பட்டடை. நல்ல தமிழ் எப்படியெல்லாம் உருமாறிக் கிடக்கிறது என்று பாருங்கள்.\n8)Vyaalaavari: Band of Vyaali figures யாழி என்ற தமிழ்ச்சொல்லை வியால என்று சங்கதத்தில் ஆக்குவர். விளக்கம் வேண்டுவோர் https://valavu.blogspot.com/2018/08/blog-post_20.html என்ற இடுகையைப் படியுங்கள் யாழியால் ஆன வரி = யாழிவரி/\nபின்னால் கோயில் விழாக்களில் இழுப்பதற்கு மட்டுமின்றித் தூக்குவதற்கும் ”வாகனங்கள்” என்ற சொல்லைப் பயன்படுத்தினர். சகடை, வண்டி, தேர் போன்ற இழுப்பு வாகனங்களும், எருது, அரிமா, மூஞ்சூறு, மயில், கருடன், அனுமார், அன்னம் போன்ற தூக்கு வாகனங்களுமாய்ப் பல்லுருக் கொள்ளும். தூக்குவாகனங்களின் அடியில் மூங்கில்களைக் கட்டிக் கோயில் விழாக்களிற் ”பற்றியோர்” தோள்மேல் தூக்கிப் போவர். 6”, 8” விட்டங்கொண்ட முரட்டு மூங்கில்களை இப்போது நம்மூர்ப் பயிரிற் சாத்தாரமாய்ப் பார்ப்பதே இயலாது. (இத்தகை முரட்டு மூங்கில்கள் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே விளைகின்றன, தவிர, சில கோயில்களில் பழம்பொருளாய் இருக்கின்றன. முரட்டு மூங்கில்களின் வளர்ப்பில் தமிழக அரசு கவனஞ் செலுத்த வேண்டும். மரபு சார்ந்த ஒரு பொருள் நம் கண்முன் அழிந்து கொண்டுள்ளது. கூர்ந்து கவனித்தால் வாகனச் சொல்லாட்சிகளும், கட்டுமானங்களும் கோயில் கட்டமைப் பொறியியல் (structural engineering) படியாற்றத்தில் (application) வெளிப்படும். Tala Vahana என்பதைத் தள வையம் என்று சொல்லலாம்\n16)Shikhara: The main tower of the Vimana சிகரம் = சிகையென உயர்ந்து நிற்பது சிகரம். எண்சாண் உடம்பிற்குச் சிகையே பெருந்தானம் (>ப்ரதானம்)\nகொஞ்சம் ஆய்ந்தால், மேலே கோயிலின் கட்டுமானச் சொற்களாய் காட்டுப���ற்றில் உள்ளடங்கிய தமிழ்ச்சொற்களைக் கண்டுவிடலாம்.\nகண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர ஆய்வதே மெய். கோயில் தமிழனது. கட்டியவரும் தமிழரே, அதன் கட்டுமானச் சொற்கள் தமிழல்லாது வேறு எப்படி இருக்கும்\nபொத்திகையும் (Plastic) நெகிழியும் (elastic) - 2\nபொத்திகையும் (Plastic) நெகிழியும் (elastic) - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/07/18050504/The-Indonesian-Open-Badminton-Tournament-is-taking.vpf", "date_download": "2020-02-25T22:24:15Z", "digest": "sha1:INVGXOWH67CUQQIZFBSWLX2NNXPBIU3B", "length": 10808, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Indonesian Open Badminton Tournament is taking place in Jakarta || இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வருகிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வருகிறது\nஇந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடைபெற்று வருகிறது.\n* கிரிக்கெட்டில் சீறி எழும்பும் பந்துகள் சிலசமயம் ஹெல்மெட்டோடு பேட்ஸ்மேன்களை பதம் பார்த்து விடுகிறது. இதனால் அவர்கள் நிலைகுலைந்து விடுவதும், சில நேரம் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதிக்கப்படுவதும் அவ்வப்போது நடக்கிறது. இந்த மாதிரி பந்து தலையில் தாக்கி வெளியேறும் பேட்ஸ்மேன்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை பயன்படுத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடைமுறை ஆகஸ்டு 1-ந்தேதி தொடங்கும் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் போது கொண்டு வரப்படலாம் என்று தெரிகிறது.\n* ஆஷஸ் தொடருக்கு முன்பாக இங்கிலாந்து கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டி ஒன்றில் (24-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடக்கம்) ஆடுகிறது. இந்த போட்டிக்கான ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. உலக கோப்பை போட்டியில் அதிரடியில் கலக்கிய தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் டெஸ்ட் அணிக்கு தேர்வாகி உள்ளார். அவர் டெஸ்டில் அறிமுக வீரராக அடியெடுக்க வைக்க இருக்கிறார்.\n* இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 11-21, 21-15, 21-15 என்ற செ��் கணக்கில் ஜப்பான் வீராங்கனை அயா ஒஷோரியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-14, 21-13 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீரர் கென்டா நிஷிமோடோவை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் இந்திய வீரர்கள் சாய் பிரனீத், பிரனாய் ஆகியோர் தோல்வி கண்டு வெளியேறினார்கள்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. ஐ.எஸ்.எல். கால்பந்து: இறுதி ஆட்டம் கோவாவில் நடைபெற உள்ளது\n2. உலக டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைபட்டியல்: சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியீடு\n3. ஆசிய மல்யுத்தம்: இந்திய வீரர் ஜிதேந்தருக்கு வெள்ளிப்பதக்கம்\n4. 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் சண்டிகாரில் காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல், வில்வித்தை போட்டிகள்\n5. சென்னையில் நடந்த ஆசிய டிரையத்லான் போட்டியில் செர்பியா வீரர் முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panchumittai.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-02-25T21:07:14Z", "digest": "sha1:BK2JHZAZLQOKUB76L2SMSNGC3GHHRN2N", "length": 2599, "nlines": 45, "source_domain": "www.panchumittai.com", "title": "வானம்_மணிகண்டன் – பஞ்சு மிட்டாய்", "raw_content": "\nஉடையட்டும் இலக்கணங்கள் – பஞ்சு மிட்டாய் 7ம் இதழ் வெளியீடு\nசிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்\nதலையிடாத சுதந்திரம் பஞ்சு மிட்டாயின் பலம். பஞ்சு மிட்டாயில் கதைக்கான இலக்கணங்களுக், ஓவியத்துக்கான இலக்கணங்களும் உடைவதைக் காணக் காண ஆனந்தம். பஞ்சு மிட்டாய் - ஒரு பரவசம். - ச‌.மாடசாமி. (more…)\nநவநீதம் டீச்சர் சொன்ன கதைகள் – பாவண்ணன் (என் வாழ்வில் புத்தகங்கள் – 08)\nதொழில்நுட்பம் – கலகலவகுப்பறை சிவா\nதேசிய கல்விக் கொள்கை வரைவு – 2019 : காவி கார்ப்பரேட்களின் கொடுங்கனவு – மு.சிவகுரு��ாதன்\n© Copyright 2018 பஞ்சுமிட்டாய் | வடிவமைப்பு: முபாரக்,கார்த்திக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malathik886.blogspot.com/2014/05/blog-post.html", "date_download": "2020-02-25T22:33:10Z", "digest": "sha1:QWS7SOQMXFNKWY5SNW2GZ2HIQKYAQG5W", "length": 18097, "nlines": 217, "source_domain": "malathik886.blogspot.com", "title": "Malathi: மலைகள் சமதளமானது", "raw_content": "\nவியாழன், 15 மே, 2014\nமதுரை செல்லும் வழியில் திருப்பத்தூர்தாண்டிமலைகள்\nஅணிவகுத்து நிற்கும் அழகே அலாதிதான் ஆனால் அந்த மலைகளெல்லாம் தற்பொழுது\nஅந்தவழியாக செல்லும் பொழுதுயானைமலை முடிவு எப்பொழுதுவரும் எனநான்பார்த்துக்கொண்டிருப்பேன் ,ஏனென்றால்அப்புறம் கொஞ்ச தூரம்தான் மதுரை அப்பாடா என்றிருக்கும் நல்லவேளை யானைமலையை தப்பிக்கவைத்தனர், இல்லையேல்இனிவருங்காலங்களில் நம்வாரிசுகளுக்கு மலைகள் கூட மாதிரிகளாகத்தான்இருந்திருக்கும் மலைசெவ்வகங்களாக............கனசெவ்வகங்களாக பிளக்கப்பட்டு அடுக்கப்பட்டிருந்தன அல்வாக்கடையில் இனிப்புகலள்போல்; இன்னும்\nசிறிதுகாலங்களில் நாம் அந்தவழியாகச்செல்லும்பொழுது இந்த\nஇடத்தில்தான்ஒருமலை இருந்தது................ இங்கிருக்கிற வீடுகளை விட\nஉய...............ரமா இருக்கும் என்று கதை கூறவேண்டும்.\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 10:57\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 16 மே, 2014 ’அன்று’ முற்பகல் 7:17\nஅப்படித்தான் பலவற்றை கூற வேண்டும் போலுள்ளது... ம்...\nஅ.பாண்டியன் 16 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 1:11\nஇயற்கையை நாம் வஞ்சித்தால் நமக்கு தான் மிகப்பெரிய இழப்பு என்பதை ஏற்க மறுக்கும் வணிகப்புத்தியால் விளைந்த விளைவு இது. கண்டிப்பாக மாதிரிகளில் தான் இனி மலையை எதிர்கால சந்ததிகள் பார்க்க வேண்டியிருக்கும் போல. பகிர்வுக்கு நன்றி சகோதரி.\nவணிகம் வளமாக வளங்கள் அழிக்கப்பட்டது நன்றி சகோ.\nமலையைக் குறித்து வருந்தும் மனத்தின்\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nகவிதையால் மட்டுமே கருத்துக்கள் கூறும் கவிஞரேநன்றி.\nவளரும்கவிதை / valarumkavithai 16 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 4:33\nமலைமுழுங்கி மகாதேவன்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்ட திலலையா நாங்கள்லாம் பேப்பர்ல பாத்தமே ஆனைமலை தப்பித்தற்கும் ஒரு பெரும் போராட்டம்தான் காரணம். முல்லையும் குறிஞ்சியும் முறையாகத் திருடி, பாலை என்பதோர் பைந்தமிழ்நாட்டை உருவாக்கிவரும் மருத-நெய்தல் வீரர்களின் மாபெரும் சாகசம் இது\nஐயாவணக்கம்.உங்க அளவுக்கு ம்.........ஹூம்கொஞ்நூண்டு....தெரியும் அதனால்தான்\nதப்பிக்க வைத்தனர் என்ற வார்த்தை நம்மாளுங்க\nஉண்மையிலேயே பெரிய ஆளுகதான் பின்ன ஐவகைநிலங்களையும் ஒரே வகையா மத்திட்டாங்கள்ள கில்லாடிங்க\nமனிதம் ஊர மலையும் தேயும்\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\n விடுமுறை என்பதால் விருந்தினர் வருகை வேலைபளு சற்று அதிகம் விரைவில் பதிவுகள்வழங்குவேன் நன்றி ஐயா.\nதி.தமிழ் இளங்கோ 20 மே, 2014 ’அன்று’ முற்பகல் 6:00\n// மலைசெவ்வகங்களாக............கனசெவ்வகங்களாக பிளக்கப்பட்டு அடுக்கப்பட்டிருந்தன அல்வாக்கடையில் இனிப்புகள்போல் // என்று குறிப்பிட்டு அல்வாவை விழுங்குவது போல விழுங்கி விட்டார்கள் என்று, மலையும் மலை சார்ந்த இடமும் படும்பாட்டை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தினீர்கள்.\nUnknown 15 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:12\nஅய்யா வருக வணக்கம், நன்றி\nவலைச்சரத்தில் கண்டேன். வாழ்த்துக்கள். நமது கலையும் பண்பாடும் விழுங்கப்படும் வேதனையான செய்தியைக் கண்டேன்.\nUnknown 15 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:13\nமிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..\nநண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:\nUnknown 15 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:16\nமிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..\nநண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:\nUnknown 15 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:15\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதுகை உங்களை அன்போடு வரவேற்கிறது\nஉலகத் தாய்மொழி நாள் பா - சங்கத் தமிழே தாயே\nவிக்கிப்பீடியா வேங்கைத்திட்டம் 2.0 : முதலிடத்தில் தமிழ்\nபுத்தகத்திருவிழா முதல் நாள் சிறப்பு பேச்சு\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஜனநாயக முறைப்படி தேர்தல் நடைப்பெற்றதா\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nதீமைக ள் கைபேசியால்விளையும் ஆபத்துகள் அதிகம், நம் உயிருக்கே ஆபத்துவிளைவிக்கும் என்றால் நம்புவது கடினம்தான் ஆனால் இதுதான் உண்மை,...\nசிலர்கைபேசியில்பேசும்பொழுதுசிலர்வேடிக்கையாககூறுவார்,போன,வச்சுட்டுப்பேசு அதுவே நல்லா அங்க வரைக்கும் கேட்க்கும் என்று ஆனால்சிலர் கைபேசிய...\nகடவுளே சகோ கில்லர்ஜீக்கு எந்த நோயும் வராம நீதாம்பா காப்பாத்தணும் மொத்த மருத்துவர்களும் செவிலியர்களும் இவர மட்டுமே பார்த்துக் கொண்ட...\nமழை காலங்களில் நாம் பயணம் செய்யும் பொழுது பேருந்தில் அந்த சாளரத்தின் ஓரம் அமர்ந்து சில் என்ற காற்று முகத்தில் மோத மனதெலாம் குளிர்ந்து ப...\nதமிழின் சிறப்புகளில் ஓரெழுத்து ஒருமொழியும் ஒன்று இதில்'அ'முதல்'ஔ 'வரை உள்ள பனிரெண்டும் உயிர், தமிழுக்கு' உயிர்'...\nபுதுகையில்நடக்கவிருக்கும்வலைப்ப்பதிவர்திருவிழாவிற்குஅன்பும் ஆதரவும்தொடர்ந்துதந்துகொண்டிருக்கும் எங்களின் நட்பு உள்ளங்களே1 உதவிசெய்து எங்கள...\nஉலகத்தமிழர்களுக்கானபிரம்மாண்டபதிவர்திருவிழாவிற்கு கட்டுரைகள் கவிதைகள் எழுதிய எழுதிக்கொண்டிருக்கின்ற நட்புள்ளங்களே \nஅய்யா கவிஞர் பாரதிதாசன்அவர்களின் வாழ்த்துக்களுடன் இந்தக் கவிதையை தொடர்கிறேன். அகவை கூடி அசந்த போதும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/including-2-tamil-nadu-players-from-the-federal-reserve-police-force-in-the-kashmir-terrorist-attack-40-killed_18690.html", "date_download": "2020-02-25T22:12:24Z", "digest": "sha1:B7C3C2PGFOQW2JJHPVHHC35J4RG5WU6L", "length": 27601, "nlines": 232, "source_domain": "www.valaitamil.com", "title": "காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையை சேர்ந்த 2 தமிழக வீரர்கள் உள்பட 40 பேர் பலி!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் செய்திகள் இந்தியா-India\nகாஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையை சேர்ந்த 2 தமிழக வீரர்கள் உள்பட 40 பேர் பலி\nகாஷ்மீர் தீவிரவாதிகளின் தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 2 தமிழக வீரர்கள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர்.\nஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 40 பேரில் 2 பேர் தமிழக வீரர்கள்.\nஇவர்களில் சுப்பிரமணியன்(வயது 28) தூத்துக்குடி மாவட்டம், சவலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி-மருதம்மாள் தம்பதியரின் மகன் ஆவார். சுப்பிரமணியனின் தந்தையான கணபதி விவசாயி.\nசுப்பிரமணியன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் சேர்ந்தார். சென்னை உள்ளிட்ட இடங்களில் பணியாற்றிய அவர், தற்போது காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றி வந்தார்.\nஇவருக்கு கிருஷ்ணவேணி (23) என்ற மனைவி இருக்கிறார். குழந்தை இல்லை.\nபொங்கல் பண்டிகைக்காக ஊருக்கு வந்த சுப்பிரமணியன் கடந்த 10ம் தேதி தான் ஊரில் இருந்து காஷ்மீருக்கு சென்று உள்ளார். இந்த நிலையில் தான், தீவிரவாத தாக்குதலில் சுப்பிரமணியன் பலியாகி உள்ளார். அவரது உயிரிழப்பு குறித்து தகவல் அறிந்ததும் பெற்றோர் மற்றும் மனைவி கிருஷ்ணவேணி, உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதனர்.\nதகவலறிந்த தூத்துக்குடி எஸ்.பி.முரளி ராம்பா, கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெபராஜ் ஆகியோர் சுப்பிரமணியன் வீட்டுக்குச் சென்று குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினர். உயிரிழந்த சுப்பிரமணியனுடன் கரூரைச் சேர்ந்த சரத்குமாரும் பணியாற்றி வருகிறார். சுப்பிரமணியனும், சரத்குமாரும் ஒரே அறையில் தங்கி இருந்துள்ளனர். இதனால் இருவரும் நண்பர்களாகி உள்ளனர்.\nடி.எஸ்.பி.ஜெபராஜ், சரத்குமாரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, ‘தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான அனைவரின் உடல்களும் சிதைந்து விட்டதால், வீரர்கள் குறித்து அடையாளம் தெரியவில்லை. இருப்பினும் சுப்பிரமணியனின் தலையில் உள்ள தழும்பு, டீ சர்ட்டை வைத்து அடையாளம் காணப்பட்டது’ என்று சரத்குமார் கூறினார்.\nஅரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா கார்குடி கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் சின்னையன் (60). விவசாயி. இவரது மனைவி சிங்காரவள்ளி (55). இவர்களது மகன் சிவச்சந்திரன் (33).\nஎம்.ஏ.,பி.எட். பட்டதாரியான இவர், கடந்த 2010ம் ஆண்டு சி.ஆர்.பி.எப். வீரராக சேர்ந்தார். 2014ல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு, டிப்ளமோ நர்சிங் படித்த காந்திமதி (27) என்ற மனைவியும் சிவமுனியன் (2) என்ற மகனும் உள்ளனர். காந்திமதி தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.\nசிவசந்திரன் வீரமரணம் அடைந்த தகவலறிந்தும், இவரது மனைவி மற்றும் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். மேலும், கிராம மக்களும் திரண்டு சிவசந்திரன் வீட்டுக்கு வந்தனர். அங்கு அவரது படத்தை பார்த்து கதறி அழுதனர்.\nஇது குறித்து, சிவசந்திரனின் அப்பா சின்னையன் கூறுகையில், `சிறு வயது முதலே நாட்டுப்பற்று மிக்கவனாக இருந்து வந்தான். எப்போதும் நாடு நாடு என கூறுவான். நாட்டை காப்பாற்ற சென்றவன் வீட்டில் உள்ளவர்களை தனியாக தவிக்கவிட்டு சென்றுவிட்டான். விடுமுறையில் வந்திருந்தவன் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தான் பணிக்கு சென்றான்.\nபகல் 2 மணியளவில் சிவசந்திரன் அவன் மனைவிக்கு போன் பேசினான். அரசு என்னதான் சலுகைகள் கொடுத்தாலும் இனி என் மகனின் உயிர் வராது. நாட்டுக்காக அவனை அர்ப்பணித்து கொண்டான்’ என்று கண்கலங்கியபடி கூறினார்.\nசுப்பிரமணின், சிவசந்திரன் வீர மரணத்தால் அவர்களது கிராமங்கள் சோகத்தில் மூழ்கி உள்ளது. இவர்களது உடல் திருவனந்தபுரத்துக்கு வந்து, அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்படலாம் என்று தெரிகிறது.\nசுப்பிரமணியனின் தந்தை கணபதி கூறுகையில், ``நான் சமீபத்தில் கண் அறுவை சிகிச்சை செய்தேன். கடந்த 13ம் தேதி மாலை சுப்பிரமணியன், என்னுடன் செல்போனில் பேசினான். அப்போது முறையாக கண் மருந்து உபயோகிக்குமாறும், உடல் நலத்தை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறும் அடுத்த முறை விடுமுறையில் ஊருக்கு வருகிறேன் என்றான். ஆனால் அதற்குள் இப்படி ஆகிவிட்டது.\nநாங்கள் அவரை நம்பித் தான் இருந்தோம். எங்கள் குடும்பத்திற்கு மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும்’ என்று கூறி கதறி அழுதார்.\nவாழ்வே இருண்டது மனைவி கதறல்\nதீவிரவாதிகள் தாக்குதலில் பலியான சுப்பிரமணியன் மனைவி கிருஷ்ணவேணி கூறுகையில், ‘திருமணம் முடிந்ததில் இருந்து என்னை மிகுந்த அன்போடு பார்த்துக் கொண்டார். மதியம் 2 மணிக்கு செல்போனில் பேசினார். அப்போது எனது உடல் நலத்தை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறும், நான் பணியில் சேர்ந்த பின்னர் மீண்டும் பேசுகிறேன் என்றார்.\nபின்னர் நான் மீண்டும் அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் என வந்தது. பின்னர் தான் அவர் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான விவரம் தெரியவந்தது. எனது வாழ்வே இருண்டு விட்டது போல் உள்ளது’ என கதறி அழுதபடி கூறினார்.\nசிவசந்திரன் மனைவி காந்திமதி கூறுகையில், `எனது கணவர், பொங்கல் அன்று மகனுக்கு ராணுவ வீரர் உடையை வாங்கி அணிவித்து அழகு பார்த்தார். லீவு முடிந்ததும் காஷ்மீருக்கு சென்றார். ஆனால், டி.வி. செய்தியை பார்த்துபோது, தீவிரவாதிகளின் தற்கொலை தாக்குதலில் எனத��� கணவர் இறந்துவிட்டார் என தெரிந்தது’ என்று கூறி கதறினார்.\nஆறாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு சென்னையில் டிசம்பர் 28 தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.\nஇந்தியாவின் முன்னாள் தேர்தல் அதிகாரி திரு. டி.என்.சேஷன் மறைவு\nஇந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள் - பிரதமர் நரேந்திர மோடி\nஉச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே நியமனம்\nஇந்திய-சீன தலைவர்கள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான மகாபலிபுரத்தில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடிவருகிறார்கள்\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சாதனை\n‘நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்’ - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல்\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஆறாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு சென்னையில் டிசம்பர் 28 தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.\nஇந்தியாவின் முன்னாள் தேர்தல் அதிகாரி திரு. டி.என்.சேஷன் மறைவு\nஇந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள் - பிரதமர் நரேந்திர மோடி\nஉச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே நியமனம்\nஇந்திய-சீன தலைவர்கள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான மகாபலிபுரத்தில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடிவருகிறார்கள்\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, உலக நாடுகளில் தமிழர்கள், ஜெர்மனி (Germany),\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/raam-kilinochchi.html", "date_download": "2020-02-25T22:47:32Z", "digest": "sha1:N5SE4MWQJKIPLN2QHKU4R5ARMYEGLDE5", "length": 11818, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "கிளிநொச்சியில் வைத்தே புலிகளின் முன்னாள் தளபதி ராமிடம் விசாரணை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகிளிநொச்சியில் வைத்தே புலிகளின் முன்னாள் தளபதி ராமிடம் விசாரணை\nதிருக்கோவில்- தம்பிலுவில் பகுதியில் உள்ள தமது வீட்டில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி ராம், கிளிநொச்சியில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநேற்று முன்தினம் காலையில், புலிகளின் முன்னாள் தளபதி ராம், வான் ஒன்றில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். இதுதொடர்பாக அவரது மனைவி திருக்கோவில் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.\nஇந்த நிலையில், ராம், கடத்தப்படவில்லை என்றும், தீவிரவாத விசாரணைப் பிரிவினால், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக நேற்று பொலிஸ் பேச்சாளர் அறிவித்திருந்தார்.\nதிருக்கோவிலில் கைது செய்யப்பட்ட ராம், கிளிநொச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அங்கு வைத்தே, அவரிடம் விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎனினும், ராம் கைது செய்யப்பட்டுள்ளதற்கான காரணத்தை, பொலிஸார் இன்னமும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/175687726", "date_download": "2020-02-25T23:03:19Z", "digest": "sha1:XNUDPMX4C4JO3IXXEOUPIUFDWLDWTZTE", "length": 3029, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "துளசி - Author on ShareChat - தேன் சாரல்", "raw_content": "\n3 மணி நேரத்துக்கு முன்\n3 மணி நேரத்துக்கு முன்\n3 மணி நேரத்துக்கு முன்\n3 மணி நேரத்துக்கு முன்\n3 மணி நேரத்துக்கு முன்\n3 மணி நேரத்துக்கு முன்\n3 மணி நேரத்துக்கு முன்\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்\nப்ரொபைல் போட்டோ புகார் ஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/18311-modi-amithsha-rahul-priyanga-to-address-election-rally-in-delhi-today.html", "date_download": "2020-02-25T21:34:45Z", "digest": "sha1:U74RRY3UFZIYXS6RO3P5EH3C2O2HDU7R", "length": 7946, "nlines": 57, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "டெல்லி சட்டசபை தேர்தல்.. மோடி உள்பட தலைவர்கள் தீவிர பிரச்சாரம் | Modi, amithsha, rahul, priyanga to address election rally in delhi, today - The Subeditor Tamil", "raw_content": "\nடெல்லி சட்டசபை தேர்தல்.. மோடி உள்பட தலைவர்கள் தீவிர பிரச்சாரம்\nடெல்லி சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர்கள் மன்மோகன்சிங், ராகுல், பிரியங்கா ஆகியோர் இன்று பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.\nடெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வந்தது. இதன் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, வரும் 8ம் தேதி அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, பாஜக, காங்கிரஸ் என்று மும்முனைப் போட்டி காணப்படுகிறது.\nஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், கடந்த ஒரு மாதமாக தினம்தோறும் பிரச்சாரம் செய்து வருகிறார். பாஜகவுக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் அவ்வப்போது பிரச்சாரம் செய்து வந்தனர். காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலை பற்றி அலட்டிக் கொண்டதாகவே தெரியவில்லை. அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இது வரை பிரச்சாரம் செய்யவில்லை.\nஇந்நிலையில், இன்று காங்கிரஸ் சார்பில் மன்மோகன்சிங், ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பிரச்சாரம் செய்கிறார்கள். மன்மோகன், ரஜவுரி கார்டன் பகுதியிலும், ராகுல்காந்தி, ஜங்க்புரா பகுதியிலும், பிரியங்கா காந்தி, சங்கர்விஹார் பகுதியிலும் பிரச்சாரம் செய்கின்றனர். பிரதமர் மோடி இன்று துவாரகா பகுதியிலும், அமித்ஷா, படேல் நகர், திமர்பூர் பகுதிகளிலும் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.\nமொத்தம் 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தலில், ஆம் ஆத்மி, பாஜகவுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஒரு வேளை யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் போனால், ஆம் ஆத்மியும், காங்கிரசும் கைகோர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.\nஓ.பி.எஸ் உள்பட 11 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணை.\nடிஎன்பிஎஸ்சி முறைகேடு.. முக்கிய குற்றவாளியின் வங்கி கணக்குகள் முடக்கம்\nடெல்லி கலவரம்: தேவைப்பட்டால் ராணுவம் வரவழைக்கப்படும் - அமித்ஷா உறுதி\n55 ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்குத் தேர்தல் அறிவிப்பு.. மார்ச் 26ல் வாக்குப்பதிவு..\nஜனநாயகத்தின் எதிர்ப்புக் குரலை ஒடுக்கக் கூடாது.. சுப்ரீம் கோர்ட் நீதிபதி கருத்து..\nஇந்தியாவுக்கு நவீன ஆயுதங்கள்.. 3 பி���்லியன் டாலர் ஒப்பந்தம்..\nஜனாதிபதி மாளிகையில் அதிபர் டிரம்ப்புக்கு பாரம்பரிய வரவேற்பு..\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து டிரம்ப், மெலனியா அஞ்சலி..\nடெல்லி கலவரத்தில் உயிரிழப்பு 7 ஆனது.. அமித்ஷா அவசர ஆலோசனை..\nகண்டதும் சுட உத்தரவு.. புதிய சட்டம் கேட்கும் கர்நாடக பாஜக அமைச்சர்..\nசபர்மதி ஆசிரமத்தில் ராட்டையைச் சுற்றிய அதிபர் டிரம்ப்..\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்.. அகமதாபாத் வந்தார்.. பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/employment", "date_download": "2020-02-25T20:31:17Z", "digest": "sha1:YKUXPOARZKGJ3JZ27WL2E6HEWDHABA3Y", "length": 11575, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 12:08:14 PM\nரூ. 81 ஆயிரம் சம்பளத்தில் எல்லை பாதுகாப்புப் படையில் வேலை\nஎல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) காலியாக உள்ள 317 துணை ஆய்வாளர், காவலர், மெக்கானிக், எலெக்டரீசியன் போன்ற குரூப் 'சி' பணியிடங்களை\nதேசிய வேலைவாய்ப்பின்மை பதிவேடு தொடங்கிய காங்கிரஸ்\nதேசிய குடிமக்கள் பதிவேடு எதிர்ப்பாக தேசிய வேலைவாய்ப்பின்மை பதிவேடு காங்கிரஸ் கட்சியால் வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்\nஆவின்பால் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்\nகிருஷ்ணகிரி மாவட்ட ஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் நிரப்பப்பட உள்ள Deputy Manager, Private secretary மற்றும் Jr. Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு\nரூ.1 லட்சத்து 12 ஆயிரம் சம்பளத்தில் ஆவின்பால் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nகன்னியாகுமரி மாவட்ட ஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் நிரப்பப்பட உள்ள துணை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை\nஇந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் பட்டதாரி தொழில்பழகுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு\nவேலை... வேலை... வேலை... இந்திய ரயில்வேயின் 'ரயில் வீல் பேக்டரி நிறுவனத்தில் வேலை\nமத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 'ரயில் வீல் பேக்டரி' நிறுவனத்தில் 2019-20 ஆம் ஆண்டிற்கான 192 'தொழில்பழகுநர் பயிற்சி\nவேலை... வேலை... வேலை... திருச்சி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை\nவேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் மண்டலப்பயிற்சி இணை இயக்குநர் அலுவலகம், திருச்சியில் காலியாக உள்ள ஓட்டுநர்\nரூ.56 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nதமிழக அரசிற்கு உட்பட்ட மன நல மருத்துவமனையில் காலியாக உள்ள திட்ட அலுவலர் மற்றும் சிறைத் துறையில் காலியாக உள்ள மனநல மருத்துவர்\n ஆதிதிராவிடா் விடுதிகளில் சமையலா், துப்புரவு பணி\nவேலூா் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறை விடுதிகள், உண்டு உறைவிடப் பள்ளிகளில் சமையலா், துப்புரவு பணியாளா்களாக\nவேலை... வேலை.. வேலை...: சென்னை மாவட்டத்தில் 1234 செவிலியர் பணி\nமருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் அறிவிக்கப்பட்ட கிராம சுகாதார செவிலியர் (Village Health Nurse) 1234 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு\nகிராம சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்புகள்: 1234 செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nமருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் அறிவிக்கப்பட்ட கிராம சுகாதார செவிலியர் (Village Health Nurse) 1234 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு\nஅக்.4-இல் சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்: வேலை இல்லாதோர் பயன்படுத்திக்கொள்ளலாம்\nசென்னையில் உள்ள அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்கள் சாா்பில் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் அக்டோபா் மாதம் 4-ம் தேதி நடத்தப்படுகிறது.\n சாரணர் பயிற்சி பெற்றவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்\nஇந்திய ரயில்வேயின் தென்கிழக்கு மத்தியன் ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள குரூப் பி மற்று டி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழக அரசில் வேலை வேண்டுமா ஆயுஷ் நல மையங்களில் மருத்துவ ஆலோசகர் வேலை\nதேசிய ஆயுஷ் குழுமத்தின் கீழ் தமிழகத்தில் காலியாக உள்ள ஆயுஷ் நல மையங்களில் இந்திய மருத்துவ முறை மருத்துவ ஆலோசகர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2557", "date_download": "2020-02-25T20:34:00Z", "digest": "sha1:Q34NKGKHMY7PA5LTMZ3ZQWYPBPLOPRN3", "length": 62362, "nlines": 155, "source_domain": "www.jeyamohan.in", "title": "சமகால வாசிப்பு என்பது…", "raw_content": "\nஉங்கள் பெரும்பாலான புனைகதைகளையும் ஓரளவு கட்டுரைகளையும் படித்திருக்கிறேன். பெரும்பலான கட்டுரைகளைல் நீங்கள் ருஷ்ய நாவலாசிரியர்களான டால்ஸ்டாய் தஸ்தயேவ்ஸ்கி போன்றவர்களைப்பற்றித்தான் பேசுகிறீர்கள். சமகாலல் இருபதம் நூற்றாண்டு இலக்கியத்தைப்பற்றி அதிக குறிப்புகள் காணபடவில்லை. நான் எண்ணுவது தவறாகவும் இருக்கலாம். நீங்கள் சமகால இலக்கியத்தை வாசிக்கிறீர்கள் என்றுதான் நினைக்கிறேன். பத்தொன்பதாம் நூற்றாண்டு இலக்கியத்துக்கு அளவுக்கு இருபதாம் நூற்றாண்டு இலக்கிய்ம் கவரவில்லையா போர்கெஸ், ராபர்ட்டோ போலானோ போன்றவர்களைப்பற்றிய உங்கள் மனப்பதிவு என்ன என்று அறிய் ஆர்வமக இருக்கிறேன். அவர்களைப்பற்றிய உங்கள் கருத்துக்களும் அறிமுகங்களும் உதவியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்\nஉங்கள் கேள்வியில் இருந்த உற்சாகமும் தன்னம்பிக்கையும் எனக்கு பிடித்திருந்தன. ‘உலக இலக்கியம்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருக்கும் விதத்தில் உள்ள நம்பிக்கை குறிப்பாக. நானும் கடந்து வந்த ஒரு பாதைதான். அந்த வினாவில் பிழை ஏதும் இல்லை.\nவாசிப்பின் பல்வேறு படிநிலைகளைப்பற்றியும், நான் கடந்துவந்த வழிகளைப்பற்றியும் உங்கள் கேள்வியை ஒட்டி சிந்திக்க நேர்ந்தது. பொதுவாக இலக்கிய வாசகர் என்று சொல்கிறோம். ஆனால் அதில் ஒவ்வொரு வாசகரும் ஒவ்வொரு வகை. இதற்கும் மேலே சென்று பொதுமைப்படுத்தினால்கூட வாசகர்களை பல்வேறு வகையினராகப் பிரிக்கலாம். வாசகர்களாக மட்டுமே நின்றுகொள்பவர்கள், எழுத்தாளர்கள், விமரிசகர்கள், ஆய்வாளர்கள் என இலக்கிய வாசகர்கள் பலவகை. அவர்களுடைய வாசிப்புமுறைகளும் முற்றிலும் வேறுபட்டவை.\nஉதாரணமாக இலக்கியத்தளத்தில் ஆராய்ச்சி செய்யும் ஒருவர் அவரது ஆய்வுத்தளத்தில் மட்டுமே முழுமையான கவனத்துடன் இருக்க முடியும். அங்கே அவரது அறிதல் மிக விரிவாகவும் நுட்பமானதாகவும் இருக்கும். அந்த அளவுக்கு பிறவற்றில் அவரது கவனம் நிலைப்பது சாத்தியமல்ல. எழுத்தாளர்களும் அப்படித்தான். ஒரு கட்டத்தில் எழுத்தாளனுக்கு அவனது தேடலின் பார்வை நீண்டு தொடும் ஒரு எல்லை உருவாகிவிடுகிறது. அந்த எல்லைக்கு அப்பால் அவனது உலகம் விரிய முடியாது. அந்த தேடலின் உலகை உருவாக்கிக்கொள்ளவே அவனது ஆரம்பகால வாசிப்புகள் உதவுகின்றன.\nபொதுவான வாசகனின் பரிணாமத்தில்கூட வாசிப்பு எப்போதும் ஒரே மாதிரியானதாக இருப்பதில்லை. ஆரம்பகால வாசிப்பு என்பது தன்னைக் கண்டடையும் ஆ���்வத்தின் அடிப்படையில் அமைந்தது. பின்னர் தன் உலகம் சார்ந்த வாசிப்பு. ஒரு கட்டத்தில் அது தன் தளம் சார்ந்த அடிப்படைகளை மட்டுமே வாசிப்பதாக ஆகிவிடுகிறது. என் அனுபவத்தை வைத்து அதைப்பற்றி சில சொல்ல விரும்புகிறேன்.\nநல்ல வாசகனுக்கு வாசிப்பு தொடங்கும் காலகட்டத்தில் அது ஒரு கட்டற்ற பாய்ச்சலாக இருக்கிறது. கையில் கிடைத்த அனைத்தையும் வாசிப்பது என்னும் முறைதான் அப்போது காணப்படும். ஒரு நூல் நல்ல நூல் அல்ல என்று தோன்றினால்கூட படித்துத்தான் பார்ப்போமே என்ற எண்ணம் வருகிறது. நூலகத்தில் நூல்களைத்தேர்வுசெய்வதில் கூட ஒரு குத்துமதிப்பான போக்கு காணப்படும். நான் அட்டையின் வடிவமைபை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு நூல்களை பொறுக்கி வாசித்த ஒரு பருவம் இருந்தது.\nஇந்தக்கட்டத்தில் சிலசமயம் நம்மை வழிகாட்டிச்செல்லும் சிலர் தற்செயலாக அமைகிறார்கள். அவர்கள் வாசிப்பதை நாம் வாசிக்கிறோம். அவர்களை வேகமாக பின்பற்றிச் செல்கிறோம். சில சமயம் அரசியலியக்கங்கள் இச்சமயத்தில் நம்மை கவர்ந்து உள்ளே இழுக்கின்ரன. அந்த இயக்கங்களுக்கு ஒரு ‘பாடத்திட்டம்’ இருக்கும். அதுசார்ந்து நாம் வாசித்துக் குவிக்கிறோம். அதன் கோஷங்களையும் வாய்ப்பாடுகளையும் நாம் நம்முடைய சொந்தச் சிந்தனைபோல எல்லாரிடமும் சொல்ல ஆரம்பிக்கிறோம்.\nஓரளவு வாசிக்க வாசிக்க நாம் நம்மை இலக்கியவாசகன் என்று உணரும் கட்டம் வருகிறது. முதல்காலகட்டத்தின் பரிணாமத்தின் இரண்டாம் படிநிலை என இதைச் சொல்லலாம். தன்னம்பிக்கைமிக்க காலகட்டம் இது. உலகத்தின் ஞானச்செல்வத்தை முழுக்க அள்ளிவிடலாம் என்ற எண்ணம். எல்லாவற்றையும் படித்து முடித்துவிடலாமென்ற பிரமை. வாசிக்க வாசிக்க ‘நான் பெரிய வாசகன், அசாதாரணமானவன்’ என்னும் பெருமிதம். மெல்ல மெல்ல நாம் இயக்கங்கள் போன்றவற்றின் சாதாரணமாக உறுப்பாக இருக்க மறுக்கிறோம். நம்மை தனியாக அடையாளம் காண்கிறோம்.\nஇக்காலகட்டத்தில் நாம் நூலகத்தில் ஆகத்தடிமனான நூல்களை மட்டுமே தேர்வுசெய்வோம். எண்பதுகளில் நான் மிகப்பெரிய பத்திகளுடன் பொடி எழுத்தில் ஏராளமான பக்கங்கள் கொண்ட நூல்களை மட்டுமே எடுப்பேன். வாசித்தவற்றைப்பற்றி ஓயாமல் பேசிக்கொண்டிருப்போம். பிறரிடமும் நம்மிடமும். ஒருவன் தன் வாழ்நாளிலேயே மிக அதிகமாக இலக்கியவிவாதம்செய்வது இப்பருவத���தில்தான். எதையும் எவரிடம் மறுத்துப்பேச தயாராகிவிடுவோம். நானெல்லாம் சுந்தர ராமசாமியிடமும் ஆற்றூர் ரவிவர்மாவிடமும் எதையும் மூர்க்கமாக மறுத்துபேசுபவனாக இருந்தேன். எனக்கென்று ஒரு கருத்தை எங்கும் முன்வைக்க முயல்வேன். அது சரியாக இருக்க வேண்டியதில்லை. அது என்னுடைய கருத்தாக இருந்தாலே போதுமானது.\nஉண்மையில் இந்தக்காலகட்டத்தில் நம்முடைய வாசிப்புக்கான பயிற்சியை மட்டுமே நாம் எடுக்கிறோம். உள்வாங்கிக் கொள்வதற்கும் சிந்திப்பதற்கும் தொகுத்துக் கொள்வதற்குமான பயிற்சி. நம்முடைய சொந்த ரசனை எது என்று கண்டடைவதற்கான பயிற்சி. இக்காலகட்டத்தில் பெரிய கிளாசிக்குகளைக்கூட சமயங்களில் வாசித்தித்தள்ளிவிடுவோம். நான் பள்ளி இறுதி படிக்கும் காலகட்டத்திலேயே தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களை வாசித்திருக்கிறேன். அலக்சாண்டர் டூமாவின் பெரிய சாகஸநாவல்களையும் அதே காலகட்டத்தில் வாசித்து தள்ளியிருக்கிறேன்.\nஇந்தக்காலகட்டத்து ரசனை என்றும் ஒன்று உண்டு. அது பெரும்பாலும் நம் தன்னம்பிக்கையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டது. சிக்கலான படைப்புதான் நல்ல படைப்பு என்ற எண்ணம் இப்போது உருவாகிறது. நம்முடைய மூளையால் உள்ளே புகுந்து முட்டி மோதி உடைத்து உள்ளே போனால் மட்டுமே படைப்பு நம்மை கவர்கிறது. அது நமக்கு ‘சவால்’ விடவேண்டும் என எதிர்பார்க்கிறோம். நம்மை ஓர் அறிவாளி என்று அந்தப்படைப்பு நிரூபிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.\nஇந்த ஆரம்பகாலகட்டத்தின் மூன்றாவது பரிணாமநிலைதான் ‘சமகால உலக இலக்கிய’த்தின் ஓட்டத்துடன் கூடவே ஓடமுயலும் நிலை. நாம் நிறையப் படிக்கிறோம் என்பதுடன் நம் படிப்பு முக்கியமானது என்றும் நாம் எண்ணியிருக்கும் ஒரு நிலை இது. உலக இலக்கிய ஓட்டம் ஒன்று உண்டு என்றும் அதன் எல்லா முக்கியமான படைப்புகளையும் அவ்வப்போது நாம் படித்துவிடவேண்டும் என்றும், அவ்வாறு படிப்பதன்மூலம் நாம் ஓர் உலக இலக்கியவாசகனாக செயல்படுகிறோம் என்றும் தோன்றுகிறது. இதற்காக நாம் தீவிரமாகப் படித்துக் கொண்டுமிருக்கிறோம்.\nஉண்மையில் இக்காலகட்டத்தில் நாம் பொதுப்போக்கை அப்படியே பின்பற்றுகிறோம். இந்த பொதுப்போக்கு ஊடகங்களால் உருவாக்கப்படுவது. உலக இலக்கியம் என்ற ஒன்று உண்மையில் ஒரு மன உருவகமே. சென்ற நூற்றாண்டுகளில் ஐரோப்பா உல��ைவென்றபோது உலகம் முழுக்க இருந்து குறிப்பிடத்தக்க நூல்கள் ஐரோப்பியமொழிகளுக்கு வந்தபோது அப்படி ஒரு மன உருவகத்தை ஐரோப்பிய அறிஞர்கள் உருவாக்கிக் கொண்டார்கள். உலக இலக்கியம் என்னும் சொல்லாட்சியே கவிஞரும் தத்துவமேதையுமான கதே உருவாக்கியது என்கிறார்கள்\nஉலகம் முழுக்க உள்ள நூல்களை எல்லாம் ஒட்டுமொத்தமாக உலக இலக்கியம் என்று சொல்லலாம்தான். ஆனால் ஒரு மனிதனின் அல்லது ஒரு சிந்தனைமரபின் வாசிப்புக்குள் ஒருபோதும் உலக இலக்கியம் என்பது அடங்காது. ஆகவே உலக இலக்கியம் என்பது உருவகித்துக்கொள்ளவே முடியாத ஓரு கருத்துருவம் என்றுதான் சொல்லவேண்டும். மார்ஸ் முதல் இன்றையா தெரிதா வரை ஐரோப்பிய சிந்தனையாளர்களுக்கு அவர்களின் தளம் சார்ந்த கீழைச்சிந்தனைகள் எளிய அறிமுகமாகக் கூட இல்லை. அவர்களை ஐரோப்பிய சிந்தனையாளர் என்றே சொல்ல வேண்டும்.\nஇந்நிலையில் இன்று ஊடகங்களால் உருவாக்கப்படும் உலக இலக்கிய உருவகம் என்பது எத்தனை மேலோட்டமானது என்று சொல்லத்தேவையில்லை. பல காரணங்களால் ஐரோப்பிய -அமெரிக்க ஊடகங்களின் கவனத்துக்கு வந்துசேரும் நூல்களை மட்டுமே நாம் இன்று உலக இலக்கியமென்ற வட்டத்துக்குள் அடக்குகிறோம். இவை வருடத்துக்கு அதிகபட்சம் நூறு நூல்கள் மட்டுமே. அவற்றில் தொண்ணூறு சதவீதம் ஐரோப்பிய-அமெரிக்க நூல்கள் என்பதும் இயல்பே. அவ்வட்டத்துக்கு வெளியே உள்ள எத்தனையோபடைப்புகள் கவனிக்கப்படுவதே இல்லை.\nஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த வட்டம் எப்படி உருவாகிவந்திருக்கிறது என்பதை கடந்த பல ஆண்டுகளாகக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். பல சக்திகள் இந்த வட்டத்தைத் தீர்மானிக்கின்றன. மேலைநாட்டு ஊடகங்களில் உள்ள தனிநபர்வட்டங்களின் செல்வாக்கு ஒரு முக்கியமான கூறு. உதாரணமாக எண்பதுகளில் சால் பெல்லோ இலக்கிய கவனத்தைத் தீர்மானிக்கும் தனிநபர்களில் ஒருவராக இருந்தார். தொண்ணூறுகளில் ஜான் அப்டைக் அந்த இடத்தை வகித்தார். இதழ்களுடனான தொடர்பும் தொடர்ச்சியாக எழுதும் தன்மையும்தான் அதற்குக் காரணமாக இருந்தன.\nஅடுத்தபடியாக செல்வாக்குமிக்க திறனாய்வாளர்கள். இவர்களின் கருத்துக்கள் படைப்புகளைப்பறிய பொது அளவுகோல்களை வலுவாக உருவாக்கிவிடுகின்றன. இவர்கள் விரிவான திறனாய்வுகளை எழுதியிருந்தாலும் உதிரி வரையறைகளாக அவர்களின் கருத்துக்க��் அனைவரையும் சென்றடைந்து சிந்தனைகளை தீர்மானிக்கின்ரன. நூல்மதிப்புரைகள் பெரும்பாலும் இந்தத்திறனாய்வாளர்களின் அளவுகோல்களையே பயன்படுத்தி எழுதப்படும். அவையே நூல்களை தேர்வுசெய்து நம் முன் நிறுத்தும் . எழுபதுகளில் கிளிந்த் புருக்ஸ் மற்றும் அவரது புதுத்திறனாய்வுக்குழுவினர் அப்படி நிர்ணாயகமான பங்களிப்பைச் செலுத்தினர். எண்பது தொண்ணூறுகளில் ஹெரால்ட் ப்ளூம்.\nமூன்றாவதாக, கல்விப்புலம். மேலைநாட்டுக்கல்விப்புலம் மிக வலுவான ஒரு கருத்துத்தரப்பு. உலகளாவிய முறையில் விரிந்துள்ள ஆய்வுகள் மூலம் மேலைநாட்டுக் கல்விப்புலத்துக்குள் தகவல்கள் வந்து கொட்டிக்கொண்டே இருக்கின்றன. இந்தத் தகவல்களில் இருந்து அவர்கள் கோட்பாடுகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். பெரும்பாலும் இந்தக் கோட்பாடுகள் விதவிதமான மூளைப்பயிற்சிகள். எழுதாத பேராசிரியனை வேலையை விட்டு தூக்கும் போக்கு காரணமாக எழுதிக்குவிக்கிறார்கள். இவ்வாறு உருவாகும் கோட்பாடுகளில் ஒரு பகுதி வெளியே வந்து பொதுவான சிந்தனையில் அழுத்தமான பாதிப்பைச் செலுத்துகின்றது. மேலைநாட்டுச் சிந்தனையில் பதினைந்தாண்டுகளுக்கு ஒரு புதிய கோட்பாட்டு அலை அடிப்பதைக் காணலாம்.\nஒரு கோட்பாடு அல்லது சித்தாந்தம் எப்படி புகழ்பெறுகிறது என்று பார்த்தால் பலசமயம் வேடிக்கையாக இருக்கும். பெரும்பாலும் எளிய வாய்ப்பாடுகளாக சட்டென்று சுருக்கக்கூடிய கோட்பாடுகளே புகழ்பெறுகின்றன. அத்துடன் விசித்திரமான சொற்றொடர்களாக தங்களை முன்வைக்கும் கோட்பாடுகள் அதன்மூலம் கவனத்தைக் கவர்ந்து சட்டென்று புகழ்பெறுகின்றன. ‘நரகம் என்பது மற்றவர்தான்’ போன்ற வரிகள் மூலமே இருத்தலியல் புகழ்பெற்றது. ”ஆசிரியன் இறந்துவிட்டான்” ‘பிரதி இல்லை,சூழலே உள்ளது’ [No text,only context]; போன்ற வரிகள் மூலம் அமைப்பியல். அதன் பின் அந்தக்கோட்பாடு அல்லது சித்தாந்தம் கொஞ்சநாள் அளவுகோல்களை தீர்மானிக்கிறது\nஇதைவிட சர்வ சாதாரணமான ஓர் அளவுகோல் மேலை ஊடகங்களில் உள்ளது. ஏற்கனவே வேறு காரணங்களினால் பிரபலமாகும் நிலப்பகுதியின் இலக்கியமும் பிரபலமாகும் என்பதே அது. போர்கள் இனக்கலவரங்கள் பஞ்சங்கள் போன்றவற்றால் செய்தியில் அடிபடும் ஒரு தேசத்தின் இலக்கியமும் கவனிக்கப்படுகிறது. சென்ற நூற்றாண்டில் ருஷ்ய ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடிய செக்,ஹங்கேரி,போலந்து போன்ற நாடுகள் மேல் ஊடகக் கவனம் குவிந்திருந்தது. அவர்களின் எழுத்துக்கள் பேசப்பட்டன. அக்காலகட்டத்தில் ராணுவப்புரட்சிகள் மூலம் லத்தீனமேரிக்கா கவனம்பெற்றது. பின்னர் கலவரம் மூலம் செர்பியா பேசப்பட்டது. பஞ்சம் மூலம் ஆப்ரிக்கா. மததீவிரவாதம் மூலம் அரேபியா. இன்று ஆதிக்கவல்லமை மூலம் சீனா பேசப்படுகிறது. ஐரோப்பா எந்த நாட்டை அறிய விரும்புகிறதோ அந்த நாட்டு இலக்கியம் உலக இலக்கிய வட்டத்துக்குள் வருகிறது.\nஇவ்வாறெல்லாம் உருவாகும் ஒரு வட்டமே இன்று உலக இலக்கியம் எனப்படுகிறது. இதை ஒரு பொதுப்போக்கு -டிரெண்ட்- என்றே சொல்லவேண்டும். அதன்மீதான ஒரு கவனம் வாசகர்களுக்கு இருக்க வேண்டும். ஆனால் முழுக்க முழுக்க இந்தப்பொதுப்போக்கின் கூடவே ஓடும் ஒருவாசகர் தன் தனித்தன்மையை இழந்து ஒரு சராசரியாக மட்டுமே ஆகிவிடக்கூடும். வாசிப்பின் ஆரம்ப கட்டத்தில் நாம் பொதுப்போக்கின் கூடவே விரைவது இயல்பே. அப்போதுகூட அதில் நமக்குரிய தனித்தேர்வு செயல்பட்டாகவேண்டும்.\nநான் இளம் வாசகனாக உள்ளே வந்த காலகட்டத்தில் இருத்தலியல்தான் பொதுப்போக்கு. அதை நானும் ஆவேசமாக நம்பி வாசித்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் கண்டபடி வாசிக்கும் ஒரு இயல்பும் எனக்கிருந்தது. அப்போது நான் தற்செயலாக தாம்ஸ் மன்னின் ‘புடன்புரூக்ஸ்’ என்ற நாவலை வாசிக்க எடுத்துவந்தேன். என் வாசிப்புத்தோழரான ரசாக் குற்றிக்ககம் ‘இதெல்லாம் பழசாகிப்போன சரக்குகள். இதை எதுக்கு படிக்கிறே’ என்றார். நான் ஒருமாதம் தயங்கியபின் தூக்கம் வராத இரவில் அதை வாசித்தேன். என்னை மிகவும் கவர்ந்தது அந்த ஆக்கம். அது என்னை குழப்பத்தில் ஆழ்த்தியது. அது எப்படி காலாவதியாக முடியும்’ என்றார். நான் ஒருமாதம் தயங்கியபின் தூக்கம் வராத இரவில் அதை வாசித்தேன். என்னை மிகவும் கவர்ந்தது அந்த ஆக்கம். அது என்னை குழப்பத்தில் ஆழ்த்தியது. அது எப்படி காலாவதியாக முடியும் இருத்தலியல் காலாவதியாகாத நிரந்தரக் கொள்கையா என்ன இருத்தலியல் காலாவதியாகாத நிரந்தரக் கொள்கையா என்ன அது காலாவதியாகுமென்றால் அதை படிப்பதற்கு என்ன பொருள்\nஉண்மையில் மிக விரைவில் இருத்தலியல் பின்னகர்ந்தது. அந்த கொள்கை சார்ந்த பெரும்பாலான எழுத்தாளர்களை நான் முழுக்க நிராகரித்தேன். ஆனால் தாமஸ் மன் எனக்கு இன்றும் பிரியமான எழுத்தாளர். பொதுப்போக்குகளை நம்பாமல் நான் விலகிச்சென்று வாசித்த நூல்கள்தான் என் ஆளுமையை உருவாக்கின. நான் வாசிக்க ஆரம்பித்தபின் இரண்டு பொதுப்போக்குஅலைகள் நிகழ்ந்து முடிந்து விட்டன. இருத்தலியல்,பின் நவீனத்துவம். என் வாசிப்பையும் தேடலையும் எழுத்தையும் இவற்றை நம்பி நான் அமைத்துக்கொள்ளவில்லை.\nஒரு காலகட்டத்தில் என்னுடைய தனிப்பட்ட தேர்வு ஒன்றை நான் பின் தொடர ஆரம்பித்தேன். என் கேள்விகளுக்கு விடைதேடிய பயணத்தில் யார் என்னுடன் உரையாடுகிறார்களோ அவர்கள் என் எழுத்தாளர்கள். அவர்கள் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்பது எனக்குப் பொருட்டே அல்ல. இலக்கியம் மின்னணுப்பொருட்களை போல புதிய வடிவங்களில் முன்னகர்ந்துகொண்டே இருக்கும் ஒன்று அல்ல. ஒரு புது மாடல் வந்ததும் பழையது காலாவதியாவதில்லை. இலக்கியத்தின் பெறுமதிக்கு , அதன் உரையாடலுக்கு காலம் இல்லை. பத்தாம் நூற்றாண்டுக் காவியகர்த்தன் நம் ஆத்மாவுக்குள் அமர்ந்துகொண்டு நம் சமகால வாழ்க்கையை நமக்கு விளக்க முடியும்.\nஇவ்வாறு தேடலைச்சார்ந்து வாசிக்கும் ஒருவனே பொருட்படுத்தும்படி எதையாவது சிந்திக்க முடியும். பொதுப்போக்கு சார்ந்து செல்பவர்கள் பெயர்களை மட்டுமே சொல்ல முடியும். சமீபத்தில் வாசிக்க நேர்ந்தவை சார்ந்து சில அனுபவப்பரவசங்களை பதிவுசெய்ய முடியும். அவ்வளவுதான். அது சிந்தனையின் பரிதாபகரமான தேக்கநிலை– மாதம் இரு நூல்களை வாசித்தாலும்கூட.\nபொதுபோக்குக்கு அப்பால்சென்று வாசிக்கவேண்டியவற்றைப் பற்றி நான் பத்துவருடம் முன்பு சதங்கை இதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். ஒரு ‘நல்ல’ தமிழ் வாசகனிடம் எதிர்பார்க்கத்தக்க வாசிப்பு எது என்பதைப்பற்றி. நம்மில் நல்ல வாசகர் எனப்படும் பலர் பொதுபோக்கு சார்ந்த சில நூல்களை மட்டுமே படித்திருப்பார்கள். ஒரு விவாதத்தில் ஆகப்புதிய நூலையும் ஆகப்புதிய கோட்பாட்டையும் சொன்னால் மட்டுமே போதும் என்று நினைப்பார்கள். என்னைப்பொருத்தவை அப்படி ஒரு நூலையோ கருத்தையோ சொல்லும் ஒருவர் மீது உடனடியாக ஏமாற்றம் உருவாகி விடுகிறது. தன்னுடையதென ஒரு அசல் வரியை சொல்லும் ஒருவர், தான் மட்டுமே சொல்லக்கூடிய ஒரு எழுத்தாளரை குறிப்பிடக்கூடிய ஒருவரே என் மனதில் முக்கியமானதாகப் படுவார்\nஅதற்கு அடிப்படை���ள் சார்ந்த ஒரு வாசிப்பு தேவை. ஒரு தமிழ் வாசகனுக்கு முதல் தளத்தில் கீழ்க்கண்ட புரிதல்கள் இருக்க வேண்டுமென நான் எதிர்பார்ப்பேன்\n1.இதுவரைக்குமான நவீனத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிப்போக்கு பற்றிய ஒரு மனவரைபடம் 2. பழந்தமிழ் மரபு பற்றிய ஒரு புரிதல் 3. தமிழ் வரலாறு சார்ந்த ஒரு மனவரைபடம். 4.. இந்திய இலக்கியத்தைப்பற்றொய ஒரு பொதுப்புரிதல் 5. இந்திய செவ்விலக்கிய மரபைப்பற்றிய ஒரு மனச்சித்திரம் 6. இந்திய சிந்தனை மரபைப்பற்றிய ஒரு புரிதல் 8. இந்திய வரலாறு சார்ந்த ஒரு மனவரைபடம். 9. ஐரோப்பிய சிந்தனைமரபு குறித்த ஒரு பொதுப்புரிதல் 10. ஐரோப்பிய இலக்கியமரபு குறித்த ஒரு பொதுப்புரிதல் 11. உலகவரலாறு சார்ந்த ஒரு மெல்லிய மனவரைபடம். 12 சமகால இலக்கியப் பொதுபோக்கு குறித்த கவனம்\nஆக நான் எதிர்பார்க்கும் பன்னிரண்டு தளங்களில் ஒன்று மட்டுமே உலக இலக்கியப் பொதுப்போக்கு சார்ந்தது. இந்த ஒவ்வொரு தளத்திலும் ஒருசில நூல்கள் சார்ந்த அறிமுகமே போதும்– அதை ஒரே சமயம் எல்லா தளங்களிலும் விரிவாக்கிக் கொண்டே செல்லலாம். அப்படி ஒரு சீரான வளர்ச்சி மூலமே சிந்தனைத்தளத்தில் ஒரு முழுமை நிகழ் முடியும். நான் என் ஆசிரியர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடம் இது. எனக்குச் சிலப்பதிகாரம் அறிமுகமில்லை, தல்ஸ்தோய் படிப்பேன் என்பது அர்த்தமற்ற ஒன்று. என் மாவட்டத்தின் வரலாற்றில் அறிமுகமில்லை ஆனால் செர்பிய இலக்கியம் படிப்பேன் என்பதும் அப்படியே.\nஇலக்கியம், தத்துவம், வரலாறு மூன்றையும் ஒன்றில் இருந்து ஒன்று பிரித்துவிட முடியாது. கடந்த இருபது வருடங்களில் என் வாசிப்பு என்பது இம்மூன்று தளங்களிலும் ஒரே சமயம் விரிவதாகவே இருந்துகொண்டிருக்கிரது\nஓர் எழுத்தாளனாக என்னுடைய வாசிப்பு மேலும் சிக்கலானதாக ஆகிறது. சென்ற வருடங்களில் நான் வாசித்தவற்றில் மிக அதிகமான பங்கு என் நாவல்களுக்கான ஆராய்ச்சி என்றுதான் சொல்ல முடியும். விஷ்ணுபுரம் நாவலுக்காக பழைய மரபுகள் மற்றும் பண்பாடு சார்ந்து ஆராய்ச்சி. பின் தொடரும் நிழலின் குரலுக்காக அரசியல் கோட்பாடுகள் சார்ந்து. கொற்றவைக்காக பழந்தமிழ் இலக்கியம் சார்ந்து. இப்போது அசோகவனத்துக்காக பதினேழாம் நூற்றாண்டு வரலாறு சார்ந்து. இந்த ஆய்வுகளுக்கு அப்பால்தான் நான் வாசிக்க வேண்டியிருக்கிறது\nஎன் வாசிப்பை நான் முறைப்���டுத்திக் கொண்டபின் எனக்குரிய ஆசிரியர்களைத் தேர்வுசெய்தே நான் வாசிக்கிறேன். நீங்கள் என் எழுத்துக்களை அதிகமாக வாசிக்கும் வாசகர் அல்ல என நினைக்கிரேன். வாசித்திருந்தால் நான் அதிகமாகக் குறிப்பிடும் ஆசிரியர்களை கவனித்திருப்பீர்கள். தாமஸ் மன், ஹெர்மன் ஹெச், நிகாஸ் கசந்த்சகீஸ், ஐசக் பாஷவிச் சிங்கர் உம்பர்த்தோ எக்கோ என…அவர்கள் அனைவருக்குமே பொதுவான அம்சங்கள் பல உண்டு. வழ்க்கையை தத்துவ- மெய்யியல் தளத்தில் வைத்து ஆராயக்கூடியவர்களாக அவர்கள் இருப்பார்கள். மதம் அவர்களுக்கு ஒரு பேசுபொருளாக இருக்கும்\nஆனால் எப்போதும் நான் சமகாலப்போக்குகளை விட்டு விலகுவதில்லை. தமிழில் இலக்கிய விமரிசகனாக இருப்பதனால் ஒவ்வொருவருடமும் தமிழில் வெளிவரும் குறிப்பிடத்தக்க எல்லா நூல்களையும் படித்துவிடுவேன். மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் வாசிக்கும்போது அவ்வாறு அனைத்தையும் வாசிப்பதில்லை. என்னுடைய ரசனியுடனும் தேடலுடனும் ஒத்துப்போகும் பல நண்பர்கள் உள்ளனர். அவர்கள் நேரடியாக வலுவாக சிபாரிசு செய்யும் நூல்களை மட்டுமே வாசிப்பேன். எஸ்.ராமகிருஷ்ணனின் சிபாரிசுகள் மேல் எனக்கு நம்பிக்கை உண்டு.பல நூல்கள் அவர் சொல்லி வாசித்தவை. இன்று என் வாசிப்பில் நேரத்தை எப்படி பங்கிடுவது என்பது முக்கியமான ஒரு விஷயம்.\nதொண்ணூறுகளுக்குப் பின்னர் இவ்வாறு நூல்களை மிகக் கவனமாகத் தெரிவுசெய்து மட்டுமே படித்து வருகிறேன். ஒரு எழுத்தாளரின் ஒரு நூலை மட்டுமே வாசிப்பேன். அதில் அவர் மேலும் வாசிக்க வேண்டிய ஆசிரியர் என்று தோன்றினால் மட்டுமே அடுத்த நூல்கள். அவ்வாறு எல்லா அலையையும் கூர்ந்து வாசித்துவருகிறேன். நான் அறியாத இலக்கிய அலை எதுவும் என்னைக் கடந்து செல்வதில்லை. மார்க்யூஸ்,கார்லோஸ் புயண்டஸ், லோசா, போர்ஹெஸ் என அனைவரையும் வாசித்திருக்கிறேன். எனக்கு மார்க்யூஸ் முக்கியமானவராக தோன்றினார். போர்ஹெஸ் முக்கியமானவராகப் படவில்லை. [அதற்கான காரணங்களை எழுதி தமிழில் விவாதத்துக்கும் உள்ளாகியிருக்கிறேன்]\nஇந்திய ஆங்கில இலக்கியம், அறிவியல் புனைகதைகள் , சமீபத்தில் வந்துகொண்டிருக்கும் சீனமொழியாக்கங்கள் ஆகிய போக்குகளில் எல்லாம் குறிப்பிடத்தக்க நூல்களை வாசித்துக்கொண்டே இருக்கிறேன். ஆனால் இவை என் நேரத்தில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல��� எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற எண்ணத்துடனும் இருக்கிறேன். ஏனென்றால் இவற்றை பெரும்பாலும் அறிந்துகொள்வதற்காகவே வாசிக்கிறேன். என் தேடல் தத்துவம்,மெய்யியல் சார்ந்ததுதான்.\nஇதேபோல அமெரிக்க பொழுதுபோக்கு எழுத்தையும் கூர்ந்து நோக்குவதுண்டு. அனேகமாக ஒரு எழுத்தாளரின் ஒரு நூலை வாசிப்பேன். ஒரு காலத்தில் பேசப்பட்ட •ப்ரடரிக் •போர்ஸித், ஆர்தர் ஹெய்லி, இர்விங் வாலஸ் முதல் இன்று டான் பிரவுன் வரை… மிகச்சமீபமாக ஜான் கிருஷாமின் ‘த டெஸ்டமெண்ட்’ வாசித்தேன். என்ன நடக்கிறது என்று அறிவதற்காக.\nஇதற்கிணையாகவே சமகாலக் கோட்பாடுகளையும் கவனித்து வருகிறேன். ஒருபோதும் மூல நூல்களை முழுக்க படிக்க அமர்வதில்லை. அது எழுத்தாலர்கள் செய்யக்கூடாத காரியம் என்று நித்யா சொல்வதுண்டு. அவர்களின் சிந்தனைகளை தொகுத்தளிக்கும் நூல்களே போதுமானவை. உதாரணமாக தெரிதாவின் எழுத்துக்களை படிக்க ஒரு முழுவருடம் செலவிடுவதைவிட பெக்கி காம்ப் எழுதிய த தெரிதா ரீடர் என்ற ஒரே நூலை படித்தால் போதும். இதேபோல உளவியல், நரம்பியல் போல தத்துவத்துடன் தொடர்புள்ள துறைகளில் என்ன நடக்கிறது என்று அறியும் அளவுக்கு வாசிப்பதுண்டு\nஇவ்வாசிப்புகளுக்கு அனேகமாக தினமும் 5 முதல் 6 மணி நேரம் வரை செலவிடுகிறேன். கிட்டத்தட்ட முழுநேர எழுத்தாளனாக இருப்பதனால் இது சாத்தியமாகிறது.\nஆனாலும் கூட மிகமிகக் கவனமாக நேரத்தை ஒதுக்காவிட்டால் அதன் இழப்புகள் அதிகம்.\nவாசிக்கும் நூல்களை அவ்வப்போது முன்வைக்கும் பழக்கம் எனக்கு இருந்ததில்லை. அவற்றை ஒட்டிய என் சிந்தனைகளை மட்டுமே முன்வைக்கிறேன். தமிழில் ஐரோப்பிய ஆசிரியர்களை சொல்லிக்கொண்டே இருக்கும் ஒரு போக்கு எண்பதுகளில் சிற்றிதழ்களில் இருந்தது. ஆகவே அவர்களைச் சொல்லவேகூடாது என்று முடிவெடுத்தேன். தமிழ் எழுத்தாளர்களை முடிந்தவரை குறிப்பிடவேண்டும், அதன் பின் இந்திய எழுத்தாளர்களை என்று. நான் குறிப்பிடும் எழுத்தாளர்கள் தவிர்க்க முடியாமல் வருபவர்கள்.\nதல்ஸ்தோய் தஸ்தயேவ்ஸ்கி இருவரும் இலக்கியவாதிகள் மட்டுமல்ல, அவர்கள் தத்துவஞானிகளும் கூட. அவர்கள் எழுதிய பின் இரு இலக்கியக் காலகட்டங்கள் கடந்துசென்றுவிட்டன. நவீனத்துவமும் பின்னவீனத்துவமும். இன்றும் உரைநடை இலக்கியத்தின் சிகரங்கள் அவர்களே. பேரிலக்கியவாதிகளை காலம் எள���தாகக் கடந்த்சுஎல்ல முடியாது. உங்கள் வாசிப்பின் ஒரு கட்டத்தில் அதை உணர்வீர்கள்\nஇப்போதெல்லாம் ஒரு முழுமையான சிந்தனையின் சிறு பகுதிகளாகவே நான் எழுதுபவை அமைகின்றன. அந்த சிந்தனையின் வட்டத்துக்குள் வரும் விஷயங்கள் மட்டுமே பேசபப்டுகின்றன. கடந்த நாலைந்து வருடங்களாக நாவல்கள் போன்றவற்றில் ஆர்வம் முழுமையாகவே விலகி வருகிறது.செவ்விலக்கியத்தகுதி கொண்ட படைப்புகளை தவிர எதிலுமே மனம் ஒன்றவில்லை. ‘அஞ்செலாஸ் ஆஷஸ்’ என்ற நாவலை ஒருவருடம் முன்பு வாசித்துக்கொண்டிருந்தபோது சட்டென்று கசப்பு ஏற்பட்டு தூக்கி போட்டேன். இதையெல்லாம் ஏன் இனி நான் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் வலுவாக ஏற்பட்டது. இந்த நூல்களில் இருந்து நான் பெறுவதற்கு ஏதுமில்லை. அதை நான் காப்பியங்களிலேயே தேடமுடியும். கம்பனிலும் வள்ளுவரிலும் கீதையிலும் பைபிளிலுமே என் மனம் குவிகிறது. ஆனாலும் சமகால இலக்கியத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஏதோ ஒரு புள்ளியில் அது இயல்பாக நின்றுவிடவேண்டும்.\nஇலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றி\nதாயார் பாதம், வாசிப்பும் பயிற்சியும்-கடிதங்கள்\nTags: இலக்கியம், கேள்வி பதில்\nஒரு நல்ல வாசகனாக நூல்களை தேர்ந்தேடுத்து படிப்பதில் வெகு நாட்களாக இருந்த சந்தேகங்களை இந்த கட்டுரை மூலம் தெளிவு படுத்திக்கொண்டேன். மிக்க நன்றி\nமணிமேகலைக்கு இன்னும் உரை தேவையா\nபிரமிள் படைப்புக்கள் முழுத்தொகுப்பு -முன்விலைத்திட்டம்\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/natrinai/abitha-3660008", "date_download": "2020-02-25T22:08:13Z", "digest": "sha1:HSUKYWYHXUHWTD6NVNP4SYNOPCYSJLFE", "length": 8836, "nlines": 193, "source_domain": "www.panuval.com", "title": "அபிதா - Abitha - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபாழுங்கிணற்றில் விழுந்துவிட்ட ஆள் தண்ணீரில் வாயைப் பிளந்து கொண்டிருக்கும் முதலை மேலே துரத்தி வந்த புலி உறையைச் சுற்றி உடம்பு வளைந்த பாம்பு. ஆனால் மரத்திலிருந்து சொட்டும் கொம்பு தேனுக்கு நாக்கை நீட்டிக் கொண்டு காத்திருந்தானாம். என்ன தவறு இத்தனை கஷ்டங்களிடையே, கிடைத்த சந்தோஷம் கிடைத்தவரை இதிலேயே ஒரு ..\nதெய்வத்தை கல்லில் வடிக்கிறோம். நம் ஆர்வத்திலும் ஆவாஹனத்திலும் ஆராதனையிலும் கல்லை மறந்து தெய்வத்தை பார்க்கிறோம். விக்ரஹத்தின் மந்தஹாஸ்த்தில் அத்தனை மயக்கு. உருவேற்றலில் அத்தனை உயிர்ப்பு. நம் சமயத்துக்கேற்ப, நம் செளகரியத்தின்படி, அந்தச் சிரிப்பில் அர்த்தத்தை படித்துக்கொண்டு, உத்தேசித்த காரியத்துக்குத்..\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகுடும்ப அட்டை முத��் குடியிருக்கும் வீடு வரை எதுவாக இருந்தாலும் அதற்குரிய உரிமங்களைக் கொடுக்கும் அதிகாரத்தை வைத்துள்ளது அரசுதான். ஓய்வூதியம் பெறுவதற்கு..\nஜெயகாந்தன் கதைகள்ஜெயகாந்தன்-தனது காந்த எழுத்துகளால் தமிழ் மக்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈர்த்துக்கொண்டிருக்கும் இலக்கிய ஆளுமை ஜெயகாந்தன் - தமிழ் ..\n‘எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்’ என்ற பழமொழி, தலைக்குள் இருக்கும் மூளையைத்தான் குறிப்பிடுகிறது. மனித மூளை அதிசயமானது. அதன் செயல்பாடுகள் வியப்பான..\nநேற்றைய காற்று - யுகபாரதி:இசைக்கு மயங்காதவர் எவரும் இலர். அதிலும் திரைப்படப் பாடல்களை ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. சில பாடல் வரிகள் நம்மையும் மீற..\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பி..\nசமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்ல..\nஎந்தக் காரணமுமில்லாமல் யாரென்று தெரியாத நபர்களால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம், யாரென்று தெரியாத அதிகார பீடத்தை நோக்கி நீதிக்காக ..\nமதங்களாலும் சாதி அமைப்புகளாலும் புராணங்களாலும் இதிகாசங்களாலும் ஐதீகங்களாலும் சடங்குகளாலும் இறுகக் கட்டமைக்கப்பட்ட இந்திய-தமிழ்ச் சமூக வாழ்க்கையைப் புர..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/09/11_92.html", "date_download": "2020-02-25T22:50:54Z", "digest": "sha1:SKTRTAL6UVO36MOJRISUXDF5HXU4PMKX", "length": 13858, "nlines": 99, "source_domain": "www.tamilarul.net", "title": "18 வருடங்கள் - இரட்டை கோபுரம் தாக்குதல்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / 18 வருடங்கள் - இரட்டை கோபுரம் தாக்குதல்\n18 வருடங்கள் - இரட்டை கோபுரம் தாக்குதல்\nஅமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்குதல் இடம் பெற்று இன்றுடன் 18 வருடங்கள் காலம் கடந்து விட்டது.\nஅமெரிக்காவில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் சுமார் 3,000 உயிர்கள் காவுகொள்ளப்பட்ட 9/11 தினத்தின் 18 ஆம் ஆண்டு இன்று நினைவு கூரப்படுகின்றது.\nஇதே போன்ற ஒரு நாளில் அமெரிக்க நேரப்படி சரியாக காலை 8.45 அளவில் நியூயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மைய கட்டடத்தின் வடக்கு கோபுரத்தின் மீது அல்-கொய்தா தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட விமானம் ஒன்று மோதி தாக்குதல் நடத்தியிருந்தது.\nஉலகத்தின் போக்கையே மாற்றி அமைத்த சம்பவமாக இது கருதப்படுகிறது. இந்த சொல்லிலடங்கா தீவிரவாத செயற்பாட்டை அடுத்து உலகெங்கிலும் உள்ள பல தீவிரவாத அமைப்புகள் அமெரிக்காவால் தடை செய்யப்பட்டன.\nஇந்த 9/11 தாக்குதலின் விளைவாக ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினரின் போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்தன.\nஅதனைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் போர் மற்றும் தீவிரவாத தாக்குதல்களில் பல இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅத்துடன், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஜிஹாதிகள் அதிகமாக ஈர்க்கப்படுவதற்கும் இந்த தாக்குதல் சம்பவம் ஒரு தூண்டுதலை ஏற்படுத்தியிருந்தது.\nஅதேவேளை, பாலி தீவு முதல் பிரஸல்ஸ் வரை தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு இந்த தாக்குதலும் தீவிரவாதிகள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.\nஇந்தநிலையில், இரட்டை கோபுரம் தாக்கப்பட்டு பல வருடங்கள் கழித்த பின்னரும் சில இறுவெட்டுக்களை பழைமையான பொருட்கள் சேகரிக்கும் ஒருவர் வாங்கியிருந்தார். அதில் ஏறத்தாழ 2400 ஔிப்படங்கள் இருந்தன.\nஅவை அனைத்தும் நியூயோர்க் 9/11 தாக்குதல் குறித்த ஔிப்படங்களாக இருந்தன. குறித்த ஔிப்படங்கள் அனைத்தும் அடையாளம் தெரியாத ஒரு கட்டட தொழிலாளியால் பெறப்பட்டுள்ளன.\nதாக்குதலுக்கு உள்ளான உலக வர்த்தக மையத்தின் சிதிலங்களை அப்புறப்படுத்திய போது அவை பதிவு செய்யப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல�� நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/15-ezra-chapter-6/", "date_download": "2020-02-25T21:34:56Z", "digest": "sha1:IYTBLKOKGTHF4DZCVG224JUIBHOHFKLG", "length": 13396, "nlines": 40, "source_domain": "www.tamilbible.org", "title": "எஸ்றா – அதிகாரம் 6 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஎஸ்றா – அதிகாரம் 6\n1 அப்பொழுது ராஜாவாகிய தரியு இட்ட கட்டளையின்படியே பாபிலோன் கஜானாவிலுள்ள தஸ்திர அறையைச் சோதித்தார்கள்.\n2 மேதிய சீமையிலிருக்கிற அக்மேதா பட்டணத்தின் அரமனையிலே ஒரு சுருள் அகப்பட்டது; அதிலே எழுதியிருந்த விபரமாவது:\n3 ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்தில், கோரேஸ் ராஜா எருசலேமிலிருந்த தேவாலயத்தைக்குறித்துப் பிறப்பித்த உத்தரவு என்னவென்றால்: தேவாலயமானது பலிசெலுத்தப்பட்டுவந்த ஸ்தானத்திலே கட்டப்படக்கடவது; அதின் அஸ்திபாரங்கள் பலமாயிருப்பதாக; அது அறுபது முழ உயரமும், அறுபது முழ அகலமுமாயிருக்கவேண்டும்.\n4 அது மூன்று வரிசை பெருங்கற்களாலும், ஒரு மச்சு வரிசை புது உத்திரங்களாலும் கட்டப்படக்கடவது; அதற்குச் செல்லும் செலவு ராஜாவின் அரமனையிலிருந்து கொடுக்கப்படுவதாக.\n5 அன்றியும் நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்த ஆலயத்திலிருந்து எடுத்து, பாபிலோனுக்குக் கொண்டுவந்த தேவனுடைய ஆலயத்துக்கடுத்தபொன் வெள்ளிப் பணிமுட்டுகள் எருசலேமிலுள்ள தேவாலயமாகிய தங்கள் ஸ்தானத்திற்குப் போய்ச் சேரும்படிக்குத் திரும்பக் கொடுக்கப்படக்கடவது; அவைகளை தேவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுபோகக்கடவர்கள் என்று எழுதியிருந்தது.\n6 அப்பொழுது தரியுராஜா எழுதியனுப்பினதாவது: இப்பொழுதும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதியாகிய தத்னாயும் சேத்தார்பொஸ்னாயுமாகிய நீங்களும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற அப்பற்சாகியரான உங்கள் வகையரா யாவரும் அவ்விடத்தைவிட்டு விலகியிருங்கள்.\n7 தேவனுடைய ஆலயத்தின்வேலையை அவர்கள் செய்யட்டும், யூதருடைய அதிபதியும், யூதரின் மூப்பரும், தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே கட்டக்கடவர்கள்.\n8 தேவனுடைய ஆலயத்தை யூதரின் மூப்பர் கட்டும் விஷயத்தில் நீங்கள் அவர்களுக்குச் செய்யத்தக்கதாய், நம்மால் உண்டான கட்டளை என்னவென்றால், அந்த மனிதருக்குத் தடை உண்டாகாதபடிக்கு, நதிக்கு அப்புறத்தில் வாங்கப்படும் பகுதியாகிய ராஜாவின் திரவியத்திலே அவர்களுக்குத் தாமதமில்லாமல் செல்லும் செலவு கொடுக்கவேண்டும்.\n9 ��ரலோகத்தின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலிகளையிடத் தேவையான இளங்காளைகள், ஆட்டுக்கடாக்கள், ஆட்டுக்குட்டிகள், கோதுமை, உப்பு, திராட்சரசம், எண்ணெய் முதலானவை தினந்தினம் அவர்கள் சொற்படி தாழ்ச்சியில்லாமல் கொடுக்கப்படக்கடவது.\n10 எருசலேமிலிருக்கிற ஆசாரியர்கள் பரலோகத்தின் தேவனுக்குச் சுகந்த வாசனையான பலிகளைச் செலுத்தி, ராஜாவுக்கும் அவர் குமாரருக்கும் தீர்க்காயுசுண்டாக மன்றாடும்படிக்கு இப்படிச் செய்யப்படுவதாக.\n11 பின்னும் நம்மால் பிறக்கும் கட்டளையென்னவென்றால்: எந்த மனிதனாவது இந்தக் கட்டளையை மாற்றினால், அவன் வீட்டிலிருந்து ஒரு உத்திரம் நீங்கி நாட்டப்பட்டு, அவன் அதில் தூக்கிப்போடப்படவும், அதினிமித்தாக அவனுடைய வீடு குப்பைமேடாக்கப்படவுங்கடவது.\n12 ஆகையால் இதை மாற்றவும், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கெடுக்கவும், தங்கள் கையை நீட்டப்போகிற சகல ராஜாக்களையும் சகல ஜனங்களையும் தம்முடைய நாமத்தை அங்கே விளங்கப்பண்ணின தேவன் நிர்மூலமாக்கக்கடவர்; தரியுவாகிய நாம் இந்தக் கட்டளையைக் கொடுத்தோம்; இதின்படி ஜாக்கிரதையாய்ச் செய்யப்படக்கடவது என்று எழுதியனுப்பினான்.\n13 அப்பொழுது நதிக்கு இப்புறத்திலிருக்கிற தேசாதிபதியாகிய தத்னாயும், சேத்தார்பொஸ்னாயும், அவர்கள் வகையராவும், தரியுராஜா கட்டளையிட்டபிரகாரம் ஜாக்கிரதையாய்ச் செய்தார்கள்.\n14 அப்படியே யூதரின் மூப்பர் கட்டினார்கள்; தீர்க்கதரிசியாகிய ஆகாயும் இத்தோவின் குமாரனாகிய சகரியாவும் தீர்க்கதரிசனம் சொல்லிவந்தபடியினால் அவர்களுடைய காரியம் கைகூடிவந்தது; அவர்கள் இஸ்ரவேலின் தேவனுடைய கட்டளைப்படியேயும், கோரேஸ், தரியு, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா என்பவர்களுடைய கட்டளைப்படியேயும் அதைக்கட்டி முடித்தார்கள்.\n15 ராஜாவாகிய தரியு அரசாளுகிற ஆறாம் வருஷம் ஆதார் என்னும் மாதம் மூன்றாந்தேதியிலே அந்த ஆலயம் கட்டி முடிந்தது.\n16 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரும், ஆசாரியரும், லேவியரும், சிறையிருப்பிலிருந்து வந்த மற்றவர்களும் தேவனுடைய ஆலயப் பிரதிஷ்டையைச் சந்தோஷமாய்க் கொண்டாடினார்கள்.\n17 தேவனுடைய ஆலயத்தின் பிரதிஷ்டைக்காக நூறு காளைகளையும், இருநூறு ஆட்டுக்கடாக்களையும், நானூறு ஆட்டுக்குட்டிளையும், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, இஸ்ரவேல் ��னைத்தின் பாவநிவாரணபலிக்காகப் பன்னிரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் பலியிட்டு,\n18 மோசேயின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே, அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆராதனைக்கென்று ஆசாரியரை அவர்கள் வகுப்புகளின்படியும், லேவியரை அவர்கள்முறை வரிசைகளின்படியும் நிறுத்தினார்கள்.\n19 சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே பஸ்காவையும் ஆசரித்தார்கள்.\n20 ஆசாரியரும் லேவியரும் ஒருமனப்பட்டுத் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டதினால், எல்லாரும் சுத்தமாயிருந்து, சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லாருக்காகவும், ஆசாரியரான தங்கள் சகோதரருக்காகவும் தங்களுக்காகவும் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்தார்கள்.\n21 அப்படியே சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்த இஸ்ரவேல் புத்திரரும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நாடும்படி, பூலோக ஜாதிகளின் அசுத்தத்தை விட்டு, அவர்களண்டையிலே சேர்ந்த அனைவரும் அதைப் புசித்து,\n22 புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாளாகச் சந்தோஷத்துடனே ஆசரித்தார்கள்; கர்த்தர் அவர்களை மகிழ்ச்சியாக்கி, அவர்கள் கைகளை இஸ்ரவேலின் தேவன் என்னும் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலே பலப்படுத்தத்தக்கதாய் அசீரியருடைய ராஜாவின் இருதயத்தை அவர்கள் பட்சத்தில் சார்ந்திருக்கப்பண்ணினார்.\nஎஸ்றா – அதிகாரம் 5\nஎஸ்றா – அதிகாரம் 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/category/events/page/66/", "date_download": "2020-02-25T21:15:25Z", "digest": "sha1:YPBPDXR2FGQXLJHF5VQMYTGSQV6AVNSC", "length": 9334, "nlines": 198, "source_domain": "mykollywood.com", "title": "Events – Page 66 – www.mykollywood.com", "raw_content": "\nமனநலம் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகும் “ஆயிஷா”\nமனநலம் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகும் “ஆயிஷா” Grace production தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ரபீக் முஹம்மது இயக்கத்தில் புதுமுகம் ரவிகுமார் நடிப்பில் உருவாகும் படம் ” ஆயிஷா” இதில் கதாநாயகியாக உத்தரவு...\nசூர்யா – கார்த்தி ரசிகர்கள் சொந்த செலவில் வீடுகள் கட்டிக் கொடுத்தனர்கஜா புயல் பாதிப்பில் வீடு இழந்த விவசாயிகளுக்கு\nகஜா புயலில் நெற்களஞ்சியமான தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு விவசாய நிலங்களும், சிறு, குறு விவசாயிகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக தென்னை விவசாயிகள்...\nஇளைஞர்கள் மத்தியில் பெரியார் செல்வாக்குடன் இருக்கிறார் – இயக்குனர் மீரா கதிரவன்\nதமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து ரசிகர்களை கவனத்தை ஈர்ப்பவர்கள் ஒரு சிலரே. அதில் ‘அவள் பெயர் தமிழரசி’ என்னும் படத்தை இயக்கி பலருடைய கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் மீரா கதிரவன். இப்படத்தின் வெற்றியைத்...\nலைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 பட பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று துவங்கியது. பட பூஜையில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், உலகநாயகன்...\nஇளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம் “தமிழரசன்”\nஇளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம் “தமிழரசன்” பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார்… SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார்… படப்பிடிப்பு நாளை காலை சென்னையில் துவங்குகிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2018-magazine/249-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-15-31-2018/4620-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE-26.html?tmpl=component&print=1&page=", "date_download": "2020-02-25T20:38:01Z", "digest": "sha1:2VJJHSM2F2G6WJS3EK3N6BOYFOCUTUPT", "length": 17387, "nlines": 24, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (26)", "raw_content": "அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\n“பாரத யுத்தம் முடிந்தபின், துவாரகையில் கிருஷ்ணன் முப்பத்தாறு ஆண்டுகள் அரசாண்டான். கிருஷ்ணனுடைய குலத்தைச் சேர்ந்த விருஷ்ணிகன், அந்தகர்கள், போஜகர்கள் என்று பல பெயர்கொண்ட யாதவ குமாரர்கள் வரம்பு கடந்த சுகத்தில் காலங்கழித்து வந்தார்கள். அவ்வாறு நடத்திய சுகவாழ்க்கையினால் அடக்கமும் ஒழுக்கமும் இழந்தார்கள்.\nஒரு நாள் சில ரிஷிகள் துவாரகைக்கு வந்தார்கள். அப்போது பெரியவர்களிடம் அலட்சியம் கொண்ட யாதவர்கள், ரிஷிகளைப் பரிகசிப்பதற்காகத் தங்களுக்குள் ஒருவனுக்கு பெண் வேஷம் போட்டு, முனிவர்களிடம் சென்று, “சாஸ்திரம் படித்தவர்களே இந்தப் பெண்ணுக்கு என்ன குழந்தை பிறக்கும் இந்தப் பெண்ணுக்கு என்ன குழந்தை பிறக்கும்\nரிஷிகள் இந்தப் பொய்யையும் பரிகாசத்தையும் கண்டு கோபம் மேலிட்டு, “இவனுக்கு உலக்���ை பிறக்கும். அந்த உலக்கை உங்கள் குலத்துக்கு யமனாகும்’’ என்று சபித்துவிட்டுத் திரும்பிப் போய்விட்டார்கள். முனிவர்களின் சாபத்தைக் கேட்டு, வேடிக்கையாகச் செய்தது இப்படி ஆயிற்றே என்று யாதவர்கள் பயந்தார்கள். மறுநாள் ரிஷிகள் சொன்னபடியே ஸ்திரீ வேஷம் தரித்த சாம்பன் பிரசவ வேதனை அடைந்து, ஓர் உலக்கையைக் குழந்தையாய் பெற்றான். இதைக் கண்டு ரிஷிகள் சாபம் உண்மயாகவே முடியும் என்று யாதவர்கள் மிக்க மன வேதனையடைந்தார்கள். உலக்கையை யமசொரூபமாகக் கருதினார்கள். எல்லோரும் சேர்ந்து ஆலோசனை செய்து, உலக்கையை எடுத்துச் சுட்டுச் சாம்பலாக்கிவிட்டுக் கடற்கரையில் இறைத்துவிட்டார்கள். அடுத்த வருஷம் அந்தச் சாம்பலின்மேல் மழை பெய்து, அந்த இடத்தில் கோரைப்புல் ஏராளமாக முளைத்தது. தங்களுடைய பயம் தீர்ந்துவிட்டது என்று யாதவர்கள் சாபத்தை மறந்தார்கள்.\nபிறகு ஒரு நாள் யாதவர்கள் கூட்டமாகக் கடலோரம் சென்று, உல்லாசமாகக் கூத்திலும் மதுபானத்திலும் காலம் கழித்தார்கள். கள்ளினுடைய வேகம் வேலை செய்ய ஆரம்பித்தது.\nயாதவ குலத்தில் கிருதவர்மன் கவுரவர்கள் பக்கத்திலும், சாத்யகி பாண்டவர்கள் பக்கத்திலும் சேர்ந்து யுத்தம் செய்தார்கள் அல்லவா\n“எந்த க்ஷத்திரியனாவது தூங்குகிறவர்களைக் கொல்வானா ஓய் கிருதவர்மரே யாதவ குலத்துக்கே ஒரு பெரிய அவமானத்தைக் கொண்டு வந்துவிட்டீரே’’ என்று சாத்யகி, கிருதவர்மனைப் பார்த்துப் பரிகாசம் செய்தான். போதையிலிருந்த மற்றும் பலர் இந்தப் பரிகாச வார்த்தையை ஆமோதித்தனர். கிருதவர்மனுக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது.\n“யுத்தத்தில் கை அறுக்கப்பட்டுப் பிராயோபாவேசம் செய்து யோக நிலையில் இருந்த மகான் பூரிசிரவசுவைக் கசாப்புக்காரனைப் போல் கொன்ற நீ, என்னைப் பற்றி எப்படிப் பேசலாம்’’ என்றான் கிருதவர்மன். அதன்மேல் வேறு பலர் சாத்யகி செய்த அநாகரிகத்தை எடுத்துப் பேச ஆரம்பித்தார்கள். பிறகு, எல்லா யாதவர்களும் கலகத்தில் சேர்ந்து கொண்டார்கள். சண்டை பலமாக முற்றிக் கொண்டது.\n“தூங்கியிருந்தவர்களைக் கொன்ற பாதகன் இதோ பார் தன் முடிவை அடைந்தான்’’ என்று சொல்லிச் சாத்யகி கிருதவர்மன் பேரில் பாய்ந்து, கத்தியால் அவன் தலையை வெட்டி வீழ்த்திவிட்டான்.\nஅதைக் கண்டு பலர் சாத்யகியைச் சூழ்ந்துகொண்டு அங்கிருந்த பான பாத்திரங்��ளை அவன்மேல் எறிந்து தாக்கினார்கள். இவ்வாறு சாத்யகியைச் சூழ்ந்துகொண்டு தாக்கியவர்களைக் கிருஷ்ணன் மகன் பிரத்யும்னன் எதிர்த்துப் போராடினான். அவனைப் பலர் சூழ்ந்துகொண்டு தாக்கினார்கள். பிரத்யும்னனும் சாத்யகியும் உயிரிழந்தார்கள். அதன்பேரில் கிருஷ்ணனுக்குக் கோபம் மேலிட்டு, அவ்விடம் கடலோரத்தில் வளர்ந்து நின்ற கோரைப் புல்லைப் பிடுங்கி எடுத்து, அதைக் கொண்டு எல்லோரையும் தாக்கினான். அவ்வாறே யாதவ கூட்டத்தார் எல்லோரும் கோரைப் புல்லைப் பிடுங்கி, ஒருவரையொருவர் அடித்துக்கொள்ள ஆரம்பித்தார்கள்.\nஉலக்கைச் சாம்பலிலிருந்து உண்டான அந்தக் கோரைப் புல் எல்லாம் ரிஷிகளுடைய சாபத்தால் பிடுங்கிய உடனே உலக்கைகளாயின. அந்த உலக்கைகளால் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு, யாதவ குலம் முழுவதும் கள்வெறியில் நடந்த இந்த இழிவான கலகத்தில் மாண்டார்கள்.’’ என்கிறது இந்துமதம் உலக்கை மரத்திலிருந்து எடுத்த கிளையில் தச்சரால் உருவாக்கப்படுவது. அது குழந்தையாய் பிறந்தது. அதுவும் ஆணின் வயிற்றில் குழந்தையாய் பிறந்தது என்று கூறும் இந்து மதந்தான் அறிவியலுக்கு அடிப்படையா\nதலைமுடியிலிருந்து அழகிய பெண்ணும், அகோர பூதமும் பிறக்க முடியுமா\n“வசந்த காலம். மரங்களும் செடிகளும் கொடிகளும் எல்லாம் அழகிய மலர்கள் நிறைந்து வனம் சோபித்தது.\nஉலகமெல்லாம் மன்மதன் வசம் இருந்தது. ரைப்யருடைய ஆசிரமத்தில் புஷ்பித்த செடிகளின் மத்தியில் பராவசுவின் மனைவி தனியாக நடந்துகொண்டிருந்தாள். அழகும் தைரியமும் பரிசுத்தமும் ஒன்றுகூடி ஒரு கின்னர ஸ்திரீயைப் போல் விளங்கினாள். அச்சமயம் யவக்கிரீதன் அவ்விடம் வந்து, அவள் வடிவத்தைப் பார்த்து மனமாறுதலை அடைந்தான்.\nகாமத்தால் மதியிழந்த யவக்கிரீதன், “அழகியே இங்கே வா’’ என்று அவளை அழைத்தான். அவள் வியப்பும் வெட்கமும் அடைந்தாள். ரிஷி புத்திரனுடைய சாபத்துக்குப் பயந்து, அவன் சொன்னபடியே அவன் நின்ற இடத்திற்குச் சென்றாள். அவன் அழைத்துச் சென்று, காம மயக்கத்தால் தூண்டப்பட்டு, அவளுக்கு வெட்கம் உண்டாகும்படி நடந்து கொண்டான்.\nரைப்யர் ஆசிரமத்திற்குத் திரும்பி வந்தார். நடந்த நிகழ்ச்சியால் துன்புறுத்தப்பட்டு அழுதுகொண்டிருந்த மருமகளைப் பார்த்து, “-ஏன் அழுகிறாய் என்ன நடந்தது’’ என்று விசாரித்தார். நடந்த அவமானத்த��ச் சொன்னாள். ரைப்யர் கோபாவேசமாகி, தன் தலையிலிருந்து ஒரு ரோமத்தைப் பிய்த்து அக்னியில் மந்திரம் சொல்லிப் போட்டார்.\nஅவருடைய மருமகளின் அழகுக்குச் சமமான வடிவம் கொண்ட ஒரு பெண்ணுருவம் ரோமத் தீயிலிருந்து கிளம்பிற்று. மறுபடியும் ஜடைமயிலிருந்து ஒரு ரோமத்தை எடுத்த ஹோமம் செய்தார். அதன் பயனாக ஒரு பயங்கரமான பூதம் நெருப்பிலிருந்து கிளம்பிற்று. இந்த இரண்டு உருவங்களையும் பார்த்து ரைப்யர், “போய் யவக்கிரீதனை வதம் செய்யுங்கள்’’ என்று நியமித்தார். “அப்படியே’’ என்று அந்த இரு பூதங்களும் சென்றன.\nகாலைக்கடன் கழித்துக் கொண்டிருந்த யவக்கிரீதனருகில் பெண் பூதம் சென்று, நகைத்தும் விளையாடியும் அவனை ஏமாற்றி, அவன் கமண்டலத்தை எடுத்துக் கொண்டு போய்விட்டது. அந்தச் சமயத்தில் ஆண் பூதம் சூலத்தைக் கையில் ஓங்கி ரிஷி குமாரன் மேல் பாய்ந்தது.\nயவக்கிரீதன் பயந்து எழுந்தான். அசுத்த நிலையில் தன் மந்திரங்கள் உதவ மாட்டா என்று அறிந்து, கால் கழுவக் கமண்டலம் எடுக்கப் போனான். அது இல்லாததைக் கண்டு தண்ணீர் இருக்கும் குளத்தைத் தேடி ஓடினான். குளம் வற்றிக் கிடந்தது. பக்கத்திலிருந்த ஓடைக்குச் சென்றான்.அதுவும் வற்றிக் கிடந்தது. எங்கு சென்றாலும் தண்ணீர் கிடைக்கவில்லை. பயங்கரத் தோற்றத்துடன் பூதம் துரத்திக் கொண்டே வந்தது. எங்கும் தண்ணீர் காணாமல் பூதத்தால் துரத்தப்பட்டு விரதவலியை யிழந்து ஓடிய யவக்கிரீதன், கடைசியாகத் தன் தகப்பனாருடைய அக்கினி ஹோத்திர சாலைக்குள் புகுந்து தப்பித்துக்கொள்ளப் பார்த்தான். சாலை வாயிலில் இருந்த காவலாளி அரைக் குருடன். பயந்து கத்திக்கொண்டு ஓடிவரும் யவக்கிரீதனுடைய அடையாளம் தெரிந்துகொள்ளாமல், யாரோ என்று தடுத்தான். இதற்குள் பூதம் வந்து யவக்கிரீதனைச் சூலத்தால் குத்திக் கொன்றது.’’ என்று இந்து மதம் கூறுகிறது. நெருப்பில் தலைமயிர் போடப்பட்டால் பொசுங்கிப் போகும் என்பது அறிவியல். ஆனால் நெருப்பில் போட்ட முடியிலிருந்து அழகிய பெண் பிறந்தாள் கூடவே பூதம் பிறந்தது என்பதைப் போன்ற ஓர் மடமைக் கருத்து வேறு உண்டா கூடவே பூதம் பிறந்தது என்பதைப் போன்ற ஓர் மடமைக் கருத்து வேறு உண்டா இப்படிப்பட்ட மடமைக் கருத்து கூறும் மதமான இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=5241", "date_download": "2020-02-25T22:26:55Z", "digest": "sha1:CF3VLPSNL22T7V6WC2F6LXDDXN72IXMD", "length": 11420, "nlines": 86, "source_domain": "www.dinakaran.com", "title": "கேனில்தான் தண்ணீர் வாங்குகிறீர்களா? ஒன் மினிட் ப்ளீஸ்... | Keniltan buying water? One Minute Please ... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > தண்ணீர் சிறந்த மருந்து\nஆற்று நீரை குடத்தில் சுமந்து வந்து குடித்தது ஒரு காலம். பின்னர் கிணற்று நீரை சில்லென்று இறைத்து பானையில் வைத்து குடித்ததெல்லாம் அந்த காலம். அப்புறம் போர்வெல் தண்ணீர், கார்ப்பரேஷன் குழாயில் வந்த தண்ணீர் எல்லாவற்றையும் கடந்துவிட்டு இப்போது மிஸ்டர் நடுத்தரம் கேனில் அடைத்து விற்கப்படும் தண்ணீரைதான் பெரும்பாலும் குடிக்கிறார்.\nஇம்மாதிரி கேன்களில் அடைத்து விற்கப்படும் நீரை சுத்தப்படுத்துவதற்கு பல ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நீரை சுத்திகரித்த பிறகு இவற்றை முறையாக நீக்கவேண்டியது அவசியம். செலவுக்கு பயந்து கொண்டு அதை பலரும் செய்வதில்லை. எனவே, இதுபோன்ற நீரை அருந்துபவர்களுக்கு, இந்த வேதிப் பொருட்கள் உடலிலேயே படிந்து சிறுநீரக மற்றும் நரம்புகள் தொடர்பான பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அலாரம் அடிக்கிறார்கள் மருத்துவர்கள்.இதுவும் தவிர, வைரஸ், பாக்டீரியா, ஸ்போர்ஸ் (நுண்ணுயிரிகள் அவற்றிற்கு பாதுகாப்பு இல்லாத சூழலில் தங்களைச் சுற்றி ஒரு கூட்டை (spores) ஏற்படுத்தி அதனுள் இருந்து கொள்ளும். சாதகமான சூழல் இருந்தால் அதை உடைத்துக் கொண்டு வெளியில் வரும்) போன்ற நுண்ணுயிரிகள் முறையாக நீக்கப்பட்டுள்ளதா என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. இதனால் தொற்று நோய்கள் பாதிப்பும் வரலாம்என்கிறார்கள்.\nஉங்களை பயமுறுத்துவதற்காக இதை சொல்லவில்லை. இதற்கு தீர்வும் இருக்கிறது.சில பெரிய நிறுவனங்கள் ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் செய்து விற்பனை செய்யும் நீரை பயன்படுத்தலாம். நாம் வாங்கும் கேன் தண்ணீர், இந்த முறையில் சுத்திகரிக்கப்படுகிறதா என்பதை கேட்டு உறுதி செய்துகொள்ள வேண்டும்.கேன் தண்ணீரை கொதிக்க வைத்து பயன்படுத்தினால் நல்லது என்றொரு நம்பிக்கை உள்ளது. அதிலும் பிரச்சினை இருக்கிறது. நாம் அதிகபட்சமாக 100 டி���ிரிதான் கொதிக்க வைக்க முடியும். 150 டிகிரி கொதிநிலையிலும் உயிர் வாழும் நுண்ணுயிரிகளும் நீரில் உண்டு.100 சதவீதம் பாதுகாப்பான நீர் என்றால் அது பாதுகாப்பான நிலையில் இருக்கும் போர்வெல் நீர்தான். மழை நீர் பூமிக்கடியில் செல்லச் செல்ல அதில் உள்ள எல்லா கிருமிகளும் அழிந்து சுத்தமான நீராகிவிடும். நிலத்தடி நீர் மாசடையாமல் இருந்தால் அதைவிட பாதுகாப்பான நீர் நாம் பயன்படுத்த வேறு எதுவும் இல்லை.\nஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலுக்கு எவ்வளவு செலவு\nபாட்டில்: ரூ 1.50 முதல் ரூ. 2.50\nநீர் சுத்திகரிப்பு : 10 பைசா முதல் 25 பைசா\nலேபிள்: 15 பைசா முதல் 50 பைசா\nஅட்டைப்பெட்டி : 50 பைசா\nபோக்குவரத்து: 10 பைசா முதல் 25 பைசா\nமொத்தச் செலவு : ரூ.2.85 முதல் 4.25 வரை\n(லேபர், மார்க்கெட்டிங் செலவுகள் மற்றும் வரி தவிர்த்து)\nகடைசியில் நாம் வாங்குவது : ரூ. 10 முதல்\nSource: Centre for Science and Environment தரும் தகவல்களிலிருந்து பல்வேறு இடங்களில் திரட்டியது. இது தோராயமான தொகை. இடத்துக்கு இடம் பல்வேறு காரணங்களால் ஓரளவுக்கு கூடுதலாகவோ, குறைவாகவோ வேறுபடலாம்.\nதண்ணீர் கேன் ஆஸ்மாசிஸ் பாக்டீரியா\nஆழ்ந்த உறக்கத்திற்கு வெந்நீர் குளியல்\nதண்ணீர் குடிப்பதை தவிர்த்தால் ஆபத்து...\nகுடிக்க வேணாம்... அப்படியே கடிக்கலாம்\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n26-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தியாவில் பெற்ற அனுபவங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை: அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் மெலனியா டிரம்ப் பேச்சு\nஜெர்மனி கார்னிவல் 2020: வண்ணமயமான மிதவைகள் உலகத் தலைவர்களை கேலி செய்கின்றன...நூற்றுகணக்கான மக்கள் பங்கேற்பு\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு வரவேற்பு: காந்தி சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்\nடெல்லியில் சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே மீண்டும் மோதல்: தலைமைக் காவலர் உட்பட 7 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-02-25T22:27:14Z", "digest": "sha1:HTSVELF6MAJDNE33CJTT27UXM2ZIKVRS", "length": 9088, "nlines": 51, "source_domain": "www.epdpnews.com", "title": "ஜ��ாதிபதி - சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளிடையே விசேட சந்திப்பு! - EPDP NEWS", "raw_content": "\nஜனாதிபதி – சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளிடையே விசேட சந்திப்பு\nபொலிஸ் உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள செயற்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி ஆராய்ந்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.\nதிருப்திகரமான, வினைத்திறனான மக்கள் சேவையை மகிழ்ச்சியோடு வழங்கக்கூடிய பொலிஸ் சேவையொன்றை தாபிப்பதற்காக பொலிஸ் திணைக்களத்தின் கீழ் மட்ட உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து, அவர்களது நலன் பேணல் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரையின் பேரில் விசேட வேலைத்திட்டம் ஒன்று தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.\nஅச்செயற்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ஆராய்ந்தார். பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான சுகாதார வசதிகளை மேம்படுத்தல், இணைந்தபடி கொடுப்பனவினை உயர்த்துதல், பொலிஸ் நிலையங்களின் வசதிகளை அதிகரித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.\nபொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டமொன்றினை நடைமுறைப்படுத்தவும் சகல பொலிஸ் உத்தியோகத்தர்களும் பூரண சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கினார்.\nநாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையை விரிவுபடுத்துதல் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதோடு, இதற்காக பொலிஸ் வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணியை பொலிஸ் திணைக்களத்திற்கு பெற்றுக்கொள்ளுதல் பொருத்தமானது என ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.\nஅத்தோடு பொலித்தீன் பாவனை விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட அதிகாரங்கள் பொலிசாருக்கு வழங்கப்படவில்லை என்பதால் தேசிய சுற்றாடல் சட்டத்தின் குறித்த ஒழுங்கு விதிகளில் விரைவில் திருத்தம் செய்வதற்கும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.\nஹெரோயின் பாவனையாளர்கள் மற்றும் அதற்கு அடிம��யானவர்கள் தொடர்பில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட ஹெரோயின் பாவனையாளர்கள் பற்றிய தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் தொடர்பாக இதன் போது ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டது.\nஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன மற்றும் அமைச்சுக்களின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.\nநீர்நிலைகளுக்கு சிறுவர்கள் குளிக்க செல்ல வேண்டாம் - கிளி.மாவட்ட சுகாதாரத் திணைக்களம்\nபோதை ஒழிப்புவார செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தல்\nபடைப்புழுக்களை கட்டுப்படுத்த 'பெரோமோன் பொறிகளை' இறக்குமதி செய்ய நடவடிக்கை\nமீனவர் பிரச்சினை தொடர்பில் விசேட சந்திப்பு\nஇலவச தபால் கொடுப்பனவை அதிகரிக்க விசேட வர்த்தமானி\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/01/blog-post_332.html", "date_download": "2020-02-25T22:06:45Z", "digest": "sha1:ON5D7XYTS22K3MIU3ZNW42AWLDUBMDNL", "length": 38884, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கைது நடவடிக்கைகளின் போது அனைவரையும், சமமாக நடாத்துமாறு ஜனாதிபதி பணிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகைது நடவடிக்கைகளின் போது அனைவரையும், சமமாக நடாத்துமாறு ஜனாதிபதி பணிப்பு\nகைது செய்யப்படும் அனைவரையும் சமமாக நடாத்துமாறும் எந்தவித அழுத்தங்களுக்கும் கீழ்படியாது செயற்படுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பதிற்கடமை பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். எந்தவொரு காரணத்திற்காகவும் அல்லது வெளி நோக்கங்களுக்காகவும் எவரும் கைது செய்யப்படக்கூடாதெனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.\nஎவரேனும் ஒரு நபரை கைது செய்யும் நடவடிக்கை இடம்பெற வேண்டியது குறித்த பொறுப்பை நிறைவேற்றும் அதிகாரியின் தொழில்சார் தீர்ப்பின் அடிப்படையி���ாகும் என்றும் அக்கடமை சுயாதீனமாகவும் எவ்வித பயமுறுத்தல் அல்லது அனுசரணைகளுமின்றி இடம்பெறுவதை உறுதிசெய்து கொள்ளுமாறும் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி. ஜயசுந்தரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\n“கைது நடவடிக்கைகள் தண்டனையின் ஒரு பகுதியல்ல என்பதுடன், அது கைது செய்யப்படும் நபரின் நற்பெயருக்கும் சமூக அந்தஸ்திற்கும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடாகும். இதனால் பொலிஸார் மிகுந்த கவனத்தோடும் சட்டதிட்டங்களை முழுமையாக பேணியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என ஜனாதிபதி அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.\nபாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வைத்தியர்கள் போன்ற தொழில்வல்லுனர்களை கைது செய்யும்போது பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்படும் நபருக்கு உரிய மரியாதையினை வழங்குதல் வேண்டும். தூரநோக்குடன் உரிய முறையில் கடமையை நிறைவேற்றுமாறும் தேவையான போது சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் செயற்படுமாறும் ஜனாதிபதியின் செயலாளரினால் பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்னவுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nதக்பீர் முழக்கத்துடன் SLMC நடப்பு ஆண்டு நிர்வாகிகளாக பின்வருவோர் தெரிவு\nகண்டியில் தற்போது இடம்பெறுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 29வது பேராளர் மாநாட்டில் கட்சியின் நடப்பு ஆண்டுக்கான நிர்வாகிகளாக பின்வரு...\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\nஇனவாதிகளின் கை ஓங்கியது, சாய்ந்தமருதுக்கான சபை தடுக்கப்பட்டது\n19.பெப் அமைச்சர் அவையில் இது பேசப்பட்டு 20.பெப் அன்று பகிரங்ப்படுத்தப் பட்டுள்ளது. ஆனாலும்.... 18.பெப் அன்று நடைபெற்ற தேசாபிதேஷி தேச...\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=166947&cat=32", "date_download": "2020-02-25T20:43:14Z", "digest": "sha1:CJK7KOM6XFOTJ4SXASM6UZMRTWGRIZAH", "length": 29087, "nlines": 566, "source_domain": "www.dinamalar.com", "title": "ரத்த காயத்துடன் ஊருக்குள் சுற்றிய சிறுத்தைக்கு ஊசி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » ரத்த காயத்துடன் ஊருக்குள் சுற்றிய சிறுத்தைக்கு ஊசி மே 21,2019 12:46 IST\nபொது » ரத்த காயத்துடன் ஊருக்குள் சுற்றிய சிறுத்தைக்கு ஊசி மே 21,2019 12:46 IST\nசத்தியமங்கலம் அருகே, தாளவாடியை அடுத்த தமிழக-கர்நாட எல்லையில் உள்ள ஒண்ணள்ளி கிராமத்தில் தலையில் ரத்த காயத்துடன் சிறுத்தை சுற்றித்திரிந்தது. சோர்ந்து காணப்பட்ட சிறுத்தை நடக்க முடியாமல் சிரமப்பட்டது. தகவல் அறிந்து வந்த சாம்ராஜ் வனத்துறையினர், மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்து சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். வனவிலங்குகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டதில் சிறுத்தைக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், அதற்கு சிகி���்சை அளித்து வனத்தில் விடப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.\nசெயினை பிடித்து இழுத்தவன் சிக்கினான்\nவாகனம் மோதி சிறுத்தை குட்டி பலி\nசுருக்கு கம்பியில் மாட்டி சிறுத்தை பலி\nதேனிக்கு வந்த திடீர் மின்னணு இயந்திரங்கள்\nதிருட வந்த இடத்தில் தூங்கிய திருடன்\nமுதுகு எலும்பு வளைவுக்கு நவீன சிகிச்சை\nகாரில் வந்த ரூ.49 லட்சம் பறிமுதல்\nசிகிச்சை பெறும் பச்சிளம் குழந்தை; அதிகாரிகள் சந்தேகம்\nஉதயநிதி காரை பிடித்து தொங்கும் கே.என் நேரு\nகோர்ட்டுக்கு வந்த 2 பேருக்கு அரிவாள் வெட்டு; 4 பேருக்கு வலை\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடில்லி கலவரம்; பலி எண்ணிக்கை 10 ஆனது\n101 வயது பாட்டிக்கு உதவி கிடைக்குமா\n6 நீதிபதிகளுக்கு பன்றிக்காய்ச்சல்; சபரிமலை கேஸ் பாதிப்பு\nமகிழ்ச்சி வகுப்பில் மெலனியா உற்சாகம்\nமாணவி பலாத்காரம்: திமுக நிர்வாகி உட்பட மூவர் கைது\nமொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய விருது\nடிஎஸ்பி தற்கொலை குறித்த ஆடியோ : யுவராஜ் ஆஜர்\nஆண்டுக்கு ஒரு கொலை : கல்லூரி மாணவர்கள் கைது\nவீடியோவில் குடியுரிமை அவதூறு: 3 பேர் கைது\nரூ.21,000 கோடி ராணுவ ஒப்பந்தம்; ட்ரம்ப் அறிவிப்பு\nஅரசுப் பண்ணையில் ��ீக் எண்ட் சுற்றுலா\nஇன்ஜி., கல்லூரி கிரிக்கெட் போட்டி: 'அக் ஷயா' வெற்றி\n'சி' டிவிஷன் கால்பந்து: அத்யாயனா வெற்றி\nஅரசுத்துறை ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி\nகுடிமக்கள் பதிவேடு அரசாங்க பொறுப்பு\nNPR , NRC எடுக்கப்படும் முறைகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nரூ.21,000 கோடி ராணுவ ஒப்பந்தம்; ட்ரம்ப் அறிவிப்பு\nஇந்திய-அமெரிக்க உறவில் புதிய சகாப்தம்; மோடி\nமகிழ்ச்சி வகுப்பில் மெலனியா உற்சாகம்\nமொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய விருது\n6 நீதிபதிகளுக்கு பன்றிக்காய்ச்சல்; சபரிமலை கேஸ் பாதிப்பு\nசிறுமி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு தூக்கு\nடில்லி கலவரம் துப்பாக்கியால் சுட்டவன் ஷாரூக் திக் திக் வீடியோ\nமாணவி பலாத்காரம்: திமுக நிர்வாகி உட்பட மூவர் கைது\n101 வயது பாட்டிக்கு உதவி கிடைக்குமா\nசீல் வைத்த கவரில் ரஜினிக்கான கேள்விகள்\nரஜினிக்கு ஒருநாள் மட்டுமே விலக்கு : மீண்டும் சம்மன்\nவீடியோவில் குடியுரிமை அவதூறு: 3 பேர் கைது\nஆண்டுக்கு ஒரு கொலை : கல்லூரி மாணவர்கள் கைது\nடிஎஸ்பி தற்கொலை குறித்த ஆடியோ : யுவராஜ் ஆஜர்\nதங்கம் விலை உயர்வு காரணம் கொரோனா\nநமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி | Trump | Modi\nசபர்மதி ஆசிரமத்தில் ட்ரம்ப் எழுதியது என்ன\n7 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் பள்ளிகள் திறப்பு\n”மிகப்பெரிய சுகாதார அவசரநிலை” : சீனா அறிவிப்பு\nஎலியட்ஸ் பீச்சில் சிலம்பம் சுற்றிய மாணவ, மாணவிகள்\nகடலூரில் என்.ஐ.ஏ. குழு சோதனை\nஇன்ஸ்பெக்டரின் நேர்மை : கொலையாளிக்கு ஆயுள்\nரசாயனத்தில் பழுக்க வைத்த 6 டன் வாழை பறிமுதல்\nஎவன் அட்வைசும் கேக்காதீங்க : சிம்பு அட்வைஸ்\nதீவிபத்து : 52 கிராமங்களுக்கு மின்வினியோகம் நிறுத்தம்\nமெய்தீன் பாத்திமா வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை\nபார்த்தீனிய செடிகளை அழிக்கும் கஷாயம்\nடில்லி கலவரம்; பலி எண்ணிக்கை 10 ஆனது\nடீ 'MASTER' க்கு கத்திக்குத்து\nசிஏஏவால் டில்லியில் வன்முறை; போலீஸ் ஏட்டு பலி\nகுடிமக்கள் பதிவேடு அரசாங்க பொறுப்பு\nNPR , NRC எடுக்கப்படும் முறைகள்\nஅரசுப் பண்ணையில் வீக் எண்ட் சுற்றுலா\nCAA முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லை என்று எப்படி சொல்றீங்க \nடில்லியில் தொழிலதிபர்கள் மத்தியில் அதிபர் ட்ரம்ப் உரை\nசந்திப்புக்குப் பிறகு இரு தலைவர்களும் கூட்டறிக்கை வெளியிடுகின்றனர்\nஜனாதிபதி மாளிகையில் அதிபர் ட்ரம்ப்பு���்கு சிவப்புக்கம்பள வரவேற்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் வேதனை\nவிவசாய மாணவர்களின் புதுநெல்லு புதுநாத்து\nகண்வலிக்கிழங்கு: அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇன்ஜி., கல்லூரி கிரிக்கெட் போட்டி: 'அக் ஷயா' வெற்றி\n'சி' டிவிஷன் கால்பந்து: அத்யாயனா வெற்றி\nஅரசுத்துறை ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி\nமுதல்வர் கோப்பைக்கான மகளிர் ஹாக்கி\nமாநில ஐவர் கால்பந்து போட்டி\nபெண்கள் கபடி: சண்முகா அணி சாம்பியன்\nமாநில ஹேண்ட்பால்: ஜேப்பியர் அணி சாம்பியன்\n'கிட்டிஸ் டேக்வாண்டோ': மாரணகவுடர் பள்ளி சாம்பியன்\nமாநில ஹாக்கி : இன்கம் டாக்ஸ் அணி சாம்பியன்\nபெரியகோவிலில் 4ஆம் நாள் நாட்டியாஞ்சலி\nஅம்மன் கோயில்களில் மயான கொள்ளை\nமேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மயானக் கொள்ளை\nதுப்பாறிவாளன் 2 : மிஷ்கின் நீக்கம்\nகோடியில் பெரிய நடிகர்கள் தெருக்கோடியில் நாங்களா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/521589-refrigerator-tray-water-and-dengue-mosquito-production-doctors-shock-information.html?utm_source=site&utm_medium=most_comment&utm_campaign=most_comment", "date_download": "2020-02-25T21:12:16Z", "digest": "sha1:YMSCFN4DM6K6NBULLZ24HQHONZN4RWLT", "length": 17790, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "ரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்: மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல் | Refrigerator tray water and dengue mosquito production: Doctors shock information", "raw_content": "புதன், பிப்ரவரி 26 2020\nசென்னை சர்வதேச பட விழா\nரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்: மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்\nரெஃப்ரிஜிரேட்டர் பின்புறம் தேங்கும் தண்ணீரிலும் டெங்கு கொசுக்கள் வளர வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.\nதமிழகத்தில் டெங்குக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. 3900 பேர் டெங்���ுக்காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் இன்று பேட்டியில் தெரிவித்துள்ளார். சுத்தமான நீரில்தான் டெங்குக்காய்ச்சலை உருவாக்கும் ஏடிஎஸ் வகை கொசுக்கள் வளர்கிறது. ஆகவே மழைக்காலம் உள்ள நேரத்தில் வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள பொருட்களை அகற்ற வேண்டும் என சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.\nடயர்கள், சிமெண்ட் தொட்டிகள், தேங்காய் ஓடுகள், குடம், வாளி, காலி பெயிண்ட்டப்பாக்கள், அலங்கார செடி வளர்க்கும் தொட்டிகள், பிளாஸ்டிக் தட்டுகள், கப்கள், திறந்த நீர்தொட்டி, டிரம்களில்தேங்கியுள்ள நீரில் ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.\nஎனவே, பயன்படுத்தாத பழைய பொருட்களில் தண்ணீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இதுதவிர, பல இடங்களில் ரெஃப்ரிஜிரேட்டர் பின்புறம் உள்ள உபரி நீரை தேக்கி வைக்கும் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவது சுகாதாரத்துறையினரின் ஆய்வின்போது கண்டறியப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக சுகாதாரத்துறை துணை இயக்குநர் பி.ஜி.பானுமதி கூறியதாவது: ”சிறிய இடத்தில் நல்ல தண்ணீர் தேங்கினாலும் ஏடிஎஸ் கொசுக்கள் அதில் முட்டையிட்டு விடும். ரெஃப்ரிஜிரேட்டரின் பின்பக்கத்தில் தண்ணீர் வடியும் டிரே இருக்கும். அதை கழற்றி அவ்வப்போது சுத்தம் செய்யாமல் தண்ணீர் தேங்குவதால், அதில் ஏடிஎஸ் கொசுக்கள் முட்டையிடுகின்றன.\nஎப்படி ஏடிஸ் கொசு வருகிறது எவ்வாறு சுத்தம் செய்யலாம்:\nஇதன்மூலமாகவும் டெங்கு காய்ச்சல் பரவலாம். பலருக்கு இதுபற்றி தெரிவதில்லை. தங்களுக்கு தெரியாமலேயே டெங்கு கொசுவை வீட்டுக்குள் அவர்கள் உற்பத்தி செய்கின்றனர். எனவே, வீட்டுக்கு வெளியே சுத்தம் செய்வதோடு மட்டுமல்லாமல் வீட்டின் உள்ளே இருக்கும் ரெஃப்ரிஜிரேட்டரின் டிரேவையும் சுத்தம் செய்ய வேண்டும். டிரேவை பிரஷ் வைத்து தேய்த்தபின் சோப்பு போட்டு கழுவி வெயிலில் காய வைக்கவேண்டும்.\nமீண்டும் டிரேவை மாட்டியவுடன் 2 டீஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய்யை டிரேவில் ஊற்றிவிடலாம். எண்ணெய் இருப்பதால் கொசுவுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்காது. இதனால், உற்பத்தி தடுக்கப்படும். ஏடிஎஸ் கொசுவின் ஆயுட்காலம் 21 நாட்கள். முட்டையில் இருந்து 10 நாட்களில் முழு அளவில் கொசு வளர்ந்து விடும்.\nஒரே ஒரு பெண் கொசு 150 முட்டைகள் வரை இடும். இந்த கொசுக்கள் பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கும். எனவே, குழந்தைகளை கொசு வலைகளுக்குள் தூங்க வைக்கவேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nRefrigeratorTray waterDengue mosquitoProductionDoctorsShock informationரெஃப்ரெஜிரேட்டர்டிரே தண்ணீர்டெங்கு கொசுஉற்பத்திமருத்துவர்கள்அதிர்ச்சி தகவல்\n''அரசை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேசவிரோதிகள் அல்ல''- உச்ச...\nதமிழ்நாட்டுக்குள் பறக்கும் விமானத்தில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை\nசிஏஏ குறித்து அரசு பொய் சொல்கிறது; எப்படி...\nடெல்லி வடகிழக்குப் பகுதியில் 144 தடை உத்தரவு;...\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: ஆறுமுகசாமி ஆணையத்தின்...\nநேருவை விமர்சித்து 4 கருத்துகள் எழுதுக, பாஜக...\nட்ரம்ப் வருகை அருமையான விஷயம்; இரு தலைவர்கள்...\nசென்னை சேப்பாக்கம் வேளாண் இயக்குநர் அலுவலகத்தில் உழவர் உற்பத்தி பொருட்கள் மலிவு விலையில்...\nஉணவு தானிய உற்பத்தி அதிகரிக்கும்\nமக்களிடம் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு அதிகரிப்பு; இயற்கை உணவு உற்பத்தியில் இந்தியாவுக்கு முதலிடம்:...\nகரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி: 3 ஆண்டுக்கு இரும்பு உற்பத்தி துறையை பாதிக்கும்-...\nஐஏஎஸ், ஐபிஎஸ் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ‘அம்மா ஐஏஎஸ் அகாடமி’யின் இலவசப் பயிற்சி:...\nசமூக வலைதளங்களில் அவதூறு: நடிகை ஸ்ரீ ரெட்டி காவல் ஆணையரிடம் புகார்\nஇலங்கைத் தமிழருக்கு ‘இரட்டைக் குடியுரிமை’ அதிமுக அரசின் பொய்யுரை மட்டுமல்ல; பச்சைத்...\nதற்கொலை செய்து கொண்ட காதலி: பார்க்க வந்த காதலர் கடத்தி எரித்துக் கொலை\nபாம்பு கடி, பூச்சிகள் கடி, ரசாயனங்களால் ஏற்படும் விஷ பாதிப்பை அறிய 24...\nஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர்;  7 ரூபாய்க்கு 20 லிட்டர்: கோவைக்கு...\n‘பிறந்த குழந்தை பராமரிப்பு வாரம்’ நவம்பர் 15 முதல் 21 வரை கடைபிடிப்பு:...\nமலிவுவிலை மருந்தகங்கள்: கண்டறிய செல்போன் செயலி\nசிபிஐ அதிகாரி என ஏமாற்றி கல்லூரி மாணவியிடம் 5 சவரன் தங்கச் செயினை...\nதமிழ்நாடு அணிக்கு எதிராக பஞ்சாப் அணியின் துரதிர்ஷ்டம்: யுவராஜ் சிங் வேதனை\nமக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத் தலைவராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள்: கவுதம் கம்பீர் ஆவேசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/58652", "date_download": "2020-02-25T22:18:41Z", "digest": "sha1:ZREPIIJBUNJEY4UDXBT2QFUHOMLUEHPH", "length": 32163, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "இமயச்சாரல் – 6", "raw_content": "\n« ஈராறுகால் கொண்டெழும்புரவி – களம் சிறுகதை\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 64 »\nகமல் சிங் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். சொந்த ஊர் உதய்பூர் அருகே என்று சொன்னார். துணை கமாண்டன்ட் பதவியில் இருப்பவர். நாங்கள் கிளம்பும்போது வெளியே வந்து அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.\nஎங்களுடன் உள்ளூர் ஷியா முஸ்லிமான மக்புல் என்பவரை அனுப்பினார். பத்தான் பேருந்து நிலையம் அருகில் இருந்த சங்கரகௌரீச்வரம் என்ற புராதனமான ஆலயத்திற்குச் சென்றோம். இது அங்கே ஒரு நகர் சதுக்கம் போலவே பயன்படுத்தப்படுகிறது.\nபிரம்மாண்டமான சிவ ஆலயம் ஒன்று இருந்திருக்கிறது. இன்று அதன் அடித்தளமும் சுவர்களும் மட்டும்தான் உள்ளன. வட இந்திய கோவில்களைப்போன்ற மிக உயரமான அடித்தளமும் அதற்குமேல் கனத்த சுவர்களும், நான்குபக்கமும் கோஷ்டங்களும் கொண்ட உயர்ந்த கோவில் இது. கருவறைக்கு மேலேயே அடுக்கடுக்காக வைத்த கூம்பு வடிவ கோபுரம் கொண்டதாக இருந்திருக்கலாம்.\nஆனால் ஒரு சிற்பமோ, வடிவமோ இல்லாத கல் கட்டுமானமாக இன்று அது இருக்கிறது. விடுமுறைக்காலமாகையால் ஏராளமான சிறுவர்கள் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். கோவிலுக்குள்ளேயே சிறுவர்கள் பட்டாசு வெடித்து விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்தோம்.பொதுவாக ஒரு உற்சாகமான மனநிலை அங்கே நிலவுவதை காண முடிந்தது. கிளம்புவோம் என்று மக்பூல் சொல்லிக்கொண்டே இருந்தார்.\nசங்கரகௌரீச்வரம் பற்றி விரிவான அளவில் தகவல் இல்லை. அங்கேயும் தொல்பொருள் துறை அறிவிப்புகளோ, பிற அறிவிப்புகளோ எதுவுமே இல்லை. காஷ்மீரின் மேலோட்டமான வரலாற்றுக் குறிப்புகளில் இருந்து இது மன்னர் சுகந்தவர்மரின் தந்தையார் காலத்தில் கட்டப்பட்டது, கி.பி. 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டைச்சார்ந்தது என்று தெரியவருகிறது.\nகாஷ்மீர், சைவத்தின் தொட்டில். காஷ்மீர சைவமே உண்மையில் சைவ மதத்தின் முதல் வடிவம் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். சைவ சித்தாந்தத்தின் அடிப்படையான பசு பதி பாசம் என்ற கருதுகோள் பிறந்ததும் காஷ்மீரில்தான். காஷ்மீர சைவத்தின் பல்வேறு வளர்ச்சி அடைந்த வடிவங்களைத்தான் இந்தியா முழுக்க நாம் காண்கிறோம்.\nஇன்றும் சைவ சித்தாந்தத்தின் அடிப்��டை நூலாகக் கருதப்படும் ரௌரவ ஆகமம் காஷ்மீரில் பிறந்தது. அதன் ஒரு பகுதியின் மொழிபெயர்ப்பான சிவஞான போதம் இன்று தமிழ் சைவத்தின் அடிப்படை நூலாகக் கருதப்படுகிறது.\nமக்பூல் சற்று பதற்றமாகவே இருந்தார். கிளம்புவோம் கிளம்புவோம் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். உற்சாகமான சூழல் நிலவினாலும் கூட. நாங்கள் தென்னகத்தைச் சேர்ந்த பயணிகள் என்பது கவனிக்கப்படும் என்றும் அது திடீரென ஏதாவது எதிர்வினையை உருவாக்கக்கூடும் என்றும் அவர் சொன்னார். அதை வழிநடத்ததும் யாருடைய கண்களிலும் நாங்கள் பட்டுவிடக்கூடாது என்று கவலைப்பட்டார்.பத்தானுக்கு வெளியே வந்தோம்.\nபரிஹஸ்பூர் என்ற பௌத்த பல்கலைக் கழகம் இருக்கும் சாலை பிரிந்து சென்றது. அதன் வழியாக பரிஹஸ்பூர் பௌத்தக் குன்றை சென்றடைந்தோம். வியப்பென்னவென்றால், மக்பூல் உட்பட இங்கிருக்கும் உள்ளூர் வாசிகளுக்கு இங்கிருக்கும் எந்த ஆலயங்களைப்பற்றியும் தொல்பொருள் இடங்களைப்பற்றியும் அறிதல்கள் இருப்பதில்லை என்பதுதான்.\nநாங்கள் துருவித் துருவி விசாரிக்கும்போதுமட்டும்தான் அவர்களுக்கு அந்த இடங்கள் எதோ ஒரு மங்கலான நினைவாக நினைவில் தோன்றுகின்றன. உயரமற்ற குன்றின் மேல் அமைந்திருக்கும் பரிஹஸ்பூர் ஒரு காலத்தில் முக்கியமான பௌத்தத் தலமாக இருந்திருக்கிறது. காஷ்மீர சைவத்திற்கு முன்பு இப்பகுதியில் தேரவாத பௌத்தம் மிகுந்த செல்வாக்குடன் இருந்திருக்கிறது.\nகி.பி. 6 அல்லது 5 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த பிரம்மாண்டமான பல்கலை வளாகம் ஒரு காலத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கொண்ட மையமாக இருந்திருக்கலாம். பெரிய வளைவுக்குள் ஒரு உயரமான ஸ்தூபத்தின் அடித்தளம் இருக்கிறது. அதை ஒட்டி ஒரு விகாரமும் ஒரு சைத்யமும் இருந்தமைக்கான அடித்தளங்கள் இருக்கின்றன.\nஇந்த அடித்தளங்களே பிரமிப்பூட்டும் அளவுக்கு பிரம்மாண்டமானவை. கோபுரங்களில் ஏறிச்செல்லும் அளவுக்கு படிகளில் ஏறித்தான் இந்த அடித்தளங்களையே அடைய முடியும். மிக கனமான கற்பாளங்களைக்கொண்டு இவை அமைக்கப்பட்டிருக்கின்றன. ஸ்தூபம் முழுமையாக இருந்திருந்தால் இந்தியாவிலேயே மிகப்பெரிய பௌத்த ஸ்தூபமாக இருந்திருக்கக்கூடும்.\nசைத்யம் சிற்பங்கள் ஏதுமற்று அடித்தளமாக மட்டும் இருக்கிறது. வியப்பூட்டும் விஷயமென்னவென்றால், ஏறத்தாழ இருபது ஏக்கரில் இடிந்து பரவி இருக்கும் இந்தப் பகுதி முழுமையான கற்குவியலாகத்தான் இருக்கிறது. ஒரு சிற்பம் கூட காணக்கிடைக்கவில்லை.\nஎன்னுடைய வெண்முரசு நாவலில் மகோதயபுரம் என்ற நகரம் விண்ணில் இருந்து மண்ணில் விழுந்து சிதறி கற்குவியலாகக் கிடப்பதாக பழங்குடிகள் சொல்வதுபோல ஒரு இடம் வரும். இப்பகுதியைப் பார்க்கும்போது, உண்மையிலேயே ஒரு மாபெரும் ஸ்தூப சைத்திய வளாகம் விண்ணில் இருந்து விழுந்து முற்றிலும் கற்குவியலாக ஆனது போன்ற சித்திரம் மனதில் எழுந்தது.\nஇந்த இடத்தைப்பற்றி அனேகமாக இணையத்தில் எதுவுமே எழுதப்பட்டதில்லை. தொல்பொருள்துறை ஆவணங்களில் இதைப்பற்றி மேலோட்டமான சில வரிகள் மட்டுமே உள்ளன. மிக விரிவாக பௌத்த சிற்பவியலையும், வரலாற்றையும் ஆராய்ந்த பௌத்த அறிஞர்கள்கூட இந்தப் பகுதியைப் பற்றி எதுவுமே எழுதியதில்லை என்றே தோன்றியது.\nஇந்தியாவின் உச்சியில் இருக்கும் இப்பெரிய ஸ்தூப வளாகம் போதுமான கவனத்துக்கே வராமல் இருப்பது மிகுந்த வியப்பளித்தது.\nபத்தானில் இருந்து கிளம்பி வாரிப்புரா என்ற இடத்தில் இருக்கும் சி.ஆர்.பி.எஃபின் தலைமையகத்துக்கு எங்களை மக்பூல் அழைத்துவந்தார். குறுக்கு வழியில் செல்வோம் என்று ஒரு பகுதியை சுற்றிக்காட்டினார். இப்பகுதி முழுக்க ஷியா முஸ்லிம்களின் இடங்கள்தாம். அவர்கள் எல்லாம் நல்லவர்கள்தான் என்றார். அவருடைய நம்பிக்கையின் பேரில் அவ்வழியாக வந்தோம்.\nகாஷ்மீரில் இருக்கும் ஷியா முஸ்லிம்கள் அனேகமாக அனைவருமே தீவிரமான இந்திய தேசிய ஆதரவாளர்கள். அவர்களுடைய இல்லங்களில், இரானிய ஷாவின் படங்களையும் கொமேனியின் படங்களையும் பார்க்கமுடிந்தது. வண்டியில் மேலே சென்றபோது மலபாரின் உள்கிராமங்களில் செல்வது போன்ற உணர்வு இருந்தது. நீர் நிறைந்த ஓடைகள். பசுமை செழித்த மரங்கள், புல்வெளிகள், வறுமையற்ற இயல்பான வாழ்க்கை கொண்ட கிராமங்கள்.\nஒரு சிறிய கடையில் குடிநீர் வாங்கிக்கொண்டோம். நாங்கள் குமரியில் இருந்து வருகிறோம் என்று சொன்னதும், வீட்டுக்கு வந்து தேநீர் குடித்துச்செல்லுங்கள் என்று எங்களை அழைத்தார் கடைக்காரர். நன்றி சொல்லி கிளம்பினோம்.\nவாரிப்பூர்க்கு நான்கு மணி அளவில் வந்து சேர்ந்தோம். தலைமை கமாண்டர் ஜோகீந்தர் சிங் எங்களை வரவேற்று அமரச்செய்து தேநீர் அளித்தார். இப்பகுதியில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைச்சொன்னார். இங்கு ராணுவத்துடைய பணி, துணை ராணுவத்துடைய பணி என்பது இங்கே ஒரு குறைந்தபட்ச சட்டம் ஒழுங்கை நிலை நாட்டிச்செல்வதாக மட்டுமே உள்ளது.\nஅனேகமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், ஜும்மா தொழுகைக்குப் பிறகு கல்வீச்சு நிகழும் என்று சொன்னார். சிறுவர்களுக்கு பணம் கொடுத்து கல்வீசச்செய்வதாகவும் சொன்னார். கல்வீச்சு ராணுவத்தால் எந்தவகையிலும் எதிர்கொள்ளப்பட முடிவது அல்ல. திருப்பி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. எது செய்தாலும் அது பிழையாகவே ஆகும். ஆயுதங்களை பயன்படுத்த முடியாது. எவரையும் துரத்திச்சென்று கைது செய்வதும் சாத்தியம் அல்ல. கல்லெறிபவர்கள் எல்லோரும் சின்னஞ்சிறியவர்களாக இருப்பார்கள்.\nஆனால் இக்கல்வீச்சினால் ராணுவத்தினருக்கும், துணை ராணுவத்தினருக்கும் கடும் காயங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன என்றார். கூடுமானவரை அவற்றை செய்தியாக ஆக்காமல் ஒரு சுமூக நிலை நிலவுவதை பதிவுசெய்தபடி இருக்கிறார்கள். இப்பகுதி மக்கள் பொதுவாக சுமூகமானவர்கள். நட்பானவர்கள். ஆனால் அவர்களுடைய மத அரசியல் தலைமை அவர்களை எப்போதும் ஒரு கொந்தளிப்பு நிலையிலேயே வைத்திருக்கிறது என்றார்.\nஆப்பிள், ஆப்ரிகாட் போன்ற பழங்கள் வழி இவர்களுக்கு நிறைய வருமானம் வருகிறது. ஆகவே பொதுவாக சற்று கவலையற்ற எதையும் பொருட்படுத்தாத மனநிலை இவர்களிடம் நிலவுகிறது.\nமாலையில் தரங் என்ற இடத்தில் உள்ள இரண்டு ஆலயங்களைப் பார்க்கலாம் என்று ஜோகீந்தர் சொன்னார். இரண்டு காவலர்களையும் எங்களோடு அனுப்பினார். எங்கள் வாகனத்தில் தரங் என்னும் இடத்தில் இருக்கும் நீர் மின்சக்தி நிலையத்தை அடைந்தோம். அங்கே, விடுமுறைக்கால மாலை நேரத்தை கொண்டாடுவதற்காக ஆண்களும் பெண்களுமாக பெரும் கூட்டமாக கூடியிருந்தனர். அங்கே நிறைய பேர் மாருதி 800 வைத்திருப்பதை காண முடிந்தது. பெண்களும் ஆண்களும் கலந்து பேசி சிரித்து விளையாடிக்கொண்டிருப்பதைக் கண்டோம்.\nஆனால் இம்மாதிரி நிகழ்வுகளில் தென்னகத்தில் காணப்படுவது போல மது அருந்தியவர்கள் அனேகமாக எவருமே கண்ணில் படவில்லை. இப்பகுதிகளில் மதுக்கடைகளே அனேகமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.\nநீர்மின் சக்தி நிலையத்தில் இருந்து ஏறி, தரங் பகுதியின் இடிந்த ஆலயங்களுக்கு வந்தோம். ���ந்த ஆலயம் தொல்பொருள் துறையிலிருந்து சில வருடங்களுக்கு ஒருமுறை வந்து பார்ப்பவர்கள் தவிர யாராலும் பொருட்படுத்தப்படாது புதர்கள் நடுவே கிடக்கிறது. சுற்றி இருக்கும் மலைச்சமவெளி பூக்கள் மண்டியது. சிவப்பு வெண்ணிறங்களில் பூக்கள் மலர்ந்து காற்றில் ஆடின. நடுவில் அந்தியின் இருண்டு வரும் வெளிச்சத்தில் இடிந்து கற்குவியலாக இருக்கும் ஆலயத்தைப்பார்ப்பது காவியப்புனைவின் ஒரு பகுதி போலத் தோன்றியது.\nமேலும் மலையேறிச்சென்று பாகிஸ்தான் எல்லையைக் காணும் இடத்துக்குச் சென்றோம். அங்கும் ஒரு சிறு ஆலயம் இடிந்து கிடந்தது. அங்கிருந்து பார்க்கும்போது இந்தியாவின் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டின் தூண்களை பார்க்க முடிந்தது.\nவெளிச்சம் இறங்கிக்கொண்டே வந்த அந்தி நேரத்தில் இந்தியாவின் ஒரு எல்லையில் இருந்து வந்து மறு எல்லையில் அமர்ந்திருக்கும் விசித்திரமான உணர்வை அடைந்தேன். வியர்வை கொட்டும் ஒரு மலையேற்றத்துக்குப் பிறகு இருளில் இறங்கி திரும்பி வந்தோம்.\nஇரவில் முகாமிலேயே தங்கிக்கொள்ளலாம் என்று ஜோகீந்தர் சொன்னார். நாங்கள் கிளம்பி வந்ததில் இருந்து தங்கியதில் மிக வசதியான சிறப்பான இரண்டு அறைகளில் தங்கினோம். இரவில் எங்களுக்கு ஜோகீந்தர் சிங்கும், அவருடைய துணை கமாண்டன்ட் மிஸ்ராவும் ஒரு சிறு விருந்தளித்தார்கள். சிறப்பான உணவு. சுரைக்காயைக் கொண்டு செய்யப்பட்ட விசித்திரமான ஆனால் சுவையான ஹல்வா அனைவரையும் கவர்ந்தது.\nஇன்று காஷ்மீரில் குளிரற்ற ஒரு மாலையை கழித்துவிட்டு இந்த முகாமுக்குள் தங்கியிருக்கும்போது வெளியே இருக்கும் காஷ்மீரில் இருந்து முற்றிலும் வேறான ஒரு காஷ்மீரில் இருக்கும் ஒரு உணர்வை அடைந்தோம்.\nஅனந்த பத்மனாபனின் சொத்தை என்ன செய்வது\nTags: காஷ்மீர், சிவஞான போதம், தரங், பயணம், பரிஹஸ்பூர், புகைப்படம், ரௌரவ ஆகமம், வரலாறு\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 77\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 54\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/relitil-plus-p37115141", "date_download": "2020-02-25T22:20:38Z", "digest": "sha1:FPI64R2A2SBOMTSHIEHFHSGSYCF7DWTG", "length": 18036, "nlines": 304, "source_domain": "www.myupchar.com", "title": "Relitil Plus in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Relitil Plus payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Relitil Plus பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nஆராய்ச்சியின் அடிப்படையில் Relitil Plus பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Relitil Plus பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Relitil Plus பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Relitil Plus-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Relitil Plus-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Relitil Plus-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Relitil Plus-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Relitil Plus-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Relitil Plus எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Relitil Plus உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Relitil Plus உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Relitil Plus எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Relitil Plus -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Relitil Plus -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nRelitil Plus -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Relitil Plus -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/money/151146-best-debt-for-unexpected-expenses", "date_download": "2020-02-25T22:20:16Z", "digest": "sha1:B2G2TTVK7KTJFE7YMKQKCQYUC7BRPJYY", "length": 6323, "nlines": 135, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 26 May 2019 - திடீர் செலவுகளைச் சமாளிக்க... எந்தக் கடன் பெஸ்ட்? | Best debt for Unexpected Expenses - Nanayam Vikatan", "raw_content": "\nஏ.டி.எம்-களை மூடி, பணத்தட்டுப்பாட்டினை உருவாக்காதீர்கள்\nவேலைவாய்ப்பைத் தரும் டாப் 10 படிப்புகள்\nவங்கிச் சேவைகளும் புகார்களும் ஓர் அலசல்\nமுக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்\nதேவேஷ்வர்... ஐ.டி.சி-யின் சாதனை நாயகன்\nகல்விக் கடன் தராமல் வங்கிகள் கண்ணாமூச்சி காட்டுகிறதா\nவர்த்தகப் போர்... கெமிக்கல் துறையில் ஏற்படும் மாற்றங்கள்\nதிடீர் செலவுகளைச் சமாளிக்க... எந்தக் கடன் பெஸ்ட்\nவேலை To தொழில்... வெற்றிக்கான வழிகள்\nதள்ளிப்போடும் பழக்கம்... தவிர்க்கும் சூட்சுமம்\nதங்கம் வாங்க தங்கமான யோசனைகள்\nசன் பார்மா பங்கு விலை வீழ்ச்சி... என்ன காரணம்\nஷேர்லக்: 52 வார இறக்கத்தில் 300 பங்குகள்: முதலீடு செய்யலாமா\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nகம்பெனி டிராக்கிங்: ஸ்வராஜ் இன்ஜின்ஸ் லிமிடெட்\nநிஃப்டியின் போக்கு: செய்திகள் மற்றும் நிகழ்வுகளையொட்டியே நிஃப்டியின் போக்கு இருக்கும்\nவாடகைக்குக் குடியிருப்பவர் வீட்டை உரிமைகோர முடியுமா\n மெட்டல் & ஆயில் & அக்ரி\nகோவையில்... ஃபண்டமென்டல் அனாலிசிஸ் இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nகோவையில்... ஸ்டார்ட்அப் பேசிக்ஸ்... ஒரு நாள் பயிற்சி வகுப்பு\nதிடீர் செலவுகளைச் சமாளிக்க... எந்தக் கடன் பெஸ்ட்\nதிடீர் செலவுகளைச் சமாளிக்க... எந்தக் கடன் பெஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2012-magazine/59-november.html", "date_download": "2020-02-25T22:18:07Z", "digest": "sha1:MYQ46D7R2BKP5AHACEOGYCCV3V6OUVNZ", "length": 4705, "nlines": 78, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2012 இதழ்கள்", "raw_content": "\nமுகநூல் பேசிகிறது . . .\nபீட்சா: புதிய உத்தியில் ஒரு திகில் படம்\nபோப் அய்யர், அய்ஸ்புரூட் அய்யர், ஸ்ப்ளண்டர் அய்யர் . . .\nஈரோட்டுச் சூரியன் - 5\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஉயர்ஜாதிக்கு இடம் கொடுக்க - இருப்பவர்களுக்குக் ‘கல்தா’\nஇயக்க வரலாறான தன் வரலாறு(244) : சி.பி.எஸ்.ஈ மதிப்பெண் ஊழல்\nஆசிரியர் பதில்கள் : ”அட கூறுகெட்ட குமுதமே\nஆய்வுக் கட்டுரை : தந்தை பெரியாரின் கல்விச் சிந்தனைகள்(2)\nஇரண்டாம் பரிசு ரூ.3000 /- பெறும் கட்டுரை\nஉண்மை பத்திரிகையின் உரிமையை விளக்கும் அறிக்கை ஃபாரம் (8ஆவது விதி காண்க)\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 54 ) : வைக்கம் போராட்டத்தைத் தொடங்கியவர் டி.கே.மாதவன்\nகவிதை : ” உண்மை” பேசும்\nசிறுகதை : கடவுளால் ஆகாதது\nதலைய��்கம் : தாழ்த்தப்பட்ட - மலைவாழ் மக்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கூடாது எனும் உச்சநீதிமன்ற தீர்ப்பு சட்ட விரோதமானது\nநாடகம் : புது விசாரணை(3)\nநிகழ்வு : உணர்வு பொங்க நடைபெற்ற “ உண்மை” இதழின் பொன்விழா\nநிகழ்வுகள் : ’ நீட்’டை ஒழிக்க நெடும்பயணம்\nநெக்ஸ்ட்’ தேர்வு எழுதினால்தான் டாக்டராக முடியும்\n : “இருளர் மக்களின் உயர்வுக்கான நம்பிக்கை ஒளி\nபெரியார் பேசுகிறார் : சிவராத்திரியின் யோக்கியதை\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : கல்வியில் கண்ணிவெடியில் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valavu.blogspot.com/2007/07/5.html", "date_download": "2020-02-25T20:54:42Z", "digest": "sha1:Y2AO3YKRH6HHBP7VAIQ6KBQVOPTNSGGT", "length": 48508, "nlines": 271, "source_domain": "valavu.blogspot.com", "title": "வளவு: தாலி - 5", "raw_content": "\nவாழ்க்கைச் சுவடுகளும், சிந்தையும், பார்வையுமாய் வளைய வரும் பதிவு.\nதாலி என்ற சொல்லிற்குப் பலரும் \"மணமகளுக்குத் திருமணத்தில் மணமகன் அணிவிக்கும் கலன்\" என்றே விதப்பாகப் புரிந்து கொள்ளுகிறார்கள். ஆனால் அது மட்டுமே பொருட்பாடல்ல; வேறு சிலவும் இந்தச் சொல்லிற்கு உண்டு. சரியாகச் சொன்னால், \"வளமை (prosperity), பிறக்கம் (fertility)\" ஆகியவற்றைக் குறிக்கும் வகையில், வெவ்வேறு பேர்கள், வெவ்வேறு ஆட்களுக்கு அணிவிக்கும் ஒரு கலனாகவே தாலி என்னும் பொதுமைச் சொல்லைப் புரிந்து கொள்ள வேண்டும். தாலி என்னும் பொதுமைச் சொல்லோடு வெவ்வேறு சொற்களை முன்சேர்த்து, 'மங்கலத் தாலி, ஐம்படைத் தாலி, மாமைத் தாலி (ஆமைத் தாலி), புலிப்பல் தாலி, புலிநகத் தாலி' என்றெல்லாம் பலவிதக் கூட்டுச்சொற்களை பழந்தமிழர் உண்டாக்கி இருக்கிறார்கள்.\n[இங்கே பேச்சு வழக்கில் பொதுமை/விதுமைச் சொற்கள், ஓர் எழுகைச் சுற்றாக (helical) மாறி மாறி, எழும் விதம் பற்றிச் சொல்ல வேண்டும். நெய்/எண்ணெய் பற்றிச் சொன்ன போது, முன்னே ஒருமுறை இதை விளக்கியிருக்கிறேன். விலங்குக் கொழுப்பின் வழியாக நெய்ப்பொருளை அறிந்திருந்த பழந்தமிழன், எள்ளைக் கடைந்த போது வெளிப்பட்ட பிசிபிசுப்பு நீர்மமும், நெய்யைப் போலவே தோற்றமளிக்க, அதை எள்நெய்>எண்ணெய் என்று விதப்பாகச் சொல்ல முற்பட்டான். இந்த வழக்கில் நெய் என்பது முதலில் விதப்பாய் இருந்து, பின்னால் விலங்கு, நிலத்திணை ஆகிய இரண்டில் இருந்தும் பெறப்படும் பொருளுக்கு ஒரு பொதுமைச் சொல்லாய் மாறி நிற்கும். அப்புறம் அந்தப் பொதுமையில் இருந்து, எள்நெய் என்ற சொல்லாட்சியில் இன்னொரு விதப்புச் சொல் உருவாகும்.\nஅடுத்த சுற்றில், எள்நெய்>எண்ணெய் என்னும் விதப்புச் சொல்லே பொதுமைச் சொல்லாகி இன்னும் புதிய விதப்புச் சொற்களை உருவாக்கும். அதாவது, எள்ளில் இருந்து மட்டுமல்லாமல், கடலை, தேங்காய் போன்ற பொருட்களில் இருந்தும் எள்நெய்யைப் போன்றதொரு நீர்மத்தைப் பெறமுடியும் என்றவுடன் எண்ணெய் என்பது பொதுமையாகி கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் என்ற விதப்புச்சொற்கள் உருவாகிவிடுகின்றன. இந்த வளர்ச்சியின் ஊற்றுமூலமான (origin) எள்நெய், நல்ல எண்ணெய் ஆகிவிடுகிறது.\nஇது போன்று, பேச்சு வழக்கில், ஓர் இயல்மொழியில் ஏற்படும் சொல்லாக்க முறைகளின் அடிப்படையைச் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும். ஒரு கருத்தைக் குறிக்கும் ஓரகைச் (unique) சொற்கள் விதப்பாகத் தான் ஓர் இயல்மொழியில் முதலில் எழுகின்றன. பின்னால் இது போன்றதொரு இன்னொரு விதப்பும் அதே கருத்தைச் சுட்டிக் காட்டும் போது, முன்னால் குறித்த விதப்புச் சொல் பேச்சு வழக்கில் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பொதுமைச் சொல்லாகி விடுகிறது. அடுத்த சுற்றில், மேலும் ஒரு பெயரடையை அதற்கு முன்னால் கொண்டுவந்து நிறுத்தி இன்னும் பல விதப்புச் சொற்கள் புடைத்து எழுகின்றன.\nதாலி என்பது மஞ்சள் பொருத்திய நாணை முதலில் குறித்திருக்க வேண்டும்; பின்னால் செல்வம் படைத்தோரால் அந்த மஞ்சள் பொன்னாகி இருக்கிறது. (உடனே பொன் தான் தாலியின் அடையாளம் என்று நாம் பொருள் கொள்ளக் கூடாது. மஞ்சள் தான் அதன் அடையாளம்.) அடுத்த வளர்ச்சியில் இன்னும் பல விதப்புப் பயன்பாடுகள் பெருகியபின்னால், 'மணமகளுக்கு திருமணத்தில் மணமகன் அணிவிக்கும் கலனை' விதப்பாகக்' குறித்த 'தாலி' பொதுமைச் சொல்லாகி, நல்ல எண்ணெய் போல, மங்கலத் தாலி என்று விதப்பு வழக்கை உருவாக்கியிருக்க வேண்டும்.\nமற்ற விதப்புப் பயன்பாடுகளாய், 'ஐம்படைத் தாலி, மாமைத் தாலி (ஆமைத் தாலை), புலிப்பல் தாலி, புலிநகத் தாலி' போன்றவையும் புழக்கத்திற்கு வந்திருக்கின்றன. அவற்றை முடிந்தவரையில் விளக்கமாய் இனிப் பார்ப்போம்.\nமுதலில் ஐம்படைத் தாலி. இது பெற்றோர் சிறுவருக்கு அணிவிக்கும் ஒருவகைத் தாலியைக் குறிக்கும். இந்தக் குறிப்பை இலக்கியங்கள் மூலமாகவும், 50, 60 ஆண்டுகளு���்கு முன்னால் இருந்த நடைமுறையிலும் கூட நாம் அறியலாம். சங்கு, சக்கரம், வாள், வில், தண்டு (=கட்டை>கத்தை>கதை; இதைச் செண்டு என்று கூட இலக்கியங்கள் குறிக்கும். விழாக்களில் பூச்செண்டு கொடுப்பார்களே அதன் வடிவத்தை ஓர்ந்து பாருங்கள்; கதை போல இருக்கும்), என ஐந்து விதமான படைக் கருவிகளின் சிறு போல்மங்களைச் செய்து அவற்றை ஒரு மஞ்சள் கயிற்றில் தொடுத்து ஐம்படைத் தாலி என்ற பெயரில் சிறுவருக்குப் பெற்றோர் அணிவிக்கும் பயன்பாடு புறநானூறு 77ம் பாட்டின் 7 ஆம் வரியிலும், அகநானூறு 54 ஆம் பாட்டின் 18 ஆம் வரியிலும், திணைமாலை நூற்றியைம்பதின் 66 ஆம் பாட்டில் 3வது வரியிலும், மணிமேகலையின் மூன்றாம் காதையில் 138 ஆம் வரியிலும், கலிங்கத்துப் பரணியின் 240 ஆம் பாட்டிலும் கூறப்பட்டிருக்கிறது.\nபுறநானூற்றின் 77ம் பாட்டு தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் செருவில் தேரூர்ந்து வந்து நின்ற காட்சியையும், பின்னர் பகைவரோடு பொருது அவரைக் கொன்றவிடத்து அமைந்த தோற்றத்தையும் பற்றி இடைக்குன்றூர் கிழார் பாடுவது ஆகும். நெடுஞ்செழியனின் தந்தையும் (ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன்) தாயும் (பூதப் பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு), நெடுஞ்செழியனின் இளம் அகவையில் தவறிப் போக, இவன் தன் பகைவரோடு பதின்ம அகவையில் தலையாலங்கானத்தில் போரிட நேருகிறது. பையனாயும் அல்லாது, பெரியவனாயும் அல்லாது, ஒரு கலவையாய்க் காட்சியளிக்கும் நெடுஞ்செழியனின் தோற்றத்தைப் புலவர் இங்கே எடுத்துரைக்கிறார்.\n\"கிண்கிணி களைந்து கழலை இப்பொழுது தான் அணிந்திருக்கிறான்; சென்னியில் வேம்பின் தளிரும், உழிஞைக் கொடியும் இப்பொழுதுதான் குடுமி ஒழித்த முடியில் சூடிக் கொண்டிருக்கிறான்; வளையல் தவிர்த்த கைகளில் வில்லைப் பிடித்திருக்கிறான்; இப்பொழுது தேரின் மேல் நிற்கிறான்.\" என்று சொல்லிய புலவர் மேலும் சொல்லுகிறார்.\n\"மாலை அணிந்தருக்கிறான்; ஆனால் ஐம்படைத் தாலியைக் களையாது இருக்கிறானே பால் இல்லாத உணவு இன்றுதான் உண்டிருக்கிறான்.\" என்று புலவர் சொல்லும் போது பதின்ம வயது வரை ஒரு சிறுவன் ஐம்படைத் தாலி அணிந்திருக்கும் நிலையை நுணுகி அறிகிறோம். பெரியவனாகிய பிறகு ஐம்படைத்தாலி களையப் படுவதும் கூட இங்கு குறிப்பால் உணர்த்தப் படுகிறது. இனி, அகநானூற்றில் வினைமுடித்து மீளும் தலைமகன் தன் தேர்ப்பாகற்குச் சொல்லுவதாய் வரும் பாட்டைப் பார்ப்போம்,\n\"முகிழ்நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்\nபொன்னுடைத் தாலி என்மகன் ஒற்றி\nவருகுவை ஆயின் தருகுவென் பால்\" என\nவிலங்க அமர்க் கண்ணள் விரல்விளி பயிற்றி\nதிதலை அல்குல் எம் காதலி\nபுதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே\nஇந்த வரிகள், மகனுக்காகப் பொய்சொல்லி நிலாவை அழைக்கும் தாய் நிலையைத் தேர்ப்பாகனுக்குத் தந்தை உரைப்பதாய்க் காட்சி காட்டும். \"முகிழ்த்து ஒளிகாட்டும் மூன்றாம் பிறை நிலவே பொன்னால் ஆன ஐம்படைத் தாலியை அணிந்திருக்கும் என்மகனோடு விளையாட நீயும் வந்தால் உனக்குப் பால்தருகிறேன் என்று புதல்வனுக்காக பொய்யுரைக்கிறாள் என் காதலி\" - என்று சொல்லுகிறது இந்த வரிகள்.\nஆக பதின்மப் பருவத்திலும் இளைஞன் அணிந்து கொள்ளும் ஐம்படைத் தாலி, பால்குடிப் பருவத்திலேயே அவனுக்கு அணிவிக்கப் பட்டுவிடுகிறது. இனி திணைமாலை நூற்றைம்பதைப் பார்ப்போம். (இது சங்கம் மருவிய காலத்தில் கி.பி. 300-400 களில் எழுந்த நூல்)\nவல்வருங் காணாய் வயங்கி முருக்கெலாம்\nசெல்வர் சிறார்க்குப்பொற் கொல்லர்போல் - நல்ல\nபவளக் கொழுந்தின்மேற் பொன்தாலி பாஅய்த்\n\"செல்வச் சிறுவர்கள் அணியும் பொன்தாலியில் பொற்கொல்லர்கள் பவளம் இட்டுப் பொலிவித்தது போல, ஒளிவீசும் முருக்க மரத்தில் மலர்கள் பூத்திருக்கின்றன; பார்த்துக் கொள்ளம்மா வேனிற் காலம் வந்தாயிற்று; இனிமேலும் நம் தலைவன் வேறிடத்தில் தங்கான்; உன்னைத் தேடி வந்துவிடுவான்\" என்று தோழி தலைவிக்குச் சொல்லுகிறாளாம். இந்தப் பாட்டின் மூலம் செல்வச் சிறார்களின் தாலியில் சிவந்த பவளத்தைப் பொதிப்பதையும் நாம் அறிந்து கொள்ளுகிறோம். (மஞ்சளில் குங்குமப் பொட்டிடுவது இயற்கையில் நடக்கக் கூடியது தான். இன்றும் சில பெண்கள் கோயிலில் குங்குமத்தை எடுத்துத் தாலியில் இட்டுக் கொள்ளுகிறார்கள்.)\nமுடிவில் மணிமேகலையில் மலர்வனம் புக்க காதையில் 137-138 ஆம் வரிகள் முருகன் கோயில் திருவிழாவின் கால்கோள் காணப் புகும் தாய்மார்கள் தங்கள் செல்வச் சிறார்களை யானையின் முதுகில் வைத்துக் கொண்டு வரும் காட்சியைச் சொல்லுகின்றன. பொதுவாய் ஐந்து, ஆறு மாதத்தில் இருந்தே, பிள்ளைகளுக்கு வாய்நீர் கொட்டும். [ஏதொன்றையும் சுவையுணர்வால் அறியும் பருவம் அது.] காட்சியில் சொல்லப் படும் குழந்த��கள் பிறந்து எட்டுமாதம் ஆகியிருக்க வேண்டும். பேசத் தொடங்கும் நிலை. \"எட்டு மாதத்தில் குளறிக் குளறி மெய்பெறாத மழலையிலும் வாய்நீர் கொட்டிக் கொள்வதால், அப்படிக் கொட்டும் வாய்நீர், பிள்ளைகள் போட்டிருந்த ஐம்படைத் தாலியை நனைக்கிறதாம்.\" என்ற பொருளில் இந்த வரிகள் அமைகின்றன.\n\"செவ்வாய்க் குதலை மெய்பெறா மழலை\nசிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப\"\nஆக, எட்டு மாதக் குழந்தை கூட, மணிமேகலைக் காலத்தில் (கி.பி.200) ஐம்படைத் தாலி போட்டிருக்கிறது. இதே போலப் பெரியாழ்வார் (கி.பி. 690-775), முதல்பத்து, திருத்தாலாட்டு 5 ம் பாட்டில் \"எழிலார் திருமார்புக்கு ஏற்கும் இவையென்று அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு\" என்று சொல்லித் தாலப் பருவத்திலேயே ஐம்படை அணிவதைச் சொல்லுவார். இன்னும் நிறைந்த முறையில் பெரிய திருமொழி 1:6:10 -இல், மங்கல ஐம்படை என்றே கூடச் சொல்லி மஞ்சள் நிறத்தோடு பெரியாழ்வார் ஐம்படைத் தாலியைத் தொடர்புறுத்திச் சொல்லுவார்.\nஆக, அகநானூற்றின் காலத்தை வைத்துப் பார்த்தால், தாலி என்ற சொல்லின் பொதுமைப் பயன்பாடு, 2400 ஆண்டுகளுக்கும் முந்தி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கி.மு.400 ல் இருந்து கி.பி.800 வரைக்கும் கிட்டத் தட்ட 1200 ஆண்டுகள் ஐம்படைத் தாலிப் பழக்கம் இருந்திருக்கிறது. அதற்கு அப்புறமும் இலக்கியச் சான்றுகளை எடுத்துக் காட்ட முடியும். (அப்புறம் எப்படி பத்தாம் நூற்றாண்டில் தான் தாலி எழுந்தது என்று கூற்றுச் சரியாகும்) இந்தக் ஐம்படைத்தாலிப் பழக்கம் 50 ஆண்டுகளுக்கு முன்வரைக்கும் கூட, சிவகங்கை மாவட்டத்தில் நகரத்தார் குமுகத்தில் ஆண் சிறாருக்கு எனத் தொடர்ந்து வந்திருக்கிறது. (இந்தக் காலத்தில் ஐம்படைத் தாலி என்பது தென்மாவட்டங்களில் வெறும் பொற்சங்கிலியாய் மாறிப் போனதும் உண்டு.)\nபொதுவாய்த் தற்காப்புக் கலைகள் பயின்று வெளிவரும் வரை, தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளும் திறமை ஒரு இளைஞனுக்கு வரும் வரை, இந்த ஐம்படைத் தாலி என்பது அந்தக் காலத்தில் அணிவிக்கப் பெறும். இனிக் கலைகள் பயின்று வெளிவரும் நாள் என்பது எப்போது அந்த நாளின் எச்சங்களும், சடங்குகளும் இன்று தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் மீந்து கிடக்கின்றன.\nஇதை அறிந்து கொள்ள மீண்டும் சிவகங்கை மாவட்டத்திற்கே அழைத்துச் செல்ல விரும்புகிறேன். ஒவ்வோர் ஆண்டின் கார்காலத்தில் (புரட்டாச��� மாதத்தில்) ஒன்பான் இரவுகளுக்கு (நவராத்திரி) அப்புறம் வரும் பத்தாம் நாள் நிகழ்ச்சியில் ஐம்படைத் தாலி அணிந்த ஒவ்வொரு இளைஞரும் கிலுக்கி எடுத்து வாழையில் குத்தும் சடங்கு சிவகங்கை மாவட்டத்தில் உண்டு. (வடமொழியில் இந்த பத்தாம் நாளை விசயதசமி என்று சொல்லுவார்கள். சிவகங்கைப் பக்கமோ இதை மகார் நோன்பு என்பார்கள். காரைக்குடிக் கவிஞர் முடியரசன் இதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். காரைக்குடியில் மகார்நோன்புப் பொட்டல் என்று ஊர்நடுவில் ஒரு பொட்டல் கூட இருக்கிறது. மக்கார்>மகார் என்ற சொல்லுக்கு இளையவர் என்ற பொருள் உண்டு. இளையவரில் இளம்பெண்களுக்கான சில சடங்குகள் பற்றி இங்கு நான் சொல்லப் போவதில்லை. கன்னி ஞாயிற்றில் கன்னியர் இறைவியை வழிபடுவது ஒருவகை. இங்கே நான் சொல்லப் புகுவது ஆண், பெண் என்ற இரு பாலருக்கும் பொதுவான இளையர் பற்றியது.)\nஒன்பான் இரவுகள் புரட்டாசி மாதம் அமையுவா (அமாவாசை) யில் தொடங்கி 10 ஆம் நாளில் ஊரில் உள்ள ஊருவலத் திருமேனிகள் (உர்ச்சவ விக்ரகங்கள்) அம்பு போடும் திருவிழா நடைபெறும். ஒன்பான் இரவின் முதல்நாளைக் கிளுக்கியெடுப்பு என்று சொல்லுவார்கள். கிளுக்கி என்பது குஞ்சம் வைத்த ஈட்டி/அம்பு போலத் தோற்றம் காட்டும் ஒரு படையாகும். இது செல்வநிலைக்குத் தக்க மரக்கிளுக்கியாக, பட்டுக் குஞ்சம் கட்டிய மரக்கிளுக்கியாக, இரும்புக் கிளுக்கியாக, வெள்ளிக் கிளுக்கியாக, ஏன் தங்கக் கிளுக்கியாகக் கூடவும் இருக்கலாம். மகார் நோன்பு விழா தொடங்கும் கிளுக்கியெடுப்பு நாளில் குடும்பத்தில் உள்ள இளையோர் (குறிப்பாக ஆண்பிள்ளைகள்) கையில் கிளுக்கியை எடுத்துக் கொண்டு சென்று கோயிலில் வழிபட்டுத் திரும்புவர்.\nஇந்தக் கிளுக்கி பள்ளிசெல்லும் சிறார்கள் ஒன்பானிரவுக் காலத்தில் ஒலித்துக் காசு திரட்டும் கிலுகிலுப்பையாகவும் பயன்படும். கிலுகிலுப்பை என்பது கிலிகெ (க), கிலுக(தெ); சிலிகெ (பட) என்று பல்வேறு மொழிகளில் கூறப்படும். கிளுக்கியின் அடிப்பொருள் குத்துதலே.\n(குல்>குள்>கிள்; கிள்ளுதல் = குத்துதல்;\nகிள்>கிள்ளி>கிளி = கூரிய அலகினால் கொத்தும் பறவை வகை; இதை மலையாளத்தில் கிள்ளு என்றும், கன்னடம், தெலுங்கில் கில்லு என்றும், தெலுங்கில் சிலுக்க என்றும் சொல்லுவார்கள்.\nகில்கீளுதல் = கிழித்தல் (சூடா)\nஎன்ற சொற்களை அறிந்தால் கிளுக்கியின் சொற்பிறப்பு புலப்படும்.)\nகிளுக்கியை வைத்து மகார்நோன்பு - 10 ஆம் நாளில் வாழை மரத்தில் இளையோர் குத்துவார்கள். இங்கே வாழை மரம் என்பது விலங்குகளுக்குப் பகரியாய்ப் பயன்படுகிறது. (ஒரு காலத்தில் வேட்டைக்குப் போய் வெற்றிபெற்று விலங்கைக் கொன்று வந்ததை இங்கே நடாத்திக் காட்டுகிறார்கள். இவர்கள் வழிபடும் திருமேனிகளும் குதிரையில் எழுந்தருளி அம்பு போட்டு வெற்றியை விளம்பிக் காட்டுவதை ஓர்ந்து பார்க்கலாம்.)\nகாரின் கடைசிப் பாதி புரட்டாசி மாதம். இதில் வரும் ஒன்பது நாட்களைப் போலவே பின்பனியிலும் ஒன்பது நாட்கள் உண்டு. இந்தப் பின்பனிக் கால ஒன்பது நாட்களின் முடிவில் அந்தக் காலத்தில் பூந்தொடை விழா நடைபெறும். படைக்கலம் பயின்ற மழவ வீரர் அரங்கேறும் விழா என்பதே பூந்தொடை விழா எனப்படுகிறது. அகநானூறு 187-ல் படைக்கலப் பயிற்சி விழாவான பூந்தொடை விழா பேசப்படும். தொடை என்பது இங்கே அம்பு தொடுத்தலைக் குறிக்கும். போர் கருதித் தொடுக்காமல் பயிற்சி கருதித் தொடுப்பதனால் இது பூந்தொடை விழா ஆயிற்று. இளைஞர்களின் திறமை ஊரார் அறியச் பூந்தொடை விழா என்ற ஒன்றில் தான் சோதனை செய்யப்படும். அதைக் கொஞ்சம் விளக்கமாய்ப் பார்ப்போம்.\nஅந்தக் காலத்தில் ஆசான்கள் வழி நடந்த திண்ணைப் பள்ளிக் கூடங்களில் எண்ணும் எழுத்தோடு, களரிப் பயிற்று, வருமக்கலை, வில், வாள், சிலம்பம் போன்ற படைக்கலப் பயிற்சிகளும், பச்சிலை மருத்துவம் போன்ற இன்ன பிறவும் கூடச் சிறாருக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இந்தப் பயிற்சியைக் தொடங்கும் முகமாய் \"கார்த்திகைப் புதுமைச் சடங்கை\" நடத்தி, அதை ஊருக்குச் சொல்லி, பயிற்சிக் கூடத்திற்குப் பெற்றோர்கள் சிறாரை அனுப்பி வைப்பார்கள். குறிப்பிட்ட காலம் கலைகளைக் கற்ற இளையோர்கள், சில ஆண்டுகள் கழிந்த பின்னால், பின்பனிக் காலத்தில் வரும் ஒன்பான் இரவுகளுக்கு அடுத்த நாளில் நடைபெறும் பூந்தொடை விழாவில், தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.\nபூந்தொடை விழவின் தலைநாள் அன்ன\nதருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்\n\"பூந்தொடை விழாவின் முதல்நாளைப் போல புதுமணல் பரப்பிய திருநகர் முற்றம் தனிமையடையுமோ தோழி\nஇங்கே தொடை என்பது அம்பு தொடுத்தலைக் குறிக்கும். போர்கருதித் தொடுக்காமல் பயிற்சிகருதித் தொடுப்பதனால் புதிய தொடுப்பு இங்���ே பூந்தொடை என்றாயிற்று. அதாவது \"புதிய அம்பு தொடுக்கும் விழா, அம்பெய்கை\" என்பது பூந்தொடை விழா ஆகும். பூ என்ற முன்னொட்டின் பொருட்பாட்டை இன்னும் இரு கூட்டுச் சொற்களின் மூலம் அறியலாம். பூங்குட்டி = ஈன்று சிறிது நேரமே (அல்லது நாட்களே) ஆன குட்டி; பூங்குழந்தை = பிறந்து சில நாட்களே ஆன குழந்தை. [தன் பயிற்சி அறிவைக் காட்டுதற்கு மாறாய், இளம் பிள்ளைகள் பள்ளிப்படிப்பு தொடங்கும் நாளாகவும் இந்தப் பத்தாம் நாள் அமையலாம்.]\nபூந்தொடை விழாவையும் ஐம்படைத் தாலியையும் சேர்த்து எண்ணுமாப் போல, (பதின்ம வயது கூட அடையாத) இளைய வயதுக் கண்ணனை முன்னே காட்டித் தன்னை யசோதையாய் உருவகம் செய்து கொண்டு, பெரியாழ்வார் (கி.பி.690- 775) நாலாயிரப் பனுவலில் பெரிய திருமொழியில் இரண்டாம் பத்தில் ஆறாம் திருமொழியில் முதற்பாட்டில் சொல்லுவார்.\nகண்ணன் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருக்கிற பையன்; மற்ற பிள்ளைகள் மாட்டு மந்தைகளை ஓட்டிச் செல்லுகிறார்கள்; தானும் போகவேண்டும் என்று அன்னையிடம் மாட்டுக்கோலைக் கேட்கிறான். \"தான் பார்க்க வளர்ந்த பிள்ளை இப்பொழுது வீரக் கலைகளைக் கற்றுக் கொண்டாலும், வீட்டில் மாடுமேய்க்கும் கோல் எங்கிருக்கிறது என்று கூடத் தெரியாதிருக்கிறானே\" என்ற நக்கலோடு, குறும்புத் தனத்தோடு, \"விளையாட்டு வில்லில் ஏற்றுதற்காய் வேலிக் கோலை ஒடித்து அம்பாக்கி, சின்ன ஐம்படைத் தாலியை (கொழுந்துத் தாலி - குழந்தைத் தாலி - பொன்நிறத் தாலி) பெரிய கழுத்தில் பூண்டு, தன் வாரி முடிந்த சிகையில் பின்பக்கமாய் மயிலிறகைச் செருகி, காலிகளை(கால்களால் இயங்கும் விலங்குகள் காலிகள்) ஓட்டிப் போக விரும்பும் இவனுக்கு, காக்கையே\" என்ற நக்கலோடு, குறும்புத் தனத்தோடு, \"விளையாட்டு வில்லில் ஏற்றுதற்காய் வேலிக் கோலை ஒடித்து அம்பாக்கி, சின்ன ஐம்படைத் தாலியை (கொழுந்துத் தாலி - குழந்தைத் தாலி - பொன்நிறத் தாலி) பெரிய கழுத்தில் பூண்டு, தன் வாரி முடிந்த சிகையில் பின்பக்கமாய் மயிலிறகைச் செருகி, காலிகளை(கால்களால் இயங்கும் விலங்குகள் காலிகள்) ஓட்டிப் போக விரும்பும் இவனுக்கு, காக்கையே கோலை எடுத்துக் கொண்டுவா என் கருப்புப் பையனுக்குக் கோலை எடுத்துக் கொண்டுவா\" என்று கூரையில் கூடியிருக்கும் காக்கையைக் கூப்பிட்டு யசோதை பொய்விளையாட்டு ஆடுகிறாள். பாட்டி��் கண்ணனைப் பற்றிய விவரிப்பு நம்மைக் கொள்ளை கொள்ளுகிறது. (வேறொன்றும் இல்லை, யசோதைக்கு தன் பிள்ளையின் பெருமை பிடிபடவில்லை.)\nவேலிக்கோல் வெட்டி விளையாடு வில்லேற்றி\nதாலிக் கொழுந்தைத் தடங்கழுத்தில் பூண்டு\nபூலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டு\nகாலிப்பின் போவார்க்கோர் கோல்கொண்டு வா\nகடல் நிற வண்ணற்கோர் கோல்கொண்டு வா\nஐம்படைத் தாலி பற்றிய குறிப்புக்கள் சங்க காலம் தொட்டுப் பல இலக்கியங்களில் இருக்கின்றன. அவற்றை மேலும் எடுத்துச் சொல்லலாம்; கட்டுரை தான் விரியும். எனவே இனி, நாம் அடுத்த தாலி பற்றிப் பார்ப்போம்.\nஏதோ ஒரு விதத்தில் இன்னும் வழக்கில் இருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது. தமிழரும் சிங்களவரும் பிள்ளைகளுக்கு பஞ்சாயுதம் (சிங்களத்தில் பஞ்சாயுத) எனப்படுகிற\nபொன்னாலான ஒரு pendantஇனை (தமிழக வழக்கில் டாலர்) ஒரு கறுப்புக் கயிற்றிலோ அல்லது தங்கச் சங்கிலியிலோ கோர்த்து அணிவிக்கின்றார்கள். இதில் ஐந்து ஆயுதங்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். பிள்ளைகளுக்குப் பாதுகாப்பிற்காக அணிவிக்கப்படுகின்றது. இணையத்தில் படம் கிடைப்பின் இணைப்புத் தருகின்றேன்.\nஅருமையான செய்தியைச் சொல்லியிருக்கிறீர்கள். நாலாயிரப் பனுவலுக்கு உரை எழுதியவர்கள் \"பஞ்சாயுதம்\" என்றே ஐம்படைத் தாலியைக் குறிப்பார்கள்.\nஇன்னும் பல வட்டரங்களின் வழக்கை அறிந்தால் நன்றாக இருக்கும். நாம் சேகரிக்காவிட்டால் வேறு யார் சேகரிப்பார்கள் இசுலாமியர் ஒரு சிலரிடம் கருகமணித் தாலிப் பழக்கம் உண்டு. அதுவும் ஆவணப் படுத்தப் படவில்லை. பலரும் \"இதை எதற்கு வெளியில் சொல்லிக் கொண்டு\" என்று தங்கள் பக்கத்து வழக்கங்களைச் சொல்லாமலே இருக்கிறார்கள்.\nஐயா, நானும் உறுதிப்படுத்துகின்றேன். இலங்கையில் இன்னும் பஞ்சாயுதம் (சிங்களத்தில் பஞ்சாயுத) என்னும் ஐம்படைத்தாலி வழக்கில் உள்ளது. குழந்தை பிறந்தவுடன் அதை பாதுகாக்க இந்த தாலி கட்டப்படுகின்றது. இந்த பழக்கத்தை தமிழரும் சிங்களவரும் ஒருங்கே கொண்டுள்ளனர்.\nயாருக்கும் சொந்தமில்லாத மாடுகளை கட்டாக்காலிகள் என்று கூறுவார்கள்\nஐம்படைத்தாலி பற்றிய செய்தியை நீங்களும் உறுதி செய்தமைக்கு நன்றி.\nகட்டாக் காலிகள் என்ற வழக்கு எனக்குப் புதியது. காலிகள் என்ற சொல் மாடுகளுக்கு விதப்பாகப் பயன்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.\nயாருக்கும் சொந்தமில்லாத மாடுகளை கட்டாக்காலிகள் என்று கூறுவார்கள\nயாருக்கும் சொந்தமில்லாத மாடுகளை யார் கட்டிவைக்கப் போகிறார்கள் அதனால்தான் கட்டாக்காலிகளோ\nகாலி வழக்கிலுள்ள வேறு சொற்கள், ஓடுகாலி, முக்காலி, நாற்காலி\nசங்க இலக்கியங்களில் தாலி :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/spirituality/arunagirinathar_books/thiruppugazh/thiruppugazh115.html", "date_download": "2020-02-25T22:10:04Z", "digest": "sha1:CUGCUFHUN3OPL7EBVP7NR52UR2DEQIJA", "length": 21020, "nlines": 103, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 115 - பழநி - திருப்புகழ், அருணகிரிநாதர் நூல்கள், முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனந்ததன, தத்தா, தானத், தனத்ததன, தித்தா, தாதத், நூல்களை, மீது, கொண்டு, வந்து, செய்து, இன்று, சென்று, கிடந்து, மீதிற், அழவும், இட்டே, நின்று, இறந்து, போகும், போது, யமன், கட்டி, சிலர், வந்த, கொண்ட, அடியார்களின், பெயர், உடைய, உள்ள, ஓடித், மூர்த்தியே, மணம், நன்கு, கமழும், தோதக், கணங்கணக, கூகுக், குகுக்குகுகு, டக்கா, தீதத், தசெந்தரிக, கிடக்கணக, முட்டா, இந்தப், தனத்தகுத, திரித்திகுட, வாசனை, செச்சே, செகுச்செகுகு, அழுது, திமித்ததிகு, தத்தித், தசெந்திகுத", "raw_content": "\nபுதன், பிப்ரவரி 26, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 115 - பழநி\nபாடல் 115 - பழநி - திருப்புகழ்\nராகம் - ....; தாளம் -\nதத்தா தனத்ததன தத்தா தனத்ததன\nதானத் தனந்ததன தானத் தனந்ததன\nதத்தா தனத்ததன தத்தா தனத்ததன\nதானத் தனந்ததன தானத் தனந்ததன\nதத்தா தனத்ததன தத்தா தனத்ததன\nதானத் தனந்ததன தானத் தனந்ததன ...... தனதனதான\nஇத்தா ரணிக்குள்மநு வித்தா��் முளைத்தழுது\nகேவிக் கிடந்துமடி மீதிற் றவழ்ந்தடிகள்\nதத்தா தனத்ததன இட்டே தெருத்தலையில்\nஓடித் திரிந்துநவ கோடிப் ப்ரபந்தகலை\nயிச்சீர் பயிற்றவய தெட்டொ டுமெட்டுவர\nவாலக் குணங்கள்பயில் கோலப் பெதும்பையர்க ...... ளுடனுறவாகி\nஇக்கார் சரத்துமத னுக்கே இளைத்துவெகு\nவாகக் கலம்பவகை பாடிப் புகழ்ந்துபல\nதிக்கோ டுதிக்குவரை மட்டோ டிமிக்கபொருள்\nதேடிச் சுகந்தஅணை மீதிற் றுயின்றுசுக\nமிட்டா தரத்துருகி வட்டார் முலைக்குளிடை\nமூழ்கிக் கிடந்துமய லாகித் துளைந்துசில ...... பிணியதுமூடிச்\nசத்தா னபுத்தியது கெட்டே கிடக்கநம\nனோடித் தொடர்ந்துகயி றாடிக் கொளும்பொழுது\nபெற்றோர் கள்சுற்றியழ வுற்றார் கள்மெத்தஅழ\nஊருக் கடங்கலிலர் காலற் கடங்கவுயிர்\nதக்கா திவர்க்குமய னிட்டான் விதிப்படியி\nனோலைப் பழம்படியி னாலிற் றிறந்ததென ...... எடுமெனவோடிச்\nசட்டா நவப்பறைகள் கொட்டா வரிச்சுடலை\nயேகிச் சடம்பெரிது வேகப் புடஞ்சமைய\nஇட்டே யனற்குளெரி பட்டா ரெனத்தழுவி\nநீரிற் படிந்துவிடு பாசத் தகன்றுனது\nசற்போ தகப்பதும முற்றே தமிழ்க்கவிதை\nபேசிப் பணிந்துருகு நேசத் தையின்றுதர ...... இனிவரவேணும்\nதித்தா திரித்திகுட தத்தா தனத்தகுத\nதாதத் தனந்ததன தானத் தனந்ததன\nசெச்சே செகுச்செகுகு தித்தா திமித்ததிகு\nதாதத் தசெந்திகுத தீதத் தசெந்தரிக\nதித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு\nதோதக் கணங்கணக கூகுக் கிணங்கிணென ...... ஒருமயிலேறித்\nதிட்டே ரதத்தசுரர் பட்டே விழப்பொருது\nவேலைத் தொளைந்துவரை யேழைப் பிளந்துவரு\nசித்தா பரத்தமரர் கத்தா குறத்திமுலை\nமீதிற் புணர்ந்துசுக லீலைக் கதம்பமணி\nசுத்தா வுமைக்குமொரு முத்தாய் முளைத்தகுரு\nநாதக் குழந்தையென வோடிக் கடம்பமலர் ...... அணிதிருமார்பா\nமத்தா மதக்களிறு பிற்றா னுதித்தகுக\nனேதத் திலங்கையினி லாதிக்க முண்டதொரு\nமுட்டா ளரக்கர்தலை யிற்றே விழக்கணைக\nளேதொட் டகொண்டலுரு வாகிச் சுமந்ததிக\nமட்டார் மலர்க்கமல முற்றா சனத்திருவை\nமார்பிற் புணர்ந்தரகு ராமற் குமன்புடைய ...... மருமகனாகி\nவற்றா மதுக்கருணை யுற்றே மறைக்கலைக\nளோதித் தெரிந்துதமிழ் சோதித் தலங்கலணி\nயத்தா பரத்தையறி வித்தா விசுற்றுமொளி\nயாகிப் ப்ரபந்தமணி வேல்தொட் டமைந்தபுய\nவர்க்கா மருப்புழுகு முட்டா திருப்பழநி\nவாழ்வுக் குகந்தடிய ராவிக் குள்நின்றுலவி ...... வருபெருமாளே.\nஇந்தப் பூவுலகத்தில் மனித வித்தாகத் தோன்றி, அழுது, பெரு மூச்சு விட்டுத் திணறித் (தாயின்) மடிமீது கிடந்து, தவழ்ந்து, கால்களைத் தத்தித் தத்தித் தளர் நடையிட்டு, தெருவில் ஓடித் திரிந்து, புதுமையான கோடிக்கணக்கான நூல்களை இங்குச் சிறப்புப்படி கற்றுக் கொண்டு, பதினாறு வயது ஆனதும், இளமைப் பருவத்துக்குரிய குணங்களில் பயிற்சியுள்ள அழகிய பெண்களுடன் நட்பு கொண்டு, கரும்பு வில்லினையும் அரிய மலர்களையுமுடைய மன்மத சேஷ்டையால் சோர்வடைந்து, பல வகையாக கலம்பகம் முதலிய நூல்களை (செல்வந்தர்கள் மீது) பாடி, அவர்களைப் புகழ்ந்து, பல திக்குகளிலும் திசை முடிவு வரை சென்று அதிகமாகப் பொருள் தேடி, நல்ல வாசனை கமழும் மலர்ப்படுக்கைகளில் உறங்கி, (விலைமாதர்களது) இன்பத்தை நல்கும் ஆசையில் உருகி, திரட்சியான மார்பகங்களின் இடையே முழுகிக் கிடந்து, காம மயக்கத்தோடு அழுந்திக் கிடந்து, சில நோய்கள் வந்து மூடி, நல்லறிவு கெட்டுக் கிடக்கும் போது, யமன் (என்னைத்) தொடர்ந்து வந்து பாசக் கயிற்றால் கட்டி உயிரைக் கொண்டு போகும் போது என்னைப் பெற்றவர்கள் சுற்றி நின்று அழவும், சுற்றத்தார்கள் மிக அழவும், இவர் ஊராருக்கு ஒரு நாளும் அடங்கியதில்லை, நமனுக்கு இன்று அடங்குமாறு இனி உயிர் நிலை பெறாது, இவருக்கு பிரமன் இன்றோடு அழியும்படி விதித்திருக்கிறான், (முன் எழுதியது போல்) யமன் ஓலை வர இன்று இறந்து விட்டார் என்று சிலர் கூறவும், நாழிகை ஆயிற்று, சுடலைக்கு எடுங்கள் என்று சிலர் சொல்லவும், ஓடிச் சென்று திட்டமிட்டபடி புதிய பறைகள் ஆகிய வாத்தியங்களை முழக்கவும், சுடுகாட்டுக்குச் சென்று, உடல் நன்கு வெந்து நீறாவதற்கு வரட்டி முதலியவற்றை அடுக்கி, அந்த நெருப்பில் எரிந்து போனார் என்று துயரத்தோடு ஒருவரை ஒருவர் கட்டி அழுது, தண்ணீரில் முழுகி விடுபட்டுப் போகும் பாசத்தினின்றும் விலகி, உன்னுடைய உண்மை ஞானத்துக்கு உறைவிடமான திருவடித் தாமரைகளைப் பற்றுக் கோடாக அடைந்து தமிழ்க் கவிதைகளை ஓதிப் பணிந்து, உருகும்படியான அன்பை இன்று அடியேனுக்குத் தர இனி வந்தருள வேண்டும். தித்தா திரித்திகுட தத்தா தனத்தகுத தாதத் தனந்ததன தானத் தனந்ததன செச்சே செகுச்செகுகு தித்தா திமித்ததிகு தாதத் தசெந்திகுத தீதத் தசெந்தரிக தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு தோதக் கணங்கணக கூகுக் கிண���்கிண் என்று ஒலிக்கும்படி ஒப்பற்ற மயிலின் மீது ஏறி வந்து, வலிமையில் தேர்ந்த ரதத்தின் மீது வந்த அரக்கர்கள் இறந்து படுமாறு சண்டை செய்து, கடலை வற்றச் செய்து, ஏழு மலைகளையும் பிளந்து நின்ற சித்த* மூர்த்தியே, தேவர்களுக்கு எல்லாம் மேலான தலைவனே, குறப் பெண்ணாகிய வள்ளியின் மார்பகங்களைச் சேர்ந்து இன்பத் திருவிளையாடல்களைச் செய்து (உனது தோள்களில்) நறு மணம் படிந்துள்ள தூய்மையானவனே, பார்வதிக்கு ஒரு முத்து என்னும்படியாக முளைத்தும், குருநாதக் குழந்தை என்று பேர் பெற்றும், ஓடி விளையாடிக் கடப்ப மலரை அணிந்தும் உள்ள திருமார்பனே. மதங்களை மிகவும் பொழிகின்ற யானை முகம் உடைய கணபதியின் பின்பு உதித்த குக மூர்த்தியே குற்றம் பொருந்திய இலங்கையில் தலைமை கொண்ட முட்டாளாகிய ராவணனுடைய தலை அறுந்து கீழே விழ அம்புகளை ஏவியவரும், மேக நிறத்தை உடையவரும், மிகுந்த வாசனையை உடைய தாமரை மலர் மணம் கொண்ட, ஜனகன் மகளாகிய சீதையை மார்பில் அணைத்த ரகுராமனுக்கு அன்புடைய மருகனாகி, வற்றாத தேன் போலக் கருணையைப் பூண்டு, வேத நூல்களை ஓதி நன்கு பயின்று தமிழை ஆராய்ந்து (தேவாரப்) பாமாலைகளைத் தந்தைக்குச் சூட்டிய (திருஞானசம்பந்தாராக வந்த) ஐயனே, பரம் பொருளை இன்னது என்று (உலகத்தோர்க்கு) அறிவித்து, உயிரைச் சூழ்ந்திருக்கும் அருட் பெருஞ் சோதியாக விளங்கி, துதி நூல்களைப் பெற்றணிந்த, வேலாயுதத்தை ஏந்தி விளங்கும் தோள் கூட்டங்களை உடையவனே, வாசனை உள்ள புனுகு எப்போதும் கமழும் பழநிப் பதியில் வீற்றிருப்பதில் மகிழ்ந்து அடியார்களின் ஆவிக்குள் நின்று உலவி வரும் பெருமாளே.\n* சித்தன் முருகனுக்கு ஒரு பெயர். அடியார்களின் சித்தத்தைக் கொள்ளை அடிப்பதால் இந்தப் பெயர்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 115 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனந்ததன, தத்தா, தானத், தனத்ததன, தித்தா, தாதத், நூல்களை, மீது, கொண்டு, வந்து, செய்து, இன்று, சென்று, கிடந்து, மீதிற், அழவும், இட்டே, நின்று, இறந்து, போகும், போது, யமன், கட்டி, சிலர், வந்த, கொண்ட, அடியார்களின், பெயர், உடைய, உள்ள, ஓடித், மூர்த்தியே, மணம், நன்கு, கமழும், தோதக், கணங்கணக, கூகுக், குகுக்குகுகு, டக்கா, தீதத், தசெந்தரிக, கிடக்கணக, ���ுட்டா, இந்தப், தனத்தகுத, திரித்திகுட, வாசனை, செச்சே, செகுச்செகுகு, அழுது, திமித்ததிகு, தத்தித், தசெந்திகுத\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookwomb.com/pachai-vayal-manadhu.html", "date_download": "2020-02-25T21:16:48Z", "digest": "sha1:P3Y34HRXUHBRV6C2JQH3ORD44PAPFPTU", "length": 4548, "nlines": 105, "source_domain": "bookwomb.com", "title": "PACHAI VAYAL MANADHU, Pachai Vayal Manadu, Kaadharkiligal Kadharkiligal, பச்சை வயல் மனது", "raw_content": "\nஆனந்த விகடனில் தனி இணைப்பாக மணியன் செல்வனின் படத்தோடு வெளிவந்த அவரது 'பச்சை வயல் மனது' என்ற குறுநாவல் எனது நெஞ்சுக்கு மிக நெருக்கமானது. அதில் வரும் அந்த மூன்று சகோதரிகள் ஆகட்டும், அதில் வரும் ஒரு கவிதாயினி சகோதரியின் தொலைக்காட்சி கவியரங்கக் கவிதைகளாகட்டும், அதில் அவளைப் பெண் கேட்க வரும் அந்த ஆணாகட்டும், அத்தனையும் அசாத்தியமான எழுத்துக்கள்.\nஅதில் இடம் பெற்ற 'எனக்குள்ளேயும் எப்போதாவது இடியிடித்து மழை பெய்யும்' என்ற ஒரு கவிதை இன்றும் என் இதயத்தை உலுக்கிக் கொண்டே இருக்கிறது.\nகாதல் என்ற உணர்வை அதன் அடி ஆழம் வரை சென்று பெயர்த்து எழுதினார் பாலா...\nசில சமயங்களில் அவரது எழுத்து நம்மை அறியாமல் நமது அந்தரங்கத்தை ஆழமாக அலசியதாகவே தோன்றும்.\nஒரு பெண்ணை ஒரு ஆண் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு ஆணாக இருந்து ஒரு பெண்ணின் போக்கில் சொல்வது என்பது மிகக் கடினம். அந்த வித்தை அவருக்கு லாவகமாக கைவந்தது. - ssrblogs\nThirumagal Nilayam திருமகள் நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-03/", "date_download": "2020-02-25T20:34:04Z", "digest": "sha1:ABCRMQM4PUP7J6NMBAXCTYG2FBABTSZE", "length": 6927, "nlines": 125, "source_domain": "kallaru.com", "title": "Perambalur News | Perambalur News Today | Kallaru News | Perambalur Dist News | Perambalur Tamil | பெரம்பலூர் செய்திகள்", "raw_content": "\nபெரம்பலூா் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்.\nபெரம்பலூா் அருகே பள்ளி படிப்பைக் கைவிட்ட மாணவா் மீண்டும் சோ்ப்பு.\nபெரம்பலூர் மாவட்ட அதிமுக சாா்பில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்.\nகுடிநீர் கிணற்றை மீட்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு\nHome கல்லாறு ஸ்பெஷல் கல்லாறு டிவி தாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 03\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 03\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 03.\nபெரம்பலூரில் நடைபெற்று வரும் தாஜ்மஹால் பொருட்காட்சியை தினந்தோறும் நமது கல்லாறு தொலைக்காட்சியில் இரவு 7 மணிமுதல் 8 மணிவரை நேரடி ஒளிபரப்பு செய்கிறோம்.\nதினமும் இந்நிகழ்ச்சியை நேரடியாக கல்லாறு தொலைக்காட்சியில் இரவு 7 மணிமுதல் 8 வரை NT Broadcast – ல் சேனல் எண் 124 ல் கண்டு மகிழுங்கள்.\nTAGKallaru TV Kallaru TV Perambalur Kallaru TV YouTube கல்லாறு டிவி கல்லாறு தொலைக்காட்சி தாஜ்மஹால் கண்காட்சி\nPrevious Postவேப்பந்தட்டை அருகே மானை வேட்டையாடிவரை காவல் துறையினர் கைது செய்தனர் Next Postபெரம்பலூரில் பிரபல ரவுடி கழுத்தறுத்து கொலை.\nகல்லாறு விருதுகள் 2020 | வாழ்நாள் சாதனையாளர் (காணொளி)\nகல்லாறு விருதுகள் 2020 | சிறந்த தனித்திறமையாளர் (காணொளி)\nகல்லாறு விருதுகள் 2020 | சிறந்த பள்ளி (காணொளி)\nபெரம்பலூா் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்.\nபெரம்பலூா் அருகே பள்ளி படிப்பைக் கைவிட்ட மாணவா் மீண்டும் சோ்ப்பு.\nபெரம்பலூர் மாவட்ட அதிமுக சாா்பில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்.\nகுடிநீர் கிணற்றை மீட்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு\nஅரும்பாவூர் அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா\nகல்பாடி ஊராட்சியில் வளர்ச்சி திட்டங்களின் செயல்பாடுகள் ஆய்வு.\nபெரம்பலூா் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மாணவிகள் காயம்.\nபெரம்பலூரில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் பணிப் புறக்கணிப்பு\nபெரம்பலூரில் தூக்கிட்டு பள்ளி ஆசிரியை தற்கொலை\nதா.பழூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 352 காளைகள்.\nகல்வி & வேலைவாய்ப்பு 65\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://studentlanka.com/ta/product-category/educational-books/o-l-books/", "date_download": "2020-02-25T21:34:16Z", "digest": "sha1:IXDDHLXW3NYZJGPVBW4HXNQOQ4NJNADS", "length": 3300, "nlines": 68, "source_domain": "studentlanka.com", "title": "O/L", "raw_content": "\ns. sinthuya on 2019 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர் கையேடு\ns. sinthuya on 2019 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர் கையேடு\nM.lugithan on இணையத்தளத்தில் சிங்கள மொழி கற்பதற்கான 3 வழிகள்.\nHiran on 2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\nm.m.z. abdeen on 2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\n2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\nGCE A/L 2017 தேர்வு நேரம் அட்டவணை பதிவிறக்கம்\nஇணையத்தளத்தில் சிங்கள மொழி கற்பதற்கான 3 வழிகள்.\nஇலங்கையில் உயிர்மருத்துவ விஞ்ஞானம் கற்பதற்கான ஓர் வழிகாட்டி\n2017 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/17985-former-speaker-p-h-pandian-passed-away.html", "date_download": "2020-02-25T22:29:27Z", "digest": "sha1:4XU4NLOHEVZOJTY3MR7QKLOB6JIUSDG4", "length": 8866, "nlines": 59, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மரணம் | Former Speaker P.H Pandian Passed Away - The Subeditor Tamil", "raw_content": "\nமுன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மரணம்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் இன்று காலை சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 75.அதிமுகவைச் சேர்ந்த பி.எச்.பாண்டியன், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னை வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு இன்று காலை உயிரிழந்தார்.\nநெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரியைச் சேர்ந்தவர் பி.எச்.பாண்டியன். பிரபல வழக்கறிஞராக திகழ்ந்த இவர், எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது 1980 முதல் 1985 வரை துணை சபாநாயகராக இருந்தார். 1985 முதல் 1989 வரை சபாநாயகராக பணியாற்றினார். இவர் சபாநாயகராக இருந்த காலத்தில், தனக்கு வானளாவிய அதிகாரம் உள்ளதாக கூறி, அதிரடியாக செயல்பட்டார். எம்.ஜி.ஆர். காலத்தில் அதிமுகவில் செல்வாக்குமிக்க தலைவர்களில் ஒருவராக இருந்தார்.\nதிருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி சட்டப்பேரவை தொகுதியில் 1977, 1980, 1984, 1989ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் தொடர்ச்சியாக 4 முறை அதிமுக வேட்பாளராக ேபாட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். 1989ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக(ஜா) அணி சார்பில் போட்டியிட்டவர்களில் வெற்றி பெற்ற ஒரே எம்.எல்.ஏ.வாக இருந்தார்.\nஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் 1999 நாடாளுமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.இவரது மகன் வழக்கறிஞர் மனோஜ்பாண்டியன் மாநிலங்களவை உறுப்பினராகவும், சட்ட���்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். இன்னொரு மகன் வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக இருக்கிறார்.பி.எச். பாண்டியன் மனைவி சிந்தியா பாண்டியன் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக பதவி வகித்தவர். அவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காலமானார்.\nபோயஸ் கார்டனில் சசிகலாவை ஜெயலலிதா வெளியேற்றிய காலகட்டத்தில் அதுகுறித்து அதிமுகவில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்கள் பேசுவதற்கு பயந்திருந்தனர். ஆனால், அப்போது அதை வரவேற்று வெளிப்படையாக பேசியவர் பி.எச்.பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரசியலமைப்பு சட்டத்தை இயற்றியது அம்பேத்கர் இல்லை குஜராத் சபாநாயகர் பேச்சு\nஊராட்சி ஒன்றியங்களில் திமுக, அதிமுக வெற்றி நிலவரம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.. விசாரணைக்கு ஆஜராக ரஜினிக்கு ஆணையம் விலக்கு..\nஜெயலலிதா பிறந்த நாள் விழா.. அதிமுகவினர் உற்சாகம்..\nபெண் குழந்தைகள் பாதுகாப்பைக் கொண்டாட அதிமுகவுக்குத் தகுதியில்லை.. மு.க.ஸ்டாலின் பேச்சு..\nபிப்.29ல் திமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்..\nட்ரெண்டாகும் #தொடைநடுங்கி_ரஜினி ஹேஷ்டாக்.. ரஜினியை நையப் புடைக்கும் நெட்டிசன்கள்..\nஇந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்.. தலைமறைவான கிரேன் ஆபரேட்டர் கைது..\nபாஜக போர்வையில் எடப்பாடி நீலிக்கண்ணீர்.. ஸ்டாலின் காட்டமான அறிக்கை..\nசிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு.. முதல்வர் திறந்து வைத்தார்\nபாஜகவுக்குப் பயந்து, நடுங்கி, கைக்கட்டி வாய் பொத்தி.. அதிமுகவை விளாசிய ஸ்டாலின்\n8,888 சீருடை பணியாளர் தேர்வு நடைமுறைக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/who-is-highest-paid-actress-in-tamil-067216.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-25T21:15:31Z", "digest": "sha1:2RORYQSKPXP75P34IG2ROX4UZUV4C7G7", "length": 22196, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நயன்தாரா, சமந்தா, த்ரிஷா, தமன்னா... தமிழ் ஹீரோயின்களின் லேட்டஸ்ட் சம்பளம் இதுதான்! | who is highest paid actress in Tamil? - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினியின் 168வது படத்தின் பெயர் அண்ணாத்த\n13 min ago 86 ஆம் வருஷம் கொடுத்த முத்தத்துக்கு இப்ப பஞ்சாயத்தா என்னய்யா இது உலக நாயகனுக்கு வந்த சோதனை\n1 hr ago மிகப்பெரிய வசூல் சாதனை செய்த ‘வரனே அவஷ்யமுன்ட்‘.. 25 கோடி கலெக்ஷன்\n1 hr ago அடப்பாவமே... மொத்தப் படத்தையும் கொத்தி குதறிட்டாங்களாம்... கதை மாறிட்டதால ரீ ஷூட் பண்ணினாங்களாமே\n1 hr ago இந்த ஃபாரின் பிரபலத்துடன் மாதவன் என்ன பண்றாரு இருக்கு ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு\nNews டெல்லி போலீஸ் ஸ்பெசல் கமிஷ்னராக எஸ்என் ஸ்ரீவஸ்தவா உடனடியாக நியமனம்\nSports வாவ்.. புயலுக்கு மறு பெயர்தான் கஷ்வீயோ.. 4.5 ஓவர்.. 12 ரன்..10 விக்கெட்.. அப்படியே கும்ப்ளே மாதிரியே\nAutomobiles மக்கள் கொண்டாட்டம்... ஆர்டிஓக்களின் புது ட்ரீட்மெண்ட்டால் அலறும் மோசடி டீலர்கள்... வெச்ச செக் அப்படி\nFinance சோனி, சாம்சங்கிற்கு செக் வைக்கும் ரியல்மி.. ஏப்ரலில் காத்திருக்கும் அதிர்ச்சி..\nLifestyle இங்க கள்ளக்காதல் பண்ற புருஷன மனைவி தாராளமா கொலைபண்ணிக்கலாம் ஆனா ஒரு கண்டிஷன்... என்ன தெரியுமா\nTechnology ஒரு மனசாட்சி வேண்டாமா., பலே திருடன்: 3 மணி நேரத்தில் 18 செல்போன் திருட்டு- எங்கே., எப்படி தெரியுமா\nEducation LIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநயன்தாரா, சமந்தா, த்ரிஷா, தமன்னா... தமிழ் ஹீரோயின்களின் லேட்டஸ்ட் சம்பளம் இதுதான்\nசென்னை: தமிழ் சினிமாவில், ஹீரோயின்கள் வாங்கும் லேட்டஸ்ட் சம்பள விவரம் இப்போது தெரியவந்துள்ளது.\nபொதுவாக சினிமாவில் ஹீரோயின்களுக்கான சம்பளம், ஹீரோக்களை ஒப்பிடும் போது மிக மிகக் குறைவு. தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்தி, தெலுங்கு உட்பட எந்த இந்திய மொழி படங்கள் என்றாலும் இதுதான் நிலமை.\nநம் ஹீரோக்கள் நூறு கோடி சம்பளத்தை தொட்டாலும் ஹீரோயின்களின் சம்பளம் இன்னும் சில கோடியை தாண்டவில்லை என்பது பாரபட்சம்தான்.\nஇதற்கு, கோடம்பாக்கம் குமஸ்தாக்கள் சொல்லும் காரணம், சினிமா பிசினஸ் ஹீரோக்களை நம்பித்தானே இருக்கிறது என்பதுதான். இதைத்தான் எப்போதும் சொல்லி வருகிறார்கள். அதற்காக இவ்வளவு குறைவாகவாகவா கொடுப்பார்கள் என்பது ஹீரோயின்களின் ஆதங்கம். இதைத்தவிர அவர்களால் வேறெதுவும் செய்துவிட முடியாது. இது காலங்காலமாக நடக்கும் விஷயம்.\nஇது ஒரு புறமிருக்க, தமிழ் சினிமா ஹீரோயின்களின் லேட்டஸ்ட் சம்பள நிலவரம் பற்றிய தகவல் இப்போது தெரிய வந்துள்ளது. சில நடிகைகளின் மானேஜர்கள் சொன்னதின் அடிப்படையிலான சம்பளம் விவரம்தான் இது. இது நூறு சதவிகிதம் உண்மையாகவும் ��ருக்கலாம். அல்லது 98 சதவிகிதம் உண்மையாக இருக்கலாம். மற்றபடி பெரிய வித்தியாசம் இல்லை என்பதை கவனிக்க.\nதமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார். சில வருடங்களுக்கு முன் இவர் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாக, சம்பளத்தை உயர்த்தினார் நயன்தாரா. பிறகு அவருக்காகவே படங்கள் ஓடுகின்றது என்ற தயாரிப்பாளர்களும் தானாக முன்வந்து கேட்டதைக் கொடுத்தனர். பெரிய படங்கள், பெரிய ஹீரோ என்றால் அவர் சம்பளம் வேறு. சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ஜோடியாக அவர் நடித்த தர்பார் படத்துக்கு ரூ.5 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியுள்ளார் என்கிறார்கள்.\nவிஷாலுடன் நடித்த ஆக்‌ஷன் படத்துக்குப் பிறகு தெலுங்கு மற்றும் இந்தியில் நடித்துவருகிறார் தமன்னா. இடையில் வெப் சீரிஸ் ஒன்றும் இருக்கிறது. ஆக்‌ஷன் படத்தில் முதலில் அவருக்கு பேசிய சம்பளம் ஒன்றரை கோடி. பிறகு கால்ஷீட் மீண்டும் தேவைப்பட்டு ஷூட்டிங் நடத்தியதால் அதிகமாக ரூ.50 லட்சம் என ரூ.2 கோடி வாங்கியிருக்கிறார். இது தமிழில், தெலுங்கு மற்றும் இந்தியில் அவர் சம்பளம் இன்னும் அதிகம். அதாவது இரண்டரை கோடி முதல் மூன்று கோடிவரை. ஒரு பாடலுக்கு ஆட வேண்டும் என்றால் ஒரு கோடி ரூபாயாம்.\n'கோமாளி'க்குப் பிறகு கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார் காஜல் அகர்வால். இந்தப் படத்தில், அவர் நடிக்கும் காட்சிகளின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. இது மெகா பட்ஜெட் படம் என்பதால், இதன் சம்பளம் அவரது மற்றப் படங்களுக்குப் பொருந்தாது என்கிறார்கள். பொதுவாக, அவர் ஒரு கோடியே ஐம்பது லட்சம் வாங்குகிறாராம். இந்திக்கு தனி சம்பளம்.\nவிஜய் சேதுபதியுடன் நடித்த 96 படத்தின் சூப்பர் ஹிட்டுக்குப் பிறகு ரஜினியின் பேட்ட படத்தில் நடித்தார் த்ரிஷா. இப்போது மலையாளத்தில் உருவாகும் ராம் படத்தில், மோகன்லாலுக்கு மனைவியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஜீத்து ஜோசப் இயக்குகிறார். அவர் வேறு படங்களில் அவர் கமிட் ஆகவில்லை என்றாலும் ராம் படத்துக்காக, அவர் ரூ.1 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார்.\nதமிழ், தெலுங்கு இரண்டிலும் பேலன்ஸ் செய்து நடித்துவருகிறார் சமந்தா. இப்போது அங்கு 96 படத்தின் ரீமேக்கான ஜானுவில் நடித்துவருகிறார். தமிழில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தார். ஹிட் ஹீரோயினாக இருந்தாலும் சம்பளம் அதிகம் கேட்பதில்லை என்பது இவருக்கான பாராட்டு பத்திரம். இவர் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் வாங்குகிறார் என்கிறார்கள்.\nமலையாளத்தில் மரக்கார்: அரபிகடலண்டே சிம்ஹம் படத்திலும் தெலுங்கில் சில படங்களிலும் நடித்துவரும் கீர்த்தி சுரேஷ், தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் நடித்துவருகிறார். எண்பது லட்சம், தொண்ணூறு லட்சம் என்று வாங்கிவந்த கீர்த்தி, இப்போது ஒரு கோடிக்கு மேல் கேட்கிறார் என்பது லேட்டஸ்ட் தகவல்.\nஅனுஷ்கா நடித்து நிசப்தம் படம் மட்டுமே வர இருக்கிறது. வேறு படங்களில் நடிக்கவில்லை. அவர் தனது சம்பளமாக இரண்டு கோடி வரை கேட்கிறார். இவர்களுக்கு அடுத்த நிலையில் ராஷ்மிகா மந்தனா ரூ.90 லட்சம், ஹன்சிகா 75 லட்சம், ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ.50 டூ ரூ.70 லட்சம், நிதி அகர்வால் ரூ.40 என வாங்குவதாகச் சொல்கிறார்கள்.\nஅண்ணாத்த படத்தில் இணைந்த அடுத்த பிரபலம்.. இங்கேயும் லிஸ்ட் பெருசா போகுதே.. என்ன ரோலா இருக்கும்\n த்ரிஷாவுக்கு எச்சரிக்கையாம்... இதென்ன நியாயம்\nஎல்கேஜிக்கு ஒரு வயசாச்சு.. சத்தியமா சொல்றேன், மூக்குத்தி அம்மன் வேற லெவல்ல இருக்கும்.. ஆர்ஜே.பாலாஜி\nநயன்தாராவின் நியூலுக்.. ஹைதராபாத்தில் தலைவர் 168 ஷூட்டிங்.. வைரலாகும் புகைப்படங்கள்\nகேரவனை கட் பண்ணணும்... தினமும் ரூ.70 ஆயிரம் செலவு... நயன்தாரா மீது தயாரிப்பாளர் பரபரப்பு புகார்\n'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஸ்கிரிப்டை நயன்தாராவும் சமந்தாவும் அப்படி ரசிச்சாங்க... விக்னேஷ் சிவன்\nதினமும் காதலர் தினம் தானாம்.. இது விக்னேஷ் – நயனின் குட்டி ஸ்டோரி.. டிசைன் டிசைனா வருது போட்டோஸ்\nவாவ்.. செம்ம.. நயன்தாரா, சமந்தா, விஜய்சேதுபதி.. காத்துவாக்குல ரெண்டு காதல்\n கோலிவுட்டின் லேட்டஸ்ட் லவ் ஜோடி இவங்கதான்.. இந்த வருஷம் கல்யாணம் பண்ணிருவாங்களா\nகோடையில் ரசிகர்களுக்கு அருள் பாலிக்க வருகிறாள் மூக்குத்தி அம்மன்\nநயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்துல இவங்களும் இருக்காங்களா.. யாஷிகா வெளியிட்ட புதிய புகைப்படம்\nநயன்தாராவுடன் நடிக்கிறார்.. மீண்டும் இணையும் நானும் ரவுடிதான் டீமில் இந்த ஹீரோயினும் இருக்காராமே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகருப்பு பூந்தோட்டமாக மாறிய வெள்ளை ரோஜா.. அதுல்யாவின் அசத்தல் க்ளிக்\nசினிமாவில் துரோகம்தான்.. முதுகில் குத்திய தலைவி இயக்கு��ர் விஜய்.. ரைட்டர் அஜயன்பாலா திடீர் தாக்கு\nஆழமான காதலை சொல்லும்.. ஶ்ரீகாந்தின் உன் காதல் இருந்தால்.. ஹாட் பிக்ஸ்\nபொன்னியின் செல்வன் படத்திற்கு இசையமைப்பது குறித்து பதிவிட்ட ரஹ்மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=48%3A2012-06-19-04-13-01&id=1565%3A2013-06-10-08-07-02&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=67", "date_download": "2020-02-25T21:31:54Z", "digest": "sha1:BHZ5AEQTXRWWLHMD5JOP5DS3JVJKITPJ", "length": 3662, "nlines": 40, "source_domain": "www.geotamil.com", "title": "லாங்ஸ்ரன் ஹியூஸ் கவிதைகள்", "raw_content": "\nMonday, 10 June 2013 03:02\tதமிழில் : அ. யேசுராசா\tமுகநூல் குறிப்புகள்\nலாங்ஸ்ரன் ஹியூஸ் கவிதைகள் [தமிழில் : அ. யேசுராசா]\nஅமெரிக்காவில் மிஸூரியிலுள்ள ஜோப்லின் என்ற சிறிய நகரத்தில் 1902 இல் பிறந்த கறுப்பினத்தவர். “இரவைப் போன்று கறுப்பானவன் / எனது ஆபிரிக்காவின் ஆழங்களைப் போன்று கறுப்பானவன்” என்பவை அவரது வரிகள்.ஆங்கிலத்தில் எழுதியவர். கறுப்பர்களுக்காய்ப் புலம்பல் மற்றும் கவிதைகள், ஒருபுதிய பாடல், அன்புக்குரிய அழகிய மரணம் முதலிய அநேக கவிதைத் தொகுப்புக்கள் வெளியாகியுள்ளன. புனைகதை,நாடகம், சுயசரிதை நூல்களையும் எழுதியுள்ளார். 1967இல் மரணமானார்.\nஆனால் வெள்ளை மனிதர்கள் வந்தார்கள்;\nகறுப்பு மனிதனாயும் நான் இருந்தேன்,\nஆனால் வெள்ளை மனிதர்கள் வந்தார்கள்.\nகாட்டிலிருந்து அவர்கள் என்னைத் துரத்தினர்;\nஎனது மரங்களை நான் இழந்தேன்;\nஎனது வெள்ளி நிலவுகளையும் இழந்தேன்.\nஅவர்கள் என்னை அடைத்தனர் –\nதை – மாசி 1992\nஐப்பசி – கார்த்திகை 1994\nநன்றி: முகநூல் நண்பர்களின் பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thadagam.com/book/nkj/", "date_download": "2020-02-25T22:20:11Z", "digest": "sha1:3ROAF5VAYA4TOIZ267SAHLZETUUNW2NO", "length": 13044, "nlines": 119, "source_domain": "www.thadagam.com", "title": "நிலமடந்தைக்கு… – தடாகம் வெளியீடு | THADAGAM PUBLICATIONS", "raw_content": "\nAll Categories Uncategorized இயற்கை – காட்டுயிர் – சூழலியல் கட்டுரைகள் கலை-ஓவியம் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் நாவல் – சிறுகதைகள் மானுடவியல் மொழி-பண்பாடு வரலாறு\nAll Categories இயற்கை – காட்டுயிர் – சூழலியல் Uncategorized நாவல் – சிறுகதைகள் கலை-ஓவியம் மொழி-பண்பாடு சுற்றுச்சூழல் மானுடவியல் சுயமுன்னேற்றம் கட்டுரைகள் வரலாறு\nஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்\nதமிழன் என்பவன் உலகலாவிய மனிதன்\nகிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் இயக்க வரலாறு\nமுன் மாதிரியாகப் பலரை உதாரணங்களாகச் சுட்டிக��� காட்டுவது நம் அனைவருக்கும் எளிது; ஆனால், தன்னையே பலருக்கு முன்மாதிரியாக ஆக்கிக்கொள்வது என்பது அரிது. இந்த அரிதான கூற்றைப் பொய்யாக்கி, தனது எண்ணத்தால், சொல்லால், செயலால் தன்னையே பிறருக்கு முன்னுதாரணமாக வெளிப்படுத்திய தகைமை, காந்திகிராமத்தின் நிறுவனர், டாக்டர் டி.எஸ்.செளந்திரம் அம்மா அவர்களின் செல்ல மகள், பெருமதிப்பிற்குரிய கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களென்றால் அது மிகையாகாது.\nபட்டிவீரன்பட்டிக்கு அருகில் உள்ள அய்யன்கோட்டைக் கிராமத்தைச் சேர்ந்த, இராமசாமி – நாகம்மையார் என்ற ஏழை உழைப்பாளர்களுக்கு, 1926ஆம் ஆண்டு முதல் பெண் மகவாகக் கிருஷ்ணம்மாள் பிறந்தார். 1950இல் காந்தி கிராமத்தில் செளந்தரம் அம்மா முன்னிலையில் ஜெகந்நாதன் அவர்களைக் கரம்பிடித்தார் அன்றுமுதல் தற்போதைய தனது 93ஆவது அகவை வரையிலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காவும் ஏழை உழைப்பாளர்களுக்காவும், நிலமில்லா கூலித் தொழிலாளர்களுக்காவும் போராடிக் கொண்டிருக்கிறார். நிலமீட்புப் போராட்டமாகட்டும், சர்வோதய இயக்கச் செயல்பாடுகள் ஆகட்டும் அனைத்திலும், உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற தாரக மந்திரத்தை முன்னிறுத்தியும், அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருனை என்ற வள்ளலாரின் வாக்கை உச்சரித்தும் தனது இலக்கை நோக்கியே அவரது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nஇத்தம்பதியினர் ஆரம்பித்த லாஃப்டி அமைப்பு மூலம் மண் குடிசையில் வாழ்ந்த ஏழைகளுக்கு சுமார் 500 கல் வீடுகளைக் கட்டிக் கொடுத்தது, விளைநிலங்களில் இறால் பண்ணை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, உண்ணாவிரதம் மேற்கொண்டு வெற்றிபெற்றது, கீழத்தஞ்சை வடபாதி மங்கலத்தில் மக்கள் ஆதரவுடன் போராடி, கரும்புப் பண்ணையை கலைத்து அந்த நிலத்தை, தாழ்த்தப்பட்ட ஏழை மக்களுக்குப் பெற்றுக் கொடுத்து, முத்துபேட்டை சீலத்தநல்லுரில் தரிசாகப் போடப்பட்ட நிலங்களை மீட்டு, பெண்களுக்கு பட்டா வாங்கித் தந்த்து, நாகை மாவட்டம், கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தாட்கோ திட்டத்தின் உதவியுடன் 1000 ஏக்கர் நிலத்தை நிலச்சுவாந்தார்களிடமிருந்து பெற்று 1000 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வாங்கித் தந்தது, கீழ்வெண்மணி, வலிமலம் போராட்டம், ஆரம்ப காலத்தில் வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தில் தங்களை இணைத்து��்கொண்டு, நிலங்களைத் தானமாகப் பெற்று, ஏழைகளுக்கு விநியோகித்த்து, பீகார் மாநிலத்தில் போராடி நிலமில்லா ஏழைகளுக்கு நிலம் பெற்றுத் தந்தது என இந்த இணைபிரியா தம்பதியினரின் சாதனைகளைப் பட்டியலிட்டால் அவை நீண்டுகொண்டே போகும்.\nகாந்திஜிக்கு எவ்வாறு ஒரு கஸ்தூரிபாய் பின்புலமாக இருந்து, அவரது அனைத்துச் செயல்பாடுகளிலும் பக்கபலமாகவும், உறுதுணையாகவும் இருந்தாரோ அதுபோலவே, கிருஷ்ணம்மாள் அவர்களின் அனைத்துப் போராட்டங்களிலும் முயற்சிகளிலும், திட்டங்களிலும் பூமிதான இயக்கத்தின் தமிழக முன்னோடியான ஜெகந்நாதன் அவர்கள் அவருக்கு உற்ற பங்காளராகவும் ஏற்ற செயல்வீர்ராகவும், போராளியாகவும் இருந்து அனைத்திலும் அவரை வெற்றி பெறச் செய்தார். பெண்களை போராட்டங்களில் அவரை வெற்றி பெறச் செய்தார். பெண்களை போராட்டங்களில் முன்னேடுக்க வைத்தில் கிருஷ்ணம்மாளுக்கு நிகர் அவரே.\nதனது தொன்னூற்று மூன்றாண்டு கால வாழ்க்கைப் பயணத்தில் ஏழை எளியவர்க்காக, குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களின் ஆபத்பாந்தவனாக இருந்த, அரும்பெரும் சேவைகள் புரிந்து அனைவரின் நெஞ்சங்களிலும் நீங்கா நினைவில் இடம்பெற்றுள்ள ‘’கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களின் இயக்க வரலாறு’’ என்கிற உட்தலைப்பில், அவரது சாதனைகளையும் வேதனைகளையும் தொடுத்து வெளிவரும் இந்நூல், இக்கால இளைஞர்களுக்கும், சமூக அக்கறையாளர்களுக்கும், வருங்கால சந்த்தியினருக்க்கும் ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்குமானால், அதுவே அவரது சேவைக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும் எனக் கருதுகிறேன்.\nசு. ஆ. வெங்கட சுப்ராய நாயகர்\nஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்\nதமிழன் என்பவன் உலகலாவிய மனிதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/av?page=8&showby=grid%E2%88%8Fuct_type=av&sortby=", "date_download": "2020-02-25T21:40:42Z", "digest": "sha1:OWR3TJD727SD3QBUBRELVXDYEBICRXQY", "length": 3978, "nlines": 112, "source_domain": "marinabooks.com", "title": "Music", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nபாடியவர்கள்: ஸ்ரீ ஹரி , வீரமணிதாசன், கே.வீரமணி , T.L.மகாராஜன் , புஷ்பவனம் குப்புசாமி, உன்னிமேனன் , உலகநாதன் , வீரமணிராஜு\nபாடியவர்கள்: சக்திதாசன் , வீரமணிராஜு, T.L.மகாராஜன் , உன்னிமேனன் , புஷ்பவனம் குப்புசாமி, தினேஷ் , உலகநாதன் , வீரமண���கண்ணன், ஸ்ரீ ஹரி , கே.வீரமணி , வீரமணிதாசன்\nகுருதி பூஜை மற்றும் அம்மன் ஹிட்ஸ்\nபாடியவர்கள்: வீரமணிதாசன், சக்திதாசன் , ஸ்ரீ ஹரி , சித்ரா, மகாநதி ஷோபனா , உன்னிமேனன் , அனுராதா ஸ்ரீராம் , எல். ஆர். ஈஸ்வரி, கே.வீரமணி\nபாடியவர்கள்: ஸ்ரீ ஹரி , மகாநதி ஷோபனா\nபாடியவர்கள்: T.L.மகாராஜன் , புஷ்பவனம் குப்புசாமி, மகாநதி ஷோபனா , எல். ஆர். ஈஸ்வரி, வீரமணிதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=11&search=nadigan%20manorama", "date_download": "2020-02-25T21:22:48Z", "digest": "sha1:2AETJBMXHG65YB45DT6JX3VM2SHB5WNF", "length": 6019, "nlines": 158, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | nadigan manorama Comedy Images with Dialogue | Images for nadigan manorama comedy dialogues | List of nadigan manorama Funny Reactions | List of nadigan manorama Tamil Movie Images - Memees.in", "raw_content": "\ncomedians Vadivelu: Vadivelu And His Friend Looking To Each Other - வடிவேலுவும் அவரது நண்பரும் ஒருவருக்கொருவர் பார்த்துகொள்ளுதல்\nஎன்னையும் மதிச்சி ஒருவா ரெண்ட்ருவா கிடையாதுடா\nஐநூறு ரூவா கேட்ட உனக்கு\nஇந்த அண்ணனால அஞ்சி பைசா கூட கொடுக்கமுடியலைன்னு நினைக்கும் போதுடா தம்பி\nஏபுள்ள மாமனுக்கு எப்போ கஞ்சி ஊத்தப் போறே\nஎங்கக்கா வந்துருக்கா முதல்ல அவகிட்ட வாங்கி குடி\nஅக்கா வேற வந்துருக்காளா உங்கக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/thulasimaadam/tm9.html", "date_download": "2020-02-25T21:45:41Z", "digest": "sha1:CE32PQEXYIE4C3GUUMSM5AF6J7EDHAXR", "length": 65126, "nlines": 239, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Thulasi Maadam", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி ���ாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nஸ்ரீ மடத்தின் சங்கரமங்கலத்து முத்திராதிகாரியான விசுவேசுவர சர்மாவின் பொறுப்பில் இருந்த முக்கியப் பணிகளில் ஒன்று மடத்துக்குச் சொந்தமான நிலங்களையும் தோப்புத் துரவுகளையும் அவ்வப்போது குத்தகைக்கு ஒப்படைப்பது. அன்று மாலை மடத்து நிலங்களைக் குத்த��ைக்கு எடுப்பவர்களின் கூட்டம் ஒன்று இருந்தது. அந்தக் கூட்டத்திலோ - இயலாவிட்டால் அடுத்த கூட்டத்திலோ அவ்வருடக் குத்தகைகள் முடிவாக வேண்டும். பெரும்பாலும் ஒவ்வோராண்டும் மேற்கே மலையில் சாரல் பிடிக்கத் தொடங்கும் போது அவ்வூரில் குத்தகைகள் எல்லாம் தொகை பேசி முடிவாகி விடுவது வழக்கம்.\nதன் பிள்ளை ரவி ஊரிலிருந்து வந்ததில் அன்று மாலை குத்தகைதாரர்களின் கூட்டம் இருப்பது அவருக்கு மறந்து போயிருந்தது.\nரவியும் கமலியும் அவர்களோடு பார்வதியும் குமாரும் வேணு மாமா வீட்டு விருந்துக்குப் புறப்பட்டுப் போவதற்கு முன் ஸ்ரீ மடம் ஆபீஸ் கிளார்க் வந்து நல்ல வேளையாக அதை ஞாபகப்படுத்தி விட்டுப் போனான். மடத்திலிருந்து அவர் பெயருக்கு அன்று தபாலில் வந்திருந்த நாலைந்து கடிதங்களையும் அப்போது கிளார்க் அவரிடம் கொடுத்திருந்தான்.\nஅன்று நிலங்களைக் குத்தகைக்கு எடுப்போர் கூட்டம் இருப்பது ஞாபகம் வந்த பின்பே நாலைந்து விவசாயிகள் பின் தொடரச் சீமாவையர் தெருவில் மிடுக்காக நடந்து போன காட்சி மீண்டும் சர்மாவுக்கு நினைவு வந்தது.\nஇந்தக் கூட்டத்துக்கும் அந்தக் காட்சிக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்று அவர் மனம் நினைத்தது. 'சோழியன் குடுமி சும்மா ஆடாது' என்பது போல் சீமாவையர் காரியமில்லாமல் தெருவில் ஆள சேர்த்துக் கொண்டு போகமாட்டார் என்றும் புரிந்தது.\nகிராமங்களில் பெரும்பாலும் இம்மாதிரிக் கூட்டங்கள் இரவு எட்டு மணிக்கு மேல் தொடங்கிப் பத்து மணி பதினொரு மணி வரையில் நடப்பதுண்டு. எல்லா விவசாயிகளும் வந்து கலந்து கொள்ள அந்த நேரம் தான் வசதியாயிருக்கும். சங்கரமங்கலமோ நூற்றுக்கு நூறு சதவீதம் விவசாயத்தைத் தொழிலாகக் கொண்ட கிராமம். வான் பொய்த்தாலும் தான் பொய்யாத வளத்தை உடைய ஜீவநதியாகிய அகஸ்திய நதியின் தலைக்கால் பாசனத்தில் அமைந்திருந்ததால் மண்ணில் பொன் கொழித்தது. அதிலும் மடத்து நிலங்கள் எல்லாம் விளைச்சலுக்குப் புகழ் பெற்ற அகஸ்திய நதியின் நல்ல கரைப் பகுதிகளில் இருந்தன. மடத்தின் பிரமாதமான சொத்துக்களாகிய நல்ல நிலங்கள், தோப்புத் துரவுகள், இரண்டு மூன்று பசு மடங்கள், விவாக மண்டபம், வீடுகள், காலி மனைகள் எல்லாம் அந்த ஊரில் தான் இருந்தன.\nஇரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னால் வரை ஸ்ரீ மடத்தின் வைதிக விஷயங்களுக்கு மட்டுமே ��ர்மா பொறுப்பேற்றிருந்தார். நிலம் குத்தகை வருமானம் வீடு விவாக மண்டப வாடகைகள், வரவு செலவு போன்ற லௌகீக ஏற்பாடுகளைச் சீமாவையர்தான் கவனித்து வந்தார். குத்தகைப் பணவரவு செலவுகளில் ஊழலும், கையாடலும் பெருகிய பின், நிறையப் புகார்கள் வரவே பின்னால் அந்தப் பொறுப்பும் சர்மாவுக்கே வந்து சேர்ந்தது.\nசீமாவையரை விரோதித்துக் கொள்ளச் சர்மா பயந்தார். ஆனாலும் வேறு வழி இல்லை. சுவாமிகளே சர்மாவை அழைத்து, ஊர் நன்மைக்காகவும், ஸ்ரீ மடத்தின் நன்மைக்காகவும் அந்தப் பொறுப்பை அவர் ஏற்க வேண்டும் என்றார். சர்மாவால் அதைத் தட்டிச் சொல்ல முடியவில்லை.\nஅதற்குப் பின்னால் சர்மாவும் சீமாவையரும் பேசிக் கொள்வது, ஒருவருக்கொருவர் ஷேமலாபம் விசாரித்துக் கொள்வது எல்லாம் பழையபடி தொடர்ந்தாலும் சர்மாவின் மேல் சீமாவையர் உள்ளூற ஒரு வன்மம் வைத்துக் கொண்டு காத்திருந்தார். உள்ளே பகையொடுங்கிய புற மலர்ச்சிகளாலும் புறச் சிரிப்புக்களாலும் அவர் சர்மாவிடம் ஏமாற்றிப் போலியாகப் பழகி வந்தார்.\nஒரு யோக்கியன் போனால் போகிறதென்று அயோக்கியனைச் சகித்துக் கொள்ளவும் மன்னிக்கவும் கூடத் தயாராக இருப்பான். ஆனால் கடைந்தெடுத்த ஓர் அயோக்கியன் ஒரு போதும் தன் அருகிலுள்ள யோக்கியனைச் சகித்துக் கொள்ளவோ, மன்னிக்கவோ தயாராக இருக்க மாட்டான். காரணம் யோக்கியதை உள்ளவனை அளவு கோலாகக் கொண்டுதான் எல்லா இடங்களிலும் எது அயோக்கியத்தனம் என்பதே கண்டு பிடிக்கப் படுகிறது. ஆகவே அயோக்கியத்தனத்தைக் கண்டு பிடிக்க உதவி செய்கிற ஒவ்வொரு யோக்கியனும் அந்த விதத்தில் அயோக்கியர்களுக்கு இடையூறு ஆகிறான். சீமாவையருக்கு அப்படி ஓர் இடையூறாகச் சங்கரமங்கலத்தில் வாய்த்திருந்தார் விசுவேசுவர சர்மா. யாரையும் எதிரியாகப் பாவிக்காத சாத்துவீக குணம் இயல்பாகவே இருந்ததால் சர்மா - சீமாவையரிடம் கூட மரியாதையாகவும், பண்பாகவும் பழகி வந்தார். வேணுமாமா போன்றவர்கள் சிறிதும் தாட்சண்யமில்லாமல் வெறுத்து ஒதுக்கிய சீமாவையர் போன்றவர்களிடமும் சர்மாவால் வித்தியாசமில்லாமல் பழக முடிந்ததென்றால் கல்வியாலும் ஞானத்தாலும் வெறுப்பும், குரோதமும் என்ன வென்றே அறியாத ஒருவகை மனப்பக்குவம் அவருக்கு வந்திருந்ததுதான் காரணம்.\nசீமாவையர் தெருவில் ஆட்கள் பின் தொடர நடந்து சென்றதைப் பற்றி யோசித்த சர���மா மடத்துக் குமாஸ்தா கொடுத்துவிட்டுச் சென்றிருந்த கடிதங்களை ஒவ்வொன்றாகப் பிரித்துப் படிக்கத் தொடங்கினார்.\nமுதல் கடிதமே இறைமுடிமணி அவரிடம் வந்து வாடகைக்குக் கேட்டுவிட்டுப் போயிருந்த வடக்குத் தெருவிலுள்ள மடத்துக்குச் சொந்தமான காலிமனையைப் பற்றியதாக இருந்தது.\n\"ஒழுங்காக வாடகை தரக்கூடிய யோக்கியமான பார்ட்டிக்கு அந்த இடத்தைச் சர்மாவாகப் பார்த்து வாடகைக்கு விட்டு விடலாம்\" என்று ஸ்ரீ மடம் மானேஜர் பதில் எழுதியிருந்தார். இரண்டாவது கடிதத்தில் நிலங்களை குத்தகைக்கு அடைக்கும்போது பெரிய பணக்காரர்களிடமும் வசதியுள்ள மிராசுதார்களிடமும் அடைத்து விடாமல் ஸ்ரீ மடத்துக்கு நாணயமாக நடந்து கொள்ளக் கூடிய உழைக்கும் திறனுள்ள ஏழை விவசாயிகளுக்குப் பயன்படுமாறு பகிர்ந்து அடைப்பது நல்லது என்று சுவாமிகளே அபிப்பிராயப்படுவதாகக் கடிதத்தில் எழுதியிருந்தது. சில ஏழைகளின் முகத்தைக் காட்டி அவ்வூர் மிராசுதார்களே பெரும்பாலான நிலங்களிக் குத்தகைக்கு எடுப்பதாக மடத்துக்கு வந்திருந்த புகார்க் கடிதங்கள் இரண்டொன்றும் இணைக்கப்பட்டிருந்தன.\nஅடுத்த கடிதம் சுற்று வட்டாரத்துப் பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவ மாணவிகளுக்குப் பகவத்கீதை, திருக்குறள் பகுதிகளில் மனப்பாடப் போட்டி வைத்துப் பரிசுகள் கொடுக்க வேண்டும் என்ற சுவாமிகளின் ஆக்ஞையை விவரமாகத் தெரிவித்தது.\nமடத்திலிருந்து வந்த நான்காவது கடிதத்தில் சமஸ்கிருத வேத பாடசாலை பற்றிய சில விஷயங்களை விசாரித்திருந்தது. மற்றொரு கடிதத்தில் அகஸ்திய நதிக் கரையிலுள்ள கிராமங்களில் ஜீர்ணோத்தாரணம் செய்ய வேண்டிய நிலையில் பாழடைந்திருக்கும் எல்லாக் கோவில்களைப் பற்றிய விவரங்களையும் உடனே திரட்டி அனுப்புமாறு கோரியிருந்தார் ஸ்ரீ மடம் மேனேஜர். சுவாமிகளின் ஆக்ஞைப்படி அக்கடிதம் எழுதப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.\nகடிதங்களை வீட்டுக்குள் கொண்டு போய் வைத்து விட்டுச் சந்தியா வந்தனத்துக்காக ஆற்றங்கரைக்குப் புறப்பட்டார் சர்மா. ஆற்றங்கரையில் சந்தியா வந்தன ஜபதபங்களை முடித்துக் கொண்டு வீடு திரும்புகிற வழியில் தான் இறைமுடிமணியின் விறகுக்கடை இருந்தது.\nகடையில் கூட்டமில்லை. அநேகமாகக் கடை மூடுகிற நேரமாயிருக்க வேண்டுமென்று தோன்றியது. இறைமுடிமணியின் இயக்க சம்பந்தமான ஆட்கள் சிலர் சுற்றி உட்கார்ந்து அவரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். கடை வாசலில் விசுவேசுவர சர்மாவைப் பார்த்ததும் இறைமுடிமணியே எழுந்திருந்து எதிர் கொண்டு வந்து விட்டார்.\n ஆத்தங்கரையிலேருந்து திரும்பிப் போற வழியிலே வந்தேன். நீ வாடகைக்குக் கேட்டியே அந்த வடக்குத் தெரு காலி மனை... அது விஷயமா மடத்திலேருந்து பதில் வந்துடுத்து.\"\n\"ஒழுங்கா வாடகை கொடுக்கிற பார்ட்டி யாராயிருந்தாலும் நானாப் பார்த்து வாடகைக்கு விட்டுக்கலாம்னு எழுதியிருக்கா.\"\n\"நான் ஒழுங்கா வாடகை கொடுக்கிற பார்ட்டீன்னு நீ நம்புறியா இல்லையா\n-இறைமுடி மணி சிரித்தபடியே இப்படிக் கேட்டார்.\n நாளைக்கி வாயேன் பேசி முடிவு பண்ணிப்போம்\" என்று சொல்லிய படியே புறப்பட இருந்த சர்மாவிடம் \"சரி நாளைக்கி வரேன் முடிவு பண்ணிக்கலாம். ஒரு நிமிஷம் நில்லு நாளைக்கி வரேன் முடிவு பண்ணிக்கலாம். ஒரு நிமிஷம் நில்லு உங்கிட்ட வேற ஒரு முக்கியமான சமாசாரம் காதிலே போட்டு வைக்கணும்\" என்றார் இறைமுடிமணி.\n\"என்ன, சொல்லேன்\" என்ற சர்மாவுக்குப் பதில் கூறாமல் கடையின் உட்புறம் உட்கார்ந்திருந்தவர்களின் பக்கம் திரும்பி \"இந்தா மலர்க்கொடி, இங்கே வாம்மா\" என்று ஒரு பெண்ணை நோக்கிக் குரல் கொடுத்தார் இறைமுடிமணி.\nகருநிற வாயில் புடவை அணிந்த ஓர் இளம்பெண் எழுந்திருந்து வந்தாள். மாநிறமாயிருந்தாலும் கட்டழகோடிருந்த அந்தப் பெண் அருகே வந்ததும்,\n இங்கே புனித அந்தோனியார் ஆரம்பப் பள்ளியிலே டீச்சரா வேலை பார்க்குது. நம்ம இயக்கத்துலே ரொம்ப ஈடுபாடு உள்ள பொண்ணு. பதினெட்டு வருசத்துக்கு முந்தி நம்மூர் ஆற்றங்கரை மைதானத்திலே முதல் சீர்திருத்த மாநாடு நடந்திச்சே, அப்ப ஒரு வயசுக் குழந்தை இது. ராக்காயின்னு முன்னாடியே வைச்சிருந்த பேரை மாத்தி 'ஐயா' கிட்டக் கொடுத்து வேறே பேரு வையுங்கன்னாங்க. ஐயா அப்பத்தான் இந்தப் பேரை சூட்டினாரு. போகட்டும் அதெல்லாம் பழைய சமாசாரம். இப்போ நான் சொல்ல வந்தது வேற கதை. அந்தி சந்தியிலே ஸ்கூல் விட்டு வீட்டுக்குத் திரும்பி நடந்து போறப்ப நடு வழிலே உங்க சீமாவையரு மாந்தோப்பு இருக்கு; அந்த மாந்தோப்பு வழியாத் தான் திரும்பிப்போகுது இது. ஒரு நா - ரெண்டு நா - வழி மறிச்சு வம்பு பண்ணினாராம். இன்னொரு நா கையைப் புடிக்க வந்தாராம். ஓடித் தப்பியிருக்கு. நீ கொஞ்சம் அந��த ஆளைக் கண்டிச்சு வையி... நாங்க இயக்க ரீதியா இதைப் பெரிசு படுத்த முடியும். வேண்டாம்னு பார்க்கிறேன். எதுக்கும் நீ சொல்லிக் கண்டிச்சு வையேன், உன்னாலே முடியும்னா....\"\n நான் சொல்லித் திருந்தறவன் இல்லே. ஊர்ல பெரிய மனுஷன், பணக்காரன். பணமுள்ளவனா இருந்தாலும் குணவானா இருந்தா யோக்கியதை இருக்கும். இன்னிக்குக்கூட சாயரட்சை தெருவிலே நாலு ஆள் சகிதம் ஜரிகை அங்கவஸ்திரம் பளபளக்க மிடுக்கு நடை நடந்து போறப்போ சீமாவையர் என் பிள்ளை ஊர்லேயிருந்து வந்தது பற்றி என்னிடம் விசாரித்தான். நானும் சுமுகமாக இரண்டு வார்த்தை பதில் பேசினேன்.\"\n\"வந்தாச்சு; நாளை வர்றப்போ நீ பார்த்துப் பேசலாம். வீட்டுக்கு வாயேன்.\"\n\"ஏதோ காதல் பிரச்னைன்னு சொன்னியே, அது என்னாச்சு\n\"பிரச்னையும் கூடவே தம்பியோடப் புறப்பட்டு வந்திருக்கு\n அவன் பிரச்னையில் வீணாக நீ தலையிட்டு அதிகாரம் பண்ணாதே...\"\n\"தலையிடறதோ அதிகாரம் பண்றதோ எனக்குப் பழக்கமில்லே தேசிகாமணி\n\"சரி. நேரே வந்து தம்பிகிட்டப் பேசிக்கிறேன். நீ போ.\"\nசர்மா விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். இறைமுடிமணியிடம் சீமாவையரைப் பற்றிக் கேள்விப்பட்ட சம்பவம் போலப் பல சம்பவங்கள் பல புகார்கள் பல இடங்களிலிருந்து பல முறை அவர் காதுக்கு எட்டியிருந்தன. தேக்கு மரத்தில் செதுக்கிய சிலை போல் கவர்ச்சியாயிருந்த அந்தப் பெண் மலர்க்கொடியிடம் சீமாவையர் தப்பாக நடந்து கொண்டிருப்பாரா இல்லையா என்று சர்மா ஒரு சிறிதும் சந்தேகப்படவே இல்லை. சீமாவையர் போன்ற கோவில் காளை மேய்வதை ஒத்த தான்தோன்றித் தனமான மேய்ச்சல் குணமும் திமிருமுள்ளவர்கள் சிலரை அவர் அறிவார். அவர்களால் கிராமத்தின் பெயரே கெட்டுக் கொண்டிருந்தது. சில இடங்களில் அவமானப்பட்ட பின்பும் அவர்களுக்குப் புத்தி வந்ததாகத் தெரியவில்லை. இம்மாதிரிக் காரணங்களால் தான் மடத்துப் பொறுப்புக்கள் சீமாவையரிடமிருந்து விரைந்து பறிக்கப்பட்டன. ஆனால் சீமாவையரோ தான் தவறுகள் செய்ததால் தான் அந்தப் பொறுப்புக்கள் தன்னிடமிருந்து பறிக்கப்பட்டன என்பதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. தனக்கு எதிராக விசுவேசுவர சர்மா சதி பண்ணி மடத்து நிர்வாகத்தைச் சரிக்கட்டி அவர்கள் தயவில் அதை அடைந்திருப்பதாகவே கற்பனை செய்து கொண்டிருந்தார்.\n\"மனிதன் சில வேளைகளில் காமுகனாகவும் இருக்க���ாம். ஆனால் எல்லா வேளைகளிலும் காமுகனாகவே திரியும் ஒரு மிருகம் எப்படி மனிதனா இருக்க முடியும்' என்று பொருள்படும் ஒரு பழைய நீதி ஸ்லோகம் உண்டு. இப்போது அது சர்மாவுக்கு நினைவு வந்தது. சீமாவையர் போன்றவர்கள் மேல் தட்டுக்களில் தோன்றினால் அவர்களைத் திருத்த இறைமுடிமணிகளும் தோன்றத்தான் வேண்டும் என்று இப்போது சர்மாவே கோபமாக நினைத்தார். கோவில் காளைகளை யாராவது பிடித்துப் பவுண்டில் அடைக்கத்தான் வேண்டும் என்றும் தோன்றியது.\nபொதுவாக சர்மா விளக்கு வைத்த பின் சமைத்த பண்டம் எதுவும் சாப்பிடுவது இல்லை. கறந்த பசுவின் பாலும் இரண்டு வாழைப் பழமுமே அவரது இரவு உணவு. வீடு சென்று அந்த 'இரவு உணவை' முடித்துக் கொண்டு குத்தகைதாரர் கூட்டம் நடக்க இருந்த ஸ்ரீ மடத்தின் 'விவாக மண்டபம்' கட்டிடத்துக்குப் புறப்பட்டார் அவர். கடிதங்களையும் மடத்துக்குக் குத்தகை விவரங்களடங்கிய பெரிய பைண்டு நோட்டுப் புத்தகம் ஒன்றையும் ஒரு மடிசஞ்சிப் பையில் போட்டுக் கையில் எடுத்துக் கொண்டிருந்தார் அவர்.\nபோகிற வழியில் வேணு மாமாவின் வீட்டிலிருந்த கலகலப்பையும் விளக்கொளி அலங்காரத்தையும், வாசலில் நின்ற கார்களையும் பார்த்தால் விருந்து முடிந்து ரவியும் கமலி முதலியவர்களும் வீடு திரும்ப இரவு பதினொரு மணிக்கு மேலே கூட ஆகலாம் என்று தோன்றியது.\nஸ்ரீ மடம் கல்யாண மண்டபத்துக்கு அருகே தெருவில் திரும்பி அவர் செல்லும் திசைக்கு எதிர்த் திசையிலிருந்து வந்து கொண்டிருந்த ஒரு விவசாயி மேலாடையை இடுப்புக்கு இறக்கியபடி, பணிவாக, \"சாமி குத்தகைக் கூட்டம் இன்னிக்கு இல்லேன்னாங்களே... பெறவு எண்ணைக்கு வரணும் குத்தகைக் கூட்டம் இன்னிக்கு இல்லேன்னாங்களே... பெறவு எண்ணைக்கு வரணும்\n கூட்டம் இன்னிக்குத்தான் நடக்கப் போகுது, வா\" என்றார் அவர்.\n\"சீமாவையரும் அவரு ஆளுங்களும் இன்னிக்கு இல்லேன்னு சொன்னாக்களே சாமி\n\"நீ பேசாம எங்கூட வா சொல்றேன்.\" சர்மா அந்த விவசாயி பின் தொடரக் கல்யாண மண்டபத்துக்குள் நுழைந்தார். வழக்கமாகக் குத்தகைக் கூட்டத்துக்கு வரும் திரளான விவசாயிகள் யாரையும் அப்போது அங்கே காணவில்லை. கல்யாணக் கூடத்தில் சீமாவையரும் அவருடைய கையாட்களாகிய நாலைந்து விவசாயிகளும் மட்டுமே நடுவாக அமர்ந்திருந்தனர்.\nசுற்றுப்புரத்துப் பதினெட்டுக் கிராமங்களிலிருந்தும் விவசாயிகள் வந்து ஆர்வத்தோடு குத்தகை கேட்கும் வளமான மடத்து நிலங்களைக் கேட்க அன்று யாருமே வரவில்லை என்பது மிகவும் ஆச்சரியமாகவும் நம்ப முடியாமலும் இருந்தது.\nமறவன் தாங்கல், நத்தம்பாடி, ஆனந்தக் கோட்டை, அலங்கார சமுத்திரம் ஆகிய சுற்றுப்புறத்து முக்கியமான ஊர்களிலிருந்தும் கூட யாரையும் காணவில்லை.\n சர்மாவுக்கு அதிக வேலையில்லே. கொஞ்சம்பேர் தான் வந்திருக்கா. குத்தகை சீக்கிரம் முடிஞ்சிடும்\" என்று தம்முடைய பினாமிகளே அவ்வளவு நிலைத்தையும் மலிவாகக் குத்தகைக்குப் பிடித்து விடலாம் என்ற பகற்கனவுடன் உற்சாகமாக வரவேற்றார் அங்கு அமர்ந்திருந்த சீமாவையர். சர்மாவுக்கு அவருடைய சூது புரிந்தது.\n\"நீங்க என்னை ரொம்ப ஷமிக்கணும் சீமாவையர்வாள் ஸ்ரீ மடத்திலிருந்து எனக்கு வந்திருக்கிற ஆக்ஞையிலே பதினெட்டு சுற்றுப்புற கிராமத்து ஜனங்களையும் வச்சுண்டுதான் நெலங்களைக் குத்தகைக்கு விடணும்னு ஸ்பஷ்டமா எழுதியிருக்கு.\"\n\"அப்போ இங்கே வந்திருக்கிற ரெண்டு மூணு கிராமத்து மனுஷாளை அவமானப்படுத்தித் திருப்பி அனுப்பறது மட்டும் என்ன முறை\n\"இதிலே மான அவமானம் ஒண்ணும் இருக்கிறதா எனக்குத் தோணலை; ஸ்ரீ மடத்து உத்தரவை நான் மீற முடியாது. அதுக்கு நான் கட்டுப்பட்டாகணும்.\"\n\"எங்க நாளிலே இதெல்லாம் பார்க்கிறதில்லை. நாள் கடத்தாம குத்தகைக்குச் சீக்கிரம் விட்டுடுவோம்.\"\nசர்மா இதற்குப் பதில் சொல்லவில்லை. குமாஸ்தாவைக் கூப்பிட்டு, அடுத்த வாரம் இதே கிழமை இதே இடத்தில் இதே நேரத்தில் ஸ்ரீ மடம் குத்தகைக்குக் கூட்டம் கண்டிப்பாக நடக்கும் என்று பதினெட்டு கிராமங்களுக்கும் தண்டோராப் போட்டுச் சொல்லி ஏற்பாடு பண்ணி விடுமாறு கூறிவிட்டு வீடு திரும்பி விட்டார் அவர்.\nஅவர் திரும்பிய போது காமாட்சியம்மாள் முத்து மீனாட்சிப் பாட்டியிடம் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள். பாட்டியின் விசாரணை கமலியைப் பற்றி இருந்ததைச் சர்மாவே தம் செவிகளால் கேட்டவாறு தான் வீட்டுப் படியேறினார்.\nகாமாட்சியம்மாள் பாட்டிக்குக் கமலியைப் பற்றி என்ன சொல்ல இருந்தாளோ தெரியவில்லை. ஆனால் அவள் பதில் சொல்வதற்குள் சர்மா படியேறி வந்து விட்டார்.\n\"பார்ட்டிக்குப் போனவாளைப் பத்தித்தான் கேட்கிறேன்...\"\n\"வரலை. இன்னும் நிறைய நாழியாகாதோ இத்தனை சீக்கிரமா எங்கே வரப்ப��றா இத்தனை சீக்கிரமா எங்கே வரப்போறா\nசர்மாவைப் பார்த்ததும் பாட்டி எழுந்து போய்ச் சேர்ந்தாள். அரைமணி நேரத்தில் பார்வதியும் குமாரும் மட்டுமே வேணு மாமா வீட்டிலிருந்து திரும்பி வந்தார்கள்.\n பார்ட்டியிலே அந்த எஸ்டேட் ஓனர் சாரங்கபாணி நாயுடு வந்திருந்தார். அவர் திடீர்னு பார்ட்டி முடிஞ்சதும் அண்ணாவையும் அவன் கூட வந்திருந்தவாளையும் \"வாங்களேன் மலையிலே நம்ம எஸ்டேட் கெஸ்ட் ஹவுசிலே போய்த் தங்கிட்டுக் கார்த்தாலே திரும்பிடலாம்\"னு கூப்பிட்டார். உடனே, 'நைஸ் ஐடியா'ன்னு அண்ணாவும் கமலியும் வேணு மாமாவும் வசந்தியுமா ரெண்டு கார்லே மலைக்குப் பொறப்பட்டுப் போயிட்டா.\"\nகுமார் சொல்லியவற்றைச் சரியாகக் காதில் போட்டுக் கொள்ளாத காமாட்சியம்மாள், \"ஏன்னா அவாள்ளாம் எங்கே\" என்று அப்போது தான் சர்மாவைக் கேட்டாள். சர்மா, குமார் தனக்குக் கூறிய அதே பதிலை இன்னும் அதிக வால்யூமுக்கு உயர்த்தி அவளிடம் சற்றே இரைந்து விளக்கிக் கூறினார்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாட��� மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்கா���்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nபவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்\nஅள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃ��ியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்\nஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பசி\nநீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை\nமணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nசுவையான 100 இணைய தளங்கள்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chiristhavam.in/pascha-sunday/", "date_download": "2020-02-25T20:39:23Z", "digest": "sha1:U2W7U4HOGOOUA3MQJUVUU3LFUTOYWGO2", "length": 9571, "nlines": 55, "source_domain": "www.chiristhavam.in", "title": "ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா - Chiristhavam", "raw_content": "\nஉயிர்ப்புக்குரியவர்களே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மரணத்தை வீழத்தி, வெற்றி வீரராக உயிர்த்தெழுந்த பெருவிழாவை நாம் இன்று கொண்டாடுகிறோம். உயிர்த்த இயேசுவுக்கு சாட்சிகளாக வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்துவின் உயிர்ப்புக்கு வானதூதர்கள் சான்று பகர்ந்தனர். வெறுமையாக இருந்த கல்லறையும் இயேசுவின் உயிர்ப்பை பறைசாற்றியது. உயிர்த்த இயேசுவை முதலில் கண்டவர் மகதலா மரியா என்று விவிலியம் கூறுகிறது. இயேசுவின் உயிர்ப்பை முதலில் நம்பத் தயங்கிய திருத்தூதர்களும் மற்ற சீடர்களும், தங்கள் உயிரையும் கையளித்து அவரது உயிர்ப்புக்கு சான்று பகர்ந்தனர். இறைமகன் இயேசுவுக்கு உலக முடிவு வரை சான்று பகரும் உயிர்ப்பின் மக்களாக வாழும் வரம் வேண்டி, நாம் இந்த திருப்பலியில் பங்கேற்போம்.\nஉயிர்ப்புக்குரியவர்களே, இன்றைய முதல் வாசகத்தில், இயேசுவின் உ���ிர்ப்பைப் பற்றி திருத்தூதர் பேதுரு மக்களிடம் சான்று பகர்ந்த நிகழ்வு இடம் பெறுகிறது. மக்களால் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட இயேசு, தந்தையாம் கடவுளின் வல்லமையால் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து சீடர்களுக்கு காட்சி அளித்தார் என்பதை பேதுரு எடுத்துரைக்கிறார். கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தோன்றிய உயிர்த்த இயேசுவோடு உண்டு, குடித்த மகிழ்ச்சியுடன் பேதுரு சான்று பகர்கிறார். உயிர்த்த இயேசுவில் நம்பிக்கை கொண்டிருக்கும் நாம் அனைவரும் நமது பாவங்களுக்கு மன்னிப்பு பெற்று புதுவாழ்வு வாழ வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.\nஉயிர்ப்புக்குரியவர்களே, இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்துக்குரிய வாழ்வு வாழுமாறு நாம் மேலுலகு சார்ந்தவற்றை நாட அழைப்பு விடுக்கிறார். தந்தையாம் இறைவனின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கும் இறைமகன் இயேசுவின் மாட்சியில் பங்குபெறுமாறு, அவரோடு நாம் சிலுவையில் இறந்துவிட்டோம் என்பதையும் அவர் நினைவூட்டுகிறார். வாழ்வு அளிப்பவராம் கிறிஸ்துவோடு இணைந்து நாம் புனிதத்தில் வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.\n1. உயிர் அளிப்பவராம் இறைவா, உம் திருமகனின் உயிர்ப்பில் நம்பிக்கை கொண்டு தோன்றி வளர்ந்த திருச்சபை உலகெங்கும் ஏற்கப்பட்டு, புனிதமான மக்களை உமக்காக உருவாக்க வரமருளுமாறு, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.\n2. வெற்றி வேந்தராம் இறைவா, திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரும் உம் திருமகனின் உன்னத தூதுவர்களாக செயலாற்ற உதவுமாறு, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.\n3. மாட்சியின் மன்னராம் இறைவா, உள்ளத்தின் உயிர்ப்பினால் உமது மாட்சியில் பங்குபெறும் தகுதியடைய எம் நாட்டினர் அனைவரின் வாழ்வையும் புதுப்பிக்குமாறு, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.\n4. இரக்கத்தின் நிறைவாம் இறைவா, பாவம், நோய், ஏழ்மை, வன்முறை, மதவெறி, தீவிரவாதம் போன்றவற்றால் வீழ்ந்து கிடக்கும் அனைவரும், புது வாழ்வுக்கு உயிர்த்தெழ உதவிபுரியுமாறு, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.\n5. உயிர்ப்பின் நாயகராம் இறைவா, உமது அன்பில் ஒரே குடும்பமாக ஒன்றித்து வ���ழும் எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், கிறிஸ்துவின் உண்மையுள்ள சாட்சிகளாக வாழ வரம் தருமாறு, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.\nதமிழ் மக்கள் அனைவரும் கிறிஸ்தவ சமயத்தின் விசுவாச உண்மைகள், வரலாற்றுத் தகவல்கள் அனைத்தையும் அறிய உதவும் கலைக்களஞ்சியமாக இந்த வலைதளம் உருவாகி வருகிறது. இந்த வலைதளத்தைப் பிறருக்கு அறிமுகம் செய்தும், இப்பணிக்காக உங்களால் இயன்ற நன்கொடை வழங்கியும் உதவ உங்களை வேண்டுகிறோம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/spirituality/arunagirinathar_books/thiruppugazh/thiruppugazh125.html", "date_download": "2020-02-25T20:33:40Z", "digest": "sha1:GHQIO77YIYQEDSBYXLW4SLC3XKTCTV3U", "length": 7291, "nlines": 63, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 125 - பழநி - திருப்புகழ், அருணகிரிநாதர் நூல்கள், முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தன, தத்தன, பெருமாளே, கோதி, மீது", "raw_content": "\nபுதன், பிப்ரவரி 26, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 125 - பழநி\nபாடல் 125 - பழநி - திருப்புகழ்\nராகம் - ....; தாளம் -\nதான தான தனத்தன தத்தன\nதான தான தனத்தன தத்தன\nதான தான தனத்தன தத்தன ...... தனதான\nஓடி யோடி யழைத்துவ ரச்சில\nசேடி மார்கள் பசப்பஅ தற்குமு\nனோதி கோதி முடித்தவி லைச்சுரு ...... ளதுகோதி\nநீடு வாச நிறைத்தஅ கிற்புழு\nகோட மீது திமிர்த்தத னத்தினில்\nநேச மாகி யணைத்தசி றுக்கிக ...... ளுறவாமோ\nநாடி வாயும் வயற்றலை யிற்புன\nலோடை மீதி னிலத்ததி வட்கையி\nனாத கீத மலர்த்துளி பெற்றளி ...... யிசைபாடுங்\nகோடு லாவி யமுத்துநி ரைத்தவை\nகாவுர் நாட தனிற்பழ நிப்பதி\nகோதி ���ாத குறத்திய ணைத்தருள் ...... பெருமாளே.\nஇளைஞர்களை ஓடி ஓடி அழைத்துவரவும், சில தோழிகள் பசப்பு மொழிகள் கூறி உபசரிக்கவும், அதற்கு முன்பு கூந்தலை வாரிச் சுருட்டி அழகாக முடிக்கவும், வெற்றிலைச் சுருளைத் திருத்தவும், நிறைந்த வாசனையை உடைய அகில், புனுகு முதலிய நறுமணம் மிகுதியாகப் பூசப்பட்ட மார்பகங்களின் மீது ஆசை வைத்து தழுவிக்கொள்ளும் பொது மகளிரின் உறவு ஓர் உறவாகுமோ வளமை தானாகவே அமைந்த வயலிலும், நீரோடைகளிலும், இன்புறத்தக்க நிலப்பரப்பிலும், வண்டுகள் மலர்களிலிருந்த தேனை உண்டு நாத கீதத்தை இசைத்து இசைபாடும், சங்குகள் உலாவும், முத்துக்கள் வரிசையாக விளங்கும் வைகாவூர் நாட்டினில் பழநித் தலத்தில், குற்றமில்லாத வள்ளிப் பிராட்டியைத் தழுவி அருள் புரிகின்ற பெருமாளே.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 125 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தன, தத்தன, பெருமாளே, கோதி, மீது\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2019/07/blog-post_22.html", "date_download": "2020-02-25T23:07:07Z", "digest": "sha1:I6ER25UQ4RY5WC3FVLI4FT6WUJMKMCGN", "length": 6329, "nlines": 86, "source_domain": "www.karaitivu.org", "title": "காரைதீவு விளையாட்டு கழகத்தின் கடினப்பந்து சுற்றுப்போட்டியில் விளாஸ்டர்அணியினர் வெற்றி. - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu காரைதீவு விளையாட்டு கழகத்தின் கடினப்பந்து சுற்றுப்போட்டியில் விளாஸ்டர்அணியினர் வெற்றி.\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கடினப்பந்து சுற்றுப்போட்டியில் விளாஸ்டர்அணியினர் வெற்றி.\nஅமரர்களான திரு.திருமதி.மகாலிங்கசிவம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் காரைதீவு விளையாட்டு கழகத்தின் 36வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையிலும் கழகத்தால் ஏற்பாடு செய்து 2மாதகாலத்துக்கு மேலாக இடம்பெற்று வந்த கடின பந்து கிரிக்கட் 20-20 சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தினரும் சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டு கழகத்தினரும் மோதி இருந்தனர் இப்போட்டியில்\nசாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டு கழகத்தினர் 16 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பினாக தெரிவுசெய்யபட்டனர் போட்டியின் முடிவில் அணியினருக்கான பரிசளிப்பு நிகழ்வும் நடுவர்கள் கௌரவிப்பும் இடம்பெற்றது.\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\nகாரைதீவில் தைப்பொங்கல் கடற்கரைகரப்பந்தாட்ட இறுதிப்போட்டி \nகாரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு ...\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nஇன்று மூவாயிரம் பக்தர்கள் கலந்துகொண்ட காரைதீவு- மண்டுர் பாதயாத்திரை\nஇன்று மூவாயிரம் பக்தர்கள் கலந்துகொண்ட காரைதீவு- மண்டுர் பாதயாத்திரை (காரைதீவு நிருபர் சகா) வரலாற்றுச்சிறப்புமிக்க மண்டுர் முருகன் ஆலய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/mirusuvil", "date_download": "2020-02-25T21:37:10Z", "digest": "sha1:AJ4DW3N55IB4U2DGRY4WCDUFYRT2Q2YL", "length": 5841, "nlines": 127, "source_domain": "www.thinakaran.lk", "title": "Mirusuvil | தினகரன்", "raw_content": "\nகுளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு; 22 பேர் காயம்\nயாழ்ப்பாணம் மற்றும் பொகந்தலாவைப் பகுதிகளில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்ததுடன், 22 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.யாழ். மிருசுவில் பகுதியிலுள்ள வீடொன்றின் வேலியில் காணப்பட்ட இராட்சத குளவிக்கூடு, காற்று வீசியதைத் தொடர்ந்து உடைந்துள்ளது....\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 25.02.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nகல்வியியற் கல்லூரிகளில் இணைவோர் பட்டதாரி ஆசிரியர்களாக வெளியேறுவர்\n- ஆட்சி மாறியபோதிலும் மாறாத புதிய கல்வி கொள்கையொன்றை தயாரிப்பதே...\nமுதலாம் தவணை பரீட்சை கிடையாது\n- விளையாட்டு, வெளி செயற்பாட்டுக்கு முன்னுரிமை- 2ஆம், 3ஆம் தவணைகளில்...\nஎகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்\nஎகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் தனது 91ஆவது வயதில் கெய்ரோவில்...\nமத்திய வங்கி கட்டடத்திலிருந்து வீழ்ந்த இளைஞர் பலி\nகொழும்பு, கோட்டை பகுதியிலுள்ள மத்திய வங்கிக் கட்டடத்தின் மேல்...\nஇத்தாலியிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அரசு கவனம்\nஇத்தாலியில் கொரோனா வைரஸ் பரவி வருவதினால், அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில்...\nஅதிபர், ஆசிரியர்கள் சம்பள முரண்பாடு; நாளை சுகவீன லீவு\nஅதிபர் மற்றும் ஆசிரியகர்கள் நாளை (26) நாடளாவிய ரீதியில் சுகவீன லீவுப்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/06/8.html", "date_download": "2020-02-25T22:44:37Z", "digest": "sha1:ON3MHDUS5QGCFPJUZQXEJ7WJRPFKBCZC", "length": 12396, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "இராணுவ முகாமில் வெடிப்பு 8 கிலோ மீற்றர் தூரத்திற்கு உள்ள அனைவரும் வெளியேற உத்தரவு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇராணுவ முகாமில் வெடிப்பு 8 கிலோ மீற்றர் தூரத்திற்கு உள்ள அனைவரும் வெளியேற உத்தரவு\nகொஸ்கம இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தினால் அதனைச் சூழ 8 மீற்றர் தூரத்தில் வசிப்போரை அந்த இடங்களிலிருந்து அகன்று செல்லுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் குறித்த ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்டுள்ள தீவிபத்தினால் ஒரு புறம் கலுஅக்கல வரையும் மறுபுறம் அவிஸ்ஸாவலை வரை வெடிப்புச் சத்தங்கள் கேட்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை இந்த வெடிப்பு ���ம்பவத்தினால் இராணுவத்தினர் எவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று மேஜர் ஜெனரல் சுனந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை தீயைக் கட்டுப்படுத்த இராணுவத்தின் பெல் வர்க்க விமானம் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் முப்படையினரும்,தீயணைப்பு படையிரும் தீயைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும்,அந்தப் பிரதேசத்தைச் சூழவுள்ள அனைத்து வைத்தியசாலைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை குறித்த வெடிப்பு சம்பவத்தின் சத்தமானது 50 கிலோமீற்றர தூரத்தில் உள்ள தெரணியகல நூரி தோட்டம் வரை கேட்டதாகவும், வெளிவரும் புகை,வெளிச்சங்களைக் கொண்டு கொஸ்கம பிரதேசத்தை பார்க்க கூடியதாகவுள்ளதாகவும் இந்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/send-greeting-card/103", "date_download": "2020-02-25T20:51:52Z", "digest": "sha1:5OHIVUDIWDSNHBT55PFMCOZOVM6UJ526", "length": 4848, "nlines": 107, "source_domain": "eluthu.com", "title": "காணும் பொங்கல் தமிழ் வாழ்த்து அட்டை அனுப்பு | Send Kaanum Pongal Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> காணும் பொங்கல்\nகாணும் பொங்கல் தமிழ் வாழ்த்து அனுப்பு\nஇனிய காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nஇனிய காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nஹாப்பி மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nலஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/captain-marvel-sequel-starring-brie-larson-is-in-the-works-067192.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-02-25T21:42:03Z", "digest": "sha1:WMLIPCBH3EQPAXTD3V5F2CH3J75SUCI3", "length": 18780, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரை லார்சன் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கேப்டன் மார்வெல் இரண்டாம் பாகமும் ரெடியாகுதாம்! | Captain Marvel sequel starring Brie Larson is in the works - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினியின் 168வது படத்தின் பெயர் அண்ணாத்த\n3 hrs ago கஜகஸ்தானில் இருந்து திரும்பினார் விஜய் ஆண்டனி... 'காக்கி'க்காக எண்ணூரில் அதிரிபுதிரி ஆக்ரோஷ ஃபைட்\n4 hrs ago 86 ஆம் வருஷம் கொடுத்த முத்தத்துக்கு இப்ப பஞ்சாயத்தா என்னய்யா இது உலக நாயகனுக்கு வந்த சோதனை\n6 hrs ago மிகப்பெரிய வசூல் சாதனை செய்த ‘வரனே அவஷ்யமுன்ட்‘.. 25 கோடி கலெக்ஷன்\n6 hrs ago அடப்பாவமே... மொத்தப் படத்தையும் கொத்தி குதறிட்டாங்களாம்... கதை மாறிட்டதால ரீ ஷூட் பண்ணினாங்களாமே\nNews முடிந்தது இரவு விருந்து.. கட்டியணைத்து வழி அனுப்பிய மோடி.. அமெரிக்கா புறப்பட்டார் டிரம்ப்\nSports வாவ்.. புயலுக்கு மறு பெயர்தான் கஷ்வீயோ.. 4.5 ஓவர்.. 12 ரன்..10 விக்கெட்.. அப்படியே கும்ப்ளே மாதிரியே\nAutomobiles மக்கள் கொண்டாட்டம்... ஆர்டிஓக்களின் புது ட்ரீட்மெண்ட்டால் அலறும் மோசடி டீலர்கள்... வெச்ச செக் அப்படி\nFinance சோனி, சாம்சங்கிற்கு செக் வைக்கும் ரியல்மி.. ஏப்ரலில் காத்திருக்கும் அதிர்ச்சி..\nLifestyle இங்க கள்ளக்காதல் பண்ற புருஷன மனைவி தாராளமா கொலைபண்ணிக்கலாம் ஆனா ஒரு கண்டிஷன்... என்ன தெரியுமா\nTechnology ஒரு மனசாட்சி வேண்டாமா., பலே திருடன்: 3 மணி நேரத்தில் 18 செல்போன் திருட்டு- எங்கே., எப்படி தெரியுமா\nEducation LIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரை லார்சன் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கேப்டன் மார்வெல் இரண்டாம் பாகமும் ரெடியாகுதாம்\nலாஸ் ஏஞ்சல்ஸ்: பிரை லார்சன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கேப்டன் மார்வெல்லின் அடுத்த பாகம் ரெடியாகிறது.\nமார்வெல் ஹீரோக்களிலேயே அதிக சக்தி படைத்த கதாபாத்திரம் என்றால் அது கேப்டன் மார்வெல் தான்.\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேமுக்கு முன்பாக அந்த கதாபாத்திரத்தை ரிவீல் செய்ய வேண்டும் என்று நினைத்த மார்வெல் அவசர அவசரமாக கேப்டன் மார்வெல் படத்தை கடந்த ஆண்டு ரிலீஸ் செய்திருந்தது.\nஹாலிவுட்டின் ��ுன்னணி நடிகையான பிரை லார்சன் கேப்டன் மார்வெல் கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் தனக்கான ரசிகர்களை அதிகரித்துள்ளார். அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், ரூம், தி கிரேட் வால் உள்ளிட்ட பல படங்களில் பிரை லார்சன் அசத்தியுள்ளார். ஆஸ்கர், கோல்டன் குளோப் போன்ற உயரிய விருதுகளையும் லார்சன் பெற்றுள்ளார்.\nஅவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்தில் பாதி சூப்பர் ஹீரோக்கள் தானோஸின் ஒரு சொடுக்கில் மாய்ந்து போனார்கள். அவர்களை மீட்க, தானோஸை அழிக்க கேப்டன் மார்வெல் உதவி அவெஞ்சர்ஸ் டீமுக்கு தேவைப் பட்டது. அவரும், வந்த சில நொடிகளில் தானோஸை மடக்க, தோர் அவனது தலையை வெட்டி வீழ்த்துவார். அதே போல படத்தின் கிளைமேக்ஸ் காட்சியிலும் மீண்டும் தானோஸை அழிக்க அயன்மேனுக்கு கேப்டன் மார்வெல் உறுதுணையாக இருப்பார்.\nமார்வெல் உலகில் ஹீரோ கதைகள் அதிகம் வந்த நிலையில், தற்போது ஷீரோவிற்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. அவெஞ்சர்ஸ் படங்களில் பிளாக் விடோவாக நீண்ட காலமாக இருந்து வரும் ஸ்கார்லட் ஜான்சனின் தனிக்கதை இனிமேல் தான் படமாக வரப் போகிறது. மார்வெல் உலகின் முதல் ஷீரோ படமாக வெளியானது கேப்டன் மார்வெல் தான்.\nமார்வெல் அவெஞ்சர்ஸ் ஹீரோக்களிடம் இருக்கும் அனைத்து சக்திகளும் அடங்கிய சூப்பர் ஹீரோவாக கேப்டன் மார்வெல் உருவாக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான கேப்டன் மார்வெல் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமின்றி பாக்ஸ் ஆஃபிஸிலும் பல ஆயிரம் கோடிகளை கலெக்ட் செய்தது.\nகேப்டன் மார்வெலை தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரலில் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திலும் தலைவி பிரை லார்சனின் அதிரடி ஆட்டத்தை ரசிகர்கள் கண்டு களித்தனர். ஆனால், கேப்டன் மார்வெல் படத்தில் இருந்த அளவிற்கு அவருக்கான ஸ்பேஸ் இல்லை. இந்நிலையில், கேப்டன் மார்வெல் 2ம் பாகம் உருவாகி வரும் தகவல் வெளியாகி பிரை லார்சன் ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது.\nஅன்னா போடன் மற்றும் ரியான் ஃப்ளெக் இணைந்து இயக்கும் கேப்டன் மார்வெல் படத்தின் இரண்டாம் பாகம் வரும் 2022 கோடை விடுமுறை கொண்டாட்டமாக ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாமுவேல் ஜாக்சன், பென் மெண்டல்சன், கெம்மா சான் உள்ளிட்ட பலர் இந்த படத்திலும் தொடர்வார்கள் என தெரிகிறது.\nபாலியல் வழக்கில் ஹார்வி வெயின்ஸ்டீன் குற்றவாளி.. அறிவிச்சதுமே நெஞ்சுவலி.. ஹாலிவுட்லயும் நம்ம ஸ்டைல்\nரஜினியுடன் சந்திப்பு.. எஜமான் கதை.. ஹாலிவுட் படம்.. நெப்போலியன் என்ட்ரி எதற்காக\nநெல்லை டூ அமெரிக்கா: எம்.ஜி.ஆர் பாட்டு, எக்கச்சக்க வசனம்... ஹாலிவுட்டில் ஒரு சந்தானம்\nஆஸ்கர் விழாவில் கவர்ச்சியில் அசத்திய நடிகைகள் ரெட்கார்ப்பெட் 2019 ரீவைண்ட்.. இந்த ஆண்டு எப்படியோ\nசாம்பியன், லஸ்ட் ஆப் லைஃப் படங்களில் நடித்தவர்.. பழம்பெரும் ஹாலிவுட் லெஜண்ட் கிரிக் டக்ளஸ் காலமானார்\n'ஹாலிவுட்ல எனக்கு இப்படியொரு செல்லப் பெயர் வச்சிருக்காங்க...' - ஜி.வி.பிரகாஷ் குமார் ஸ்பெஷல் பேட்டி\nஜோக்கர் திரைப்படத்திற்கு எத்தனை ஆஸ்கர் கிடைக்கும்.. ஒரு பிரெடிக்‌ஷன் ரிப்போர்ட்\nஓவர் போதை... தாறுமாறாக கார் ஓட்டி மற்றொரு காரில் 'டமார்...' பிரபல ஹாலிவுட் நாயகியின் அம்மா கைது\nகிரீஸ், ஸ்டார் டஸ்ட் படங்களில் நடித்தவர்... பிரபல ஹாலிவுட் நடிகர் காலமானார்\nஉலகையே உலுக்கிய ஆஸ்திரேலிய காட்டுத் தீ.. ரியல் ஹீரோவாக மாறிய அவெஞ்சர்ஸ் ஹீரோ\nகத்தியால் குத்தி, பெற்ற அம்மாவைக் கொன்றாரா ஹாலிவுட் நடிகை அதிரடி அரெஸ்ட்\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் முதல் ஜோக்கர் வரை.. இந்தியாவில் இந்த ஆண்டு கல்லாக்கட்டிய ஹாலிவுட் படங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடாப் நடிகர் ரிஜெக்ட் பண்ண கதையாம்ல.. பாவம் உச்சத்துக்கு வாய்க்கிறதெல்லாம் இப்படியே இருந்தா எப்டி\nஹேப்பி பர்த் டே... கெளதம் வாசுதேவ் மேனன்.. பிரேம்ஜி... குவியும் வாழ்த்து\nஅந்த சென்டிமென்ட் முக்கியம்.. ரஜினி படத்திற்கு அண்ணாத்த என்று பெயர் வைத்தது ஏன்\nபொன்னியின் செல்வன் படத்திற்கு இசையமைப்பது குறித்து பதிவிட்ட ரஹ்மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/world/18314-corona-virus-death-toll-raised-425.html", "date_download": "2020-02-25T20:59:56Z", "digest": "sha1:ZXUSJDLAVLS6X3AOC5HDSHMOBYF5MTG4", "length": 7756, "nlines": 57, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கொரோனா நோயால் 425 பேர் உயிரிழப்பு..ஹாங்காங்கில் முதல் மரணம் | corona virus death toll raised 425 - The Subeditor Tamil", "raw_content": "\nகொரோனா நோயால் 425 பேர் உயிரிழப்பு..ஹாங்காங்கில் முதல் மரணம்\nகொரோனா வைரஸ் நோய் தாக்குதலில் இது வரை 425 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் உகான் நகரில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் கடந்த டிசம்பரில் கண்டறியப்பட்டது. இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்��ு எளிதில் பரவக்கூடிய வைரஸ் என்பதால், அந்த நகரில் வேகமாக பரவியது. இதன்பின், இந்த வைரஸ் நோய் சீனாவிலேயே பல மாகாணங்களுக்கு பரவியது. சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற பயணிகள் மூலமாக மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது.\nஇந்த நிலையில், சீனா முழுவதும் 2,829 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது உகான் நகரில் 10 நாளில் 2 மருத்துவமனைகளை கட்டி முடித்துள்ளனர். அதில் ஒரு மருத்துவமனை நேற்று முதல் செயல்படத் தொடங்கியது. அங்கு கொரோனா வைரஸ் தாக்கியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகொரோனா வைரஸ் தாக்குதலால் ஹுபெய் மாகாணத்தில் மட்டும் 64 போ் உயிரிழந்தனா். ஹாங்காங்கின் வாம்போ கார்டன் பகுதியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 37 வயது இளைஞர் ஒருவா் நேற்று உயிரிழந்தார். இது சீனாவுக்கு வெளியே இரண்டாவது உயிரிழப்பு ஆகும். இதற்கு முன்பு, பிலிப்பைன்ஸில் ஒருவர் கொரோனா நோய் தாக்குதலில் பலியாகி இருந்தார்.\nஇதைத்தொடா்ந்து, கொரோனா வைரஸ் நோய் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 425 ஆக அதிகரித்துள்ளது. அதே போல், இந்த வைரஸ் நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,400 ஆக அதிகரித்துள்ளது என்று ஹூபெய் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.\nதற்போது ஹாங்காங்கின் எல்லைகளும் மூடப்பட்டுள்ளது. அங்கு நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅமெரிக்க நகரசபை கூட்டத்தில் இந்திய குடியுரிமை சட்டத்தை கண்டித்து ஒருமனதாக தீர்மானம்..\nடிஎன்பிஎஸ்சி ஊழலை கண்டித்து திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டம்..\nமோடி சிறந்த நண்பர்.. இந்தியா புறப்படும் முன் அதிபர் டிரம்ப் பேட்டி..\nபேஸ்புக் தளத்தில் முதலிடம் யாருக்கு\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் 1523 பேர் பலி.. 66 ஆயிரம் பேருக்கு சிகிச்சை\nபாகிஸ்தானில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்திற்கு சிறை.. லாகூர் நீதிமன்றம் தீர்ப்பு\n2 குற்றச்சாட்டுகளிலும் டிரம்ப் விடுவிப்பு.. செனட் தீர்மானம் தோல்வி\nகொரோனா நோயால் 425 பேர் உயிரிழப்பு..ஹாங்காங்கில் முதல் மரணம்\nசீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 361 ஆக அதிகரிப்பு..\nசீனாவில் இருந்து 324 இந்தியர்கள் நாடு திரும்பினர்..\nஇந்தியாவுக்கு பரவியது கொரோனா வைரஸ்.. கேரள மாணவருக்கு பாதிப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பு.. விமான நிலையங்களில் தெர்மல் ஸ்கேனர் சோதனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-25T22:04:17Z", "digest": "sha1:ANUOXJSRESEGTN7UPWMDEVB7XOJ3FUOR", "length": 3759, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முருகேசு சந்திரகுமார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுருகேசு சந்திரகுமார் (Murugesu Chandrakumar, பிறப்பு: ஆகத்து 3 1964), இலங்கை அரசியல்வாதி. இவர் 1943 நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சைக்குழுவின் சார்பில் போட்டியிட்டு யாழ்ப்பாண மாவட்டத்துக்கான உறுப்பினராக முதற்தடவையாக தெரிவு செய்யப்பட்டார். பின்னர், 2010 தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து இரண்டாவது தடவையாகத் தெரிவு செய்யப்பட்ட்டார்.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி\nபளை, இயக்கச்சியில் பிறந்தவர். திருநகர் வடக்கு, கிளிநொச்சியில் வசிக்கும் இவர் ஓர் ஊடகவியலாளர். 1980களின் முற்பகுதியில் ஈழமக்கள் புரட்சிகர மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்து போராளியான இவர் வன்னி மாவட்டத்திற்கான பொறுப்பாளராக அந்த இயக்கத்தின் சார்பில் பதவி வகித்தவர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/android/download/godap", "date_download": "2020-02-25T21:35:50Z", "digest": "sha1:G2ININBL6KLPEP2W6D7I2X6MZO4WVPNK", "length": 9725, "nlines": 132, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க GoDap 1.6.10 – Vessoft", "raw_content": "\nவகைகள்: கோப்பு பகிர்வு, பதிவிறக்கிகள்\nGoDap – ஒரு மென்பொருள் கோப்புகளை பரிமாறி மற்றும் இணையத்தில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்ய. மென்பொருள், Wi-Fi மூலம் PC அல்லது மற்ற மொபைல் சாதனங்கள் அளவு வரம்புகள் இல்லாமல், பல்வேறு வகையான கோப்புகளை பரிமாறி செயல்படுத்துகிறது. GoDap இணையத்தில் தேவையான உள்ளடக்கத்தை காண மற்றும் YouTube, விமியோ, Hotstar, LiveLeak, KissAnime, போன்ற பிரபலமான வீடியோ சேவைகள் அல்லது வலைத்தளங்கள் GoDap இசை, வீடியோ மாற்ற முடியும் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்ய ஒரு உள்ளமைக்கப்பட்ட மினி உலாவி கொண்டிருக்கிறது அல்லது உங்கள் மொபைல் ஹாட்ஸ்பாட் பிற சாதனங்களைத் இணைப்பதன் மூலம் எந்த இணைய இடங்களில் மற்ற மொபைல் சாதனங்கள் வெவ்வேறு உ���ை ஆவணங்கள். GoDap கிடைக்க சாதனம் கோப்புகளின் பட்டியலை காட்டுகிறது மற்றும் நீங்கள், பார்வையிட விளையாட, பெயர் அவர்களை தேட அல்லது நீக்க அனுமதிக்கிறது.\nPC அல்லது மற்ற மொபைல் சாதனங்கள் கோப்புகளை பரிமாற்றம்\nஇணைய இல்லாமல் இடங்களில் மற்றொரு சாதனத்தில் கோப்புகளை மாற்றம்\nபிரபலமான வீடியோ சேவைகள் இருந்து வீடியோக்களை பதிவிறக்குகிறது\nகாண்பதில் அல்லது சாதனம் இருக்கும் உள்ளடக்கத்தை நீக்குதல்\nகோப்புகளை பதிவிறக்க வேகம் வடிவமைக்கப்படுகிறது\nபதிவிறக்கத் தொடங்க பச்சை பொத்தானைத் தட்டவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nபதிவிறக்க மேலாளர் – உள்ளமைக்கப்பட்ட உலாவியுடன் செயல்பாட்டு பதிவிறக்க மேலாளர். ஒரு கோப்பின் பதிவிறக்கத்தை இடைநிறுத்தி மீண்டும் தொடங்குவதற்கான செயல்பாட்டை மென்பொருள் கொண்டுள்ளது.\nகூகிள் டிரைவ் – பல்வேறு வகையான கோப்புகளை பரிமாறிக்கொள்ளவும் வேலை செய்யவும் பிரபலமான கிளவுட் ஸ்டோரேஜ். மேலும், கூட்டுத் திருத்தத்திற்காக மற்ற பயனர்களுக்கு கோப்புகளுக்கான அணுகலை வழங்க மென்பொருள் உதவுகிறது.\nடிராப்பாக்ஸ் – மேகக்கணி சேமிப்பகத்துடன் பணிபுரியும் கருவி. கிளவுட் சேமிப்பகத்தில் பல்வேறு கோப்புகளைச் சேமிக்கவும், பதிவிறக்கம் செய்யப்பட்ட கோப்புகளுக்கு பொதுவான அணுகலை வழங்கவும் நிரல் உங்களை அனுமதிக்கிறது.\nமின்னஞ்சல் மேலாண்மை வசதியான கருவி. மென்பொருள் தானாகவே முக்கியத்துவம் மூலம் மின்னஞ்சல்களை வகையான நீங்கள் விரைவில் நீக்க அல்லது காப்பகத்தை செய்திகளை அனுமதிக்கிறது.\nமென்பொருள் குறைந்த விலை மற்றும் பயணம் ஏற்று தீர்வைகள் ஒரு நிறைவேற்று கார் வேகமாக மற்றும் எளிதாக ஒரு தனியார் இயக்கி சேவை உத்தரவிட வேண்டும்.\nபுரோட்டான் மெயில் – பதிவு செய்வதற்கு தனிப்பட்ட பயனர் தரவு தேவையில்லை மற்றும் பாதுகாப்பான கடிதப் பரிமாற்றத்திற்காக இறுதி முதல் இறுதி குறியாக்கத்தைப் பயன்படுத்தும் மின்னஞ்சல் கிளையண்ட்.\nரூட் செக்கர் – சாதனத்தின் சூப்பர் யூசர் உரிமைகளை சரிபார்க்க மென்பொருளைப் பயன்படுத்த எளிதானது.\nசெல்ல வேண்டிய ஆவணங்கள் – உரை ஆவணங்கள், விரிதாள்கள், விளக்கக்காட்சிகள் மற்றும் PDF கோப்புகளைப் பார்க்கவும் திருத்தவும் ஒரு மென்பொருள்.\nமேகக்கணி சேமிப்பகத்தில் மீடியா கோப்புகளை ஒழுங்கமைக்க கருவி. மென்பொருள் பல்வேறு சாதனங்களில் இருந்து அணுகலுக்காக ஒத்திசைக்க உங்களை அனுமதிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/04/21012332/IPL-Gambling-7-people-arrested.vpf", "date_download": "2020-02-25T22:45:58Z", "digest": "sha1:4327W3OMIDTAXIJ4FAIXAPFSZXETBXIS", "length": 7938, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "IPL Gambling; 7 people arrested || ஐ.பி.எல். சூதாட்டம்; 7 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐ.பி.எல். சூதாட்டம்; 7 பேர் கைது\nஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஐ.பி.எல். கிரிக்கெட் விளையாட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன் மைதானத்தில் கடந்த வெள்ளிக் கிழமை இரவு நடைபெற்ற போட்டிக்கு சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக போலீசாருக்கு தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் மைடன் பகுதியில் சென்று நடத்திய சோதனையில் அந்த பகுதியில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மராட்டியம் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஅவர்களிடம் இருந்து 14 செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. நாய் சங்கிலியில் கட்டி இழுத்து சென்று, குரைக்க சொன்ன கொடூரம்; மனைவி குடும்பத்தினர் வெறிச்செயல்\n2. தந்தைக்கும், மகனுக்கும் ஒரே மேடையில் திருமணம்\n3. 2 நாள் பயணமாக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று இந்தியா வருகை: பிரதமர் மோடி நேரில் வரவேற்கிறார்\n4. டெல்லியில் வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டது - மத்திய அரசு குற்றச்சாட்டு\n5. ‘இந்திய கலாசாரத்தின் வாழும் உதாரணம்’ - தாஜ்ம���ாலை பார்த்து பிரமித்த டிரம்ப்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2283446", "date_download": "2020-02-25T23:15:34Z", "digest": "sha1:FDCYKJ72WFRCCKI3UIHVVMWB5GSN3JYQ", "length": 24411, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "மதம், ஜாதியின் பெயரில் கட்சிகள்; விளக்கம் கேட்கிறது கோர்ட்| Dinamalar", "raw_content": "\n'21ம் நூற்றாண்டின் சவால்களை சந்திக்க ஐ.நா., ...\nபாக்., முன்னாள் பிரதமர் ஜாமினை நீட்டிக்க மறுப்பு\nடில்லியில் முதல்வர் கெஜ்ரிவால் வீடு முற்றுகை: ...\nமுன்பதிவு டிக்கெட்டுகள் 'கேன்சல்' ரயில்வே ...\nஹஜ் பயணியர் அனுமதி :மோடிக்கு முதல்வர் இபிஎஸ் கடிதம்\nஆயுள் தண்டனை பெற்ற 'மாஜி': சட்டசபை உறுப்பினர் பதவி ... 2\nமட்டன் பிரியாணி, குங்குமப்பூ ரைத்தா; டிரம்புக்கு ... 8\nமாஜி எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் காலமானார் 3\nஸ்பெயினிலும் பரவிய கொரோனா: 1000 பேர் ஓட்டலில் அடைத்து ...\nமதம், ஜாதியின் பெயரில் கட்சிகள்; விளக்கம் கேட்கிறது கோர்ட்\nபுதுடில்லி: மதம் மற்றும் ஜாதியின் அடிப்படையில் பெயர் வைத்துள்ள, அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்ற டில்லி உயர்நீதிமன்றம், இது குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.\nபா.ஜ.,வைச் சேர்ந்தவரும், பிரபல வழக்கறிஞருமான, அஸ்வினி குமார் உபாத்யாயா, டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள, பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: சில அரசியல் கட்சிகள், மதம், ஜாதி மற்றும் மொழி அடிப்படையில், தங்கள் கட்சிகளுக்கு பெயர் வைத்துள்ளன. வேறு சில கட்சிகள், தங்கள்கட்சிக் கொடியை, தேசியக் கொடியை போன்று வடிவமைத்துள்ளன; இது, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது.\nநேர்மையான, சுதந்திர மான தேர்தல் நடவடிக்கைகளுக்கு, இது, எதிராக உள்ளது. இது போன்ற கட்சிகள், மூன்று மாதங்களுக்குள், தங்கள் பெயர் மற்றும் கொடிகளை மாற்றாவிட்டால், அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.\nஇந்த மனு, தலைமை நீதிபதி, ராஜீந்தர் மேனன் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது' என, எதிர்ப��பு தெரிவித்தார்.\nஇதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு :இந்த மனு, ஜூலை, 17ல் மீண்டும்விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.மதம் மற்றும் ஜாதி அடிப்படையில் கட்சிகளுக்கு பெயர் வைத்துள்ளது பற்றிய விவகாரத்தில், மத்திய அரசு, தன்விளக்கத்தை, பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags மதம் ஜாதி கட்சிகள் Court கோர்ட் நீதிமன்றம்\nபுதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு எப்போது\nகிராமப்புறங்களில் சறுக்கலை எதிர்கொண்ட கமல்(44)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉச்சா நீதிமன்றம் தீர்ப்பு வேடிக்கையிலும் வேடிக்கையாய் இருக்கப்போகிறது எப்போது தீர்ப்பு வரும் 2035 ல் எப்போது தீர்ப்பு வரும் 2035 ல் உண்மையிலேயே இது உச்ச நீதிமன்றம் என்றால் இதன் தீர்ப்பு 30 ஆந்தேதி மே 2019 ல் வரவேண்டும் . வருமா உண்மையிலேயே இது உச்ச நீதிமன்றம் என்றால் இதன் தீர்ப்பு 30 ஆந்தேதி மே 2019 ல் வரவேண்டும் . வருமா\n\"சில அரசியல் கட்சிகள், மதம், ஜாதி மற்றும் மொழி அடிப்படையில், தங்கள் கட்சிகளுக்கு பெயர் வைத்துள்ளன\" என்பது உண்மையாக இருக்குமேயானால் மக்களாட்சி நாட்டில் அது மிகத் தவறானது. வழக்கின் நோக்கம் நாட்டின் ஒற்றுமையை வளர்ப்பதற்க்கானது. ஆனால் \"இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது' என்று எதற்க்காக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். பெருமாபாலன காட்சிகள் ஜாதி சார்ந்தவைகளாகவே இருக்கின்றன. அரசியல் கட்சிகள் என்று சொல்லிக்கொண்டாலும் தங்கள் அதிகாரம் பெறவேண்டும் என்ற நோக்கில் சாதித் தலைவர்கள் சாமானிய மக்களை பிரித்து வைத்து க்கொண்டுள்ளார்கள் என்பது எதார்த்த, வெளிப்படையான ரகசியம். சாதிப்பெருமைகளை மக்கள் மனத்தில் திணித்து, பழமையாகிப்போன ஆண்ட பரம்பரை என்றெல்லாம் அந்த மக்களை உசுப்பேற்றி மற்ற சாதிகள் மீது, குறிப்பாக தலித் சமுதாயத்தின் மீது வெறுப்பு உணர்வை ஏற்படுத்துகிறார்கள் என்பது எதார்த்த உண்மை. மேல் சாதி கீழ் சாதி என்ற வழக்கம் உள்ள நமது நாட்டில், சாதி அமைப்புகள் என்பது ஒன்று ஆதிக்கம் செலுத்துவதற்காகவும், அதைத் தக்க வைத்துக்கொள்ளவும். இன்னொன்று தங்களை அடிமைப்படுத்துபவர்களிடமிருந்து விடுவித்துக்கொள்ளவும், மக்களாட்சி நாட்டில் அடிமைப்பட்டு இருக்கக் கூடாது என்பதற்காவும் இழிவாகப் பார்க்கும் மனப்போக்கு இல்லாமல் போகவேண்டும் என்பதற்காகவும்தான். அடிமைப்படுத்திப் பார்க்கின்ற உயர் சாதி என்று சொல்லிக்கொள்ளும், சாதிச் சமுதாயம் இல்லாமல்போகுமேயானால், இயல்பாகவே அந்த சமுதாயத்தின் மீதான எதிர்ப்பும் தலித் சமுதாயத்திடம் இல்லாமல் போகும். இதற்க்கு தேர்தல் ஆணையமே எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பது ஆச்சரியம். இன்னும் சொல்லப்போனால் தேர்தல் ஆணையம்தான் இப்படியான வழக்கை தொடுத்து இருக்கவேண்டும். குறைந்தபட்சம் எதிர்ப்பு தெரிவிக்காமலாவது இருந்திருக்கலாம்.\n1947 தொடங்கி இன்று வரையிலும் சாதி குறித்து விண்ணப்பங்களில் கேட்பதையும் அதனை நிரூபிக்க சாதி சான்றிதழை அரசே வழங்குவதையும் கேட்காத நீதி மன்றம் கட்சிகளின் பெயரில் சாதிகள் இருப்பதை கேட்கிறதா கட்சிகளில் சாதிப்பெயர் இருப்பது நல்லது தான். அப்போதுதான் பிற சாதிக்காரர்களால் ஒதுக்கப்படுவார்கள். தாமாகவே அழிந்து போவார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்���ாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு எப்போது\nகிராமப்புறங்களில் சறுக்கலை எதிர்கொண்ட கமல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/2017-12-03", "date_download": "2020-02-25T21:21:13Z", "digest": "sha1:7T7HR2YFGQYMXQFXEE6ZE7VKQUGCMXPH", "length": 17442, "nlines": 234, "source_domain": "www.lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிசித்திரம் நிறைந்த தீவு..வெறும் 9 பேர் மட்டும் வாழும் அதிசய கிராமம்: எங்கு தெரியுமா\nபிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு 9 வயது சிறுவன் எழுதிய உருக்கமான கடிதம்: நிறைவேறுமா\nபிரித்தானியா December 03, 2017\n உண்மையை வெளியிட்ட நடிகை லதா\nஇலங்கை வீரர்கள் செய்த செயலுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: கடும் கோபத்தில் இந்திய வீரர்\nஅமெரிக்காவிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் வடகொரியா: போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது\nபிரான்சில் 6 வருடமாக 6000 கார்கள்: மக்களுக்கு ஆத்திரத்தை ஏ���்படுத்திய நபர் பொலிசில் சிக்கினான்\nமுகத்தில் இருக்கும் நீங்கா கருமையைப் போக்க\nஉலகில் முதன் முறையாக மனித கறி விற்கும் உணவகம்: விலை என்ன தெரியுமா\nபோட்டியை திட்டமிட்டு நிறுத்தினார்களா இலங்கை வீரர்கள் ஆத்திரத்தில் பேட்டை எறிந்த கோஹ்லி\nஅன்று சிறுமி ஹாசினி..இன்று பெற்ற தாயை கொலை செய்த கொடூரன்: பொலிசார் கூறும் விளக்கம் இது தான்\nவெங்காயத்தை இந்த இடங்களில் தேயுங்கள்: அதிசயம் இதோ\nநடுத்தெருவில் நிற்கப்போவது தயாரிப்பாளர்கள் தான்..மொத்தமாக தலையில் துண்டு: சேரன் ஆவேசம்\nபொழுதுபோக்கு December 03, 2017\nசிரியாவில் இருந்து திரும்பும் குடும்பத்தால் ஜேர்மனிக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை\nஇணையதளத்தில் வாடகைக்கு வீடெடுத்து விபச்சார விடுதியாக பயன்படுத்திய கும்பல்\nபிரித்தானியா December 03, 2017\n15000 ஆண்டுகளுக்கு முற்பட்ட குகை கனடாவில் கண்டுபிடிப்பு\nகருப்பை மாற்றம் செய்யப்பட்ட பெண் குழந்தையைப் பெற்றெடுத்து சாதனை\nசாலையைக் கடக்க நின்று கொண்டிருந்த அகதி சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாபம்\n முகத்தை வைத்து தெரிந்துக் கொள்ளலாம்\nசவுதியை அடுத்து அபுதாபி மீது ஏமன் ஏவுகணை தாக்குதல்: அதிகரிக்கும் பதற்றம்\nமத்திய கிழக்கு நாடுகள் December 03, 2017\nபடிக்கட்டில் எளிதாக ஏறும் சக்கர நாற்காலியை கண்டுப்பிடித்த மாணவர்கள்: ஆச்சரிய வீடியோ\nசுவிற்சர்லாந்து December 03, 2017\nஉலக மக்களின் கவனத்தை ஈர்த்த 6 வயது சிறுமி\nமனைவியின் பிரசவ நேரத்தில் ஆண் மனம் எப்படியிருக்கும் தெரியுமா\n2020-ல் இந்த நோயால் தான் அதிக உயிரிழப்பு ஏற்படும்: மருத்துவர்கள் பகீர் தகவல்\nபிரித்தானியா December 03, 2017\nஇங்கிலாந்தில் கத்திக்குத்தில் இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு காயம்\nபிரித்தானியா December 03, 2017\nகுடும்பத்தை தாங்கி வாழ்க்கையை இதமாக்குபவர் என் மனைவி: மனம் திறந்த ஆர்.ஜே பாலாஜி\nடெல்லி டெஸ்ட்: இலங்கை வீரர்கள் மூச்சுத்திணறலால் அவதி\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளரும்: பலன் தரும் டிப்ஸ்\nபள்ளியில் உடன் படித்த மாணவனை கொன்று புதைத்த நண்பர்கள்: அதிர்ச்சி காரணம்\nகிழிக்கப்பட்ட ஜீன்ஸ் அணியும் பெண்கள் கற்பழிக்கப்பட வேண்டும்: வழக்கறிஞரின் பேச்சால் சர்ச்சை\nநுண்ணுயிர்க் கொல்லிகள் பயன்படுத்துவதனால் ஏற்படும் ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு\nஅட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல் மத்தி���ில் நீந்தி சாதனை படைத்த கனடியர்\nமன நோயுடன் திகிலூட்டும் ஓவியங்களை வரைந்த பெண்\nஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த பிரான்சின் பிரபல நிறுவனம்\nஉலக கிண்ண கால்பந்து திருவிழா தொடர்: அட்டவணை வெளியீடு\nசவுதியில் திருமண விவாகரத்துகளை தடுக்க இதை கட்டாயப்படுத்தணும்: எழுந்த கோரிக்கை\nமத்திய கிழக்கு நாடுகள் December 03, 2017\nஉடல் எடை குறைக்கும் டயட் ப்ளான்: 4 வாரத்தில் பலன்\nஎன் வீட்டைக் காணோம்... புலம்பும் மூதாட்டி\nபிரித்தானியா December 03, 2017\nதொடரும் வடகொரிய அச்சுறுத்தல்: அமெரிக்கா நூதன திட்டம்\nமீண்டும் இரட்டை சதம்: லாராவின் சாதனையை தட்டிப்பறித்த விராட் கோஹ்லி\nநடுரோட்டில் வாலிபர் ஓட ஒட விரட்டி படுகொலை\nபேஸ்புக்கில் இனி இதை செய்ய முடியாதாம்\nமணமகளுக்கு மாலை அணிவிக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு மாப்பிள்ளை மரணம்\nடிசம்பர் 5 ஆம் திகதி சென்னையை உலுக்கப்போகும் பாதிப்பு: பஞ்சாங்கத்தின் கணிப்பால் பரபரப்பு\nஏலத்தில் அடிமைகளாக விற்கப்படும் அகதிகள்: என்ன வேலை செய்கிறார்கள் தெரியுமா\n22 வயது காதலனுக்காக 9 குழந்தைகளை விட்டு செல்ல தயார்: 44 வயது தாயின் வாக்குமூலம்\nபிரித்தானியா December 03, 2017\nசுவிஸ் மலைகளில் இந்தாண்டு மட்டும் இத்தனை பேர் இறந்துள்ளார்கள்: அதிர்ச்சி தகவல்\nசுவிற்சர்லாந்து December 03, 2017\nமுதலிரவில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nஇதை காலையில் செய்யுங்கள்: ஞாபக மறதியே வராதாம்\nசாதித்து காட்டிய வடகொரியா..மகிழ்ச்சியில் திளைத்த மக்கள்: கிம் ஜாங் உன் கலந்து கொள்ளாதது ஏன்\nவீட்டில் கழிவறை எந்த திசையில் இருக்க வேண்டும்\nதாயை கொலை செய்த தஷ்வந்த் யாரையும் கொலை செய்ய தயங்கமாட்டான்: ஹாசியினியின் தந்தை அச்சம்\nஜேர்மனியில் உள்ள கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து: போராடும் தீயணைப்பு வீரர்கள்\nடயானாவின் நகைகளிலிருந்து தனது காதலிக்கு மோதிரம் வடிவமைத்த இளவரசர் ஹரி\nபிரித்தானியா December 03, 2017\nபெற்ற குழந்தையை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை: காரணம் என்ன\nஇந்தியா தொடர்: ஷூவை கழட்டிவிட்டு ஓடி கேட்ச் பிடித்த இலங்கை வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/france/03/189866?ref=archive-feed", "date_download": "2020-02-25T22:26:53Z", "digest": "sha1:YDVXXE2B575YYSEDRV6C6FNV2AMUGH5D", "length": 8242, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "பாரீஸில் கூண்டில் அடைக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை: ச��வாரஸ்ய பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாரீஸில் கூண்டில் அடைக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை: சுவாரஸ்ய பின்னணி\nஐரோப்பிய பண்ணைகளில் விலங்குகளைக் கூண்டில் அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரபல கவர்ச்சி நடிகை ஒருவர் தன்னையே கூண்டில் அடைத்துக் கொண்ட சம்பவம் பாரீஸில் நடந்தேறியது.\nநேற்று பாரீஸில் நடைபெற்ற விலங்குகள் நல ஆர்வலர்கள் நடத்திய போராட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பே வாட்ச் என்னும் சீரியல் மூலம் பிரபலமான கவர்ச்சி நடிகையான பமீலா ஆண்டர்சன் போராட்டத்தில் பங்கேற்ற மற்றவர்களுடன் இணைந்து தன்னையே கூண்டில் அடைத்துக் கொண்டார்.\nவிலங்குகளை கூண்டில் அடைக்கும் செயலுக்கு ஒரு முடிவு கட்டுவதற்கு ஆதரவாக ஏழு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் ஒரு மில்லியன் கையெழுத்துக்களை பெறும் நோக்கில், பிரபல விலங்குகள் நல அமைப்பு ஒன்று நடத்தும் போராட்டங்களுக்கு பமீலா ஆதரவு அளித்துள்ளார்.\nமனிதர்களை மகிழ்விப்பதற்காகவோ, நமக்கு உணவையோ உடையையோ தருவதற்காகவோ எந்த ஒரு விலங்கும் கூண்டில் அடைக்கப்படக் கூடாது என தான் எண்ணுவதாக பமீலா தெரிவித்துள்ளார்.\nஓராண்டுக்குள் இந்த பிரச்சாரத்தை முன்வைக்கும் கூட்டத்தார், ஒரு மில்லியன் கையெழுத்துக்களைப் பெற்று விட்டால், அது தொடர்பாக ஐரோப்பிய கமிஷன் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/worship/2019/11/08103837/1270303/Dhanakarshana-homam.vpf", "date_download": "2020-02-25T21:13:03Z", "digest": "sha1:OWQ4QESBPVBKJUUFWVIUMQEZGFS25WAT", "length": 8266, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Dhanakarshana homam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசெல்வம் பெருக தானகர்ஷன ஹோமம்\nபதிவு: நவம்பர் 08, 2019 10:38\nசெல்வம் சேர்க்கும் தர்ம வழியே தானகர்ஷன ஹோமம் ஆகும். தை மாத வெள்ளிக்கிழமை நல்ல முகூர்த்தத்தில் தானகர்ஷன ஹோமத்தைச் செய்யலாம்.\nஹோமங்கள் பல்வேறு நன்மைகளை வேண்டி நடத்தப்படுகிறது. ஆதிகாலத்தில் வெட்ட வெளிகளில்தான் ஹோமங்கள், யாகங்கள் நடத்தப்பட்டன. தற்போது எல்லா இடங்களிலும் தேவைக்கு ஏற்ப ஹோமம் செய்யப்படுகிறது.\nஆயுள் பெற, பித்ருக்கள் ஆசி பெற என்று பலவகை ஹோமங்கள் உள்ளது. அந்த வகையில் செல்வம் பெறவும் ஹோமம் இருக்கிறது. அந்த வகை ஹோமத்துக்கு தானகர்ஷன ஹோமம் என்று பெயர். செல்வம் சேர்க்கும் தர்ம வழியே தானகர்ஷன ஹோமம் ஆகும். வடநாட்டில் தனலட்சுமி பூஜை தீபாவளி சமயத்தில் கொண்டாடப்படுகிறது. தாம் சேர்த்த பொருளையெல்லாம் வட நாட்டவர்கள் அந்த யாக பூஜையில் வைத்து வழிபடுவர்.\nஸ்ரீரங்கத்தில் தீபாவளியன்று ‘ஜாலி அலங்காரம்’ என கொண்டாடப்படுகிறது. தை மாத வெள்ளிக்கிழமை நல்ல முகூர்த்தத்தில் தானகர்ஷன ஹோமத்தைச் செய்யலாம். இதனால் தொழில், வியாபாரம், வேலை இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானமும், செல்வமும் பெருகும். தனம் சேர்வது தானம் செய்ய, தானம் செய்வது தர்மம் தலை காக்க என்று சொல்லுவார்கள். எனவே மற்ற அருளைவிட லட்சுமியின் அருள் ஒன்றே தலை சிறந்தது. அதை பெற்றுத் தர வழி வகுக்கும் ஹோமம் இதுவாகும்.\nஇந்த ஹோமம் செய்யும் தினத்தன்று அதிகாலையில் குளித்து, சுத்தமான துணி உடுத்தி, திலகமிட்டுக் கொண்டு ஹோமத்திற்குத் தயாராக வேண்டும். முதலில் பூஜையில் அமர்ந்து உரிய முறையில் சங்கல்பம் செய்து கொள்ளவும். பிறகு நம் செல்வத்தையெல்லாம் ஒரு குடத்திலிட்டு அதில் சுவர்ண லட்சுமியை ஆவாஹனம் செய்ய வேண்டும்.\nவட்டமான ஹோம குண்டத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து பூஜிக்க வேண்டும். தேவதா ஆஜ்யபாகம், சமீதா தானம் செய்யவும். பிறகு சுத்தமான பசுநெய், தாமரைப்பூ, தங்கக்காசு, சர்க்கரைப் பொங்கல் மூலம் 108 தடவை ஆவர்த்தி ‘ஹிரண்யவர்ணா..-.’ என்ற வேத மந்திரம் மூலம் ஹோமம் செய்யவும். அடுத்து பிராயச்சித்த ஹோமம் செய்யவும். சொக்கத் தங்கம், பட்டு முதலியவற்றுடன் மட்டைத் தேங்காய் வைத்து பூர்ணாஹூதி செய்து ஹோமம் முடிக்கவும்.\nஆசையில்லாவிட்டால் மகாலட்சுமியின் அருளை பெறலாம்..\nவாஸ்து சாஸ்திரம் குறிப்பிடும் மனைப்பொருத்தம்\nஸ்ரீரங்கம் கோவில் மாசி தெப்பத்திருவிழா 27-ம் தேதி தொடங்குகிறது\nநத்தம் மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா\nஎட்டெழுத்து பெருமாள் கோவிலில் திருப்பூட்டு யாகம்\nநன்மை தரும் கணபதி ஹோமம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/av?page=9&showby=grid%E2%88%8Fuct_type=av&sortby=", "date_download": "2020-02-25T20:47:38Z", "digest": "sha1:ZBN42WGLMPJRTPY4J7CDFKTRQDHIDIRB", "length": 4492, "nlines": 113, "source_domain": "marinabooks.com", "title": "Music", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஅழகென்ற சொல்லுக்கு முருகா மற்றும் முருகன் ஹிட்ஸ்\nபாடியவர்கள்: புஷ்பவனம் குப்புசாமி, ஸ்ரீ ஹரி , T.M.சௌந்தராஜன் , எஸ்.பி.பாலசுப்ரமணியம் , உன்னிகிருஷ்ணன், T.L.மகாராஜன் , வீரமணிதாசன், மகாநதி ஷோபனா\nபாடியவர்கள்: ஸ்ரீ ஹரி , வீரமணிதாசன்\nபாடியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள் , பம்பாய் சகோதரிகள்\nபாடியவர்கள்: எல். ஆர். ஈஸ்வரி, ஸ்ரீ ஹரி , உன்னிகிருஷ்ணன், T.L.மகாராஜன் , வீரமணிதாசன், மகாநதி ஷோபனா\nஅபிஷேகம் மற்றும் சூப்பர் ஹிட்ஸ்\nபாடியவர்கள்: நித்யஸ்ரீ , T.L.மகாராஜன் , பம்பாய் சகோதரிகள் , சைந்தவி, உன்னிகிருஷ்ணன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் , T.M.சௌந்தராஜன் , ஸ்ரீ ஹரி , மகாநதி ஷோபனா , சூலமங்கலம் சகோதரிகள் , கே.வீரமணி\nபாடியவர்கள்: ஸ்ரீ ஹரி , வீரமணிதாசன், சக்திதாசன் , Malaysia Vasudevan, P.Susheela, உன்னிகிருஷ்ணன், T.L.மகாராஜன் , மகாநதி ஷோபனா , Seergazhi Sivachidambaram, ஹரிணி\nபாடியவர்கள்: வீரமணிதாசன், ஸ்ரீ ஹரி , , மகாநதி ஷோபனா , T.L.மகாராஜன் , எஸ்.பி.பாலசுப்ரமணியம் , உன்னிகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thf-news.tamilheritage.org/2018/12/16/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-2018-%E0%AE%A4-2/", "date_download": "2020-02-25T21:44:37Z", "digest": "sha1:GW5ZWW5XKRPGPNDAVKAWBYFBYQHA722M", "length": 7672, "nlines": 186, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "மண்ணின் குரல்: டிசம்பர் 2018: தோல்பாவைக்கூத்து – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nமண்ணின் குரல்: டிசம்பர் 2018: தோல்பாவைக்கூத்து\nதமிழக நாட்டார் வழக்காற்றியல் துறை ஆய்வுகளில் தவிர்க்க முடியாத பெயர் முனை��ர் அ.க.பெருமாள். 75 நூல்கள், இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், விரிவான நீண்ட கால கள ஆய்வுப் பணி அனுபவங்கள்.\nகர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, தமிழகம் ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாக இருந்த கலை இது. இன்றோ தமிழகத்தில் மிக அருகிப்போன ஒரு கலையாக உள்ளது. இந்தப் பேட்டியில்,\nதோல்பாவை கலையை நிகழ்த்தும் கணிகர் எனும் சமூகத்தினர்- இவர்களுக்குள் உள்ள 12 பிரிவுகள், அவர்களது பணிகள்\nவால்மீகி, கம்பன் ஆகியோர் வழங்கிய ராமாயணத்திற்கு மாறுபட்ட வாய்மொழியாகப் பேசப்பட்ட ராமாயணக் கதைகளை வழி வழியாக தோல்பாவை வழி வழங்கும் தோல்பாவைக் கூத்துக் கலைஞர்கள்\nதோல்பாவைக்கூத்து மராட்டியர் கலை அல்ல, தமிழர் கலைதான்\nநவீன கதைகள் தோல்பாவை கூத்தில்\nதோல்பாவை கலைக்கு பிரபலமான ஊர்கள்\nதோல்பாவை கூத்துக் கலைஞர்கள் எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சனைகள்\nஎன விரிவான தகவல்களை வழங்குகின்றார்.\nசம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலம் சிறிதும் இடிக்கப் படக்கூடாது\nஇலங்கை ஊவா மாகாணத்தின் நன்றிக் கடிதம்\nNext story மண்ணின் குரல்: டிசம்பர் 2018: தமிழக தொல்லியல் துறை அகழ்வாய்வுப் பணிகள்\nPrevious story மெட்ராஸ் நம்ம மெட்ராஸ் – புனித ஜார்ஜ் கோட்டையின் கதை [THF-Fort St. George Museum]\nமண்ணின் குரல் காணொளி: கடத்தூர் கோவிலுக்குத் தேவரடியார் கொடையாக வழங்கிய கல்தூண்கள்\nமண்ணின் குரல் காணொளி: பிப்ரவரி – 2020: குடிமங்கலத்தின் நாயக்கர் காலத்திய நிலக்கொடை கல்வெட்டு\nதமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு – பிப்ரவரி – 2020: ஐவர் மலை வட்டெழுத்து கல்வெட்டுகள்\nமண்ணின் குரல் காணொளி: பிப்ரவரி – 2020: அரிட்டாபட்டி கல்வெட்டுகள்\nசீனிவாசன் on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nKamaraj on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\n9963028885 on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nSengai Podhuvan on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nRaSu Prakasam on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் © 2020. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/b/english_tamil_dictionary_b_154.html", "date_download": "2020-02-25T21:00:39Z", "digest": "sha1:FX7T22UHDO5BAJ6HJ2SVYZ2XROSPQ2L7", "length": 8164, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "B வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி - breast, மார்பு, ���மிழ், ஆங்கில, அகராதி, series, வரிசை, மூச்சுவிடு, அளவு, அதிர்வற்ற, english, bream, tamil, வார்த்தை, word, dictionary", "raw_content": "\nபுதன், பிப்ரவரி 26, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nB வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\na. கழுத்து முறியும்படியான, பேரிடர்தரத்தக்க, பதற்றமான.\nn. வல் ஊடுவழி, தடை தகர்த்து உண்டாக்கப்பட்ட வழி.\nn. அலைதாங்கி, அலைகரை, அணைகரை.\n-1 n. நன்னீர்வாழும் மஞ்சள் நிறமுடைய கூன்முதுகு வாய்ந்த மீன்வகை.\n-2 n. கடற்பூண்டுகளைக் கொளுத்திக் கப்பலின் அடித்தளத்தைத் தூய்மையாக்கு.\nn. மார்பு, கொங்கை, நெஞ்சு, விலங்குடல் முன்பகுதி, உடுப்பின் முன்னுடல் மேற்பகுதி, சாய்குவிடு, மனச்சான்று, உள்நாட்டம், அன்பு, ஆசை, உணர்ச்சி, கருத்து, எண்ணம், (வினை) எதிர்த்துத்தாங்கு, ஏறு ஆண்மையோடு எதிர்.\nadv. மார்பு அளவு ஆழமாக.\nn. மார்பு எழும்பு வளையம்.\nadv. மார்பு அளவு உயரத்தில்.\nn. மார்பணி இழை முடி.\nn. மார்புக்கவசம், கவசத்தின் மார்புத்தகடு, மார்போடு,யூதத் தலைமைக்குருவின் மணிபதித்த மார்புக்கச்சை, சவப்பெட்டியின் மேலுள்ள பெயர்த்தகடு, ஆமையின் அடிப்புற ஓடு.\nn. மார்பு பொருந்தித் தள்ளக்கூடிய குறுக்குச் சட்டமுடைய மண்கிளறிப்பொறி.\nn. மார்பளவுயர்ந்த கட்டுமானத்தின் மேல்வரிச்சலாகை.\nn. கட்டிட முகப்புத்தாங்கும் உத்தரக் கட்டை.\nn. நீராழி, ஊடச்சு வழிபாயும் நீரால் சுழற்றப்படும் விசை உருளை.\nn. அவசர அரண், மார்பளவு உயர மண்பதில்.\nn. மூச்சு, உயிர்ப்பு, மூச்சோட்டம், மூச்சளவு நேரம், உயிர்க்கும் ஆற்றல், உயிர், ஆவி, காற்றலை, இளங்காற்று, (ஒலி.) அதிர்வற்ற குரல், (பெ.) குரல்நாள அதிர்வற்ற.\nv. மூச்சுவிடு, மூச்சுவாங்கு, உயிர்ப்புக்கொள், உய��ருடன் இயங்கு, நன்றாக மூச்சுவிடு, அச்சந்தவிர், ஓய்வுகொள், தயங்கு, இடையில் ஓய்வு மேற்கொள், ஊது, மேல்வீசு, கறைபடியவிடு, கலக்கவிடு, காதுக்குள் சொல், வௌதயிடு, இயம்பு, மூச்சுப் பயிற்சிசெய், உள்ளேற்று, தூண்டு, தளர்வுறுத்து, பண்பு பரப்பு, மணம்பரப்பு.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nB வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி, breast, மார்பு, தமிழ், ஆங்கில, அகராதி, series, வரிசை, மூச்சுவிடு, அளவு, அதிர்வற்ற, english, bream, tamil, வார்த்தை, word, dictionary\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/politicians-tamilnadu-political-participants-annadurai-political-history_6487.html", "date_download": "2020-02-25T21:27:47Z", "digest": "sha1:LAZQXOBVF6ELGFUXEHTEUHKE6LEIY7ZO", "length": 38027, "nlines": 283, "source_domain": "www.valaitamil.com", "title": "அண்ணாதுரை | annadurai", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் அரசியல் அரசியல்வாதிகள்\n- தமிழக அரசியல் பங்கேற்பாளர்கள்(Tamilnadu Political Participants)\nஅறிஞர் அண்ணாதுரையின் அரசியல் வரலாறு\nபிறப்பு:அண்ணாதுரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 15, 1909, இல் நடராசன் மற்றும் பங்காரு அம்மாளுக்கும் நடுத்தர குடும்பத்தில் மகனாகப்\nபிறந்தார்.அவர் தந்தை ஒரு கைத்தறி நெசவாளர். அவர் தமக்கையார் ராசாமணி அம்மாளிடம் வளந்தார். மாணவப்பருவத்திலேயே ராணியம்மையாரை\nமணம்புரிந்தார். கல்வி:1934 இல், இளங்கலைமானி மேதகைமை, மற்றும் அதனைத் தொடர்ந்து முதுகலைமானி பொருளியல் மற்றும் அரசியல்\nபட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார். பின்பு பச்சைப்பன் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார்.\nஆசிரியப்பணியை இடைநிறுத்தி பத்திரிகைத்துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு கொண்டார்.கடமை கண்ணியம் கட்டுபாடு: பொதுவாழ்வில் ஒவ்வொருவரும்\nகடைப்பிடிக்கவேண்டிய அடிப்படையான பண்��ாடாக மூன்று வார்த்தைகளை முன்மொழிந்தார். அவை கட்டுப்பாடு, கடமை, கண்ணியம்.அரசியலில்\nநுழைவு:அண்ணாதுரை அரசியலில் ஈடுபாடு கொண்டு நீதிக்கட்சியில் 1935இல் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.அண்ணாதுரை நீதிக்கட்சி பத்திரிகையின்\nஉதவி ஆசிரியராக பொறுப்பேற்றிருந்தார். பின்பு விடுதலை மற்றும் அதன் துணைப் பத்திரிகையான குடியரசு பத்திரிகைக்கு ஆசிரியரானார். பிறகு தனியாக\nதிராவிட நாடு என்ற தனி நாளிதழைத் தொடங்கினார். 1944 இல் பெரியார் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றினார். தேர்தலில்\nபோட்டியிடுவதையும் கைவிட்டார் பெரியாருடன் கருத்து வேறுபாடு:திராவிடர் கழகம் ஜனநாயகமான தேர்தலில் பங்குகொள்ளாமல் விலகி நிற்கும்\nபெரியாரின் கொள்கையை எதிர்த்தும் அண்ணாதுரை முரண்பட்டார். இதன் வெளிப்பாடாக 1948 இல் நடைபெற்ற கட்சிகூட்டத்திலிருந்தும் வெளிநடப்பு\nசெய்தார்.இறுதி நிகழ்வாக பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான மணியம்மையாரை மணம்புரிந்ததால் அண்ணாதுரை தனது ஆதரவாளர்களுடன்\nவெளியேறினார்.திமுக உருவாதல்:அண்ணாதுரை, மற்றும் பெரியாரின் அண்ணன் மகன் மற்றும் வாரிசு என கருதப்பட்டவரும், திராவிடர் கழகத்திலிருந்து\nபிரிந்தவருமான ஈ.வெ.கி. சம்பத் மற்றும் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தவர்களுடன் இணைந்து புதியக்க்டசி துவக்க முடிவெடுக்கப்பட்டு, அதன்படி\nஅக்கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் சூட்டப்பெற்றது. அண்ணாதுரை செங்குந்த முதலியார் வகுப்பைச் சார்ந்திருந்தாலும் கீழ்தட்டு சாதி\nவகுப்பினரின் சமூக உரிமைகளுக்காக பாடுபட்டமையால் அம்மக்களின் அபரிமிதமான செல்வாக்கை வெகு விரைவிலேயே பெற்றார். அவர் தொடங்கிய\nதிமுகாவும் செல்வாக்கை பெற்றது.திராவிட நாடு:இந்தியா மொழிவாரி மாநிலமாக அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில்\nகன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் என சென்னை இராசதானியிலிருந்து அந்தந்த மொழிவாரியான மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழர்கள் வாழும்\nபகுதி மதராஸ் மாநிலமாக உருவாக்கப்பட்டது. இதன் உள்ளார்ந்த உண்மையை அறிந்த பிறகு அண்ணாதுரை திராவிட நாடு திராவிடர்களுக்கே என்ற\nகோரிக்கையை கைவிட்டு தமிழ்நாடு தமிழர்களுக்கே என்று மாற்றினார்.1938 இன் இந்தி எதிர்ப்பு போராட்டம்:1938 இல் மதராசு இராசதானியில் காங்கிரசு\nஅரசு சி. ராசகோபாலாச்சாரி தலைமையில் ஆட்சி நடத்தி வந்தது. தமிழகத்தில் இந்தி பயன்பாட்டை இராசாசி முன்மொழிந்து, முதலாம் இந்தி எதிர்ப்பு\nபோராட்டமும் வெடித்தது.சட்டமன்றத்தில் அண்ணா:சட்டமன்றத்தில் அண்ணாதுரை எதிர்கட்சியாக இருந்தபொழுதிலும், அளுங்கட்சியாக இருந்த பொழுதிலும்\nஅவர் பணி சிறந்ததாகவே கருதப்ட்டது. அவரின் பேச்சு கண்ணியத்துடன் எதிர்த்து கேள்வி கேட்பவரையும் சிந்திக்கவைக்கவும், கோபக்கணைகளுடன்\nவார்த்தைகளை தொடுப்பவர்களையும் வெட்கித் தலைக்குனிய வைக்கும் நிலையிலேயே அவரின் பேச்சுக்கள் அமைந்திருந்தன.வகித்த பொறுப்புகள்:மே 1956\nஇல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அண்ணாதுரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து\nவிலகி வி.ஆர்.நெடுஞ்செழியனை அப்பொறுப்பில் நியமித்தார். அம்மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தின்படி இந்தியப் பொதுத் தேர்தலில் போட்டியிட\nமுடிவெடுத்து தேர்தலில் பங்கு கொண்டது.1957 ல் நடைபெற்ற தேர்தலில் திமுக போட்டியிட்டு 15 சட்டமன்றத் தொகுதிகளையும் இரண்டு\nநாடாளுமன்றத்தொகுதிகளையும் வென்றது.அண்ணாதுரையும் காஞ்சிபுரத்தில் போட்டியிட்டு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார்.மறைவு:அண்ணாதுரை\nமுதலமைச்சரான இரண்டு வருடத்திற்குள் புற்று நோய் தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவ பராமரிப்பிலிருக்கும் பொழுது 3 பிப்ரவரி, 1969ல் மரணமடைந்தார்.\nஅண்ணாதுரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 15, 1909, இல் நடராசன் மற்றும் பங்காரு அம்மாளுக்கும் நடுத்தர குடும்பத்தில் மகனாகப் பிறந்தார்.அவர் தந்தை ஒரு கைத்தறி நெசவாளர். அவர் தமக்கையார் ராசாமணி அம்மாளிடம் வளந்தார். மாணவப்பருவத்திலேயே ராணியம்மையாரை மணம்புரிந்தார்.\n1934 இல், இளங்கலைமானி மேதகைமை, மற்றும் அதனைத் தொடர்ந்து முதுகலைமானி பொருளியல் மற்றும் அரசியல் பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார். பின்பு பச்சைப்பன் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். ஆசிரியப்பணியை இடைநிறுத்தி பத்திரிகைத்துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு கொண்டார்.\nபொதுவாழ்வில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய அடிப்படையான பண்பாடாக மூன்று வார்த்தைகளை முன்ம��ழிந்தார். அவை கட்டுப்பாடு, கடமை, கண்ணியம்.\nஅண்ணாதுரை அரசியலில் ஈடுபாடு கொண்டு நீதிக்கட்சியில் 1935இல் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.அண்ணாதுரை நீதிக்கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராக பொறுப்பேற்றிருந்தார். பின்பு விடுதலை மற்றும் அதன் துணைப் பத்திரிகையான குடியரசு பத்திரிகைக்கு ஆசிரியரானார். பிறகு தனியாக திராவிட நாடு என்ற தனி நாளிதழைத் தொடங்கினார். 1944 இல் பெரியார் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றினார். தேர்தலில் போட்டியிடுவதையும் கைவிட்டார்.\nதிராவிடர் கழகம் ஜனநாயகமான தேர்தலில் பங்குகொள்ளாமல் விலகி நிற்கும் பெரியாரின் கொள்கையை எதிர்த்தும் அண்ணாதுரை முரண்பட்டார். இதன் வெளிப்பாடாக 1948 இல் நடைபெற்ற கட்சிகூட்டத்திலிருந்தும் வெளிநடப்பு செய்தார்.இறுதி நிகழ்வாக பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான மணியம்மையாரை மணம்புரிந்ததால் அண்ணாதுரை தனது ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.\nஅண்ணாதுரை, மற்றும் பெரியாரின் அண்ணன் மகன் மற்றும் வாரிசு என கருதப்பட்டவரும், திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தவருமான ஈ.வெ.கி. சம்பத் மற்றும் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தவர்களுடன் இணைந்து புதியக்க்டசி துவக்க முடிவெடுக்கப்பட்டு, அதன்படி அக்கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் சூட்டப்பெற்றது. அண்ணாதுரை செங்குந்த முதலியார் வகுப்பைச் சார்ந்திருந்தாலும் கீழ்தட்டு சாதி வகுப்பினரின் சமூக உரிமைகளுக்காக பாடுபட்டமையால் அம்மக்களின் அபரிமிதமான செல்வாக்கை வெகு விரைவிலேயே பெற்றார். அவர் தொடங்கிய திமுகாவும் செல்வாக்கை பெற்றது.\nஇந்தியா மொழிவாரி மாநிலமாக அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் என சென்னை இராசதானியிலிருந்து அந்தந்த மொழிவாரியான மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழர்கள் வாழும் பகுதி மதராஸ் மாநிலமாக உருவாக்கப்பட்டது. இதன் உள்ளார்ந்த உண்மையை அறிந்த பிறகு அண்ணாதுரை திராவிட நாடு திராவிடர்களுக்கே என்ற கோரிக்கையை கைவிட்டு தமிழ்நாடு தமிழர்களுக்கே என்று மாற்றினார்.\n1938 இந்தி எதிர்ப்பு போராட்டம்:\n1938 இல் மதராசு இராசதானியில் காங்கிரசு அரசு சி. ராசகோபாலாச்சாரி தலைமையில் ஆட்சி நடத்தி வந்தது. தமிழகத்தில் இந்தி பயன்பாட்டை இரா���ாசி முன்மொழிந்து, முதலாம் இந்தி எதிர்ப்பு போராட்டமும் வெடித்தது.\nசட்டமன்றத்தில் அண்ணாதுரை எதிர்கட்சியாக இருந்தபொழுதிலும், அளுங்கட்சியாக இருந்த பொழுதிலும்\nஅவர் பணி சிறந்ததாகவே கருதப்ட்டது. அவரின் பேச்சு கண்ணியத்துடன் எதிர்த்து கேள்வி கேட்பவரையும் சிந்திக்கவைக்கவும், கோபக்கணைகளுடன் வார்த்தைகளை தொடுப்பவர்களையும் வெட்கித் தலைக்குனிய வைக்கும் நிலையிலேயே அவரின் பேச்சுக்கள் அமைந்திருந்தன.\nமே 1956 இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அண்ணாதுரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகி வி.ஆர்.நெடுஞ்செழியனை அப்பொறுப்பில் நியமித்தார். அம்மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தின்படி இந்தியப் பொதுத் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து தேர்தலில் பங்கு கொண்டது.1957 ல் நடைபெற்ற தேர்தலில் திமுக போட்டியிட்டு 15 சட்டமன்றத் தொகுதிகளையும் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளையும் வென்றது.அண்ணாதுரையும் காஞ்சிபுரத்தில் போட்டியிட்டு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார்.\nஅண்ணாதுரை முதலமைச்சரான இரண்டு வருடத்திற்குள் புற்று நோய் தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவ பராமரிப்பிலிருக்கும் பொழுது 3 பிப்ரவரி, 1969ல் மரணமடைந்தார்.\nபல குடித்தனங்கள் நிறைந்த வீட்டில் படிப்பதற்கேற்ற சூழ்நிலை இல்லாத நிலையில் அண்ணா படித்தார்.கல்லூரியில் இன்டர் வகுப்பு முடிந்து..வறுமை காரணமாக படிப்பை நிறுத்த முடிவு செய்தார்.\nஅப்போது... பச்சையப்பன் கல்லூரி முதல்வர், அண்ணாவை அழைத்து..'முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள நீ படிப்பை தொடர வேண்டும்' என்று கூறி..அவரை பி.ஏ.,(Hons) சேரச் சொன்னார்.அந்த மூன்றாண்டுக்கான முழு புத்தகச் செலவையும் அவரே ஏற்றார்.\nபடிக்கும் போதே ராணி அம்மையாரை, சம்பிரதாயப்படி மணந்தார்.பின்னரே சுமமரியாதை இயக்கத் தளபதி ஆனார் எனலாம்.\nபடிப்பு முடிந்ததும், காஞ்சீபுரம் நகராட்சியில் எழுத்தர் வேலை.பின் ஆசிரியர் வேலை..என சில காலம் இருந்தார்.\nஎப்படியேனும்..அண்ணாவை தன்னிடம் சேர்த்துக் கொள்ள நினைத்த பெரியார்..'விடுதலை'யில் பணியாற்றக் கூப்பிட்டார்.விடுதலையில் அண்ணா,பரதன்,வீரன்,சௌமியன் என்ற புனைப்பெயர்களில் கட்டுரைகள் எழுதினார்.அவை பல இளைஞர்களை அவரிடம் வசீகரித்தன.\nசந்திரமோகன்,நீதிதேவன் மயக்கம்,சந்திரோதயம்,ஓர் இரவு,காதல் ஜோதி,வேலைக்காரி போன்ற பல நாடகங்களை எழுதி நடித்தார்.\nஇடையில் எம்.ஏ.,படித்தார்.ஒரு இயக்கத்தை சேர்ந்தவர் மேக்கப் போட்டு நடிப்பதைக் கண்டதும்தான்..கலைஞர்கள் பற்றி..மக்களிடையே ஏற்பட்டிருந்த எண்ணங்கள் மாறின எனலாம்.\n1949 ஜூன்...முக்கிய மாதம்..பெரியார் மணியம்மையை மணக்க..அண்ணா போன்றோர்..வெளியே வந்து..புதிய கழகம் ஆரம்பிப்பது என தீர்மானித்தனர்.\n17-9-49 அன்று திராவிட முன்னேற்ற கழகம் விதைக்கப்பட்டது.\nநாம் திராவிட கழகத்துடன் மோதுவதோ..சாடுவதோ கூடாது.இரண்டு கழகங்களும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்றார் அண்ணா.\nஅண்ணாவின்..அரசியல் முக்கியத்துவம்..அவரது எழுத்துலகத்தை முடக்கி விட்டது .அவரது பேச்சும்...எழுத்தும் தான் தமிழ் நெஞ்சங்களில் அவருக்கு நீங்கா இடத்தை அமைத்துக் கொடுத்தது.\nஅண்ணாவின் 'ஓர் இரவு' நாடகத்தைப் பார்த்த கல்கி அவரை 'தமிழ் நாடக உலகின் பெர்னாட்ஷா' என்றார்.\nஒன்றே குலம் ஒருவனே தேவன்\nமாற்றான் தோட்டத்து மல்லைகைக்கும் மணம் உண்டு\nஆகிய வாசகங்கள் அண்ணா தந்த மறக்கமுடியாத வாசகங்கள்.\nபோர்க்களம் களம் கண்ட காமராசர்\nகர்ம வீரர் காமராசர் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் \nஆபிரகாம் லிங்கன் - அடிமைத்தனத்தை ஒழிக்க வந்த அமெரிக்க ஜனாதிபதி \nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - இந்திய விடுதலை போராட்டத்தில் ஒரு அதிரடி நாயகன் \nடாக்டர் அம்பேத்கரின் தங்கை அன்னை மீனாம்பாள் சிவராஜ்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nபோர்க்களம் களம் கண்ட காமராசர்\nகர்ம வீரர் காமராசர் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் \nஆபிரகாம் லிங்கன் - அடிமைத்தனத்தை ஒழிக்க வந்த அமெரிக்க ஜனாதிபதி \nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - இந்திய விடுதலை போராட்டத்தில் ஒரு அதிரடி நாயகன் \nதமிழக அரசியல் பங்கேற்பாளர்கள்(Tamilnadu Political Participants), இந்திய அரசியல்வாதிகள் (Indian Politiciansans ),\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/373812.html", "date_download": "2020-02-25T21:41:18Z", "digest": "sha1:E6JBXVSSZULFXZFUFXWOPW7ZAEXKB2CV", "length": 9144, "nlines": 156, "source_domain": "eluthu.com", "title": "பாதகத்தி உன்னை நினைத்து - காதல் கவிதை", "raw_content": "\n உன்னை நினைத்து பாறாங்கல்லா ஆச்சு நெஞ்சு.\nபறவையதும் றெக்கை ஒடிஞ்சு விழுகுதடி எடை அதிகரிச்சு.\nபச்ச மரம் ஒன்னு பொசுக்குனு பட்டதே,\nநீ முறைக்கும் போது எனக்குள் தீ பிடிக்குதே.\nஉன்கிட்ட கோபிக்க என்னோட மனசை என்னடி செஞ்ச\nசாதலை நினைக்க சாமந்தீப் பூவே என்னடி பண்ண\n உன்னை நினைத்து பாறாங்கல்லா ஆச்சு நெஞ்சு.\nகானக்குயிலாகப் பறந்து திரிஞ்சேன் நானும் தான்.\nகாற்றாக என்னைச் சூழ்ந்து சிறைப்பிடித்தாய் நீயும் தான்.\nசூரியனோடு வெளிச்சமாய் சேர்ந்துவிட்டேன் நான்.\nஉன் நினைப்பை உயிரோட கலந்துவிட்டேன் நான்.\n உன்னை நினைத்து பாறாங்கல்லா ஆச்சு நெஞ்சு.\nஅழகா இருந்த மனசை இறங்கி நீயும் குழப்ப திரிந்து நிற்கிறேன் பழசில் இருந்து புரியாமல் தானே\nஆன்மாக்குள் அடங்கி ஒடுங்கி கிடக்கிறேன் நானுந்தான்.\nநினைப்பாக அங்கேயும் வந்து போகிறாய் நீயுந்தான்.\nநீ வந்தால் ஆலமரமாய் மனமும் அசைந்தாடுதே.\nஉன் கூட நகமும் சதையும் போல ஒட்டியிருக்க மனமும் நாடுதே.\n உன்னை நினைத்து பாறாங்கல்லா ஆச்சு நெஞ்சு.\nபறவையதும் றெக்கை ஒடிஞ்சு விழுகுதடி எடை அதிகரிச்சு.\nபச்ச மரம் ஒன்னு பொசுக்குனு பட்டதே,\nநீ முறைக்கும் போது எனக்குள் தீ பிடிக்குதே\nஉன்கிட்ட கோபிக்க என்னோட மனசை என்னடி செஞ்ச\nசாதலை நினைக்க சாமந்திப் பூவே என்னடி பண்ண\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : அன்புடன் மித்திரன் (10-Mar-19, 8:56 am)\nசேர்த்தது : அன்புடன் மித்திரன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/sidhaarthen.html", "date_download": "2020-02-25T21:43:50Z", "digest": "sha1:W5ZVPMR4JI5OKO2H77RUGEXFG4SB2UEA", "length": 15099, "nlines": 277, "source_domain": "eluthu.com", "title": "விஜயகுமார் பலனிச்வாமி - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nவிஜயகுமார் பலனிச்வாமி - சுயவிவரம்\nஇயற்பெயர் : விஜயகுமார் பலனிச்வாமி\nசேர்ந்த நாள் : 29-Oct-2015\nவிஜயகுமார் பலனிச்வாமி - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅதில் உன்னை நீயே வரைந்துவிடு / அளந்துவிடு\nநம் வாழ்வே நம்மை வடிவமைக்கும் சூட்சும சரீரம்\nவிஜயகுமார் பலனிச்வாமி - படைப்பு (public) அளித்துள்ளார்\nவிஜயகுமார் பலனிச்வாமி - படைப்பு (public) அளித்துள்ளார்\nஆண் எனும் ஆணவத்தின் அடர்ந்த காடு\nஉள்ளிருக்கும் என் பாசத்தின் படர்ந்த வீடு\nஉள்ளத்தின்(உண்மையின்) வெளிச்சத்தில் அதை நீ தேடு\nகோபம் எனும் புலியும் பதுங்கிருக்கும்\nஅதை தீண்டுவது தவறென்று உனக்கு தெரிந்திருக்கும்.\nஆண் எனும் ஆணவத்தின் அடர்ந்த காடு\nநேசத்தோடு நித்தம் நீ விளையாடு..\nவிஜயகுமார் பலனிச்வாமி - படைப்பு (public) அளித்துள்ளார்\nநம் புரிதலுக்குள் அடங்குமா வாழ்க்கை பயணம்\nஅதில் அர்த்தம் பெறுமா வாழ்வின் ஒவ்வொரு தருணம் \n பாதை மாறிய கதைகள் ஏனோ \n மனிதன் பயணித்த பாதை தானே\nஅதில் அர்த்தமில்லா வேதனைகள் வீனே\nவாழ்வின் பாதை, அதை கணிப்பவன் பேதை\nதனக்கென்று ஒரு பாதை அதை வகுப்பவன் மேதை\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஉண்மைதான்..வாழ்க்கையின் பருவங்கள் என்றும் புதிரானவை 23-Mar-2017 11:52 am\nவிஜயகுமார் பலனிச்வாமி - விஜயகுமார் பலனிச்வாமி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஉடல் எனும் குதிரையேறி, மனம்போகும் சவாரி\nஉண்மைகளை உணர்த்தும், பல பாதைகள் மாறி \nஇதனிடையே நம் வாழ்வியல் தருணம்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஉண்மைதான்..திசைகள் பாதைகள் அறிந்து தொடங்காத பயணம் வாழ்க்கை 26-Dec-2016 11:48 am\nவிஜயகுமார் பலனிச்வாமி - விஜயகுமார் பலனிச்வாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஇடம் மாற்றும் பல நிகழ்வுகள்\nநிலைகொள்ளாத ஒரு இயற்கை / செயற்கை\nநன்றி நண்பரே, உங்களின் ஊக்கம் எனது ஆக்கம்..\t10-Nov-2016 3:43 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஉண்மைதான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Nov-2016 9:07 am\nவிஜயகுமார் பலனிச்வாமி - சத்யா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nமானுடம் மட்டுமே எழுதுவது என்று\nஇறைவன் எடுத்து கொண்ட பொழுதிலும்\nஅருமையாக உள்ளது கவிதை\t02-Nov-2015 2:56 pm\nவிஜயகுமார் பலனிச்வாமி - விஜயகுமார் பலனிச்வாமி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஇவற்றோடு நாமும் இணங்கி தான் பார்ப்போமே \nஇனனகங்கள் - இணக்கங்கள் 30-Oct-2015 9:13 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/disha-patani-glamour-photoshoot-067239.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-02-25T21:13:13Z", "digest": "sha1:6TY3HFVGYOPUJUIT7KJP5IJWCOBORXFZ", "length": 15546, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மினி டிரஸ்.. மொத்த அழகை காட்டிய.. திஷாவின் கவர்ச்சி பிக்ஸ் ! | Disha patani glamour photoshoot - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினியின் 168வது படத்தின் பெயர் அண்ணாத்த\n2 hrs ago கஜகஸ்தானில் இருந்து திரும்பினார் விஜய் ஆண்டனி... 'காக்கி'க்காக எண்ணூரில் அதிரிபுதிரி ஆக்ரோஷ ஃபைட்\n4 hrs ago 86 ஆம் வருஷம் கொடுத்த முத்தத்துக்கு இப்ப பஞ்சாயத்தா என்னய்யா இது உலக நாயகனுக்கு வந்த சோதனை\n5 hrs ago மிகப்பெரிய வசூல் சாதனை செய்த ‘வரனே அவஷ்யமுன்ட்‘.. 25 கோடி கலெக்ஷன்\n5 hrs ago அடப்பாவமே... மொத்தப் படத்தையும் கொத்தி குதறிட்டாங்களாம்... கதை மாறிட்டதால ரீ ஷூட் பண்ணினாங்களாமே\nNews முடிந்தது இரவு விருந்து.. கட்டியணைத்து வழி அனுப்பிய மோடி.. அமெரிக்கா புறப்பட்டார் டிரம்ப்\nSports வாவ்.. புயலுக்கு மறு பெயர்தான் கஷ்வீயோ.. 4.5 ஓவர்.. 12 ரன்..10 விக்கெட்.. அப்படியே கும்ப்ளே மாதிரியே\nAutomobiles மக்கள் கொண்டாட்டம்... ஆர்டிஓக்களின் புது ட்ரீட்மெண்ட்டால் அலறும் மோசடி டீலர்கள்... வெச்ச செக் அப்படி\nFinance சோனி, சாம்சங்கிற்கு செக் வைக்கும் ரியல்மி.. ஏப்ரலில் காத்திருக்கும் அதிர்ச்சி..\nLifestyle இங்க கள்ளக்காதல் பண்ற புருஷன மனைவி தாராளமா கொலைபண்ணிக்கலாம் ஆனா ஒரு கண்டிஷன்... என்ன தெரியுமா\nTechnology ஒரு மனசாட்சி வேண்டாமா., பலே திருடன்: 3 மணி நேரத்தில் 18 செல்போன் திருட்டு- எங்கே., எப்படி தெரியுமா\nEducation LIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமினி டிரஸ்.. மொத்த அழகை காட்டிய.. திஷாவின் கவர்ச்சி பிக்ஸ் \nசென்னை : மலாங் என்ற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் திஷா. மினி டிரஸில் படு கவர்ச்சியாக பல போஸ் கொடுத்துள்ளார். அப்புகைப்படம் ஆன்லைனில் வைரல் ஆகி வருகிறது.\nமாடலாக இருந்த திஷா தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனரான ஜகன்நாத் படத்தில் அறிமுகமானார். இதில் வருண் தேஜ் உடன் நடித்தார்.\nஇதன் பின் பாகி படத்தின் இரண்டாம் பாகத்தில் டைகர் ஷராப் உடன் இணைந்து நடித்தார். அடுத்த படத்திலேயே இந்தி திரையுலகின் உச்ச நட்சத்திரமான சல்மான் கான் உடன் பாரத் என்ற படத்தில் நடித்தார் இப்படம் பல வசூல் சாதனை புரிந்தது. இவர் பல பாடகர்கள் உடன் இணைந்து பல இசை வீடியோக்கள் செய்து உள்ளார்.\nஇதன் பின் பாகி படத்தின் இரண்டாம் பாகத்தில் டைகர் ஷராப் உடன் இணைந்து நடித்தார். அடுத்த படத்திலே இந்தி திரையுலகின் உச்ச நட்சத்திரமான சல்மான் கான் உடன் பாரத் என்ற படத்தில் நடித்தார் இப்படம் பல வசூல் சாதனை புரிந்தது. இவர் பல பாடகர்கள் உடன் இணைந்து பல இசை வீடியோக்கள் செய்து உள்ளார்.\nதற்போது மலாங் என்ற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது, திஷா படு கவர்ச்சியாக உடை அணிந்து வந்து இருந்தார். தனது கால் முழுவதும் தெரியும் படி மினி டிரஸ் போட்டு இருந்தார். படு கவர்ச்சியான அந்த உடை யில் பல போஸ் கொடுத்துள்ளார். அப்புகைப்படம் ஆன்லைனில் வைரல் ஆகி வருகிறது.\nபடத்துல அந்த மாதிரி மேட்டராம்... தேசிய விருது பெற்ற ஹீரோ படத்துக்கு தடை விதித்தது துபாய்\nஇதுக்கு டாப்லெஸ்ஸாவே போஸ் கொடுத்துருக்கலாம்.. முன்னழகு மொத்தமும் தெரியுதே அதா சர்மா\nசின்ன வயசு கிரஷ், வாங்கிய அடி, இந்தியில் அறிமுகம்... மொத்தமாக மாறிய கணேஷ் வெங்கட்ராம்\nசம்மர் வரப் போகுது.. கியாரா ரெடியாகிட்டார்.. ஜில் ஜில் கூல் கூல் போட்டோ ரிலீஸ்..ரசிகர்கள் குஷி\n18 வயசுல உலக அழகி பட்டம்.. இப்போ 20 வருஷம் ஆகிடுச்சு.. ஃபீல் பண்ணும் பிரியங்கா சோப்ரா\nகண்டுகொள்ளாத கோலிவுட்.. ரெட் கார்ப்பெட் விரித்த பாலிவுட்.. அமலா பாலுக்கு இனிமே அமோகம் தான்\nநானும் ஆட்டத்துல இருக்கேன்.. ரொம்ப நாள் கழிச்சு ஹாட் புகைப்படங்களை இறக்கி அசத்தும் அனுஷ்கா ஷர்மா\nநான் பண்ற பல விஷயங்கள் சமூக வழக்கத்துக்கு எதிரானதுதான்... அதனால.. நடிகை சன்னி லியோன் ஓபன் டாக்\nவாவ்.. ஆஸ்கர் நாயகனுக்கு பாலிவுட் படத்தில் நடிக்க ஆசையாம்.. லியானார்டோ டிகாப்ரியோ அதிரடி அறிவிப்பு\nஎனக்கு 95 வயசானாலும் அந்த பாட்டுக்கு மட்டும் டான்ஸ் ஆடுவேன்.. ஷாருக்கான் உருக்கம்\nபாலிவுட் கவர்ச்சி கன்னி...கத்ரினா கைஃப்…லேட்டஸ்ட் போட்டோஸ் \nஅது ஆலியா பட் இல்லை.. பாலிவுட் ஹீரோ ராஜ்குமார் ராவ் தான்.. நீங்க நம்பலனாலும் அது தான் நெசம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசினிமாவில் துரோகம்தான்.. முதுகில் குத்திய தலைவி இயக்குனர் விஜய்.. ரைட்டர் அஜயன்பாலா திடீர் தாக்கு\nஹேப்பி பர்த் டே... கெளதம் வாசுதேவ் மேனன்.. பிரேம்ஜி... குவியும் வாழ்த்து\nஅந்த சென்டிமென்ட் முக்கியம்.. ரஜினி படத்திற்கு அண்ணாத்த என்று பெயர் வைத்தது ஏன்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-02-25T22:56:56Z", "digest": "sha1:Y4M347CQ4GVHGPTUM2Q7CQIU4VOAUYSW", "length": 17869, "nlines": 174, "source_domain": "vithyasagar.com", "title": "காதல் பாடல் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nTag Archives: காதல் பாடல்\n15, நம் மனங்களை மயக்கும் வசீகர ‘சுந்தர பாண்டியன்’ திரை விமர்சனம்\nPosted on செப்ரெம்பர் 14, 2012\tby வித்யாசாகர்\nநட்பின் ஆழம் புரியும். காதல் பரவசமாய் சிறகடிக்கும். கிராமம் பசேலென கண்களில் ஒட்டிக் கொள்ளும். உயர்ந்த மனிதர்களின் முகத்தை இதுவென்றுக் காட்டும். பெற்றோரான தாய் தந்தைக்குக் கூட “கடவுளே நல்ல பையனா விரும்பினான்னா மகளை அவனுக்கேக் கட்டிவைக்கலாமே” என காதலுக்கு சிபாரிசுசெய்து கடவுளையும் வேண்டச்சொல்லும். தப்பு பண்றவந்தான் மனுஷன்; அதை மன்னிக்கறவனும் மனுசனாயிருக்கனும்னு ஒரு பாடம் … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged அனாதை, உறவு, உறவுகள், ஒற்றுமை, காதலன், காதலர், காதலி, காதல், காதல் கதை, காதல் கவிதைகள், காதல் சிறுகதை, காதல் நாவல், காதல் நெடுங்கதை, காதல் பாடல், குடும்பம், சசி, சசிகுமார், சமூகம், சினிமா விமர்சனம், சுந்தரபாண்டியன் சினிமா விமர்சனம், சூரி, சொந்தம், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், நகைச்சுவை, நகைச்சுவைப் படம், நரேன், நாடோடி, பாடல்கள், லட்சுமி மேனன், விஜய், விடுதலை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல்கள், Sundarapandian, sundhara pandiyan\t| பின்னூட்டமொன்றை இடுக\n‘இசை’ படத்திற்கு எழுதிய பாடல்..\nPosted on செப்ரெம்பர் 2, 2012\tby வித்யாசாகர்\nதிரைப்படத்திற்கு பாடலெழுத எண்ணம் கொண்டவர்களுக்கு ஒரு வாய்ப்பினை பொதுவில் வழங்குவதாகச் சொல்லி இயக்குனர் SJ சூர்யா http://www.youtube.com/watchv=JqRIvK9McFs இவ்விசையை யூ- டியூபில் பகிர்ந்தார். அதற்கெழுதிய பாடலிது.. பல்லவி —————————————————– ஒரு பெண்ணின் பார்வைக் கடல் பட்டு புது வெப்பம் முளைக்குமோ ஒரு பாடல் பிறக்கும் இசைகேட்டு எந்தன் தாளங்கள் மோகத்தில் தள்ளாடுமோ… ஒரு காற்று ஒரு … Continue reading →\nPosted in உன்மீது மட்டும் பெய்யும் மழை, பாடல்கள்\t| Tagged அனாதை, ஆண், இசை, உறவுகள், எஸ் ஜே சூர்யா, கவிதைகள், காதல், காதல் கவிதைகள், காதல் பாடல், காமம், குடும்பம், திரைப்பாடல், நாடோடி, பாடல்கள், பாடல்வரிகள், பெண், வரிகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல், வித்யாசாகர் பாடல்கள்\t| 3 பின்னூட்டங்கள்\nபல்லவி நீ பார்க்கும் பார்வையிலே பொழுதொன்று விடிகிறதே நீ மூடும் கண்களுக்குள் வாழ்க்கை கனமாகிறதே; உன் வாசம் நுகரத் தானே; மனசெல்லாம் ஆசைப் பூக்கிறதே நீ பேசாத தருணம் மட்டும் உயிர்செத்து செத்து உடல் வேகிறதே.. சரணம் – 1 காதல் காதல் காதல்தின்றால் உயிர் மென்றுத் தீர்ப்பாயோ – நீ போகாத தெருவழி எந்தன் … Continue reading →\nPosted in பாடல்கள்\t| Tagged ஆல்பம், இசை, ஒருதலைக் காதல், கந்தப்பு ஜெயந்தன், காதல், காதல் பாடல், ஜெயந்தன் பாடல்கள், தமிழ் ஆல்பம், திரைப்பாடல், பாடல், பாடல்கள், பாட்டு, முகில், முகில் கிரியேசன்ஸ், முகில் படைப்பகம், முகில் பதிப்பகம், மெட்டு, ராகம், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல்கள், lyrics, mukil, mukil creations, tamil song\t| 6 பின்னூட்டங்கள்\nஈழ மண்ணிலிருந்து இன்னொரு இசையின் பயணம்..\nகாதலும் வீரமும் கலந்தேப் பிறந்த தமிழனின் இசைப் பயணத்தில் கலக்க வந்துள்ள இன்னொரு புதிய காதல் பாடல், முகில் படைப்பகத்தின் ஏழாம் இசைப் படைப்பான இப்பாடலை ‘இசை இளவரசன் திரு.கந்தப்பு ஜெயந்தன்’ வவுனியாவிலிருந்து இசையமைத்து, தன் குரலிலேயேப் பாடியும் கொடுத்துள்ளார். ஈழ மண்ணிலிருந்து வந்து நம் காதுகளின் வழியே மனதைத் தொடுமொரு பாடலை நன்றிகளோடு உங்களின் … Continue reading →\nPosted in பாடல்கள்\t| Tagged இசை, கந்தப்பு ஜெயந்தன், காதல் பாடல், காதல் பாடல்கள், நீ பார்க்கும் பார்வையிலே, பாடல், பாடல்கள், முகில் படைப்பகம், முகில் பதிப்பகம், வவுனியா, வித்யாசாகர், jeyandhan, kandappu jayandhan, mukil, mukil creations, mukil publications, nee paarkkum paarvaiyile, vidhyasaagar, vidhyasagar, vidyasagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (38)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும�� மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/06/08001354/Actress-Archana-Kavi-survived.vpf", "date_download": "2020-02-25T22:57:45Z", "digest": "sha1:SM26N572ILIAYHXDURFI4CNYL4NYOSQB", "length": 9724, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actress Archana Kavi survived || ஓடும் காரில் விழுந்த கான்கிரீட் துண்டுநடிகை அர்ச்சனா கவி உயிர் தப்பினார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஓடும் காரில் விழுந்த கான்கிரீட் துண்டுநடிகை அர்ச்சனா கவி உயிர் தப்பினார் + \"||\" + Actress Archana Kavi survived\nஓடும் காரில் விழுந்த கான்கிரீட் துண்டுநடிகை அர்ச்சனா கவி உயிர் தப்பினார்\nநடிகை அர்ச்சனா கவி சென்ற கார் மீது பாலத்தில் இருந்து பெயர்ந்து கான்கிரீட் துண்டு விழுந்தது.\nதமிழில் அரவான், ஞான கிறுக்கன் ஆகிய படங்களில் நடித்தவர் அர்ச்சனா கவி. மலையாள முன்னணி நடிகையான இவர் பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் அபிஷ் மாத்யூவை காதலித்தார். இருவரும் 2016-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அதன்பிறகு சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார்.\nஅர்ச்சனா கவி வெளியூர் செல்வதற்காக தனது குடும்பத்தினருடன் காரில் கொச்சி விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார். கொச்சி மெட்ரோ பாலத்துக்கு கீழே அந்த கார் வந்தபோது திடீரென்று பாலத்தில் இருந்து பெயர்ந்த ஒரு கான்கிரீட் துண்டு காரின் மீது விழுந்தது.\nடிரைவர் நிலை தடுமாறி காரை ஓரமாக நிறுத்தினார். கான்கிரீட் துண்டால் காரின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. அதை பார்த்ததும் பின் இருக்கையில் இருந்த அர்ச்சனா கவியும், குடும்பத்தினரும் அதிர்ச்சியானார்கள். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர்.\nஉடைந்த கார் கண்ணாடி மற்றும் கான்கிரீட் துண்டை டுவிட்டரில் பதிவிட்ட அர்ச்சனா கவி, மெட்ரோ நிர்வாகம் டிரைவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். இதற்கு பதில் அளித்த மெட்ரோ நிர்வாகம், “இதுகுறித்து எங்கள் நிர்வாகம் விசாரித்து வருகிறது. டிரைவரையும் தொடர்புகொண்டு பேசினோம். இந்த சம்பவத்துக்காக வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்து உள்ளது.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’ பட நிறுவனம் அறிவிப்பு\n2. திரிஷா படத்தில் சர்ச்சை காட்சிகள்\n3. மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்\n4. அதிக செலவு வைத்ததாக புகார் விஷால் படத்தில் இருந்து மிஷ்கின் நீக்கம்\n5. விஜய் பட விழாவுக்கு அனுமதி மறுப்பா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2283447", "date_download": "2020-02-25T23:22:08Z", "digest": "sha1:QUW3MEZ7ESIPP7NYWYSBOKSUFWK7CS47", "length": 16702, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "ராகுல் ராஜினாமா? சமூக வலைதளங்களில் கிண்டல்| Dinamalar", "raw_content": "\n'21ம் நூற்றாண்டின் சவால்களை சந்திக்க ஐ.நா., ...\nபாக்., முன்னாள் பிரதமர் ஜாமினை நீட்டிக்க மறுப்பு\nடில்லியில் முதல்வர் கெஜ்ரிவால் வீடு முற்றுகை: ...\nமுன்பதிவு டிக்கெட்டுகள் 'கேன்சல்' ரயில்வே ...\nஹஜ் பயணியர் அனுமதி :மோடிக்கு முதல்வர் இபிஎஸ் கடிதம்\nஆயுள் தண்டனை பெற்ற 'மாஜி': சட்டசபை உறுப்பினர் பதவி ... 2\nமட்டன் பிரியாணி, குங்குமப்பூ ரைத்தா; டிரம்புக்கு ... 8\nமாஜி எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் காலமானார் 3\nஸ்பெயினிலும் பரவிய கொரோனா: 1000 பேர் ஓட்டலில் அடைத்து ...\nபுதுடில்லி: காங்கிரஸ் தலைவர் ராகுலின், பதவி குறித்து கிண்டல் அடித்து, 'பேஸ்புக், டுவிட்டர்' போன்ற சமூக வலைதளங்களில், ஏராளமான பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.\nஅதில், ஒருவர் கூறியுள்ளதாவது: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம், கூடப்போகிறது. அதில், ராகுல், தன் ராஜினாமா கடிதத்தை, தன்னிடமே கொடுப்பார். அந்த கடிதம், அவராலேயே நிராகரிக்கப்படும். 'தேர்தல் தோல்விக்கு, ராஜினாமா தீர்வல்ல' என, ராகுலே கூறுவார். இதன்பின், ராகுல், தலைவர் பதவியில் தொடரும்படி, தனக்கு தானே கூறுவார். அதை, ராகுல் ஏற்றுக் கொள்வார். இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஇன்று திமுக - எம்.பி., எம்.எல்.ஏ., கூட்டம்(4)\nகிராமப்புறங்களில் சறுக்கலை எதிர்கொண்ட கமல்(44)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகைப்புள்ள காமடி கொஞ்சநாள் நடக்கும். பார்த்து பரவசமாகலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌���ப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇன்று திமுக - எம்.பி., எம்.எல்.ஏ., கூட்டம்\nகிராமப்புறங்களில் சறுக்கலை எதிர்கொண்ட கமல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2019/08/26", "date_download": "2020-02-25T22:06:45Z", "digest": "sha1:KL6ILDQJIKUFZDKAZ472D2SZGYSCE33P", "length": 13633, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "2019 August 26", "raw_content": "\nவைரமுத்துவின் அழகிய வரிகளில் ஒன்று ‘செங்காட்டுக் கள்ளிச்செடி சில்லென்று பூவெடுக்க’. ஒற்றைவரியில் ஒரு காட்சியும் கூடவே ஒரு தரிசனமும் நிகழும் அரிய வரிகளில் ஒன்று. வைரமுத்து தமிழ்ப்பாடல்களில் அதை அடிக்கடி நிகழ்த்தியிருக்கிறார். ஒரே சமயம் நாட்டாரிசைப்பாடல்களின் நீட்சியாகவும் நவீனக் கவிதையாகவும் நிலைகொள்ளும் வரிகள் அவை. செங்காட்டைப் பார்த்தவர்கள் அறிவார்கள் அங்கே பூ என்பது மிக அரிய ஒன்று. மழைபெய்தால்கூட முள்தான் தளிர்க்கும். பூக்கள் விரிந்தால்கூட மிகச்சிறியவையாகவும், வண்ணம் குறைவானவையாகவுமே இருக்கும். பொட்டலில் கண்ணுக்குப்படும் பூ எருக்கு. …\nதரவுகள் என்னும் மூடுதிரை அன்புள்ள ஜெ எஸ்.எல்.ஃபைரப���பா பற்றிய கட்டுரை [தரவுகள் என்னும் மூடுதிரை] வாசித்தேன். ஃபைரப்பாவின் படைப்புகளில் ஒரு மாறுதல்போக்கு உள்ளது. அல்லது தப்பான வளர்ச்சி என்று சொல்லலாம். அல்லது ஆரம்பம் முதலே அவர் ஒரு சமநிலையில்லாத பார்வையையே கொண்டிருக்கிறார் என்றும் சொல்லலாம். அவருடைய ஆரம்பகால படைப்புக்களில் அவர் மரபை கடுமையாக நிராகரிப்பவராக இருந்தார். அன்றைக்கு அவர் சம்பிரதாயங்களால் பாதிக்கப்பட்ட ஒருவராக இருந்தார். கிருகபங்கா நாவலில் வரும் சின்னப்பையன் அவர்தான். அன்றிருந்த கிராமியச் …\nஅன்புள்ள ஜெயமோகன் சார், இங்கே நூலகத்தில் திரு அசோகமித்திரன் அவர்களின் சிறுகதை தொகுப்பை எடுத்து கை போன போக்கில் பிரித்து `காப்பி` என்ற கதையை வாசித்தேன். பார்க்க போனால் மிக எளிதான கதை. பதினான்கு வயதான மகனை வயிற்றுவலிக்கு ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள். தாய் கூட இருக்கிறாள். மகன் மயக்கத்திலேயே இருக்கிறான். அவள் அவனை குறித்து கவலையாக இருக்கிறாள். ஆசிரியரின் படைப்புலகில் வரும் கீழ் நடுத்தர வர்க்கத்து குடும்பம். மகனுக்கு குணமாக வேண்டும் என தாய் கவலையில் …\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-57\nஅஸ்தினபுரியின் மேற்கே அமைந்திருந்த குறுங்காட்டில் விழிகளை முற்றிலும் இல்லாமலாக்கிய கூரிருளுக்குள் அஸ்வத்தாமன் முன்னால் செல்ல கிருபரும் கிருதவர்மனும் தொடர்ந்து சென்றனர். அஸ்வத்தாமன் செவிகளையும் தோலையும் விழிகளாக ஆக்கிக்கொண்டான். அவன் செல்லும் வழியை மட்டுமே நோக்கி பிறர் சென்றனர். அவர்களின் காலடியோசைகள் இருளுக்குள் ஒலித்து பெருகி அகன்றுசென்றன. சருகுகளுக்குள் சிற்றுயிர்கள் ஊடுருவி ஓடும் ஓசையும் தலைக்குமேல் பறவைகள் கலைந்து எழுந்து சிறகடித்து கூவிச் சுழலும் பூசலும் எழுந்தன. கிளம்பிய கணம் முதல் அஸ்வத்தாமன் ஒருகணமும் ஓய்வின்றி நடந்துகொண்டிருந்தான். அவர்கள் …\nTags: அஸ்வத்தாமன், கலிதேவன், கிருதவர்மன், கிருபர்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 8\nதிராவிட இயக்கம் - கடிதம்\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப��பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-25T22:44:17Z", "digest": "sha1:A5XNO5WV67HL7ESU7LNC7VRMDF2ER3Y5", "length": 18078, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "வணங்கான்", "raw_content": "\nசிறுகதை, வாசகர் கடிதம், வாசிப்பு\nஇனிய ஜெயம், சமீபத்தில் தோழி ஒருவருக்கு, பி ஏ கிருஷ்ணன் எழுதிய ஒரு களிறு போதுமா எனும் கட்டுரையின் சுட்டியை அனுப்பி இருந்தேன். சிதம்பரம் நந்தனார் பள்ளி விழாவுக்கு சென்ற கிருஷ்ணன், அவ் விழாவுக்கு வந்த திருமா அவர்களை [திருமா வளவன்] அவரின் ஆளுமையை, கம்பீரத்தை காதலுடன் கண்டு, அக் காதல் குறையாமல் எழுதிய கட்டுரை. அங்கு திருமாவுக்கான அன்பை,ஆதரவை, எ���ுச்சியை காண்கிறார். பட்டத்து யானை. ஒரு சமூகத்தின் எழுச்சிக்கு ஒரு களிறு மட்டும் போதுமா\nவணங்கான், நூறு நாற்காலிகள்- கேசவமணி\nஇந்த இரண்டு கதைகளையும் இணைத்து ஒரு வாக்கியம் சொல்லவேண்டும் என்றால் அதை இப்படிச் சொல்லலாம்: நூறு நாற்காலிகளில் அமர்வது பெரிதல்ல, அப்படி அமர்ந்த பிறகு வணங்காதவர்களாக இருக்கவேண்டும். கேசவமணி கட்டுரை\nTags: கேசவமணி, சிறுகதை., நூறு நாற்காலிகள், வணங்கான், விமரிசகனின் பரிந்துரை\nஅன்புள்ள ஜெ. வணக்கம். சமீபத்தில் தங்களின் அறம் தொகுப்பை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். கிட்டதட்ட எல்லா கதைகளையும் கண்களில் தேங்கிய நீருடன்தான் வாசிக்க முடிந்தது. ஒரு கதை முடிந்து அடுத்த கதையை உடனடியாக வாசிக்க முடியாது வாசித்த கதை தந்த துயரத்தில்/அதிர்வில்/இன்னும் சொல்ல தெரியாத காரணங்களால் புத்தகத்தை மூடி வைத்து வெறுமனே பார்த்துகொண்டிருப்பேன். இந்த கதையில் மனவெழுச்சி எழுப்பும் எல்லா மனிதர்களிடமும் ஆதாராமான நீதி இருந்தது. இப்படியான மனிதர்கள் அருகி வருகிறார்கள் என்பதே நிதர்சனம் என்று நினைக்கிறேன். …\nTags: அறம், நூறுநாற்காலிகள், வணங்கான், வாசகர் கடிதம்\nஅன்புள்ள திரு. ஜெயமோகன், வணக்கம் நலம் அறிய ஆவல், இபோதுதான் “அறம் ” புத்தகத்தை வாசித்து முடித்தேன், முன்பே உங்கள் வலைத்தளத்தில் ‘வணங்கான் , யானை டாக்டர் , சோற்றுக்கணக்கு’ வாசித்து உள்ளேன் . ஆனால் ‘அறம் ” புத்தகத்தை வாங்கவில்லை (ஆனால் ஓர் ஆண்டுக்கு முன்பே என் நண்பன் ஒருவனுக்கு அவன் திருமணத்திற்கு ‘அறம் ‘ புத்தகத்தை பரிசளித்தேன், இன்னொருவருக்கு ‘அறம் ‘ புத்தகத்தை சிபாரிசு செய்து சென்னை ‘நியூ புக் லேன்ட் இருந்து வாங்கி …\nTags: அறம், இலட்சியவாதமும் வாழ்க்கையில் வெற்றியும், சோற்றுக்கணக்கு, வணங்கான்\nஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். தங்களது அறம் நூல் வாசித்துக்கொண்டு இருக்கிறேன்.. ஒரு வாரத்திற்கு முன்பு முதல் கதையான அறம் வாசித்து அதன் பாதிப்பில் இருந்து வெளி வர இயலாததால் தொடர்ந்து படிக்கவில்லை. நேற்று வணங்கான் வாசித்தேன். “மனிதன் கள்ளமற்று இருக்கும்போது கடவுள் அவரது இரக்கமில்லாத விதிகளை எல்லாம் கொஞ்சம் தளர்த்திக்கொள்ள வேண்டும். வேறு வழியே இல்லை அவருக்கு.” கடவுள் எத்தனையோ முறை இக்கட்டான சூழல்களில் இருந்து காப்பாற்றி இருக்கிறார். அப்போதெல்ல��ம் மிகுந்த நன்றிமட்டுமே இருந்தது. உங்கள் இந்த …\nTags: அறம், ஒருமரம் மூன்று உயிர்கள், வணங்கான்\nஅரசியல், ஆளுமை, சிறுகதை, வாசகர் கடிதம்\nஅன்பு ஜெயமோகனுக்கு, ‘வணங்கான்‘ நாஞ்சில் நாட்டில் நிலவிவந்த சமூகக்கொடுமையை மையப்படுத்திச் சமீபத்தில் வெளிவந்திருக்கும் நல்லகதை. நாஞ்சில் தமிழிலும், சில இடங்களில் நெல்லைத்தமிழிலும் மிக லாகவமாக கையாண்டிருக்கிறீர்கள். ஒரு முக்கிய குறிப்பை, சரித்திரம் தெற்றிவிடக் கூடாது என்பதற்காக இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். மார்ஷல் நேசமணி தலைமை தாங்கி நடத்திய கட்சி திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ். இது அன்றைய தமிழ்நாடு காங்கிரஸின் அங்கமல்ல. நேசமணியின் முழு அரசியல் வாழ்க்கை, அவரது வலது கரமும் அவர் இறக்கும் வரையிலும் அவரோடு …\nTags: அரசியல், ஆளுமை, சிறுகதை., வணங்கான், வாசகர் கடிதம்\nவணங்கான், அறம், சோற்றுக்கணக்கு- கடிதங்கள் மேலும்\nஅன்புள்ள ஜெயமோகன் சார், நலம் தானே சோற்றுக்கணக்கு கதை படித்ததும் எனக்குள் எழுந்த முகம் “கறிசாப்பாடு” பாய் என்கிற பெரியவருடையது. பத்தாண்டுகளுக்கு முன் நான் ஓவியக்கல்லூரியில் சேர்ந்தபோது என்னுடன் சென்னைக்கு எடுத்து வந்தது ஏழ்மையை மட்டுமே. விளம்பர பலகைகள் வரைந்து கிடைக்கும் காசில் தான் படித்தேன். கையில் கிடைக்கும் பத்திருபது ரூபாயில் தெருக்கடைகளில் தான் பெரும்பாலும் சாப்பாடு. அதிலும் மட்டமான ஆரோக்கியமில்லாத உணவு. அப்போது மிக ஒல்லியாக இருப்பேன். கறி சாப்பாட்டிற்கு நாவு ஆசைப்படும் காலம். ஓவியக்கல்லூரிக்கு …\nTags: அறம், சிறுகதை., சோற்றுக்கணக்கு, வணங்கான், வாசகர் கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 34\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' -3\nவிவேகானந்தர்,ராஜா ரவிவர்மா, நவீன ஓவியம்…\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கே��்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/employment-opportunities/application-for-tamilnadu-government-job-119011300005_1.html", "date_download": "2020-02-25T21:02:54Z", "digest": "sha1:PDBPMMRTSJXICOVYTCO6XHPNJZPHKPR4", "length": 10537, "nlines": 123, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "தமிழில் எழுத படிக்க தெரிந்தால் ரூ.15,700ல் அரசு வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு", "raw_content": "\nதமிழில் எழுத படிக்க தெரிந்தால் ரூ.15,700ல் அரசு வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு\nபெரம்பலூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதி அமைச்சுப்பணி மற்றும் தமிழ்நாடு அடிப்படை பணியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி மற்றும் காலியிடங்கள் விவரம்: மொத்த காலியிடங்கள்: 62\nசம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500\nசம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000\nசம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000\nசம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600\nசம்பளம்: மாதம் ரூ. 16,600 - 52,400\nசம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000\nதகுதி: கணினி துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிஏ, பி.காம், பி.எஸ்சி முடித��தவர்கள் டிப்ளமோ கம்பியூட்டர் அப்ளிகேஷன் முடித்தவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள், ஜெராக்ஸ் மெஷின் இயக்குதல் வகுப்பு முடித்து, 6 மாதம் அனுபவம் பெற்றவர்கள், தமிழில் எழுத படிக்கத் தெரிந்தவர்கள் அந்தந்த தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nவயதுவரம்பு: பொது பிரிவினர் 30க்குள்ளும், பிசி, எம்பிசி பிரிவினர் 32க்குள்ளும், எஸ்சி,எஸ்டி பிரிவினர் 35 வயதிற்குள்ளம் இருக்க வேண்டும். அறிவிக்கப்பட்டுள்ள தகுதிக்கும் அதிகமான தகுதி பெற்றிருப்பவர்களுக்கு வயதுவரம்பில்லை.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை:https://districts.ecourts.gov.in/perambalur என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, பெரம்பலூர் மாவட்டம் - 621 212\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.01.2019\nநடைபாதையில் பைக் ஒட்டிய நபர்... பாடம் கற்றுக் கொடுத்த பெண் \nடிரம்ப் குறிப்பிட்ட 7 தகவல்களின் உண்மை நிலை என்ன\nஅரசுப் பள்ளிக்குச் சென்ற அதிபர் டிரம்பின் மனைவி \nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nவயிற்றை சுத்தப்படுத்த இந்த ஒரு பொருள் இருந்தாலே போதும்..\nஇரண்டு நாளுக்கு ஸ்ரைக்: பேருந்துக்கும் பணத்துக்கும் திண்டாடும் மக்கள்\nகஜா புயல் நிவாரண நிதியை தமிழகத்திற்கு ஒதுக்கியது மத்திய அரசு\nசாத்தூர் கர்ப்பிணிக்கு எய்ட்ஸ் பரவிய விவகாரம் – விசாரணைத் தொடக்கம்\nஅரசு வேலை கொடுத்தா எனக்கு பரப்புன நோய் போய்டுமா\nதமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிதர போராட்டம்\nஈரான் மந்திரியையும் தாக்கிய கொரோனா வைரஸ்: பரபரப்பு தகவல்\nடெல்லியில் கண்டதும் சுட உத்தரவா\nடிரம்ப் குறிப்பிட்ட 7 தகவல்களின் உண்மை நிலை என்ன\nடெல்லியில் CAA எதிர்ப்பு போராட்டம் : கண்டதும் சுட உத்தரவு ...\nடிரம்ப்புக்கு அளிக்கப்படும் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்பு \nஅடுத்�� கட்டுரையில் உபியில் மாயாவதி-அகிலேஷ் கூட்டணி: ராகுல்காந்திக்கு பின்னடைவா\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/national-india-news-intamil/delhi-massive-air-pollution-viral-video-117110800032_1.html", "date_download": "2020-02-25T21:18:16Z", "digest": "sha1:4NOTN2R2KO3MM56EJDMOK2KIY5IQ7EZ2", "length": 7449, "nlines": 98, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "டெல்லியில் புகைமூட்டம் சூழ்ந்ததால் மோதிக்கொண்ட வாகனங்கள்; வைரல் வீடியோ", "raw_content": "\nடெல்லியில் புகைமூட்டம் சூழ்ந்ததால் மோதிக்கொண்ட வாகனங்கள்; வைரல் வீடியோ\nடெல்லியில் காற்று மாசு காரணமாக புகைமூட்டம் சூழ்ந்ததால் சாலையில் வாகனங்கள் மோதிக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.\nஉலகில் மாசால் பாதிக்கப்பட்ட நகரங்களின் பட்டியலில் டெல்லி முன்னிலை வகித்து வருகிறது. டெல்லியில் ஆண்டுதோறும் காற்றும் மாசு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று காற்று மாசு கடுமையாக இருந்ததால் நகரமே புகைமூட்டமாக இருந்தது. இதனால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.\nகாற்று மாசு காரணமாக புகைமூட்டம் சூழ்ந்துள்ளதால் சாலையில் சென்ற வாகனங்கள் ஒன்றின் மேல் ஒன்று மோதிக்கொண்ட. இந்த சம்பவத்தை வீடியோவாக ஒருவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.\nநடைபாதையில் பைக் ஒட்டிய நபர்... பாடம் கற்றுக் கொடுத்த பெண் \nஅரசுப் பள்ளிக்குச் சென்ற அதிபர் டிரம்பின் மனைவி \nட்ரம்ப் சஸ்பென்சாய் வைத்திருந்த ஒப்பந்தம் இதுதான் – 20 ஆயிரம் கோடி திட்டம்\nதினமும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\n1K ஜிபி டேட்டா ரோல் ஓவர்; ஏர்டெல்லின் புதிய திட்டம்: விவரங்கள் உள்ளே...\nவிமான நிலையத்தில் பயணியை தாக்கிய ஊழியர்கள் - அதிர்ச்சி வீடியோ\nடெல்லி பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை: கெஜ்ரிவால் ஆலோசனை ஏன் தெரியுமா\nபிரதமர் மோடிக்கு பரிசு அளித்த கருணாநிதி...\nதினகரனோடு கை கோர்க்கும் ஓ.பி.எஸ்\nஈரான் மந்திரியையும் தாக்கிய கொரோனா வைரஸ்: பரபரப்பு தகவல்\nடெல்லியில் கண்டதும் சுட உத்தரவா\nடிரம்ப் குறிப்பிட்ட 7 தகவல்களின் உண்மை நிலை என்ன\nடெல்லியில் CAA எதிர்ப்பு போராட்ட��் : கண்டதும் சுட உத்தரவு ...\nடிரம்ப்புக்கு அளிக்கப்படும் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்பு \nஅடுத்த கட்டுரையில் ரகுராம்ராஜனை எம்பி ஆக்குகிறதா ஆம் ஆத்மி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2018/05/26/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-02-25T22:12:59Z", "digest": "sha1:5YV6WDKKYNQIX3GAZ6Y4FG2L7GDAVHVG", "length": 61935, "nlines": 129, "source_domain": "solvanam.com", "title": "மொழியின் இயல்பு – சொல்வனம்", "raw_content": "\nமொழியென்பது (மிகவும் சரியாகச் சொல்வதென்றால் மனித மொழியென்பது) மனிதர்கள் பிறர் புரிந்து கொள்ள முடிகிற வகையில் வாய்வார்த்தைகளையும் குரலோசைகளையும் அமைத்துக்கொள்ள ஏதுவாக்கும் இலக்கணம், விதிகள், மற்றும் தர நிர்ணயம் ஆகியவற்றின் தொகுப்பே என்கிறார், கொலம்பியா பல்கலையில் ஆங்கிலம் மற்றும் ஒப்பீடு இலக்கிய இணைப் பேராசிரியராகப் பணியாற்றும் மொழியியலாளர் ஜான் மக்வோர்டெர் (John Mc Whorter ). இதையே கய் டோய்ச்செர் (Guy Duetscher ) என்னும் மொழியியலாளர் , “ மொழிகளின் உதயம் : மனித குலத்தின் மாபெரும் கண்டுபிடிப்பை அறியும் பரிணாம வழிப் பயணம்” என்னும் தன் ஆராய்ச்சிப் படைப்பில் “ நம்மை மனிதராய் ஆக்குவது மொழியே” என்று வேறுவிதமாக குறிப்பிடுகிறார் . எனவே மொழியென்றால் என்னவென்று அறிந்து கொள்ள,மொழியின் பூர்விகங்கள், பல நூற்றாண்டுகளின் ஊடாக அது கண்ட பரிணாம வளர்ச்சி மற்றும் மனிதகுல இருப்பிலும், உருவாக்கத்திலும் அதன் முக்கிய பங்கு ஆகியவற்றைக் கொஞ்சமாவது அறிய வேண்டியது அவசியம் .\nமொழி மனித குலத்தின் மாபெரும் கண்டுபிடிப்பு எனக் கூறுகையில் , அது நிஜமாக முறையாகக் கண்டுபிடிக்கப் படவில்லை என்ற கருத்தையும் ஏற்க வேண்டியிருப்பது அற்புதமான முரண்நகை. உண்மையில், இன்றைய பெரும் புகழ் பெற்ற மொழியியலாளர்களான டோய்ச்செர் மற்றும் மக்வோர்ட்டர் இருவருமே மொழியின் உதயம் பற்றிய விவரங்கள் அனைத்தும் விவிலிய காலத்தில் இருந்தது போலவே இன்று வரை தொடர்ந்து மூடுமந்திரமாக இருந்து வருவதாகக் கூறி வருகிறார்கள். உண்மையில் இது குறித்து விவிலியத்தின் மிகவும் முக்கியமான துயரக் கதையான பேபெல்லின் கோபுரம் (Tower of Babel ) சொல்வதை விடத் தகுதி மேம்பட்ட விளக்கம் தந்தவர் எவருமில்லை எ��்கிறார் டோய்ச்செர். அக்கால பூமி வாசிகள் கட்டடக் கலையில் திறமை பெற்று விட்டதையும், பண்டைய மெசபடோமியாவில் (mesopotamia ) வானளாவிய வழிபாட்டுக் கோபுரம் (உண்மையில் அது ஒரு பெருநகர் கட்டுமானம் ) அமைக்க அவர்கள் முடிவு செய்து விட்டதையும் அறிந்த கடவுள், ஒரே மொழி பேசிவந்த அவர்களிடையே கருத்துப் பரிமாற்றத்தை முற்றிலும் தடுக்கவேண்டி ஒரே நொடியில் எண்ணற்ற மொழிகளை மனித இனத்தின் மீது திணித்தார் என்று விவிலியத்தின் இந்த நீதிக்கதை கூறுகிறது. (கருத்துப் பரிமாற்றம் நின்று போனால் கடவுளை மறுதலிக்கும் பெரு நகர நிர்மாணம் கைவிடப் பட்டுவிடும் அல்லவா\nஇந்தக் கதை நம்பமுடியாததாக இருந்தாலும் அதன் உட்கருத்தை ஏற்கலாம் என்கிறார் டோய்ச்செர் . அவர் தெரிவித்த கருத்து :\n“மனித மொழி திறமையுடன் வடிவமைக்கப் பட்டிருப்பது கண்கூடு . எனவே அதை உயரிய தொழில் திறமை வாய்ந்தவனின் கச்சிதமான கைவண்ணமே உருவாக்கி இருக்க முடியும் என்பதைத் தவிர வேறு கற்பனைக்கு இடமில்லை. சுமார் மூன்று டஜன் அற்ப ஒலித்துணுக்களை மட்டுமே பயன்படுத்தி இக்கருவி(மொழி) எண்ணற்ற வார்த்தைகளை உருவாக்கும் அற்புதம் வேறு எப்படி சாத்தியமாகி இருக்கும்\ni ,f ,b ,v ,t ,d ,k ,g ,sh ,a ,e போன்ற எழுத்துக்களை உச்சரிக்கும் போது தெரியும் வாயின் வெளித்தோற்றங்கள் தனித்தன்மை கொண்டவையல்ல; சீரற்ற எச்சில் துப்பலின் போதும் , உணர்ச்சி மிகுதியில் எச்சில் தெறிக்க பேசுகையிலும் ,அர்த்தமற்றவிதமாக குரலோசை எழுப்பும் போதும் ஒலிப்பவை; அர்த்தமற்றவை; அவை சுயமாக எதையும் வெளிப்படுத்துவதுமில்லை; விளக்குவதுமில்லை.”\nஇலக்கணம் சொல்லும் வழியில் இவற்றைப் பிரத்யேகமான முறையில் அடுக்கி மொழி-இயந்திரத்தின் பற்சக்கரங்களில் செலுத்தினால் சட்டென்று மொழி நமக்குக் கிடைத்து விடுகிறது- அது மக்கள் குழுக்களில் உள்ளோர் அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய, கருத்துத் தொடர்புக்குப் பயன்பட்டு அதன் மூலம் அவர்களை வாழும் தகுதியுள்ள சமூகமாக செயல்பட வைக்கக் கூடிய மொழி. மனித குல இருப்பிலும் வளர்ச்சியிலும் முக்கிய பங்கேற்கும் மொழி.\nமொழியின் புதிரான ஜனனம் பற்றிய அறிவு, மொழியின் அர்த்தம் விளங்கிக் கொள்ள உதவாது. மொழியின் அர்த்தம் விளங்கிக் கொள்ள மேலைச் சமூகத்தில் பெருங்கீர்த்தி பெற்றவராகவும், அதே அளவில் சர்ச்சைக்கு இலக்கானவரா��� இருந்துவரும் மொழியியலாளர் நோம் சாம்ஸ்கியை அணுகவேண்டும். மொழியியலின் உட்பிரிவான மொழியறிதல் முழுவதற்கும் தன் பெயர் சூட்டப்படும் அளவுக்கு நாடறிந்த அறிஞர் அவர். மொழியியலின் அஸ்திவாரத்தை அதிர வைத்த தொடரியல் அமைப்புகள்(Syntactic Structures) (1957) மற்றும் தொடரியல் கோட்பாட்டுக் கூறுகள் (Aspects of Theory of Syntax ) (1965 ) ஆகிய படைப்புகள் மூலம் அவர் அறிமுகப் படுத்தி ஜனரஞ்சகமாக்கிய மொழியின் அடிப்படைக் கொள்கைகள், மொழி கற்கும் வழிகள் குறித்த கருத்தாக்கங்கள் அனைத்தும் சாம்ஸ்கியின் மொழியியல் என்ற பெயரில் மொழியியலின் பரந்த உட்பிரிவாகி இருக்கிறது.\nஅதனினும் மேலாக, சாம்ஸ்கி 1976-ல் வெளியிட்ட “மொழியின் இயல்பு” என்னும் மிக உசிதமான ஆராய்ச்சிக் கட்டுரையே மொழி குறித்த விவாதங்களுக்கு மிகவும் பயனுக்குள்ளதாக அமைந்தது. இதில் சாம்ஸ்கி “மொழியின் அர்த்தம்” என்ற கருத்தை நேரடியாகக் கையாண்ட விதம் பின்னாளில் வரப்போகும் டொய்ச்செர் மற்றும் மக்வோர்ட்டர் துணிவுரைகளை (assertions) முன்னுரைப்பதாக இருந்தது.\n“ பிந்திய அணுகுமுறையில், மரபணுவால் உறுதி செய்யப் படும் மொழி நிபுணத்துவமே (language faculty), மொழியின் இயல்பைத் (nature of language ) தெளிவாகக் காட்டுகிறது , இது மொழியின் அறிவுப்பரப்பை (knowledge attained ) கிடைப்பிலுள்ள பட்டறிவுடன் (available experience) சம்பந்தப்படுத்தும் செயல்பாடாகக் (function ) கருதப் படுகிறது. மொழியின் இலக்கணம் அறிவுப் பரப்பை பிரதிநிதித்துவப் படுத்துவதாகவோ அல்லது குறைந்த பட்சம் அம்மொழியின் அடிப்படை அம்சம் என்றோ கருதலாம். மொழி நிபுணத்துவம் என்பதை ஒரு நிலையான செயல்பாடாக, மனித இனத்தின் சிறப்புப் பண்பாக, மனித மனத்தின் ஒரு அம்சமாக, பட்டறிவின் சாராம்சத்தை இலக்கணமாகப் பதிவிடும் செயல்பாடாகக் கருத வேண்டும். இணைந்தியங்கும் (concommitant ) மாற்றம் என்னும் வழிமுறையால் இத்தகைய செயல்பாட்டை அதன் இயல்பான போக்கில் பயிலலாம்.”\n(மேற்கண்ட மேற்கோளில் மொழி பெயர்க்கப் பட்டிருப்பவை சாம்ஸ்கியின் “மொழியின் இயல்பு” கட்டுரையின் முதல் பாராவில் முதல் நான்கு வாக்கியங்கள் தவிர மற்ற வாக்கியங்கள்.)\nவேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், மொழி சாதனமாகவும் (tool), அதே சமயம் பொறியியக்கமாகவும் ( Mechanism ) செயல்படுகிறது; அதுவே உலகுடனும் பிறருடனும், நமக்குள்ளும் எவ்வாறு தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறோம் என்பதைத் தீர்மானிக்கிறது. அதாவது மொழியே நம்மை மனிதராக்குகிறது .\nமனித இனத்தின் அனுபவங்களின் ஒட்டு மொத்தத் தொகுப்பே மொழி என்றார் புகழ் பெற்ற அமெரிக்கக் கவிஞரும் இருத்தலியலாளருமான வால்ட் விட்மன். அவர் உதிர்த்த கருத்துக்கள்:\n“ மொழி என்பது கற்றவரோ அல்லது அகரமுதலி தயாரிப்பாளரோ கட்டும் கருத்தியல் கட்டுமானமல்ல. மனித குலத்தின் நீண்ட தலைமுறைகளின் வேலைகள், தேவைகள், பந்தங்கள், குதூகலங்கள், பாச நேசங்கள், ரசனைகள் அனைத்திலிருந்தும் உதித்தது அது. மண்ணில் ஆழப் பதிந்த அகண்ட அடித்தளம் கொண்டது.”\nஎனவே மண்ணில் தோன்றிய காலம் முதல் மனித குலம் பெற்றுள்ள அனுபவங்களின் ஒட்டு மொத்தமே மொழி. மொழி இல்லையேல் மனிதர்களால் தம் உணர்வுகளை, எண்ணங்களை மனவெழுச்சிகளை , விருப்பங்களை, நம்பிக்கைகளை வெளிப்படுத்த முடியாமல் போயிருக்கும். மொழியின்றி மனித சமூகமும், அதன் இறை நம்பிக்கையும் கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை.\nபேபெல் கோபுரம் எழுவதால் கடவுளுக்கு ஏற்பட்ட கடுங்கோபம் உலகம் முழுவதும் மிதமிஞ்சிய மொழிகள் தோன்றக் காரணமானது என்றாலும் அவ்வாறு உதித்த மொழிகள் அனைத்தும் புரிந்து கொள்ளக் கூடியவை; பயிலவும், எழுதவும் மொழி மாற்றம் செய்யவும் கருத்துத் தொடர்பு கொள்ளவும் முடிகிற நிஜ மொழிகள் அவை.\nகணினிகள் தமக்கிடையேயும், மனிதர்களுடனும் தொடர்பு கொள்ளக் கூடிய இந்த காலகட்டத்தில் மொழியின் அர்த்தம் மாறக் கூடும். கணினிகள் நிரல்மொழியில் பேசுகின்றன. மனித மொழியைப் போலவே கணினி மொழியும் இலக்கணம், தொடரியல், பிற விதிகள் கொண்ட ஒரு அமைப்பு. அது மனிதர்கள் கணினி, கைக்கணினி, திறன் பேசிகளுடன் தொடர்பு கொள்ளவும் ,ஒரு கணினி மற்றொரு கணினியுடன் தொடர்பு கொள்ளவும் அனுமதிக்கிறது.\nமனிதர் இடையீடு இல்லாமல் கணினிகள் தாமாக தமக்கிடையே தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிகிற அளவுக்கு செயற்கை நுண்ணறிவு வளர்ந்து வரும் இன்றைய நிலையில் , மொழியின் வரையறுப்பும் விஸ்தரிக்கப்பட வேண்டிய நிலை வரக்கூடும். அப்போதும் மனிதனை ஆக்குவது மொழிதான். ஆனால் அவ்வாறு விஸ்தரிக்கப்பட்ட வரையறுப்பு, எந்திரங்கள் தம் சொந்த மொழியில் தமக்குள்ளே தொடர்பு வைக்க, தேவைகளையும் விருப்பங்களையும் தெரிவிக்க, ஆணையிட, உருவாக்க, உற்பத்தி செய்ய வழி வகுக்கும். ஆதியில் மனிதன் தனக்காக உருவாக்கிக் கொண்ட மொழ���, தன் மனித இணைப்புகளைத் துறந்த, ஒரு புது தொடர்பு அமைப்பாக வெளிப்படும்.\n[இங்கிலிஷ் மூலக் கட்டுரை: மொழியியலாளர் கூர்நோக்கில் மொழி – நம்மை மனிதராக்கிய கருத்துத் தொடர்பு சாதனமே மொழிதான் -ThoughtCo இணைய தளத்தின் கட்டுரை -13/02/2018- by Richard Nordquist ]\nதொடரியல் (syntax ): ஒரு வாக்கியத்தில் அல்லது தொடரில் சொற்கள் ஒன்றிணைந்து\nசேரும் முறை பற்றிய மொழியியல் பிரிவு தொடரியல் எனப்படும் . மொழியியலாளர் அல்லாத பிறர் தொடரியலையே இலக்கணம் என்பார்கள் தமிழ் மரபில் சொல்லமைப்பு\nவாக்கிய அமைப்பு இரண்டும் சேர்ந்தே இலக்கணம் எனப்படும் . செய்யுள் அமைப்பையும் இலக்கணத்தில் அடக்குவது தமிழின் பழைய மரபு .\nசாம்ஸ்கியன் மொழியியல் (Chomskyan Linguistics): அமெரிக்க மொழியியலாளர் நோம் சாம்ஸ்கி அறிமுகப் படுத்தி கல்வியாளர்களின் நன்மதிப்பைப் பெற்ற “ மொழியின் கோட்பாடு மற்றும் மொழிபயிலும் வழிமுறைகள்”என்ற அகண்ட மொழியியல் பகுப்பைக் குறிக்கும் சொற்றொடர். மரபுசார் (formal ) மொழியியல் என்பது இதன் இணைச் சொற்றொடர்(synonym ) என்றும் கருதப் படுகிறது .\nPrevious Previous post: அறிவியல் புனைவுச் சிறப்பிதழ் பற்றி…\nNext Next post: ப்ளாக் செயின் – ஓர் எளிய அறிமுகம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ���-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழ���ல் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. ���ிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி ���ார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. ���ுமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூ��ான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nஆள்களும் மகிழுந்துகளும் இல்லாமல் வெறிச்சோடிய சீனா\nமாசிலன் ஆதல் | தமிழ் குறும்படம்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nஅவர் வழியே ஒரு தினுசு\nவேகமாகி நின்றாய் காளி – பகுதி 3\nதேர்தல் சடுகுடு…இது அமெரிக்க ஸ்டைல்\nகா.சிவா பிப்ரவரி 24, 2020 1 Comment\nவேணுகோபால் தயாநிதி பிப்ரவரி 24, 2020 1 Comment\nவேகமாகி நின்றாய் காளி – பகுதி 3\nரவி நடராஜன் பிப்ரவரி 24, 2020 No Comments\nஅவர் வழியே ஒரு தினுசு\nஅமர்நாத் பிப்ரவரி 24, 2020 No Comments\nநாஞ்சில் நாடன் பிப்ரவரி 24, 2020 No Comments\nகுமரன் கிருஷ்ணன் பிப்ரவரி 22, 2020 No Comments\nதேர்தல் சடுகுடு…இது அமெரிக்க ஸ்டைல்\nலதா குப்பா பிப்ரவரி 22, 2020 No Comments\nலூஸியா பெர்லின் பிப்ரவரி 24, 2020 No Comments\nபானுமதி.ந பிப்ரவரி 24, 2020 No Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2295922", "date_download": "2020-02-25T22:41:30Z", "digest": "sha1:C6EN3UA3NEKOFEZIBOAP3PQPKS7ES7Y5", "length": 20652, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "ஈரோடு ம.தி.மு.க., வேட்பாளர் செலவு ரூ.60 லட்சம் தானாம்| Dinamalar", "raw_content": "\nபாக்., முன்னாள் பிரதமர் ஜாமினை நீட்டிக்க மறுப்பு\nடில்லியில் முதல்வர் கெஜ்ரிவால் வீடு முற்றுகை: ...\nமுன்பதிவு டிக்கெட்டுகள் 'கேன்சல்' ரயில்வே ...\nஹஜ் பயணியர் அனுமதி :மோடிக்கு முதல்வர் இபிஎஸ் கடிதம்\nஆயுள் தண்டனை பெற்ற 'மாஜி': சட்டசபை உறுப்பினர் பதவி ... 2\nமட்டன் பிரியாணி, குங்குமப்பூ ரைத்தா; டிரம்புக்கு ... 8\nமாஜி எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் காலமானார் 3\nஸ்பெயினிலும் பரவிய கொரோனா: 1000 பேர் ஓட்டலில் அடைத்து ...\nசீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை 17\nஈரோடு ம.தி.மு.க., வேட்பாளர் செலவு ரூ.60 லட்சம் தானாம்\nஈரோடு: ஈரோடு லோக்சபா தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி 60 லட்சம் ரூபாய் தேர்தல் செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஈரோடு லோக்சபா தொகுதியில் ம.தி.மு.க. சார்பில் கணேசமூர்த்தி அ.தி.முக. - மணிமாறன் அ.ம.மு.க. - செந்தில்குமார் மக்கள் நீதி மையம் - சரவணகுமார் உட்பட 20 பேர் போட்டியிட்டனர். ஜூன் ௧௦க்குள் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.\nபெரும்பாலானோர் ஓட்டுப்பதிவு நாளான ஏப். 18 வரையிலான செலவு கணக்கை ஏப். 25க்குள் தாக்கல் செய்து விட்டனர். அதன்பின் காங்கேயம் சட்டசபை தொகுதியில் ஒரு ஓட்டுச்சாவடியில் மறுதேர்தல் நடந்தது. இதனால் மே 30ல் சிலர் கணக்கு தாக்கல் செய்தனர். இதில் ம. தி.மு.க. வேட்பாளர் 60 லட்சம் ரூபாய் அ.தி.மு.க. வேட்பாளர் 58 லட்சம் ரூபாய் செலவு செய்ததாக கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.\nஇது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: அனைத்து வேட்பாளர்களும் உரிய ஆவணங்கள் ரசீதுகளுடன் கணக்கை தாக்கல் செய்து விட்டனர். ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி சட்டசபை தொகுதிகளின், தேர்தல் கணக்கு பார்வையாளராக பிரதான், குமாரபாளையம், தாராபுரம், காங்கேயம் தொகுதிகளின், தேர்தல் கணக்கு பார்வையாளராக சசிகாந்த் பணிபுரிந்தனர். இவர்கள் வரும், 17ம் தேதி ஈரோடு வருகின்றனர். கணக்குகளை தணிக்கை செய்து, ஓரிரு நாளில் ஒப்புதல் வழங்குவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nகாங்., தலைவர் ராகுலின் பங்களா பறிப்பு\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகணக்கு செய்து பார்த்தால் ஒரு ஓட்டுக்கு ரூ 7 கொடுத்ததாக வருகின்றதுஅதுக்குத்தான் ஜெயிக்கவில்லைநம்ம டாஸ்மாக் நாட்டு மக்களுக்கு குறைந்தது ரூ 5000 ஒரு வோட்டுக்கு கொடுத்தால் தான் அதை காசு என்று பார்ப்பார்கள்இதெல்லாம் சே சே சொல்லவே வெட்கம் வெட்கமாக இருக்கின்றது\nசிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா\nops மகன் எவ்வளவு கோடிகள் செலவு செய்தார் என்று உங்களால் கணக்கெடுக்க முடியுமா இந்தமுறை பணத்தை இழப்பதற்கு ���திலாக நிறைய இடங்களில் பதுக்கிய அதிமுக அமைச்சர்கள் MLA களால் தான் படுதோல்வின்னு சொல்றானுங்க .\nஇவர் மதிமுக வேட்பாளர் இல்லை. முறைப்படி திமுகவில் சேர்ந்து திமுக வேட்பாளராக திமுக சின்னத்தில்தான் போட்டியிட்டார்.\nஇவ்வளவு பணத்தையும் இவர் சீக்கிரமா சம்பாதிக்கணுமே என்று எனக்கு ஒரே கவலையா இருக்கு . மக்களுக்கு சேவை செய்வது என்ற ஒன்று இருக்கிறதே அதை என்ன செய்ய , அதை தூக்கி அடுப்பில போடுங்க, அதான் எலக்சன்தான் முடிஞ்சு போச்சே , இனி கலக்சன்தான் முக்கியம் , எப்படிப்பட்ட தமிழ்நாட்டில் நாம் இருக்கிறோம் , இதை மக்கள் உணர்வார்களா ....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செ��்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாங்., தலைவர் ராகுலின் பங்களா பறிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=24965&ncat=11", "date_download": "2020-02-25T23:16:09Z", "digest": "sha1:BQEJT27KTGMXY6RJWZ76HMOMABEZWQTZ", "length": 20756, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "சிவப்பு அணுக்களை உருவாக்கும் லிச்சி! | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nசிவப்பு அணுக்களை உருவாக்கும் லிச்சி\n'ஏர் இந்தியா'வை வாங்க அதானி விருப்பம்\nஅமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார்:லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவு பிப்ரவரி 26,2020\nவறுமை நிலையை எதிர்கொள்ள கிட்னி விற்கும் அவலம்: ஸ்டாலின் பிப்ரவரி 26,2020\nஎரிகிறது டில்லி: கலவரத்தில் 13 பேர் பலி - பள்ளிகளுக்கு விடுமுறை பிப்ரவரி 26,2020\nபிரச்னை ஏற்படுத்தாதீங்க பிப்ரவரி 26,2020\nபழங்கள் இயற்கை மனிதனுக்கு அளித்திருக்கும் கொடையாகும். உணவில் பழங்களையும், காய்களையும் அதிகம் சேர்த்துக் கொண்டால், நோய் நம்மை விட்டு தூர போய்விடும். அந்த அளவுக்கு அவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியும், சத்தும் நிறைந்துள்ளன. குறிப்பாக,\nலிச்சிப்பழத்தில் உடலுக்கு நன்மை தரும் பல முக்கிய சத்துக்கள் அடங்கி உள்ளன.\nலிச்சிப்பழம் பற்றி தென் மாநில மக்களுக்கு அதிகம் தெரியாது. சீனாவை பூர்வீகமாக கொண்ட இப்பழம், வடமாநிலங்களில் அதிகம் கிடைக்கிறது. லிச்சிப்பழம் சிவப்பு நிறத்தில், கெட்டியான தோலுடன் இருக்கும். அதனுள்ளே வெள்ளை நிறத்தில், பழத்தின் சுளை முட்டை போல் இருக்கும். இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுடன் இருக்கும் அப்பழத்தில், பல ஊட்டச்சத்துகள் உள்ளன.\nலிச்சி, அதிக கலோரி கொண்ட பழமாகும். இதில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோப்ளோவின், நியாசின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலை கட்டுப்படுத்தி, குடலின் தசைநார்களை சீராக இயங்க வைக்கும். நார்ப்பொருள், 0.5 கிராமும், எலும்பு, பல் வலிமை பெற உதவும் கால்சியம், 10 மில்லி கிராமும், பாஸ்பரஸ், 35 மி.கி., இரும்புச்சத்து, 0.7 மி.கி., உள்ளன.\nஉடலில் முக்கிய உறுப்புகளாக செயல்படும், இதயத்தையும், ஈரலையும் ஆரோக்கியமாக வைக்க லிச்சிப்பழம் உதவும். லிச்சிப்பழத்தை தினமும் உண்டு வந்தால், இதயம் நல்ல ஆரோக்கியத்துடனும் சுறுசுறுப்பாகவும் வேலை செய்யும். லிச்சியின் பழச்சாறு, ஈரலுக்கு உரம் ஊட்டும்; தாகத்தை தணிக்கும். இதில் வைட்டமின் சி, மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்களை கொண்டுள்ளதால், நோயை எதிர்க்கக் கூடிய ஆற்றலை பெற்றுள்ளது.\nஇது இருமல், சளி, காய்ச்சல், போன்ற பொதுவான நோய்களுக்கு எதிராக போராடி, உடலுக்குத் தேவையான பாதுகாப்பை அளிக்கிறது. நோய்த் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கும் இது சிறந்த பழம். தினமும் ஒரு லிச்சிப்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்த உற்பத்தி அதிகமாகும்.\nஏனெனில், சிவப்பணுக்கள் உருவாவதற்கு தேவையான மாங்கனீசு, மெக்னீசியம், தாமிரம், இரும்பு மற்றும் போலேட் போன்ற அனைத்தையும் வழங்குகிறது.\nவைட்டமின் சி கொண்டுள்ளதால் இரும்புச் சத்துகளை உறிஞ்சும் திறன் கொண்டு செயல்படுகிறது. தினம் ஒரு லிச்சிப்பழத்தை சாப்பிட்டு உடலை பாதுகாத்துக் கொள்வோம்...வாருங்கள்\nஇதயம் காக்கும் பிளம்ஸ் பழங்கள்\nசுண்டைக்காய் சாப்பிடுவது வயிற்று புண்ணுக்கு நல்லது\nஇரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் வெந்தயம்\nஉடல் ஆரோக்கியத்தை சீராக வைக்கும் சீரகம்\nதிராட்சையால் தீராத நோய் எதுவும் இல்லை\nஊறுகாய்க்கு மட்டுமில்லீங்க.... உடல் நலத்துக்கும் நல்லது\nஉங்கள் குழந்தையை நன்கு சாப்பிட வைப்பது எப்படி\nபாதாம் பருப்பில் புரதம் இருக்கிறது\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\n22 ஏப்ரல் 2014: ஒரு டாக்டரின் டைரி குறிப்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/55037", "date_download": "2020-02-25T22:47:19Z", "digest": "sha1:WG36KUF57NIXNZBATUNGMI5ZZSKVLVHX", "length": 11652, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேவதேவன் – கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 92\nதிரு.தேவதேவன் உங்கள் மூலம்தான் எனக்கு அறிமுகம். இன்னும் அவரின் முழுநூல் படித்ததில்லை. உங்கள் தளத்தில் படித்தது. நீங்கள் சுட்டிக்காட்டிய கவிதைகள். பயணத்தில் விழியில் படும் மலர்போல அங்கங்கே படித்தது கேட்டது மட்டும்தான்.\nஉங்கள் எழுத்து என்னை கிழித்தது உண்டு, அதன்பிறகுதான் அது கிழிக்கவில்லை விரித்து வைக்கின்றது என்று அறிந்தேன்.\nதேவதேவன் கவிதைகள் என்னமோ செய்கின்றன. என்ன செய்கின்றது என்று தெரியவில்லை. முழுக்கவிதையைவிட அவர் வார்த்தைகள் என்னை இல்லாமல் செய்கிறது. நான் மறைந்துபோகின்றேன். அவர்சொற்கள் மட்டும்தான் அங்கு தனியாக நிற்கிறது. அது என்ன அது என்னை என்ன செய்கிறது என்று புரியவில்லை. அது என்னை என்ன செய்கின்றது என்பதை அறிய நான் என்ன செய்யவேண்டும்\nதேவதேவனைப்பற்றிய கட்டுரை அருமை. பாலையில் மலர்மரம் என்ற தலைப்பு முதல் அக்கட்டுரையிலேயே வரக்கூடிய கவித்துவமான சொல்லாட்சிகள் மனதை மிகவும் கவர்ந்தன.\nபூத்தலென்பது அவற்றின் வெளிப்பாடல்ல, அவற்றின் இருப்பே அதுதான்.\nஅலைகளில் நிலவென தன்னை அழித்தழித்து புனைந்துகொள்பவையுமான இத்தகைய கவிதைகள்\n— போன்ற வரிகளை திரும்பத்திரும்ப வாசித்துக்கொண்டிருந்தேன்.\nகவிதையும் கருணையும் தேவதேவன் படைப்புலகம் – க மோகனரங்கன்\nதேவதேவன் பற்றி சு யுவராஜன்.\nதேவதேவனின் கவிதைகளை ரசிப்பது பற்றி\nகுமரகுருபரன் - விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கு- சிவா கிருஷ்ணமூர்த்தி\nகொரியர் தபால் ஓர் அறிவிப்பு\nஅவதார் - ஒரு வாக்குமூலம்\nகாந்தி எல்லைகளுக்கு அப்பால் -சுநீல் கிருஷ்ணன்\nபழைய யானைக்கடை -கடலூர் சீனு\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சார��் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A", "date_download": "2020-02-25T22:44:03Z", "digest": "sha1:5BWASCMPOGTBIL2ALJ7ILWPPP4XXBYTZ", "length": 14244, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "சென்னை புத்தகக் கண்காட்சி 2011", "raw_content": "\nTag Archive: சென்னை புத்தகக் கண்காட்சி 2011\nபுத்தகக் கண்காட்சி, வாசகர்கள், எழுத்து…\nசென்ற சிலநாட்களாகவே பேச்செல்லாம் புத்தகக் கண்காட்சி பற்றி. நான் பயணம் எழுத்து என பல திசைகளில் இருந்தாலும் என்னிடம் பேசுபவர்கள் கிளர்ச்சியடைந்த நிலையில் இருந்தார்கள். வருடத்திற்கு ஒருமுறை சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டித்தான் இந்தப் பரபரப்பு இருக்கிறது. இது நம் பண்பாட்டுச்சூழலுக்கு உதவக்கூடிய ஒரு பரபரப்பு. ஹரன் பிரசன்னா சொன்ன விஷயம், புத்தகக் கண்காட்சிக்கு கூட்டம் அவர் எதிர்பார்த்ததை விட குறைவு என்று. ஆனால் கிழக்கு பதிப்பகத்திற்கு எப்போதும் வழக்கம்போல, அல்லது மேலாகவே கூட்டம் இருந்தது என்றார். …\nTags: சென்னை புத்தகக் கண்காட்சி 2011, தமிழ்ப் புத்தகச் சூழல்\nநாஞ்சில்நாடன் இன்றும் நாளையும் சென்னை புத்தகக் கண்காட்சியில் தமிழினி புத்தக அரங்கில் வாசகர்களைச் சந்திப்பார். கையெழுத்து போட்டு கொடுப்பார். புத்தக அரங்கு இன்றும் நாளையும் காலையிலேயே ஆரம்பித்துவிடும். அவரது சூடிய ’பூ சூடற்க’ இந்த வருடத்தின் மிகப்பெரிய விற்பனை. 1200 பிரதிகள் தீர்ந்துவிட்டன. 4000 பிரதிகள் இந்த ஒரே கண்காட்சியில் முடிந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. தமிழின் புத்தக வரலாற்றில் முதல்முறையாக ஒரு நூலுக்கு மட்டுமாக ரசீது புத்தகம் அச்சிட்டிருக்கிறார்கள். ’கான்சாகிப்’ சிறுகதை தொகுதி புதியதாக வெளிவந்திருக்கிறது ஜெ\nTags: சென்னை புத்தகக் கண்காட்சி 2011, நாஞ்சில் நாடன்\nஅன்புள்ள ஜெயமோகன், புத்தகக் கண்காட்சியில் ‘உலோகம்’ வாசித்தேன். கிழக்கு கடை அருகிலேயே நின்று வாசித்து முடித்தேன். நீங்கள் இதுவரை இத்தனை வேகமான ஒரு நாவலை எழுதியதில்லை. வழக்கமாக ‘திரில்லர்’ நாவல்கள் தொடர்ச்சியாக சம்பவங்களை சொல்லிக்கொண்டே செல்லும். உலோகத்திலே மன ஓட்டங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் திரில் குறையவில்லை. என்ன காரணம் என்றால் நம்பகத்தன்மைதான். நாவல் முழுக்க உளவுத்துறையின் செயல்பாடுகளும் இயக்கங்களின் செயல்பாடுகளும் ஆச்சரியமூட்டும்படி ரொம்ப பர்ஃபக்டாக இருந்தன. அந்த காரணத்தால் மேலெமேலே என்று மனசு சென்றுகொண்டே இருந்தது. …\nTags: உலோகம், சென்னை புத்தகக் கண்காட்சி 2011\nசென்னையில் மூன்றாம் தேதி நாஞ்சில்நாடன் விழா முடிந்தபின் ஏழாம் தேதி வரை இருந்தேன். பிரதாப் பிளாசாவில் என்னுடன் நாஞ்சில்நாடனும் இருந்தார். எனக்கு பகலெல்லாம் சினிமாச்சந்திப்புகள். காரிலிருந்து காருக்கு தாவிக்கொண்டிருந்தேன். நான்காம் தேதி மாலை ஆறுமணிக்கு அறைக்குவந்தபின் நாஞ்சிலை அழைத்தேன். புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருப்பதாகச் சொன்னார். நான் ஆட்டோ பிடித்து வருவதாகச் சொன்னேன். அதற்குள் ராஜகோபாலன் அழைத்து அவர் பைக்கில் என்னை கொண்டுசெல்வதாகச் சொன்னார் கொஞ்ச நேரத்தில் அரவிந்த் வந்தார். அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்கிறார். டிசம்பர் அமெரிக்காவிலிருந்து இந்தியா …\nTags: சென்னை புத்தகக் கண்காட்சி 2011, நிகழ் கால இலக்கியத் தளம்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 14\nகாமத்துக்கு ஆயிரம் உடைகள்:எஸ்.ராமகிருஷ்ணனின் 'உறுபசி'\nகேள்வி பதில் - 24\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 63\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/economy/01/224045?ref=magazine", "date_download": "2020-02-25T21:54:18Z", "digest": "sha1:XEAOEIFDDW3YOMT5S7GJUT5H42TYTW4V", "length": 7521, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "வட்டி வ���தங்களில் மாற்றங்களை ஏற்படுத்திய இலங்கை மத்திய வங்கி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவட்டி வீதங்களில் மாற்றங்களை ஏற்படுத்திய இலங்கை மத்திய வங்கி\nமத்திய வங்கியின் நிலையான கடன் வசதிக்கான வட்டி வீதமானது குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇலங்கை மத்திய வங்கியின் நாணயசபையின் கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. இதன்போதே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஅந்த வகையில், மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதிக்கான வட்டி வீதம் 7 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை மத்திய வங்கியின் நிலையான கடன் வசதி வட்டி வீதமானது 8 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/159-march1-15.html", "date_download": "2020-02-25T22:21:11Z", "digest": "sha1:LLLLPVFQXSMLD3FCYJDU3AHYWYBAMQTH", "length": 6457, "nlines": 88, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2016 இதழ்கள்", "raw_content": "\nஉற்சாக சுற்றுலாத் தொடர் - 25\nதிராவிடர் கழக (இயக்க) வெளியீடுகள் :\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்\nவருமான வரி குறைய வழிமுறைகள் :\n“மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா\"\nஎட்டாம் வகுப்பு மாணவன் சாதனை\nஅய்யாவின் அடிச்சுவட்டில்... 149 - கி.வீரமணி\nசிவகங்கை ‘வக்கீல் குமாஸ்தா’ ஜெயராமன்\nபெண்கள் விடுதலைக்கு பெண்களே முன்வருக\nகல்வி நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ். மயமாக்குவதை மாணவர் அமைப்புகள் ஒன்றிணைத்து தடுக்க வேண்டும்\nகயிற்றை கடித்து காரை இழுக்கும் எட்டாம் வகுப்புப் பெண்\nதிதி - யார் வயிற்றில் அறுத்துக் கொட்ட\nபெண் சமுதாயம் முன்னேறாவிடில் நாடு முன்னேற முடியாது\nஅன்னை மணியம்மையார் பிறந்தநாள் மார்ச் 10\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஉயர்ஜாதிக்கு இடம் கொடுக்க - இருப்பவர்களுக்குக் ‘கல்தா’\nஇயக்க வரலாறான தன் வரலாறு(244) : சி.பி.எஸ்.ஈ மதிப்பெண் ஊழல்\nஆசிரியர் பதில்கள் : ”அட கூறுகெட்ட குமுதமே\nஆய்வுக் கட்டுரை : தந்தை பெரியாரின் கல்விச் சிந்தனைகள்(2)\nஇரண்டாம் பரிசு ரூ.3000 /- பெறும் கட்டுரை\nஉண்மை பத்திரிகையின் உரிமையை விளக்கும் அறிக்கை ஃபாரம் (8ஆவது விதி காண்க)\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 54 ) : வைக்கம் போராட்டத்தைத் தொடங்கியவர் டி.கே.மாதவன்\nகவிதை : ” உண்மை” பேசும்\nசிறுகதை : கடவுளால் ஆகாதது\nதலையங்கம் : தாழ்த்தப்பட்ட - மலைவாழ் மக்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கூடாது எனும் உச்சநீதிமன்ற தீர்ப்பு சட்ட விரோதமானது\nநாடகம் : புது விசாரணை(3)\nநிகழ்வு : உணர்வு பொங்க நடைபெற்ற “ உண்மை” இதழின் பொன்விழா\nநிகழ்வுகள் : ’ நீட்’டை ஒழிக்க நெடும்பயணம்\nநெக்ஸ்ட்’ தேர்வு எழுதினால்தான் டாக்டராக முடியும்\n : “இருளர் மக்களின் உயர்வுக்கான நம்பிக்கை ஒளி\nபெரியார் பேசுகிறார் : சிவராத்திரியின் யோக்கியதை\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : கல்வியில் கண்ணிவெடியில் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-02-25T22:35:30Z", "digest": "sha1:FHPOIGN62HEXM2IPFP3IZXANNLLAAZKM", "length": 2189, "nlines": 19, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "என் குருநாதர் பாரதியார் (புத்தகம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎன் குருநாதர் பாரதியார் (புத்தகம்)\nஎன் குருநாதர் பாரதியார் என்பது புதுவை ரா. கனகலிங்கம் அவர்களால் எழுதப்பட்ட பாரதியின் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய நூலாகும். கனகலிங்கம் இளைஞராய் இருந்த போது பா��தியாரால் பூணூல் அணிவிக்கப்பட்ட ஆதி திராவிடர் ஆவார். இந் நூலுள் தான் பாரதியாராடு பழகிய காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள், பாரதியின் கவிதைகள் எழுந்த சூழல் ஆகியவற்றை எளிய நடையில் விளக்கி உள்ளார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/10-2-samuel-07/", "date_download": "2020-02-25T21:05:43Z", "digest": "sha1:JYGETJA6UAHYXQMONQ4Y5NP2SAFGST5Q", "length": 14809, "nlines": 47, "source_domain": "www.tamilbible.org", "title": "2 சாமுவேல் – அதிகாரம் 7 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\n2 சாமுவேல் – அதிகாரம் 7\n1 கர்த்தர் ராஜாவைச் சுற்றிலுமிருந்த அவனுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் அவனை நீங்கலாக்கி, இளைப்பாறப்பண்ணினபோது, அவன் தன் வீட்டிலே வாசமாயிருக்கையில்,\n2 ராஜா தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், கேதுருமரங்களால் செய்யப்பட வீட்டிலே நான் வாசம்பண்ணும்போது தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே என்றான்.\n3 அப்பொழுது நாத்தான் ராஜாவை நோக்கி: நீர் போய் உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்லாம் செய்யும்; கர்த்தர் உம்மோடு இருக்கிறாரே என்றான்.\n4 அன்று ராத்திரியிலே கர்த்தருடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்:\n5 நீ போய் என் தாசனாகிய தாவீதை நோக்கி: கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் வாசமாயிருக்கத்தக்க ஆலயத்தை நீ எனக்குக் கட்டுவாயோ\n6 நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும், நான் ஒரு ஆலயத்திலே வாசம்பண்ணாமல், கூடாரத்திலும் வாசஸ்தலத்திலும் உலாவினேன்.\n7 நான் இஸ்ரவேலாகிய என் ஜனத்தை மேய்க்கும்படி கட்டளையிட்ட இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரத்தையாவது நோக்கி: நீங்கள் எனக்குக் கேதுருமரத்தால் செய்யப்பட்ட ஆலயத்தைக் கட்டாதிருக்கிறது என்ன என்று நான் இஸ்ரவேல் புத்திரருக்குள் உலாவிவந்த எவ்விடத்திலாவது யாதொரு வார்த்தையைச் சொன்னதுண்டோ\n8 இப்போதும் நீ என் தாசனாகிய தாவீதை நோக்கி: சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீ இஸ்ரவேல் என்கிற என் ஜனங்களுக்கு அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டுமந்தையைவிட்டு எடுத்து,\n9 நீ போன எவ்விடத்திலும் உன்னோடே இருந்து, உன் சத்துரு��்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த பெரிய நாமத்தை உனக்கு உண்டாக்கினேன்.\n10 நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு ஒரு இடத்தை ஏற்படுத்தி, அவர்கள் தங்கள் ஸ்தானத்திலே குடியிருக்கவும், இனி அவர்கள் அலையாமலும், முன்போலும், நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளைக் கட்டளையிட்ட நாள்வரையில் நடந்ததுபோலும், நியாயக்கேட்டின் மக்களால் இனிச் சிறுமைப்படாமலும் இருக்கும்படி அவர்களை விரட்டினேன்.\n11 உன்னுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் உன்னை நீங்கலாக்கி, இளைப்பாறவும் பண்ணினேன்; இப்போதும் கர்த்தர் உனக்கு வீட்டை உண்டுபண்ணுவாரென்பதைக் கர்த்தர் உனக்கு அறிவிக்கிறார்.\n12 உன் நாட்கள் நிறைவேறி, நீ உன் பிதாக்களோடே நித்திரைபண்ணும்போது, நான் உனக்குப்பின்பு உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன்.\n13 அவன் என் நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.\n14 நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனுஷருடைய மிலாற்றினாலும் மனுபுத்திரருடைய அடிகளினாலும் தண்டிப்பேன்.\n15 உனக்கு முன்பாக நான் தள்ளிவிட்ட சவுலிடத்திலிருந்து என் கிருபையை விலக்கினதுபோல அவனைவிட்டு விலக்கமாட்டேன்.\n16 உன் வீடும், உன் ராஜ்யமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும்; உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும் என்கிறாரென்று சொல்லச்சொன்னார்.\n17 நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும், இந்த எல்லாத் தரிசனத்தின்படியும், தாவீதுக்குச் சொன்னான்.\n18 அப்பொழுது தாவீதுராஜா உட்பிரவேசித்து, கர்த்தருடைய சமுகத்திலிருந்து: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்\n19 கர்த்தராகிய ஆண்டவரே இது இன்னும் உம்முடைய பார்வைக்குக் கொஞ்சகாரியமாயிருக்கிறது என்று கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற தேவரீர் உம்முடைய அடியானுடைய வீட்டைக்குறித்து, வெகுதூரமாயிருக்கும் காலத்துச்செய்தியை மனுஷர் முறைமையாய்ச்சொன்னீரே.\n20 இனி தாவீது உம்மிடத்தில் சொல்லவேண்டியது என்ன கர���த்தராகிய ஆண்டவராயிருக்கிற நீர் உமது அடியானை அறிவீர்.\n21 உம்முடைய வாக்குத்தத்தத்தினிமித்தமும், உம்முடைய சித்தத்தின்படியேயும், இந்தப் பெரிய காரியங்களையெல்லாம் உமது அடியானுக்கு அறிவிக்கும்படிக்குத் தயவுசெய்தீர்.\n22 ஆகையால் தேவனாகிய கர்த்தரே, நீர் பெரியவர் என்று விளங்குகிறது; நாங்கள் எங்கள் காதுகளாலே கேட்ட சகல காரியங்களின்படியும், தேவரீருக்கு நிகரானவர் இல்லை: உம்மைத்தவிர வேறேதேவனும் இல்லை.\n23 உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு நிகரான ஜனமும் உண்டோ பூலோகத்து ஜாதிகளில் இந்த ஒரே ஜாதியை தேவன் தமக்கு ஜனமாக மீட்கிறதற்கும், தமக்குக் கீர்த்தி விளங்கப்பண்ணுகிறதற்கும் ஏற்பட்டாரே; தேவரீர் எகிப்திலிருந்து மீட்டுக்கொண்டுவந்த உம்முடைய ஜனத்திற்குமுன்பாக பயங்கரமான பெரிய காரியங்களை நடத்தி, உம்முடைய தேசத்திற்கும், அதிலிருந்த ஜாதிகளுக்கும், அவர்கள் தேவர்களுக்கும், உமது மகிமையை விளங்கச்செய்து,\n24 உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலர் என்றைக்கும் உம்முடைய ஜனமாயிருப்பதற்கு, அவர்களைத் திடப்படுத்தி, கர்த்தராகிய நீர்தாமே அவர்களுக்கு தேவனானீர்.\n25 இப்போதும் தேவனாகிய கர்த்தாவே, நீர் உமது அடியானையும் அவன் வீட்டையும் குறித்துச் சொன்ன வார்த்தையை என்றென்றைக்கும் நிலைவரப்படுத்த, தேவரீர் சொன்னபடியே செய்தருளும்.\n26 அப்படியே சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் தேவனானவர் என்று சொல்லி, உம்முடைய நாமம் என்றென்றைக்கும் மகிமைப்படுவதாக; உமது அடியானாகிய தாவீதின் வீடு உமக்கு முன்பாக நிலைநிற்பதாக.\n27 உனக்கு வீடுகட்டுவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தராயிருக்கிற நீர் உமது அடியானின் செவிக்கு வெளிப்படுத்தினீர்; ஆகையால் உம்மை நோக்கி இந்த விண்ணப்பத்தைச் செய்ய உமது அடியானுக்கு மனத்தைரியம் கிடைத்தது.\n28 இப்போதும் கர்த்தராகிய ஆண்டவரே, நீரே தேவன்; உம்முடைய வார்த்தைகள் சத்தியம்; தேவரீர் உமது அடியானுக்கு இந்த நல்விசேஷங்களை வாக்குத்தத்தம்பண்ணினீர்.\n29 இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி அதை ஆசீர்வதித்தருளும்; கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர் அதைச் சொன்னீர், உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக என்றான்.\n2 சாமுவேல் – அதிகார��் 6\n2 சாமுவேல் – அதிகாரம் 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thadagam.com/book/vk/", "date_download": "2020-02-25T21:03:51Z", "digest": "sha1:AJLR6F5UCPLYQ3YD3QKJ6QHE2PLWYJS2", "length": 5105, "nlines": 108, "source_domain": "www.thadagam.com", "title": "வியப்பூட்டும் கூபா – தடாகம் வெளியீடு | THADAGAM PUBLICATIONS", "raw_content": "\nAll Categories Uncategorized இயற்கை – காட்டுயிர் – சூழலியல் கட்டுரைகள் கலை-ஓவியம் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் நாவல் – சிறுகதைகள் மானுடவியல் மொழி-பண்பாடு வரலாறு\nAll Categories இயற்கை – காட்டுயிர் – சூழலியல் Uncategorized நாவல் – சிறுகதைகள் கலை-ஓவியம் மொழி-பண்பாடு சுற்றுச்சூழல் மானுடவியல் சுயமுன்னேற்றம் கட்டுரைகள் வரலாறு\nYou are previewing: வியப்பூட்டும் கூபா\nதமிழகத்தில் மருத்துவத் தாவரங்கள் பயிரிடுதல்\nஇரட்டைமலை சீனிவாசனின் மத நிலைப்பாடு\nசோசலிசத்தை நோக்கிய பயணத்தில் தளராத உறுதியுடன் தொடர்ந்து செல்லும் ஒரே நாடு புரட்சிகர கூபா.\nஅந்நாட்டின் ஏற்ற இறக்கங்களை அக்கறையுடன் கவனித்து வரும் அறிஞர்களின் கருத்துக்களை மட்டுமின்றி, புரட்சியின் விமர்சகர்களின் கருத்துக்களையும் ஆராய்ந்து தாம் கண்டறிந்த முடிவுகளை எமிலி மோரிஸ் இங்கு முன்வைத்துள்ளார்.\nCategory: கட்டுரைகள் Tags: சோசலிசம், புரட்சிகர கூபா\nஇரட்டைமலை சீனிவாசனின் மத நிலைப்பாடு\nதமிழகத்தில் மருத்துவத் தாவரங்கள் பயிரிடுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://diamondsforever.in/mamangam-press-meet/", "date_download": "2020-02-25T21:55:58Z", "digest": "sha1:SDWBCO6SI6XYGVQFMEISUR545DN5NCXT", "length": 13723, "nlines": 148, "source_domain": "diamondsforever.in", "title": "Mamangam – Press Meet – Film News 247", "raw_content": "\nமீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்\nபடமாகும் சமூக சேவகர் வாழ்க்கை பாலம் கல்யாணசுந்தரம் வேடத்தில் அமிதாப்பச்சன்\nரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்தில் இணைந்த இளையராஜா\nதிரைக்கு வரும் ஜீவாவின் ‘ஜிப்ஸி’\n“தம்பி” படம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது.\nதளபதி 64 படப்பிடிப்பில் விஜய் – திரண்ட ரசிகர்கள்\nவிஷால் வேண்டுகோளை ஏற்ற ஆர்யா\n“தம்பி” படம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது.\nசெங்குட்டுவன் ஜோடியாக தனுஷ் பட நாயகி அம்மு அபிராமி நடிக்கிறார். மணி பாரதி இயக்கும் “பேட்டரி “ .\nகார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை – நடிகை நிகிலா விமல்\nஎனக்���ு மீண்டும் பதவி கிடைத்தால் ‘வேலியற்ற வேதம்’ புத்தகத்தை பாடநூலில் இணைப்பேன் – புலவர் ராமலிங்கம்\nகம்போடியா அரசின் ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்\n“கண்டதை படிக்காதே” படத்தின் போஸ்ட்டரை வெளியிட்ட கொலைகாரன் அணி.\nபோரின் வலி பேசும் – இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nஜெயலலிதா வரலாற்று தொடர் டீஸர் வெளியானது.\nரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அருவம் டீசர்\n‘தனுசு ராசி நேயர்களே’ படத்துக்கு யுஏ சான்றிதழ்\nநயன்தாரா ரசிகர்களுக்கு தந்த அதிர்ச்சி\nசீனு ராமசாமி இயக்கத்தில் அருள்நிதி…\nஹீரோ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்\nபடமாகும் சமூக சேவகர் வாழ்க்கை பாலம் கல்யாணசுந்தரம் வேடத்தில் அமிதாப்பச்சன்\nரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்தில் இணைந்த இளையராஜா\nதிரைக்கு வரும் ஜீவாவின் ‘ஜிப்ஸி’\nவறுமையில் வாடிய ஊர் மக்களுக்கு உதவிய நடிகர் மொட்டை ராஜேந்திரன்\nமீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக்\n“சின்ன புள்ள” வீடியோ ஆல்பம் பாடல் வெளியீடு\nபயணத்தை தொடங்கிய பொன்னியின் செல்வன்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபோரின் வலி பேசும் – இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\n2020ல் KGF இரண்டாம் பாகம்\nமீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்\nபடமாகும் சமூக சேவகர் வாழ்க்கை பாலம் கல்யாணசுந்தரம் வேடத்தில் அமிதாப்பச்சன்\nரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’\nமீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்\nபடமாகும் சமூக சேவகர் வாழ்க்கை பாலம் கல்யாணசுந்தரம் வேடத்தில் அமிதாப்பச்சன்\nரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/24689/", "date_download": "2020-02-25T21:45:15Z", "digest": "sha1:44KAIWKNGNSNENAI3UCAX2F3M4HPJWGM", "length": 17152, "nlines": 258, "source_domain": "tnpolice.news", "title": "நாங்குநேரி காவல்நிலையம் சார்பில் காவலன் SOS விழிப்புணர்வு – POLICE NEWS +", "raw_content": "\nகுழந்தை தொழிலாளர் பேரணி, திருச்சி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமை\n3 கோடி ரூபாய் வங்கிக் கணக்கு மோசடி செய்த வட மாநில கும்பலை கைது செய்த தமிழக காவல���துறையினர்\nபொன்னேரியில் காவல்துறை சார்பில் வணிகர்களிடம் சட்ட விழிப்புணர்வு\nபெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க கிராமத்தை நோக்கி சென்ற பெரம்பலூர் மாவட்ட காக்கிகள்\nகிராமத்தை நோக்கி சென்று பொது மக்களிடம் குறைகளை கேட்ட பெரம்பலூர் மாவட்ட காவல்துறை\nகாவல்துறை கூடுதல் இயக்குநராக (ADGP) மதுரை காவல் ஆணையர் பதவி உயர்வு\nவிபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் முயற்சியில் காவல் ஆய்வாளர்\nஇலவச மருத்துவ முகாம் விழுப்புரம் SP தலைமை\nஅரியலூர் மாவட்ட காவல்துறையினர் தலைமையில் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டம்\nதிருப்பத்தூரில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 21 ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை\nதிருடர்கள் ஜாக்கிரதை, திண்டுக்கல் காவல்துறையினர் எச்சரிக்கை\nசென்னையிலிருந்து ஆந்திராவிற்கு ரயிலில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nநாங்குநேரி காவல்நிலையம் சார்பில் காவலன் SOS விழிப்புணர்வு\nதிருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி நாங்குநேரி காவல்நிலைய உதவி ஆய்வாளர் செல்வி.மார்க்ரெட் தெரசா அவர்கள் நாங்குநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்கள் மத்தியில் காவலன் SOS செயலியின் பயன்கள் பற்றி எடுத்துக்கூறி, பெண்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என எடுத்துக் கூறி, தங்களுக்கு ஆபத்து நேரிடும் அல்லது தங்களை யாராவது பின் தொடர்வது போல் தெரிந்தால், அந்த செயலியில் உள்ள SOS பொத்தானை அழுத்துங்கள், அதன் மூலம் காவல்துறை நீங்கள் இருக்கும் இடம் கண்டறிந்து உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.\nநெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்\nகுற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு\nதிண்டுக்கல் நகர வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 31 வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nபெண்ணை கொலை செய்தவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்\nமாறுவேடத்தில் சென்று 250 கிலோ கடல் அட்டை கடத்தலை தடுத்த காவல் உதவி ஆய்வாளர்\nசட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது\nஆலங்குளம் பகுதியை சேர்ந்த ரவுடி குண்டர் சட்டத்தின் கீழ் கைது\nபொன்னேரி மதுவிலக்கு அமல் பிரிவு சார்பில் விழிப்புணர்வு முகாம்\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,263)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,040)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,009)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (943)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (916)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (842)\n226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி (819)\nசேஸிங் பட குழுவினரின் காவலர் தின வாழ்த்து\nகுழந்தை தொழிலாளர் பேரணி, திருச்சி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமை\n3 கோடி ரூபாய் வங்கிக் கணக்கு மோசடி செய்த வட மாநில கும்பலை கைது செய்த தமிழக காவல்துறையினர்\nபொன்னேரியில் காவல்துறை சார்பில் வணிகர்களிடம் சட்ட விழிப்புணர்வு\nபெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க கிராமத்தை நோக்கி சென்ற பெரம்பலூர் மாவட்ட காக்கிகள்\nகிராமத்தை நோக்கி சென்று பொது மக்களிடம் குறைகளை கேட்ட பெரம்பலூர் மாவட்ட காவல்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2009/11/blog-post_17.html?m=0", "date_download": "2020-02-25T21:27:14Z", "digest": "sha1:4PN6RYODRJRVKII5MLPQLXQLPLV25E4D", "length": 15588, "nlines": 250, "source_domain": "www.radiospathy.com", "title": "\"ஏவிஎம் தந்த எஸ்பிஎம்\" நூலாசிரியர் ராணிமைந்தன் பேட்டி | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\n\"ஏவிஎம் தந்த எஸ்பிஎம்\" நூலாசிரியர் ராணிமைந்தன் பேட்டி\nகண்ணதாசனின் \"தென்றல்\" பத்திரிகையில் ஆரம்பித்து பின்னர் ஏவிஎம் ஸ்ரூடியோவில் சேர்ந்து எடிட்டிங் பயிற்சி பெற்று , உதவி இயக்குனராக மாறி பின்னர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இயக்குனராக இருந்தவர் எஸ்.பி.முத்துராமன் அவர்கள். ரஜினி, கமல் போன்ற பெரும் நடிகர்களை வைத்து இயக்கியிருந்தாலும் மிகவும் அடக்கமான எளிய மனிதர் இவர். சில வருஷங்களுக்கு முன்னர் ஏவிஎம் ஸ்ரூடியோவைப் பார்க்கச் சென்ற நான் இவரை சந்தித்துப் பேசியபோது இருகரங்களையும் பற்றியவாறே நேசத்துடன் பேசியது இன்னும் பசுமரத்தாணி போல இருக்கின்றது.\nநான் பணிபுரியும் இன்னொரு எப்.எம் வானொலியான \"தமிழ் முழக்��ம்\" வானொலிக்கு இந்திய செய்திகளைப் பகிர்ந்து வரும் திரு ராணி மைந்தன் அவர்கள் பல சுயமுன்னேற்ற, தனிநபர் வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதியிருக்கின்றார். அவர் படைப்பில் அண்மையில் வெளி வந்ததே விகடன் பிரசுரமான \"ஏவிஎம் தந்த எஸ்பிஎம்\". இந்த நூல் ஆக்கப்பட்ட பின்னணி குறித்த ஒலிப்பேட்டி ஒன்றை கடந்த வாரம் தமிழ் முழக்கம் வானொலிக்காக திரு.ராணி மைந்தன் அவர்களைத் தொடர்பு கொண்டு எடுத்திருந்தேன்.\nஅந்தப் பகிர்வை இங்கே கேட்கலாம்.\nஒலிப்பேட்டியில் இடம்பெற்ற சில சுவையான தகவல்கள்.\nராணி மைந்தனின் ஒருவருஷ கால உழைப்பாக இந்த நூல் வந்திருக்கின்றது.\nஎஸ்.பி.முத்துராமன் எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கின்றதோ அப்போது ராணி மைந்தனை அழைத்து வைத்து கண்களை மூடிக்கொண்டு ஒவ்வொரு படமாக தன் அனுபவங்களை சொல்லச் சொல்ல பதினாறு மணி நேரங்களுக்கு மேலாக ஒலிப்பதிவு செய்து நூலை ஆக்கியிருக்கின்றார்.\nமுத்துராமன், ஜெய்சங்கர் போன்றோரின் டயரியை எடுத்து ஒவ்வொரு மாதமும் தனக்குத் தேவையான நாட்களின் கால்ஷீட்டை இவரே எழுதி வைத்துவிடும் அளவிற்கு உரிமை எடுத்துக் கொள்வாராம்.\nரஜினியை வைத்து 25 படங்களை எடுத்து அதிக படங்களை இயக்கிய இயக்குனர் என்ற பெருமை எஸ்.பி.முத்துராமனுக்கே சாரும்.\nரஜினிகாந்த் தொடர்பு கொண்டு எஸ்.பி.முத்துராமன் வாழ்க்கை வரலாற்று நூலை விழாவாக எடுத்துச் செய்ய வேண்டும் என்றாராம். ஆனால் எந்திரன் படப்படிப்பு இருந்த காரணத்தால் எளிமையாக ரஜினி வீட்டில் வைத்து வெளியிடப்பட்டது.\nபகிர்வுக்கு நன்றி தல ;))\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர் 48 - யாரவர்....யாரவர்\n\"ஏவிஎம் தந்த எஸ்பிஎம்\" நூலாசிரியர் ராணிமைந்தன் பேட...\nறேடியோஸ்புதிர் 47 - \"ராஜாதி ராஜா\" படத்தில் வராத பா...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில��� ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇளையராஜா எனக்கு இன்னொரு தாய்\n1995 சித்திரை மாதத்தில் ஒரு நாள், போர்ச்சூழல் மெல்லத்தணிந்து சந்திரிகா சமாதானப்புறாவோடு நாட்டின் தலைவராக வந்த நேரம் அது. படித்துக்கொண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/poem-pooram-03-19-19/", "date_download": "2020-02-25T20:46:30Z", "digest": "sha1:BDES5JI3VYHYLG3AYGH7XHJHO5VQKKSK", "length": 7173, "nlines": 136, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "ஆழ்கடலின் அடியாழத்தில் பேரோசையின் மௌனம்! | கவிதை | பூராம் | vanakkamlondon", "raw_content": "\nஆழ்கடலின் அடியாழத்தில் பேரோசையின் மௌனம் | கவிதை | பூராம்\nஆழ்கடலின் அடியாழத்தில் பேரோசையின் மௌனம் | கவிதை | பூராம்\nவருகின்ற ஆபத்தில் (வராமலும் போகலாம்)\n– கவிஞா் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்)\nPosted in இலக்கியச் சாரல்\nமூத்த புகைப்பட கலைஞர்களுக்கான கௌரவிப்பு விழா கிளிநொச்சியில்\nநாளை பிரமாண்டமாக ஆரம்பமாகிறது சென்னை புத்தகக் கண்காட்சி\nஇரு அவுஸ்ரேலிய போர்க்கப்பல்கள் திருகோணமலைத் துறைமுகத்தில்..\nதாய்லாந்தில் கைதுசெய்யப்பட்ட பஹ்ரைன் கால்பந்தாட்ட வீரருக்கு அவுஸ்திரேலியா குடியுரிமை\nமத்திய கல்லூரியின் கதிர்கள் 2020 March 21, 2020 6:00 pm\nv.i.s.jayapalan on கேலி, கிண்டலால் துவண்டு போன சிறுவன் தூக்குக் கயிறு கேட்டுக் கதறும் அவலம்\nசெய்தியாளர் பூங்குன்றன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nகி. காளைராசன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nThuraivan NG on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panchumittai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-02-25T21:17:24Z", "digest": "sha1:EWM4KQD4GVVG2R5VZBZXA3ZJ7YM2J66W", "length": 8681, "nlines": 93, "source_domain": "www.panchumittai.com", "title": "விஷ்ணுபுரம்_சரவணன் – பஞ்சு மிட்டாய்", "raw_content": "\nசென்னை புத்தகக் காட்சி பரிந்துரைகள் : பெற்றோர்கள் ஆசிரியர்கள் சிறார்கள்\nசென்னை புத்தகக் காட்சியை முன்னிட்டு நண்பர்களிடம் சில பரிந்துரைகளை கேட்டோம். குழந்தை வளர்ப்பு, கல்வி, பெற்றோர்கள் வாசிக்க வேண்டியவை, ஆசிரியர்கள் வாசிக்க வேண்டியவை. சிறார்களுக்கு பிடித்தமானவை, சிறார் இலக்கியம்(பாடல்கள், கதைகள், கட்டுரைகள்,.Read More\nகதையெனும் மந்திரக் கால்கள் – வித்தைக்காரச் சிறுமி\nவித்தைக்காரச் சிறுமி - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம். சிறந்த குழந்தைகள் இலக்கிய நூல் (2017 ஆம் ஆண்டுக்கான) விருது எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் எழுதி பிள்ளை அவர்களின்.Read More\nநிகழ்வுகள் வழியே பயணங்கள்- பஞ்சுமிட்டாய் பிரபு\nதஞ்சாவூர், மன்னார்குடி, பாப்பாநாடு என பஞ்சு மிட்டாய் கடந்த வாரம் நான்கு பள்ளிகளில் நண்பர்களின் உதவியால் நிகழ்வுகளில் பங்கெடுத்தும் நிகழ்வுகளை நடத்தியும் இருந்தது. (more…)\nதலித் பிரச்னையை முன்னிருத்திய சிறார் நாவல் – விஷ்ணுபுரம் சரவணன்\nஇலக்கியத்தில், சமகால நிகழ்வுகள் எந்தளவு பதிவாகின்றன என்பது விவாதத்து உரிய கேள்வி. பாரதியின் எழுத்துகளே தன் ஆதர்சம் அல்லது தனது வாசிப்பு மற்றும் படைப்பின் தொடக்கப் புள்ளி என்று கொண்டாடும் பல.Read More\n – பஞ்சு மிட்டாய் 7ம் இதழ் குறித்து நண்பர்கள்\nமகிழ்ச்சி: சமீப காலமாக குழந்தைகளுக்கான சிறுபத்திரிகைகள் அதிகமாக வெளிவந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியான விஷயம். (more…)\nகுழந்தைகளுக்கு ஆசிரியர் மீது ஒரு அச்சத்தை ஏற்படுத்தாமல் வகுப்பு நடத்துவது சாத்தியமா 40 மாணவர்கள் இருக்கும் வகுப்பில் ஆசிரியர்கள் மீது அச்ச உணர்வு இல்லெயென்றால் அவர்களை எப்படி சமாளிப்பது 40 மாணவர்கள் இருக்கும் வகுப்பில் ஆசிரியர்கள் மீது அச்ச உணர்வு இல்லெயென்றால் அவர்களை எப்படி சமாளிப்பது\nஉடையட்டும் இலக்கணங்கள் – பஞ்சு மிட்டாய் 7ம் இதழ் வெளியீடு\nசிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்\nதலையிடாத சுதந்திரம் பஞ்சு மிட்டாயின் பலம். பஞ்சு மிட்டாயில் கதைக்கான இலக்கணங்களுக், ஓவியத்துக்கான இலக்கணங்களும் உடைவதைக் காணக் காண ஆனந்தம். பஞ்சு மிட்டாய் - ஒரு பரவசம். - ச‌.மாடசாமி. (more…)\nதமிழில் குழந்தைகள் இலக்கியம் – விஷ்ணுபுரம் சரவணன்\n\" எனது படைப்புக்கு ஆதாரமாகவும் என்னை ஓர் ஆளுமையாகவும் செதுக்கியவை எனது சிறுவயதில் பாட்டி சொன்ன கதைகளே\" . 1982 ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற லத்தின் அமெரிக்க எழுத்தாளர். காப்ரியல் கார்ஃபியா மார்க்குவஸ்.Read More\nகதை கதையாம் காரணமாம் – புத்தக அறிமுகம்\nகதைகள்தான் காத்திருக்கின்றன - வெங்கட் வீடு முழுக்க குழந்தைகளின் வார்த்தைகள் நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருக்கும். கதைகளும் அந்த வெளிச்சத்தைக்கூட்டிக் கொடுக்க குழந்தைகளுக்காகவும் பெற்றோர்களுக்காகவும் காத்துக்கொண்டிருக்கும். (more…)\nநவநீதம் டீச்சர் சொன்ன கதைகள் – பாவண்ணன் (என் வாழ்வில் புத்தகங்கள் – 08)\nதொழில்நுட்பம் – கலகலவகுப்பறை சிவா\nதேசிய கல்விக் கொள்கை வரைவு – 2019 : காவி கார்ப்பரேட்களின் கொடுங்கனவு – மு.சிவகுருநாதன்\n© Copyright 2018 பஞ்சுமிட்டாய் | வடிவமைப்பு: முபாரக்,கார்த்திக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2018/03/10/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-coffee-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-02-25T22:38:24Z", "digest": "sha1:EXUCIBNAKUMG4Z6FVC6CKQYGF3LYP7UI", "length": 25396, "nlines": 155, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "அதிசய உண்மை- தினமும் Coffee குடிக்கும் பெண்களுக்கு – ஆய்வலசல் – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, February 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஅதிசய உண்மை- தினமும் Coffee குடிக்கும் பெண்களுக்கு – ஆய்வலசல்\nஅதிசய உண்மை- தினமும் Coffee குடிக்கும் பெண்களுக்கு – ஆய்வலசல்\nஅதிசய மா���்ற‍ம் – காஃபி ( #Coffee) குடிக்கும் பெண்களுக்கு ஏற்படும் – ஆய்வலசல்\nஅனைத்துப்பெண்களின் மார்பகங்களும் ஒரே மாதிரியாக\nஇருப்பதில்லை, வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு அளவுகளி ல் அவை இரு க்கின்றன. அதே சமயத்தில் மார்பகத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்களும் பொதுவா னவை அல்ல. உங்கள் மார்பகத்தில் குறிப்பிட்ட சில மாற்றங்கள் ஏற்பட்டால் அது நிச்சய ம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை மறந்துவிடாதீர்கள். மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு (#Breast #Cancer #Awareness\n) மாதத்தில் மட்டும் மார்பகங்களைப் பற்றி கவலைப்படுவது போதாது. நமது மார்பகங்க ளுக்கு அதிகமான கவனம் தேவைப்படுகிறது. உதாரணத்திற்கு;\nகாம்பு பகுதியை சுற்றியிருக்கும் இடத்தில் வீக்கமோ, சிறிய பருக்க ளோ தென்பட்டா ல் அதற்கு உங்களது பால் ( #Milk) குழாய்களில் ஏதோ பிரச்னை என்று அர்த்தம். அதுவே கட்டியின் அளவு பெரியதாக இரு ந்தால் நீர்க்கட்டியோ அல்லது சதை வளர்ச்சியோ இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. உடனே சென்று மருத்துவரின் ஆலோசனை பெறுவது சிறந்தது ஆகும்.\nமார்பகங்களில் வலி (Breast Pain) ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன, இரண்டு மார்பகங்களும் வலிக்கிறது என்றால் ஹார்மோன் ( #Hormone) அதிகமாக சுரப்பதாகவோ அல்லது அதிக மான கஃபைன் (Ca-fin) காரணமாகவோ இருக்கலாம். அதைத்தவிர உடற்பயிற்சி ( #Exercise) செய்த தால் சரியாக பொரு\nந்தாத உள்ளாடை ( #Inner #Wear ) அணிந்ததால், தசை (#Mussel) சோர்வு, காயம் போன்றவை ஏற்பட்டால், இரும்புச்சத்து குறைபாடு அல்லது மாதவிலக்கு (#Period) கால தாமதமானாலும் மார்பகங்களில் வலி (#Pain in #Breast) ஏற்படும். ஆனால் இக்காரணங்கள் தான் உங்க ளது மார்பக வலி ( #BreatPain) க்குக் காரணம் என்று உங்க ளுக்கு தோன்றவில்லை என்றால் மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது நல்லது.\nஉங்களது உடல் எடை குறைந்தால் மார்பகங்களின் அளவு குறையும். பாலிசிஸ்ட் கருப்பை நோய்க்குறி ( #Symptoms of #polycystic #Uterus) இருந்தாலும் மார்பகங்களின் அளவில் மாற்றம் தென்படும், எனவே இதற்கும் மருத்துவ பரிசோதனை அவசியமான ஒன்று. சமீபத்திய ஒரு ஆய்வில் தினமும் மூன்று கப் காஃபி ( #Coffee) குடிப்பவர்களின் மார்பக ங்களின் அளவு சிறியதாவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஉங்களது முலைக்காம்புகள் திடீரென உட்பக்கமாக திரும்பினால், அது மார்பக புற்று நோய்க்கான அறிகுறியாகவும் (#Symptoms of #Breast #Cancer இருக்கலாம். இது மிகவும் ஆபத்தான ஒரு அறிகுறி என்பதை மறந்துவிடாதீர்கள், உட னே சென்று மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அதிகமான பிரச்னையில் இருந்து உங்களைக் காப்பாற்றும்.\nஇரண்டு முலைக்காம்புகளில் இருந்தும் திரவம் வெளியேறினால் அது ஹார்மோன் அளவில் ஏற்பட்ட இறக்கமாக இருக்கலாம்; தைராய்டு ( #Thyroid) அல்லது பால் குழாய்களில் ஏற்பட்ட சுருக்க மாகவும் இருக்கலாம். மார்பகத்திலிருந்து ரத்தக்களரியுடன் திரவம் வெளியேறுவது மார்பக புற்றுநோய்க்கான குறி என்பதால் மருத்து வரை கலந்தாலோசிப்பது அவசியம்.\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்\nPosted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, மரு‌த்துவ‌ம், விழிப்புணர்வு\nTagged coffee, காஃபி, குடித்தால் அதிசயம் நிகழும், தினமும், பெண்கள், பெண்கள் தினமும் காஃபி குடித்தால் அதிசயம் நிகழும்\nPrevதினையுடன் எள் கலந்து தயாரித்த‍ சோற்றை சாப்பிட்டு வந்தால்\nNextகாயத்ரி ரகுராம் எச்சரிக்கை – நீங்கள் யார் என்பதை கண்டுபிடிப்பேன். நான் பயப்பட மாட்டேன்.\nCategories Select Category Uncategorized (31) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (771) அரசியல் (147) அழகு குறிப்பு (671) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,016) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,016) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்ப���) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (732) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (404) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (732) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (404) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (275) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (480) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,726) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,080) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,351) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெரும�� சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,448) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,364) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (580) வணிகம் (9) வாகனம் (174) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,610) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nV2V Admin on திராவிடத்தைத் தூற்றாதீர்\nMohamed on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nRaja Justin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nB.P Karthikeyan on பிரபலங்களின் காதல் கடிதங்கள்\nV2V Admin on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nV2V Admin on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nGyna on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nGyna on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nகர்ப்பிணிகள் நல்லெண்ணெய்யை வயிற்றில் மசாஜ் செய்தால்\nக‌தறி அழுது தப்பித்த‌ நடிகை – தயாரிப்பாளரிடம் ஆவேசம் ஏன்\nநடிகை அஞ்சலி இது உங்களுக்கு தேவையா\nமைதா உணவுகளை அதிகம் உண்டு வந்தால்\nஎலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில்\nஎன்னது – ஆப்பிள் சாப்பிட்டால் பற்கள் சுத்த‌மாகுமா\nநடிகை திரிஷா ஏன் வரவில்லை\nவெட்கப்படு, வேதனைப்படு – வாழ்வியல் வி(த்)தை\nமுழங்கை வலியில் உள்ள மர்மங்கள்\nஆப்பு – வாட்ஸ் அப்பில் வதந்திகளை பரப்புவோருக்கு\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1308656.html", "date_download": "2020-02-25T21:34:38Z", "digest": "sha1:UMLBKOTTUOAECNXTIQZMHKSMQCQMTCKY", "length": 13374, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "வீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி! பிரித்தானியா அதிரடி அறிவிப்பு; கடும் கோபத்தில் கனடா..!! – Athirady News ;", "raw_content": "\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி பிரித்தானியா அதிரடி அறிவிப்பு; கடும் கோபத்தில் கனடா..\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி பிரித்தானியா அதிரடி அறிவிப்பு; கடும் கோபத்தில் கனடா..\nஜிகாதி ஜாக் என்று அறியப்படும் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவனின் பிரித்தானியா குடியுரிமை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவயதான ஜாக் லெட்ஸ், பிரித்தானியா மற்றும் கனடா குடியுரிமையை வைத்துள்ளார், ஆனால், சிரியாவில் பயங்கரவாதக் குழுவுடன் இணைந்த பின்னர் தன்னை ஒரு பிரித்தானியாவின் எதிரி என்று பிரபலமாக அறிவித்தார்.\nஎவ்வாறாயினும், சிறைபிடிக்கப்பட்ட பின்னர், முஸ்லிமாக மதமாறிய ஜாக், பிரித்தானியர்களை வெடிக்க வைக்கும் எண்ணம் இல்லை என்று கூறி, மீண்டும் தன்னை பிரித்தானியா ஆக்ஸ்போர்டுஷைரில் உள்ள வீட்டிற்கு செல்ல அனுமதிக்குமாறு கெஞ்சினார்.\nதற்போது ஒரு குர்திஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாக், 2014 ஆம் ஆண்டு சிரியாவிற்கு தப்பி ஓடினார். சிரியாவில், அவர் தனது பெயரை அபு முகமது என்று மாற்றி, ஈராக்கிய பெண்ணை மணந்தார், அவருக்கு முஹம்மது என்ற மகனும் உள்ளார்.\nஇந்நிலையில், பிரித்தானியா உள்துறை அலுவலகம் ஜாக்கின் பிரித்தானியா கடவுச்சீட்டை ரத்து செய்தது, இப்போது அவரை கனடா அரசாங்கத்தின் பொற��ப்பாக ஆக்கியுள்ளது\nபிரித்தானியாவின் இந்த முடிவு கனடாவின் கோபத்தைத் தூண்டியதாகக் கூறப்படுகிறது, அங்குள்ள அதிகாரிகள் அவருக்கு கனடாவுடன் மிகக் குறைவான தொடர்பு இருந்தது என்று கூறுகிறார்கள்.\nஆனால், பிரித்தானியா உள்துறை அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: அதிகாரிகள், வழக்கறிஞர்கள் மற்றும் உளவுத்துறை அமைப்புகளின் ஆலோசனைகள் மற்றும் கிடைக்கக்கூடிய அனைத்து தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டே தேசிய குடியுரிமையை ரத்து செய்வது குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டது.\nஇந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தான சில நபர்கள் முன்வைக்கும் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டு, நம் நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க ஒரு வழியாகும் என குறிப்பிட்டார்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப வெறுங்காலுடன் ஓடிய சோகம்..\nசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல்..\nசில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\n3 மண் பானை மீது அமர்ந்து யோகா செய்த மாணவி – கலெக்டர் பாராட்டு..\nLTTE அமைப்புக்கு நிதி உதவி வழங்கிய 8 பேர் விடுதலை\nகாதலி தற்கொலை செய்ததால் காதலனை உயிரோடு எரித்து கொன்ற உறவினர்கள்..\nதிட்டமின்றி நாட்டிற்குள் வந்த வெளிநாட்டவர் திருப்பி அனுப்பப்பட்டார் \nஆசிரியர்கள் நாளை அடையாள பணிபகிஸ்கரிப்பில் \nசம்பியனாகியது கொக்குவில் இந்து கல்லூரி\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஜனாதிபதி மாளிகையில் உற்சாக வரவேற்பு..\nஇளம் யுவதியை கடத்திய குழுவினர் மடக்கி பிடிப்பு\nசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல்..\nசில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\n3 மண் பானை மீது அமர்ந்து யோகா செய்த மாணவி – கலெக்டர்…\nLTTE அமைப்புக்கு நிதி உதவி வழங்கிய 8 பேர் விடுதலை\nகாதலி தற்கொலை செய்ததால் காதலனை உயிரோடு எரித்து கொன்ற…\nதிட்டமின்றி நாட்டிற்குள் வந்த வெளிநாட்டவர் திருப்பி அனுப்பப்பட்டார்…\nஆசிரியர்கள் நாளை அடையாள பணிபகிஸ்கரிப்பில் \nசம்பியனாகியது கொக்குவில் இந்து கல்லூரி\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஜனாதிபதி மாளிகையில் உற்சாக வரவேற்பு..\nஇளம் யுவதியை கடத்திய குழுவினர் மடக்கி பிடிப்பு\nயாழில் உருளைக் கிழங்கு அறுவடை ஆரம்பம்: விளைச்சலோ அமோகம்\nமாநிலங்களவை தேர்தல் ���ேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர்…\nவன்னிப் பல்கலைக்கழகத்தை உருவாக்க UGC கோரிக்கை\nஅதிபர் நியமனம்; யாழ்.இந்துவின் அதிபர் நிரந்தரமாக்கப்பட்டார்\nஊரெழு வீரகத்தி விநாயகருக்கு நாளை கொடியேற்றம்\nசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல்..\nசில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\n3 மண் பானை மீது அமர்ந்து யோகா செய்த மாணவி – கலெக்டர்…\nLTTE அமைப்புக்கு நிதி உதவி வழங்கிய 8 பேர் விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/mod/resource/view.php?id=14310&lang=ta_lk", "date_download": "2020-02-25T20:29:11Z", "digest": "sha1:5TP4WSR6PEALMHG5IGVGEA6X65A6WRG3", "length": 3988, "nlines": 49, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "Tg11_helt_new: செயலட்டை", "raw_content": "\nநீங்கள் தற்சமயம் விருந்தினர் கணக்கைப் பயன்படுத்துகின்றீர்கள் (புகுபதிகை)\nகோப்பை பார்ப்பதற்கு இணைப்பு tg11_act_health_chap7.pdf ஐ சொடுக்குக\nஇங்கு செல் இங்கு செல் ஆசிரியர் வழிகாட்டி செயலட்டை முயற்சிப்போம்.............1 முயற்சிப்போம்.............2 முயற்சிப்போம்.............3 செயலட்டை முயற்சிப்போம்.............1 முயற்சிப்போம்.............2 செயலட்டை முயற்சிப்போம்.............1 முயற்சிப்போம்.............2 செயலட்டை முயற்சிப்போம்.............1 செயலட்டை முயற்சிப்போம்.............1 முயற்சிப்போம்.............2 செயலட்டை முயற்சிப்போம்.............1 முயற்சிப்போம்.............1 செயலட்டை முயற்சிப்போம்.............1 செயலட்டை முயற்சிப்போம்.............1 முயற்சிப்போம்.............2 முயற்சிப்போம்.............3 செயலட்டை முயற்சிப்போம்.............1 முயற்சிப்போம்.............2 செயலட்டை முயற்சிப்போம்.............1 முயற்சிப்போம்.............2 முயற்சிப்போம்.............1 முயற்சிப்போம்.............2 செயலட்டை முயற்சிப்போம்.............1 முயற்சிப்போம்.............2 முயற்சிப்போம்.............3 செயலட்டை முயற்சிப்போம்.............1 செயலட்டை செயலட்டை முயற்சிப்போம்.............1 செயலட்டை முயற்சிப்போம்.............1 முயற்சிப்போம்.............2\nநீங்கள் தற்சமயம் விருந்தினர் கணக்கைப் பயன்படுத்துகின்றீர்கள் (புகுபதிகை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/06/kobapillavu.html", "date_download": "2020-02-25T22:49:36Z", "digest": "sha1:UJAQVU2GMOWDKZHUTUX4TOI55QSLESIW", "length": 11532, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "கேப்பாபுலவில் பதற்றம்!! பெருமளவில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்��ு துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு தற்காலிகமாக திறக்கப்பட்ட வீதி மீண்டும் மூடப்பட்டுள்ளது.கேப்பாபுலவு கிராமத்துக்குள் தமது கோவிலை மக்கள் வழிபட சென்றுள்ள நிலையில் மக்களுடன் இணைந்து தென்பகுதி பிக்கு ஒருவரும் தென்பகுதி மக்களும் சென்றுள்ளனர்.\nஇதனால் பிரதான வீதியை இராணுவத்தினர் மீண்டும் மூடியுள்ளதால் ஒரு குழப்பமான நிலை தோன்றியுள்ளது.\nகுறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் வழிபாட்டிற்கு சென்ற மக்கள் மத்தியில் சற்று அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதற்போது அந்த இடத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.\nசம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு பிரதேசசெயலர் சென்று இராணுவத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/marina-furious-sea-outrage-cyclone-phethai-118121600023_1.html", "date_download": "2020-02-25T20:48:39Z", "digest": "sha1:LPAJ2SBQHOE3BPSEKOIFOTWT5TH46GU2", "length": 8162, "nlines": 101, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "பெய்ட்டி புயல்: மெரினாவில் கொந்தளிக்கும் கடல் சீற்றம்!", "raw_content": "\nபெய்ட்டி புயல்: மெரினாவில் கொந்தளிக்கும் கடல் சீற்றம்\nவங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் \"பெய்ட்டி\" புயலாக உருவாகி உள்ள நிலையி��் மெரினா கடற்கரையில் வழக்கத்தை விட காற்றின் அளவு அதிகமாக உள்ளது.\nஅடுத்த 24 மணிநேரத்தில் பெய்ட்டி புயல் வலுப்பெறும் என்பதால், வட தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்று வீசும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.\nவங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறியுள்ள நிலையில் கனமழை எச்சரிக்கையாக ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.\nவங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்து தமிழகம், ஆந்திர மாநிலம் நரசபூர் அருகே கரை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஆந்திரா நோக்கி புயல் செல்வதால் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்பார்த்த மழை கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் மெரினாவில் வழக்கத்தை விட காற்றின் அளவு அதிகமாக உள்ளதால் கடல் சீற்றமாக காணப்படுகிறது .\nநடைபாதையில் பைக் ஒட்டிய நபர்... பாடம் கற்றுக் கொடுத்த பெண் \nடிரம்ப் குறிப்பிட்ட 7 தகவல்களின் உண்மை நிலை என்ன\nஅரசுப் பள்ளிக்குச் சென்ற அதிபர் டிரம்பின் மனைவி \nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nவயிற்றை சுத்தப்படுத்த இந்த ஒரு பொருள் இருந்தாலே போதும்..\nஆரஞ்சு அலார்ட் : ஆந்திரா, புதுவையை தூக்கி வீச காத்திருக்கும் பெய்ட்டி புயல்\nசென்னை மெரினாவுக்கு என்ன ஆச்சு... பஞ்சு நுரைகள் பொங்கக் காரணம் என்ன..\nமெரினாவை காலி செய்யுங்க... 21 கிமீ வேகத்தில் மிரட்டும் கஜா புயல்\nபோட்டிபோட்டு விபச்சாரம்: கடைசியில் நேர்ந்த கொடூரம்\nமெரினாவில் ஆண்ட்டி கற்பழித்து கொலை: அம்பலமான திடுக்கிடும் உண்மைகள்\nஈரான் மந்திரியையும் தாக்கிய கொரோனா வைரஸ்: பரபரப்பு தகவல்\nடெல்லியில் கண்டதும் சுட உத்தரவா\nடிரம்ப் குறிப்பிட்ட 7 தகவல்களின் உண்மை நிலை என்ன\nடெல்லியில் CAA எதிர்ப்பு போராட்டம் : கண்டதும் சுட உத்தரவு ...\nடிரம்ப்புக்கு அளிக்கப்படும் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்பு \nஅடுத்த கட்டுரையில் சென்னை முழுவதும் குவிக்கப்பட்டுள்ள போலீஸ்: சோனியா காந்தி வருகை எதிரொலி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Srinivasa247", "date_download": "2020-02-25T21:53:12Z", "digest": "sha1:RN6OXM5LPTZYW3PSIVEKTDA4J44UY357", "length": 33133, "nlines": 172, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Srinivasa247 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n9 விக்கிக்கோப்பை: விசேட அறிவித்தல்\n11 தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு\n12 தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவு\n14 தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1\n15 தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவு\n17 விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது\n18 தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு\n19 தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு\nவாருங்கள், Srinivasa247, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\n-- மலாக்கா முத்துக்கிருஷ்ணன் (பேச்சு) 02:36, 16 அக்டோபர் 2015 (UTC)\nதமிழ் விக்கிப���பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:\nஒரு புதிய கட்டுரையைத் தொடங்கலாம்\nஏற்கனவே உள்ள கட்டுரைகளில் பிழை திருத்தலாம்\nவிக்கிமீடியா காமன்சு தளத்தில் கட்டுரைகளுக்குப் பொருத்தமான படிமங்களைப் பதிவேற்றலாம்\nஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.\n--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 06:30, 17 அக்டோபர் 2015 (UTC)\nஅசத்தும் புதிய பயனர் பதக்கம்\nதங்களது பங்களிப்பு வியக்க வைக்கிறது. மேலும் நன்றாக பங்களிக்க வாழ்த்துக்கள். -- மாதவன் ( பேச்சு ) 11:35, 4 சனவரி 2016 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nவிருப்பம்--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 10:28, 5 சனவரி 2016 (UTC)\nவிருப்பம்--மணியன் (பேச்சு) 17:01, 22 பெப்ரவரி 2016 (UTC)\n தங்களைப் பற்றிய தகவல்களை அறிந்து மகிழ்ந்தோம். தகவல்களைத் தந்ததற்கு மிக்க நன்றி. தாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவில் மென்மேலும் பங்களிக்க எனது வாழ்த்துக்கள்.--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 02:11, 6 சனவரி 2016 (UTC)\nவணக்கம். தங்களது முனைப்பான பங்களிப்புகளுக்குப் பாராட்டுகள். தமிழ்ச் சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களை அடைப்புக்குறிக்குள் கட்டுரைகளில் அதிகம் பயன்படுத்த வேண்டாமெனவும், அவ்வாறு தவிர்க்க இயலாமல் பயன்படுத்தும் இடங்களில் ’’ஆங்கிலம்’’ என்று குறிப்பிடத் தேவையில்லை என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:12, 14 சனவரி 2016 (UTC)\nநீங்கள் எழுதும் கட்டுரைகளுக்கு உடனடியாக ஆதாரங்கள் சேர்க்க வேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:39, 13 மார்ச் 2016 (UTC)\nவணக்கம். அண்மையில் நீங்களும் சில பயனர்களும் விக்கிமீடியாவின் மொழிபெயர்ப்புக் கருவி கொண்டு தமிழில் கட்டுரைகள் எழுதி வருவதற்கு நன்றி. சிலரின் பயனர் பெயர்கள் கல்வி நிறுவன, பாடப் பிரிவு அடையாளங்களுடன் இருப்பதால், ஏதேனும் படிப்பின் ஒரு பகுதியாக இத்தகைய பங்களிப்புகளை மேற்கொள்கிறீர்களா என்று அறிய விரும்புகிறோம். அல்லது, தொழில்முறையாக மொழிபெயர்க்கிறீர்களா மற்ற பயனர்களுக்கும் உங்களுக்கும் தொடர்பில்லை, இயல்பாகவே வழமையான பயனர் போல் பங்களிக்கிறீர்கள் என்றால் அதனையும் தெளிவு படுத்துகிறோம். இதன் மூலம், மற்ற பயனர்கள் இக்கருவி பயன்படுத்திப் பங்களிப்போருக்குத் தக்க வழிகாட்டுதல்களைத் தர முடியும். நன்றி.--இரவி (பேச்சு) 16:33, 22 ஏப்ரல் 2016 (UTC)\nவணக்கம் இரவி, தங்கள் ஊக்கத்திற்கு நன்றி. ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் இருந்தாலும், இணையத்தில் ஒரு விடயத்தை தேடுகையில் பெரும்பாலும், ஆங்கில இணைப்புகளே தோன்றும். \"ஏன் தமிழில் இணைப்புகள் கிடைப்பதில்லை\" என்று எண்ணியிருந்தேன். பிறகுதான் உணர்ந்தேன், என்னால் முடிந்த அளவுக்கு தமிழ் விக்கிபீடியாவில் எழுத ஆரம்பித்தால், தமிழில் இணைய இணைப்புகள் வெகுவாகத் தோன்றும் என்று எண்ணினேன். இதுதான் எனது பங்களிப்புகளுக்கு முக்கிய காரணம். மற்றபடி, நான் இதை படிப்பின் ஒரு பகுதியாகவோ, அல்லது தொழில்முறையாக மொழிபெயர்பவனோ அல்ல என்று தங்களுக்கு தெளிவு படுத்த விழைகிறேன். நன்றி. --[[ஸ்ரீநிவாசபெருமாள் (பேச்சு) 17:44, 24 ஏப்ரல் 2016 (IST)\nவிருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 15:48, 24 ஏப்ரல் 2016 (UTC)\n எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.\nஇப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.\nபோட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் \"இங்கு பதிவு செய்க\" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி\n--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:52, 8 திசம்பர் 2016 (UTC)\nவிக்கிகோப்பைப் போட்டியில் தாங்கள் பங்குபெறுவதையிட்டு மகிழ்ச்சி தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின��றோம். நன்றி தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி\n விக்கிக்கோப்பைப் போட்டியில் பங்குபற்றும் நீங்கள் போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளை கீழுள்ள பொத்தானை அழுத்துவன் மூலம், வரும் பக்கத்தில் போட்டிக்காலத்தில், நிச்சயம் உடனுக்குடன் தவறாது சமர்ப்பியுங்கள்.\nஅவ்வாறு சமர்ப்பிப்பதில் பிரச்சினைகள், சந்தேகங்கள் இருப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் அவர்களின் பேச்சுப்பக்கத்தில் வினவுங்கள். மேலதிக விபரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். நன்றி\nஇன்று பெப்ரவரி 25, 2020 விக்கிக்கோப்பைப் போட்டி ஆரம்பமாகிவிட்டது. இன்றிருந்தே முனைப்புடன் பங்குபெறத் தொடங்குங்கள்\nவிக்கிப்பீடியா சார்பாக தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 06:12, 13 சனவரி 2017 (UTC)\nதொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்புதொகு\n15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..\nகட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:53, 6 மார்ச் 2017 (UTC)\nபோட்டியில் பங்குவற்றுவது மகிழ்வைத் தருகின்றது. தாங்கள் உங்கள் பெயரை இங்கு திதிவுசெய்திருந்தீர்கள், எனினும் அது கட்டுரைகள் முற்பதிவு செய்யும் இடம் ஆகையால், பதிவு செய்ய வேண்டிய சரியான இடத்திற்கு உங்கள் பெயரை நகர்த்தியுள்ளேன். போட்டியில் முனைப்புடன் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகள் தங்கள் பேச்சுப்பக்கத்தில் போட்டி தொடர்பான முக்கிய அறிவிப்புகள் உடனுக்குடன் இடப்படும். நன்றி தங்கள் பேச்சுப்பக்கத்தில் போட்டி தொடர்பான முக்கிய அறிவிப்புகள் உடனுக்குடன் இடப்படும். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:57, 6 மார்ச் 2017 (UTC)\nநன்றி ஸ்ரீஹீரன்.--[[User:Srinivasa247|ஸ்ரீநிவாசபெருமாள்]] (பேச்சு) 16:05, 6 மார்ச் 2017 (UTC)\nஉங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி.\nநீங்கள் உருவாக்கும் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை கட்டுரை உருவாக்கியவுடனேயே விக்கித்தரவில் இணைத்து விடுங்கள். தாமதித்தால் மறந்து போய் விடுவீர்கள். அது மட்டுமல்ல, வேறு ஒருவரோ அல்லத��� நீங்களோ அதே கட்டுரையை மீண்டும் வேறொரு தலைப்பில் ஆரம்பிக்கக் கூடும். இதனால், பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுவோருக்கு இரட்டிப்புப் பளு.--Kanags \\உரையாடுக 09:47, 12 மார்ச் 2017 (UTC)\nபராமரிப்பு பணியில் ஏற்பட்டுள்ள இடையூருக்கு மன்னிக்கவும். உடனே இணைத்து விடுகிறேன், Kanags. --[[User:Srinivasa247|ஸ்ரீநிவாசபெருமாள்]] (பேச்சு) 11:03, 12 மார்ச் 2017 (UTC)\n• போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்\n• போட்டி விதிகளை கவனத்திற் கொள்க\n• போட்டியில் சிறப்புற பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகள்\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:56, 12 மார்ச் 2017 (UTC)\nஉங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 19:45, 12 மார்ச் 2017 (UTC)\nதாங்கள் எழுதும் சிறப்பான கட்டுரைகளுக்காக இச் சிறப்புப் பதக்கத்தினை வழங்குகிறேன். --நந்தகுமார் (பேச்சு) 15:50, 15 ஏப்ரல் 2017 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nவிருப்பம், மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 16:03, 15 ஏப்ரல் 2017 (UTC)\n உங்கள் ஊக்கத்திற்கு நன்றி நந்தகுமார் மற்றும் சக்திகுமார் லெட்சுமணன் --[[User:Srinivasa247|ஸ்ரீநிவாசபெருமாள்]] (பேச்சு) 10:22, 16 மே 2017 (UTC)\nவிக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது\n👍 - போட்டி ஆரம்பமாகின்றது\n📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)\n✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்\n⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்\n🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:04, 30 ஏப்ரல் 2017 (UTC)\nபோட்டி ஆரம்பமாகிவிட்டது. நீங்கலும் பங்குபற்றலாமே\nபோட்டி ஆரம்பமாகிவிட்டது. நீங்கலும் பங்குபற்றலாமே\nதொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்புதொகு\n✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,\n⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவா��்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.\n👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.\n🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:59, 21 மே 2017 (UTC)\nதொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்புதொகு\nசிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:\n👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.\n🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.\n✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.\n⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.\n🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:34, 31 மே 2017 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-25T21:42:03Z", "digest": "sha1:BN66MM4CQVSBT23GTGYIW6OI74DMMBOZ", "length": 7271, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "அபிமன்யு மிதுன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிறப்பு 25 அக்டோபர் 1989 (1989-10-25) (அகவை 30)\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து\nமுதற்தேர்வு சூலை 18, 2010: எ இலங்கை\nமுதல் ஒருநாள் போட்டி (cap 180) பிப்ரவரி 27, 2010: எ தென்னாப்பிரிக்கா\nஒ.நா ம���தல் ஏ-தர இ20\nஆட்டங்கள் 1 10 10 3\nஓட்டங்கள் 24 95 38 0\nதுடுப்பாட்ட சராசரி 24.00 13.57 7.60 0.00\nஅதிக ஓட்டங்கள் 24 39* 24 0\nபந்து வீச்சுகள் 48 2017 474 42\nஇலக்குகள் 0 52 8 0\nபந்துவீச்சு சராசரி – 23.26 51.12 –\nசுற்றில் 5 இலக்குகள் 0 3 0 0\nஆட்டத்தில் 10 இலக்குகள் n/a 1 n/a n/a\nசிறந்த பந்துவீச்சு 0/63 6/71 2/29 0/5\nபிடிகள்/ஸ்டம்புகள் 0/– 1/– 0/– 0/–\nமார்ச்சு 30, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்\nஅபிமன்யு மிதுன் (Abhimanyu Mithun, பிறப்பு: அக்டோபர் 25 1989), ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர்). பங்களுரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி ஒன்றி கலந்து கொண்டுள்ளார். இவர் 2010 இல் இந்தியாஅணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 12:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-25T22:28:50Z", "digest": "sha1:ZCCMI3KOHTAFMMQJYOHEM6UU3X64GB2B", "length": 10392, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "படைப்புக்களம்", "raw_content": "\nகலாப்ரியா படைப்புக்களம் – நிகழ்வுக் குறிப்புகள்\nவிஷ்ணுபுரம் இலக்கியவட்டம் ஒருங்கிணைக்கும் கலாப்ரியா படைப்புகள் பற்றிய நிகழ்ச்சியில் நான் கலாப்ரியாவின் கவிதைகள் குறித்துப் பேசுவதாக நண்பர் செல்வேந்திரனுடன் உரையாடி முடிவு செய்த போதே கலாப்ரியாவின் கவிதைத் தொகுப்பினை தேட ஆரம்பித்துவிட்டேன். http://solvanam.com/\nTags: கலாப்ரியா, சொல்வனம், படைப்புக்களம், விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்\nஅன்பின் அரங்கசாமிக்கு, விழா பற்றிய என்னுடைய பதிவு. பெற்றியாரைப் பேணிக் கொளல்\nTags: கலாப்ரியா, செல்வேந்திரன், படைப்புக்களம், விஷ்ணுபுரம் வட்டம்\nகலாப்பிரியா படைப்புக் களம் – நிகழ்வு கோவையில்\nநண்பர்களே , விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சென்ற ஜனவரி 2010ல் ஜெயமோகனுடன் ஒரு சந்திப்பு நடத்தியது. இரண்டாவது நிகழ்வாக கவிஞர் காலாப்பிரியா படைப்புக்களம் என்ற நிகழ்வை நடத்த இருக்கிறது ,வரும் மே 09 (09/05/10) ஞாயிறு காலை 10 மணியளவில் சன்மார்க்க சங்க வளாகத்தில் (பூமார்க்கட் அர்ச்சனா தர்ச்சனா திரையரங்கு சாலை) நிகழ்ச்சி தொடங்கும் . படைப்பாளிகள் ஜெயமோகன், சுகுமாரன், மரபின் மைந்தன், வெண்ணிலா, வா.மணிகண்டன் ஆகியோர் கலந்துடையாடுகின்றனர். நாஞ்சில் நாடன் அவர்கள் தலைமை ஏற்கிறார். வண்ணதாசன், வண்ணநிலவன் …\nTags: கவிஞர் காலாப்பிரியா, படைப்புக்களம், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்\nகடல் சங்கு - கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 47\nயானை டாக்டர் - கடிதங்கள்\nகேள்வி பதில் - 35\nநீரும் நெருப்பும் [புதிய கதை]\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2018/10/school-morning-prayer-activities_11.html", "date_download": "2020-02-25T20:29:18Z", "digest": "sha1:JV544P5PT5E7V7YRUUWEWRC2SGMTRLVZ", "length": 13234, "nlines": 243, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: School Morning Prayer Activities - 11.10.2018 ( Daily Updates... )", "raw_content": "\nஅமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்\nதம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.\nமுன் எச்சரிக்கையே பாதுகாப்பிக்கு பிதா\nஎல்லோரையும் திருப்திப்படுத்த நினைப்பவன் வாழ்க்கையில் வெற்றி பெற மாட்டான்.\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\n1.உலகிலேயே மிக அதிகமான மக்கள் வாழும் நகரம்\n2.தேனி வளர்ப்பை எவ்வாறு கூறுவர்\nகாக்கை, பாம்பைக் கொன்ற கதை\nஅதில் ஆணும் பெண்ணுமாய் இரண்டு காக்கைகள் கூடு கட்டிக்கொண்டு சந்தோஷமாக இருந்தன.\nஒருநாள் அம்மரத்திலிருந்த பொந்துக்கு ஒரு கருநாகம் வந்து சேர்ந்தது. சேர்ந்ததோடு இல்லாமல் காக்கை இடும் முட்டைகளை எல்லாம் ஒவ்வொரு நாளும் காலி செய்து கொண்டு வந்தது.\nஒருநாளா… இரண்டு நாளா பலநாள்\nகாக்கைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை . கருநாகத்தை காக்கை என்ன செய்ய முடியும்\nஒரு நரியிடம் ஆலோசனை கேட்டது.\nநரி சரியான யோசனை ஒன்றை சொன்னது.\n“அந்தபுரத்தில் அரசகுமாரி குளிக்கிற இடத்திற்குப் போ. அவள் குளிக்கும்போது நகைகளை கழட்டி ஒரு பக்கம் வைப்பாள். அந்த ஆபரணங்களில் பெரியதான ஒன்றை எடுத்துக்கொள். பலர் பார்க்கும்படி மெல்லப் பறந்து வந்து அவர்களின் எதிரில் அந்த நகையை பாம்பு இருக்கும் போனதில் போட்டு விடு. யாரவது பார்க்கும் படி போடா வேண்டும்.\n“போடு முதலில். அப்புறம் பார்”. என்றது.\nகாக்கை தாமதிக்கவில்லை. பறந்து அந்தபுரத்திற்கு சென்று பார்த்தது அரசகுமாரியின் நகைகளை.\nஒரு முத்துமாலை அதன் கண்ணை உறுத்தியது. அதையே கொத்தி எடுத்தது.\nஇருந்த அரசகுமாரியின் செடிகள் – ‘ஆ’ காகம் முத்துமாலையைக் கொத்திக்கொண்டுப் போகுது’ என்று கத்தினர்.\nஉடனே சேவகர்கள் ஓடி வந்தார்கள்.\nகாக்கை மெதுவாக – அவர்களின் கண்ணில் படும்பட��� பறந்துவந்தது. அவர்கள் அருகில் வந்து பார்க்கும் படி அந்த முத்துமாலையை பாம்பு இரும்க்கும் பொந்தில் போட்டது.\nஉடனே சேவகர்கள் தம் கையில் இருந்த ஈட்டிகளால் அந்தப் போந்தைக் குத்திக் கிளறினார்கள். உள்ளே இருந்த பாம்பு சீறி வெளியே வந்தபோது அதையும் கொன்றார்கள்.\n‘அப்புறம் பார்’ என்று நரியார் சொன்னதின் அர்த்தம் காக்கைக்குப் புரிந்தது. சேவகர்களும் முத்துமாலையை எடுத்து சென்றனர்.\nசரியான யோசனையால் நிறைவான பலனை அடைந்த காக்கைத் தம்பதிகள் நிம்மதிப் பெருமூச்சி விட்டன.\n1.தீபாவளி பண்டிகைக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n2.மத்திய அரசின் பத்ம விருதுகளுக்கு இந்த ஆண்டு 49,992 பேர் விண்ணப்பித்துள்ளதாக மத்திய அரசு தகவல்\n3.அரசு பள்ளி Pre KG, LKG, UKG வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்-பள்ளிக் கல்வித்துறை வெளியீடு\n4.தமிழகத்தில் புதிய தோல் தொழிற்சாலைகள் அமைக்க மத்திய அரசு அனுமதி\n5.ஜொகோர் கோப்பை ஜூனியர் ஹாக்கி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா: பைனலுக்கு முன்னேறி அசத்தல்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=19634%3Fto_id%3D19634&from_id=15395", "date_download": "2020-02-25T22:24:03Z", "digest": "sha1:2O7SQBAWU5ZULFVFHM6T6XLSDOKFI3R7", "length": 7761, "nlines": 67, "source_domain": "eeladhesam.com", "title": "‘அடுத்த தீபாவளிக்கிடையில்’ : சம்மந்தனிற்கு அடியெடுத்துக் கொடுத்த ரணில் – Eeladhesam.com", "raw_content": "\nஐநாவை எதிர்த்து விலகத் தீர்மானித்தது இலங்கை அரசு\nகல்வியில் தற்கால பிரச்சினைக��்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\n‘அடுத்த தீபாவளிக்கிடையில்’ : சம்மந்தனிற்கு அடியெடுத்துக் கொடுத்த ரணில்\nசெய்திகள் நவம்பர் 14, 2018நவம்பர் 16, 2018 சாதுரியன்\nஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை அமைத்தவுடன் தமிழர் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு பெற்றுத்தரப்படுவது உறுதியென ரணில் – சம்பந்தனுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார்.\nபிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.\nஎதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டதுடன் சித்தார்த்தன் எம்.பி மாத்திரம் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.\nஇந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் குழுவிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.\nஐக்கிய தேசியக் கட்சியும் அதன் தலைமைத்துவமும் நெருக்கடியில் உள்ள நிலைகளில் எமது ஆதரவை தருகின்றோம். ஆனால் இதற்கான பலன் என்னவென மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டும். அதற்காக நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என கேள்வியும் எழுப்பியுள்ளனர்.\nபதவியில் இருந்து இறங்க மறுக்கும் மகிந்த\nநாடாளுமன்றை ஒருபோதும் ஒத்திவைக்கமாட்டேன் – சிறிலங்கா அதிபர்\nமறுமொழி இடவும் மறு���ொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஐநாவை எதிர்த்து விலகத் தீர்மானித்தது இலங்கை அரசு\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-02-25T21:53:30Z", "digest": "sha1:KQLMYYNILP2EDNVD5RX7KXRM335RJ3NY", "length": 6000, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் துருக்கியில் 35 பேர் பலி! - EPDP NEWS", "raw_content": "\nமர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் துருக்கியில் 35 பேர் பலி\nதுருக்கியில் பிரபலமான இரவு விடுதி ஒன்றில் புகுந்து துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதுருக்கி தலைநகர் இஸ்தான்புல் அருகே அமைந்துள்ள இரவு விடுதியில் குறித்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.\nபுத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் குறித்த இரவு விடுதியில் குவிந்திருந்தனர்.\nஅப்போது திடீரென்று சான்றாகிளாஸ் உடை அணிந்து வந்த துப்பாக்கி ஏந்திய இரு மர்ம நபர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் 35-கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.\nஇச்சம்பவத்தில் பல எண்ணிக்கையிலான நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதில் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களில் ஒருவர் இன்னமும் குறித்த இரவு விடுதியில் மறைந்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.\nஉள்ளூர் ஊடகங்களின் தகவல்கள் அடிப்படையில் சுமார் 40 பேர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.சம்பவம் நடந்த பகுதியில் இதுவரை 6 மீட்பு குழுவினரும் அவசர சிகிட்சை பிரிவினரும் விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்க���ன்றன.\n2001 அமெரிக்க வர்த்தக மைய தாக்குதலில் சவுதி அரசுக்கு தொடர்பா\nபெற்றோர்கள் கல்வி கட்டணம் கட்டாத நிலையில் மாணவர் பள்ளி அதிகாரிகளால் அடித்துக் கொலை\nஒலிம்பிக் போட்டிகளில் ரஷிய வீரர்களுக்கான தடையில் தளர்வு\nடமாஸ்கஸில் சிரியா அரசாங்கம் நடத்திய தாக்குதலில் 6 குழந்தைகள் பலி\nஅமைதி உடன்படிக்கைக்கு கொலம்பிய பாராளுமன்றில் ஒப்புதல்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2015_01_01_archive.html", "date_download": "2020-02-25T21:32:44Z", "digest": "sha1:UKSL3OJ2JQWYZTYB55C4EMLQ5ROP4MH4", "length": 57461, "nlines": 1876, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 01/01/15", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\n2015 -இதயம் ஒரு வெற்று காகிதம் \n2015 -இதயம் ஒரு வெற்று காகிதம் \nஇதயம் ஒரு வெற்று காகிதம்தான்\nவருடத்தின் இறுதி நாள் இன்று .\nஆசைகளும் , கனவுகளும் மட்டுமே\nஇதில் நிரப்பப்பட்டு இருந்தது இதுநாள் வரை .\nதூரம் அருகில் வந்துவிட்டது . இன்னும்\nசில மணி நேரங்கள் மட்டுமே மீதம் உள்ளது . \nகனவுகள் கூட கணக்கத் தொடங்கிவிட்டது\nஇனியும் போலியாய் உறங்குவதில் என்ன நியாயம்\nஆசைகளை மட்டும் அடுக்கி அடுக்கி\nஎண்ணி எண்ணி பாதி தாகம் தீர்த்த\nஅந்த அவல நாட்கள் இனியும் வேண்டாம்.\nகவலைகளை மட்டுமே எண்ணி எண்ணி\nஇரவுகளில் எல்லாம் விழிகள் தூக்கம் தொலைத்த\nநான் எண்ணிப் பார்க்க விரும்பவில்லை \nநாளை நாளை என்று தினங்களும்,\nவாரங்களும் ,மாதம் கடந்து, இன்று\nவருடம் இழக்கும் நிலைக்கு வந்துவிட்டது.\nஇனி வரும் நாட்களில் முடிவுரைகள் கூட\nஇதுநாள் வரை தோல்விகள் சுமந்த\nஇந்த தோள்கள் இனி வரும் நாட்களில்\nஇமயம் தாண்டும் சாதனைகளை சுமக்கும்.\nஇதுநாள் வரை உதடு சுழித்து\nஎல்லாம் பனித்துளி வசிக்க புதிதாய்\nபுன்னகையுடன் ஒரு பூந்தோட்டம் அமைக்கும்.\nதட்டி தட்டி முற்றுப்புள்ளி எட்டிய\nகனவுகளுக்கு எல்லாம் இனி விடுமுறை.\nஇனி வரும் நாட்களில் ஏழைகள்\nகல்விக் கூடங்கள் திறந்தே இருக்கும்.\nநாம் சாலை கடக்கும் நேரம் எல்லாம்\nபசியால் கையேந்திய ஏழைகளை இனி\nபார்ப்பது போல் தோன்றும் நிலை வரும்.\nஏற்றத் தாழ்வுகள் என்ற வார்த்தைகளே\nஉலக அகராதியில் இருந்து நீக்கப்படும்.\nஇனி வரும் நாட்களில் எல்லாம்\nசுவாசக் காற்றிலும் அச்சிடப்படும் .\nஇப்படி புதிதாய் பல இலட்சியங்களை\nஇன்று என் இதயம் ஒரு வெற்று காகிதம்.\nஎதிர்காலத்திற்கு என்று எண்ணி எண்ணி\nசேர்த்து , நிகழ்காலத்தில் வாழாமல்\nஇனியும் அறிந்தே இந்த தவறுகள் வேண்டாம்.\nநாளை முதல் உங்களின் இதயங்களும்\nஒரு வெற்று காகிதம்தான் .\nபல இலட்சிய எண்ணங்களை .\nஇது நாள் வரை விலை கொடுத்து\nநீங்கள் தொலைத்த வெற்றிகள் எல்லாம்\nஒரு புது முகவரி தேடித் தரும் .\nபக்கத்தில் காத்து கிடக்கும் பொழுது\nபுதிதாய் பிறக்கும் இந்த புத்தாண்டு காத்திருக்காதா என்ன .\nஅனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஅன்பே உருவமாய் அறிவே கடவுளாய்\nஇனி வரும் புத்தாண்டு வேண்டும்\nகடவுள் பக்தி பெருக வேண்டும்\nஇளைஞர் கெல்லாம் வேலை வேண்டும்\nஉழவர் நிலை மேம்பட வேண்டும்\nபட்டினி சாவு இல்லா நிலை வேண்டும்\nபெரியார் அணை நமக்கு வேண்டும்\nபொய் பேசா மனிதர் வேண்டும்\nஊழல் இல்லா ஆட்சி வேண்டும்\nஉரிமை நாளும் காக்க வேண்டும்\nதீவிர வாதம் ஒழிய வேண்டும்\nபகமை நெஞ்சம் மறக்க வேண்டும்\nமன்னிக்கும் குணம் நமக்கும் வேண்டும்\nமரத்தை பேணி காக்க வேண்டும்\nமண்ணின் வளம் காக்க வேண்டும்\nபுன்னகை எல்லோர் முகத்தில் வேண்டும்\nபெண்சிசு கொலை தடுக்க வேண்டும்\nஜாதி மதம் ஒழிய வேண்டும்\nஇவை எல்லாம் நடக்க வேண்டும்\nஎல்லா நாளும் புத்தாண்டாய் வேண்டும்\nபள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க ஒடிசா அரசு புதிய வியூகம்\nபள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க ஒடிசா அரசு புதிய வியூகம்\nபுவனேஷ்வர்: மாணவர்கள் இடை நிற்றலை தடுக்க, ஒடிசா அரசு, புதிய வியூகத்தை இன்று முதல் செயல்படுத்த உள்ளது. இதுகுறித்து, அம்மாநில பள்ளி கல்வி துறை அமைச்சர் திபி பிரசாத் மிஸ்ரா கூறியதாவது:\nஇதன்படி, ஒரு மாணவர், 7 நாட்கள் வரையில் தொடர்ந்து பள்ளிக்கு வராமல் இருந்தால், சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர், மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் இருப்பிடங்களுக்கு சென்று, அவர்களுடன் கலந்துரையாடி, பள்ளிக்கு தவறாமல் வரும் வகையிலான, ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதேபோல், ஒரு மாணவர் 10 நாட்கள் வரமால் இருந்தால், பள்ளி யின் தலைமை ஆசிரி யரும், 15 நாட்கள் தொடர்ந்து வராமல் இருந்தால், பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்களும் சென்று தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும். மேற்கண்ட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்ட பிறகும், மாணவர் ஒருவர் தொடர்ந்து, 30 நாட்கள் பள்ளிக்கு வராமல் இருந்தால் தான், ஆசிரியர்கள் அவருடைய வருகை பதிவேட்டில், இடைநிற்றல் (டிராப் அவுட்) என்று குறிப்பிட வேண்டும். மேற்கண்ட இந்த முயற்சிகளுக்காக, பள்ளி நிர்வாகம் சார்பில், 5,000 ரூபாய் வரை செலவிடலாம். மாணவர், 30 நாட்களுக்கு பின், பள்ளி திரும்பும் நிலையில், அவர் மீண்டும் பள்ளி யில் அனுமதிக்கப்பட வேண்டும். விடுபட்டு போன பாடங்களை போதிக்க ஆசிரியர்கள் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மேற்கண்ட புதிய விதிமுறைகள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை, மாவட்ட கல்வி அதிகாரிகள் கண்காணித்து, சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் இவ்வாறு, அவர் கூறினார்.\n3-ம் பருவத்திற்கு 60 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள்\n3-ம் பருவத்திற்கு 60 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள்\nஅரையாண்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளிக்கூடம் திறக்கும் போது விநியோகம் அரையாண்டு விடுமுறை முடிந்து நாளை(வெள்ளிக்கிழமை) பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. அன்று 60 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.\n14 வகையான கல்வி பொருட்கள்\nபாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், புத்தகப்பை உள்ளிட்ட 14 வகையான விலை இல்லா பொருட்களை தமிழக அரசு, பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு வழங்கி வருகிறது.\nமேலும் மாணவர்களின் புத்தகச்சுமையை குறைக்க அரசு முடிவு எடுத்து, அதன் காரணமாக காலாண்டு தேர்வு வரை தேவையான புத்தகங்களை முதல் பருவ புத்தகங்கள் என்றும், அரையாண்டு தேர்வு வரையிலான புத்தகங்கள் 2-வது பருவ புத்தகங்கள் என்றும், அரையாண்டுக்கு பின்னர் இறுதி ஆண்டு தேர்வு வரையிலான புத்தகங்கள் 3-வது பருவபுத்தகங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.\nஅவ்வாறு அந்தந்த பருவத்திற்கு பாடப்புத்தகங்கள், நோட்டுபுத்தகங்கள் ஆகியவை 1-ம் வகுப்பு முதல் 9-வது வகுப்பு வரை அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் பள்ளிக்கூடங்கள் திறந்த அன்றே வழங்கப்பட்டு வருகின்றன.\nஅதன்படி அரையாண்டு தேர்வு முடிந்து இப்போது விடுமுறை நடைபெற்று வருகிறது. விடுமுறை முடிந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் ஜனவரி 2-ந்தேதி திறக்கப்படுகின்றன. அன்றே பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் அனைத்தும் வழங்கப்பட உள்ளன.\nஇதற்காக தமிழ்நாடு பாட நூல் நிறுவன நிர்வாக இயக்குனர் மைதிலி ராஜேந்திரன் அனைத்து மாவட்டங்களுக்கும் பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை அனுப்பி வைத்துள்ளார்.\nதிட்டமிட்டபடி பாடப்புத்தகங்களும், நோட்டு புத்தகங்களும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கூடம் திறந்த 2-ந்தேதி காலையிலேயே வழங்கப்படும் என்றும் மொத்தம் 60 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது என்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு முறையில் புதிய மாற்றம்\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு முறையில் புதிய மாற்றம்\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு முறையில் பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. போட்டித்தேர்வு எழுதுவோரின் புகைப்படம், அவர் தேர்வு எழுதும் பதிவு எண், அவருடைய பெயர் ஆகியவை தேர்வு எழுதும் முதல் தாளில் அச்சாகிறது.\nஇந்த புதிய முறை வருகிற 10-ந்தேதி நடக்கும் முதுகலை பட்டதாரிகளுக்கான தேர்வில் அறிமுகப்படுத்தப்படுகிறது.\nசென்னை டி.பி.ஐ.வளாகத்தில் ஆசிரியர் தேர்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் தலைவராக விபுநய்யர் என்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி உள்ளார்.\nஅரசின் வழி காட்டுதலின் படி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. அதன்படி தேர்வு எழுதுவோரின் ஓ.எம்.ஆர்.சீட்டில் ஒரு முறை ஒரு பதிலை எழுதிவிட்டு மறுபடி அதை அவரே நினைத்தாலும் திருத்தி எழுத முடியாது.\nமேலும் தேர்வு எழுதுவோரின் புகைப்படம், தேர்வு எழுதுவோரின் பெயர், பதிவு எண் ஆகியவை ஓ.எம்.ஆர்.சீட்டின் முதல் பக்கத்தில் அச்சாகி இருக்கும்.\nதேர்வு எழுதுவோர் எந்த காரணத்தை கொண்டும் அவரது பெயரையோ, அவரது தேர்வு எண்ணையோ எழுதத் தேவை இல்லை.\nஇந்த பு��ிய முறை வருகிற 10-ந்தேதி அறிமுகப்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகக் கிடக்கும் 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு போட்டித்தேர்வு ஜனவரி 10-ந்தேதி நடைபெற உள்ளது.\nதமிழ்நாட்டில் பல்வேறு மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது.\nஓ.எம்.ஆர்.சீட் சரியாக போய்ச் சேர்ந்துள்ளதா, தேர்வு எழுதும் இடத்தில் மின்சாரம் தடைபடாமல் இருக்குமா என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர்கள் கு.தேவராஜன், க.அறிவொளி, தண்.வசுந்தராதேவி, வி.சி.ராமேஸ்வர முருகன், இளங்கோவன், ச.கண்ணப்பன், இரா.பிச்சை, ராஜராஜேஸ்வரி, இணை இயக்குனர்கள் கருப்பசாமி, உஷா, தரும ராஜேந்திரன், உஷாராணி, கார்மேகம், லதா, பழனிச்சாமி, பாலமுருகன், ராமராஜன், உமா, நரேஷ் மற்றும் பலர் மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.\nடி.ஆர்.பி., போட்டித்தேர்வுகல்வி அதிகாரிகள் ஆலோசனை\nடி.ஆர்.பி., போட்டித்தேர்வுகல்வி அதிகாரிகள் ஆலோசனை\nமதுரையில் முதுநிலை ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடத்தும் போட்டித்தேர்வுகள் குறித்து கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.\nடி.ஆர்.பி., இணை இயக்குனர் உமா தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, மாவட்ட கல்வி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி (மதுரை), லோகநாதன் (மேலுார்), ராமகிருஷ்ணன் (உசிலம்பட்டி), மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுப்பிரமணியன், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் கோவிந்தராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.ஜன.,10ல் நடக்கும் இத்தேர்வை மதுரையில் 8326 பேர் எழுதுகின்றனர். இதற்காக 19 மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் தேர்வு நடத்தும் முறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.\nஇக்கூட்டம் குறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: இத்தேர்வில் முதன்முறையாக தேர்வு எழுதுபவர்களுக்கு வழங்கப்படும் தேர்வு எண், பெயர் உட்பட விவரங்கள் குறிக்கும் கம்ப்யூட்டர் ஒ.எம்.ஆர்., சீட்டில் (விடைகள் இதில் தான் குறிப்பிட வேண்டும்) தேர்வர்களின் போட்டோ இடம் பெற்றுள்ளது. 'ஹால் டிக்கெட்'டில் இடம் பெற்ற போட்டோவும், ஒ.எம்.ஆர்., சீட்டின் போட்டோக்களையும் ஒப்பிட்டு பார்க்க கல���வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் 8326 பேரின் ஒ.எம்.ஆர்., சீட்டுகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது என்றார்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\n2015 -இதயம் ஒரு வெற்று காகிதம் \nபள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க ஒடிசா அரசு புதிய...\n3-ம் பருவத்திற்கு 60 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு விலை...\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு முறையில் ப...\nடி.ஆர்.பி., போட்டித்தேர்வுகல்வி அதிகாரிகள் ஆலோசனை\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/12/blog-post_323.html", "date_download": "2020-02-25T22:23:12Z", "digest": "sha1:CSQWNBFAFFIZNMUCGOTK45D7E6R6QXAV", "length": 39805, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜெனீவாவிலுள்ள ஐ.நா. விற்கான இலங்கை பிரதிநிதி ஏ.எல்.ஏ. அஸீஸ் பொறுப்பேற்கும் முக்கிய பதவி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜெனீவாவிலுள்ள ஐ.நா. விற்கான இலங்கை பிரதிநிதி ஏ.எல்.ஏ. அஸீஸ் பொறுப்பேற்கும் முக்கிய பதவி\nஜெனீவாவில் நான்கு நாள் அமர்வை இன்று நிறைவு செய்துள்ள உயிரியல் ஆயுதங்கள் தொடர்பான சாசனத்திற்கான அரச தரப்பினர்க��ின் கூட்டத்தின் போது (MSP), 2020 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் அரச தரப்பினர்களின் கூட்டத்தின் தலைவராக இலங்கை ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nவெளிச்செல்லும் தலைவரான பிரான்சின் தூதுவர் யன் ஹ்வாங்கிடமிருந்து, 2020 அரச தரப்பினர்களின் கூட்டத்தின் தலைவராக ஜெனீவாவிலுள்ள ஐ.நா. விற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் ஏ.எல்.ஏ. அஸீஸ் பொறுப்பேற்கின்றார்.\nஇந்த மாநாடு நடைமுறைக்கு வந்து, அடுத்த ஆண்டு 45 ஆண்டுகளைக் குறித்து நிற்பதனாலும், 2021 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் ஒன்பதாவது மீளாய்வு மாநாட்டை நோக்கி தொடர்ச்சியான நிபுணர் கூட்டங்கள் மற்றும் ஆயத்தக் கூட்டங்களைக் கட்டமைப்பதற்காக 2020 ஆம் ஆண்டு முழுவதும் அரச தரப்பினர்கள் ஒன்று கூடுவதனாலும், உலகளாவியமயமாக்கல் மற்றும் தேசிய நடைமுறைப்படுத்தலில் தொடர்ச்சியான கவனம் செலுத்துவதோடு அதன் நோக்கங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதற்கு சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் உதவியை வலுப்படுத்த இலங்கையின் தலைமைத்துவம் மிகவும் முக்கியமானதாகும்.\nஉயிரியல் ஆயுதங்கள் தொடர்பான சாசனம் (BWC) என பிரபலமாக அறியப்படும் பக்டீரியாவியல் (உயிரியல்) மற்றும் நச்சு ஆயுதங்களின் அபிவிருத்தி, உற்பத்தி மற்றும் கையிருப்பு ஆகியவற்றை தடுப்பதற்கான சாசனம் உயிரியல் மற்றும் நச்சு ஆயுதங்களை அவற்றின் முழு சுழற்சியின் மூலமும் தடைசெய்வதுடன், இது பேரழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களின் பெருக்கத்தை தடுப்பதற்கான சர்வதேச சமூகத்தின் முயற்சிகள் மற்றும் பெருகிவரும் நிலையற்ற உலகளாவிய சூழலில் தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அரச தரப்பினர்களின் முயற்சிகள் ஆகியவற்றின் ஒரு முக்கிய அங்கமாகும்.\nமுஸ்லீம் ஒருவர் அந்த பதவியில் வைத்தால் தான் இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஒருபிரச்சினையும் இல்லையென்று சிறுபான்மை மக்களின் வாயாலே சொல்ல முடியும் அது தான் அங்கே சரியான நேரத்தில் சரியான ஆளு தெரிவுசெய்து இருக்கிறாங்க\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற��றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nதக்பீர் முழக்கத்துடன் SLMC நடப்பு ஆண்டு நிர்வாகிகளாக பின்வருவோர் தெரிவு\nகண்டியில் தற்போது இடம்பெறுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 29வது பேராளர் மாநாட்டில் கட்சியின் நடப்பு ஆண்டுக்கான நிர்வாகிகளாக பின்வரு...\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\nஇனவாதிகளின் கை ஓங்கியது, சாய்ந்தமருதுக்கான சபை தடுக்கப்பட்டது\n19.பெப் அமைச்சர் அவையில் இது பேசப்பட்டு 20.பெப் அன்று பகிரங்ப்படுத்தப் பட்டுள்ளது. ஆனாலும்.... 18.பெப் அன்று நடைபெற்ற தேசாபிதேஷி தேச...\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­���ே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.nellaihelpline.com/la-business-promote-by-nellai-help-line.html", "date_download": "2020-02-25T21:58:10Z", "digest": "sha1:NRGTCZ6T3RI3TQFXZOWCOG3UHFFSJMJF", "length": 3787, "nlines": 54, "source_domain": "www.nellaihelpline.com", "title": "ழ தொழிலழகம்", "raw_content": "\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநமது NHL ன் ���ார்பாக நெல்லை மாவட்டத்தில் உள்ள குறுந்தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் தொழிலை இலவசமாக ப்ரொமோட் செய்து கொடுக்கிறோம்\nஅவ்வகையில் முதலாவது ப்ரொமோட் செய்ய இருக்கும் குறுந்தொழில் ழ தொழிலழகம் ஆகும்\nழ தொழிலழகம் தமிழுக்கான தமிழருக்கான ஒரு சிறு நிறுவனம். தற்பொழுது சென்னையில் இயங்கி வரும் இந்நிறுவனம் நம் ஊர் மாவட்டத்தை சார்ந்த பழனிராஜன் என்னும் நண்பரால் உருவாக்கப்பட்டது. இவருக்கு தமிழ் மேல் இருக்கும் பற்றினால் தனது தொழிலையும் தமிழ் வழியிலே துவங்கியுள்ளார்.\nழ தொழிலழகம் கீழ்கண்ட சேவையினை வழங்குகிறது\nதமிழையும் தமிழ் மரபையும் உலகறிய செய்யும் மென்னாடைகள்\nஅழகிய வண்ண புகைப்படங்களை போட்டோ ப்ரேம்களில் மாற்றுதல்\nஉங்களுக்கு தேவையான மென்னாடைகளும், அழகிய வண்ண புகைப்படங்களை காண்பதற்கும், வாங்குவதற்கும் கிளிக் செய்யவும்\nகண்டுபிடிங்களேன் – பகுதி 2\nமென்னாடை மற்றும் போட்டோ பிரேம் குறைந்த விலையில் விற்பனை\nநெல்லையின் MLA & MBs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/model-code-of-conduct", "date_download": "2020-02-25T20:48:04Z", "digest": "sha1:HBPOQMBFJLMMVJLAEFBVLFIGXHQHFQZQ", "length": 26899, "nlines": 264, "source_domain": "tamil.samayam.com", "title": "model code of conduct: Latest model code of conduct News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஈரானிய படத்தின் தமிழ் ரீமேக்கில் இளையராஜ...\nஅருள்நிதி படத்தை இயக்கும் ...\nஅஜித் இத பண்ணமாட்டார் ; வி...\nசில் ப்ரோ பாட்டுக்கு வடிவே...\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான், டெல்லி...\nநெல்லை: தொடரும் வார்டு வரை...\nடெல்லி தாக்குதல் எதிரொலி: ...\nஎட்டு வழிச்சாலை மாதிரி இப்...\nகோத்தகிரி தீ விபத்து: 12 க...\nகாஞ்சிபுரம்: அரசுப் பள்ளியை பார்வையிட்ட ...\nஅஸ்வினை மாத்துனா வண்டி ஸ்ட...\nசொல்லி அடித்த 'கில்லி' போல...\nவெற்றி கிட்டுமா இந்தியப் ப...\n5G ஆதரவுடன் iQoo 3 அறிமுகம...\n32MP டூயல் செல்பீ; 40MP ட்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\n130 ஆண்டு பாரம்பரிய ஆம்பூர் ஸ்டார் பிரிய...\n16 வயது சிறுவனை திருமணம் ச...\nகிறிஸ்தவ போலி பாதிரிகளை க...\nஅடேய்... எல்லை மீறி போறீங...\n\"எனக்கு கடவுள் கொடுத்த ஆச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இப்படியொரு ஹேப்பி நியூஸ் ...\nபெட்ரோல் விலை: ஹேப்பி நியூ...\nபெட்ரோல் விலை: ஹாலிடே மார்...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: ஏறவும் இல்ல...\nபெட்ரோல் விலை: லைட்டா ஒரு ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nமத்திய அரசின் ECI எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\n5 லட்சம் காவலர் பணியிடங்கள...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nமாஃபியா - நான் சொல்றவர எதுவும் செ..\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nதேர்தல் காலத்தில் ரூ. 3,449 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்\nகடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது நடைபெற்ற சோதனைகளில் ரூ.1,206 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் 2019 மக்களவைத் தேர்தலில் அதைவிட மூன்று மடங்கு அதிகமான பணம் மற்றும் பொருட்கள் சிக்கியுள்ளன.\nதேர்தல் நடத்தை விதிகள் வரும் 27-ம் தேதிவரை அமலில் இருக்கும் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அதன்படி இந்தியாவில் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளிலும் Model code of conduct எனப்படும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. தமிழகத்தில் வரும் 27-ம் தேதி வரை தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nதோ்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறது – வைகோ குற்றச்சாட்டு\nபிரதமா் நரேந்திர மோடி தோ்தல் விதிமுறைகளை மீறி செயல்படுவதை சுட்டிக்காட்டாமல் இருப்பதன் மூலம் தோ்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது வெளிப்படையாகியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளா் வைகோ குற்றம் சாட்டியுள்ளாா்.\nதடை செய்யப்பட்ட மோடி படம் மே 24ஆம் தேதி ரிலீஸ்\n“நரேந்திர மோடி பற்றிய திரைப்படத்தை தேர்தலையொட்டி வெளியிடக் கூடாது. இதேபோல அரசியல் ஆதாயம் பெறும் வாய்ப்புள்ள எந்த அமைப்பு அல்லது நபரைப் பற்றிய படத்தையும் எந்த மின் ஊடகத்திலும் வெளியிடக் கூடாது” என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.\nதடை செய்யப்பட்ட மோடி படம் மே 24ஆம் தேதி ரிலீஸ்\n“நரேந்திர மோடி பற்றிய திரைப்படத்தை தேர்தலையொட்டி வெளியிடக் கூடாது. இதேபோல அரசியல் ஆதாயம் பெறும் வாய்ப்புள்ள எந்த அமைப்பு அல்லது நபரைப் பற்றிய படத்தையும் எந்த மின் ஊடகத்திலும் வெளியிடக் கூடாது” என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.\nதடை செய்யப்பட்ட மோடி படம் மே 24ஆம் தேதி ரிலீஸ்\n“நரேந்திர மோடி பற்றிய திரைப்படத்தை தேர்தலையொட்டி வெளியிடக் கூடாது. இதேபோல அரசியல் ஆதாயம் பெறும் வாய்ப்புள்ள எந்த அமைப்பு அல்லது நபரைப் பற்றிய படத்தையும் எந்த மின் ஊடகத்திலும் வெளியிடக் கூடாது” என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.\nமோடி வெப் சீரிஸுக்கும் தடை விதித்தது தேர்தல் ஆணையம்\nஅறிவித்தபடி மோடியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் வெளியாகிவில்லை. ஆனால் “Modi - Journey of a Common Man” என்ற பெயரில் வெப் சீரிஸ் ஒன்று வெளியானது.\nமோடி வெப் சீரிஸுக்கும் தடை விதித்தது தேர்தல் ஆணையம்\nஅறிவித்தபடி மோடியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் வெளியாகிவில்லை. ஆனால் “Modi - Journey of a Common Man” என்ற பெயரில் வெப் சீரிஸ் ஒன்று வெளியானது.\nதேர்தலை முன்னிட்டு பேராசிரியர்கள் நியமனம் ஒத்திவைப்பு\nகல்வியாண்டின் தொடக்கத்திலேயே ஆசிரியர்கள் இல்லாத நிலை இருந்தால் மாணவ மாணவிகளின் படிப்பு பாதிக்கப்படும் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.\nதேர்தலை முன்னிட்டு பேராசிரியர்கள் நியமனம் ஒத்திவைப்பு\nகல்வியாண்டின் தொடக்கத்திலேயே ஆசிரியர்கள் இல்லாத நிலை இருந்தால் மாணவ மாணவிகளின் படிப்பு பாதிக்கப்படும் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.\nதேர்தலை முன்னிட்டு பேராசிரியர்கள் நியமனம் ஒத்திவைப்பு\nகல்வியாண்டின் தொடக்கத்திலேயே ஆசிரியர்கள் இல்லாத நிலை இருந்தால் மாணவ மாணவிகளின் படிப்பு பாதிக்கப்படும் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.\nதேர்தலை முன்னிட்டு பேராசிரியர்கள் நியமனம் ஒத்திவைப்பு\nகல்வியாண்டின் தொடக்கத்திலேயே ஆசிரியர்கள் இல்லாத நிலை இருந்தால் மாணவ மாணவிகளின் படிப்பு பாதிக்கப்படும் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.\nதேர்தலை முன்னிட்டு பேராசிரிய��்கள் நியமனம் ஒத்திவைப்பு\nகல்வியாண்டின் தொடக்கத்திலேயே ஆசிரியர்கள் இல்லாத நிலை இருந்தால் மாணவ மாணவிகளின் படிப்பு பாதிக்கப்படும் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.\nதேர்தலை முன்னிட்டு பேராசிரியர்கள் நியமனம் ஒத்திவைப்பு\nகல்வியாண்டின் தொடக்கத்திலேயே ஆசிரியர்கள் இல்லாத நிலை இருந்தால் மாணவ மாணவிகளின் படிப்பு பாதிக்கப்படும் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.\nமோடி படத்துக்கு தடை விதித்தது தேர்தல் ஆணையம்\n“பிரதமர் நரேந்திர மோடி திரைப்படத்தை தேர்தலையொட்டி வெளியிடக் கூடாது. இதேபோல அரசியல் ஆதாயம் பெறும் வாய்ப்புள்ள எந்த அமைப்பு அல்லது நபரைப் பற்றிய படத்தையும் எந்த மின் ஊடகத்திலும் வெளியிடக் கூடாது” என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nமோடி படத்துக்கு தடை விதித்தது தேர்தல் ஆணையம்\n“பிரதமர் நரேந்திர மோடி திரைப்படத்தை தேர்தலையொட்டி வெளியிடக் கூடாது. இதேபோல அரசியல் ஆதாயம் பெறும் வாய்ப்புள்ள எந்த அமைப்பு அல்லது நபரைப் பற்றிய படத்தையும் எந்த மின் ஊடகத்திலும் வெளியிடக் கூடாது” என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nமோடி படத்துக்கு தடை விதித்தது தேர்தல் ஆணையம்\n“பிரதமர் நரேந்திர மோடி திரைப்படத்தை தேர்தலையொட்டி வெளியிடக் கூடாது. இதேபோல அரசியல் ஆதாயம் பெறும் வாய்ப்புள்ள எந்த அமைப்பு அல்லது நபரைப் பற்றிய படத்தையும் எந்த மின் ஊடகத்திலும் வெளியிடக் கூடாது” என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nமோடி படத்துக்கு தடை விதித்தது தேர்தல் ஆணையம்\n“பிரதமர் நரேந்திர மோடி திரைப்படத்தை தேர்தலையொட்டி வெளியிடக் கூடாது. இதேபோல அரசியல் ஆதாயம் பெறும் வாய்ப்புள்ள எந்த அமைப்பு அல்லது நபரைப் பற்றிய படத்தையும் எந்த மின் ஊடகத்திலும் வெளியிடக் கூடாது” என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nதேர்தல் ஆணையம் பற்றி குடியரசுத் தலைவரிடம் 66 முன்னாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் புகார்\nதேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிகளை நடைமுறைப்படுத்துவதில் தோல்வி அடைந்துவிட்டது என முன்னாள் சிவில் சர்வீஸ் ஊழியர்கள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்க்குக் கடிதம் எழுதியுள்ளனர்.\nதேர்தல் ஆணையம் பற்றி குடியரசுத் தலைவரிடம் 66 முன்னாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் புகார்\nதேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிகளை நடைமுறைப்படுத்துவதில் தோல்வி அடைந்துவிட்டது என முன்னாள் சிவில் சர்வீஸ் ஊழியர்கள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்க்குக் கடிதம் எழுதியுள்ளனர்.\nடெல்லியில் வன்முறையாளர்களை கண்டவுடன் சுட உத்தரவு\nகுட்பை இந்தியா... அமெரிக்கா புறப்பட்டார் அதிபர் ட்ரம்ப்\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான், டெல்லி வன்முறைக்கு 10 பேர் பலி... இன்னும் பல முக்கியச் செய்திகள்\n#MegaMonster:ஜெய்பூரின் அழகை Galaxy M31-மொபைல் கேமராவால் கொள்ளையடித்த அர்ஜுன் கபூர்\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான்: கலவரத்துக்கு மத்தியில் களைகட்டிய ஜனாதிபதி மாளிகை\nடெல்லி தாக்குதலை எதிர்த்து நெல்லையில் எஸ்.டி.பி.ஐ போராட்டம்..\nதேசிய கீதம் பாடச்சொல்லி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்..\nநெல்லை: தொடரும் வார்டு வரையறை குழப்பம் - உள்ளாட்சித் தேர்தல் எப்போது\n12.67 லட்சம் பேருக்கு வேலை கிடைச்சிருக்காம்\nமிக்ஸியை இப்படி வெச்சிருந்தா ரிப்பேர் ஆகி தொல்லை தராதாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/a-gun-shot-by-dog-119101100034_1.html", "date_download": "2020-02-25T22:27:29Z", "digest": "sha1:RRPYXXOGXYFYTFJTNO54PJPCYNIVW2KX", "length": 12742, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "பெண்மணியை துப்பாக்கியால் சுட்ட நாய்!! | Webdunia Tamil", "raw_content": "புதன், 26 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபெண்மணியை துப்பாக்கியால் சுட்ட நாய்\nஅமெரிக்காவில் ஒரு பெண்மணியை, ஒரு நாய் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவில் உள்ள ஒக்லஹாமா மாகாணத்தில், டீனா ஸ்ப்ரிங்கர் என்னும் 44 வயது பெண்மணி வசித்து வருகிறார். இந்நிலையில், தனது 79 வயது நண்பர் பிரெண்ட் பா��்க்ஸுடன் காரில் சென்றுள்ளார். அப்போது பிரண்ட் பார்க்ஸ், தனது மஞ்சள் நிற லாப்ரடார் நாயையும் அழைத்து சென்றுள்ளார். அந்த நாயின் செல்ல பெயர் மோலி. மேலும் அவர் தனது பாதுகாப்பிற்காக, 22 கேலிபர் துப்பாக்கியையும் கொண்டு சென்றார்.\nமுன் இறுக்கையில் டீனா கார் ஓட்ட, மற்றொரு இருக்கையில் பிரெண்ட் பார்க்ஸ் அமர்ந்துள்ளார். அப்போது தனது குண்டுகள் நிறைந்த துப்பாக்கியை இரு இருக்கைகளுக்கும் இடையே வைத்துள்ளார். மேலும் மோலி கார் பின் சீட்டில் தூங்கி கொண்டிருந்தது.\nகாரில் சென்றுகொண்டிருக்கும்போது, நடுவில் ரயில்வே கேட் ஒன்றில் ரயில் செல்வதற்காக காரை நிறுத்தியுள்ளனர். அப்போது ரயில் வேகமாக கடந்து சென்றதால், அந்த சத்தத்தை கேட்டு அதிர்ந்து போன மோலி துள்ளி குதித்தது. பதற்றத்தில் துள்ளி குதித்ததில், எதிர்பாராத விதமாக நாய் முன் இருக்கையில் இருந்த துப்பாக்கியின் மேல் விழுந்தது.\nஇதனால் துப்பாக்கியின் டிரிக்கர் அழுத்தப்பட்டு டீனாவின் தொடையில் குண்டு பாய்ந்தது. குண்டு பாய்ந்ததில் காயமடைந்த டீனாவை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குண்டு அகற்றப்பட்டது.\nஇது குறித்து போலீஸ் அதிகாரி, ராபர்ட். “தனது வாழ்நாளிலேயே ஒரு நாய் ஒரு நபரை சுட்டதாக இப்பொழுது தான் முதல் முதலாக கேள்வி படுகிறேன், பாதுகாப்பிற்காக வாங்கப்படும் துப்பாக்கியை எவ்வாறு கையாள வேண்டும் என மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை” எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதுப்பாக்கி முனையில் சிறுமிகள் பலாத்காரம் – பீஹாரில் நடந்த அநியாயம் \n35 ஆண்டுகள், 93 கொலைகள்.. அலறவைத்த கொலைகாரன்\n’ஆடு நனையுதுனு, ஓநாய் அழுகுதாம்’ ஸ்டாலினை விளாசிய ராமதாஸ்\nகுழந்தையை வைத்து பளு தூக்கி விளையாட்டு – வைரல் வீடியோவால் பெண்ணுக்கு சிறை\nசீன நிறுவனங்களை தடை செய்த அமெரிக்கா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE)", "date_download": "2020-02-25T21:44:30Z", "digest": "sha1:4VP3QJJTF6CYAQR3QNVDUBV5YQJXWU7L", "length": 11035, "nlines": 107, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கேஸ்தலோவ் (���ியாரா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎசுடேடியோ பிளாசிடொ அடெரால்டொ கேஸ்தலோவ், (Estádio Plácido Aderaldo Castelo) பரவலாக கேஸ்தலோவ் (போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [kasteˈlɐ̃w]) அல்லது சிகான்டெ டா போவா விஸ்ட்டா, பிரேசிலின் சியாரா மாநிலத்தில் போர்த்தலேசா நகரில் அமைந்துள்ள காற்பந்தாட்ட விளையாட்டரங்கம் ஆகும். மிகவும் கூடியதாக 67,037 பார்வையாளர்கள் அமரக்கூடிய இவ்வரங்கம் நவம்பர் 11, 1973இல் திறக்கப்பட்டது. சியாரா விளையாட்டுக் கழகத்திற்கும் போர்த்தலேசா விளையாட்டுக் கழகத்திற்கும் தாயக மைதானமாகிய இவ்வரங்கம் சியாரா மாநில அரசுக்கு உரிமையானது. செப்டம்பர் 12, 1966இலிருந்து மார்ச்சு 15, 1971 வரை இங்கு ஆளுநராகப் பணியாற்றியவரும் இந்த விளையாட்டரங்கம் கட்டப்பட தலைமையேற்றவருமான பிளாசிடொ அடெரால்டொ கேஸ்தலோவ் பெயரில் இதற்கு முறையான பெயரிடப்பட்டுள்ளது. [1]\nஎசுடேடியோ பிளாசிடொ அடெரால்டொ கேஸ்தலோவ்\nயோசு லிபரல் டெ காசுத்த்ரோ\nமார்சிலியோ டயசு டெ லூனா\nஇவான் டா சில்வா பிரிட்டோ\n2 2013 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி\n3 2014 உலகக்கோப்பை காற்பந்து\nகேஸ்தலோவ் 1969 முதல் 1973 வரை கட்டப்பட்டு நவம்பர் 11, 1973இல் திறக்கப்பட்டது.\nஇதனை சியாரா மாநில அரசு மே 2000 முதல் சீரமைக்கத் தொடங்கியது. மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்ட இந்த சீரமைப்புப் பணி மே 16, 2001இல் துவங்கியது.[1]\nஇந்த விளையாட்டரங்கத்தில் நவம்பர் 11, 1973 அன்று முதல் காற்பந்தாட்டம் சியாரா அணிக்கும் போர்த்தலேசா அணிக்கும் இடையே நடந்தது. இந்த ஆட்டம் வெற்றி தோல்வியின்றி 0-0 என முடிந்தது. இவ்வரங்கத்தில் அடிக்கப்பட்ட முதல் கோல் சியாரா அணியின் எராண்டியால் நவம்பர் 18, 1973இல் அடிக்கப்பட்டதாகும். இந்த ஆட்டத்தை சியாரா அணி விடோரியா அணியிடம் 1-0 என வென்றது.\nசீரமைக்கப்பட்ட விளையாட்டரங்கில் முதல் ஆட்டம் மார்ச்சு 23, 2002 அன்று பிரேசில் தேசிய அணிக்கும் யூகோசுலோவிய தேசிய அணிக்கும் இடையே நடைபெற்றது; இதில் பிரேசில் 1-0 என்ற கணக்கில் வென்றது.[1]\nஇந்த விளையாட்டரங்கத்தில் மிகக்கூடிய வருகைப்பதிவு ஆகத்து 27, 1980 அன்று பதிவானது; பிரேசில் தேசிய அணியும் உருகுவை தேசிய அணியும் மோதிய இவ்வாட்டத்தை 118,496 பேர் கண்டு களித்தனர். இந்த ஆட்டத்தில் பிரேசில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.\n2013 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிதொகு\nமெக்சிக்கோ குழு ஏ 57,804\nஎசுப்பானியா குழு பி 51,263\nஎசுப்பானியா 0–0 கூ.நே.பி.(பெனால்ட்டிகள்: 7–6)\nகேஸ்தலோவ் 2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளுக்கான ஓர் விளையாட்டரங்கமாகத் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இவ்வரங்கம் மேம்படுத்தபட்டது. பெரிய கூரை சேர்க்கையும் 4200 இடங்கொண்ட தரையடி தானுந்து நிறுத்த வசதியும் புதிய கீழ் தளமும் இந்த புனரமைப்புத் திட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த புனரமைப்பிற்குப் பின்னர் 67,037 பேர் காணக்கூடியதாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மார்ச்சு 31, 2011இல் இந்தப் புனரமைப்புத் திட்டத்திற்கா மூடப்பட்ட அரங்கம் அலுவல்முறையாக திசம்பர் 2012இல் திறக்கப்பட்டது.[2] 2014 உலகக்கோப்பைக்கான 12 விளையாட்டரங்களில் சீரமைப்பிற்குப் பின்னர் முதலில் தயாரான விளையாட்டரங்கம் இதுவே ஆகும்.[2]\nகோஸ்ட்டா ரிக்கா குழு டி\nகிரேக்க நாடு ஆட்டம் 38\nஐவரி கோஸ்ட் குழு சி\nசூன் 29, 2014 13:00 குழு பி முதலிடம் ஆட்டம் 51 குழு ஏ இரண்டாமிடம் பதினாறுவர் சுற்று\nசூலை 4, 2014 17:00 ஆட்டம் 49 வெற்றியாளர் ஆட்டம் 57 ஆட்டம் 50 வெற்றியாளர் காலிறுதி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/179047?ref=view-thiraimix", "date_download": "2020-02-25T20:39:23Z", "digest": "sha1:5TYQIYRT3CS3TRQEQJUSCMTSNN2AVVOU", "length": 6892, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபல நடிகர் சரத்குமாரை சோகத்தில் ஆழ்த்திய மரணம்! வருத்தத்துடன் வெளியிட்ட கடிதம் - Cineulagam", "raw_content": "\nஓ மை கடவுளே இத்தனை கோடி வசூல் செய்துவிட்டதா யாரும் எதிர்ப்பாராத மாஸ் வசூல்\nஅஜித்திற்கு சொன்ன கதையில் ரஜினிகாந்த், செம்ம சுவாரஸ்ய தகவல்\n17 வயது குறைந்தவரை திருமணம் செய்த தமிழ் நடிகர் ஈழத்து மருமகளின் ஜோடியின் வயது வித்தியாசம் தெரியுமா ஈழத்து மருமகளின் ஜோடியின் வயது வித்தியாசம் தெரியுமா\nபேசியவர்களுக்கு பதிலடி, தர்பார் உண்மை நிலவரம் இப்படி இருக்கிறதே\nநயன்தாரா இத்தனை கண்டிஷன் போடுகின்றாரா\nபுடவையில் பேரழகியாக மாறிய பிக் பாஸ் ஜூலி இவ்வளவு அழகா மாறிட்டாங்களே\nதீயாய் பரவும் இளம்பெண்ணின் காதல் தோல்வி... சிரித்த முகத்துடன் வலிகளை பகிர்ந்த சோகம் 6 லட்சம் பேர் அவதானித்த காட்சி\nடி-சர்ட்டில் தளபதி புகைப்படம்.. கர்ணன் ஷூட்டிங்கில் இருந்து தனுஷ் வெளியிட்ட போட்டோ\nமாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் போஸ்டர் லீக் ஆனது, இதோ\nபிரபல நடிகையிடம் ஏமாற்றி எடுக்கப்பட்ட முத்தக்காட்சி... 34 ஆண்டுகளுக்கு பின்பு சர்ச்சையில் சிக்கிய கமல்\nமாஸ்டர் புகழ் மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைபப்டங்கள்\nபிரபல நடிகை ப்ரியா பவானியின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஸ்ருதி ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை இலியானாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகருப்பு நிற உடையில் நடிகை அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகர் சரத்குமாரை சோகத்தில் ஆழ்த்திய மரணம்\nநடிகர் சரத்குமார் திரை உலகில் உச்சத்தில் ஒரு நடிகர். சுப்ரீம் ஹீரோ என அவரை ரசிகர்கள் அழைத்தது ஒரு காலம். தற்போது அவர் தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். அதே வேளையில் உடற்பயிற்சி, விளையாட்டு என இப்போதும் துடிப்பாக இருந்து வருகிறார்.\nஅவரை தற்போது உலக புகழ் பெற்ற அமெரிக்க நாட்டு கூடைப்பந்து விளையாட்டு வீரர் கோபி பிரையண்ட் மற்றும் அவரின் மகள் கியானவின் மரணம் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇந்திய விளையாட்டு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் அவர் தன் சமத்துவமக்கள் கட்சி சார்பில் இரங்கல் கடிதம் வெளியிட்டுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/08/12011258/With-Kangana-Ranaut-Topsy-Conflict.vpf", "date_download": "2020-02-25T22:48:07Z", "digest": "sha1:XKTMQV56MF2XL6JPEM2XW4J76UCAV4O2", "length": 9614, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "With Kangana Ranaut Topsy Conflict || சுருள் முடியை காப்பி அடிக்கிறேன் என்பதா? கங்கனா ரணாவத்துடன் டாப்சி மோதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசுருள் முடியை காப்பி அடிக்கிறேன் என்பதா\nசுருள் முடியை காப்பி அடிக்கிறேன் என்பதா கங்கனா ரணாவத்துடன் டாப்சி மோதல்\nகங்கனா ரணாவத் அடிக்கடி சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு வருகிறார். ஹிருத்திக் ரோஷன் காதலித்து ஏமாற்றியதாக குற்றம் சாட்டினார்.\nஇருவரும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினர். பெண்களுக்கு எதிராக பேசியதாக சல்மான்கானுடன் மோதினார். இயக்குனர் பஹலாஜ் நிஹ��ானி உள்ளாடை அணியாமல் ஆபாசமாக தன்னை போஸ் கொடுக்க வற்புறுத்தினார் என்றார்.\nஇப்போது கங்கனாவுக்கும் டாப்சிக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளது. ‘ஜட்ஸ்மெண்டல் ஹாய் க்யா’ என்ற இந்தி படத்தின் டிரெய்லரை டுவிட்டரில் பாராட்டிய டாப்சி, கங்கனாவின் பெயரை குறிப்பிடவில்லை. இன்னொரு நிகழ்ச்சியில் பேசும்போது, “அவர் (கங்கனா ரணாவத்) தனது பேச்சுக்களை இரண்டு முறை வடிகட்டி பேச வேண்டும்” என்றார்.\nஇதனால் டாப்சியை கங்கனாவின் சகோதரி மலிவான போலி என்று டுவிட்டரில் விமர்சித்தார். கங்கனாவின் சுருள் தலைமுடியை காப்பி அடிக்கிறார் என்றும் குறைகூறினார்.\nஇதற்கு பதில் அளித்துள்ள டாப்சி, ”நான் சொன்ன கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். பேச்சுக்களை வடிகட்டித்தான் பேச வேண்டும். இல்லையேல் பிரச்சினை ஏற்படும். நான் பேசியதை தவறாக புரிந்து கொண்டால் என்ன செய்ய முடியும். நான் எதையும் காப்பி அடிக்கவில்லை. கங்கனாவுக்கு மட்டும்தான் சுருள் தலைமுடிக்கான காப்புரிமை உள்ளதா எனக்கும் பிறந்ததில் இருந்தே தலைமுடி அப்படித்தான் இருக்கிறது” என்றார்.\nஇந்த மோதல் இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’ பட நிறுவனம் அறிவிப்பு\n2. திரிஷா படத்தில் சர்ச்சை காட்சிகள்\n3. மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்\n4. அதிக செலவு வைத்ததாக புகார் விஷால் படத்தில் இருந்து மிஷ்கின் நீக்கம்\n5. விஜய் பட விழாவுக்கு அனுமதி மறுப்பா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=7778", "date_download": "2020-02-25T22:55:51Z", "digest": "sha1:62EKS5CGATZGTR6QWOW7XMRSTE6Q5NEU", "length": 11356, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் கிருபானந்த வாரியார்\n* பிறர் படும் துன்பத்தைக் கண்டு வருந்துவதோடு, உதவ முன்வருவதே அறிவு இருப்பதன் அடையாளம்.\n* துன்பத்தில் கொடிய துன்பம், கடனாளியாக வாழ்வதே. இருப்பதைக் கொண்டு நிறைவாக வாழ முயல வேண்டும்.\n* நீண்டநாள் வாழ்வதைக் காட்டிலும், இருக்கும் வரை ஆரோக்கியத்துடன் வாழ்வதே நல்லது.\n* கடவுளிடம் அன்பு வைக்க வேண்டுமே தவிர, ஒருபோதும் ஆசை வைப்பது கூடாது.\n* உருகிய தங்கத்தில் நவமணிகள் பதிவது போல, உருகிய உள்ளத்தில் கடவுளின் அருள் பதிந்து விடும்.\nகிருபானந்த வாரியார் ஆன்மிக சிந்தனைகள்\n» மேலும் கிருபானந்த வாரியார் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\n'ஏர் இந்தியா'வை வாங்க அதானி விருப்பம்\nஅமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார்:லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவு பிப்ரவரி 26,2020\nவறுமை நிலையை எதிர்கொள்ள கிட்னி விற்கும் அவலம்: ஸ்டாலின் பிப்ரவரி 26,2020\nஎரிகிறது டில்லி: கலவரத்தில் 13 பேர் பலி - பள்ளிகளுக்கு விடுமுறை பிப்ரவரி 26,2020\nபிரச்னை ஏற்படுத்தாதீங்க பிப்ரவரி 26,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thadagam.com/book/oru-poorva-bouthanin-saatchiyam/", "date_download": "2020-02-25T21:33:50Z", "digest": "sha1:7X4FKX6GPJRDYWDCP5KH6EBGO3PMZBEI", "length": 5537, "nlines": 98, "source_domain": "www.thadagam.com", "title": "ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம் – தடாகம் வெளியீடு | THADAGAM PUBLICATIONS", "raw_content": "\nAll Categories Uncategorized இயற்கை – காட்டுயிர் – சூழலியல் கட்டுரைகள் கலை-ஓவியம் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் நாவல் – சிறுகதைகள் மானுடவியல் மொழி-பண்பாடு வரலாறு\nAll Categories இயற்கை – காட்டுயிர் – சூழலியல் Uncategorized நாவல் – சிறுகதைகள் கலை-ஓவியம் மொழி-பண்பாடு சுற்றுச்சூழல் மானுடவியல் சுயமுன்னேற்றம் கட்டுரைகள் வரலாறு\nYou are previewing: ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்\nஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்\nதமிழன் என்பவன் உலகலாவிய மனிதன்\nஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்\nஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம் quantity\nஅரசியல், சமுதாயம், வரலாறு, சமயம், இலக்கியம் ஆகிய ஐந்து பெருந்துறைகளிலும் நடந்திருந்த, நடந்து கொண்டிருந்த, நடக்கப் போகின்ற மோசடிகளையும், இருட்ட்டிப்புகளையும் இனம் கண்டு யாவர்க்கும் விளங்குமாறு எடுத்து ���ொல்லிய அயோத்திதாசர் தாழ்த்தப்பட்டோர் வாழ்விற்காக இந்த ஐந்து களங்களிலும் போராட வேண்டியதன் இன்றியமையாமையை உணர்ந்தவர். ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாமல் பிணைக்கப்பட்டு தமிழ் சமுதாயத்தின் மேல் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதைக் கண்டுகொண்ட அவர் தமிழ்க் குடிகள் வெல்ல வேண்டுமானால், ஆட்சி செய்யும் ஆங்கிலேயர்களின் துணை அவர்களுக்குப் பெரிதும் தேவையென்ற முடிவுக்கு வர நேரிட்டது\nதமிழன் என்பவன் உலகலாவிய மனிதன்\nசு. ஆ. வெங்கட சுப்ராய நாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2011/08/30/mk-statement/", "date_download": "2020-02-25T22:24:22Z", "digest": "sha1:JTHGXHEF4AXVFTMH6SEA2JRSJJ2MTGMD", "length": 56014, "nlines": 346, "source_domain": "www.vinavu.com", "title": "கருணாநிதி அவர்களே, நீங்கள் வாய் திறக்கவில்லை என்று யார் அழுதார்? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு\nகாவிகளின் வெறியாட்டம் : டில்லி எரிகிறது \n மக்கள் அதிகாரம் மாநாடு | நேரலை | Vinavu…\nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்\nமுழுவதும்அறிவியல்-த���ழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் –…\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க கருணாநிதி அவர்களே, நீங்கள் வாய் திறக்கவில்லை என்று யார் அழுதார்\nகருணாநிதி அவர்களே, நீங்கள் வாய் திறக்கவில்லை என்று யார் அழுதார��\nமூவர் மீதான தூக்குத்தண்டனையை ரத்து செய்யுமாறு போர்க்குணமிக்க போராட்டங்களை தமிழக மாணவர்கள், இளைஞர்கள், வழக்கறிஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராடி வருகின்றனர். ஆனால் இந்த போராட்ட உணர்விற்கு பொருத்தமில்லாத கோழைகளாக, துரோகிகளாக, காட்டிக் கொடுப்பவர்களாகத்தான் பெரும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இருக்கின்றனர்.\nசட்டமன்றத்தில் தூக்குதண்டனையை ரத்து செய்வதற்கு தனக்கு அதிகாரமில்லை என்று பாசிச ஜெயா கூறியிருப்பதும், அதில் கருணாநிதி இரட்டை வேடம் ஆடுவதாக சொல்லியிருப்பதும் நீங்கள் அறிந்ததே. உள்ளூர தூக்குத் தண்டனையை நிறைவேற்ற ஆசை கொண்டிருக்கும் ஜெயலலிதா ஒரு புறம் என்றால் மறுபுறம் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரும் அரசியல் நியாயத்தை தூக்கிலேற்றுகிறார் கருணாநிதி.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:\n“மனித உரிமைக்கும், மனிதாபிமானத்துக்கும் எதிரான தூக்கு தண்டனை தேவையில்லை. அதனை ரத்து செய்துவிடலாம் என சொல்லாத நாடுகளே இல்லை என கூறிவிடலாம்.\nகொலைக் குற்றம் சாட்டப்பட்ட கைதி தமது வாழ்நாள் முழுவதும் அந்த குற்றத்தை எண்ணி வருந்துவதைவிட தூக்கு தண்டனையால் பெரிய பயன் விளைந்துவிடப் போவதில்லை. நம் உள்ளத்தை உருக்கும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள, மூன்று தமிழ் வாலிபர்களின் உயிர் ஊசலாடுவதை தடுத்து நிறுத்தி உதவிடும் பணி நம் கண் முன் பேருரு எடுத்திருக்கிறது.\nராஜீவ் காந்தி உயிருடன் இருந்தால் கூட அவர்களை மன்னித்திருப்பார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரையும் மரணத்தில் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டும்.\nதூக்கு மேடையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள், அதன் பிறகு எத்தகைய தூய வாழ்க்கையை தொடருகிறார்கள் என்பதை அறிந்தவன் நான். தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்.”\nகருணாநிதி அறிக்கையின் பின்னே பல மறைபொருள் விசமத்தனங்கள் மறைந்திருக்கின்றன.\nமுதலில் அவர் ஆட்சியில் இருந்த போது 2000ஆம் ஆண்டு கருணை மனுவை நிராகரிக்குமாறு ஆளுநருக்கு ஆலோசனை கூறியது அவர்தான். அப்போது இந்த அறிக்கை வாசகங்கள் அவருக்கு நினைவில் வரவில்லை போலும். அப்போது கருணாநிதி ஏன் அப்படிச் செய்தார் உண்மையிலேயே அவருக்குத் தமிழுணவர்வு இல்லையா உண்மையிலேயே அவருக்குத் தமிழுண���ர்வு இல்லையா அப்படி இல்லை என்று அவசரப்பட்டு முடிவு செய்து விடாதீர்கள்.\nஜெயலலிதா, சோ, சுப்ரமணிய சாமி, தினமலர், இந்து முதலான பார்ப்பனக் கும்பலுக்கு பயந்து கொண்டுதான் கருணாநிதி அப்படிச் செய்தார் என்று உறுதியாகச் சொல்ல முடியும். ஏற்கனவே இந்தக்கும்பலின் சதியால் ஆட்சியிழந்த அனுபவம் அவருக்குண்டு. அதுவும் கூட அவர் அக்கும்பலை எதிர்த்து நடந்ததல்ல. என்றுமே கருணாநிதியை பார்ப்பனக் கும்பல் ஏற்றுக் கொண்டவதில்லை. ஆனால் கருணாநிதிக்கு அத்தகைய ஜென்ம பகை அந்தக் கும்பலோடு கிடையாது. தன்னை ஏன் அவர்கள் தொடர்ந்து எதிர்க்க வேண்டும் என்ற கேள்வி அவருக்கு இப்போதும் உண்டு.\nகொள்கையை விட தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதுதான் முக்கியம் என்ற வகையிலும் கருணாநிதி அப்படி ஒரு முடிவை எடுத்து கருணை மனு நிராகரிக்க காரணமாக இருந்திருக்கிறார். இது திராவிட இயக்கத்தின் பிழைப்புவாதப் பாரம்பரியம் தந்திருக்கும் மரபுச் சொத்து.\nசரி, இப்போது ஆட்சியில் இல்லையே, தற்போதாவது கொள்கையை வெளிப்படையாக சொல்லி மரண தண்டனையை ரத்து செய்யக் கோரலாமே யார் தடுத்தது அதிலும் பிரச்சினை இருக்கிறது. காங்கிரசு கூட்டணி அரசின் அமைச்சரவையில் பங்கேற்றிருக்கும் கருணாநிதி, 2ஜி ஊழலில் செருப்படி பட்ட பிறகும், கனிமொழி, ராஜா சிறையில் நீடித்திருந்தாலும் காங்கிரசு அரசை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஜெயா அரசின் கைது நடவடிக்கைகளால் கட்சியே கலகலத்துப் போயிருக்கும் நிலையில் காங்கிரசின் தயவு என்பது கொள்கையை விட மதிப்பு வாய்ந்த விசயம்.\nராஜீவ் காந்தி உயிருடன் இருந்தாலும் அவர் தூக்குத் தண்டனையை விரும்பியிருக்க மாட்டார் என்று சோனியா மனக் குளிர உளற வேண்டிய அவசியம் என்ன இதே கருணாநிதிதானே கொலைகார அமைதிப்படையை வரவேற்க செல்லமாட்டேன் என்று செய்து காட்டியவர் இதே கருணாநிதிதானே கொலைகார அமைதிப்படையை வரவேற்க செல்லமாட்டேன் என்று செய்து காட்டியவர் அந்த அமைதிப்படையை அனுப்பி கொலைக்கணக்கை ஆரம்பித்தவர் அந்த ராஜீவ்தானே அந்த அமைதிப்படையை அனுப்பி கொலைக்கணக்கை ஆரம்பித்தவர் அந்த ராஜீவ்தானே அந்த வகையில் போர்க்குற்றவாளி என்றாலும், போர்க்குற்றத்திற்கு தண்டனை என்ற முறையிலும் தண்டிக்கப்பட வேண்டியவர் ராஜீவ் காந்திதானே\nசரி நேரடியாக ராஜீவ் காந்தி பெயர��ச் சொல்லாமலே அவரது கொலை என்பது அமைதிப்படையின் அட்டூழியங்களுக்கான எதிர்வினை என்றாவது சொல்லலாமே அதுவும் கடினம் என்றால் இருதரப்பிலும் தவறுகள் நடந்திருக்கின்றன, அதை மறப்போம் என்றாவது சொல்லலாமே அதுவும் கடினம் என்றால் இருதரப்பிலும் தவறுகள் நடந்திருக்கின்றன, அதை மறப்போம் என்றாவது சொல்லலாமே இத்தனை சந்து பொந்து இருந்தும் அதையெல்லாம் விடுத்து இப்படி அப்பட்டமாக தூக்கு தண்டனை பெற்றிருக்கும் அப்பாவிகளை ஏன் இழிவு படுத்த வேண்டும்\nபாசிச ஜெயாவை எதிர்ப்பதற்குத்தான் துப்பில்லை என்றால், செத்துப் போன ராஜிவ் காந்தி ஆவிக்காக இப்படியா பயப்பட வேண்டும் ஈழத்தின் வில்லி ஜெயாவிடமே தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோருவதுதான் தமிழினித் தலைவரின் இத்தனை ஆண்டு அரசியல் சாதனையா ஈழத்தின் வில்லி ஜெயாவிடமே தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோருவதுதான் தமிழினித் தலைவரின் இத்தனை ஆண்டு அரசியல் சாதனையா அதனால்தான் கருணாநிதியின் பித்தலாட்டம் என்று பாசிச ஜெயா பிட்டு பிட்டு வைக்கிறார். அதற்கெல்லாம் கருணாநிதி பதில் சொல்ல முடியுமா என்ன\nகருணாநிதி அவர்களே, நீங்கள் மூவர் தூக்கை ரத்து செய்ய வேண்டுமென்றால் சற்று அமைதியாக இருங்கள். நான் வடிப்பது முதலைக் கண்ணீர்தான் என்று அந்த அரசியல் நியாயத்தை இழிவுபடுத்தாமலாவது இருங்கள். அதுவே நீங்கள் தமிழ் சமூகத்திற்கு செய்யும் மகத்தான தொண்டாக இருக்கட்டும். மேலும் உங்கள் வாரிசுகள் சிலர் சிறையில் இருக்க, அவர்கள் ‘சம்பாதித்த’ சொத்துக்களை காப்பாற்றும் அவஸ்தையில் சிறை செல்லாத வாரிசுகள் இருக்க, நீங்கள் வாரிசுகளை காப்பாற்றும் அரசியலை மட்டும் கவனியுங்கள். தூக்குத் தண்டனை ரத்து குறித்து தமிழக மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க\nகூகிள் +’ஸில் வினவை தொடர\nமூவர் தூக்கு ரத்து: பாசிச ஜெயா மறுப்பு\nஈழம் – இந்தியா முதுகில் குத்துவது ஏன்\nஈழம்: போர் இன்னும் முடியவில்லை \nஈழம்: பேரழிவும் பின்னடைவும் ஏன்\nஇலங்கையின் கொலைக் களங்கள் வீடியோ நம்மிடம் கோரும் கடமை என்ன\nஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும் – வெளியீடு – PDF டவுன்லோட்\nமுத்துக்குமார் … மன்னித்து விடு… சந்தர்ப்பவாதிகளிடம் நாங்கள் தோற���றுப் போனோம் \nஈழத்தின் எதிரி ஜெ – ஆதாரங்கள்\n விரக்தி ->பிரமை ->நம்பிக்கை ->சந்தர்ப்பவாதம்\nஅதிரடி ரிலீஸ் – ஈழத்தாய் இரண்டாவது அவதாரம்\nஜெயலலிதா: ஈழத்தின் வில்லி நாயகியா\nபுலிகளின் வீழ்ச்சியும், சர்வதேச சூழ்ச்சியும்\n“இனியொரு” தோழர் சபா.நாவலனுடன் ஒரு நேர்காணல்\nஈழம்: இலண்டன் வானொலியில் தோழர் மருதையன் உரையாடல் – ஆடியோ\nஈழம்: இந்திய அமைதிப்படையின் அட்டூழியம்… ஆரம்பம்\nஈழம்: காந்தி தேசத்தின் துப்பாக்கி ராஜ்ஜியத்தில்…\nஈழம்: வன்னி அகதி வதை முகாம்கள் – நேரடி ரிப்போர்ட், புகைப்படங்கள்\nஈழம்: வதை முகாம்களும், பெண் வாழ்வும் – டி.அருள் எழிலன்\nதமிழக அகதி முகாமில் தத்தளிக்கும் ஈழத்து வாழ்க்கை\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nஇது மக்களின் முயற்சி, மக்களால் மக்களாகவே இணைந்து நடத்தும் போராட்டம், திராவிடர் கட்சி என பீற்றி கொள்ளும் தி.மு.காவாட்டும், அ.தி.மு.காவகட்டும், எதற்கும் உதவாது என்று மக்கள் உணர தொடங்கிவிட்ட காலமிது. இனியும் மக்கள் முன் கபட நாடகமாடி பிழைப்பு நடத்த முடியாது என்று போலி அரசியல் வியாதிகளுக்கும் மணி அடிக்கப்பட்டுவிட்டது. வாழ்க மக்கள். வளர்க சமுதாயம்\n//பாசிச ஜெயாவை எதிர்ப்பதற்குத்தான் துப்பில்லை என்றால், செத்துப் போன ராஜிவ் காந்தி ஆவிக்காக இப்படியா பயப்பட வேண்டும் ஈழத்தின் வில்லி ஜெயாவிடமே தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோருவதுதான் தமிழினித் தலைவரின் இத்தனை ஆண்டு அரசியல் சாதனையா ஈழத்தின் வில்லி ஜெயாவிடமே தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோருவதுதான் தமிழினித் தலைவரின் இத்தனை ஆண்டு அரசியல் சாதனையா அதனால்தான் கருணாநிதியின் பித்தலாட்டம் என்று பாசிச ஜெயா பிட்டு பிட்டு வைக்கிறார். அதற்கெல்லாம் கருணாநிதி பதில் சொல்ல முடியுமா என்ன அதனால்தான் கருணாநிதியின் பித்தலாட்டம் என்று பாசிச ஜெயா பிட்டு பிட்டு வைக்கிறார். அதற்கெல்லாம் கருணாநிதி பதில் சொல்ல முடியுமா என்ன\nஜெயலலிதாவாகட்டும் கருணாநிதியாகட்டும், அவர்கள் குறிக்கோள் ஒன்றுதான். மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பது …மக்களை மூடர்களாக வைத்திருப்பது. மற்றபடி யார் இருந்தா என்ன யார் செத்தா என்ன\nகலைஞர் இப்போது அழாவிட்டால், முதலை கண்ணீர் வடிக்காவிட்டால் தமிழக ம���்கள் அவருக்காக அழத் தொடங்கும் நேரம் வந்து விடும். தனது மகள் சிறையில் வாடும்போது கூட , தன் கட்சியினர் மீது நில அபகரிப்பு புகார்கள் வந்திருந்த போது கூட தன் பங்கிற்கு மூவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கவிதை படித்து விட்டேன் என்று சொல்லி சுவரொட்டி அடித்து இதற்க்கு கூட பாராட்டு விழா நடத்துவார்கள். அதற்கு கவிஞர் வைரமுத்துவும், ராமனாரயணனும் வாழ்த்து படிக்க வாய்ப்புகள் இருக்கின்றதே\nசகோதரி செங்கோடிக்கு எனது குடும்பம் சார்பாக வீர வணக்கம் மற்றும் அவரது சித்தப்பாவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை காணிக்கையாக்குகின்றேன்…\nகருணாநிதிக்கு பார்ப்பான் பகைன்னு காமெடி பண்ணாதீங்கஅவர் ஆட்சியில் இருந்தப்போ அவருக்கான அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் பார்ப்பனர்கள்தான்\nகருனானிதி நீ ஆனிய புடுங வென்டாம்\nஈழத் தமிழர் போராட்டம்தான் தமிழ்நாட்டு அரசியலை நிர்ணயம் செய்யும் என்றால் வை கோ எப்போதோ முதல்வர் ஆகி இருப்பார்…. வினவுக்கு பயம் அன்னா அசாரே மாதிரி யாராவது வந்து – சீமான் போன்றோர்- நல்ல பெயர் வாங்கி விடுவார்களோ என்று…..\nதோலுரித்தல் முகமூடி கிழித்தல் இதையெல்லாம் விட்டு விட்டு செங்கொடி மாதிரி இளம் தலைமுறையினர் மனவலிமை இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதில் இருந்து காப்பாற்றுங்கள்……\nஆமப்பா, கிழடு கடைசி காலத்தில் அதையாவது ஒழுங்கா செய்யி\nஎன்ன பண்றது அந்த ஆளு அவரோட தினசரி பொழப்ப பாக்குறாரு.. இன்னும் இவர இந்த ஊரு நம்பிட்டுத்தான் இருக்கும்…\nஐயா நீங்க உங்க கதை திரக்கதை வசனம் எல்லாம் இங்க காட்டாதிங்க..\nகருணாநிதி… இந்த மானங்கெட்ட பொழப்புக்க்கு…\nஇதே கருணாநிதி 1987இல் ராஜிவ் கற்பழிப்பு படையை ஈழத்திற்கு அனுப்பிய போது… அந்த சிங்கள பேரினவாதத்திற்கு ஏவல் செய்ய போகிறது என அம்ப்லபடுத்தி… நெடுமாறன், வீரமணி போன்றவர்களுடன் சேர்ந்து மனித சங்கிலி நடத்தினார்… அந்த கற்பழிப்பு படையில் ஆக்கிரமிப்பை வி.பி.சிங் ஆட்சியில் திருப்பி அழைக்க கேட்டவர்… 1990இல் ராஜிவ் அனுப்பிய படை கொலை… கற்பழிப்பு செய்தது என சொல்லி சென்னை துறைமுகத்திற்கு செல்ல மாட்டேன் என்றவர்… ராஜிவ் செத்த போது இவரைதான் கொலையாளி என ஜெயலலிதாவும், வாழபாடி ராமமூர்த்தியும் சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்டனர்… இவரது கட்சிகாரர்கள் தெருவில் இழுத்து ���தைக்கபட்டனர்… ஜெ… கட்சி மற்றும் காங்கிரஸ் ரவுடிகளால்… நளினியின் மரண தண்டனையை குறைத்த போது… குறைக்க கூடாது என்றவர் ஜெயலலிதா… 2006 தேர்தலில் ராஜிவ் கொலையாளிகளுக்கு கருணாநிதி கண்ணாம்மா எனும் படம் எடுத்து உதவி செய்தார் எனவும் பிரச்சாரம் செய்தார்… சுப.தமிழ் செல்வன் மறைவுக்கு கவிதை எழுதிய போது ஜெயலலிதா இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றார்…\nஇவ்வளவு நடந்த பின்னும்… குடும்பத்திற்காகவும்… குடும்பத்தினரின் சொத்து பணத்திற்காகவும்… கட்சியை காங்கிரஸ் பொறுக்கிகளுக்கு அடகு வைத்து இருக்கும் கருணாநிதி… இப்போது சோனியாவின் காலை மன்றாடி விடும் அறிக்கைகளை சோனியாவின் அல்லக்கைகள் கூட கண்டு கொள்ளமாட்டார்கள்…\nராஜாஜி, காமராசர், பெரியார், ஜெயபிரகாஷ் நாராயன், வி.பி.சிங், சந்திரசேகர், ஐ.கே.குஜ்ரால், கிருஷ்ணாகாந்த் போன்றவர்களுடன் அரசியல் செய்தவர் என பெருமையாக சொல்லி கொள்ளும் கருணாநிதிக்கு… பல நாடுகளுக்கு சென்று எதையும் ஒழுங்காக படிக்காத மடையன்… உலக பொறுக்கி ராகுலுடன் அரசியல் செய்வது இழிவாக தெரியாது… பணமும், பதவியும் படுத்தும் பாடு…\nகுடியரசு தினத்தில் அண்ணாவின் ஆணைகினங்க 1965 கருப்பு கொடி ஏற்றிய கட்சிகாரர் கருணாநிதி… இழிவான ஹிந்திய கொடியை ஏற்றும் வெறியில் இந்த ஆண்டு அண்ணா அறிவாலயத்தில்… கேடு கெட்ட ஹிந்திய கொடியை ஏற்றி அண்ணாவையும் இழிவுபடுத்தியுள்ளார்…\nஇப்போது அப்பாவிகளை கொலை செய்ய போகும் சோனியா-ராகுல் அரசின் முடிவை பற்றி கருணை மனு எழுதும் போது ராஜிவ் ஆவியை கூப்பிட்டு இருக்கிறார்…\nராஜிவ் ஆவி கூட என்ன சொல்லும்…\nபதவி ஏற்றவுடன் 8500 சீக்கியர்களை கொலை செய்த ரத்த வெறியை தொடங்கிய ராஜிவுக்கு… அடுத்த மாதம் போபாலில் 15000 மக்களை கொலை செய்த ஆண்டர்சனை தனி விமானத்தை அனுப்பி அந்த கொலையிலும் பங்கெடுத்து கொண்ட ரத்த வெறிக்கு… அசாமில் போடோக்களை தூண்டிய ரத்த வெறிக்கு… ஈழத்தில் ஆயிரகணக்கான கொலை கற்பழிப்பு செய்த ராஜிவின் ரத்த வெறிக்கு… மாலதீவிற்கு ராணுவத்தை அனுப்பி கற்பழிப்பு கொலை நடத்திய ரத்த வெறிக்கு… இந்த 3 உயிர்களும் வேண்டும் என கேட்கத்தான் செய்யும்…\nராஜிவ் காந்தி போன்ற ரத்த காட்டேறியை துணைக்கு கூப்பிட்டு கருணாநிதி தன்னை தானே இழிவுபடுத்தி கொண்ட கேவலத்தைதான்… 65 ஆண்டு அரசியல் வாழ்வில் கற்று கொண்டதோ\nஅண்ணா… அன்பழகன், நாஞ்சில் மனோகரன், செழியன், இராசாராம் போன்றவர்களை டெல்லிக்கு அனுப்பினார்… அவர்கள் கட்சிகாக வேலை செய்தனர்…\nஅண்ணாவிற்கு பிறகு அன்பழகன், இராசாராம் இருவரும் மாநில மந்திரியான பின்… டெல்லிக்கு சென்ற நாஞ்சிலையும், இராசாராமையும் கட்சியை விட்டு அனுப்பி விட்டு… மருமகன் மாறனை டெல்லி தூதர் ஆக்கிய கருணாநிதி… மாறனுக்கு போட்டியாக வந்த அண்ணாவிற்கு பிறகு அன்பழகன், இராசாராம் இருவரும் மாநில மந்திரியான பின்… டெல்லிக்கு சென்ற நாஞ்சிலையும், இராசாராமையும் கட்சியை விட்டு அனுப்பி விட்டு… மருமகன் மாறனை டெல்லி தூதர் ஆக்கிய கருணாநிதி… மாறனுக்கு போட்டியாக வந்த டாக்டர் கலாநிதியை… வை.கோபாலசாமியை வளர்த்து ஒரம் கட்டி… வைகோ கைமீறி போன பின்… ஜெயலலிதா போலிசு கொடுத்த அறிக்கை கொண்டு வைகோவை கட்சியை விட்டு விரட்டி… மாறனுக்கு பிறகு தயாநிதியை டெல்லி அனுப்பிய… அந்த கேடி குடும்பத்திற்கும்… கட்சிக்கும் துரோகம் செய்தது கண்டு… கேடி தயாநிதியை கட்டம் கட்டி விட்டு… கனிமொழியை அனுப்பி… இப்போது ஆள் கிடைக்காமல் காங்கிரஸ் அயோக்கியர்கள் சிறை போட்ட பிறகு… சோனியாவின் பாதத்தை விடாமல் கட்டி கொண்டிருக்கும் கருணாநிதியின் மானங்கெட்ட பொழப்புக்கு…\nமாறன் கருணாநிதிக்கு நேர்மையாக டெல்லியில் தூதர் வேலை பார்த்தார்… தயாநிதி சொந்த வியாபாரத்திற்கு கருணாநிதியை காட்டி கொடுத்த கேடி… கனிமொழி காங்கிரசிடம் மாட்டி கொண்ட கொண்ட பலி ஆடு… இப்போது காங்கிரசை கழட்டி விட்டால் கருணாநிதி குடும்பத்தை சோத்துக்கு வழியில்லால் யாரும் நிறுத்தி விட போவதில்லை… ஆனால் குடும்ப பாசமும், பதவி வெறியும்.. கருணாநிதியை காங்கிரசோடு சேர்த்து வைத்துள்ளது… இதுதான் கருணாநிதி 60 ஆண்டுகள் சேர்த்திருந்த மானமுள்ள தலைவர் எனும் நிலையை இடித்து விட்டது… தான் திருந்தவே மாட்டேன் என சொல்லி கொண்டு… மக்களை ஏமாற்றும் முயற்சிகளில் இறக்கும்… கருணாநிதி செய்யும்… இந்த மானங்கெட்ட பொழப்புக்கு…\nசகோதரி செங்கொடிக்கு எனது வீர வணக்கங்கள்.\nவிரட்டம்படும் வரை மற்ற இனங்கள் நிம்மதியாக வாழ முடியாது\nசு.சாமியை ராயபுரம் போலிசு நிலையத்தில் வைத்து நொறுக்கினால்\nஅய்யா தலைவரே உங்கள் குடும்ப விவகாரத்தை கவனிக்கவே நேரமில்லாத இந்த கடுமையான சூழலில் தம��ழ் சொந்தங்களுக்காக அறிக்கை விட்டமைக்கு மிக்க நன்றி.தொடரட்டும் உங்கள் அஞ்சல்காரர் பணிகள் வாழ்த்துகள்.\nமுருகன் உள்ளிட்டோருக்கு தவறான தீர்ப்பு வழங்கியமையை திருத்தி, உண்மையை வெளிக் கொண்டுவருவதில் கருத்து வேறுபாடில்லை. மூன்று மாணவகளை உயிரோடு எரித்துக் கொன்றவர்களுக்கும் கருணையா எம் நண்பர்களே. செங்கொடி மட்டும்தான் நம் உறவா. ஜெயலலிதாவிற்கு தீர்ப்பினை தவறாக வழங்கியமை காரணம் காட்டி எரிக்கப்பட்ட கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகியோரும் நம் உறவுகள்தானே. ஒட்டுமொத்தமாக தூக்கினை ரத்து செய்யும் போராட்டத்திற்கு முன் சற்று சிந்தியுங்கள்.\n//ஈழத் தமிழர் போராட்டம்தான் தமிழ்நாட்டு அரசியலை நிர்ணயம் செய்யும் என்றால் வை கோ எப்போதோ முதல்வர் ஆகி இருப்பார்//\nஈழப் போராட்டம் என்பது ஓட்டுவங்கிகள் என்று சொல்லப் படும் மக்களுக்கு முறையாக கொண்டு சேர்க்கப் பட்டால்/படவிடப் பட்டால், கண்டிப்பாக வைகோவோ,ராமதாஸோ,திருமாவோ தான் முதல்வராக இருப்பார்.\nசெருப்படி பட்ட பிறகும் கருணாநிதிக்கு தான் திருந்தவே மாட்டேன் என சொல்லி கொண்டு… மக்களை ஏமாற்றும் அறிக்கைகளை சோனியாவின் அல்லக்கைகள் கூட கண்டு கொள்ளமாட்டார்கள்…\n90 வயது காணும் திமுக தலைவர் கருணாநிதியிடம் உங்களைக் கவர்ந்தது\nஅவரை மொத்தமாகவே எங்களுக்குப் பிடிக்குமே\n************ தட்ஸ்தமிழ் கருத்துக்கணிப்பு இது***************\nவைரமுத்து, அப்துல் ரஹ்மான் என அடிமைகள் வரிசை நீண்டு கொண்டு செல்கிறது என்பதை தவிர என்ன சொல்ல இந்த கருத்துகணிப்பு குறித்து.\nமீரான் அய்யா .., கருணாவின் அரசியல் பேடிதனத்தை தோலுரிக்கும் வினவு கட்டுரை இது. எப்படிபட்ட சந்தர்பவாதி கருணா என்று வினவு தெளிவாக விளக்கியுள்ளது. இங்கு நான் கருணாவை பற்றிய விவாதத்தை தொடங்கியுள்ளேன்….நீங்கள் தொடருங்கள் மீரான் அய்யா ….\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=37112", "date_download": "2020-02-25T22:25:09Z", "digest": "sha1:AIEY7NZVMUR5N2N5K7A2BX5DWRSWTFQS", "length": 32471, "nlines": 80, "source_domain": "puthu.thinnai.com", "title": "உயிரைக் கழுவ | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஇரவு 2 மணி. நான் தூங்கச் செல்வது எப்போதும் இந்த நேரம்தான். ‘அவசரப்படாதே, யாரோ அழைக்கிறார்கள். பேசிவிட்டுப் படு’ என்றது என் தொலைபேசி. எடுத்தேன். ‘சார், நான் நீல்பேரி பேசுறேன். சான்ஃபிரான்சிஸ்கோ விமானநிலையத்தில் இருக்கிறேன். எனக்குத் தெரியும் சார் இப்போ அங்கே இரவு 2 மணி. இங்கோ பகல் 2 மணி இங்குள்ள அதிகாரிகள் என்னையும் மகள் சாருலதாவையும் தனியாக ஒரு அறையில் இருக்கச் சொல்லிவிட்டு அவர்களுக்குள் ஏதேதோ பேசிக் கொள்கிறார்கள். ஒன்னும் புரியல சார். இப்பத்தான் தொலைபேசியைக் கொடுத்துப் பேச அனுமதித்தார்கள். யாரிடமாவது பேசினால் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கலாம். உறவுகளையெல்லாம் விட பெரிய உறவு நீங்கதான் சார். உங்களால் ஏதும் செய்ய முடியுமா என்று எனக்குத் தெரியாது. ஆனாலும் பேசுறேன். மன்னியுங்கள்’\nநீல்பேரி தன் மகள் சாருவை சான்ஃபிரான்ஸிஸ்கோவிலுள்ள ஒரு அசோசியேட் கல்லூரியில் சேர்ப்பதற்காக என்னிடம் சொல்லிக்கொண்டுதான் புறப்பட்டார். ஏதோ நடக்கிறது. ‘நீல்பேரி, கொஞ்சம் பொறுமையாக இருங்கள். மீண்டும் அழைக்கிறேன்.’ என்று சொல்லி தொலைபேசியைத் துண்டித்துவிட்டு சான்ஃபிரான்ஸிஸ்கோவில் இருக்கும் என் மகளை அழைத்தேன். சில மாணவர்களுடன் அவர் இருப்பார். அல்லது சில ஆசிரியர்களுடன் இருக்கலாம். அதனால் என்ன அழைத்தேன். எடுத்தார். அவருக்குத் தெரியும். சிங்கப்பூரில் நடு இரவு என்று.\n‘ஹலோ. என்னத்தா. இந்த நேரத்தில். ஏதும் பிரச்சினையா\n‘ஆம். எனக்கு மிகவும் வேண்டியவர். நீல்பேரி. அவரை விமான நிலையத்தில் தடுத்து வைத்திருக்கிறார்கள். நீ உடனே விமானநிலையம் செல். அவரை எப்படியாவது வெளியே கொண்டு வா.’\n எனக்கு மேல நாலு பேரு இருக்காங்க. அத்தனை பேர்க்கிட்டயும் அனுமதி வாங்கணும்.’\n‘நா மஹுத்தாப் போயிட்டேன்னு சொல்லு. இல்ல. கடுமையான ஹார்ட் அட்டாக்னு சொல்லு. உண்மையிலே அப்படி ஆனாலும் இப்புடித்தான் சொல்வியாம்மா’\n‘சாரிம்மா. உனக்கு நா எவ்வளவு முக்கியமோ அவ்வளவு எனக்கு அவர் முக்கியம்.\nமீண்டும் நீல்பேரியை அழைத்தேன். ‘என் மகள் வந்துகொண்டிருக்கிறார். அமைதியாய் இருங்கள் நீல்பேரி.’\nஎன் மகள் இப்போது விமான நிலையம் சென்று கொண்டிருப்பார். தொந்தரவு செய்யக்கூடாது. ஒரு செய்தியை மட்டும�� அனுப்பினேன். ‘மகளே, உன்னிடமிருந்து ஒரு நல்ல செய்தி வரும்வரை தூங்கமுடியாதம்மா.’ நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. விமான நிலையத்தில் என்ன நடந்து கொண்டிருக்கும். என் மகள் நீல்பேரியைப் பார்த்துவிட்டாரா அவர் வெளிவே வந்து விடுவாரா அவர் வெளிவே வந்து விடுவாரா அல்லது திரும்ப சிங்கைக்கே அனுப்பிவிடுவார்களா அல்லது திரும்ப சிங்கைக்கே அனுப்பிவிடுவார்களா ‘மடையா அமைதியாக இரு. நடக்கவேண்டியது நடக்கும்.’ என்று என்னைத் திட்டியது என் ஏழாம் அறிவு.\nசரியாக 4.30மணி. மகள் அழைக்கிறார். உள்ளங்கையெல்லாம் வியர்வை. தொலைபேசி நழுவியது. இறுகப் பற்றி ‘ஹலோ’ என்றேன். மகள் சொன்னார். பிரச்சினை தீர்ந்ததத்தா. சமீபத்தில் ஒரு தீவிர வாதத் தாக்குதல் இங்க. அதுல சம்பந்தப்பட்ட ஒருத்தன் பேரு ஹாபேரி. இவர் பெயர் நீல்பேரி. பேரி என்ற சொல்லின் எழுத்துக்கள் ஒரே மாதிரி. அவங்களுக்கு சந்தேகம் வந்துடுச்சு. இருவருக்கும் தொடர்பு இருக்கலாம்னு. ஆனா, இருக்கமுடியுமா அதையெல்லாம் சட்டத்துக்கு வெளியேருந்து அவங்களால சிந்திக்க முடியாது. நம்மல மாரி யாராச்சும் தலையிட்டாலொழிய ரொம்பக் கஷ்டம்தா. நா ஒரு ஆசிரியர் 15 வருஷமா இருக்கேன். என் கணவரக் கூப்பிடவா அவர் ஒரு பெரிய கம்பெனில ரிசர்ச் அஸிஸ்டன்ட். எங்க பள்ளிக்கூட முதல்வரக் கூப்பிடவா. யாரு சொன்னா நீங்க கேப்பீங்க. எதுல கையெழுத்துப் போடணும். சொல்லுங்க. அவர் பாஸ்போர்டப் பாத்திங்களா அதையெல்லாம் சட்டத்துக்கு வெளியேருந்து அவங்களால சிந்திக்க முடியாது. நம்மல மாரி யாராச்சும் தலையிட்டாலொழிய ரொம்பக் கஷ்டம்தா. நா ஒரு ஆசிரியர் 15 வருஷமா இருக்கேன். என் கணவரக் கூப்பிடவா அவர் ஒரு பெரிய கம்பெனில ரிசர்ச் அஸிஸ்டன்ட். எங்க பள்ளிக்கூட முதல்வரக் கூப்பிடவா. யாரு சொன்னா நீங்க கேப்பீங்க. எதுல கையெழுத்துப் போடணும். சொல்லுங்க. அவர் பாஸ்போர்டப் பாத்திங்களா ஆறு வருஷமா அவரு சிங்கப்பூர விட்டு வெளியேயே போகல. என்று கத்தினேன். நாலஞ்சு பேப்பர்ல கையெழுத்து வாங்கிட்டு விட்டுட்டாங்கத்தா. இப்ப அவங்கள அட்மிஷன் கிடைத்திருக்கும் சிட்டி காலேஜ் ஆஃப் சான்ஃபிரான்ஸிஸ்கோ கூட்டிப்போறேன். அந்த முதல்வர்ட பேசுறேன். அங்க சேத்துட்டு, அவங்கள அவங்க இருக்க வேண்டிய இடத்துல விட்டுட்டு அப்புறம் நா வீட்டுக்குப் போறேந்த்தா.’\n‘நன்றி. மகளே. மன்னித��துவிடம்மா. நா அப்படி சொல்லியிருக்கக் கூடாது.’\n‘பரவாயில்லத்தா.அப்படிச் சொல்லலேன்னா எனக்கு அந்தப் பிரச்சினையின் ஆழமே தெரிஞ்சிருக்காதத்தா. ‘ என்று சொல்லி தொலைபேசியை நீல்பேரியிடம் கொடுத்தார் மகள். நீல்பேரியிடம் இப்போது தொலைபேசி. ஏதோ சொல்ல நினைக்கிறார். ஓர் எழுத்தைக் கூட உச்சரிக்க முடியாமல் உடைந்து கொண்டிருக்கிறார். ‘பரவாயில்லை நீல்பேரி. பிறகு பேசுவோம் ‘ என்றேன்.\nநாலைந்து ஆண்டுகளுக்கு முன் என்னை முதன்முறையாக அழைத்தார். ‘சார், என் மகள் சாருலதா இப்ப ராஃபிள்ஸ்ல படிக்கிறார். மேத்ஸ், ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி அத்தனைக்கும் உங்க உதவி தேவை’ என்றார். வேறு எதையுமே அவர் கேட்கவில்லை. என் கட்டணம் எவ்வளவு எத்தனை மணிநேரம் இந்த பாடத்திட்டம் உங்களுக்குத் தெரியுமா ஒரு க்ளாஸ் எடுங்க.’ என்றெல்லாம் பேசும் சராசரி பெற்றோர்களையே பார்த்த நான் ஆச்சரியப்பட்டே.ன். ஒரு வெள்ளிக்கிழமை மாலை 5.30க்கு அவர் வீட்டுக்குச் சென்றேன். உட்லண்ட்ஸில் ஒரு பெரிய காண்டோ ஐந்தறை வீட்டில் மூன்று பேர் மட்டும். அவரே சொன்னார். கப்பல் கம்பெனில வேலையாம். இந்த வீடு அந்த கம்பெனிக்கு சொந்தமாம். இவங்கல தங்க வச்சிருக்காங்களாம். என்னை ஓர் அறைக்கு அழைத்துச் சென்றார். நான் எதிர்பார்த்ததுபோல் அது படிக்கும் அறையல்ல. பூஜை அறை. சில கடவுள் படங்களுக்கு நடுவே பாரதிராஜா படத்தில் வரும் ‘ஆத்தா’ போல ஒரு படம். அவருடைய தாயாராகத்தான் இருக்கவேண்டும். தாயைக் கடவுளாக மதிக்கிறார். தாயைக் கடவுளாக மதிக்கும் மனிதனும் கடவுள்தானே. நான் எனக்குள் சிந்தித்துக்கொண்டே வியக்கிறேன். என்னை இங்கு ஏன் அழைத்துவந்தார். ‘வாம்மா சாரு. சார்ட்ட ஆசீர்வாதம் வாங்கிக்க.’ என்றார். அவர் மகள் உடனே மண்டியிட்டு என் காலில் விழுந்தார். பின்னால் நகர முயன்றேன். முடியவில்லை. ஒரு குத்துவிளக்கு தடுத்தது. தொட்டுத் தூக்க முடியாது. கலாச்சாரம் தடுத்தது. சிங்கப்பூரில் எத்தனையோ மாணவர்கள், பெற்றோர்கள் என் வாழ்க்கையில் வந்து போயிருக்கிறார்கள். இப்படி ஒரு பெற்றோரா ஒரு க்ளாஸ் எடுங்க.’ என்றெல்லாம் பேசும் சராசரி பெற்றோர்களையே பார்த்த நான் ஆச்சரியப்பட்டே.ன். ஒரு வெள்ளிக்கிழமை மாலை 5.30க்கு அவர் வீட்டுக்குச் சென்றேன். உட்லண்ட்ஸில் ஒரு பெரிய காண்டோ ஐந்தறை வீட்டில் மூன்று பேர் மட்டும். அவரே சொன்னார். கப்பல் கம்பெனில வேலையாம். இந்த வீடு அந்த கம்பெனிக்கு சொந்தமாம். இவங்கல தங்க வச்சிருக்காங்களாம். என்னை ஓர் அறைக்கு அழைத்துச் சென்றார். நான் எதிர்பார்த்ததுபோல் அது படிக்கும் அறையல்ல. பூஜை அறை. சில கடவுள் படங்களுக்கு நடுவே பாரதிராஜா படத்தில் வரும் ‘ஆத்தா’ போல ஒரு படம். அவருடைய தாயாராகத்தான் இருக்கவேண்டும். தாயைக் கடவுளாக மதிக்கிறார். தாயைக் கடவுளாக மதிக்கும் மனிதனும் கடவுள்தானே. நான் எனக்குள் சிந்தித்துக்கொண்டே வியக்கிறேன். என்னை இங்கு ஏன் அழைத்துவந்தார். ‘வாம்மா சாரு. சார்ட்ட ஆசீர்வாதம் வாங்கிக்க.’ என்றார். அவர் மகள் உடனே மண்டியிட்டு என் காலில் விழுந்தார். பின்னால் நகர முயன்றேன். முடியவில்லை. ஒரு குத்துவிளக்கு தடுத்தது. தொட்டுத் தூக்க முடியாது. கலாச்சாரம் தடுத்தது. சிங்கப்பூரில் எத்தனையோ மாணவர்கள், பெற்றோர்கள் என் வாழ்க்கையில் வந்து போயிருக்கிறார்கள். இப்படி ஒரு பெற்றோரா திகைத்துக் கொண்டிருக்கும்போதே சாருலதா அப்பா வைத்திருந்த தாம்பாளத்தை என்னிடம் நீட்டினார். இரண்டு வெற்றிலையும் ஒரு வெள்ளி காசும் இருந்தது. ‘குரு தட்சனை சார். எங்க அப்பா அடிக்கடி சொல்வார். குருவா வர்றவர் குலதெய்வம் மாதிரிப்பா’ எனக்கு சிலிர்த்தது. இவர்களெல்லாம் மனிதர்களா, அல்லது இப்போதுதான் வானத்திலிருந்து இறங்கிய தேவர் தேவதைகளா திகைத்துக் கொண்டிருக்கும்போதே சாருலதா அப்பா வைத்திருந்த தாம்பாளத்தை என்னிடம் நீட்டினார். இரண்டு வெற்றிலையும் ஒரு வெள்ளி காசும் இருந்தது. ‘குரு தட்சனை சார். எங்க அப்பா அடிக்கடி சொல்வார். குருவா வர்றவர் குலதெய்வம் மாதிரிப்பா’ எனக்கு சிலிர்த்தது. இவர்களெல்லாம் மனிதர்களா, அல்லது இப்போதுதான் வானத்திலிருந்து இறங்கிய தேவர் தேவதைகளா இப்படியெல்லாம் கூட ஆசிரியரை மதிக்கும் மக்கள் இருக்கிறார்களா இப்படியெல்லாம் கூட ஆசிரியரை மதிக்கும் மக்கள் இருக்கிறார்களா அதுதான் எங்களின் முதல் சந்திப்பு.\nசாருலதா ஒரு தெய்வீகப் பெண். மனத்திலுள்ள தெய்வத்தன்மை முகத்தில் வெளிப்படுகிறது. கண்களில் எப்போதுமே அறிவு வெளிச்சம் காட்டும். உதட்டோரம் ஒரு புன்சிரிப்பு எப்போதும் நிரந்தரமாகக் குடிகொண்டிருக்கும். ஒரு நாள் நீல்பேரியிடம் கேட்டேன். ‘அது என்னங்க நீல்பேரி. கேள்விப்பட்டதே இல்லை அந்தப் ��ேர். நீங்கள் முதலில் உங்கள் பெயரைச் சொன்னபோது, தமிழராக இருப்பீர்கள் என்றே எனக்குத் தோன்றவில்லை’ ‘ஹ ஹா, எல்லாரும் என்னிடம் கேட்கும் கேள்வி சார். நீங்க தாமதமா கேட்ருக்கீங்க. நீலகண்டன், பேரறிவாளன் என்பதன் சுருக்கம் சார் அது. என் உண்மையான பெயர் நீலகண்டன் பேரறிவாளன். நீலகண்டன், பேரறிவாளன் இரண்டு பேருமே எங்க அப்பாவின் ஆசிரியர்கள். நெல்லைக் கொட்டிவைத்து அதில் ‘அ’ ‘ஆ’ எழுதக் கற்றுக் கொடுத்தவர்கள் சார். அந்த இருவருமே எங்க அப்பாவுக்கு கடவுள் மாதிரி . எங்க தாத்தா நில அடமான வங்கில ஏதோ கடன் வாங்கிட்டாரு. எங்க வீடு ஜப்திக்கு வந்திருச்சு. எல்லா உறவுக்காரங்கள்ட்டேயும் அப்பா போனார். ‘கடன் அதிகம். வீட்டுக்கு அந்த மதிப்பு இல்ல. விட்டுரு. இருக்கிற காச வச்சி வேற வீடு கட்டிக்க இல்லாட்டி வாங்கிக்க’ என்றார்கள். யாருமே உதவ முன்வரவில்லை. உறவே இல்லாத இந்த இரண்டு ஆசிரியர்கள்தான் சார் வந்தார்கள். அவர்கள் வீட்டை அடமானம் வைத்து எங்கள் வீட்டைக் காப்பாற்றிக் கொடுத்தார்கள். பிறகு அப்பா வேறோரு நிலத்த வித்து அந்தக் கடன கொடுத்துட்டார். அந்த வீட்டக் காப்பாத்திக் கொடுத்துட்டு அந்த ஆசிரியர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா சார். ‘வாழ்ந்த வீடு. ஜப்திக்குப் போகக் கூடாது. உயிரே போனாலும் காப்பாத்தணும்.’ . இப்ப உங்களுக்குப் புரியும் சார், ஏன் எங்க அப்பா ஆசிரியர்கள குலதெய்வம்னு சொன்னார்னு. அவங்கள எங்க சந்ததியே மறக்கக்கூடாதுன்னுதான் எங்கப்பா எனக்கு நீலகண்டன் பேரறிவாளன் என்று பெயர் வைத்தார் என்று சொல்லி அவர் கண்களைத் துடைத்தபோது நானும் துடைத்துக் கொண்டேன். நான் செய்யும் வேலையின் புனிதம் எனக்குப் புதிதாகப் புரிந்தது.\nஒருநாள் நல்ல மழை. எனக்கு எப்போதுமே இருசக்கர வாகனம்தான். நீல்பேரி வீட்டுக்கு நடந்து சென்றபோது தேங்கிய நீரில் கால் வைத்துவிட்டேன். நான் நினைத்ததைவிட ஆழம். என் காலணியெல்லாம் மண். அப்படியே காலணியை வெளியே விட்டுவிட்டு நான் சாருவுக்கு வகுப்பெடுக்கத் தொடங்கிவிட்டேன். இரண்டு மணிநேரம். முடிந்தது. வெளியே என் காலணியைக் காணவில்லை. பேசாமல் நின்றேன். வீட்டுக்குள்ளிருந்து நீல்பேரி என் காலணிகளைக் கொண்டு வருகிறார். சுத்தமாக துடைத்து மெருகேற்றப் பட்டிருந்த்து. மிக மரியாதையாக என் காலணிகளை என் காலடியில் வைத்தா���். தோள்களைப் பிடித்து ‘நீல்பேரி, என்னால தாங்கமுடியல நீல்பேரி. இதெல்லாம் யாருமே செய்யமாட்டாங்க.’ லேசாக உடைந்தேன். அவர் சிரித்தார். பேச்சை மாற்றினார். ‘எங்க அப்பா வயல்லேருந்து வருவாரு. இப்படித்தான் இருக்கும் அவர் செருப்பு. அவருக்குத் தெரியாம நான்தான் துடைத்து வைப்பேன்.’ ‘எங்க அப்பா எப்படித் தெரியுமா நீல்பேரி. சொன்னா ஆச்சரியப்படுவீங்க. எங்க அப்பா வாழ்க்கையில செருப்பே போட்டதில்ல. புல்லுக புள்ளக மாதிரி. செருப்புக் காலால மிதிக்க்க் கூடாதாம். நடந்து போகும்போது மழை வந்தா ஓட மாட்டார் ஏன் தெரியுமா நாம மழைக்கு பயப்பர்றோம்னு தெரிஞ்சா மழை பெய்யப் பயப்படுமாம்’ எப்படியெல்லாம்\n’ என்றேன். நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் எங்கள் அப்பாக்களைப் பற்றிச் சிந்திப்பது மிகப் பெரிய ஆறுதலாக இருந்தது.\nஇப்போது அமெரிக்காவிலிருக்கும் என் மகள் படிக்கும்போது வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்திருந்தேன். இரண்டு பிணைகள் கேட்டார்கள். என் பிணை மட்டும் போதாதாம். எனக்கு வயதாகிவிட்டதாம். தெரிந்தவர்களிடமெல்லாம் கேட்டேன். யாருமே முடியாது என்று சொல்லவில்லை. அவர்களெல்லாம் ஏற்கனவே பிணை கொடுத்துவிட்டார்களாம் ஒருவர் இரண்டு பேருக்கு பிணை கொடுக்கக் கூடாதாம். அது உண்மையா அல்லது என்னிடமிருந்து தப்பிக்க சொல்லும் பொய்யா என்று எனக்குத் தெரியாது அப்போது இன்னொரு பிணையாக இருந்தவர் இந்த நீல்பேரிதான். என் மகள் இப்போது அமெரிக்காவில் இருப்பதற்கு நீல்பேரியும் ஒரு காரணம். இந்த நீல்பேரிக்கு நிறைய நான் கடன்பட்டுவிட்டேன். இதையெல்லாம் இந்த ஜென்மத்தில் என்னால் அடைத்துவிடமுடியுமா என்று தூங்க முடியாமல் துடித்திருக்கிறேன். அவர் சாதாரணமாக எதையாவது செய்துவிடுகிறார். எனக்கு உயிர் போவதுபோல் இருக்கிறது. இறைவன் பெரியவன். என் துடிப்பை அவன் விளங்கிக் கொண்டிருக்கிறான். அதனால்தான் என் மகள் மூலமாக என்னாலும் உதவி செய்ய முடியும் என்று காட்ட வைத்திருக்கிறான்.\nசிலந்திப் பூச்சிகள் தன் வயிற்றைக் கழுவ தன்னைச் சுற்றி வலை பின்னிக் கொள்ள கடவுள் கற்றுக் கொடுத்திருக்கிறார். மனிதன் தன் உயிரைக் கழுவ தன்னைச் சுற்றி பாசவலைகளை பின்னிக் கொண்டிருக்கிறான். ஒரு நாள் நீல்பேரி கேட்டார். ‘பெரிய வீடு, பெரிய கார், உங்களுக்குக் கீழே வேலை செய்யப் பல பேர், என்று இருக்கும் பணக்காரர்களைப் பார்த்து இப்படியெல்லாம் நமக்கு இல்லையே என்று வருத்தப்பட்டதுண்டா சார்.’ நான் சொன்னேன். ‘இத்தனைக்கும் மேலாக பாசவலையில் என்னைப் பின்னி என் உயிரைக் கழுவ நாலு பிள்ளைகள் இருக்கிறார்களே. அவர்களை விடவா நீங்க சொல்ற இந்த கார் பங்களாவெல்லாம்’ என்றேன். என் கைகளைப் பிடித்துக் கொண்டு தேம்பினார் நீல்பேரி.\nSeries Navigation கூறுகெட்ட நாய்கள்பாரதி யார் (நாடகம் குறித்து சில கருத்துகள்)\n (நாடகம் குறித்து சில கருத்துகள்)\nமொழிவது சுகம் : எப்ரல் 2 – 2018\nஇந்த மாமியார் கொஞ்சம் வித்தியாசமானவர்\nஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 2 – தி இமிடேசன் கேம்\nஅப்பா அடிச்சா அது தர்ம அடி\nசாமிக்கண்ணு திரைப்படச் சங்கம் – மே மாத திரையிடல் (திரையிடல் 3)\nமருத்துவக் கட்டுரை வாய்ப் புண்கள்\nநாசாவின் எதிர்கால நிலவுக் குடியிருப்புக் கூடம் 2023 ஆண்டுக்குள் 10 பில்லியன் டாலர் செலவில் அமைக்கப்படும்\nபியூர் சினிமாவில் – உலக புத்தக நாள் – கொண்டாட்டம்\nசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து\nஇருபது தோளினானும் இரண்டு சிறகினானும்\nNext Topic: இந்த மாமியார் கொஞ்சம் வித்தியாசமானவர்\nAuthor: யூசுப் ராவுத்தர் ரஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/25159/", "date_download": "2020-02-25T21:24:15Z", "digest": "sha1:B2NIZ7LOLSON5TUJEJ26G4IFSGMSXD7F", "length": 17214, "nlines": 257, "source_domain": "tnpolice.news", "title": "சிவகங்கை மாவட்ட காவல் துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி – POLICE NEWS +", "raw_content": "\nகுழந்தை தொழிலாளர் பேரணி, திருச்சி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமை\n3 கோடி ரூபாய் வங்கிக் கணக்கு மோசடி செய்த வட மாநில கும்பலை கைது செய்த தமிழக காவல்துறையினர்\nபொன்னேரியில் காவல்துறை சார்பில் வணிகர்களிடம் சட்ட விழிப்புணர்வு\nபெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க கிராமத்தை நோக்கி சென்ற பெரம்பலூர் மாவட்ட காக்கிகள்\nகிராமத்தை நோக்கி சென்று பொது மக்களிடம் குறைகளை கேட்ட பெரம்பலூர் மாவட்ட காவல்துறை\nகாவல்துறை கூடுதல் இயக்குநராக (ADGP) மதுரை காவல் ஆணையர் பதவி உயர்வு\nவிபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் முயற்சியில் காவல் ஆய்வாளர்\nஇலவச மருத்துவ முகாம் விழுப்புரம் SP தலைமை\nஅரியலூர் மாவட்ட காவல்துறையினர் தலைமையில் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டம்\n��ிருப்பத்தூரில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 21 ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை\nதிருடர்கள் ஜாக்கிரதை, திண்டுக்கல் காவல்துறையினர் எச்சரிக்கை\nசென்னையிலிருந்து ஆந்திராவிற்கு ரயிலில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nசிவகங்கை மாவட்ட காவல் துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி\nசிவகங்கை : 31 வது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட காவல் துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பத்தூர் வாரச்சந்தை பகுதியில் நடைபெற்றது.\nவிழிப்புணர்வில் திருப்பத்தூர் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் திரு. மலைச்சாமி அவர்கள் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்தும், ஓட்டுனர்கள் வாகனங்களை இயக்கும்போது பொறுமையை கடைபிடிக்க வேண்டும் எனவும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு வாகனங்களை இயக்க தெரிந்திருந்தால் விபத்தினை தவிர்க்க முடியும் எனவும், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வாகனங்களை இயக்க வேண்டும் எனவும், இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மற்றும் ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.\nமக்களை சிரமப்படுத்தாமல்¸சிறப்பாக செயல்படுங்கள் - முதல்வர் பதக்கம் வழங்கி DGP திரு. c.சைலேந்திரபாபு IPS வேண்டுகோள்\nமானாமதுரையில் தலித் இளைஞர்கள் இருவருக்கு வெட்டு – எஸ்.பி தலைமையில் போலிசார் குவிப்பு\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர்\n“அரசு மருத்துவமனையை சுத்தம் செய்யுங்கள்” – மோதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு\nபெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு\nகாஞ்சிபுரத்தில் காவலர் வீரவணக்க நாள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விததாக மினி மாரத்தான்\nவிருதுநகரில் நூலகத்தை திறந்து வைத்த காவல் உதவி கண்காணிப்பாளர் S.R.சிவபிரசாத் IPS\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,263)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,040)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,009)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (943)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (916)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (842)\n226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி (819)\nசேஸிங் பட குழுவினரின் காவலர் தின வாழ்த்து\nகுழந்தை தொழிலாளர் பேரணி, திருச்சி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமை\n3 கோடி ரூபாய் வங்கிக் கணக்கு மோசடி செய்த வட மாநில கும்பலை கைது செய்த தமிழக காவல்துறையினர்\nபொன்னேரியில் காவல்துறை சார்பில் வணிகர்களிடம் சட்ட விழிப்புணர்வு\nபெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க கிராமத்தை நோக்கி சென்ற பெரம்பலூர் மாவட்ட காக்கிகள்\nகிராமத்தை நோக்கி சென்று பொது மக்களிடம் குறைகளை கேட்ட பெரம்பலூர் மாவட்ட காவல்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vspmanickam.com/others.php", "date_download": "2020-02-25T21:51:48Z", "digest": "sha1:WCRZNW5EQ4TTJLL534ZZ5RIOSCCSFX2R", "length": 3516, "nlines": 31, "source_domain": "vspmanickam.com", "title": "VSP Manickam - others", "raw_content": "\n“என் எழுத்தால் இந்தியத் தாய்நாட்டிற்கு ஒரு நன்மை செய்யமுடியும் என்றால், மொழிச்சிக்கலுக்கு முடிவான நிலையான நேர்மையான வழிகாட்ட இயலும் என்றால், அத்தொண்டினை ஏன் முன்வந்து செய்யலாகாது எழுத வேண்டிய காலமும் பொருத்தமாக இருக்கும்போது, கடமை செய்வதைக் கழிக்கலாமா எழுத வேண்டிய காலமும் பொருத்தமாக இருக்கும்போது, கடமை செய்வதைக் கழிக்கலாமா” என்று தன் கடமையாற்றி, “இந்நூல் என் நாட்டுத் தொண்டு” என்று பதிவுசெய்த நூல்.\nஇளைஞர்களுக்கு உடல், உள்ளம், உயிர் பற்றிய நல்வழிக் கருத்துக்கள், நல்வாழ்வுக் கோட்பாடுகள் தமிழில் எவ்வாறு சொல்லப்பட்டுள்ளன என்பதை நீள நினைந்து எழுதப்பட்ட நூல். தமிழ் அறக் கோட்பாடுகளை வளரும் குழந்தைகள் நெஞ்சில் பதியவைக்கும் நூல்.\nநூற்றுக்கும் மேற்பட்ட பக்கம் கொண்ட இவ்வேடுகள் பாண்டியர், சோழர், மதுரை நாயக்கர், மருது பாண்டியர், தொண்டைமான் பற்றிய குறிப்புக்களை கொண்டிருப்பது வரலாற்றாசிரியர்களுக்குத் துணைசெய்யும். நானூறு ஆண்டுகளுக்கு முன் பேச்சுத் தமிழ்ப்படி எழுதப்பட்ட இவை மொழியாராய்சியாளர்க்கும் துணைசெய்யும்.\nமூதறிஞர் வ சுப மாணிக்கனார் தொடர்பான கருத்துக்கள், தகவல்களைப் இங்கே பகிரவும். பகிர்ந்துகொண்ட அன்பர்களுக்கு நெஞ்சு நிறைய நன்றி.\nமா. தொல்காப்பியன் : 99413 39192\nமுனைவர் மா. மாதரி : 93448 34781\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/nettrikkann/nettrikkann8.html", "date_download": "2020-02-25T21:49:19Z", "digest": "sha1:RR6MTZHVMU2OTZFGIHFKCC7YDM72VFFF", "length": 90784, "nlines": 214, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Nettrik Kann", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண ��யர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசமூக வாழ்வில் ஏற்கெனவே எட்டுப்படிகள் ஏறிவிட்ட குடும்பங்களுக்குத்தான் ஒன்பதாவது படி அருகிலிருக்கிறதே ஒழிய முதல் படியில் கூட ஏற முடியாத குடும்பங்கள் இன்னும் அப்படியே தானிருக்க முடிகிறது.\nசுகுணனுக்கும் ரங்கபாஷ்யத்துக்கும் பகை ஏற்பட்ட பின் ஓர் இரண்டு மாத காலம் காரியாலய வாழ்க்கையில் மிகவும் கசப்பான அனுபவங்கள் நிகழ்ந்தன. சுதந்திரமான மனப்பாங்கும் தன்னம்பிக்கையும் உள்ள ஒருவன் மற்றவர்களுக்கு அடங்கியோ கட்டுப்பட்டோ நடப்பது எவ்வளவு சிரமமான காரியம் என்பதை இந்த அனுபவங்களால் சுகுணன் நன்றாக உணர முடிந்தது. சுகுணனை 'ரூஃப் கார்டன்' விருந்துக்கு அழைக்க வந்திருந்த தினத்துக்கு ஒரு வாரம் கழித்துத் துளசி தன் கணவனோடு திடீரென்று டெல்லிக்குப் புறப்பட்டுப் போக வேண்டிய நிர்ப்பந்தம் நேர்ந்திருந்தது. சந்திரசூடன் ஐ.சி.எஸ். அவர்களின் சிபாரிசினாலோ அல்லது தயவினாலோ துளசியின் கணவனுக்கு டில்லியில் ஒரு பெரிய இன்ஜினியரிங் கம்பெனியில் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் மாதச் சம்பளம் வருகிறாப் போல உத்தியோகம் ஒன்று கிடைத்திருந்தது. இந்த உத்தியோகம் கிடைப்பதற்காகத்தான் நீண்ட நாள் நண்பரான சந்திரசூடன் வெளிநாட்டுப் பயணம் முடிந்து தற்செயலாகச் சென்னை வந்திருந்த போது அவரைக் கூப்பிட்டுக் குலாவி விருந்து கொடுத்து அவருடைய வெளிநாட்டு அனுபவங்களைக் கட்டுரைத் தொடராக வெளியிடுவதாய் வாக்களித்து, எல்லாம் செய்திருந்தார் நாகசாமி. ஏழைகளும் மத்தியதரக் குடும்பத்தினரும் பிரதிபலன் பாராமல் அன்புக்காகவும், உபசாரத்துக்காகவும் மனிதர்களைப�� போற்றவும், விருந்து வைக்கவும், புகழவும் செய்கிறார்கள். பணக்காரர்களும், வியாபாரிகளுமோ, காரியமில்லாமல் எதையுமே செய்வதில்லை. காரியத்தைச் சாதித்துக் கொடுக்கிற சக்தியில்லாதவர்களுக்கும் எதையுமே அவர்கள் செய்வதில்லை. செய்வதை நேரடியாகச் செய்யாமல் நாசூக்காகச் செய்வதற்கும் அவர்களுக்குத்தான் தெரியும் என்பதைச் சுகுணன் மிக அருகிலிருந்து கண்டிருந்தான். எனவே நாகசாமி நினைத்த கணத்திலேயே தன் மாப்பிள்ளைக்கு இவ்வளவு பெரிய உத்தியோகம் தேட முடிந்ததைப் பற்றிச் சுகுணன் சிறிதும் ஆச்சரியமடையவில்லை. அவரால் இது முடியாமல் போயிருந்தால்தான் அவனுக்கு ஆச்சரியமாயிருந்திருக்கும். சமூக வாழ்வில் ஏற்கெனவே எட்டுப்படிகள் ஏறிவிட்ட குடும்பங்களுக்குத் தான் ஒன்பதாவதுபடி அருகிலிருக்கிறதே ஒழிய முதல் படியில்கூட ஏற முடியாத குடும்பங்கள் அப்படியே தானிருக்க முடிகிறது. ஏற்கெனவே எட்டுப்படி ஏறிவிட்ட சௌகரியமுள்ள குடும்பங்களின் அடுத்த தலைமுறை இளைஞர்கள் கழிசடைகளாகவே இருந்தாலும் - மெடிகல் காலேஜ் அட்மிஷன், என்ஜீனியரிங் காலேஜ் அட்மிஷன், பெரிய உத்தியோகம், வெளிநாட்டுப் பிரயாண வசதி, எல்லாமே எட்டாவது படியில் நிற்பவனுக்கு ஒன்பதாவது படிபோல் மிக அருகிலேயே இருக்கின்றன. ஆனால் முதல் படிக்கும் கீழே இருக்கும் சமையற்காரச் சர்மாவின் பிள்ளை சுந்து, தோட்டி முனுசாமியின் மகன் குப்பு, அப்பளமிடும் அம்மாளுவின் பெண் அலமு, போன்றவர்கள் இரண்டாவது படியில் கூடச் சரியாக ஏற முடிவதில்லை. இந்திய சமூக வாழ்வில் சோஷலிசம் என்கிற சமதர்ம மலர்ச்சி கூட எட்டுப்படி ஏறியவர்களுக்குத்தான் பயன்படுகிறதே ஒழிய முதல் படியிலிருந்து ஏங்குகிறவர்களுக்கு மேலே ஏற வசதியின்றி இருப்பதை எண்ணிச் சுகுணன் அடிக்கடி மனத்தில் வெதும்பியிருக்கிறான். இந்தச் சமதர்ம மலர்ச்சி வியாபகமாகவும், நன்றாகவும் பூரணமாகவும் ஏற்படுவதற்கு என்ன வழி செய்ய முடியும் என்ன வழி செய்ய வேண்டும் என்பது அவன் சிந்தனையில் ஒரு தாகமாகவே இருக்கிற நிலையைப் பெற்றிருந்தது. தந்தையின் பணம் துளசியின் கணவனை 'என்ஜீனியரிங்' படிப்புப் படிக்க வைக்கிற அளவு வசதி செய்தது. பின்பு மாமனாராகிய துளசியினுடைய தந்தை தம் செல்வாக்கினால் இரண்டாயிர ரூபாய்க்கு மேல் மாத வருமானம் வருகிறாற்போல் உத்தியோகம் தேடி���் கொடுத்து விட்டார். இப்படி இரண்டு செல்வாக்குகளுக்கு நடுவே இருக்கிற பிள்ளைகள் தான் சராசரி இந்திய சமூக வாழ்வில் சௌகரியத்தை அடைய முடிகிறதென்று தோன்றியது. சுகுணனுக்கு இருந்த காரியாலய வேதனைகளிலும் கசப்பான அனுபவங்களிலும் துளசியின் கணவனுக்கு உத்தியோகம் கிடைத்து விட்டதென்ற இந்தச் செய்தி கூடத் தெரிந்திருக்க நியாயமில்லை. துளசியே ஒருநாள் அதிகாலையில் இதச் சொல்லிவிட்டுப் போவதற்காக அவனைத் தேடி அறைக்கு வந்திருந்தாள். அப்போதிருந்த மனநிலையில் அவனால் அவளை மலர்ச்சியோடு வரவேற்று பேச முடியவில்லை. அவளாலும் அவன் முன் மலர்ச்சியோடு நின்று பேச முடியவில்லை. சொல்ல வந்ததைப் பேசுவதற்குச் சொற்களைத் தேடி நிற்பவள் போல் அவள் தயங்கினாள். தேடிய சொற்கள் வராமல் அழுகைதான் பொங்கிக் கொண்டு வந்தது அவளுக்கு. அவளுடைய அழுகை செவியில் ஒலிப்பதற்கு முன் கீழே தலையைக் குனிந்தவாறு மௌனமாயிருந்த சுகுணன், அந்த நிகழ்ச்சிக்கு மனம் இரங்கி மெல்லத் தலை நிமிர்ந்து,\n\"விடிந்ததும் விடியாததுமாக இங்கே வந்து இப்படி அழுவதற்கு என்ன வந்துவிட்டது இப்போது\" என்று மெல்ல வினவினான்.\n\"அவருக்கு டெல்லியில் உத்தியோகம் ஆகியிருக்கிறது.\"\nஇந்த 'அவருக்கு' அவனுள் எரிச்சலூட்டியிருக்க வேண்டும் போல் ஒலித்தது அவன் கேள்வி. அந்தக் கேள்வியின் தொனி புரியாமல் அதற்கு எந்த விதத்தில் மறுமொழி கூறுவதென்று தயங்கினாள் துளசி. பின்பு 'அவருக்கு உத்தியோகமாகிவிட்ட'தென்று வாக்கியத்தின் மகிழ்ச்சியில் விருப்பாகவோ, வெறுப்பாகவோ தன்னைச் சம்பந்தப்படுத்திக் கொள்ள விரும்பாதவளைப் போல, \"அதுதான்... அப்பாவின் மாப்பிள்ளைக்கு டெல்லியில் உத்தியோகம் ஆகிவிட்டது...\" என்று தயங்கித் தயங்கிச் சொன்னாள். அவள் அப்படிக் கூறிய உடனே சுகுணனும் தன் கடுமையை விடாமல், \"அப்பாவின் மாப்பிள்ளைக்கு என்றால் ஓ... புரிகிறது அதாவது 'உன் கணவருக்கு' டெல்லியில் உத்தியோகமாகிவிட்டதென்று என்னிடம் சொல்லிவிட்டுப் போக வந்திருக்கிறாய் இல்லையா\" என்று குத்தலாக வினவினான். ஒன்றும் சொல்ல முடியாமல்... சொல்லத் தோன்றாமல் - 'இப்படி நீங்கள் மேலும் ஒரு வார்த்தை பேசினால் கூட இனி என்னால் தாங்க முடியாது. நான் அழுதுவிடுவேன்' என்பது போல் ஏக்கத்தோடு அவனைப் பார்த்தாள் துளசி. அவனும் அமைதியாக அவள் முகத்தை ஏறிட்டுப் ��ார்த்தான். இடையில் நிலவிய மௌனமே அப்போது இருவர் உணர்வுகளையும் பேசியது.\n\"அவர் தான் முதலில் போகிறார். நான் இரண்டு வாரம் கழித்துப் போக வேண்டியிருக்கும். டெல்லியில் குடியிருக்க இடமெல்லாம் கிடைத்து அவரிடமிருந்து தந்தி வந்ததும் அப்பா என்னைக் கொண்டு போய் விட ஏற்பாடாகியிருக்கிறது...\"\n\"பரவாயில்லை இதற்காக எல்லாம் இனி நான் கவலைப் பட முடியாது துளசி. இது உன் வாழ்க்கையின் சொந்தக் காரியம்.\"\n\"இன்னும் எனக்கு வாழ்க்கையே ஏற்படவில்லை. அதற்குக் காரியங்களும் சொந்தமாக இல்லை. நான் நினைத்த வாழ்வு என் மனத்திலே கருகிவிட்டது.\"\n ஆனால் இனிமேல் உலகத்துக்கு எடுத்துச் சொல்ல முடியாத ஊமை ஏமாற்றம் இது. இதை நீ மறந்துவிடப் பழகிக் கொள்வது நல்லது...\"\n\"ஆறுதலாக இரண்டு வார்த்தை சொல்லமாட்டார்களா இப்படிக் கடுமைக்கும் உதாசீனத்துக்கும் நான் பாத்திரமில்லை. இவற்றை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது... இப்படிக் கடுமைக்கும் உதாசீனத்துக்கும் நான் பாத்திரமில்லை. இவற்றை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது...\nஅவன் பதில் பேசாமல் இருந்தான்.\n\"தயவு செய்து ஏதாவது ஆறுதலாகச் சொல்லி எனக்கு விடைகொடுங்கள்.\"\nமேஜை மேல் கிடந்த அரைக் காகிதம் ஒன்றை எடுத்து அதில் எதையோ எழுதி மௌனமாக அவளிடம் நீட்டினான் சுகுணன். அவள் அதை வாங்கிப் படித்தாள்.\n\"வீரர்களின் கம்பீரமான தோள்களை அலங்கரிக்க வேண்டிய மணமாலைகள் சந்தர்ப்ப வசத்தால் கோழைகளின் தளர்ந்த கைகளில் சூட்டப்பட்டு விடுவதும் உண்டு\" என்று அதில் எழுதியிருப்பதைப் படித்து விட்டு நீர் திரையிட்டு மல்கி மறைக்கும் விழிகளால் அவனை ஏக்கத்தோடு பார்த்தாள் அவள்.\n\"இதுதான் மீண்டும் உங்கள் பதிலா\nஅவன் ஆமாம் என்பது போல் மௌனமாகத் தலையை அசைத்தான். அவள் நடைப்பிணமாக வெளியேறினாள். சில கணங்களில் வாயிலில் கார் புறப்படும் ஓசை கேட்டது. அவன் எழுந்து ஜன்னல் பக்கமாகத் திரும்பிக் கண்ணாடியைக் கழற்றி விட்டு உள்ளே விழிக்கடையில் அரும்பியிருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான். ஏதோ தோன்றி மாடி வராந்தா வரை வந்து அவன் தெருவருகே பார்த்த போது அவளுடைய கார் கண்பார்வைக்குத் தென்படாமல் மறைந்திருந்தது. பெருமூச்சு விட்டபடி அறைக்குத் திரும்பி வந்து உட்கார்ந்தான் சுகுணன். இதற்குப் பின் சில மணி நேரங்கள் அவனுக்கு ஒரு வேலையும் ஓடவில்லை. துளசிக்கு அவளுடைய வாழ்வின் பொறுப்பையும் நிலையையும் உணர்த்தவே அவன் அப்படிக் கடுமையாக நடந்து கொண்டான். அவளைப் போலவே அவனும் உருகி ஏங்கிப் பேசிக் கொண்டிருந்ததால் இருவருடைய பேச்சுக்கும் ஒரு முடிவே இராது. அப்படிப் பேசினால் அதன் பின் அவளாலும் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் டெல்லியில் போய் நிம்மதியாக இருக்க முடியாது. உணர்ச்சி மயமாகவும், பிரித்தெடுக்க முடியாதபடியும் தன்மேல் பிரியம் வைத்துவிட்ட அவளுக்கு அவளுடைய புதிய நிலைமையை உணர்த்த வேண்டிய கடமை அவனுக்கு இருந்தது. அவள் தன்னைச் சுற்றி சுற்றித் திரிவதைத் தவிர்க்க வேண்டிய பொறுப்பு அவள் மீதிருந்த அதிக அன்பின் காரணமாகவே அவனுக்கு வந்திருந்தது இப்போது. அந்தக் கடமையை அவன் செய்தான். அவள் அதைப் புரிந்து கொள்ள முடியாது - புரிந்து கொள்ளவும் வேண்டாமென்பது தான் அவன் கருத்து. முதலில் தனியே அவனைச் சந்திக்க வந்த இரண்டு தினங்களுக்குப் பின் மறுபடியும் தன் கணவனோடு ஒருமுறை விட்டுக் கொடுக்காமல் உடன் வந்தவள் போலத் தோன்றினாள் அவள்.\n\"முதலில் இப்போது நான் மட்டும் தான் புறப்பட்டுப் போவதாயிருந்தது. அப்புறம் மாமா யாரோ தெரிந்தவர் மூலம் குடியிருக்க இடத்துக்குக் கூட ஏற்பாடு செய்து விட்டார். அதனால் துளசியும் இப்போது என்னுடனேயே வருகிறாள்\" என்றான் துளசியின் கணவன். துளசி ஒன்றும் பேசவில்லை. ஏதோ பொம்மை போல உடன் வந்திருந்தாள்.\n\"கங்ராஜுலேஷன்ஸ் விஷ்யூ ஆல்... சக்ஸஸ்\" என்று துளசியின் கணவனிடம் ஒரு முறைக்காக மகிழ்ச்சி தெரிவித்தான் சுகுணன். துளசி ஒன்றுமே பேசாமலிருப்பதைக் கண்ட அவள் கணவன், \"என்ன துளசி நீ ஒன்றுமே பேச மாட்டேனென்கிறாயே நீ ஒன்றுமே பேச மாட்டேனென்கிறாயே\" என்று அவளைக் கேட்டே விட்டான்.\nஅந்த வித்தியாசம் அவன் மனத்திலே பெரிதாகி விடாமல் ஒப்புக்கு ஏதோ பேச முயன்றாள் துளசி. அந்தப் பேச்சில் மனம் இல்லை. உணர்வின் பிரதிபலிப்பும் இல்லை. விடைபெறும் போது கணவனின் சொற்களோடு சேர்த்தே அவள் சொற்களும் இணைந்து ஒலிக்கும்படி ஏதோ சொன்னாள். அவனும் வாசல் வரை சென்று கார்க் கதவருகே நின்று வழியனுப்பினான். மறுநாளோ அதற்கடுத்த நாளோ இரவு விமானத்தில் கணவனோடு டெல்லிக்குப் புறப்பட்டு விட்டாள் துளசி. நாட்கள் யாரோ மந்திரம் போட்டு ஓடச் சொன்னாற் போல ஓடிவிட்டன. பெண்ணையும் மாப்பிள்ளையையும் டெல்லியில் குடிவைப்பதற்காக உடன் சென்றிருந்த நாகசாமி சந்திரசூடன் ஐ.சி.எஸ். அவர்களின் பிரயாணக் கட்டுரைத் தொடரை உடனே பிரசுரிக்க ஏற்பாடு செய்யுமாறு அங்கிருந்தே சுகுணனுக்கு ஒரு 'எக்ஸ்பிரஸ் டெலிவரி' லெட்டரும் எழுதிவிட்டார். கடிதத்தை அப்படியே காலைமலர் சர்மாவுக்குக் கொடுத்தனுப்பி விட்டான் சுகுணன். கட்டுரைத்தொடரை அடுத்த வாரமே வெளியிடுவதாக அறிவிப்புப் போட வேண்டுமென்று சுகுணனை வற்புறுத்தினார். கட்டுரைத்தொடர் அடுத்த வாரமே வெளிவருமென்று அதிக ஆர்வத்தோடு சர்மா நாகசாமிக்குத் தந்தியும் கொடுத்து விட்டார். பூம்பொழில் இதழில் வெளியிடத் தகுதி உண்டா இல்லையா என்று நிர்ணயிக்கும் பொறுப்பை அந்தப் பிரயாணக் கட்டுரை விஷயத்தில் சுகுணன் மேற்கொள்ள விரும்பவில்லை. அது நாகசாமியின் காரிய ஆசை என்றோ, சர்மாவின் பேராசை என்றோ கருதி விட்டு விட்டான். ஏற்கெனவே சர்மா நாகசாமியிடம் 'சந்திரசூடன் ஐ.சி.எஸ்.ஸின் கட்டுரைகளை வெளியிடுவதில் சுகுணனுக்கு அவ்வளவாக விருப்பமில்லை' என்று சொல்லிக் கோள் மூட்டியிருப்பார் போலிருந்தது. அதற்குப் பிறகு நாகசாமி இரண்டொரு முறை சுகுணனிடம் அழுத்தமாகவும் வன்மையாகவும் பேசியதிலிருந்து இது தெரிந்தது. ரங்கபாஷ்யம், சர்மா இருவருமே தன்னைப் பற்றி நாகசாமியிடம் கோள்மூட்டி நெருப்பு வைத்து வருவதாக அவனால் அநுமானிக்க முடிந்திருந்தது. அந்தக் கட்டுரைத் தொடரைப் பற்றிய உண்மைக் கருத்தை இப்போதும் அவன் தெரிவித்தால், 'கட்டுரையை வெளியிடச் சுகுணனுக்குச் சம்மதமில்லை' என்றே மீண்டும் இரகசியமாக நாகசாமிக்கும் கடிதம் எழுதினாலும் எழுதி விடுவார் சர்மா. நாகசாமியைக் காக்கை பிடிப்பதில் சர்மாதான் அந்தக் காரியாலயத்தில் முதல் பரிசு வாங்கத் தகுதியானவர். நாகசாமி என்றைக்குப் பிறந்தார், அவருடைய பிறந்த நாள் எந்த மாதம் எந்தத் தேதியில் எந்த நட்சத்திரத்தில் வருகிறதென்று சுகுணனுக்கோ டைம்ஸ் நாயருக்கோ தெரியாது. ஆனால் சர்மாவுக்கு இம்மாதிரி விஷயங்களில் அதிகமான கவனம் உண்டு.\nநாகசாமியின் பிறந்த நாள் என்றைக்கோ அன்றைக்கு அதிகாலையிலேயே ரோஜாப்பூ மாலையும் கையுமாக சாந்தோமில் அவருடைய பங்களா வாசலில் போய் நிற்பார். இப்படிக் காரியங்களால் நாகசாமியைச் சரியாகக் குளிப்பாட்டி வைத்திருப்பவர் அவர். சுகுணனோ இது போன்ற செய��்களை அசிங்கமாகக் கருதுபவன். 'பாரதியார் பிறந்த தினத்தைப் போலவோ, விவேகானந்தர் காந்தியடிகள் பிறந்த தினங்களைப் போலவோ' நாகசாமியை போன்ற சோம்பேறிப் பணக்காரர்களின் பிறந்த தினத்தையும் கொண்டாடுவது அசிங்கம் என்பது அவன் கருத்து. பிறந்த தினத்தைக் கொண்டாடும் படியாக இந்தச் சுயநலவாதிகள் தேசத்துக்கு எதுவும் செய்வதில்லை என்று நினைப்பவன் அவன். இவர்கள் சுயநலத்துக்காகப் பணம் சேர்ப்பதும் செல்வாக்குச் சேர்ப்பதும் சந்ததிகளுக்குச் சொத்து மீதப் படுத்தி வைத்து விட்டுப் போவதும் தவிர இவர்கள் தேசத்துக்குச் செய்யும் தொண்டு ஒன்றுமில்லை என்றெண்ணி இவர்களை வெறுத்தான் அவன். பத்திரிகைத் தொழிலைப் பற்றி 'ஃபோர்த் எஸ்டேட்' என்றும் 'பேனா வீரனின் சத்திய யுத்தம்' என்னும் இலட்சியவாதிகளின் புத்தகங்களில் வாசித்தும், சொற்பொழிவுகளில் கேட்டும் இளமையிலேயே அதில் நாட்டம் கொண்டவன் அவன். அந்தத் தொழிலில் நுழைந்து பார்த்த பின்பு இப்போதோ தன்னம்பிக்கை இல்லாதவர்களும், இலக்கிய உணர்ச்சியே அற்றுப் போனவர்களும் அறிவின்மையினால் புத்தியிலே பேடிமைப் பட்டுப் போனவர்களுமாக சர்மாவைப் போல் பலர் அதில் நிறைந்திருப்பதைப் பார்த்து நொந்து போயிருந்தான் அவன். 'திலகரும், பாரதியாரும், சத்திய வேட்கையோடு பத்திரிகை நடத்திய தேசமா இது' என்று அவனுக்கே சந்தேகமாயிருந்தது. எனினும் இந்தச் சூழ்நிலையைப் பார்த்து அவனுடைய நக்கீர தைரியம் பெருகியதே ஒழியச் சிறிதும் குறையவில்லை. ஒரு பத்திரிகையாளனுக்கு முக்கியமான தேவை நிறையச் சம்பளமோ, போக வரக் காரோ, டெலிபோன் பங்களா வசதிகளோ அல்ல; தன்னம்பிக்கைக்கு அழிவு வரும் போது இவற்றையெல்லாமே துச்சமாக மதித்துக் கொண்டு நிலைமையைத் 'தூ' என்று தள்ளி விட்டுக் கொள்கையோடும் சத்தியத்தோடும் நிமிர்ந்து விலகி நிற்கிற தைரியம் தான் வேண்டும் என்பதை ஆணித்தரமாக உணர்ந்திருந்தான் அவன். சந்தையில் மீன் கடை வைத்திருப்பவர்களுள் இருப்பதைப் போன்ற கீழ்த்தரமான பெருந்தன்மை கூட இங்கே இல்லையே என்று உள்ளூர வருந்தினான் அவன்.\nதுளசியும் டெல்லிக்குப் போய்விட்ட பிறகு அவன் தன் பாசத்தையோ அன்பையோ, கருணையையோ செலுத்துவதற்குத் தகுதியான மனிதர்கள் யாருமில்லை. துளசியிடம் குத்தலாகவோ ஆத்திரமாகவோ பேசினால் கூட அந்தப் பேச்சின் மறுபுறமாக அவன் மனத்தில் கருணையும் பிரியமும் நிரம்பியிருக்கும். இப்போதோ காரியாலய அநுபவங்களும், ரங்கபாஷ்யம் மறைமுகமாக அவனுக்குச் செய்த கெடுதல்களும் அவனை மிகவும் கடுமையாகவும் காலூன்றி நின்ற தீமையை எதிர்த்துப் போரிடும் சக்தியைப் பெற்ற கொள்கை மறவனாகவும் ஆக்கியிருந்தன. யார் எத்தனை உயரத்திலிருந்து நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று அழுத்திச் சொல்லும் - அடித்துச் சொல்லும் நெஞ்சுரத்தையும், சொல்லுரத்தையும், கொள்கை மறங்களாக போற்றினான் அவன். இந்த மாறுதல்களாலும், இதே சமயத்தில் அவன் பூம்பொழிலில் எழுதியிருந்த ஒரு காரசாரமான தலையங்கத்தினாலும், அகில இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் மகாநாட்டைச் சென்னையில் நடத்தி உழைக்கும் பத்திரிகையாளர் தலைவர்களாகிய கோஷ் முதலியவர்களை வரவழைத்துப் பத்திரிகையாளர்களை அவமதிக்கும் பெரும் பத்திரிகை முதலாளிகளுக்கு எதிராகச் சில தீர்மானங்களை நிறைவேற்றியதாலும் - நாகசாமி அவனைத் தம் எதிரியாகக் கருதத் தொடங்குகிற சூழ்நிலை படிப்படியாக மிகச் சில வாரங்களிலேயே உருவாகிவிட்டது.\nஅந்தச் சமயத்தில் முன்பு தேசிய இயக்க காலத்தில் பல முறை சிறை சென்றவரும் பாரதி பாடல்களுக்குத் தடை இருந்த காலத்திலேயே அதைத் தெருத் தெருவாகப் பாடிச் சென்றவருமாகிய மகாதேவன் என்ற அசல் தியாகி ஒருவர் தம்முடைய சிறிய முதலீட்டை வைத்து 'நேஷனல் டைம்ஸ்' - என்ற ஆங்கிலத் தேசிய வார இதழ் ஒன்றை சென்னையிலிருந்து தொடங்கியிருந்தார். பின்பு நாளடைவில் அது தினசரியாகியது. அந்தரங்க சுத்தியோடும் உண்மைத் தேசிய உணர்வுடனும் அவர் தொடங்கியிருந்த அந்தப் பத்திரிகைக்கு 'நியூஸ் பிரிண்ட்' காகிதம் போதுமான அளவு கிடைக்கவில்லை. காகிதத்தை வாங்கிப் பத்திரிகை அடிக்க அவரிடம் வசதியில்லை. இந்த நிலைமையை ஒரு நாள் சுகுணனிடம் சொல்லி வருந்தினார் தியாகி மகாதேவன். சுகுணனுக்கு இது வியப்பை அளித்தது. சினிமா நட்சத்திரங்களின் படங்களை அச்சிட்டுப் படிக்க ஒன்றுமில்லாமல் பார்க்க மட்டுமே பத்திரிகை நடத்துபவர்களுக்குக் கூட டன் டன்னாக நியூஸ் பிரிண்ட் வழங்கும் அரசாங்கம் தேசிய இலட்சியத்தை முன் வைத்துப் பத்திரிகை நடத்தும் ஒரு நல்லவருக்குச் சாதாரண வசதியைக் கூடத் தராததைக் கண்டு வருந்திய அவன் 'விற்கிற பிரதிகளுக்கு மேல் பல மடங்கு அதிகமாகப் பொய்க் கணக்குக் காட்டி நியூஸ் பிரிண்ட் காகிதத்தை மலிவில் ஏராளமாக வாங்கிப் பெரும்பகுதியான மீதத்தை மிக அதிகமான கள்ள விலைக்கு விற்கிற பலரை வாழவிட்டு இம்மாதிரி நல்லவர்களுக்கு அரசாங்கம் உதவாததைக் கண்டித்துப் பொதுவாக ஒரு தலையங்கம் பூம்பொழிலில் எழுதியதோடு அகில இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் யூனியன் வெளியீடான 'தி வாய்ஸ் ஆஃப் ஒர்க்கிங் ஜர்னலிஸ்ட்'டிலும், இது பற்றி ஒரு கண்டனக் கடிதம் வெளியிட ஏற்பாடு செய்திருந்தான். இதன் பலனாகக் குறைபாடு உரியவர்களின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுத் தியாகி மகாதேவனுக்கு நியூஸ் பிரிண்ட் கிடைக்க வழி பிறந்தது. தாமே இரகசியமாகச் செய்து கொண்டிருக்கிற ஒரு காரியத்தைக் கண்டித்துத் தம் பத்திரிகையிலேயே தலையங்கம் வந்ததை நாகசாமி அவ்வளவாக இரசிக்கவில்லை. மேலும் நாகசாமியை ஒத்த பெரும் பத்திரிகை முதலாளிகளான பண முதலைகள் சிலரும் இந்தத் தலையங்கத்தைக் கண்டித்துக் கூறி நாகசாமியை நெருக்கினார்கள். நாகசாமி ஆத்திரமடைந்தார். உடனே 'மாருதி பப்ளிகேஷன்ஸ்' குரூப் வெளியீடான எந்தப் பத்திரிகையின் ஆசிரியரும் நிர்வாகத்தைக் கலந்து கொள்ளாமல் எதையும் எழுதலாகாதென்ற சுற்றறிக்கை நாகசாமியின் கையெழுத்திட்டு எல்லாருக்கும் வந்தது. கெடுபிடிகள் அதிகமாயின.\n'வீக் எண்ட் எடிடோரியல் கான்ஃபரன்ஸ்' என்ற பேரில் வார இறுதியில் சனிக்கிழமை தவறாமல் ஆசிரியர் குழுவின் கூட்டம் ஒன்றை ஏற்படுத்தி அதில் யாரையும் பேசவிடாமல் வாயடைத்து நாகசாமி கெடுபிடிகள் செய்தார். பத்திரிகைகளில் தலையங்கங்கள் எல்லாம் அவர் குரலாகவே வெளிவந்தன. எதைக் கேட்டாலும், \"நாங்கள் சம்பளம் கொடுக்கிறோம். நீங்கள் வேலை செய்கிறீர்கள்\" என்று பதில் கூறப்பட்டது. சுகுணன் தானாக மனம் வெறுத்து அங்கிருந்து வெளியேறி விட வேண்டும் போலக் காரியங்கள் எல்லாம் நடந்தன. 'இல் ட்ரீட்மெண்ட்' என்னும் அவமரியாதைப் படுத்தல் மெல்ல மெல்ல வேண்டுமென்றேயும், தற்செயலாய் நடப்பது போலவும் செய்யப்பட்டது. ஒருநாள் காரியாலய உபயோகத்துக்காக இரண்டு ரைட்டிங் பேடும் - ஒரு கலர்ப் பென்சிலும் வேண்டுமென்று வழக்கம் போல ஒரு துண்டுத் தாளில் குறித்துக் கொடுத்து 'விளம்பர நிர்வாகி ஸ்டோர்ஸ் இன்சார்ஜ்' ஆகிய ரங்கபாஷ்யத்துக்கு அனுப்பினான் சுகுணன். ரங்கபாஷ்யம் அந்தத் துண்டுத் தாளை வாங்கி வைத்துக் கொண்டு அதை எடுத்துச் சென்ற சுகுணனின் ஊழியனிடம், \"என்னப்பா இது தினம் தினம் கலர்ப்பென்சிலும், நோட்புக்கும் கேட்கிறாங்க தினம் தினம் கலர்ப்பென்சிலும், நோட்புக்கும் கேட்கிறாங்க இதென்ன ஆபீஸா, தர்ம சத்திரமா இதென்ன ஆபீஸா, தர்ம சத்திரமா... கலர்ப் பென்ஸிலையும் நோட்புக்கையும் வெளியிலே எங்கேயாவது கொண்டு போய் வியாபாரம் பண்றாங்களா என்ன... கலர்ப் பென்ஸிலையும் நோட்புக்கையும் வெளியிலே எங்கேயாவது கொண்டு போய் வியாபாரம் பண்றாங்களா என்ன பெரிய நியூஸன்ஸா இல்ல போச்சு. சரி பெரிய நியூஸன்ஸா இல்ல போச்சு. சரி சரி அப்புறம் இருந்தாப் பார்த்து அனுப்பறேன்னு போய்ச் சொல்லு...\" என்று நாகரிகமில்லாமல் பேசினாராம். அன்றைக்குச் சாயங்காலமே ஏதோ காரியமாக அப்போது தயாராகிக் கொண்டிருந்த அடுத்த வாரத்துப் பூம்பொழிலின் 'மேக்அப் செய்த பாரம்' - ஒன்றை வாங்கி வருமாறு தன் ஆள் ஒருவனைச் சுகுணனிடம் அவன் அறைக்கு அனுப்பியிருந்தார் ரங்கபாஷ்யம்.\n\"ஃபாரம் கேட்கிறதுக்கு - இவர் யாருடா கண்ட கண்ட மடையன்லாம் எடிடோரியலில் தலையிடற மட்டமான ஆபீஸாப் போச்சு இது கண்ட கண்ட மடையன்லாம் எடிடோரியலில் தலையிடற மட்டமான ஆபீஸாப் போச்சு இது ஃபாரத்தை அவங்களே பார்த்துக்குவாங்களாம்னு போய்ச் சொல்லு...\" - என்று மிக மிகக் கடுமையாக அந்த ஆளிடம் பதில் சொல்லி அனுப்பிவிட்டான் சுகுணன். வழக்கமாக இப்படிச் சந்தர்ப்பங்களில் தேடி வந்து, 'லெட் அஸ் ஃபர்கெட்\" - (நாம் இதை மறந்துவிடுவோம்) சொல்லும் ரங்கபாஷ்யம் அன்று வரவே இல்லை. கலர் பென்ஸிலும், ரைட்டிங் பேடும் மட்டும் மறுநாள் காலையில் அவன் காரியாலயத்துக்கு வந்த போது அவன் மேஜைமேல் தயாராகக் கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்தன. பத்திரிகையில் அன்று அச்சாக வேண்டிய பகுதிக்குரிய விஷயங்களில் சினிமா விமர்சனமும் இருந்தது. சினிமா விமர்சனத்தை வழக்கமாக எழுதுகிறவர் இரண்டு வார லீவில் போயிருந்ததனால் சுகுணனே அந்த வார விமர்சனத்துக்குரிய படத்தைப் பார்ப்பதற்காகப் பகல் காட்சிக்குப் போய் வந்தான். பகல் காட்சி முடிந்து தியேட்டருக்கு அருகிலிருந்த சிற்றுண்டி விடுதியில் காப்பியையும் முடித்துக் கொண்டு அவன் காரியாலயத்துக்குத் திரும்பவும் வந்த போது மாலை 6 மணி ஆகியிருந்தது. ஆறு மாதங்களுக்கு முன் வெளி வந்த ஆ��்கிலப் படம் ஒன்றிலிருந்த உத்திகளையும், அதே சமயத்தில் சென்னையில் மாம்பலத்தில் ஒரு தியேட்டரில் பகல் காட்சியாக வந்த வங்காளிப் படம் ஒன்றின் கதையையும் திருடி அவற்றைத் தமிழில் எந்த அளவுக்குக் கெடுக்க முடியுமோ அந்த அளவுக்குக் கெடுத்து இந்தப் படத்தை எடுத்துத் தமது சொந்தக் கற்பனை என்றும் டமாரமடித்துக் கொண்டிருந்தார் இதன் தயாரிப்பாளர்.\n\"தமிழில் இவ்வளவுதான் கெடுக்க முடியும் போலும்\" - என்ற தலைப்புப் போட்டு அதற்கு ஒரு விமர்சனம் எழுதி ஃபோர்மெனிடம் கொடுத்துக் கம்போஸ் செய்ய சொல்லிவிட்டு மாலையில் அறைக்குப் புறப்பட்டு விட்டான் அவன். விமர்சனம் அவனுடைய கடுமையான தாக்குதல்களோடு அடுத்த வாரத்துப் பூம்பொழிலிலும் வெளிவந்து விட்டது.\nபத்திரிகை வெளியான தினத்தன்று காலை பதினொரு மணிக்கு அவன் அலுவலகத்துக்குள் நுழைந்ததும் \"சார் நீங்க வந்ததும் உடனே வீட்டுக்கு ஃபோன் பண்ணச் சொல்லி ஐயா சொல்லியிருக்கிறார்...\" என்றாள் டெலிபோன் ஆப்ரேடர். அறைக்குள் போய் நாகசாமிக்கு டெலிபோன் செய்தான் சுகுணன். நாகசாமி பேசினார். குரல் மிகவும் கடுமையாயிருந்தது.\n\"இந்த வாரம் சினிமா ரெவ்யூ எழுதியிருக்கிறது யாரு\n நான் தான் எழுதினேன் சார்...\"\n\"ஐ ஆம் வெரி ஸாரி மிஸ்டர் சுகுணன் எனக்குத் தெரிந்திருந்தால் இந்த விமர்சனம் வந்திருக்கவே விட மாட்டேன். ஸி... வி ஆர்... ரன்னிங் எ பிஸினஸ். பிஸினஸ் பீப்பிளைப் பகைச்சுக்கறாப்பல எழுதிடறது சுலபம். ஆனால் பத்திரிகைக்கு அது எவ்வளவு கெடுதலை உண்டாக்கும்னு உங்களுக்குத் தெரியுமோ எனக்குத் தெரிந்திருந்தால் இந்த விமர்சனம் வந்திருக்கவே விட மாட்டேன். ஸி... வி ஆர்... ரன்னிங் எ பிஸினஸ். பிஸினஸ் பீப்பிளைப் பகைச்சுக்கறாப்பல எழுதிடறது சுலபம். ஆனால் பத்திரிகைக்கு அது எவ்வளவு கெடுதலை உண்டாக்கும்னு உங்களுக்குத் தெரியுமோ\n\"எனக்கு நியாயம் என்று பட்டதைத்தான் எழுதினேன்.\"\n இலட்ச இலட்சமாகச் செலவழிச்சுப் படம் எடுத்தவனுக்குப் பெரிய இன்ஜஸ்டிஸ் வருஷத்துக்கு எழுபத்தையாயிர ரூபாய் அட்வர்டிஸ்மென்ட் இந்தப் 'பார்ட்டி'யிடமிருந்து மட்டும் நமக்கு வருகிறது என்பது உமக்குத் தெரியுமோ வருஷத்துக்கு எழுபத்தையாயிர ரூபாய் அட்வர்டிஸ்மென்ட் இந்தப் 'பார்ட்டி'யிடமிருந்து மட்டும் நமக்கு வருகிறது என்பது உமக்குத் தெரியுமோ இல்லையோ ���ர வர உங்க போக்கு ஒண்ணும் சரியாப்படலை எனக்கு. சர்மாவும் ரங்கபாஷ்யமும் உங்களைப் பத்தி நிறையச் சொல்லியிருக்கா. அதெல்லாம் நிஜம்னுதான் நான் இப்ப நினைக்க வேண்டியிருக்கு. வேறென்ன செய்யறது\" என்று கொதிப்போடு வினாவிவிட்டு அவன் பதிலையே எதிர் பாராதவராக டெலிபோனை 'டக்' என்று முகத்தில் அறைந்தாற் போல் வைத்து விட்டார் நாகசாமி. சுகுணன் எத்தனையோ விதமாகச் சிந்தித்துப் பார்த்தும் அந்தப் படம் குறையற்ற நல்ல படம் என்று விமர்சனம் எழுத வழியே இருப்பதாகத் தோன்றவில்லை. மனச்சாட்சியோடு தான் தன் கடமையை நிறைவேற்றியிருப்பதாக அவன் உணர்ந்தான். அதனால் நாகசாமியின் கோபத்துக்கு அவன் பயப்படவில்லை. அவருக்குக் கோபமூட்டித் தூண்டி விடுகிறவர்களைப் பற்றியும் அவன் கவலைப்படவில்லை. ஆனால் அன்றிலிருந்து காரியாலயத்தில் அவனுக்கு மறைமுக அவமரியாதைகள் அதிகமாயின. இரண்டு நாள் கழித்து ஒரு நாள் காலையில் அவன் காரியாலயத்துக்கு வந்து அறைக்கு நுழைந்த போது டெலிபோன் இலாகா ஊழியர்கள் உள்ளே ஏதோ செய்து கொண்டிருந்தார்கள். என்னவென்று விசாரித்த போது,\n\"இந்த லயனை எடுத்துடச் சொல்லி ஆர்டருங்க. இந்த ரூமுக்கு டெலிபோன் தேவையில்லைன்னு சொல்லிட்டாங்க. ரங்கபாஷ்யம் சாருக்கு இன்னொரு டெலிபோன் இருக்கட்டும்னு இதை அவர் டேபிளுக்கு 'ஷிப்ட்' பண்ணச் சொல்லிட்டாங்க\" என்று பதில் கிடைத்தது. கேட்க என்னவோ போலிருந்தாலும் சுகுணன் இதைப் பொருட்படுத்தவில்லை. இதனால் எல்லாம் ஒரு பத்திரிகையாளனின் உள்ளே ஜ்வலித்துக் கொண்டிருக்கிற நெஞ்சக்கனல் அணைந்து விடுமென்று நாகசாமி நினைப்பது தான் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றியது அவனுக்கு. சௌகரியங்களை இழக்க வைத்து அவமானப்படுத்துவதன் மூலம் அதைச் செய்கிறவர்கள் தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்களே ஒழிய அந்தச் சௌகரியங்களை இழக்கும் தீரனை அவர்களால் தாழ்த்திவிட முடியாதென்று நம்பினான அவன். அவனுடைய அறையில் டெலிபோனை அகற்றிக் கொண்டிருத அதே வேளையில் பக்கத்து அறையில் சர்மா டிரான்ஸிஸ்டரை வைத்து உற்சாகமாகப் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார். உள்ளேயிருந்தவர்கள் டெலிபோனை நீக்கி எடுத்துக் கொண்டு வருகிறவரை அவன் வெளியே நிற்க வேண்டியதாயிற்று.\nஅவர்கள் போனதும அவன் அறைக்குள் போய் அமர்ந்தான். கம்போஸுக்குக் கொடுக்க வேண்டியவற்றை எடுத்துச் சரிபார்த்துத் திருத்திய பின் - அதை எடுத்துக் கொண்டு போவதற்காகப் ஃபோர்மனை அழைக்கலாமென்ற நினைவில் ஏதோ ஞாபகமறதியாக ஃபோன் இருந்த இடத்தை நாடிய கை ஏமாற்றத்தோடு மீண்டது. பைனைக் கூப்பிட்டுக் கொடுக்கலாமென்று - நீண்ட நாள் உபயோகிக்காமல் உள்ளே டிராயரில் கிடந்த மேஜை மணியை எடுத்து மேஜை மேல் டெலிபோனிருந்த இடத்தில் வைத்துத் தட்டினான். மணி ஓசைக்குப் பதில் இல்லை. எழுந்திருந்து வெளியே வந்து பையனைத் தேடியும் அவன் அகப்படவில்லை. சுகுணன் இவ்வாறு பையனைத் தேடிக் கொண்டு நின்ற போது சர்மா அடுத்த அறையிலிருந்து வெளிவந்து,\n பையனை இங்கிருந்து சர்க்குலேஷன் டிபார்ட்மெண்டுக்கு மாத்திட்டதாகக் கேள்விப்பட்டேனே\" என்று குரலைத் தயங்கினாற் போல இழுத்துப் பேசினார்.\n\"நானாவது இந்த டிபார்ட்மெண்ட்லேதான் இருக்கேனா இல்லையா என்னையும் எங்கேயாவது எனக்குத் தெரியாமலேயே மாற்றியிருக்கப் போகிறார்கள்\" என்று சிரித்தபடியே சர்மாவிடம் கேட்டு விட்டு அச்சுக்குக் கொடுக்க வேண்டியவற்றை தானே கையிலெடுத்துக் கொண்டு ஃபோர்மெனைத் தேடி அச்சகத்தை நோக்கி நடந்தான் அவன். ஃபோர்மென் நம்மாழ்வார் நாயுடு அவனைப் பார்த்ததும் ஏதோ தயக்கத்தோடு சிரிப்பது போலச் சிரித்தார். அவன் கையெழுத்துப் பிரதிகளை அவரிடம் நீட்டிய போது, \"ஒரு நிமிஷம் பொறுத்துக்குங்க சார்\" என்று சிரித்தபடியே சர்மாவிடம் கேட்டு விட்டு அச்சுக்குக் கொடுக்க வேண்டியவற்றை தானே கையிலெடுத்துக் கொண்டு ஃபோர்மெனைத் தேடி அச்சகத்தை நோக்கி நடந்தான் அவன். ஃபோர்மென் நம்மாழ்வார் நாயுடு அவனைப் பார்த்ததும் ஏதோ தயக்கத்தோடு சிரிப்பது போலச் சிரித்தார். அவன் கையெழுத்துப் பிரதிகளை அவரிடம் நீட்டிய போது, \"ஒரு நிமிஷம் பொறுத்துக்குங்க சார் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்...\" என்று சைகை காண்பித்து யாரும் இல்லாத ஒரு மூலைக்குச் சுகுணனை அழைத்தார் நாயுடு. சுகுணன் நாயுடுவைப் பின் தொடர்ந்தான்.\n\"சார் என்னைத் தப்பா நினைச்சுக்காதிங்க. நீங்க எந்த 'மேனுஸ்கிரிப்ட்' கொடுத்தாலும் நான் கம்போஸுக்கு வாங்கப் படாதாம். கொடுக்கிற மேனுஸ்கிரிப்டைப் படித்துப் பார்த்துச் சர்மா சாரும் ரங்கபாஷ்யம் சாரும் 'அப்ரூவ்' பண்ணிக் கையெழுத்துப் போட்டிருந்தால் தான் நான் அதைக் கம்போஸுக்கு எடுத்துக்கணுமாம். இதை ஐயாவே ஃபோன்லே எங்கிட்டச் சொன்னாரு\" என்று நாயுடு கூறிய போது சுகுணனின் மனம் கொதித்தது. சமூகத்தின் முதல் 'நெற்றிக் கண்' தனக்கு மிக அருகிலிருந்தே தன்னை வெதுப்பத் திறந்திருப்பதை அவன் உணர்ந்தான். ஆனால் அதில் வெதும்பி விழுந்துவிட அவன் ஒருகாலும் தாயாராயில்லை. 'நெற்றிக் கண்ணை நெருப்பாகத் திறந்தாலும் குற்றம் குற்றமே' என்று உரத்துக் கூறி விட்டு அங்கிருந்து எழுந்து நடக்கத் தயாராயிருந்தான் அவன்.\n\"என்னை ரொம்ப மன்னிச்சிடுங்க சார் என் மேலே ஒண்ணும் தப்பில்லை. நான் குழந்தை குட்டிக்காரன்\" என்று குழைந்தார் நாயுடு. ரங்கபாஷ்யத்தையும், சர்மாவையும் போல் எல்லாக் கெடுதல்களையும் மறைவாக உடனிருந்தே செய்து கொண்டு நேரிலும் சிரித்துச் சிரித்துப் பேசுகிறவர்களை விடக் காதில் கேட்டதை அப்படியே சொல்லி மன்னிப்புக் கேட்கும் ஃபோர்மென் நம்மாழ்வார் நாயுடு நாகரிகமான மனிதராகத் தோன்றினார் சுகுணனுக்கு. அச்சகத்திலிருந்து நேரே அலுவலகத்திலிருந்த தன் அறைக்குத் திரும்பிய சுகுணன் அங்கு ஓடிக் கொண்டிருந்த மின் விசிறியையும் பகலிலேயே எரிகிற விளக்கையும் நிறுத்திவிட்டு நிமிர்ந்த நடையோடு வெளியே புறப்பட்டான்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுட���்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nகஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்\nஇரகசியம் எவ்வாறு என் வாழ்க்கையை மாற்றியது\n100 சிறந்த சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்)\nகவிதை ஓவியம் சிற்பம் சினிமா\nஜி.எஸ்.டி. ஒரு வணிகனின் பார்வையில்...\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nஇக பர இந்து மத சிந்தனை\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/vinayagar-chathurthi-features/vinayaka-chaturthi-celebrated-in-vishwakarma-vinayagar-temple-118091400031_1.html", "date_download": "2020-02-25T22:09:30Z", "digest": "sha1:U75NGZIAVG3W4PP6DZROXW23RM2RKD7V", "length": 7522, "nlines": 100, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதூர்த்தி விழா", "raw_content": "\nஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதூர்த்தி விழா\nவெள்ளி, 14 செப்டம்பர் 2018 (16:11 IST)\nகரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு உற்சவர் விநாயகர் வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார்.\nகரூர், மாரியம்மன் ஆலயத்தின் அருகே, தேர்வீதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு, விநாயகரின் வாகனமான எலி வாகனத்தில், உற்சவர் பல வகை வண்ண மலர்களினாலும், பலவகை வண்ண ஆபரணங்களி���ாலும் அலங்காரங்கள் செய்யப்பட்டு, மஹா தீபாராதனைகள், கோபுர ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி, சோல சம்காரங்களுடன், கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் அருள் பெற்றனர்.\nவெற்றிலையை வைத்து பணத்தை வசியம் செய்ய முடியுமா...\nசெல்வம் பெருக கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து முறைகள் என்ன.....\nகஷ்டங்களை போக்கும் நவகிரக மூலிகை மந்திரங்கள்\nதினமும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nவிநாயகப் பெருமானுக்கு எலி வாகனமானது எப்படி தெரியுமா...\nவீட்டில் வலது பக்கமாக தும்பிக்கையை கொண்ட விநாயகரை வைக்ககூடாது ஏன் தெரியுமா\nகரூர்: ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா சங்கடஹர சதூர்த்தி விழா\nகரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயம்: மஹா சங்கடஹர சதூர்த்தி விழா\nஅருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் தங்க அலங்காரம்\nபணவரவை அதிகரிக்கும் சில ஆன்மீக குறிப்புகள்...\nபங்குனி உத்தரம் திருவிழாவும் அதன் சிறப்புக்களும்...\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nவீட்டில் வரலட்சுமி விரதம் கடைபிடித்து பூஜை செய்வது எப்படி...\nஅடுத்த கட்டுரையில் வீட்டில் பணக்கஷ்டம் நீங்கி செல்வம் கொழிக்க செய்ய வேண்டியவை\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/211442?ref=archive-feed", "date_download": "2020-02-25T20:55:38Z", "digest": "sha1:ZCBJYHUAACGIAVVVK37B7FHGTSG4UXOD", "length": 8850, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "திருமணத்தன்று மணமகனால் பரிதாபமாக போன உயிர்... கவலையில் உறவினர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமணத்தன்று மணமகனால் பரிதாபமாக போன உயிர்... கவலையில் உறவினர்கள்\nதமிழகத்தில் திருமணத்தன்று மணமகன் அதிவேகமாக காரை ஓட்டி வந்து ஒருவர் மீது மோதி, அவர் பலியானத���ல், அவரது திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவம் உறவினர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை மாவட்டம் மேலமடை பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கு ஜெகந்நாத் என்ற 24 வயது மகன் உள்ளார். ஜெயந்நாத், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.\nஇந்நிலையில் ஜெகந்நாதனுக்கு மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா ஒன்றில் இன்று திருமணம் நடைபெறவிருந்தது.\nஇதனால் அவர் தன் நண்பர்களுடன் Ford காரில் வந்துள்ளார். கார் ஓட்டி பழகிய சிறிது நாட்களே ஆன நிலையில் அவர் காரை வேகமாக ஓட்டியுள்ளார்.\nஅப்போது கார் பஞ்சாயத்து அலுவலக பகுதியி வந்த போது, திடீரென்று நின்று கொண்டிருந்த பால் வண்டியின் மீது மோதியது.\nஇதன் காரணமாக அங்கு இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் சென்றதால், அங்கு சமரசமாகிவிட்டு, காரை ஓட்டி வந்த போது, காரானது, சாலையோரம் கூட்டமாக நின்ற துப்புரவு தொழிலாளர்கள் கூட்டத்துக்குள் புகுந்தது.\nஇதில் துப்புரவு தொழிலாளி தமிழரசன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.\nமேலும் 3 பேர் காயமடைந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தின் காரணமாக, ஜெகந்நாத்துக்கு இன்று நடைபெறுவதாக இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5365", "date_download": "2020-02-25T22:00:07Z", "digest": "sha1:6ERHFWSX7UOTQQB6BJ7WZODKBLQR6U7U", "length": 5782, "nlines": 179, "source_domain": "sivamatrimony.com", "title": "John Paul Christian-கிறிஸ்தவம் Agamudayar Not Available Male Groom Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/director-raana-interview-067275.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-02-25T22:08:01Z", "digest": "sha1:W3VQ7WARAOIYJSJ32YIEIONFH5TVS5HM", "length": 20036, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "‘நான் சிரித்தால்‘ சிரிப்புக்கு பஞ்சமிருக்காது.. ஆத்மார்த்தமாக எடுத்துள்ளேன்.. இயக்குனர் ராணா ! | Director raana Interview - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினியின் 168வது படத்தின் பெயர் அண்ணாத்த\n4 hrs ago கஜகஸ்தானில் இருந்து திரும்பினார் விஜய் ஆண்டனி... 'காக்கி'க்காக எண்ணூரில் அதிரிபுதிரி ஆக்ரோஷ ஃபைட்\n5 hrs ago 86 ஆம் வருஷம் கொடுத்த முத்தத்துக்கு இப்ப பஞ்சாயத்தா என்னய்யா இது உலக நாயகனுக்கு வந்த சோதனை\n6 hrs ago மிகப்பெரிய வசூல் சாதனை செய்த ‘வரனே அவஷ்யமுன்ட்‘.. 25 கோடி கலெக்ஷன்\n6 hrs ago அடப்பாவமே... மொத்தப் படத்தையும் கொத்தி குதறிட்டாங்களாம்... கதை மாறிட்டதால ரீ ஷூட் பண்ணினாங்களாமே\nNews முடிந்தது இரவு விருந்து.. கட்டியணைத்து வழி அனுப்பிய மோடி.. அமெரிக்கா புறப்பட்டார் டிரம்ப்\nSports வாவ்.. புயலுக்கு மறு பெயர்தான் கஷ்வீயோ.. 4.5 ஓவர்.. 12 ரன்..10 விக்கெட்.. அப்படியே கும்ப்ளே மாதிரியே\nAutomobiles மக்கள் கொண்டாட்டம்... ஆர்டிஓக்களின் புது ட்ரீட்மெண்ட்டால் அலறும் மோசடி டீலர்கள்... வெச்ச செக் அப்படி\nFinance சோனி, சாம்சங்கிற்கு செக் வைக்கும் ரியல்மி.. ஏப்ரலில் காத்திருக்கும் அதிர்ச்சி..\nLifestyle இங்க கள்ளக்காதல் பண்ற புருஷன மனைவி தாராளமா கொலைபண்ணிக்கலாம் ஆனா ஒரு கண்டிஷன்... என்ன தெரியுமா\nTechnology ஒரு மனசாட்சி வேண்டாமா., பலே திருடன்: 3 மணி நேரத்தில் 18 செல்போன் திருட்டு- எங்கே., எப்படி தெரியுமா\nEducation LIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n‘நான் சிரித்தால்‘ சிரிப��புக்கு பஞ்சமிருக்காது.. ஆத்மார்த்தமாக எடுத்துள்ளேன்.. இயக்குனர் ராணா \nசென்னை : அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி வழங்கும் 'ஹிப்ஹாப் தமிழா' ஆதி கதாநாயகனாக நடிக்கும், 'நான் சிரித்தால்' படத்தைப் பற்றி அப்படத்தின் இயக்குனர் ராணா சில தகவலை கூறியுள்ளார்.\nபடத்தின் தலைப்பு போலவே இது ஒரு முழு நீள நகைச்சுவை திரைப்படம். ஆனால், எந்த நகைச்சுவையும் திணிக்கப்பட்டதாக இருக்காது. கதையோடு ஒன்றிய நகைச்சுவையாக இருக்கும். குடும்பத்துடன் பார்த்து ரசித்துவிட்டு, போகும்போதும் நகைச்சுவையைக் கொண்டு செல்லலாம். இரண்டு மணி நேரம் சிரித்தோம் என்பதைத் தாண்டி, மன நிறைவு தரும் வகையில் நகைச்சுவையோடு ஒரு நல்ல கருத்தையும் கூறியிருக்கிறோம். இப்படத்தின் கதாநாயகன் பாத்திரத்தை எல்லோர் மனதிலும் இருக்கின்ற ஆதங்கங்களை வெளிபடுத்துகிற மாதிரியாக அமைத்திருக்கிறோம்.\nசமீபத்தில் முதல் பாடலை வெளியிட்டோம். அப்பாடலின் வரிகள் கொண்ட காணொளியை வெர்டிகல் வீடியோவாக வெளியிட்டோம். வெர்டிகல் வீடியோ என்றால், செல்போனுடைய திரைக்கு ஏற்றார்போல் வடிவமைக்கப்படுவது. பிரேக்அப் பாடலின் வரிகள் கொண்ட காணொளியை உங்கள் செல்போனில் பார்க்கும் போது தான் அதனுடைய முழு அனுபவமும் உங்களுக்கு கிடைக்கும். அப்பாடல் வெளியானதும் வைரலாகிவிட்டது. ட்ரெண்டிங்கில் முதல் இடத்திற்கு வந்து விட்டது. இதுவரை 44 லட்சம் பேருக்கும் மேல் பார்த்திருக்கிறார்கள்.\nகெஸ் பண்ணது வீண் போகல.. மாஸ்டர் 3வது லுக் நாளை ரிலீஸ்.. இந்த முறை விஜய்சேதுபதி தரிசனம்\nசென்னை மற்றும் பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். அதில் ஒரு முக்கியமான காட்சிக்காக கூடைப்பந்து உள்விளையாட்டு அரங்கிலும், ஒரு பாடலுக்காக காட்டுப் பகுதியிலும் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன், கலை இயக்குனர் பிரேம் இருவரும் அதிக சிரத்தை எடுத்து ஒவ்வொரு காட்சிகளையும் புதுமையாகக் காட்டியிருக்கிறார்கள்.\nஐஸ்வரியா மேனன், கே.ஸ். ரவிகுமார், முனீஸ்காந்த், 'படவா' கோபி, ரவி மரியா, பாண்டியராஜன், ஷாரா, 'எரும சாணி' விஜய், இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் கதாபாத்திரமும் ஒரு திடுக்கிடும் வகையில் இருக்கும். கே.எஸ்.ரவிகுமார் சார் வில்லனாக நடித்திருக்கிறார். வழக்கமாக வரும் வில்லனாக இல்லாம���் அனைவரும் ரசிக்கும்படியான வில்லனாகவும், சிரிக்கும் படியாகவும் இருப்பார். அவரும், கதாநாயகனும் சந்திக்கின்ற காட்சிகளில் நகைச்சுவை கலந்த ஒரு த்ரில் இருக்கும்.\nஇப்படத்தின் சிறப்பம்சம் சவாலான விஷயம் கதாநாயகன் சிரிக்கின்ற காட்சிகள் தான். ஏனென்றால், அவர் நிறைய இடங்களில் சிரித்துக்கொண்டே இருப்பார். அப்படி அவர் சிரிக்கும் போது காட்சிக்கு தகுந்தவாறு பார்வையாளர்களுக்கு சிரிப்பும், நகைச்சுவையும், பயமும், பரிதாபமும் ஏற்பட வேண்டும். இதற்கு கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்தால் மட்டுமே இதை செய்ய முடியும். மேலும், அவர் சிரிக்கும் ஒவ்வொரு காட்சியிலும் அதிக கவனத்துடன் இருந்தால் மட்டுமே பார்வையாளர்களை திருப்திப்படுத்த முடியும்.\nஇதுவரை 'ஹிப்ஹாப்' ஆதி நடித்த இரண்டு படங்களிலேயே இந்தப் படத்தில்தான் கடின முயற்சி எடுத்து நடித்திருக்கிறார். இரண்டு படங்களிலும் அவர் அவராகவே நடித்திருப்பார். இந்தப் படத்தில்தான் வேறு ஒரு நபராக தன்னை மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார்.\nநான் சிரித்தால் இது என்னுடைய முதல் படம் என்பதால் என்னுடைய முழு கவனமும் இந்த படத்தில் தான் இருந்தது. பலவகை கதைகளை படமாக்க வேண்டும். ஒவ்வொரு படத்தையும் ஆத்மார்த்தமாக எடுக்க வேண்டும். அது நம்மை உற்சாகப்படுத்தும் படியாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.\nநான் சிரித்தால் படத்தை உங்களிடம் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வேலைபார்த்து கொண்டு இருக்கிறோம். அதற்கான தேதி முறையான வகையில் விரைவில் அறிவிக்கப்படும் என்று இயக்குனர் ராணா கூறினார்.\nநான் சிரித்தால் வெற்றி அன்புக்கு கிடைத்த வெற்றி.. ரசிகர்களுக்கு நன்றி.. ஹிப் ஹாப் ஆதி \nஹிப்ஹாப் ஆதியின்.. நான் சிரித்தால்.. இணைகிறார் ஐஸ்வர்யா மேனன்\n\\\"சுந்தர்.சி அண்ணன் எனக்கு இண்டிபென்டென்ட் ஸ்பேஸ் கொடுத்தார்\\\"- ஹிப் ஹாப் ஆதி\nநான் சிரித்தால் அப்டேட்: ஆதிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாமேனன்\n‘ஆத்தாடி என்ன உடம்பு’.. ஹிப்ஹாப் தமிழா ஆதி மீது பிரபல இசையமைப்பாளர் பரபரப்பு புகார்\nநிச்சயதார்த்தம் அல்ல ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு திருமணமே முடிஞ்சிடுச்சு\nஹிப்ஹாப் தமிழாவுக்கு திருமண நிச்சயதார்த்தம்: ஃபீலிங்கில் ரசிகைகள்\nஹன்சிகாவின் புதிய 'பார்ட்னர்' இந்த பிரபல நடிகர் தான்\nதல எனக்கு பிடித்தவர்களில் ஒருவர் இல்லை என்ற ஆதியை கொண்டாடும் அஜித் ரசிகர்கள்\n: புதிய சாதனை படைத்த மோகன்லால் மகன்\nஎன் தம்பி இறந்துட்டான், அவன் ஹெல்மெட் அணிந்திருக்கலாம்: நடிகர் ஆதி கண்ணீர்\nவளரவே இல்லை, அதற்குள் அஜீத் மாதிரி செய்வதா: வாரிசு நடிகரை விமர்சிக்கும் திரையுலகம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\neeramana rojaave serial: முதலிரவு...முதலிரவு... ஓ மை கடவுளே... எப்போதான் அது நடக்கும்\nகருப்பு பூந்தோட்டமாக மாறிய வெள்ளை ரோஜா.. அதுல்யாவின் அசத்தல் க்ளிக்\nஆழமான காதலை சொல்லும்.. ஶ்ரீகாந்தின் உன் காதல் இருந்தால்.. ஹாட் பிக்ஸ்\nபொன்னியின் செல்வன் படத்திற்கு இசையமைப்பது குறித்து பதிவிட்ட ரஹ்மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-02-25T20:39:20Z", "digest": "sha1:VZ6NGRPFE4SCDN5HFRNVRKIPEYPBFQGD", "length": 10408, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "திரிபுரா: Latest திரிபுரா News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n30,000 ப்ரூ இன மக்களுக்கு திரிபுராவில் நிரந்தர இடம்.. நலத்திட்டங்கள்.. அமித் ஷா அதிரடி அறிவிப்பு\nநாகாலாந்தை தொடர்ந்து மிசோரமிலும் களைகட்டும் இறைச்சிக்காக தெரு நாய்கடத்தல்- போலீஸ் அதிரடி\n\"பற்றி எரியும்\" வடகிழக்கு மாநிலங்கள்.. வன்முறை களமான அஸ்ஸாம், திரிபுராவில் ராணுவம் குவிப்பு\nஅஸ்ஸாம், திரிபுரா போராட்டங்களில் பெரும் வன்முறை- கண்ணீர்புகை வீச்சு- ராணுவம் குவிப்பு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டம்.. திரிபுராவில் 2 நாட்களுக்கு இணையதள சேவை ரத்து\nஆடு, கோழி பலியிடல் பஞ்சாயத்து.. அன்று தமிழ்நாடு... இன்று திரிபுரா\nகாஷ்மீரில் 370வது பிரிவு... திரிபுராவில் ஆடு, கோழி தடை... டென்ஷனில் எல்லை பிரதேசங்கள்\nஆடு, கோழி பலியிட தடையா இந்தியாவுடன் இணையும் போது தந்த வாக்குறுதியை மீறுவதா இந்தியாவுடன் இணையும் போது தந்த வாக்குறுதியை மீறுவதா\nஇந்தியாவை நேசிக்காதவர்கள்.. இந்தி தேசிய மொழியாவதை எதிர்ப்பவர்களை கடுமையாக சாடிய திரிபுரா முதல்வர்\nதிரிபுரா உள்ளாட்சித் தேர்தல்: பாஜக அமோக வெற்றி\nபலாத்கார புகார் கூறிய பெண்ணை திருமணம் செய்த எம்எல்ஏ.. முன்ஜாமீன் வழங்கப்படாததால் வழிக்கு வந்தார்\nதிரிபுராவிலும் இடதுசாரிகள் ‘தற்கொலை’யால் மரணத்தில் இருந்து மீண்டு எழுந்த காங்.\nபிரதமர் மோடி முன்பு பெண் அமைச்சரின் இடுப்பில் நைஸாக கை வைத்த அமைச்சர்\nநாடு திரும்ப முயன்று கைதான ரோஹிங்கியாக்களில் 27 பேர் அகதிகள்.. ஐநா ஆணையம் புதிய தகவல்\n300-க்கும் மேற்பட்ட இடங்களை பிடிப்போம்... ஆட்சியை தக்க வைப்போம்... அமித்ஷா அதிரடி பேச்சு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nஎன் அரசு செயல்பாடுகளில் தலையிட்டால் நகத்தை இழுத்து வைத்து வெட்டிவிடுவேன்... திரிபுரா முதல்வர்\nஅம்மி கொத்த சிற்பி எதற்கு திரிபுரா முதல்வரை விளாசும் நெட்டிசன்ஸ்\nதொடர்ந்து சர்ச்சை பேச்சு.. திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப்க்கு பிரதமர் மோடி அவசர அழைப்பு\nபீடா கடை வைக்கலாம், மாடு மேய்க்கலாம்.. அரசு வேலை எதற்கு.. அரசு வேலை எதற்கு.. திரிபுரா முதல்வர் புதிய சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/pmk-to-continue-the-alliance-with-admk-in-the-upcomming-by-election-and-local-body-election-119091700008_1.html?utm_source=RHS_Widget_Article&utm_medium=Site_Internal", "date_download": "2020-02-25T23:18:35Z", "digest": "sha1:OGWYFE4PJPD6WPPO24B63BPRPUBML7RR", "length": 11388, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "லாபம் பாத்தாச்சு... கூட்டணி தொடருமா? பாமக முக்கிய முடிவு!! | Webdunia Tamil", "raw_content": "புதன், 26 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nலாபம் பாத்தாச்சு... கூட்டணி தொடருமா\nஇடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடருமா என பாமக தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. நாடாளுமன்ற தேர்தலில் பாமக போட்டியிட்ட ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும் ஒப்பந்தத்தின் படி ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது. ஆசைப்பட்டது போலவே அன்புமணியும் எம்பி ஆகிவிட்டார்.\nஇந்நிலையில் மீண்டும் அதிமுகவுடனான கூட்டணி நடக்கவிருக���கும் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் தொடருமா என பாமக தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஆம், அதிமுகவுடன் தனது கூட்டணியை இரண்டு தொகுதி இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் பாமக தொடர உள்ளது என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு தொகுதிக்காக இடைத்தேர்தலும் உள்ளாட்சி தேர்தலும் நவம்பர் மாதத்தில் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nமோடி-மம்தா சந்திப்பு: இருதுருவங்கள் சந்திப்பதால் பரபரப்பு\nசுபஸ்ரீ மரணமும், பேனர் சம்பவமும்: ''மகளின் மரணத்திற்கு அரசாங்கம் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை'' - தந்தை கவலை\nமுதல்வரையும் என்னையும் பிரிக்க முடியாது - ஓ. பன்னீர் செல்வம்\nகயவன் கமல் : ஊளையிடும் ஸ்டாலின் .. ஹிந்தி எதிர்ப்புக்கு பதிலடி கொடுத்த சுப்பிரமணிய சுவாமி\n”அவர் அப்படி கூறியிருக்க மாட்டார்”.. பொன்.ராதாகிருஷ்ணனுக்கு முட்டுகுடுக்கும் ரவீந்திரநாத்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/lifestyle/2019/sep/26/top-10-richest-indians-list-12223.html", "date_download": "2020-02-25T21:30:49Z", "digest": "sha1:TEMNRUD5ZYL2UNEA332JTIRCVVQY2ZHR", "length": 8221, "nlines": 131, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இந்தியாவின் டாப் டென் பணக்காரர்கள் 2019\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nஇந்தியாவின் டாப் டென் பணக்காரர்கள் 2019\nமுகேஷ் அம்பானி, நிறுவனம்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சொத்து மதிப்பு:3,80,700 கோடி ரூபாய்\nஎஸ் பி ஹிந்துஜா & ஃபேமிலி, நிறுவனம்: ஹிந்துஜா சொத்து மதிப்பு: 1,86,500 கோடி ரூபாய்\nஅஸிம் பிரேம்ஜி, நிறுவனம்: விப்ரோ சொத்து மதிப்பு 1,17,100 கோடி ரூபாய்\nஎல் என் மிட்டல் & ஃபேமிலி. நிறுவனம்: ஆர்செலார் மிட்டல் சொத்து மதிப்பு: 1,07,300 கோடி ரூபாய்\nகெளதம் அதானி & ஃபேமிலி, நிறுவனம்: அதானி போர்ட்ஸ் & SEZ சொத்து மதிப்பு: 94,500 கோடி ரூபாய்\nஉதய் கோடக், நிறுவனம்: கோடக் மஹிந்திரா பேங்க் சொத்து மதிப்பு : 94,100 கோடி ரூபாய்\nசைரஸ் எஸ் பூனாவாலா, நிறுவனம்: சீரம் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இந்தியா. சொத்து மதிப்பு: 88,800 கோடி ரூபாய்\nசைரஸ் பலாஞ்சி மிஸ்ட்ரி, நிறுவனம்: ஷபூர்ஜி பலோஞ்சி சொத்து மதிப்பு: 76,800 கோடி ரூபாய��\nஷபூர் பலோஞ்சி மிஸ்ட்ரி, நிறுவனம்: ஷபூர்ஜி பலோஞ்சி. சொத்து மதிப்பு: 76, 800 கோடி ரூபாய்\nதிலீப் ஷாங்வி. நிறுவனம்: சன் ஃபார்மசூட்டிகல்ஸ் சொத்து மதிப்பு: 71,500 கோடி ரூபாய்\nஐ ஐ எஃப் எல் வெல்த் மற்றும் ஹூருன் இந்தியா இணைந்து வெளியிட்ட இந்தியப் பணக்காரர்களின் பட்டியல் இது. இந்தப் பட்டியலில் முதல் 25 இடத்தில் உள்ளவர்களின் சொத்து மதிப்பு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 10 சதவீதமாக உள்ளது. ரூ 1,000 கோடிக்கும் மேல் சொத்து மதிப்புடையவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்து 953 ஆக உள்ளது.\nlist of the richest indians டாப் டென் இந்தியப் பணக்காரர்கள் முகேஷ் அம்பானி எல் என் மிட்டல் அஸிம் பிரேம்ஜி richest indians 2019 - 2020\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nதாஜ் மகாலைப் பார்வையிட்டார் டிரம்ப்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsuthanthiran.com/2018/05/16/", "date_download": "2020-02-25T20:51:50Z", "digest": "sha1:XU7ESMB6IGBFQ5DCJYPEBSDAZ622UWCU", "length": 13726, "nlines": 109, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "May 16, 2018 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nஇலங்கை நாடாளுமன்றத்தில் சிறிநேசன் எம்.பிக்கு கிடைத்த உயர் அங்கீகாரம்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டாவது செயற்திறன் மிக்க நாடாளுமன்ற உறுப்பினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றில் அங்கம்…\nஅரசியலமைப்பு வழிநடத்தல் குழு 24 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது\nஅரசியலமைப்பு வழிநடத்தல் குழு பல மாதங்களின் பின்னர் எதிர்வரும் 24 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது. அரசியலமைப்பு வழிநடத்தல் குழு கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் இறுதியாக…\nயாழில் குளியலறையில் இருந்த நா��� பாம்பு இளைஞன் மீது பாய்ந்து கொத்தியது\nயாழ். தென்மராட்சி வரணிப் பகுதியில் நாகபாம்பு தீண்டியதில் பாதிக்கப்பட்ட இளைஞனொருவன் யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும்…\nகல்லடியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு\nமட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த சசிக்குமார் சஞ்சய்ராஜ் (வயது 21) நோய் காரணமாக மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் வைத்து திங்கட்கிழமை(14) உயிரிழந்துள்ளார். இவருக்கு டெங்குகாய்சலுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது….\n – 8 மில்லியன் மோசடி எனக் குற்றச்சாட்டு\nஅரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அனுருத்த பொல்கம்பொல குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கு தொடருந்துப் பாதை நிர்மாணத்தின்போது 8 மில்லியன் ரூபாவை…\nபரீட்சையில் சித்தியடைந்த 1,730 புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கு இன்னும் சில வாரங்களில் நியமனம்\nகிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளும் பணி எதிர்வரும் சில வாரங்களில் பூர்த்தி செய்யப்படும் என்று உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்காக 2016ம் ஆண்டு…\nதுவிச்சக்கர வண்டிகளுக்கான இலக்கத் தகடுகளைப் பெறவும்\nசாவகச்­சேரி நக­ர­சபை அலு­வ­ல­கத்­துக்கு துவிச்­சக்­க­ர­ வண்­டி­க­ளுக்­கு­ரிய 2018 ஆம் ஆண்­டுக்­கான இலக்­கத் தக­டு­கள் வந்­துள்­ளன. துவிச்­சக்­கர வண்­டி­கள் வைத்­தி­ருப்­போர் இலக்­கத் தக­டு­களை சபை அலு­வ­ல­கத்­தில் பெற்று துவிச்சக்கரவண்டிகளில்…\nமுள்ளிவாய்க்கால் நினைவை தொடர்ச்சியாக உணர்வுபூர்வமாக அனுஷ்டித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே\nஇன்று மட்டக்களப்பு மாவட்டத்திலே பல்வேறு மக்கள் மன்றங்களும் இந்நிகழ்வினை நடத்துவதாக இருக்கின்றன. அவற்றிக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம் இருந்தபோதிலும் ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை இந்நிகழ்வினைச் செய்து வருகின்றவர்கள்…\nசிறிலங்கா படையினரின் போர்க்குற்றங்களுக்கு பொதுமன்னிப்பு – தென்மாகாண ஆளுனர்\nபோர்க்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக எந்தவொரு போர் வீரருக்கு எதிராகவும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது என்று தென் மாகாண ஆளுனர் மார்ஷல் பெரேரா தெரிவித்துள்ளார்….\nநாட்டின் பல பிரதேசங்களில் மழை…\nநாட்டின் பல பிரதேசங்களில் இன்று மாலை 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது….\nநாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில். (Video)\nயாழ்.மாநகரசபையை குழப்பும் ஈ.பி.டி.பி. (வீடியோ)\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nமுள்ளியவளை தமிழ் வித்தியாலயத்துக்கு சாந்தி, செல்வம், ரவிகரன் உதவி\nஉயர்தர மாணவரின் பரீட்சைக்கு சாள்ஸ் நிர்மலநாதன் உதவி\nசாவகச்சேரி விளையாட்டுக் கழகங்களுக்கு சரவணபவன் எம்.பியால் உபகரணங்கள்\nகளுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையை அழகுபடுத்திய தமிழரசு மட்டு வாலிப முன்னணி\nஇளைஞர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவது விளையாட்டு கழங்களாகும். மட்டு.மகிழூரில் இரா.சாணக்கியன் தெரிவிப்பு.\nபிறேமச்சந்திரன் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு மற்றவர்கள் மீது கல் எறியக்கூடாது\nசம்பந்தன், சுமந்திரன் பிறந்தநாளில் குருட்டாட்டம் ஆடிய கூத்தாண்டிகள்\nவாக்குறுதியளிக்கப்பட்ட நாட்டுக்குச் செல்லும் பாதை\nசுமந்திரனைப் பார்த்து விக்கி குரைப்பது ஒருவகை மனநோயின் வெளிப்பாடாகும்\nகம்பரெலியாவும் ஜே.பி விண்ணப்ப படிவங்களும் கூட்டமைப்பை காப்பாற்றுமா காப்பாற்ற வேண்டியவற்றை கூட்டமைப்பு கட்டாயம் காப்பாற்றும் கவலை வேண்டாம்\nகனவு காணுங்கள் விக்கி அய்யா\nவிகடன் போலிகளை நேர்காணல் கண்டு தனது வாசகர்களை ஏமாற்றக் கூடாது\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000012637.html?printable=Y", "date_download": "2020-02-25T20:35:25Z", "digest": "sha1:XTXJL2IAAKMRALD34WB5P2EWGJATNSFO", "length": 2525, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "மாண்புமிகு உளவுத்துறை", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: அரசியல் :: மாண்புமிகு உளவுத்துறை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panchumittai.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-02-25T22:51:41Z", "digest": "sha1:EEFZTBPNJX2G74GICNTMYVJOZMI7ZQ7Q", "length": 5260, "nlines": 63, "source_domain": "www.panchumittai.com", "title": "சம்பத்_குமார் – பஞ்சு மிட்டாய்", "raw_content": "\nபஞ்சு மிட்டாய்க்கு நாம் செய்ய வேண்டியவை – சம்பத் குமார்\nசிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்\nஒரு சனிக்கிழமை தினத்தின் மதிய வேளையில் மழலையர் பள்ளியின் பெரிய நுழைவாயிலின் முன்பு அமைதியாக காத்திருக்கின்றனர் சில பெற்றோர்கள். சில நிமிட காத்திருப்புக்குப் பின் அடைபட்ட கதவு திறக்கப்பட வெளியேறுகின்றனர் மழலையர் பள்ளியின் முதலாமாண்டு மாணவர்களாகிய சிறு.Read More\nஆசிரியர்கள் கொண்டாட வேண்டிய கல்வி வளர்ச்சி நாள் – சம்பத் குமார்\nகல்வி வளர்ச்சி தினம் என அறிவிக்கப்பட்டதற்கு பிறகு காமராஜர் அவர்களின் பிறந்ததினம் தமிழகமெங்கும் பள்ளிகளில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளை ஒட்டி பள்ளிகளில் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கியும் பல்வேறு விதமான கலைத்திறன்களை.Read More\nமான்ஸ்டர் எலியும் தமிழ் சினிமாவும் – சம்பத் குமார்\nகடந்த வாரத்தில் மான்ஸ்டர் திரைப்படம் பார்த்த அனுபவம் எனக்குச் சற்றே புதுமையானது. கோடை வெயிலின் உக்கிரம் தனிந்த ஒரு இரவு வேளையில் குடும்பத்துடன் திரைப்படத்திற்கு சென்றிருந்தேன். திருப்பூரின் பிரதானமான திரையரங்கில் அதிலும் படம்.Read More\nபுத்தகப் பட்டியல் – 06\nபுத்தகப் பரிந்துரை பதிவுகள் தொடர்ந்து ஆதர்வுகளை பெற்று வருகிறது. அவ்வப்போது பட்டியல் சார்ந்து உரையாடு அழைப்புகள் வருகிறது. முகம் தெரியாத நண்பர்களை சென்றடைவது மட்டும் இல்லாமல் அவர்களுடன் உரையாடவும் வாய்ப்புகள் ஏற்படுத்தி.Read More\nநவநீதம் டீச்சர் சொன்ன கதைகள் – பாவண்ணன் (என் வாழ்வில் புத்தகங்கள் – 08)\nதொழில்நுட்பம் – கலகலவகுப்பறை சிவா\nதேசிய கல்விக் கொள்கை வரைவு – 2019 : காவி கார்ப்பரேட்களின் கொடுங்கனவு – மு.சிவகுருநாதன்\n© Copyright 2018 பஞ்சுமிட்டாய் | வடிவமைப்பு: முபாரக்,கார்த்திக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/225725?ref=home-feed", "date_download": "2020-02-25T22:28:39Z", "digest": "sha1:ZWCPN3MWXGJM2QMAITQM62X7DBD5NLL4", "length": 9364, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "வடக்கு மற்றும் கிழக்கிற்கு வைத்தியர்கள் வேண்டாமா? வவுனியாவில் ஆர்ப்பாட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவடக்கு மற்றும் கிழக்கிற்கு வைத்தியர்கள் வேண்டாமா\nவவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களுக்கு ஆதரவு தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nவைத்தியசாலை வளாகத்தில் இன்று மதியம் 12.30 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியுள்ளது.\nவடக்கு மற்றும் கிழக்கில் வைத்தியர்களின் இடமாற்றத்தின் போது இவ்வளவு நாளும் இருந்து வந்த முறைமையை மாற்றி, புதிய முறை ஒன்றை உட்புகுத்துவதற்கு சுகாதார அமைச்சரான ராஜித சேனாரத்தின முனைகின்றார் எனவும், அது அவரது அரசியல் அனுகூலங்களிற்காகவே எனவும் இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களினால் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கில் பாரிய வைத்தியர் பற்றாகுறை ஏற்படுவதுடன், கஷ்டப்பட்ட பிரதேசங்கள் வெகுவாக பாதிப்பை சந்திக்கும். எனவே, மருத்துவர்களின் இடமாற்ற விடயத்தில் எந்தவித அரசியல் தலையிடும் இன்றி சுயாதீனமான நிலையை ஏற்படுத்த வேண்டும் இல்லாவிடில் தமது போராட்டம் தொடரும் எனவும் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.\nவடக்கு மற்றும் கிழக்கிற்கு வைத்தியர்கள் வேண்டாமா , விரைவில் இங்கு பாரிய வைத்தியர் பற்றாகுறை, இடமாற்றத்தில் அரசியல் தலையீடு வேண்டாம் போன்ற பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_188707/20200119221436.html", "date_download": "2020-02-25T21:48:54Z", "digest": "sha1:RZDUAJ4RJ3I3WGBDBZX3I26ZB42HX3UA", "length": 15038, "nlines": 70, "source_domain": "kumarionline.com", "title": "போலியோ நோய் இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: முதலமைச்சர் பழனிசாமி பேச்சு", "raw_content": "போலியோ நோய் இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: முதலமைச்சர் பழனிசாமி பேச்சு\nபுதன் 26, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nபோலியோ நோய் இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: முதலமைச்சர் பழனிசாமி பேச்சு\nசென்னையில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.\nதமிழ்நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போலியோ தடுப்பு சொட்டு மருந்து அளிக்கும் முகாம் நடைபெறுகிறது. சென்னை - கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள இதற்கான முகாமில், குழந்தைகளுக்கு சொட்டு மருந்துகளை புகட்டி, மாநில அளவிலான முகாமை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். போலியோ பாதிப்பில் இருந்து குழந்தைகளைக் காக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள 5 வயதுக்குட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு ச��ட்டு மருந்து முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7:00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதமிழ்நாட்டில் அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 5 வயதுக்கு உள்பட்ட சுமார் 70.50 லட்சம் குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தக் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்குவதற்காக, சுகாதாரத் துறை, அந்தந்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என மொத்தம் 43,051 மையங்களில் காலை 7:00 முதல் போலியோ தடுப்பு சொட்டு மருந்துகளை வழங்கி வருகிறது.\nரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்கள் ஆகியவற்றில் 1,652 சொட்டு மருந்து மையங்களும், 1,000 நடமாடும் போலியோ சொட்டு மருந்து மையங்கள் மூலமாகவும் போலியோ தடுப்பு சொட்டு மருந்துகள் வழங்கப்படுகின்றன. சொட்டு மருந்து வழங்கும் பணியில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், அங்கன்வாடிப் பணியாளா்கள், தன்னார்வலா்கள் என தமிழ்நாடு முழுவதும் மொத்தம் சுமார் 2 லட்சம் போ் ஈடுபடுபட்டுள்ளனர்.\nமுதலில் ஆண்டுக்கு இரண்டு முறை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. இன்றையதினம், தமிழகத்தில் போலியோ நோயால் பாதிக்கப்படுகின்ற குழந்தைகள் முழுவதுமாக இல்லாத ஒரு சூழ்நிலை ஏற்பட்ட காரணத்தினாலும், போலியோ நோய் வருவதற்கு முன்பு தடுக்க வேண்டும் என்ற காரணத்தினாலும், ஆண்டுக்கு ஒரு முறை போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு வழங்கி கொண்டு இருக்கின்றோம். குறித்த காலத்திலே வழங்கப்படுகின்ற காரணத்தினாலே, இன்றைக்கு தமிழகத்திலே 16 ஆண்டுகளாக போலியோ நோய் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து இருந்து கொண்டு இருக்கிறது.\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெறுவதால் இன்றைக்கு தமிழ்நாடு போலியோ நோய் இல்லாத மாநிலமாக திகழ்ந்து கொண்டு இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்காங்கே இருக்கின்ற மையங்களுக்கு அழைத்துச் சென்று போலியோ சொட்டு மருந்தை தங்கள் குழந்தைகளுக்கு கிடைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்று அன்போடு இந்த நேரத்திலே கேட்டுக் கொண்டு, பூமியில் இருந்து இந்த போலியோ நோயை முற்றிலும் ஒழி���்க அனைவரும் கைகோர்த்து செயல்படுவோம் என உறுதியேற்போம்.\nபோலியோ நோய் குழந்தைகளுக்கு ஏற்பட்டுவிட்டால் அது வாழ்நாள் முழுவதும் அந்தக் குழந்தை கஷ்டப்பட வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அரசாங்கம் இதற்கு ஒரு நல்ல ஏற்பாட்டை இன்றைக்கு செய்திருக்கின்றது. இந்த நல்ல ஏற்பாட்டை பெற்றோர்கள் பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்க வேண்டும் என்று அன்போடு இந்த நிகழ்ச்சியின் வாயிலாக மீண்டும் கேட்டுக் கொள்கின்றேன்.\nஇந்த நிகழ்ச்சி சீரோடும், சிறப்போடும் நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த சுகாதாரத் துறைக்கும், இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஒளிபரப்புகின்ற ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும், போலியோ சொட்டுமருந்து நிகழ்ச்சியிலே பங்கு பெற்று தங்களுடைய குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்காக வந்திருக்கின்ற அத்தனை தாய்மார்களுக்கும், இந்த நிகழ்ச்சியிலே பங்கு பெற்ற அனைவருக்கும் உளமார என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.\nதமிழ்நாட்டில் இன்று தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைக்கும் இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் க. சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் ஆகியோர் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதிமுக தலைவர் ஸ்டாலின் குறித்து அவதூறு : கூடங்குளத்தில் 3 வாலிபர்கள் கைது\nதிமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nமோடி ஆட்சியில் பெண்கள் கருமுட்டையை விற்பனை செய்யும் அவல நிலை: மு.க.��்டாலின் வேதனை\nரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டம் நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு\nவாட்ஸ் ஆப் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு: இந்தியன் ஆயில் சார்பில் அறிமுகம்\nவேளாண் மண்டலங்களில் தொழிற்சாலைகள் தொடங்க தடை: அரசிதழில் வெளியீடு\nதன் வீட்டுப்பெண்களை ஸ்டாலின் போராட்டத்திற்கு அழைத்து வராதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/01/27/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/47500/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2020-02-25T21:53:44Z", "digest": "sha1:TLV7TQVY3LY7BOHZ6Q3G3FENNBKJPB5A", "length": 9063, "nlines": 150, "source_domain": "www.thinakaran.lk", "title": "கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் கொடியேற்ற விழா | தினகரன்", "raw_content": "\nHome கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் கொடியேற்ற விழா\nகல்முனை கடற்கரை பள்ளிவாசலின் கொடியேற்ற விழா\nகுத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக கல்முனை மாநகர மக்களால் நடாத்தப்படும் 198வது வருட புனித கொடியேற்ற விழா சனிக்கிழமை(25) மாலை கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹாவில் ஆரம்பமானது.\nகல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் டாக்டர் அல்ஹாஜ் S.M.A அஸீஸ் தலைமையில் அஸர் தொழுகையைத் தொடர்ந்து கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாயலில் இருந்து புனித கொடியானது பக்கீர் ஜமாஅத்தினர், உலமாக்கள், நிருவாகிகள், ஊர்மக்கள் புடைசூழ தீன் கலிமா முழக்கத்துடன் ஊர்வலமாகச் சென்று கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா மினாராக்களில் ஏற்றி வைக்கப்பட்டது.\nஅதனை தொடர்ந்து 12நாட்களுக்கும் பாதுஷா சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் மீதான புனித மெளலித் ஷரீப் பாராயணம், பக்கீர் ஜமாஅத்தினரின் புனித றிபா றாதிப், உலமாப் பெருமக்களின் சன்மார்க்கச் சொற்பொழிவு என்பன இடம்பெறவுள்ளதோடு கொடியிறக்கு தினமான பெப்ரவரி 6ஆம் திகதி மாபெரும் கந்தூரி அன்னதானம் வழங்கிவைக்கப்படவும் உள்ளது.\nகுறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ், மேலதிக அரசாங்க அதிபர்களாக வி.ஜெகதீஷன், ஏ.எம்.அப்துல் லத்தீப், விசேட அதிரடிப்படை, கடற்படையினர், பொலிஸார் ஆகியோர் இணைந்திருந்தனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 25.02.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nகல்வியியற் கல்லூரிகளில் இணைவோர் பட்டதாரி ஆசிரியர்களாக வெளியேறுவர்\n- ஆட்சி மாறியபோதிலும் மாறாத புதிய கல்வி கொள்கையொன்றை தயாரிப்பதே...\nமுதலாம் தவணை பரீட்சை கிடையாது\n- விளையாட்டு, வெளி செயற்பாட்டுக்கு முன்னுரிமை- 2ஆம், 3ஆம் தவணைகளில்...\nஎகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்\nஎகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் தனது 91ஆவது வயதில் கெய்ரோவில்...\nமத்திய வங்கி கட்டடத்திலிருந்து வீழ்ந்த இளைஞர் பலி\nகொழும்பு, கோட்டை பகுதியிலுள்ள மத்திய வங்கிக் கட்டடத்தின் மேல்...\nஇத்தாலியிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அரசு கவனம்\nஇத்தாலியில் கொரோனா வைரஸ் பரவி வருவதினால், அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில்...\nஅதிபர், ஆசிரியர்கள் சம்பள முரண்பாடு; நாளை சுகவீன லீவு\nஅதிபர் மற்றும் ஆசிரியகர்கள் நாளை (26) நாடளாவிய ரீதியில் சுகவீன லீவுப்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/08/tgte-uk.html", "date_download": "2020-02-25T22:01:05Z", "digest": "sha1:IULVC6E6XARRTBWS5DCJDWKJB4BFTABA", "length": 11928, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கா�� தினத்தை முன்னிட்டு, பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.\nஇந்த போராட்டம் நேற்றைய தினம் (30.08.2017) மதியம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கோரிக்கை மனு ஒன்றும் பிரதமர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த, நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருமளவான பொதுமக்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nஇதேவேளை, இலங்கையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான�� நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/2017/12/17/language-as-memory/", "date_download": "2020-02-25T21:33:12Z", "digest": "sha1:ARXLSR6QEWGEX5FONLQ2LXFP7QOCACTX", "length": 6592, "nlines": 218, "source_domain": "ezhillang.blog", "title": "Language as Memory – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nஇணையம் வழி சொல் திருத்தி:… இல் Rekha\n“What is this Indian lan… இல் வெளியுறவுத்துரை அமைச…\nசொல்திருத்தி – தெறிந்தவை… இல் சொல்திருத்தி –…\n(NSFW) வசைசொற்கள் – Tami… இல் கோமாளி – swear…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nOpen-தமிழ் திட்டம் ஒரு பார்வை\nசெயற்கையறிவு – சில சுட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/180189", "date_download": "2020-02-25T22:43:29Z", "digest": "sha1:63Z75O3EPJQYH3MPIX7GPWCNEQZPUBA6", "length": 7392, "nlines": 80, "source_domain": "malaysiaindru.my", "title": "பச்சைக்குத்து கண்காட்சியில் அரை நிர்வாண அழகிகளா? விசாரணை நடத்தப்படும் – Malaysiakini", "raw_content": "\nபச்சைக்குத்து கண்காட்சியில் அரை நிர்வாண அழகிகளா\nசுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சு, 2019 மலேசியா பச்சைக்குத்துக் கண்காட்சியில் மாடல் அழகிகள் அரைநிர்வாணக் கோலத்தில் உலா வந்ததாகக் கூறப்படுவது உண்மையா என்பதைக் கண்டறியும்படி உத்தரவிட்டுள்ளது.\nஅமைச்சர் முகம்மடின் கெதாபி, இதற்குமுன் பச்சைக்குத்துக் கண்காட்சிகள் சாபாவில் நடந்திருப்பதாகவும் அங்கு இப்படி நடந்ததில்லை என்றும் கூறினார்.\n“கண்காட்சி பொதுவில் அல்லாமல் மறைவில்தான் நடத்தப்பட்டுள்ளது . என்றாலும் நடத்தைநெறி மீறப்பட்டுள்ளதே.\n“அனைத்துலகக் கண்காட்சிகள் நடத்தப்படுவது சுற்றுலாத் தொழிலுக்கு நல்லதுதான். ஆனால், அது மலேசியாவின் மெய்யான தோற்றமான நன்னடத்தை, கண்ணியம் ஆகியவற்றைக் காண்பிக்கவில்லையே”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.\n35க்கு மேற்பட்ட நாடுகள் கலந்துகொண்ட மலேசிய பச்சைக்குத்துக் கண்காட்சி கோலாலும்பூர் மாநாட்டு மையத்தில் நவம்பர் 29-இலிருந்து டிசம்பர் 1வரை நடந்தது.\nLTTE: எட்டு பேர் விடுவிக்கப்பட்டனர்\nஇன்று முதல் அனைத்து எம்.பி.க்களுடனும் நேர்காணல்…\nபுதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை டாக்டர்…\nவாரிசன் டாக்டர் மகாதீருக்கு ஆதரவளிப்பாதாக கூறியுள்ளது\nமகாதீர் அரண்மனையை விட்டு வெளியேறினார்\nஇன்றிரவு ஹராப்பானின் தலைவர்கள் சந்திப்பு, டாக்டர்…\nமகாதீர் துரோகம் செய்யவில்லை, அன்வார் தெளிவுபடுத்துகிறார்\nஅமானா மற்றும் டிஏபி டாக்டர் மகாதீருக்கு…\nஹராப்பான் அரசு கவிழ்ந்தது, எதிரிணிக்கு தெளிவான…\nஅஸ்மின் பி.கே.ஆரை விட்டு வெளியேறுகிறார், மேலும்…\nஹராப்பானில் இருந்து வெளியேறிய பின்னர் பெர்சத்து…\nபிரதமரின் இல்லத்தில் கூட்டம் இன்னும் நடந்து…\nபின்கதவு அரசாங்கத்தை அமைப்பதற்கான நேர்மையற்ற அரசியல்…\nதாமதித்தால் புதிய கூட்டணி தோல்வியடையும் என்று…\nஅன்வார், வான் அஜிசா பேரரசரை சந்திக்கின்றனர்\nஅன்வார், லிம் குவான் எங், இன்று…\nபி.எஸ்.எம். : மக்களுக்கு இழைத்தத் துரோகம்,…\nஅரண்மனையில் பெர்சத்து, அம்னோ, அஸ்மினின் பி.கே.ஆர்,…\nஇரண்டு சட்ட வல்லுநர்கள் மாஸ்லீ மீது…\n4 மணி நேர சந்திப்புக்குப் பிறகு,…\n“சீரழிந்த” காட்டுக்கு மறுவாழ்வு கொடுங்கள் –…\nமலேசிய பெண் கோவிட்-19ல் இருந்து குணமடைந்தார்\nமற்றொரு அன்வார் சார்பு குழு பேரணிக்கு…\n6 மாதங்களுக்கு ஒருமுறை உத்தரவை மறுபரிசீலனை…\nடிசம்பர் 2, 2019 அன்று, 11:54 மணி மணிக்கு\nஇது போன்ற அரை நிர்வாண பச்சைக்குத்து கண்காட்சி தேவை தானா நமது மாட்சிமை தங்கிய பேரரசியார் இதனை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளர்கள்\nடிசம்பர் 2, 2019 அன்று, 11:56 மணி மணிக்கு\nஇது போன்ற அரை நிர்வாண பச்சைக்குத்து கண்காட்சி தேவை தானா நமது மாட்சிமை தங்கிய பேரரசியார் இதனை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/211324?ref=category-feed", "date_download": "2020-02-25T20:33:20Z", "digest": "sha1:XNDKKXJRCBGGBGA2FMJI6VIUQVDQRA5B", "length": 8675, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "மகனுடன் தனியாக வசித்த தாய்! வீட்டிலிருந்து கேட்ட அலறல் சத்தம்... அங்கு சென்ற நபர்கள் கண்ட காட்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமகனுடன் தனியாக வசித்த தாய் வீட்டிலிருந்து கேட்ட அலறல் சத்தம்... அங்கு சென்ற நபர்கள் கண்ட காட்சி\nதமிழகத்தில் பெற்ற தாயை மகன் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சேகர் - ஆரோக்யமேரி தம்பதிக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.\nகடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சேகர் இறந்து விட, ஆரோக்யமேரி கணவரின் பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தை எடுத்து நடத்தி வந்தார்.\nஇந்நிலையில் நேற்று வீட்டின் மேல்தளத்தில் இயங்கி வரும் பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது வீட்டிலிருந்து ஆரோக்யமேரியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.\nஅதைத் தொடர்ந்து அனைவரும் ஓடிச் சென்று பார்த்தபோது, வயிறு மற்றும் நெஞ்சில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ஆரோக்யமேரி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.\nஅவரது மகன் ஹர்சித் வீட்டின் ஒரு பகுதியில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார்.\nஇதனை பார்த்த பணியாள���்கள் உடனடியாக ஆரோக்யமேரியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதுபற்றி தகவல் அறிந்த பொலிசார் ஹர்சித்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மனநிலை பாதிக்கப்பட்டிருந்த ஹர்சித் வேலைக்கு செல்லாமல் இருப்பதும் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆத்திரம் முற்றிய நிலையில் தாயை கொன்றதும் தெரியவந்தது.\nதொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-25T22:37:43Z", "digest": "sha1:K5EJRAFOJ43JXVSTGXY34VA2GU53BRVC", "length": 4559, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அக்ரம் கான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவாழும் நபர்கள் பற்றிய இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅக்ரம் கான் (Akram Khan ), பிறப்பு: நவம்பர் 1 1968), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 44 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத் தேசிய அணியினை 2000 – 2003 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.\nபிறப்பு 1 நவம்பர் 1968 (1968-11-01) (அகவை 51)\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு\nமுதற்தேர்வு (cap 8) நவம்பர் 10, 2000: எ இந்தியா\nகடைசித் தேர்வு மே 1, 2003: எ தென்னாப்பிரிக்கா\nமுதல் ஒருநாள் போட்டி (cap 44) அக்டோபர் 29, 1988: எ பாக்கித்தான்\nகடைசி ஒருநாள் போட்டி ஏப்ரல் 17, 2003: எ தென்னாப்பிரிக்கா\nதுடுப்பாட்ட சராசரி 16.18 23.23\nஅதியுயர் புள்ளி 44 65\nபந்துவீச்சு சராசரி - -\n5 விக்/இன்னிங்ஸ் - -\n10 விக்/ஆட்டம் - n/a\nசிறந்த பந்துவீச்சு - 0/6\nசெப்டம்பர் 13, 2010 தரவுப்படி மூலம்: [1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-climbs-on-the-van-to-selfie-with-fans/", "date_download": "2020-02-25T21:49:47Z", "digest": "sha1:E3H252J65ZYN7WRT3O25TAQOZ7YCOP4W", "length": 5257, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "வேன் மீது ஏறி ரசிகர்களுடன் செல்பி எடுத்து கெத்து காட்டிய விஜய்.. வேற லெவல் வெறித்தனம் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவேன் மீது ஏறி ரசிகர்களுடன் செல்பி எடுத்து கெத்து காட்டிய விஜய்.. வேற லெவல் வெறித்தனம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவேன் மீது ஏறி ரசிகர்களுடன் செல்பி எடுத்து கெத்து காட்டிய விஜய்.. வேற லெவல் வெறித்தனம்\nதமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வளர்ந்து வருபவர் தளபதி விஜய். தற்போது இவருக்கு அடுத்து தான் மற்ற நடிகர்களின் வியாபாரம் அமைந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பிகில் படத்தில் 300 கோடி வசூல் காரணமாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.\nவிஜய் வரி ஏய்ப்பு செய்து இருப்பார் என எண்ணி பல அரசியல்வாதிகள் தங்களது டுவிட்டர் பக்கங்களில் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் விஜய் வீட்டில் எதுவும் கைப்பற்றாது நிலையில் அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனால் திடீரென ஒரு கட்சியினர் மாஸ்டர் படத்தில் சூட்டிங் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நெய்வேலியில் போராட்டம் நடத்தினர். ஆனால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் ரசிகர்கள் அங்கு கூட்டம் கூட்டமாக கூடினர்.\nகுடும்பங்களுடன் கூட்டம்கூட்டமாக விஜய்யை பார்க்க மக்கள் வந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் திடீரென தளபதி விஜய் வேன் மீது ஏறி ரசிகர்களுடன் தனது செல்போனில் செல்பி எடுத்தார். வழக்கத்தைவிட விஜய் மிகவும் சந்தோசமாக இருந்ததால் விஜய் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்தது.\nRelated Topics:vijay, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தளபதி விஜய், நடிகர்கள், முக்கிய செய்திகள், விஜய்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2019/03/12033038/ISL-Football-To-qualify-for-Bengaluru-final-match.vpf", "date_download": "2020-02-25T21:53:49Z", "digest": "sha1:G3P5ZJCCT74B2X3U3J3N4GGYKUX7O46M", "length": 9981, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "ISL Football: To qualify for Bengaluru final match, defeating Guwahati || ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணியை வீழ்த்தி பெங்களூரு இறுதிப்போட்டிக்கு தகுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணியை வீழ்த்தி பெங்களூரு இறுதிப்போட்டிக்கு தகுதி + \"||\" + ISL Football: To qualify for Bengaluru final match, defeating Guwahati\nஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணியை வீழ்த்தி பெங்களூரு இறுதிப்போட்டிக்கு தகுதி\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கவுகாத்தி அணியை வீழ்த்தி பெங்களூரு இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.\n5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில், பெங்களூரு எப்.சி.- நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் இடையிலான அரைஇறுதியின் 2-வது சுற்று ஆட்டம் பெங்களூருவில் நேற்று இரவு நடந்தது. கவுகாத்தியில் நடந்த முதலாவது சுற்றில் பெங்களூரு எப்.சி. அணி கடைசி நிமிடத்தில் செய்த தவறால் 1-2 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியிடம் தோல்வி அடைந்தது. எனவே இந்த ஆட்டத்தில் குறைந்தது 2 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பெங்களூரு அணியால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியுடன் களம் கண்டது. நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி ‘டிரா’ செய்தாலே இறுதிப்போட்டியை உறுதி செய்து விடலாம் என்ற நிலையில் களம் இறங்கியது.\nவிறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுக்கு மத்தியில் ஆடிய பெங்களூரு அணி கடைசி நேரத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தியது. முடிவில் பெங்களூரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பெங்களூரு அணியில் மிகு 72-வது நிமிடத்திலும், டிமாஸ் டெல்காடோ 87-வது நிமிடத்திலும், சுனில் சேத்ரி 90-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். கவுகாத்தி அணியால் கடைசி வரை பதில் கோல் எதுவும் திருப்ப முடியவில்லை.\nஎப்.சி.கோவா-மும்பை சிட்டி எப்.சி. அணிகள் இடையிலான அரைஇறுதியின் 2-வது சுற்று ஆட்டம் கோவாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. மும்பையில் நடந்த முதல் சுற்றில் கோவா அணி 5-1 என்ற கோல் கணக்கில் மும்பையை வென்று இருந்தது. எனவே இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி 5 கோல்களுக்கு மேலான வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியும்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsuthanthiran.com/2019/04/02/", "date_download": "2020-02-25T21:53:41Z", "digest": "sha1:3XT4QCWROXGY3NDHXEGCP4REZDM7MIYH", "length": 13578, "nlines": 109, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "April 2, 2019 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nதந்தை செல்வாவின் 121வது ஜனன தினம் முல்லைத்தீவில் அனுஷ்டிக்கப்பட்டது\npuvi — April 2, 2019 in சிறப்புச் செய்திகள்\nதேவிபுரம் ‘ அ ‘ பகுதி போதுநோக்கு மண்டபத்தில் 31.03.2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 3.30 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. தமிழரசு கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட…\nதமிழரசுக் கட்சியிடம் மன்னிப்புக் கோரியது கொழும்புத் தமிழ்ச் சங்கம்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை இன்று மாலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடத்த இருந்த தந்தை செல்வா நினைவுப் பேருரை நிகழ்வுக்குக் கொழும்புத் தமிழ்ச் சங்க…\nதமிழரசு வாலிப முன்னணியின் கல்வி அபிவிருத்தி நயினாதீவில்\npuvi — April 2, 2019 in சிறப்புச் செய்திகள்\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் நயினாதீவு அம்பிகா முன்பள்ளி மற்றும் நயினாதீவு மத்திய சனசமூக நிலையம், செல்லம் முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்…\nமத வன்முறையை தூண்டி அரசியல் செய்ய சிலர் முயற்சி – செல்வம் குற்றச்சாட்டு\npuvi — April 2, 2019 in சிறப்புச் செய்திகள்\nதமிழ் மக்கள் மத்தியில் மத வன்முறையினைத் தூண்டி அதனூடாக அரசியல் செய்ய சிலர் முற்படுவதாக ���ுழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை)…\nபாதிக்கப்பட்டவர்கள் மீது மாத்திரம் நல்லிணக்கத்தை திணிக்க கூடாது – சிறிதரன்\npuvi — April 2, 2019 in சிறப்புச் செய்திகள்\nபாதிக்கப்பட்டவர்கள் மீது மாத்திரம் நல்லிணக்கத்தை திணிக்க கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில்…\nவர்ணிப்புக்கு அப்பாற்பட்ட கம்பீரம் உடையவர் தலைவர் பிரபாகரன்\npuvi — April 2, 2019 in சிறப்புச் செய்திகள்\nகடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…\nவடக்கு கிழக்கு அபிவிருத்தி – ஜனாதிபதியுடனும் கூட்டமைப்பு ஆலோசனை\npuvi — April 2, 2019 in சிறப்புச் செய்திகள்\nதமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமகால அரசியல் நிலவரம் குறித்து இந்த…\nவடக்கு கிழக்கு அபிவிருத்தி குறித்து பிரதமர் ஆலோசனை – சித்தார்த்தன்\npuvi — April 2, 2019 in சிறப்புச் செய்திகள்\nவடக்கு கிழக்கு அபிவிருத்தி குறித்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் எடுத்துக்கூறியதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஊடகங்களுக்கு தெரிவித்தார். நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் கூட்டமைப்பிற்கும் பிரதமருக்கும் இடையில்…\nவரவு- செலவு திட்டத்தில் கூட்டமைப்பின் நிலைப்பாடு\npuvi — April 2, 2019 in சிறப்புச் செய்திகள்\nவரவு- செலவு திட்டத்தில் ஆதரவு தெரிவிப்பதா, இல்லையா என்பது குறித்து இன்னும் எந்ததொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், பிரதமர்…\nஆனந்தசுதாகரன் விடுதலை: வாக்குறுதி தவறிய மைத்திரி\npuvi — April 2, 2019 in சிறப்புச் செய்திகள்\nஅரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் விடுதலை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற தவறியுள்ளார் என தமிழ்த் தேசிய���் கூட்டமைப்பு சாடியுள்ளது. இந்த வருடத்திற்கான…\nநாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில். (Video)\nயாழ்.மாநகரசபையை குழப்பும் ஈ.பி.டி.பி. (வீடியோ)\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nமுள்ளியவளை தமிழ் வித்தியாலயத்துக்கு சாந்தி, செல்வம், ரவிகரன் உதவி\nஉயர்தர மாணவரின் பரீட்சைக்கு சாள்ஸ் நிர்மலநாதன் உதவி\nசாவகச்சேரி விளையாட்டுக் கழகங்களுக்கு சரவணபவன் எம்.பியால் உபகரணங்கள்\nகளுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையை அழகுபடுத்திய தமிழரசு மட்டு வாலிப முன்னணி\nஇளைஞர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவது விளையாட்டு கழங்களாகும். மட்டு.மகிழூரில் இரா.சாணக்கியன் தெரிவிப்பு.\nபிறேமச்சந்திரன் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு மற்றவர்கள் மீது கல் எறியக்கூடாது\nசம்பந்தன், சுமந்திரன் பிறந்தநாளில் குருட்டாட்டம் ஆடிய கூத்தாண்டிகள்\nவாக்குறுதியளிக்கப்பட்ட நாட்டுக்குச் செல்லும் பாதை\nசுமந்திரனைப் பார்த்து விக்கி குரைப்பது ஒருவகை மனநோயின் வெளிப்பாடாகும்\nகம்பரெலியாவும் ஜே.பி விண்ணப்ப படிவங்களும் கூட்டமைப்பை காப்பாற்றுமா காப்பாற்ற வேண்டியவற்றை கூட்டமைப்பு கட்டாயம் காப்பாற்றும் கவலை வேண்டாம்\nகனவு காணுங்கள் விக்கி அய்யா\nவிகடன் போலிகளை நேர்காணல் கண்டு தனது வாசகர்களை ஏமாற்றக் கூடாது\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-02-25T22:13:49Z", "digest": "sha1:33DYHSYDFVHU3XPX3TE6RSSC2NS4VRAY", "length": 33004, "nlines": 182, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "காவல்துறை – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, February 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nமாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தல் குறித்த முக்கிய தகவல்கள்\nமாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தல் குறித்த முக்கிய தகவல்கள் அரசு அலுவலகங்களுக்கு உரிய ஆதாரங்களுடன் அனுப்பப்படுகின்ற மனித உரிமைகள் மீறல் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் அதிகாரிகளின் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமா காவல்துறையில் நீங்கள் கொடுக்கும் புகாருக்கு நடவடிக்கை இல்லையென்றாலும் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யலாம். மனித உரிமை ஆணையத்தில் செய்யப்படுகின்ற 80% புகார்கள் காவல்துறைக்கு எதிரானவையாகும். அதிகாரிக்கு அனுப்பப்பட்ட புகார் நகல்அதனை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் அட்டை நகல்.மேலதிகாரிக்கு அனுப்பிய மேல்முறையீட்டு நகல்.அதனை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் அட்டை நகல்.புகாருடன் இணைக்கப்பட்டிருந்த ஆவண நகல்கள். ஆகியவற்றை இணைத்து, புகார் மனு ஒன்று எழுதி, பதிவுத்தபால் மூலமாக ஒப்புதல் அட்டை இணைத்து. உயர்திரு. ஆணையர் அவர்கள், மாநில மனித\nகாவல்நிலையத்தில் பராமரிக்கப்படும் 37 பதிவேடுகள் – ஒரலசல்\nகாவல்நிலையத்தில் பராமரிக்கப்படும் 37 பதிவேடுகள் - ஒரலசல் பொதுவாக ஒரு சாதாரண குடிமகனுக்கு தெரிந்தவரை காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை, கைரேகை குறிப்பேடு மற்றும் குற்றவாளிகளின் பதிவேடுகள் என்று மட்டும்தான் தெரியும் சிலருக்கு கொஞ்சம் கூடுதலாகவும் தெரிந்திருக்கலாம். ஆனால் உண்மையில் காவல்நிலையத்தில் மொத்தம் 37 பதிவேடுகள் சீராக பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவை என்னென்ன பதிவேடுகள் என்பதை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன உங்களுக்காக பொது நாட்குறிப்புமுதல் தகவல் அறிக்கை தொகுப்புபாகம் - 1 நிலைய குற்ற வரலாறுபாகம் - 2 குற்ற வரைபடம்பாகம் - 3 தண்டனை பதிவேடுபாகம் - 4 கிராம சரித்திர பதிவேடு காவல் நிலை ஆணை 756 படிவம் - 110பாகம் - 5 கெட்ட நடத்தைகாரர்களின் சரித்திரப் பதிவேடுகெட்ட நடத்தைகாரர்களின் தணிக்கை பதிவேடுபெயர் வரிசைப் பதிவேடுகுற்ற செய்முறை தனித்தாள் தொகுப்புமுன் தண்டனை குற்றவாளிகள் பதிவேடுவிச\nஒரு விபத்து நேரிட்டால் விரைந்து என்னென்ன செய்ய‌ வேண்டும்\nஒரு விபத்து நேரிட்டால் விரைந்து என்னென்ன செய்ய‌ வேண்டும் இந்தியாவில் கனரக வாகனங்களை காட்டிலும் இரு சக்கர வாகனம் போன்ற சிறிய வாகனங்களை பயன்படுத்துபவர்கள் பலர் விபத்துகளை அதிக அளவில் சந்திக்கிறார்கள். 1) விபத்தில் சிக்கியவர்களுக்கு மருத்துவ உதவி. 2) விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் எண். 3) ஓட்டுநரின் பெயர், வயது, முகவரி சேகரித்தல். 4) காவல்துறையினர் வரும் வரை விபத்து ஏற்படுத்திய வாகனத்தை பாதுகாத்தல். 5) காவல்துறையினரை முதல் தகவல் அறிக்கை தயாரிக்க உதவுதல். 6) சாட்சிகளை காவல்துறையினரிடம் அடையாளம் காட்டுதல். 7) மருத்துவ அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை சரியாக செய்தல். இந்தியாவை பொறுத்தவரை இன்று மோட்டார் வாகன விபத்து குறித்த வழக்குகள் ஏராளமாக தாக்கல் செய்யப்பட்டும் நிலுவையில் உள்ளன. அவ்வப்போது மக்கள் நீதிமன்றம் மூலமும் தீர்வுகள் பெறப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. அது போல ப\nஒரு புகார் பதிவதற்கே இப்படி என்றால்\nஒரு புகார் பதிவதற்கே இப்படி என்றால்... ஒரு புகார் பதிவதற்கே இப்படி என்றால். . . 1993ல் நடந்த ஒரு நிகழ்ச்சி இன்னும் நினைவில் உள்ளது. நவம்பர் 1993-ல் (more…)\nதொடரும் பலாத்காரங்கள்- பீதியில் நடிகைகள் – குவியும் புகார்கள் – திணறும் காவல்துறை\nதொடரும் பலாத்காரங்கள்... பீதியில் நடிகைகள்... குவியும் புகார்கள்... திணறும் காவல்துறை தொடரும் பலாத்காரங்கள்... பீதியில் நடிகைகள் ... குவியும் புகார்கள்.... திணறும் காவல்துறை கேரளாவில் ஓடும் காரில் நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டார். இந்த (more…)\nஸ்ருதிஹாசன் தோழியாக நடித்த‍ நடிகை மரணம் – கொலையா\nஸ்ருதிஹாசன் தோழியாக நடித்த‍ நடிகை மரணம் - கொலையா - காவல்துறை விசாரணை ஸ்ருதிஹாசன் தோழியாக நடித்த‍ நடிகை மரணம் - கொலையா - காவல்துறை விசாரணை சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, சன் டிவியில் சீரிய ல்களில் நடித்தவரும் (more…)\nதமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் பல்வேறு பிரிவுகள் – ஒரு பார்வை\nதமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் பல்வேறு பிரிவுகள் - ஒரு பார்வை தமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் பல்வேறு பிரிவுகள் - ஒரு பார்வை காவல் துறையில் எத்த‍னை பிரிவுகள் இருக்கின்றன என்று நம்மிடம் யாராவது கேட்டால், அது சட்ட‍ம் ஒழுங்கு, குற்ற‍ப்பிரிவு, போக்குவரத���து காவல் என்று இந்த (more…)\nநடிகை அபிராமி, காவல்துறை அதிகாரியா\nநடிகை அபிராபி காவல்துறை அதிகாரியா னார் - புதிய செய்தி விருமாண்டி படத்தின் மூலம் புகழ்பெற்றவர் அபிராமி. 6 வருடங்களுக்கு முன்பு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு அமெரிக்காவில் செட் டிலாகிவிட்டார். மீண்டும் நடிக்கும் ஆசையில் திரும்பியவருக்கு ஒரே ஒரு டி.வி . சேனல் நிகழ்ச்சி மட்டும் கிடைத்தது. அது வும் முடிந்து விட்டது. இதனால் மீண்டும் ஏமாற்றத்துடன் அமெரிக் கா திரும்பியவரை திரும்ப அழைத்துக் கொ ண்டது சொந்த மாநிலமான கேரளா. தமிழ் நாட்டில் திலகவதி போன்று கேரள மாநிலத்தி ன் முதல் ஐ.பி.எஸ் அதிகாரியான குட்டியம்மா வின் வாழ்க்கை அங்கு டிரைவர் ஆன் டூட்டி என்ற பெயரில் (more…)\n“Zee TV” பகிரங்க குற்ற‍ச்சாட்டு – கொலையை, குற்ற‍வாளியே ஒப்புக்கொண்டபின்பும் காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் – கொலையை, குற்ற‍வாளியே ஒப்புக்கொண்டபின்பும் காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்\nசென்ற வாரம் ஒளிபரப்பான, சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில், தனது கணவனை தனது (more…)\n‘அஞ்சலி’ தற்கொலை – கதறி துடித்த‌ காதலன் – காவல்துறை தீவிர விசாரணை\nக‌டந்த 18 ஆம் தேதி அன்று மாலை 4 மணியளவில் சென்னை அண்ணா மேம் பாலத்தில் இளஞ்சிவப்பு நிற த்தில் டி-சர்ட்டு ம், கருப்பு நிற ஜீன் ஸ் பேண்ட்டும் அணிந் திருந்த இளம்பெண் ஒருவர் ஆவேசமாக வும், கண்ணீருடனும் செல்போனி ல் பேசிய படி அங்கும், இங்குமாக நடந்து கொண்டிரு ந்தார். திடீரெ ன்று அந்த பெண் மேம்பாலத் தின் கைப்பிடிசுவர்மீது ஏறி உட்கார்ந் தார். இதைப்பார்த்த அந்த வழியா க சென்றவர்கள் அவரை கீழே இற ங்கும்படி கூறினார்கள். ஆனால் அந்தப் பெண் பாலத்தின் 20 அடி உயரத்தில் இருந்து தலைகுப்புற கீழே குதித்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அந்த பெண் (more…)\nகாவல்துறையினரால் நீங்கள் கைதுசெய்யப்பட்டால் . . . . \nஅந்நேரத்தில் உங்கள் உரிமைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள் கைது செய்வது எப்படி வாய்ச்சொல் அல்லது செயல்மூலம் காவலுக்கு உட்படும்போது கைது முழுமை பெற்று விடுகிறது. இதுபோன்ற சமயங்களில், அந்நபரைத் தொடுவதோ , உடம்பைச்சுற்றிப் பிடித்துக் கொள்வ தோ தேவையில்லை. ஆனால் காவலர்கள் ஒருநபரைச்சூ (more…)\nகாவல்துறைக்கே அவப்பெயர் ஏற்படுத்தும் காவலர் – வீடியோ\nசாலையின் ���டுவே நின்று, அல்லும்பகலும் அயராது வாகனப்போக் கு வரத்தை சீர்செய்யும் போக்குவரத்து காவலர்கள் மத்தியில் இது போன்ற ஒரு சிலரால் (more…)\nCategories Select Category Uncategorized (31) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (771) அரசியல் (147) அழகு குறிப்பு (671) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,016) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,016) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (732) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (404) கொஞ்சம் யோ���ிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (732) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (404) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (275) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (480) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,726) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,080) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,351) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,448) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,364) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (580) வணிகம் (9) வாகனம் (174) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,610) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nV2V Admin on திராவிடத்தைத் தூற்றாதீர்\nMohamed on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nRaja Justin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nB.P Karthikeyan on பிரபலங்களின் காதல் கடிதங்கள்\nV2V Admin on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nV2V Admin on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nGyna on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nGyna on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nகர்ப்பிணிகள் நல்லெண்ணெய்யை வயிற்றில் மசாஜ் செய்தால்\nக‌தறி அழுது தப்பித்த‌ நடிகை – தயாரிப்பாளரிடம் ஆவேசம் ஏன்\nநடிகை அஞ்சலி இது உங்களுக்கு தேவையா\nமைதா உணவுகளை அதிகம் உண்டு வந்தால்\nஎலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில்\nஎன்னது – ஆப்பிள் சாப்பிட்டால் பற்கள் சுத்த‌மாகுமா\nநடிகை திரிஷா ஏன் வரவில்லை\nவெட்கப்படு, வேதனைப்படு – வாழ்வியல் வி(த்)தை\nமுழங்கை வலியில் உள்ள மர்மங்கள்\nஆப்பு – வாட்ஸ் அப்பில் வதந்திகளை பரப்புவோருக்கு\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/148177-village-gods", "date_download": "2020-02-25T22:40:49Z", "digest": "sha1:XTNMEZTR4XAJSLXSG5QR5MJIA67S73FX", "length": 8723, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 26 February 2019 - மண்... மக்கள்... தெய்வங்கள்! - 21 - வாழ்வை இனிப்பாக்கும் ஆயங்கலைச் சோறு! | Village Gods - Sakthi Vikatan", "raw_content": "\nஆலயம் தேடுவோம்: தண்ணீர் துளிர்க்கும்\n - தோஷங்கள் நீங்கும் செல்வம் செழித்தோங்கும்\nசுக்ர யோகம்... லக்ன பலன்கள்\nராசிபலன் - பிப்ரவரி 12 முதல் 25-ம் தேதி வரை\nசிவமகுடம் - பாகம் 2 - 24\n - 20 - பிரம்மானந்தம்\nகேள்வி பதில்: மறுபிறப்பிலும் தொடருமா கர்மவினைகள்\nமகா பெரியவா - 22 - ‘அனைத்தும் அனுமனிடம் உண்டு\n - 21 - வாழ்வை இனிப்பாக்கும் ஆயங்கலைச் சோறு\nரங்க ராஜ்ஜியம் - 23\nஉமையாளுக்கு ஈசன் சிவபூஜையை உபதேசித்த திருத்தலத்தில் - மகா சிவராத்திரி வழிபாடு\n‘மதுரையில் கிடைத்தான் செந்தூர் முருகன்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nவாசகர் இறையனுபவம் - ‘கண்ணீரில் நீராட்டினேன் அன்னையை...’\nஇப்படிக்கு: தித்தித்தது திருவாதிரை மங்கலம்\n - 21 - வாழ்வை இனிப்பாக்கும் ஆயங்கலைச் சோறு\n - 21 - வாழ்வை இனிப்பாக்கும் ஆயங்கலைச் சோறு\n - 24 - தஞ்சாவூரில் மண்ணெடுத்து...\n - 23 - வீரன் வாளுக்கு வேலி\n - 22 - தஞ்சையின் காவல் தெய்வம்\n - 21 - வாழ்வை இனிப்பாக்கும் ஆயங்கலைச் சோறு\n - 20 - மழையேறி வந்தாள்...\n - 19 - ‘மாடத்தி எடுத்த கல்லு...’\n - 18 - பிள்ளை வரம் தருவாள் வடமலை நாச்சியாள்\n - 21 - வாழ்வை இனிப்பாக்கும் ஆயங்கலைச் சோறு\n15 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் பணியாற்றுகிறார். கலை, பண்பாடு, உணவு சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-oct19", "date_download": "2020-02-25T22:43:24Z", "digest": "sha1:W5GIX2S4EHJHKDOCOBYTMIEHCYP4AG4Q", "length": 9988, "nlines": 210, "source_domain": "keetru.com", "title": "உங்கள் நூலகம் - அக்டோபர் 2019", "raw_content": "\nசுமை நமக்கு, சலுகை அவர்களுக்கு\nநலிவடைந்து வரும் தீப்பெட்டி தொழில் - பாதிக்கப்படும் தொழிலாளர்கள்\n90 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் புளூட்டோ\nமருதையன், நாதன் கும்பலின் கலைப்புவாதத்தை முறியடிப்போம்\nசோவியத்துத் தேசியமும் இந்தியத் தேசியமும்\nவீரவணக்கம் - புரட்சித் தலைவர் அப்துல் கரிம் காசிம்\nதிருக்குறள் கட்டமைக்கும் தமிழ்த் தேச அரசு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு உங்கள் நூலகம் - அக்டோபர் 2019-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை) எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nகாலனி ஆட்சியில் துப்புரவு எழுத்தாளர்: சு.நரேந்திரன்\nகாஷ்மீர் பிரச்சினையில் நேரு எழுத்தாளர்: அ.மார்க்ஸ்\nதிரும்பிப் பார்க்கும் செவ்வியல் தமிழ் எழுத்தாளர்: சுபாஷ் சந்திரபோஸ்\nகுடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்: இனவரைவியல் நோக்கில் கள ஆய்வு அனுபவங்கள் எழுத்தாளர்: ந.முருகேச பாண்டியன்\nபெரும்பேராசிரியரின் ஆசிரியர்கள் எழுத்தாளர்: இரா.வெங்கடேசன்\nசிற்றூர் வரலாறு எழுத்தாளர்: பாவண்ணன்\nஅடித்தள மக்களின் அடையாளங்கள் எழுத்தாளர்: சி.ஆர்.ரவீந்திரன்\nமொழி மட்டும் தனியாக வளராது எழுத்தாளர்: த.ஸ்டாலின் குணசேகரன்\nஉள்ளூரிலிருந்து உலக இலக்கியவியலுக்கு ஒரு பயணம் எழுத்தாளர்: கி.பார்த்திபராஜா\nஉங்கள் நூலகம் அக்டோபர் 2019 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: உங்கள் நூலகம் ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=mcdonaldpeele8", "date_download": "2020-02-25T20:34:43Z", "digest": "sha1:BOOYYVALVZWMH6B2ZZKNFTDQWNMN7LQP", "length": 2930, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User mcdonaldpeele8 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்ப��்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/hindu-religion-features/varalakshmi-viradha-event-in-karur-parameswari-temple-118082500031_1.html", "date_download": "2020-02-25T22:49:50Z", "digest": "sha1:6PYX2DPBCC4PWKGCT7X26KQN5TNHHTTS", "length": 8352, "nlines": 99, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வரலெட்சுமி விரத நிகழ்ச்சி", "raw_content": "\nஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வரலெட்சுமி விரத நிகழ்ச்சி\nகரூர் அருள்மிகு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வரலெட்சுமி விரத நிகழ்ச்சியினை முன்னிட்டு மஞ்சளில் மகாலெட்சுமி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்\nகரூர் ஜவஹர் பஜாரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அஷ்ட ஐஸ்வர்யமும் பொங்கவும், இல்லத்தில் எப்போதும் நிம்மதி மற்றும் செல்வச்செழிப்பு இருக்கவும், ஆலயத்தில் மஞ்சளில் மகாலெட்சுமி அம்மன் செய்யப்பட்டு, தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. முழுக்க, முழுக்க மஞ்சளில் ஆன அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக, வாசவி மகிளா மண்டலியினர் மற்றும் பொதுமக்களும், பக்தர்களும் கலந்து கொண்டு காலை முதல் இரவு வரை அம்மனை வணங்கி அருள் பெற்றனர். இதே போல, வாசவி மகிளா மண்டலி நிர்வாகியினர் வீட்டிலும், முக்கிய கோயில்களிலும் இதே போல அம்மன் அமைத்தும், காய்கறிகளால் அனைத்து வித செல்வங்களும் கிடைத்து, குடும்ப அமைதி கிடைக்க மஞ்சளினால் ஆன வரலெட்சுமி மஹா லெட்சுமி அமைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் செய்யப்பட்டது.\nகரூர்: ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் மஹா சங்கடஹர சதூர்த்தி\nராகு பகவான் பலத்தால் உண்டாகும் பலன்கள்...\nவாஸ்து முறைப்படி வீட்டில் பொருட்களின் அமைவிடம் எது தெரியுமா...\nதினமும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nமலர் சாகுபடிகள் அழுகும் அபாயம் – கரூர் அருகே விவசாயிகள் கவலை\nகேரளாவிற்கு இருதய சிகிச்சை பணத்தை தானமாக வழங்கிய கரூர் மாணவிக்கு குவியும் நிதிகள்\nகேரளா வெள்ள நிவாரண நிதி அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுடன் ஆசிரியர்களும் உதவி\nகாவிரி பாதுகாப்புக் குழு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் மீது மீண்டும் ஒரு வழக்கு\nஅறுவை சிகிச்சைக்கான பணத்தை கேரளாவுக்கு வழங்கிய ஏழை மாணவி (வீடியோ)\nபணவரவை அதிகரிக்கும் சில ஆன்மீக குறிப்புகள்...\nபங்குனி உத்தரம் திருவிழாவும் அதன் சிறப்புக்களும்...\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nவீட்டில் வரலட்சுமி விரதம் கடைபிடித்து பூஜை செய்வது எப்படி...\nஅடுத்த கட்டுரையில் நாம் வசிக்கும் வீட்டை வாஸ்துப்படி அமைக்க சில வழிமுறைகள்...\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/cricket-news-updates/a-fan-angrily-broke-the-poster-of-srafaraz-119101100043_1.html", "date_download": "2020-02-25T22:24:31Z", "digest": "sha1:YNQMILP3PPKZLAB42LUJJFYUEWF4VPHB", "length": 10332, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "கேப்டனின் கட் அவுட்டை கிழித்த ரசிகர்.. வைரல் வீடியோ | Webdunia Tamil", "raw_content": "புதன், 26 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகேப்டனின் கட் அவுட்டை கிழித்த ரசிகர்.. வைரல் வீடியோ\nடி20 போட்டியில் இலங்கையுடனான போட்டியில், பாகிஸ்தான் படு தோல்வியடைந்ததை அடுத்து, பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் கேப்டன் சர்ஃபராஸ் கட் அவுட்டை உடைத்துள்ளார்.\nபாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடியது. இதில் பாகிஸ்தான் படு தோல்வி அடைந்தது. அந்த மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் கூட பாகிஸ்தான் வெற்றி பெறவில்லை.\nஇந்நிலையில் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், கடும் கோபத்துடன், பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவின் கட் அவுட்டை ஆவேசமாக தாக்கி உடைத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nபஞ்சாப் அணியின் இயக்குனர் ஆனார் கும்ப்ளே..\nஉன்ன பெத்ததுக்கு... தாய்க்கு மரண பயம் காட்டிய குட்டி: வைரல் வீடியோ\nமயாங் அகர்வால் அசத்தல் சதம்..\n8 ஆவது பதக்கத்தை உறுதி செய்தா��் மேரி கோம்..\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/central-government-plan-to-make-special-team-for-railway-corporatization-119101000076_1.html", "date_download": "2020-02-25T22:31:57Z", "digest": "sha1:UCYJA27OSEQ3XGPGFBLAFUGS3DTLOJES", "length": 11494, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரயில் மற்றும் ரயில் நிலையங்கள் தனியார் மயமாக்கல்: சிறப்புக்குழு அமைக்க மும்முரம்! | Webdunia Tamil", "raw_content": "புதன், 26 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரயில் மற்றும் ரயில் நிலையங்கள் தனியார் மயமாக்கல்: சிறப்புக்குழு அமைக்க மும்முரம்\nரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சிகளுக்காக சிறப்பு குழு ஒன்றை அமைக்க மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது.\nரயில்வே துறையை தனியார் மயமாக்க போவதாக மத்திய அரசு அறிவித்ததிலிருந்தே பல்வேறு எதிர்ப்புகள் கிளம்ப தொடங்கின. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத மத்திய அரசு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை தனியார் வசம் ஒப்படைத்தது.\nபல்வேறு ரயில் நிலையங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதாகவும் அவற்றை தனியாருக்கு குறிப்பிட்ட கால அளவில் டெண்டருக்கு விடுவதன் மூலம் சீரமைக்க முடியுமென்றும் மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. பராமரிப்பற்றதாக கண்டறியப்பட்ட 400 ரயில் நிலையங்களில் முதற்கட்டமாக 50 ரயில் நிலையங்களும், 150 ரயில்களும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளன. இதற்காக தனியாக ஒரு சிறப்பு குழுவை அமைத்து டெண்டர் பணிகளை மேலாண்மை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.\nஏற்கனவே இந்தியாவில் உள்ள ஆறு விமான நிலையங்களை தனியார் மயமாக்க இதுபோலவே சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇன்னும் எல��மிச்சைப் பழம் கட்டுகிறார்கள் என்ன ஒரு காமெடி – வைரலாகும் மோடியின் பழைய வீடியோ\nஒரு எலியை பிடிக்க 22 ஆயிரம் செலவு – பதறவைக்கும் ரயில்வே ரிப்போர்ட்\nவீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த அரசியல் தலைவர்கள் விடுதலை..\nபண்டிகை கால தங்க விற்பனை – 50 சதவீதம் வீழ்ச்சி \nபெங்களூரு அருகே ஏழு தலைப்பாம்பின் தோல்: வழிபட குவியும் மக்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/rahul-gandi-came-to-court-for-a-case-119101000040_1.html", "date_download": "2020-02-25T23:15:58Z", "digest": "sha1:NALUA6LF426TNSAEZQ643RXOJB4ONGKJ", "length": 11160, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "மோடியைப் பற்றி தவறாகப் பேசிய வழக்கு – ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜர் ! | Webdunia Tamil", "raw_content": "புதன், 26 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமோடியைப் பற்றி தவறாகப் பேசிய வழக்கு – ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜர் \nதேர்தல் பிரச்சாரத்தின் போது மோடிகள் அனைவரும் ஏன் திருடர்களாக இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுப்பிய வழக்கில் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.\nகடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி மக்களிடம் கேள்வி கேட்பது போல ‘ஏன் மோடிகள் அனைவரும் திருடர்களாகவே உள்ளனர் . நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி இன்னும் எத்தனை மோடிக்கள் வருவார்களோ, யாருக்கு தெரியும்.’ எனப் பேசினார்.\nராகுலின் இந்த பேச்சு பிரதமர் நரேந்திர மோடியை அவதூறு செய்யும் விதமாக உள்ளதாக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது அடுத்தக்ட்ட ��ிசாரணை அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெறும் எனவும் அதில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகவேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஅதன்படி கம்போடியா சென்றிருந்த ராகுல்காந்தி இன்று நாடு திரும்பியதும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.\n”இப்படி உலக தலைவர்கள் வந்தால் தமிழ்நாடே சுத்தமாகி விடும்”..கேலி செய்கிறாரா நீதிபதி\nமணி ரத்னம் மீதான தேச துரோக வழக்கை திரும்ப பெற முடிவு..\nசீன அதிபர் வருகிறார், சாலை பயணிகள் ”Take diversion”..\nசீன அதிபர் வருகையால் உலகப்புகழ் பெறும் மாமல்லபுரம்\nசீன அதிபர் வருகை எதிரொலி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/01/16024650/Celebration-of-cattle-festival-throughout-the-district.vpf", "date_download": "2020-02-25T21:44:41Z", "digest": "sha1:QLBGW4FZJYUMORIO4VCHKRBSBLOUQY54", "length": 11980, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Celebration of cattle festival throughout the district || மாவட்டம் முழுவதும் மாட்டுப்பொங்கல் விழா கொண்டாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமாவட்டம் முழுவதும் மாட்டுப்பொங்கல் விழா கொண்டாட்டம் + \"||\" + Celebration of cattle festival throughout the district\nமாவட்டம் முழுவதும் மாட்டுப்பொங்கல் விழா கொண்டாட்டம்\nசேலம் மாவட்டம் முழுவதும் பொங்கல் பண்டிகையின் 2-வது நாளான நேற்று மாட்டுப்பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.\nதமிழகத்தின் முக்கிய திருவிழாவான பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதன் 2-வது நாளான நேற்று உழவுக்கும், விவசாயிகளுக்கும் உறுதுணையாக விளங்கும் மாடுகளை வணங்கும் வகையில் மாட்டுப்பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டது. இது சேலம் மாவட்டத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.\nஇதையொட்டி விவசாயிகள் தங்கள் மாடுகளை நன்றாக குளிப்பாட்டி பல்வேறு விதமாக அலங்கரித்தும், உடம்பில் பலவண்ண பொடிகளை தூவியும், கொம்புகளை அலங்கரித்தும் அவற்றுக்கு பூஜை செய்தனர். மேலும் மாட்டின் பழைய “தாம்புக்கயிறு” மாற்றப்பட்டு புதிய தாம்புக்கயிறு கட்டப்பட்டது. பின்னர் மாடுகளுக்கு பொங்கல், செங்கரும்பு, வாழைப்பழங்களை வழங்கினார்கள்.\nஇதுபோல சேலம் கன்னங்குறிச்ச���, புதுஏரி, அடிக்கரை, செட்டிச்சாவடி, மன்னார்பாளையம் மற்றும் ஆத்தூர், எடப்பாடி, சங்ககிரி, தலைவாசல், மேட்டூர், கொளத்தூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது. பல விவசாயிகள் தங்கள் விவசாய தோட்டங்களில் மாஇலை, கரும்பில் தோரணம் கட்டி, வீட்டின் முன்பு கோலமிட்டு மண்பானையில் பொங்கல் வைத்து மாடுகளுக்கு படைத்து விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.\nசேலம் செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட்டில் மாட்டு வண்டிகளில் பாரம் ஏற்றும் தொழிலாளர்கள் தங்கள் வண்டி மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரித்து பூஜை செய்தனர்.\nசேலம் சுகவனேசுவரர் கோவிலில் உள்ள யானை ராஜேஸ்வரி தற்போது கோரிமேடு பகுதியில் ஒரு செட் அமைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த யானையை நேற்று கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குளிப்பாட்டி சந்தனம், குங்குமம் பூசி அழகுப்படுத்தப்பட்டது. பின்னர், சர்க்கரை பொங்கல் வைத்து கரும்பு, பழம் ஆகியவை படையலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தி யானைக்கு வழங்கப்பட்டது.\nபொங்கல் திருவிழாவை முன்னிட்டு சேலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் பானை உடைத்தல், பலூன் உடைத்தல், ஓட்டப்பந்தயம், கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. மனைவி கொலை வழக்கில் திடீர் திருப்பம் கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய டாக்டர் தற்கொலை காதலி தூக்கிட்டு உயிரை மாய்த்த சோகம்\n2. கொரோனா வைரஸ் பீதியால் தங்கம் விலை கிடுகிடு உயர்வு பவுன் ரூ.33,600-க்கு விற்பனை\n3. காட்டுப்பாக்கத்தில் 2020 கிலோ கேக்கில் அப்துல்கலாம் உருவம் தனியார் நிறுவனம் சாதனை\n4. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி சிக்கினார்\n5. கல்லூரி மாணவர்களுக்கு போதை ஸ்டாம்ப், கஞ்சா விற்பனை என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2019/07/17083106/1251388/Patience-is-life.vpf", "date_download": "2020-02-25T22:25:56Z", "digest": "sha1:TWBQUH4HMET7V7ZDPGZI7ED6JIIC7T5U", "length": 24540, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "பொறுமை மனிதனுக்கு பெருமை || Patience is life", "raw_content": "\nசென்னை 26-02-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதானங்களில் உயர்வாக இருப்பது நிதானம்தான். எல்லா தானங்களுமே பிறரை வாழவைக்கும். ஆனால்... நிதானம் மட்டுமே தன்னை வாழவைத்து, பிறரையும் வாழவைக்கும்.\nதானங்களில் உயர்வாக இருப்பது நிதானம்தான். எல்லா தானங்களுமே பிறரை வாழவைக்கும். ஆனால்... நிதானம் மட்டுமே தன்னை வாழவைத்து, பிறரையும் வாழவைக்கும்.\nபொறுமை கடலினும் பெரிது. பொறுத்தாரே பூமியாள்வார் என்பதெல்லாம் பழமொழி. செயல்படுகிறவன் ஒருசெயலை நேர்த்தியாய், சரியான நேரத்தில் செய்து முடிப்பான். அதுவே பொறுமையில்லாதவனிடம் இராது. குறித்த நேரத்தில் செய்யவும் முடியாது. ஒரு இடத்திற்கு போக வேண்டியிருந்தால் கொஞ்சம் முன்னதாக கிளம்ப வேண்டும். இன்னும் நேரம் இருக்கிறது என்று சரியான நேரத்தில் கிளம்பினால் என்னாகும். பதைபதைப்பு உண்டாகும். அந்த அவசர கதியில் பொறுமை இழந்து இன்னும் பாதகமான செயல்கள் தான் அரங்கேறும்.\nதானங்களில் எத்தனையோ தானங்கள் இருக்கிறது. அத்தனை தானங்களிலும் உயர்வாக இருப்பது நிதானம்தான். எல்லா தானங்களுமே பிறரை வாழவைக்கும். ஆனால்... நிதானம் மட்டுமே தன்னை வாழவைத்து, பிறரையும் வாழவைக்கும். மனிதனை மனிதனாய் அடையாளம் காட்டும். தன் காலம் வரை பிறரால் உயர்வாய் மதிக்கச் செய்யும். அந்த மகத்தான சக்தியை பொறுமையே தரும்.\nஒரு விஷயம் குறித்து இருவர் பேசத்தொடங்குகின்றனர். ஒருவர் முரண்பட்டு ‘அதெல்லாம் கிடையாது இதுதான் சரி’ என்பார் எதிர்பேச்சாளர். நிதானம் தவறும். வார்த்தைகள் மாறும். முன்பிருந்த நட்புக்கும், உறவுக்கும் விரிசலை ஏற்படுத்திவிட்டுச் சென்றுவிடும். நாம் தவறும் நிதானம் ஒவ்வொன்றுமே ஒரு அடையாளத்தை விட்டுத்தான் செல்கிறது.\nஒரு விதை விதைத்தால் அது பலன்தரும் வரையிலும் காத்திருக்கத்தான் வேண்டும். அதை விடுத்து உடனே பலன் எதிர்பார்த்து நிதானம் தவறி தோண்டி எடுத்துப் பார்த்துக்கொண்டே இருந்தால், விதை பலன் தராது. பயனற்று போய்விடும். அம்மா ஒரு மாம் பழம் வாங்கி வைத்திருக்கிறார். அது முழுமையாக பழுக்காமல் சற்று காயாக இருக்கிறது. குழந்தையின் பார்வையில் பட்டுவிடுகிறது. பழுத்து சுவையாக இன்னும் இருநாட்கள் காத்திருக்க வேண்டும். ஆனால்... அது பழுக்கும்வரை பொறுத்திருக்காத அந்தக் குழந்தை, உடனே சாப்பிடத் தொடங்கினால் புளிக்கத்தான் செய்யும். அதை இனிப்பாக சாப்பிட வேண்டுமென்றால் பொறுமையாகக் காத்திருந்து தான் ஆக வேண்டும். குழந்தைக்கு பொறுமையை நாம் தான் கற்றுத்தர வேண்டும்.\nதயவு செய்து குழந்தைப் பருவத்திலேயே பொறுமையை கற்றுக்கொடுங்கள். முதலில் நீங்கள் பொறுமையாய் இருக்கப் பழகுங்கள். ஏனெனில்... உங்களில் பாதி உங்கள் குழந்தை. அண்ணன்-தம்பி பங்காளி சண்டை, சிறு வரப்புக்காக நீதிமன்றம் நாடும் உறவுகள் தான் எத்தனை ஒரு எதிர்கால சந்ததிகளின் உறவுமுறைக்கே ஊறு விளைவிக்கும். உறவுகளின் ஆணிவேர் பிடுங்கி எறியப்படுகிறதே... காரணம் பொறுமையின்மைதானே. அதுமட்டுமா... யாரோ ஒருவர் வதந்தி எனும் தீயை கொளுத்தி போட்டிருப்பார். அது குடும்பத்தில் கொழுந்துவிட்டு எரியும். கொஞ்சம் பொறுமையாய் யோசித்தால் அது வதந்தி என்பது புரியும். பிரச்சினைகள் நம்மை விட்டு விலகி ஓடும்.\nநீதிமன்றங்களில் தான் எத்தனை விவாகரத்து சம்பவங்கள். ரத்தமும் சதையுமாய் இணையப் பெற்ற கணவன் மனைவி விவாகரத்து வரை செல்ல அப்படி என்ன பிணக்கு அடுப்பில் இருந்து இறக்கி வைத்த கொதிநீர், நாம் குடிக்க பயன்பட சற்று நேரம் தான் ஆகும். அதுபோல், கணவன் மனைவி கருத்து வேறுபாடும்.\nசற்று நேரம் ஓய்வெடுங்கள் நல்ல முடிவு வரவேண்டும் என்ற முடிவோடு பேசுங்கள். பொறுமை எனும் தாரக மந்திரத்தை மனதில் பதிய வைத்தபடி பேசுங்கள். ஆயக்கலைகள் அறுபத்து நான்கில் பேச்சும் ஒருகலைதான். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி பேசுங்கள். உங்களின் எதிர்காலம் பகிருங்கள். பிள்ளைகளை நினைத்தால் உங்களின் பிரச்சினை சிறிதாகிப் போகும்.\nகணவன் மனைவியை இணைக்கும் பாலம் குழந்தைதான் என்பதை உணருங்கள். தர்மம் என்ற ஒன்று மாபெரும் மேன்மையைத் தரும். பொறுமை என்ற ஒன்று சிறந்த அமைதியைத் தரும். கல்வி என்ற ஒன்று அளவற்ற நிறைவைத் தரும். அகிம்சை என்ற ஒன்று தொடர���ந்து சுகத்தைத் தரும் என்று கீதை சொல்கிறது. பொறுமையே வரம். பொறுமையே அறிவுள்ள செயல். பொறுமையே அமைதியின் பிறப்பிடம். பொறுமை ஒவ்வொரு மனிதனுக்குமான அணிகலன். பொறுமை ஒரு மனிதனை மனிதனாய் அடையாளம் காட்டுகிறது. பொறுமைதான் அன்பை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொருவரின் உயர்வுக்கும் பொறுமையே துலாக்கோல் பிடிக்கிறது. பொறுமையில்லாத மனிதன் முழுமையடைவதே இல்லை.\nராமாயணத்தில் சீதையின் புகழை இன்றளவும் நாம் பேசுவதற்குக் காரணம் சீதையின் பொறுமைதான். ஜனகரின் மகள் வனவாசத்தில் காடு மேடெல்லாம் கஷ்டப்பட்டது. ராவணனால் தூக்கிச் செல்லப்பட்டு அசோக வனத்தில் சிறைப்பட நேர்ந்தது எத்தனை அல்லல். இத்தனையும் எதற்காக. அத்தனை பெரிய மகாராணியாக இருக்க வேண்டிய சீதாப்பிராட்டியே பொறுமைக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தார் என்பதை நமக்கு உணர்த்தத்தானே. மேலும் சிலப்பதிகாரம் தன்னை மறந்து தன் நிலைமறந்து மாதவியின் மஞ்சத்தில் மயங்கிக்கிடந்தானே கோவலன். எப்படியும் என் கணவன் மீண்டுவருவான் என்ற நம்பிக்கையோடு இருந்தாளே கண்ணகி. அந்தப் பொறுமையில்தான் அவள் இன்றளவும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.\nபொறுமையில்லாது வீழ்ந்து போனவர்களின் சரித்திரத்தை விட, பொறுமையால் வாழ்ந்து வரலாறு படைத்தவர்களை எண்ணிப்பார்ப்போம். புராண, இதிகாசத்தில் மட்டுமின்றி நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதர்களானாலும் பொறுமை காத்து வாழும் மனிதர்களை பூஜிப்போம். பொறுமைக்கு இலக்கணமாய் நம் முன்னோர்கள் பூமியைச் சொல்வார்கள். அந்த பூமியை நாம் காலால் மிதிக்கிறோம். எட்டி உதைக்கிறோம். உமிழ்கிறோம். ஆனாலும், அது நமக்கு உண்ண உணவளிக்கிறது. தாகத்திற்கு நீர் தருகிறது. நாமும் நம் மனதை மெல்ல மெல்ல தட்டி எழுப்புவோம். பொறுமைக்கு நல்ல இலக்கணமாய் திகழ்வோம். பொறுமைதான் மனிதனுக்கு மிகவும் தேவை. பூவுகில் அதுதானே பெரிய சேவை. சோதனை காலம் வரும்போது, இன்னும் பொறுமை காப்போம். சுடச்சுட ஒளிரும் சங்கைப் போல நாமும் பொறுமை காத்து ஒளிர்வோம்.\nஅருப்புக்கோட்டை செல்வம். (தமிழக அரசின் குறள் பீட விருது பெற்ற எழுத்தாளர்)\nடெல்லி வன்முறை- பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nசிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளின் ஆவணங்கள் மாயம் என ஐகோர்ட்டில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தகவல்\nசிலைக்கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயமானதா என்பது பற்றி பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nடெல்லியில் வடகிழக்கு பகுதியில் மீண்டும் இருதரப்பினர் இடையே மோதல்\nடெல்லி அரசு பள்ளி வகுப்பறையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மனைவி மெலனியா குழந்தைகளுடன் உரையாடல்\nடெல்லியில் டிரம்ப்-மோடி பேச்சுவார்த்தை: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.552 குறைந்தது\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nகைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nவீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இணைந்தார்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்\nதலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஎனக்காக அவன் உயிரையும் கொடுப்பான் - பிரியா பவானி சங்கர் உருக்கம்\nஇந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் உரை\nமார்ச் 1-ந்தேதி முதல் லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி\nஇந்தியாவின் பாதுகாப்புக்கு நவீன ஆயுதங்கள் வழங்க ஒப்பந்தம்- டிரம்ப் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondsforever.in/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-02-25T21:19:38Z", "digest": "sha1:RCXVCM2TRD4NKB2M26K7YZJEXQRA6H3A", "length": 14034, "nlines": 140, "source_domain": "diamondsforever.in", "title": "ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அருவம் டீசர் – Film News 247", "raw_content": "\nமீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்\nபடமாகும் சமூக சேவகர் வாழ்க்கை பாலம் கல்யாணசுந்தரம் வேடத்தில் அமிதாப்பச்சன்\nரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்தில் இணைந்த இளையராஜா\nதிரைக்கு வரும் ஜீவாவின் ‘ஜிப்ஸி’\n“தம்பி” படம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது.\nதளபதி 64 படப்பிடிப்பில் விஜய் – திரண்ட ரசிகர்கள்\nவிஷால் வேண்டுகோளை ஏற்ற ஆர்யா\n“தம்பி” படம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது.\nசெங்குட்டுவன் ஜோடியாக தனுஷ் பட நாயகி அம்மு அபிராமி நடிக்கிறார். மணி பாரதி இயக்கும் “பேட்டரி “ .\nகார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை – நடிகை நிகிலா விமல்\nஎனக்கு மீண்டும் பதவி கிடைத்தால் ‘வேலியற்ற வேதம்’ புத்தகத்தை பாடநூலில் இணைப்பேன் – புலவர் ராமலிங்கம்\nகம்போடியா அரசின் ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்\n“கண்டதை படிக்காதே” படத்தின் போஸ்ட்டரை வெளியிட்ட கொலைகாரன் அணி.\nபோரின் வலி பேசும் – இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nஜெயலலிதா வரலாற்று தொடர் டீஸர் வெளியானது.\nரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அருவம் டீசர்\nரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அருவம் டீசர்\nசுட்டெரிக்கும் வெயில் நம்மை வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் நம்மை குளிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது சில விஷயங்கள். இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்ட, சித்தார்த், கேதரின் தெரஸாவின் “அருவம்” படத்தின் டீசருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது. திகில் மற்றும் பேய் படங்களின் சீசன் இது. ஆனால் இந்த படத்தின் குறுகிய மற்றும் சிறப்பான டீசர் அனைத்து அம்சங்களிலும் இது மிகவும் தனித்துவமான ஒரு படம் என்பதை உறுதிபடுத்துகிறது. உண்மையில், இந்த படம் எதை பற்றியது என்பதை அறிந்து கொள்ளும் ஒரு உடனடி உற்சாகத்தை உருவாக்கியிருக்கிறது.\nஇயக்குனர் சாய்சேகர் இது பற்றி கூறும்போது, “இப்போதைக்கு எதை பற்றியும் பேசாமல் இருப்பது தான் ஒரே ஒரு வாய்ப்பு. எதை பற்றி சொன்னாலும் அது ஸ்பாய்லராக மாறிவிடும். திகில் படங்கள் என்பவை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டன, ஆனால் ‘அருவம்’ இந்த வகை படங்களில் இதுவரை பார்க்காத ஒரு வித்தியாசமான களத்தில் அதன் முக்கியத்துவத்தை நிரூபிக்கும். இது ஆக்‌ஷன், காதல் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை கொண்டிருக்கும் ஒரு திகில் படம், கிராமம் மற்றும் நகரம் என அனைத்து தரப்பினரையும் கவரும் என்று நம்புகிறோம். இந்த படத்தின் பேசுபொருள் சமூகத்துடன் தொடர்புடையது. இது பார்வையாளர்களிடையே நல்ல சிந்தனையை உருவாக்கும். அருவம் என்பது ‘உடல்’ என்பதன் எதிர்ச்சொல். இந்த தலைப்பு படத்தின் மையக் கருத்து இயற்கைக்கு அப��பாற்பட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை கூறுகிறது” என்றார்.\nநடிகர் மற்றும் தொழில்நுட்ப குழுவினரை பற்றி சாய் சேகர் கூறும்போது, “சித்தார்த் மிகச்சிறந்த ஒரு நடிகர். அவரின் நுணுக்கமான நடிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. கேதரின் தெரஸா சில கடினமான காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது, ஆரம்பத்தில் நான் அவருக்கு கடினமாக இருக்கும் என நினைத்தேன், ஆனால் அவர் மிகச்சிறப்பாக நடித்து விட்டார். சதீஷ், கபீர் துஹான் சிங், மதுசூதன ராவ், ஸ்டண்ட் சில்வா, போஸ்டர் நந்தகுமார், சதீஷ், ஆடுகளம் நரேன், குமரவேல் மற்றும் மயில்சாமி ஆகியோர் இந்த படத்திற்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளனர்” என்றார்.\nஎஸ்.எஸ். தமன் (இசை), என்.கே. எகாம்பரம் (ஒளிப்பதிவு), பிரவீன் கே.எல் (படத்தொகுப்பு), ஜி துரைராஜ் (கலை) மற்றும் ஸ்டண்ட் சில்வா (சண்டைப்பயிற்சி) ஆகியோர் தொழில்நுட்ப குழுவினராக பணிபுரிகிறார்கள். ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரிக்கிறார்.\nநீங்க நடிகர் சங்கத் தலைவரானால் நல்லாயிருக்கும்.. பாக்யராஜீக்கு ரஜினி வாழ்த்து\nஇதேபோல் தொடர்ந்து கடினமாக உழைத்து பல விருதுகளை அடைவோம் – Knack ஸ்டூடியோஸ்-ன் உரிமையாளர் ஆனந்த ராமானுஜம்\nதேவ் படவிழாவில் கார்த்தி பேச்சு…\nமீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்\nபடமாகும் சமூக சேவகர் வாழ்க்கை பாலம் கல்யாணசுந்தரம் வேடத்தில் அமிதாப்பச்சன்\nரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்தில் இணைந்த இளையராஜா\nதிரைக்கு வரும் ஜீவாவின் ‘ஜிப்ஸி’\nவறுமையில் வாடிய ஊர் மக்களுக்கு உதவிய நடிகர் மொட்டை ராஜேந்திரன்\nமீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக்\n“சின்ன புள்ள” வீடியோ ஆல்பம் பாடல் வெளியீடு\nபயணத்தை தொடங்கிய பொன்னியின் செல்வன்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபோரின் வலி பேசும் – இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\n2020ல் KGF இரண்டாம் பாகம்\nமீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்\nபடமாகும் சமூக சேவகர் வாழ்க்கை பாலம் கல்யாணசுந்தரம் வேடத்தில் அமிதாப்பச்சன்\nரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’\nமீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்\nபடமாகும் சமூக சேவகர் வா��்க்கை பாலம் கல்யாணசுந்தரம் வேடத்தில் அமிதாப்பச்சன்\nரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_189835/20200213165805.html", "date_download": "2020-02-25T22:08:00Z", "digest": "sha1:TU5LHGWUJ4FJBZBFX2LJVEL6K2P5KA7R", "length": 10215, "nlines": 66, "source_domain": "kumarionline.com", "title": "இறைச்சி, வேர்க்கடலைக்குள் மறைத்து வெளிநாட்டு பணம் கடத்திய வாலிபர் கைது: ரூ.45 லட்சம் பறிமுதல்!!", "raw_content": "இறைச்சி, வேர்க்கடலைக்குள் மறைத்து வெளிநாட்டு பணம் கடத்திய வாலிபர் கைது: ரூ.45 லட்சம் பறிமுதல்\nபுதன் 26, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஇறைச்சி, வேர்க்கடலைக்குள் மறைத்து வெளிநாட்டு பணம் கடத்திய வாலிபர் கைது: ரூ.45 லட்சம் பறிமுதல்\nதுபாயில் இருந்து டெல்லிக்கு வந்த விமானத்தில் வேர்க்கடலை, பிஸ்கட், இறைச்சிக்குள் மறைத்து வெளிநாட்டு பணம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nடெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில், வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகளிடம் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது வாலிபர் ஒருவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனியாக அழைத்து சென்று அவரது உடை, அவர் கொண்டு வந்த பை உள்ளிட்ட அனைத்தையும் சோதனை செய்தனர். ஆனால் எதிலும் சந்தேகத்திற்கிடமாக எந்த பொருட்களும் இல்லை. இதையடுத்து அவர் கொண்டு வந்த உணவு பையை திறந்து பார்த்தனர். அதில் வேர்க்கடலை, பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் சமைத்த இறைச்சி ஆகியவை இருந்தன.\nஅதன் மீது சந்தேகம் ஏற்பட்டதால் உணவுப் பொருட்களை சோதனை செய்தனர். அப்போது வேர்க்கடலையில் ஒன்றை உடைத்து பார்த்தபோது அதில் மடக்கி சுருட்டப்பட்டு கட்டப்பட்டிருந்த வெளிநாட்டுப் பணம் இருந்தது. அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அவர்களிடம் வேர்க்கடலைகளை அனைத்தையும் உடைத்தனர். அதில் வெளிநாட்டு பணத்தை மறைத்து கடத்தியது தெரியவந்தது. அந்த வாலிபர் கொண்டு வந்த பிஸ்கட் பாக்கெட்டுகளில் பிஸ்கட்டின் நடுவில் துளையிட்டு அதில் முன்னும், பின்னும் சில பிஸ்கட்டுகள் வைத்து மறைக்கப்பட்டுள்ளது. இறைச்சியில் வெளிநாட்டு நாணயங்கள் மறைத்து கொண்டு வந்துள்ளார்.\nஅவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் முரத்அலி (25) என்பதும், துபாயில் இருந்து இந்த வெளிநாட்டு பணத்தை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து சவுதி ரியால், குவைத்தினார், யூரோ, ஓமர் ரியால், கத்தார் ரியால் போன்ற வெளிநாட்டு பணம் ரூ.45 லட்சத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். முரத் அலி கடந்த ஆண்டு பலமுறை துபாய் மற்றும் பல நாடுகளுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் வேர்க்கடலை, பிஸ்கட், இறைச்சியில் பணத்தை மறைத்து வைத்திருந்த வீடியோவை அதிகாரிகள் டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nடெல்லியில் அமைதியை நிலைநாட்ட ராணுவம் அமித் ஷா சந்திப்புக்கு பின் கேஜரிவால் பேட்டி\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு\nகாஷ்மீரில் 7 மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் திறப்பு: மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர்\nமோடி - டிரம்ப் பேச்சுவார்த்தை: இந்தியா- அமெரிக்கா இடையே ரூ.21ஆயிரம் கோடி ராணுவ ஒப்பந்தம்\nபுது டெல்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி - அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை\nதமிழகம் உள்ளிட்ட காலியாகும் இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு\nடெல்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-02-25T22:23:47Z", "digest": "sha1:BF547DOXUJWVFACEYPZ4W5CM7U2W3IBL", "length": 4643, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "தவறை ஏற்றுக்கொண்டார் தன்வீர் அஹமட்! - EPDP NEWS", "raw_content": "\nதவறை ஏற்றுக்கொண்டார் தன்வீர் அஹமட்\nபங்களாதேஸ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது இருபதுக்கு 20 போட்டியின் போது எழுந்த நோபோல் சர்ச்சை தொடர்பில், தம்மில் தவறு இருப்பதாக போட்டியின் நடுவர் தன்வீர் அஹமட் ஒப்புக்கொண்டுள்ளார்.\nபங்களாதேஸைச் சேர்ந்த நடுவரான தன்வீர், கடந்த போட்டியின் நான்காவது ஓவரில் ஓசேன் தோமஸ் வீசிய பந்தினை முறையற்றது என்று அறிவித்தார்.\nஎனினும் அந்த பந்தினை வீசும் போது தோமசின் பாதம், பந்து வீசும் எல்லைக் கோட்டுக்கு பின்னால் இருந்தது.\nஇது தொடர்பில் மீளாய்வு செய்யப்படவும் இல்லை.\nஇருப்பினும் தாம் சர்வதேச போட்டிகளுக்கு புதிது என்பதால் இந்த தவறு நேர்ந்துள்ளது என்று நடுவர் தன்வீர் அஹமட் தெரிவித்துள்ளார்.\nஅவுஸ்ரேலிய தொடரில் ரோஹித் ஷர்மா இல்லை\nவங்கதேசத்தை ஒரே நாளில் வதைத்த தென் ஆப்பிரிக்கா\nவடக்கின் போர் : கிருபாகரன் அபார சதம் வலுவான நிலையில் யாழ் மத்தியகல்லூரி\nஇந்திய அணிக்கு நண்பர்களாக இருந்து ஆதரவு கொடுங்கள் - சேவாக்\nசுவிஸ் உள்ளரங்க டென்னிஸ் - பட்டம் வென்றார் ரோஜர் பெடரர்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/india-soniya-suwami-planed.html", "date_download": "2020-02-25T22:54:16Z", "digest": "sha1:YGWCM3HW6HLTG6E66OYCJTFMOPUBE3I6", "length": 28742, "nlines": 117, "source_domain": "www.vivasaayi.com", "title": "'ராஜீவ்காந்தி கொலையின் நேரடி சாட்சி 'போட்டோகிராபர் ஹரிபாபு உயிரோடு இருக்கிறார்!' -ஆவணப்பட அதிர்ச்சி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n'ராஜீவ்காந்தி கொலையின் நேரடி சாட்சி 'போட்டோகிராபர் ஹரிபாபு உயிரோடு இருக்கிறார்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. 'படுகொலைக்குக் காரணமானவர்கள்' என சி.பி.ஐயால் சொல்லப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர், தங்களது விடுதலையை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கிறார்கள்.\nராஜீவ்காந்தி படுகொலையின் மிக முக்கிய ஆவணம் என ஜெயின், வர்மா கமிஷன் விசாரணைகளில் குறிப்பிடப்பட்டது சம்பவ இடத்தில் போட்டோகிராபர் ஹரிபாபு எடுத்த புகைப்படங்களைத்தான். சர்வதேச அரங்கையும் இந்தப் புகைப்படங்கள் உலுக்கியது. \" ஸ்ரீபெரும்புதூர் குண்டுவெடிப்பில் ஹரிபாபு இறந்துவிட்டாலும், அவர் எடுத்த புகைப்படங்களால்தான் குற்றவாளிகளை நெருங்க முடிந்தது\" என பெருமைப்பட்டுக் கொண்டார் சி.பி.ஐ இயக்குநராக இருந்த கார்த்திகேயன்.\nஇந்நிலையில், \" போட்டோகிராபர் ஹரிபாபு இறந்துவிட்டார் என அதிகாரிகள் சொல்வது சுத்தப் பொய். அவர் உயிரோடுதான் இருக்கிறார். அவரை வேண்டுமென்றே அதிகாரிகள் தப்ப வைத்தார்கள். சம்பவ இடத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது அவருடைய கேமராவும் அல்ல. அத்தனையும் நாடகம்\" என அதிர வைக்கிறார்கள் இரண்டு மருத்துவர்கள். தடய அறிவியல் ஆய்வு அறிக்கை, ஹரிபாபுவின் போஸ்ட்மார்ட்டம் அறிக்கை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் ஆவணங்கள் என எட்டு ஆண்டுகளாக இதற்காகப் பயணித்து, பல புது தகவல்களைக் கண்டறிந்திருக்கிறார்கள்.\nவருகிற மே 21-ம் தேதி ராஜீவ்காந்தி படுகொலை தினத்தன்று 'பைபாஸ்' என்ற தலைப்பில், ஆவணப்படத்தை வெளியிட இருக்கிறார்கள். கோவையைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ் மற்றும் கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி ஆகிய இருவரும்தான், ஹரிபாபுவை நோக்கிக் காய்களை நகர்த்தியவர்கள்.\nகல்பாக்கம் மருத்துவர் புகழேந்தியிடம் பேசினோம்...\nஹரிபாபுவை நோக்கிப் பயணிக்கும் யோசனை எப்படித் தோன்றியது\nஎங்களுக்குத் தொடக்கம் முதலே ராஜீவ்காந்தி படுகொலையின் தடய அறிவியல் அறிக்கை, போஸ்ட்மார்ட்டம் உள்ளிட்ட பல விஷயங்களில் சந்தேகம் இருந்தது. கோவையைச் சேர்ந்த என்னுடைய நண்பர் மருத்துவர் ரமேஷ், படுகொலை வழக்கின் ஆவணங்களைத் தேடும் முயற்சியில் இறங்கினார். ஜெயின் கமிஷன், வர்மா கமிஷன் ஆகிய இரண்டிலும், 'குற்றத்தைப் பற்றிய விடை தெரிவதற்கு மிக முக்கியமான காரணம், ஹரிபாபு எடுத்த கேமராவும் படங்களும்தான் முழு வழக்கையும் முடிவுக்குக் கொண்டு வந்தது' என்றது.\nஎங்களுடைய கேள்வியெல்லாம், 'ஹரிபாபு இறந்துவிட்டார். ஆனால், அவருடைய கேமரா மட்டும் எப்படி பாதிப்படையாமல் போனது' என்பதுதான். 'தாமரை பூ வடிவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது' என்கிறது புலனாய்வு அறிக்கை. அப்படி வெடிக்கும்போது கேமரா பாதிப்படையாமல் இருக்காது என சந்தேகப்பட்டோம். அப்போது எங்களுடைய சந்தேகங்களுக்கு விடை கிடைக்கவில்லை. இதுதொடர்பான ஆவணங்களைப் பெறுவதற்கே மிகவும் கஷ்டப்பட்டோம்.\n2008-ம் ஆண்டு ராஜீவ் படுகொலை வழக்கைக் கையாண்ட தடய அறிவியல் துறை பேராசிரியர் சந்திரசேகர், 'ஃபர்ஸ்ட் ஹியூமன் பாம்' என்ற புத்தகத்தை எழுதினார். அதில் பல கேள்விகளுக்கு விடை கிடைத்தன. 'கேமரா எப்படி பாதிப்படையாமல் கிடைத்தது' என்ற கேள்விக்கு பதில் சொல்லும் சந்திரசேகர், ' பூகம்பம் நடக்கும்போது அதிர்ஷ்டவசமாக சிலர் இடிபாடுகளுக்கு நடுவிலும் பாதுகாப்பாக வெளிவந்திருக்கிறார்கள். அதைப் போலத்தான் கேமராவும் கிடைத்தது' என்கிறார்.\nஆனால், ' கிரைம் சீன் இன்வெஸ்டிகேஷன்களில் இதுபோன்ற உவமைகள் எடுபடாது, சம்பவ இடத்தின் நிலவரத்தைப் பொறுத்து அறிவியல்ரீதியாகப் பேச வேண்டும்' என அமெரிக்காவின் டாபெர்ட் வழக்கின் புலனாய்வு வழிமுறைகள் சொல்கிறது. டாபெர்ட் வழக்கின் புலனாய்வு முறைகளைச் சரியாகக் கையாண்டிருந்தால், இந்த வழக்கின் போக்கே திசைமாறியிருக்கும். அப்படி எதையும் புலனாய்வுத் துறை செய்யவில்லை. நாங்கள் டாபெர்ட் நடைமுறைகளைக் கையாண்டு விசாரணையைத் தொடங்கினோம்.\"\nஹரிபாபு சாகவில்லை என்பதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்\n\" ஹரிபாபுவின் போஸ்ட்மார்ட்டம் அறிக்கையைத் தேடினோம். அந்த அறிக்கையில், 'இறந்த நபருக்கு சுன்னத் செய்யப்பட்டிருக்கிறது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 'வன்னிய சமூகத்தைச் சேர்ந்த ஹரிபாபு எப்படி சுன்னத் செய்வார்' தவிர, 'அந்த சடலத்தின் வயது 30' என்கிறார்கள். ஹரிபாபுவுக்கு 22 வயதுதான் ஆகிறது. ராஜீவ் காந்தியை படம் எடுக்கும்போது, அவர் நடந்துவரும் கார்��ெட்டின் இடதுபக்க மூலையில் இருந்திருக்கிறார் ஹரிபாபு. அங்கிருந்துதான் போட்டோ எடுத்தார். ஆனால், அவரது உடலை வலது பக்கம் இருந்து எடுத்ததாகச் சொல்கிறார்கள். குண்டு வெடித்தாலும் உடல் வலது பக்கம் வந்து விழுவதற்கு வாய்ப்பே இல்லை.\n'உங்கள் மகனின் உடல் இது' என போலீஸார் சொன்னதைக் கேட்டு, அவரது அப்பா சுந்தரமணி உடலைக் கையெழுத்து போட்டு வாங்கியிருக்கிறார். 'சடலத்தை எரிக்கக் கூடாது, புதைக்க வேண்டும்' எனப் போலீஸார் கூறியிருக்கிறார்கள். ஆனாலும், ஹரிபாபு குடும்பத்தினர் அன்றைக்கே உடலை எரித்துவிட்டார்கள். மருத்துவர்கள் அந்த சடலத்தில் இருந்து தலையை வெட்டி எடுத்திருக்கிறார்கள். அவர் முகம் முற்றிலும் சிதைந்துவிட்டது எனச் சொல்கிறார்கள். சடலத்தில் இருந்து கை ரேகை மட்டும் எடுத்தவர்கள், டி.என்.ஏ சாம்பிள் எடுக்கவில்லை. மருத்துவர்களும், 'ஏன் சுன்னத் செய்யப்பட்டிருக்கிறது' எனவும் கேள்வி எழுப்பவில்லை. ஹரிபாபுவின் அக்கா விஜய ரேவதி சொல்லும்போது, 'கிரீம் கலர் சட்டை அணிந்திருந்தான்' என்கிறார். ஆனால், போலீஸோ, ' பச்சை கலர் முழுக்கை சட்டை' எனச் சொல்கிறார்கள். இதையெல்லாம் யாரும் கேள்வி எழுப்பவில்லை.\"\nஅப்படியானால், போலீஸார் காட்டும் சடலம் யாருடையது\n\" அதற்கும் எங்களுக்கு விடை கிடைத்தது. ஸ்ரீபெரும்புதூரில் சுலைமான் சேட் என்று ஒருவர் இருக்கிறார். அவர்தான் ராஜீவ்காந்தி நடந்து வரும்போது பூ தூவுவதற்காக இருவரை ஏற்பாடு செய்திருந்தார். அவர்கள் இருவரும் முஸ்லிம்கள். கண்டிப்பாக இந்த இருவரில் ஒருவரைத்தான் ஹரிபாபு எனக் காட்டியிருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தோன்றுகிறது. இரண்டு பூக்கூடைகள் சம்பவ இடத்தில் இருந்தது என புலனாய்வு அறிக்கை சொல்கிறது. சுப்ரமணியன் சுவாமியும் இரண்டு பூக்கூடை இருந்ததாகச் சொல்கிறார். \"\nஇந்த விவகாரத்தில் தவறு செய்தது யார்\n\"கிரைம் சீன் இன்வெஸ்டிகேசன் என்பதே இந்த வழக்கில் முற்றிலும் மீறப்பட்டிருக்கிறது. முன்னுக்குப்பின் முரணான தகவல்களைச் சொல்கிறார் தடய அறிவியல் பேராசிரியர் சந்திரசேகர். சம்பவ இடத்திற்கு மறுநாள் காலை 11 மணிக்குப் போனதாகச் சொல்லியிருக்கிறார்.\nஆனால், கே.ராமசுந்தரம் என்ற ஃப்ரீலான்ஸ் நிருபர், தன்னுடைய பிளாக்கில், 'மே 22-ம் தேதி எனக்குப் பேட்டி கொடுத்தார் சந்திரசேகர்.ர���ஜீவ்காந்தியின் ஷூ, மனித வெடிகுண்டு தனுவின் தலையில் இருந்த கனகாம்பரம், பச்சை கலர் சல்வார், ஆரஞ்ச் கலர் பாட்டம், வெடிகுண்டுக்கு பயன்படுத்திய சுவிட்ச் ஆகியவற்றைக் காட்டினார் சந்திரசேகர். நான் அதை வீடியோ எடுத்தேன். சம்பவ இடத்திற்கு முதல்நாள் இரவே சந்திரசேகர் போய்விட்டார்' என எழுதியுள்ளார். இந்த வீடியோப் பதிவுகள் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் மற்றும் கனடாவின் டோரண்டோ ஸ்டார் ஆகியவற்றில் வெளியானது.\"\nஇப்படிச் செய்ய வேண்டிய அவசியம் என்ன\n\"இந்த வழக்கின் மிக முக்கியமான கேள்வி இது. சம்பவ இடத்தில் இருந்து காயத்தோடு ஹரிபாபுவை மீட்டவர்கள், அவரைத் தப்பியோட வைத்துவிட்டார்கள். இதற்குப் பின்னால் ஏராளமான மர்மங்கள் இருக்கின்றன.\"\nஅப்படியானால், ஹரிபாபு இப்போது எங்கே இருக்கிறார்\n\"அவர் இப்போது பக்கத்து மாநிலம் ஒன்றில் சாமியார் வேடத்தில் இருக்கிறார். அவரைத் தப்பவிட்டது யார் என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு அவரிடம் விடை இருக்கிறது. அவரது குடும்பத்தினர் சென்னையில் குடியிருந்தார்கள். இப்போது வேறு இடத்திற்குப் போய்விட்டார்கள்.\"\n\" ராஜீவ்காந்தி படுகொலை தினத்தன்று வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். தவறான நீதியால் ஏற்பட்ட விளைவுகளைச் சொல்லும் சிலப்பதிகாரக் கதை நடந்த பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம். ஒரு மணி நேரம் ஓடக் கூடிய படம் இது. வழக்கின் பல மர்மங்களை அவிழ்க்கும் மிக முக்கியமான ஆவணப்படமாகவும் இது இருக்கும்\" என விரிவாகப் பேசி முடித்தார் மருத்துவர் புகழேந்தி.\nராஜீவ்காந்தி படுகொலை வழக்கு பற்றிய விவாதம் வரும்போதெல்லாம், 'உண்மைக் குற்றவாளிகள் அரசு பதவிகளில் அமர்ந்து கொண்டு உலா வருகிறார்கள். தவறே செய்யாதவர்கள் இளமையைத் தொலைத்துவிட்டு, நோயோடு சிறைகளில் வாடுகிறார்கள்' என்பார்கள். அது உண்மைதானோ\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்க��ும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-25T21:33:36Z", "digest": "sha1:WNEUDG52V6M3HOPK5GSJ2OSKD2C5BJ6Z", "length": 24427, "nlines": 264, "source_domain": "tamil.samayam.com", "title": "கெளதம் கம்பீர்: Latest கெளதம் கம்பீர் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஈரானிய படத்தின் தமிழ் ரீமேக்கில் இளையராஜ...\nஅருள்நிதி படத்தை இயக்கும் ...\nஅஜித் இத பண்ணமாட்டார் ; வி...\nசில் ப்ரோ பாட்டுக்கு வடிவே...\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான், டெல்லி...\nநெல்லை: தொடரும் வார்டு வரை...\nடெல்லி தாக்குதல் எதிரொலி: ...\nஎட்டு வழிச்சாலை மாதிரி இப்...\nகோத்தகிரி தீ விபத்து: 12 க...\nகாஞ்சிபுரம்: அரசுப் பள்ளியை பார்வையிட்ட ...\nஅஸ்வினை மாத்துனா வண்டி ஸ்ட...\nசொல்லி அடித்த 'கில்லி' போல...\nவெற்றி கிட்டுமா இந்தியப் ப...\n5G ஆதரவுடன் iQoo 3 அறிமுகம...\n32MP டூயல் செல்பீ; 40MP ட்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\n130 ஆண்டு பாரம்பரிய ஆம்பூர் ஸ்டார் பிரிய...\n16 வயது சிறுவனை திருமணம் ச...\nகிறிஸ்தவ போலி பாதிரிகளை க...\nஅடேய்... எல்லை மீறி போறீங...\n\"எனக்கு கடவுள் கொடுத்த ஆச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இப்படியொரு ஹேப்பி நியூஸ் ...\nபெட்ரோல் விலை: ஹேப்பி நியூ...\nபெட்ரோல் விலை: ஹாலிடே மார்...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: ஏறவும் இல்ல...\nபெட்ரோல் விலை: லைட்டா ஒரு ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nமத்திய அரசின் ECI எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\n5 லட்சம் காவலர் பணியிடங்கள...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nமாஃபியா - நான் சொல்றவர எதுவும் செ..\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nதோனி திடீரென இரண்டு மாத ஓய்வு அறிவிப்பு: காரணம் இது தான்...\nஇரண்டு மாதங்கள் ஓய்வில் செல்வதாக தல தோனி தெரிவித்து அதற்கான விளக்கத்தையும் தோனி தெரிவித்துள்ளார்.\nMS Dhoni: தோனி வீட்டுக்குப் போகும் நேரம் வந்துவிட்டது: எம்பி கெளதம் கம்��ீர்\nதோனி ஓய்வு பெற்று இளம் வீரர்களுக்கு வழி விட வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் தெரிவித்துள்ளார்.\nElection 2019 Results: “அரசியலை விட்டு எப்போது விலகுவீர்கள்” - சித்துவை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nதேர்தலில் மாபெரும் வெற்று பெற்று இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்கவுள்ளார் மோடி. இந்தநிலையில் டுவிட்டரில் சவுகிதார் மோடி என தேர்தலை முன்னிட்டு பெயர் மாற்றம் செய்திருந்த மோடி, தற்போது சவுகிதாரை நீக்கிவிட்டார். இதனையடுத்து படிப்படியாக கட்சியினரும் தங்கள் டுவிட்டர் பக்க பெயர்களில் இருந்து சவுகிதாரை நீக்கத் தொடங்கியுள்ளனர்.\nவெற்றியை மக்களுக்கு காணிக்கையாக்குகிறேன் - திருமாவளவன்\nசிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் நீண்ட இழுபறிக்குப் பின்னா் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளாா்.\nDMK Leading in 37 Seats: கடும் போட்டிக்கிடையே வெற்றியை வசமாக்கினாா் திருமாவளவன்\nசிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் நீண்ட இழுபறிக்குப் பின்னா் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளாா்.\nShare Market Today: மோடியால் 10 சாதனையை முறியடித்து வரலாறு படைத்த பங்கு சந்தை\nமக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் பாஜக அதிக இடங்களை கைப்பற்றி வருகின்றது. அதன் காரணமாக மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பதால் பங்குச் சந்தை பெரிய அளவில் முன்னேற்றம் கண்டு வருகின்றது. 10 சாதனையை முறியடித்து வரலாறு படைத்துள்ளது பங்கு சந்தை.\nமுதல் பந்திலேயே சிக்ஸர்... டெல்லியில் பாஜக கெளதம் கம்பீர் முன்னிலை\nபாஜக சார்பில் கிழக்கு டெல்லியில் போட்டியிட்ட கெளதம் கம்பீர் முன்னிலை வகிக்கின்றார்.\nLok Sabha Counting Live: மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2019 – லைவ் அப்டேட்\nதேர்தலில் மாபெரும் வெற்று பெற்று இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்கவுள்ளார் மோடி. இந்தநிலையில் டுவிட்டரில் சவுகிதார் மோடி என தேர்தலை முன்னிட்டு பெயர் மாற்றம் செய்திருந்த மோடி, தற்போது சவுகிதாரை நீக்கிவிட்டார். இதனையடுத்து படிப்படியாக கட்சியினரும் தங்கள் டுவிட்டர் பக்க பெயர்களில் இருந்து சவுகித��ரை நீக்கத் தொடங்கியுள்ளனர்.\nToday Flash News: இன்றைய முக்கியச் செய்திகள்\nதமிழகம், இந்தியா, உலகம், அரசியல், சினிமா, விளையாட்டு என பல்வேறு தளங்களில் இன்று நடைபெற்ற பல முக்கிய செய்திகளின் சுருக்கத்தை இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கியச் செய்திகள்\nதமிழகம், இந்தியா, உலகம், அரசியல், சினிமா, விளையாட்டு என பல்வேறு தளங்களில் இன்று நடைபெற்ற பல முக்கிய செய்திகளின் சுருக்கத்தை இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கியச் செய்திகள்\nதமிழகம், இந்தியா, உலகம், அரசியல், சினிமா, விளையாட்டு என பல்வேறு தளங்களில் இன்று நடைபெற்ற பல முக்கிய செய்திகளின் சுருக்கத்தை இங்கு காணலாம்.\nGambhir Joins BJP: வலதுசாரியில் இணைந்தார் இடது கை கெளதம் கம்பீர்...\nநரேந்திர மோடியின் தொலை நோக்கு பார்வையில் விழுந்த, இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் இன்று பாஜக.,வில் இணைந்தார்\nGambhir Joins BJP: வலதுசாரியில் இணைந்தார் இடது கை கெளதம் கம்பீர்...\nநரேந்திர மோடியின் தொலை நோக்கு பார்வையில் விழுந்த, இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் இன்று பாஜக.,வில் இணைந்தார்\nGambhir Joins BJP: வலதுசாரியில் இணைந்தார் இடது கை கெளதம் கம்பீர்...\nநரேந்திர மோடியின் தொலை நோக்கு பார்வையில் விழுந்த, இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் இன்று பாஜக.,வில் இணைந்தார்\nIndia vs Australia: எதிரணியான ஆஸ்திரேலியா ஜெயிக்க யோசனை சொன்ன கம்பீர்\nஆஸ்திரேலியா பழைய ஆக்ரோஷத்துடன் விளையாடாவிட்டால் மீண்டும் கிரிக்கெட்டில் எழுந்துவர முடியாது, வெற்றியை ருசிக்க முடியாது என சமீபத்தில் ஓய்வு பெற்ற இந்திய வீரர் கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.\nVirat Kohli: இந்தியா உலகக் கோப்பை 2019 வாங்குதுன்னா அது கோலியால தான் இருக்கும் - கம்பீர்\nவிராட் கோலி தலைமையிலான 2019 உலகக் கோப்பை இந்தியா வெல்லதான் அதிக வாய்ப்பு இருப்பதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.\nசென்னை அணிக்கு தோனி தான் கடவுள் - அணி உரிமையாளர்களின் தலையீடு குறித்து கம்பீர் விமர்சனம்\nஐபிஎல் தொடரில் சென்னை அணி கோப்பையை வெல்வதற்கு காரணம் தோனிக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது தான் காரணம் என கம்பீர் தெரிவித்துள்ளார்.\nசென்னை அணிக்கு தோனி தான் கடவுள் - அணி உரிமையாளர்களின் தலையீடு குறித்து கம்பீர் விமர்சனம்\nஐபிஎல் தொ���ரில் சென்னை அணி கோப்பையை வெல்வதற்கு காரணம் தோனிக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது தான் காரணம் என கம்பீர் தெரிவித்துள்ளார்.\nசின்ன வயசுல அற்புதமான பெரிய சாதனை படைத்த ரிஷப் பண்ட்\nஐபிஎல் டெல்லி அணிக்காக விளையாடும் ரிஷப் பண்ட் கெளதம் கம்பீரின் 10 வருட சாதனையை முறியடித்துள்ளார்.\nசின்ன வயசுல அற்புதமான பெரிய சாதனை படைத்த ரிஷப் பண்ட்\nஐபிஎல் டெல்லி அணிக்காக விளையாடும் ரிஷப் பண்ட் கெளதம் கம்பீரின் 10 வருட சாதனையை முறியடித்துள்ளார்.\nடெல்லியில் வன்முறையாளர்களை கண்டவுடன் சுட உத்தரவு\nகுட்பை இந்தியா... அமெரிக்கா புறப்பட்டார் அதிபர் ட்ரம்ப்\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான், டெல்லி வன்முறைக்கு 10 பேர் பலி... இன்னும் பல முக்கியச் செய்திகள்\n#MegaMonster:ஜெய்பூரின் அழகை Galaxy M31-மொபைல் கேமராவால் கொள்ளையடித்த அர்ஜுன் கபூர்\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான்: கலவரத்துக்கு மத்தியில் களைகட்டிய ஜனாதிபதி மாளிகை\nடெல்லி தாக்குதலை எதிர்த்து நெல்லையில் எஸ்.டி.பி.ஐ போராட்டம்..\nதேசிய கீதம் பாடச்சொல்லி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்..\nநெல்லை: தொடரும் வார்டு வரையறை குழப்பம் - உள்ளாட்சித் தேர்தல் எப்போது\n12.67 லட்சம் பேருக்கு வேலை கிடைச்சிருக்காம்\nமிக்ஸியை இப்படி வெச்சிருந்தா ரிப்பேர் ஆகி தொல்லை தராதாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/tn-byelections", "date_download": "2020-02-25T22:20:45Z", "digest": "sha1:ROVUILJMTKHTRBCUKAKWV546WKI6E4HH", "length": 22515, "nlines": 252, "source_domain": "tamil.samayam.com", "title": "tn byelections: Latest tn byelections News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஈரானிய படத்தின் தமிழ் ரீமேக்கில் இளையராஜ...\nஅருள்நிதி படத்தை இயக்கும் ...\nஅஜித் இத பண்ணமாட்டார் ; வி...\nசில் ப்ரோ பாட்டுக்கு வடிவே...\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான், டெல்லி...\nநெல்லை: தொடரும் வார்டு வரை...\nடெல்லி தாக்குதல் எதிரொலி: ...\nஎட்டு வழிச்சாலை மாதிரி இப்...\nகோத்தகிரி தீ விபத்து: 12 க...\nகாஞ்சிபுரம்: அரசுப் பள்ளியை பார்வையிட்ட ...\nஅஸ்வினை மாத்துனா வண்டி ஸ்ட...\nசொல்லி அடித்த 'கில்லி' போல...\nவெற்றி கிட்டுமா இந்தியப் ப...\n5G ஆதரவுடன் iQoo 3 அறிமுகம...\n32MP டூயல் செல்பீ; 40MP ட்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\n130 ஆண்டு பாரம்பரிய ஆம்பூர் ஸ்டார் பிரிய...\n16 வயது சிறுவனை திருமணம் ச...\nகிறிஸ்தவ போலி பாதிரிகளை க...\nஅடேய்... எல்லை ம���றி போறீங...\n\"எனக்கு கடவுள் கொடுத்த ஆச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இப்படியொரு ஹேப்பி நியூஸ் ...\nபெட்ரோல் விலை: ஹேப்பி நியூ...\nபெட்ரோல் விலை: ஹாலிடே மார்...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: ஏறவும் இல்ல...\nபெட்ரோல் விலை: லைட்டா ஒரு ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nமத்திய அரசின் ECI எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\n5 லட்சம் காவலர் பணியிடங்கள...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nமாஃபியா - நான் சொல்றவர எதுவும் செ..\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது\nதமிழகத்தில் காலியாகவுள்ள இரு தொகுதிகளிலும், புதுச்சேரியில் காலியாகவுள்ள ஒரு தொகுதியிலும் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. இதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஇடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது- நாளை நடக்கும் தேர்தலில் முடிசூடப் போவது யார்\nஇருதொகுதி இடைத்தேர்தலுக்கான சூறாவளி பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு விஷயங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nஇதுதான் நமது தீபாவளி பரிசு- அதிமுகவினரை உற்சாகமூட்டிய அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் வெற்றி பெற்று வாகை சூடுவதே எங்கள் கட்சிக்கு தீபாவளி பரிசு என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஸ்டாலினை செமயா கடுப்பேத்திய முதலமைச்சர்- அனல் பறந்த நாங்குநேரி பிரச்சாரம்\nநாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை சரமாரியாக விமர்சித்தார்.\nஇதோ இறுதி வேட்பாளர் பட்டியல்- இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி\nஇரண்டு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் எத்தனை பேர் போட்டியிடுகின்றனர் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nNanguneri Assembly Byelections: இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கடைசி நாளான இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள்\nதமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி முக்கிய அரசியல் கட்சிகள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றன.\nஇன்று முதல் மனு தாக்கல் தொடக்கம்; இடைத்தேர்தல் களத்திற்கு தயாராகும் அரசியல் கட்சிகள்\nதமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளன.\nரெடியாகும் அரசியல் கட்சிகள்- நாளை முதல் சூடுபிடிக்கப் போகும் தமிழகத் தேர்தல் களம்\nதமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முதல் தொடங்குகிறது. இதையொட்டி வேட்பாளர்களைத் தேர்வு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.\nதேனியில் ஓட்டு எண்ணிக்கையில் சூழ்ச்சி: இளங்கோவன்\nதேனியில் ஓட்டு எண்ணிக்கையில் சூழ்ச்சி: இளங்கோவன்\nதேனியில் ஓட்டு எண்ணிக்கையில் சூழ்ச்சி: இளங்கோவன்\nதேசிய அளவில் ஜெட் வேகத்தில் முன்னேறும் பாஜக - தமிழகத்தில் நொறுங்கியது\nஇந்தியாவின் ஆட்சி தலைமை பாஜக தக்க வைக்குமா அல்லது மாற்றம் ஏற்படுமா என்ற பெரிய எதிர்பார்ப்பை இன்றைய தேர்தல் முடிவு வெளிப்படுத்த உள்ளது.\nபழனிச்சாமியை போல ஆட்சி கவிழும் பயத்தில் கர்நாடக குமாரசாமி- இன்று தெரியும் முடிவு\nதமிழகத்தை போலவே கர்நாடகாவிலும் தற்போதுள்ள முதல்வர் குமாரசாமியின் ஆட்சி நீடிக்குமா அல்லது கவிழுமா என்ற பெரிய எதிர்பார்ப்பு நிலவுகின்றது.\n22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை உற்றுநோக்கும் தமிழகம்- நாளை முடிவு எவ்வாறு இருக்கலாம்..\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகளை காட்டிலும், 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் மீது தான் கவனம் அதிகரித்துள்ளது. இதில் அதிமுக மற்றும் திமுக கட்சிகளுக்கு உள்ள சாதகம் மற்றும் பாதகமாக அம்சங்களை பார்க்கலாம்.\nதமிழகத்தில் இடைத்தேர்தல் முடிவுகளால் ஏற்படும் மாற்றங்கள்\nதமி��கத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகளை காட்டிலும், 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் மீது தான் கவனம் அதிகரித்துள்ளது. இதில் அதிமுக மற்றும் திமுக கட்சிகளுக்கு உள்ள சாதகம் மற்றும் பாதகமாக அம்சங்களை பார்க்கலாம்.\nExit Poll Results: எக்ஸிட் போலை நம்பாதீங்க; எக்ஸாட் போலை நம்புங்கள் - வெங்கையா நாயுடு\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நம்பாதீர்கள் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.\nஎக்ஸிட் போலை நம்பாதீங்க; எக்ஸாட் போலை நம்புங்கள் - வெங்கையா நாயுடு\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நம்பாதீர்கள் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி - ராஜன் செல்லப்பா\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெல்லும் - ஓ.பன்னீர்செல்வம்\nமறுவாக்குப்பதிவு அமமுகவிற்கு சாதகமாக இருக்கும் - தங்கதமிழ்ச்செல்வன்\nடெல்லியில் வன்முறையாளர்களை கண்டவுடன் சுட உத்தரவு\nகுட்பை இந்தியா... அமெரிக்கா புறப்பட்டார் அதிபர் ட்ரம்ப்\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான், டெல்லி வன்முறைக்கு 10 பேர் பலி... இன்னும் பல முக்கியச் செய்திகள்\n#MegaMonster:ஜெய்பூரின் அழகை Galaxy M31-மொபைல் கேமராவால் கொள்ளையடித்த அர்ஜுன் கபூர்\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான்: கலவரத்துக்கு மத்தியில் களைகட்டிய ஜனாதிபதி மாளிகை\nடெல்லி தாக்குதலை எதிர்த்து நெல்லையில் எஸ்.டி.பி.ஐ போராட்டம்..\nதேசிய கீதம் பாடச்சொல்லி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்..\nநெல்லை: தொடரும் வார்டு வரையறை குழப்பம் - உள்ளாட்சித் தேர்தல் எப்போது\n12.67 லட்சம் பேருக்கு வேலை கிடைச்சிருக்காம்\nமிக்ஸியை இப்படி வெச்சிருந்தா ரிப்பேர் ஆகி தொல்லை தராதாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-25T22:28:18Z", "digest": "sha1:PE37PXGURJ4YLOLEWAV7QXEBYWDAAO52", "length": 7691, "nlines": 310, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n→‎வெளி இணைப்புகள்: clean up\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: 202 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்ப��து விக்கிதரவில் இ...\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: ps:سپټمبر\nr2.7.2+) (தானியங்கி இணைப்பு: bxr:9 һар\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: gag:Ceviz ay\nr2.7.3) (தானியங்கி மாற்றல்: vep:Sügüz'ku\nதானியங்கிஇணைப்பு: ln:Sánzá ya libwá\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/page/8/", "date_download": "2020-02-25T22:34:34Z", "digest": "sha1:AK2P2RIZXDF2ULMFUCQHWVMVWTOUJIK6", "length": 10541, "nlines": 159, "source_domain": "uyirmmai.com", "title": "கட்டுரை – Page 8 – Uyirmmai", "raw_content": "\nகாதல் என்னும் வாழ்நாள் மகத்துவம் - மித்ரா அழகுவேல்\nகாதலின் புதிய ஸ்டேஷன் - ஆத்மார்த்தி\nகாதலெனும் பகல் கனவு - இரா.முருகானந்தம்\nஆதித்யா எல்-1 – சூரியனைக் கொஞ்சம் சுற்றிவர ஆசை\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம் உலக அரங்கில் விண்வெளி ஆராய்ச்சியில் பெரும் சாதனைகளை நிகழ்த்தி வருகிறத...\nJuly 24, 2019 - இந்திர குமார் · செய்திகள் / கட்டுரை / அறிவியல்\nதிடுக்கிடும் திருப்பங்களுக்கு மத்தியில் கோப்பை கைப்பற்றிய இங்கிலாந்து அணி\nநேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக இங்கில...\nJuly 15, 2019 July 15, 2019 - இந்திர குமார் · செய்திகள் / விளையாட்டு / விளையாட்டு / கட்டுரை\nகீழடியில் தோண்ட தோண்ட கிடைக்கும் பல அரிய பொருட்கள்\nஉலகம் முழுவதும் தமிழர்களின் ராஜ்ஜியம் கொடிகட்டி பறந்ததற்கான பல புராணக் கதைகள் தென்பட்டாலும் அதை உ...\nJuly 11, 2019 - சந்தோஷ் · சமூகம் / செய்திகள் / கட்டுரை\nபஷீர்: மாறாத மனிதநேயப் பண்பாளர்\n‘என் மனதில் தாங்க முடியாத வேதனை, கடினமான வலி ஏற்பட்டது. எனக்கென்று இந்த உலகத்தில் சொந்தமாக எதுவும...\nJuly 6, 2019 July 6, 2019 - நா.ஜோஸலின் மரிய ப்ரின்சி · சமூகம் / செய்திகள் / கட்டுரை\nடிடிவி தினகரன்- தங்க தமிழ்ச்செல்வன்: விஸ்வரூபம் எடுக்கும் மோதல்\nமக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் சற்று விறுவிறுப்பு குறைந்து காணப்பட்ட...\nJune 25, 2019 - ரஞ்சிதா · அரசியல் / செய்திகள் / கட்டுரை\nசுவாதியை தொடர்ந்து தேன்மொழி: ரயில் நிலையங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையா\nகடந்த 2016ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டிக்கொலை செய...\nJune 17, 2019 - ரஞ்சிதா · சமூகம் / செய்திகள் / கட்டுரை\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதலாம் ஆண்டு நீதி எங்கே\nமே 22 தமிழகத்தின் கருப்பு தினம். தமிழகத்தையே உலுக்கிய தினம். தமிழனுக்குத் தமிழனே துரோகம் இழைத்த த...\nMay 22, 2019 May 22, 2019 - ரஞ்சிதா · அரசியல் / சமூகம் / செய்திகள் / கட்டுரை\nதிராவிட அரசியலின் பிதாமகன் : பண்டிதர் அயோத்திதாசர்\nநவீன இந்தியாவின் மாபெரும் சிந்தனையாளர்களில் ஒருவர் பண்டிதர் அயோத்திதாசர். அவரே தென்னிந்திய சமூக ப...\nMay 20, 2019 - ரஞ்சிதா · அரசியல் / சமூகம் / செய்திகள் / கட்டுரை\nகருத்துக்கணிப்பு : தேர்தல் முடிவில் பிரதிபலிக்குமா\nதேர்தல் முடிவடைந்த நிலையில், தற்போது அரசியல் களமும் இன்னும் சூடுபிடித்துள்ளது. காரணம், தேசிய ஊடகங...\nMay 20, 2019 May 20, 2019 - ரஞ்சிதா · அரசியல் / செய்திகள் / கட்டுரை\nநடிகர் சஞ்சய் தத்க்கு ஒரு சட்டம்: பேரறிவாளனுக்கு ஒரு சட்டமா\nமும்பை தொடர்குண்டு வெடிப்பு சம்மந்தமாக சிறையிலிருந்த நடிகர் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய...\nMay 16, 2019 - ரஞ்சிதா · அரசியல் / சமூகம் / செய்திகள் / கட்டுரை\nபற்றி எரிகிறது டெல்லி, குளிர் காயும் இந்துத்துவ சக்திகள்\nகொரோனா வைரஸ், சீன ஆய்வகத்திலிருந்து பரவியதா\nடொனால்டு டிரம்புக்காக செய்யப்பட்ட தங்கத் தட்டு மற்றும் டம்ளர்கள்\nகுவாடென்: “அம்மா எனக்கொரு கயிறு கொடுங்கள்\nதீவிரமாக பரவும் கொரோனா வைரஸ், நாடுவிட்டு நாடு தாவும் அபாயம்\nதலை நகரச் செய்திகள் வாசிப்பவர் சரோஜ் நாராயணசாமி - மனுஷ்ய புத்திரன்\nகௌதம் மேனன்: பக்குவப்பட்ட காதலின் பிதாமகன்\nலேவ் தல்ஸ்தோயின் புத்துயிர்ப்பு: அழிவற்ற அறத்தின் குரல் - கரன் கார்க்கி.\nசுஜாதா: நிறுவ முடியாத மரணம் - மனுஷ்ய புத்திரன்\nபேதிமேளா - இந்தியன் காலரா உறுபிணி - சென் பாலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/113032?ref=popular", "date_download": "2020-02-25T21:44:05Z", "digest": "sha1:5SI72LQLRU7DPU6RGZ5KUBCSAWTINTEN", "length": 5604, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபல நடிகை காயத்ரியின் லேட்டஸ் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nபிரபல நடிகையிடம் ஏமாற்றி எடுக்கப்பட்ட லிப்-லாக் முத்தம்... 34 ஆண்டுகளுக்கு பின்பு சர்ச்சையில் சிக்கிய கமல்\nஅடுத்தடுத்த வெற்றிகளை தொடர்ந்து வனிதா எடுத்த அதிரடி முடிவு இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்... குவியும் வாழ்த்துக்கள்\nமீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தளபதி 65\nதளபதி மகனை இயக்கவிரும்பும் முன்னணி இயக்குனர், விஜய்க்கு கொடுத்த ஹிட் போல் கொடுப்பாரா\nஇந்த தீவுக்கு சென்றால் கொலை செய்யப்படுவீர்கள்\nஓ மை கடவுளே இத்தனை கோடி வசூல் செய்துவிட்டதா யாரும் எதிர்ப்பாராத மாஸ் வசூல்\nடி-சர்ட்டில் தளபதி புகைப்படம்.. கர்ணன் ஷூட்டிங்கில் இருந்து தனுஷ் வெளியிட்ட போட்டோ\n மணப்பெண் இவர் தானாம் - முக்கிய நடிகர் அதிரடி\nஎடை அதிகரித்து அடையாளம் தெரியாமல் மாறிய பாவனாவா இது திருமணத்திற்கு பிறகு ஆளே மாறிட்டாங்களே\nமாஸ்டர் புகழ் மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைபப்டங்கள்\nபிரபல நடிகை ப்ரியா பவானியின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஸ்ருதி ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை இலியானாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகருப்பு நிற உடையில் நடிகை அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை காயத்ரியின் லேட்டஸ் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nசினிமா புகைப்படங்கள் January 22, 2020 by Tony\nபிரபல நடிகை காயத்ரியின் லேட்டஸ் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nமாஸ்டர் புகழ் மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைபப்டங்கள்\nபிரபல நடிகை ப்ரியா பவானியின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷுட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/105844", "date_download": "2020-02-25T22:48:44Z", "digest": "sha1:5QUT6HI6NWTX5UVD5V3C3LL5ST2O7AOD", "length": 14909, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஜி வரையும் கோலங்கள்", "raw_content": "\n« சிறுகதை 7 , எஞ்சும் சொற்கள் -சுரேஷ் பிரதீப்\nசிறுகதை விவாதம் முடிவு »\nபெண் சிங்கங்களை வேட்டையாட அனுப்பிவிட்டு படுத்திருக்கும் ஆண்சிங்கம் போல இருக்கிறீர்கள் என்று சொல்லியிருக்கலாம், ஆனால் நண்பர் சீடர்களை நாலுதெருவுக்கு திருவோட்டுடன் அனுப்பிவிட்டு சாவடியில் படுத்திருக்கும் சாமியார் போலிருக்கிறீர்கள் என்றார். நண்பர்கள் அவர்கள் வாசித்தவற்றை என்னுடன் தொடர்ந்து பகிர்வதுண்டு. ஆகவே அனேகமாக எந்த இதழையும் நேரடியாக வாசிக்காமலேயே எப்படியோ நல்லன அனைத்தையும் வாசித்துவிடுகிறேன். குறிப்பாக கவிதைகள் தவறுவதே இல்லை\nலட்சுமி மணிவண்ணனின் இக்கவிதை சமீபத்தில் வாசித்த அசாதாரணமான படைப்புகளில் ஒன்று. லட்சுமி மணிவண்ணன் கொண்டுள்ள கவிதைமுறை என்பது கவிதைக்குரிய இசைமையும் இசைவும் கொண்ட மொழியை உதறி நேரடியான பேச்சுபோல எழுதுவது. அது உண்மையில் கவிதையை ஒரு உளநிலை, கருத்துநிலை என்று மட்டுமே நிறுத்துகிறது. ஆகவே அணிகள், சொல்லழகு என கவிதை கொண்டுள்ள பிற வசதிகளை துறந்துவிடுகிறது. ஆகவே வென்றால்மட்டுமே பொருட்படுத்தும்தன்மை கொண்டிருக்கிறது. முழுமையாக அமையாவிட்டால் வெற்றுக்கூற்றாக நின்றுவிடும்.அரிதாகவே அது நிகழவும்கூடும்.\nஆனால் அந்தமுறையைத் தேர்வதில் ஒரு துணிவு இருக்கிறது.சொல்லப்போனால் எழுதி எழுதிக் கைதேர்ந்து, எப்போதும் விழிப்புடன் கணங்களுக்காகக் காத்திருக்கையில் மட்டுமே அமையும். அமைகையில் முற்றிலும் தனித்துவம் கொண்டிருக்கும்.\nஇக்கவிதையும் அப்படித்தான். வழக்கமாக கோலம்போடும் பெண்ணைப்பற்றி நம் கவிஞர்கள் எழுதுகையில் வரும் எந்த கற்பனாவாத அம்சமும் நெகிழ்ச்சியும் இதில் இல்லை. ஒரு சம்பவ விவரணை போலவே உள்ளது. ஆனால் மிகச்சிறிய –அதனாலேயே மிகநுட்பமான –ஒரு புள்ளியை இக்கவிதை தொடுகிறது – அப்பெண் இடும் கோலத்திலுள்ள மீறலை. அந்த எல்லை மீறல் ஒரு வளைவாக, அலையின் அடிக்குவை போல கண்கூடாக வெளிப்படுகிறது. அதில் அமர்ந்திருக்கின்றன அவளுக்குரிய தெய்வங்கள். யானைத்தடமும் உறுமல்சத்தமும் காட்டுவிலங்கின் வாசனையும் கொண்டவை\nதிரும்பத்திரும்ப அந்த மீறலின் வளைவிலேயே சென்றமைந்தது என் உள்ளம். வீட்டிலிருந்து சாலைக்கு. அகத்திலிருந்து புறத்துக்கு. சாலைகள் சென்றமையும் தொலைதூர நிலங்களுக்கு, மலைகளுக்கு, மிருகங்களும் காட்டுத்தெய்வங்களும் வாழும் அடர்கானகத்திற்கு. காட்டுத் தீயை அணைப்பதற்குத்தான் விஜி முதலில் தண்ணீர் தெளிகிறாள் என்ற வரியில் கவிதைஅடையும் உச்சம் அரிதாகவே கவிஞன் சொல்லில் நிகழ்வது\nமையத்தில் நான்கு மலர்கள் கொண்டவை\nவண்ணங்களை கோலத்தில் அமரச் செய்யும் வித்தை\nநீர் தெளிக்கும் நேரம் மனதில்\nஎப்போதும் சாலையில் மேலேறி இறங்கும்\nகாட்டு விலங்கின் உறுமல் சப்தம்\nஅவற்றுக்கு அவ்விடம் தாங்கள் அமர வேண்டியது\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 27\nகேள்வி பதில் - 49\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-46\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2018-01-29", "date_download": "2020-02-25T21:24:13Z", "digest": "sha1:WEVTXFRFG5IXYYT5CRORCGYDYYXIK265", "length": 21274, "nlines": 330, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓட��யோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசட்டவிரோதமாக புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட நபர் கைது\nஆறு மாதத்திற்கு ஒரு முறை நாடு மாறும் ஆச்சரியத் தீவு\nஅனைவருக்கும் என்னோடு இணைந்து செயற்படமுடியாது\nசர்வதேசத்திற்கு நாங்கள் அடித்து கூறவேண்டும்\nவிடுதலைப்புலிகளின் 63 தளபதிகள் கிழக்கில் இருந்து வடக்கிற்கு சென்றனர்\nதமிழ் மக்களுக்கு இரா.சம்பந்தன் இன்று வழங்கிய உறுதி மொழி\nசம்பந்தன் - சுமந்திரன் கலந்துகொண்ட கூட்டம் பொது மக்களிடம் கடும் சோதனைக்கு\n அவுஸ்திரேலியாவில் இலஞ்ச ஊழல் வழக்கு\nநயினை நாகபூசணி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேகம்\nரணில் விக்ரமசிங்கவின் திடமான நம்பிக்கை\nஏமாற்று அரசியலுக்கு முடிவு கட்டுவோம்: செல்வம் கதிர்காமநாதன்\nஇலங்கைக்கு செம்மஞ்சல் எச்சரிக்கை விடுப்பு\nகனடா வாழ் இலங்கை தமிழ் இளைஞனின் அசத்தல்\nரவூப் ஹக்கீம் கொழும்பில் வாக்குகளை விற்பனை செய்கிறார்\nரணில் தொடர்பில் மைத்திரி செய்யவேண்டியது என்ன\nபிரதமருக்கு சவால் விடுக்கும் உதய கம்மன்பில\nஅண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட காலடித்தடத்தில் வரலாற்று முக்கியத்துவம் இல்லை\nவடமாகாண சபையின் செயற்பாட்டிற்கு பங்களிப்பு தருமாறு வேண்டுகோள்\nவவுனியா நொச்சிமோட்டையை கடந்து செல்பவர்களுக்கு பொலிஸாரின் எச்சரிக்கை\n34 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் பூ மழை\nகோவைக்காய் சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்த சோகம்\nதிருகோணமலையில் அவுஸ்திரேலிய யுவதிகளுக்கு ஏற்பட்ட விபரீதம்\nஇலங்கையில் திடீரென ஏற்பட்ட மாற்றம் சொர்க்கலோகம் என வியந்த மக்கள்\nஊடகவியலாளர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தகவல் திரட்டும் நடவடிக்கை\nபணத்திற்காக மார்க்கத்தை விற்ற அரசியல்வாதிகள்: சுனில் அந்துன்நெத்தி சாடல்\n முதலமைச்சரின் கைகளில் அவசர மனு\nயாழ். கடற்பரப்பில் மிதந்து வந்த பாரிய மர்மபொருள்\nரணிலை மைத்திரியால் பதவியில் இருந்து நீக்க முடியாது: பொதுஜன முன்னணி\nபயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய தவறிய இலங்கை\nபிரபாகரனின் பெயரை பயன்படுத்தும் சிங்களக் கட்சிகள்\nபிரபாகரனையும் ரணிலையும் என் தலைவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை\nதமிழ் மக்கள் மீது தமிழ் கட்சிகளுக்கு அக்கறை இல்லை\nவி��ுதலைப் புலிகளின் தலைவரினால் உருவாக்கப்பட்ட ஒரு தேசிய கட்சியே கூட்டமைப்பு\nபசிலின் சொத்துக்கள் ஒரு தமிழரின் பெயரிலேயே உள்ளது\nதன் சின்னஞ்சிறு தோழியை தேடிச் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த மைத்திரி\nஜனாதிபதி செயலகம் வெளியிட்ட அறிக்கை உண்மையான அறிக்கையல்ல\nசமஸ்டி என்ற சொல் இல்லாவிட்டாலும் அதையொத்த ஆட்சி வேண்டும்: சம்பந்தன் உறுதி\nஜனாதிபதி மற்றும் பிரதமரின் நாடகத்திற்கு ஏமாறவேண்டாம்\n முடிந்தால் அதை செய்து பாருங்கள்\nஸ்ரீ.சு.கட்சி யாழ். உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் போட்டி\nஅரசாங்கம் நியாயமான விலையில் நெல்லை வாங்கி வருகின்றது\nஇரண்டு பக்கத்தில் உள்ள திருடர்களையும் தோற்கடிக்க வேண்டும்\nகூட்டமைப்பின் மாபெரும் பொதுக் கூட்டம்\nஒரே நாளில் ஏற்படவுள்ள மூன்று அரிய நிகழ்வு 152 ஆண்டுகளின் பின் அதிசயம்\nயாழில் திருமண வீட்டில் நடந்த பயங்கரம்\nகட்சித் தலைவர்களை சந்தித்தார் ஜனாதிபதி பல கட்சித் தலைவர்கள் இல்லை..\nவித்தியாவுக்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்காதா\nஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை அமுல்படுத்த சட்டத்தில் திருத்தங்கள்\nலலித் வீரதுங்க வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பு\nமைத்திரியை அச்சமடையச் செய்துள்ள மட்டக்களப்பு மக்கள்\nநாடு தழுவிய ரீதியில் சுழற்சி முறை வேலை நிறுத்தம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nமுல்லை கடற்தொழிலாளர்களுக்கு திசை காட்டிகள்\nகூட்டு எதிர்க்கட்சியினர் இணைந்தால் அமைச்சு பதவியை துறக்க தயார்\nகோத்தபாயவின் கைது தொடர்பில் உண்மையை வெளிப்படுத்திய மைத்திரி\nநிதி கிடைத்தால் அரிசி ஆலையை இயக்க முடியும்\nதென்கொரியாவில் ஏற்பட்ட பாரிய தீ 41 பேர் பலி: இலங்கையர்களின் நிலை\nமுச்சக்கரவண்டி விபத்து: அறுவர் படுகாயம்\nகெஹெலிய ரம்புக்வெல்லவின் மனுவை நிராகரித்த நீதிமன்றம்\nமக்களுக்கான சேவைகளை மேற்கொள்வதில் சிரமம்\nஎமது கட்சி தவறு செய்ய சந்தர்ப்பம் வழங்காத கட்சி\nநாளை கட்சித் தலைவர்கள் கூட்டம்\nவேப்பங்குற்றிகளுடன் வவுனியாவில் ஒருவர் கைது\nகடன்கள் தொடர்பில் புதிய சட்டம்\nஆசியாவின் சிறந்த சைவ வணக்கஸ்தலம் இலங்கையில் விசேட விமானத்தில் பறந்து வந்த குழு\nஹட்டனில் தீ விபத்து: ஒரு வீடு முற்றாக சேதம்\nஇதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன\nமன்னாரில் 69 குடும்பங்களை வெளியேறுமாறு அறிவிப்பு\nபிணைமுறி தொடர்பான விவாதத்தில் த.தே.கூ. பங்கெடுக்காது\nதலைமன்னாரில் சிக்கிய 7 கோடி ரூபா பெறுமதியான தங்கம்\nஆயுதக் களைவு தொடர்பான மாநாட்டின் தலைமைத்துவம் இலங்கைக்கு\nஎம்மீது சுமத்தப்படும் பொய்யான குற்றச்சாட்டுக்கு நன்றி\nபர்பெசுவல் நிறுவனத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கம்\nபொதுமக்கள் எதிர்ப்பை சமாளிக்க ஊடகவியலாளர்களின் போலி நாடகம் அம்பலம்\nபடைகளின் செயற்பாட்டை இன்னும் இந்தியா உணரவில்லை\nகொழும்பு சென்ற ஜேர்மன் நாட்டு யுவதி ஆபத்தான நிலையில்\nபுலிகள் மீதான தடையை அரசாங்கம் நீக்க வேண்டும்\nபயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதில் இலங்கை தோல்வி\nகேவலமான செயலில் ஈடுபட்ட ஐதேக வேட்பாளர் தலைமறைவு\nஇந்தியாவை பின்னுக்கு தள்ளியுள்ள இலங்கை\nவிமான நிலைய நெடுஞ்சாலைக்கு புதிய சுரங்கவழிப்பாதை: சீனாவின் புதிய திட்டம்\nதேர்தலின் பின்னர் எல்லாம் மறக்கப்படும்: 2020 வரை கூட்டாட்சி தொடரும்\nஜனாதிபதியின் கட்சித் தலைவர் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை\nரயிலில் மோதி நபரொருவர் பலி\nஆண்களை அச்சுறுத்தும் பெண்களின் அரசியல் பிரவேசம்\nஅரசியல் மேடையில் பிரச்சாரத்தில் ஈடுபடும் மஹிந்தவின் கடைக்குட்டி\nமோசடிகாரர்கள், திருடர்களே சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர்\nபரபரப்பான சூழலில் அரசியல்வாதிகளாக மாறிய மைத்திரி, மஹிந்தவின் புதல்வர்கள்\nமைத்திரியின் அழைப்பை மகிந்த அணி புறக்கணிப்பு\nஇருதய நோயாளர்களுக்கு ஸ்ரென்ட் சிகிச்சையை துரிதப்படுத்த நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valavu.blogspot.com/2008/06/blog-post.html", "date_download": "2020-02-25T21:31:00Z", "digest": "sha1:ZUHYX5HPOFXNA6267B66FFOOQTGMS7R6", "length": 23561, "nlines": 253, "source_domain": "valavu.blogspot.com", "title": "வளவு: பொருதும், கும்மாளமும் விளையாட்டும்", "raw_content": "\nவாழ்க்கைச் சுவடுகளும், சிந்தையும், பார்வையுமாய் வளைய வரும் பதிவு.\n\"தமிழில் sports & games என்பதை எப்படிப் பாகுபடுத்துவது\" என்று திரு. பாலா சுப்ரா 3/8/2004 அன்று அரையர் குழும்பில் (Rayar kaapi Klub) முன்பு கேட்டிருந்தார். அப்பொழுது அதற்கு ஆராயர் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார்.\nஆராயரின் அந்த மடலைப் படித்த பின்னால் தொடர வேண்டும் என்று முதலில் எண்ணியிருந்தேன். பின் மறந்து விட்டேன். ஒருமுறை முடியாது கிடக்கும் குறை மடல்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது, முடித்துவிடலாம் என்று தோன்றியது. எனவே இந்த மடலைப் பின்னால் அரையர் குழும்பிற்கு அனுப்பினேன். இப்பொழுது set என்பதற்கு ஒரு வலைப்பதிவர் தமிழ்ச்சொல்லைக் கேட்டதைப் படித்துவிட்டு, பழையதைத் தேடி மீண்டும் இங்கே பதிவு செய்கிறேன்.\nஆங்கிலச் சொற்பிறப்பு அகரமுதலியில் கீழே உள்ளவாறு கொடுத்திருக்கிறது.\nsport என்பது சண்டை, போர் ஆகியவை செய்யாத காலங்களில் போர்ச் செயலுக்குப் பகரி(substitute)யாகவே எழுந்தது. மற்போர் என்பதில் இரண்டு பேர் பொருதுகிறார்கள். வாட் போரிலும் இருவர் பொருதுகிறார்கள். பொருதுதல் என்ற வினையே பின்னால் போர் என்னும் பெயர்ச்சொல்லை உருவாக்கிற்று. sport என்பதும் ஒருவகைப் பொருதுதலே. (என்ன, இது வல்லடி - violence இல்லாத போர்) பொருது என்றாலும் தமிழில் அது பெயர்ச்சொல் தான். sport என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் பொருது என்பதாகும்.\nsportsman = பொருதாளன். /பொருதர்\nsportswoman = பொருதாளி / பொருதி\nsportsperson = பொருதாளர் / பொருதர்\nsportsmanship = பொருதாண்மை / பொருதுமை\nவிளையாட்டு என்ற சொல்லை sports க்கு இணையாக வைத்துக் கொண்டால் மேலே உள்ளது போல் தொடர்புள்ள சொற்களைச் சொல்லுவது இடரலாய் இருக்கும்.\nஇனி, game என்பதற்கு கீழே உள்ளதை ஆங்கில வழியில் அறிகிறோம்.\nகும்முதல் என்ற வினை தமிழில் குழுமுதல் என்னும் பொருளில் வருவதுதான். கும் என்பது தமிழில் கூட்டம் என்ற பொருள் தரும் முன்னொட்டு. வடமொழியில் இது சம் என்று ஆகும். கும்மித்தலும், கும்மியாட்டம் போன்றவை நம் களிப்பைத் தெரிவிக்கும் செயல்கள். கும்மாளம் என்பதும் கும்மிக் களிக்கும் செயல் தான். \"ஆட்டமும் கும்மாளமுமாய்\" என்று சொல்லுகிறோம் அல்லவா ஆட்டம் என்பது ஒரு act. \"இந்தக் கும்மாளத்திற்கு நான் வரவில்லை; இந்த ஆட்டத்திற்கு நான் வரவில்லை\" என்று சொல்லுவதையும் நினைவு கூருங்கள்.\nஆட்டம் என்ற சொல் இந்தக் காலத்தில் மிகவும் பொதுமைப் பொருள் பெற்றுவிட்டது. அதைக் குறுக்கி மீண்டும் விதப்பாக game என்பதற்குக் கொண்டு வருவதைக் காட்டிலும் (நானும் அவ்வாறு செய்திருக்கிறேன். இருந்தாலும் துல்லியம் பார்த்தால் அந்தச்சொல்லைக் game ற்கு இணையாகச் சொல்லுவதைத் தவிர்க்க வேண்டும்.) கும்மாளம் என்பதைச் சுருக்கிக் கும்மை என்றே game ற்கு இணையாகச் சொல்லலாம். சொல்லுவதற்கு ஒரு மாதிரியாய் அது இருந்தால் கும்மாளம் என்பதையே கூடப் புழங்கலாம். ��ாளாவட்டத்தில் பழகிவிடும். கும்மாளம் என்பது மகிழ்வுக்காக உள்ளது என்ற நல்ல உள்ளுணர்வும் கூட அதில் இருக்கும்.\ngamesman = கும்மாளன். / கும்மைக்காரன்\ngameswoman = கும்மாளி / கும்மைக்காரி\ngamesperson = கும்மாளர் / கும்மைக்காரர்\nஅப்பொழுது விளையாட்டு என்பது என்ன அது ஒரு field event. விளை என்பது தென்பாண்டி நாட்டில் விளைந்து முடிந்த வயற்காட்டில் உள்ள தட்டை நிலத்தை ஆகுபெயராய்க் குறிப்பது. 135-150 நாட்களுக்குப் பின் எந்த விளைநிலமும் தரிசாய்த்தானே கிடக்கும் அது ஒரு field event. விளை என்பது தென்பாண்டி நாட்டில் விளைந்து முடிந்த வயற்காட்டில் உள்ள தட்டை நிலத்தை ஆகுபெயராய்க் குறிப்பது. 135-150 நாட்களுக்குப் பின் எந்த விளைநிலமும் தரிசாய்த்தானே கிடக்கும் அங்குதான் பொதுவாய் நாட்டுப்புற விளையாட்டுக்கள் நடைபெறும். விளையாட்டு இடம் விளைக்கு அருகில் உள்ள மேடாகவும் இருக்கலாம். குமரி, நெல்லை மாவட்டங்களில் களியக்கா விளை, திசையின் விளை என்றெல்லாம் ஊர்களின் பெயர் இருப்பதையும் எண்ணிப் பார்க்கலாம். விளை என்பது field என்பதைத்தான் குறிக்கிறது. விளையில் ஆடுவது விளையாட்டு - வேறு ஒன்றுமில்லை.\nSports consists of field events and games. பொருதுகள் என்பவை விளையாட்டுக்களையும், கும்மாளங்களையும் உள்ளடக்கியவை.\nteam field event = தொகுவ விளையாட்டு (தொகுவம் = கூட்டம், குழு, தொகுதி; a group consists of many teams = ஒரு குழு பல தொகுவங்களைக் கொண்டது.)\nகளித்தல் = to enjoy; களிப்பு என்பது enjoyment. களியாடுதல் என்பது to involve in enjoyment.\n//இப்பொழுது set என்பதற்கு ஒரு வலைப்பதிவர் தமிழ்ச்சொல்லைக் கேட்டதைப் படித்துவிட்டு, பழையதைத் தேடி மீண்டும் இங்கே பதிவு செய்கிறேன்.\nஐயா, அப்படியே set-க்கும் இணையான தமிழ்ச் சொல்லைக் கூறுங்கள்.\nஎன்ற வலைப்பதிவில் நான் இட்ட பின்னூட்டை இங்கு கொடுத்துள்ளேன். உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும் என எண்ணுகிறேன்.\nset theory = கொத்துத் தேற்றம்.\nபல ஆட்டங்கள் சேர்ந்தது ஒரு கொத்து.\n\"சான்யா 7க்கு 6 என்ற ஆட்டக் கணக்கில் முதற் கொத்தை வென்றார். இருப்பினும் சிறுசிறு தவறுகளால், வலுவிழந்து, இரண்டாவது கொத்தில் எதிராளியிடம் தோற்றுப் போனார். மீண்டும் பெரும்பாடுபட்டு மூன்றாவது கொத்தை வென்றார்.\"\nகொத்து எ்னும் போது அதனுள்ளே ஓர் ஒழுங்கு இருப்பது சட்டென்று நமக்குப் புரிபடுவதில்லை. ஆனாலும் ஏதேனும் ஒன்று கொத்தின் எல்லா உறுப்புக்களையும் இணைக்கும். அந்த உறவு ஒன்றைச் சொன்னால் கொத்தின் கட்டுமானம் புரிந்து போகும்.\nதமிழில் \"ஒரு கொத்து மாங்காய், ஒரு பூங்கொத்து, ஒரு கொத்து வீடுகள்\" என்னும் போது நம்மையறியாமல் கணிதத்தில் வரும் set என்பதையே நாம் உணருகிறோம்.\nகணம் என்னும் போது அடுத்துறும் பாங்கு(இதற்கு அடுத்தது அது; இதற்கு முந்தையது, பிந்தையது என்னும் associative property) பெறப்படும். இதை ஒழுங்குப் பாங்கு (order property)என்றும் சொல்லுவர். எனவே இந்தக் காலக் கணிதத்தின் set theory இல் கணம் அடிப்படைத் தொகுதி ஆகாது.\nகொத்து என்பது ஒரு விதப்பான தொகுதி. தொகுதி என்பது பொதுமையான collection என்பதற்குச் சரி வரும்.\nset (கொத்து),category (கட்டுக் கூறு),ring (வளையம்),group (குழு)\nபோன்றவை ஏற்கனவே 30, 40 ஆண்டுகளாய் உயர்கணிதத்தில் பயன்படும் தமிழ்ச் சொற்கள்.\nஐயா, பார்ப்பனீயம் என்கிற சொல் எப்படி உருப்பெற்றது என்பதைச் சொல்வீர்களா\nஉங்களுடைய கேள்வி இடுகைக்குத் தொடர்பில்லாதது. ஆனாலும் உங்களின் ஆர்வம் கருதி விடையளிக்கிறேன்.\nபார்ப்பனியம் என்ற சொல் தமிழில் உண்டு. ஆனால் பார்ப்பனீயம் என்று இழுத்து உரைப்பது பிழைபட்டது. இயம் என்ற சொல் கொள்கைப் பொருள் கொண்டது.\nபார்ப்பார் என்பது தமிழ்க் குமுகாயத்தின் பகுதியான ஒரு சாராரைக் குறிப்பது. அந்தச் சொல்லின் வேர் பால்>பார்ப்பு என்பதே. பார்ப்பு என்பதற்கு இங்கு பொருள் வெண்மை என்பதே. மிக விரிவாக முனைவர் இரா. மதிவாணன் http://www.keetru.com/anaruna/jul06/mathivaanan.php என்ற கட்டுரையில் இந்தச் சொற்பிறப்பு பற்றி விளக்கியிருப்பார். அங்கு பார்த்துக் கொள்ளுங்கள். இந்தச் சொல் பார்ப்பாரின் வெளிறிய நிறம் கருதி அந்தக் காலத்தில் ஏற்பட்ட சொல். இந்தக் காலத்தில் மேலையரை வெள்ளைக்காரர் என்று சொல்வது போல், அந்தக் காலத்தில் வடக்கே இருந்து பல்வேறு காலகட்டங்களில் குடியேறியவரை பார்ப்பார் என்று நிறத்தை வைத்து அழைத்தார்கள். அவர்களுக்கும் தமிழருக்கும் ஊடே ஏற்பட்ட பல்வேறு கலப்பில் அவர்கள் தமிழரோடு பின்னால் கலந்து போனார்கள். இன்றைக்கு அவர்களும் தமிழரே.\n(அவர்களின் கோத்திரங்கள், சாகைகள், வகைகள், எப்பொழுது தெற்கே வந்திருக்கலாம், எப்படி வந்திருக்கலாம், என்ற வரலாற்றை ஓரளவு விளக்கமாய் அளித்தது பேரா. ந. சுப்பிரமணியன். The brahmin in the Tamil Country. 1989, Ennes Publications Madurai. படிக்க வேண்டிய பொத்தகம். இந்தக் காலத்தில் அந்த ஆய்வைத் தொடர ஆட்களைக் காணோம். அதே பொழுது நம்பூதிகள் பற்றித் தெளிவான செய்திகளை இணையத்தில் குறித்திருக்கிறார்கள். தேடிப் பாருங்கள்)\nஅந்தணர் என்ற சொல்லிற்கும் பார்ப்பார் என்ற சொல்லிற்கும் இடையே பலரும் குழம்புவது உண்டு. அந்தணரில் பார்ப்பார் உண்டு. அதே பொழுது பார்ப்பார் எல்லோரும் அந்தணர் இல்லை. அந்தணர் என்பது வேறு வரையறை, வேறு சொற்பிறப்பு, வேறு விளக்கம். பார்ப்பார் அல்லாதோரும் அந்தணர் என்று குறிக்கப் படலாம்.\nபெருமானர் என்ற தமிழ்ச்சொல் வடமொழியில் ப்ராமன என்று திரியும். ஒரு சிலர் இதைத் தலைகீழாகப் புரிந்து கொண்டு தருக்கம் பண்ணுவார்கள்.\nதொடர்பில்லாத இடுகைக்கானப் பின்னூட்டத்தில் எனது ஐயத்தைக் கேட்டிருந்தாலும், அதைக் கருத்தில் கொள்ளாமல், தாங்கள் தந்த விளக்கத்திற்கும் கீற்றுக் கட்டுரையின் சுட்டிக்கும் மிக்க நன்றி ஐயா\nMatch க்கு இணையான தமிழ் சொல் அறியலாமா\nகண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/thulasimaadam/tm26.html", "date_download": "2020-02-25T22:40:20Z", "digest": "sha1:LIMIWS5BZNRDN5L745R6WANB2O6PRMNK", "length": 46379, "nlines": 211, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Thulasi Maadam", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு ���ோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nகமலி ரவி கல்யாண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த போதே ஸ்ப் கோர்ட்டிலிருந்து ஸம்மன் சர்மாவுக்கும் கமலிக்கும் வந்து சேர்ந்திருந்தது. கமலி போய்த் தரிசனம் செய்திருந்த சங்கரமங்கலம், பூமிநாதபுரம் கோவில்களின் தூய்மை கெட்டு விட்டதால் அவற்றுக்கு மறுபடி உடனே சம்ப்ரோட்சணம் செய்ய ஆகிற செலவு என்று ஒரு கணக்குப் போட்டுப் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் கோரி வழக்குத் தொடுத்திருந்தார்கள். வழக்குத் தொடுப்பதற்கான செலவ���, தூண்டுதல் எல்லாம் சீமாவையர், அகமத் அலிபாய் ஆகியோருடையது என்றாலும், ஒவ்வொரு கோவிலுக்கும் சம்ப்ரோட்சணம், யாகசாலை, கும்பாபிஷேகம், மண்டலாபிஷேகச் செலவுகளுக்கு நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடர்ந்திருந்தவர் பாதிக்கப்பட்ட உள்ளூர் ஆஸ்திகர் என ஒருவராகவோ சிலராகவோ முன் வந்திருந்தார்கள். கோவில் கமலி நுழைந்ததனால் தூய்மை கெட்டுப் போய் ஆஸ்திகர்களும் முறையான இந்துக்களும் தொழுவதற்குப் பயன்படாமற் போய் விட்டதென்றும், எவ்வளவு விரைவில் கும்பாபிஷேக ஏற்பாடு செய்ய முடியுமோ அவ்வளவு விரைவில் செய்தாக வேண்டுமென்றும் வழக்குத் தொடுத்தவர்கள் கோரியிருந்தார்கள். எனவே சர்மாவுக்கும், கமலிக்கும் வந்திருந்த கோர்ட் நோட்டீஸில் விரைவாக விசாரணைக்கு ஒரு தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. முன்பு செய்தது போலவே கோர்ட் நோட்டீஸுடன் வேணு மாமாவிடமே கலந்தாலோசித்தார் சர்மா. வேணு மாமா சிறிதும் கலங்காமல் யோசனை சொன்னார்.\n\"கலியாணத்துக்கு ஒரு வாரம் இருக்கறப்போ பார்த்து நீரும், கமலியும் கோர்ட்லே வந்து நிற்கிற மாதிரி நோட்டீஸ் அனுப்பிச்சிருக்கா, பரவாயில்லே, கவலைப்படாதேயும். ப்ராக்டீஸ் பண்ணாததாலே எனக்கு வக்கீலுக்குப் படிச்சதே மறந்து போச்சு, ஆனா இந்தக் கேஸுலே உமக்கும் கமலிக்கும் நானே வக்கீலா இருந்து கவனிச்சுக்கறேன். பைத்தியக்காரத்தனமா இந்தக் கேஸைப் போட்டவங்க மூஞ்சியிலே கரியைப் பூசிண்டு போறாப்ல பண்றேனா இல்லையா பாரும்\n\"இப்போ நீங்க எதுக்குச் சிரமப்படணும் வேறு யாராவது வக்கீல்கிட்ட விட்டுடலாமே வேறு யாராவது வக்கீல்கிட்ட விட்டுடலாமே இதுனாலே கல்யாண ஏற்பாடுகளை நீங்க கவனிச்சுண்டிருக்கிறது தடைப்படுமே இதுனாலே கல்யாண ஏற்பாடுகளை நீங்க கவனிச்சுண்டிருக்கிறது தடைப்படுமே\n\"ஒண்ணும் தடைப்படாது. இந்தக் கேஸுலே சில நுணுக்கமான ஆர்க்யுமெண்டுகள் இருக்கு. அதை எல்லாம் பத்தி நான் ஏற்கெனவே யோசிச்சு வச்சிருக்கேன். ஃபூன்னு உள்ளங்கையாலே ஊதி விடறாப்ல ஊதி விட்டுடலாம். கவலைப்படாதேயும் சர்மா...\"\n\"என் தலையை உருட்டணும்கிறதுக்காகவோ என்னவோ எல்லாப் பேப்பர்லியும் கொட்டை எழுத்திலே பெரிய நியூசாப் போட்டுட்டா இதை. சாதாரணமா எத்தனையோ கேஸ் சப்கோர்ட்டிலே வரது. அதை எல்லாம் நியூஸாப் போடறதில்லே...\"\n\"உம்ம தலையை உருட்டணும்னு பேப்பர்காராளுக்கு ஒண்ணும�� இராது. 'வெள்ளைக்காரி கோவிலுக்குள்ளே நுழைஞ்சிட்டாள்'ன்னு வழக்குன்னா அதுலே ஒரு 'சென்சேஷன்' இருக்கோல்லியோ. அதுனாலே பெரிய நியூஸாப் போட்டிருப்பா.\"\n\"நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் போட்டிருக்கிற புள்ளிகளிலே ரெண்டொருத்தர் அந்தந்தக் கோவில்களோட தர்மகர்த்தாக் குழுவிலே கூட இருக்கா. அதுனாலே, அர்ச்சகாள், குருக்கள், எல்லாம் கூட வேணும்னே பயந்துண்டு நமக்கு எதிரா சாட்சி சொல்லலாம்.\" -\n\"இந்த ரெண்டு கோயில்லேயும் கமலி தரிசனத்துக்குப் போனப்போ இருந்த அர்ச்சகாள் யார் யாருன்னு நினைவிருக்கோ சர்மா\n\"கமலி கோவிலுக்குப் போறப்போ எல்லாம் உங்க பொண் வசந்தியோ, ரவியோ, அல்லது பாருவோ கூடத் துணைக்குப் போயிருக்கா. அவாளைக் கேட்டா அந்த சமயத்திலே அர்ச்சகா யார் யார் இருந்தான்னும் தெரிஞ்சுண்டுடலாம். அது ஒண்ணும் பெரிய சிரமமில்லே-\"\n\"உடனே தெரிஞ்சுண்டு வந்து சொன்னீர்னா அந்த அர்ச்சகாளைக் கொஞ்சம் வரவழைச்சுப் பேசலாம். கேஸ் நமக்குச் சாதகமா முடியறத்துக்கு ரொம்ப உபயோகப்படப் போற விஷயம் இது.\"\n\"இன்னிக்கே விசாரிச்சுச் சொல்லிடறேன். வேற சாட்சி ஏதாவது வேணுமா\n\"உம்ம சிநேகிதன் அந்தப் பகுத்தறிவுப் படிப்பக ஆள் கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொல்லச் சம்மதிப்பாரா\n\"இதிலே அவரோட சாட்சிக்கு எந்த விதத்திலே இடம் இருக்கு இது கோவில் குளம், பக்தி தரிசனம்னு வர்ற கேஸ், தேசிகாமணிக்கு அதிலே எல்லாம் நம்பிக்கை கிடையாது.\"\n\"நம்பிக்கை இருக்கறதும் இல்லாததும் வேற விஷயம். அவரோட தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் அடங்கிய பகுத்தறிவுப் படிப்பகத்திலே போய்ப் பிரசங்கம் பண்றதுக்கு முந்திகூட ஏதோ கடவுள் வாழ்த்து மாதிரி ஒரு ஸ்தோத்திரத்தை முணுமுணுத்துட்டுத்தான் கமலி பிரசங்கம் பண்ணினாள்னு கேள்விப்பட்டேன். அப்படி அவள் செஞ்சதைத் தங்களுக்குப் பிடிக்காத விஷயமா இருந்தும் ஒரு நாகரிகம் கருதி அவர் யாரும் தடுக்கலேன்னும் கேள்விப்பட்டேன்.\"\n\"இருக்கலாம், ஆனா அது இந்தக் கேஸுக்கு எப்படிப் பிரயோஜப்படும்\n\"அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் சர்மா நடந்ததைக் கோர்ட்ல வந்து அவர் சொல்லுவாரோ இல்லியோ நடந்ததைக் கோர்ட்ல வந்து அவர் சொல்லுவாரோ இல்லியோ\n\"தாராளமா வந்து சொல்லுவார். தேசிகாமணி நிஜத்தைச் சொல்றதுக்கு எங்கேயும் யார் முன்னாடியும் பயப்படறது இல்லே.\"\n இந்தச் சீமாவையர் பண்ணுன அக்கிரமத்திலே வெட்டுக் காயம் பட்டு ஆஸ்பத்திரியிலே கெடந்துட்டு இப்பத்தான் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்திருக்கார் அந்த மனுஷன்.\"\n விபூதிப் பூச்சு, தெய்வ நம்பிக்கைங்கிற வேஷம் எல்லாமாச் சேர்ந்து சீமாவையர் முதல் நம்பர் ஆசாரக்கள்ளனாயிருந்தும் அவரை நல்லவனா உலகத்துக்குக் காட்டிடறதே\n\"யாருக்கும் பயப்படாமே மனப்பூர்வமா உள்ளதைச் சொல்லணும்னாத் தேசிகாமணியை ஆஸ்திகனா ஒத்துக்கலாம். சீமாவையரைத்தான் உண்மையான நாஸ்தீகன்னு சொல்லணும். வேஷம் போடறவனை விட வெளிப்படையானவன் யோக்கியன். சீமாவையருக்குச் சாஸ்திரம், புராணம், சம்ப்ரதாயம், ஒரு மண்ணும் தெரியாது. தெரியறதாக வேஷம் போடறார். ஒண்ணைக் குறை சொல்லிப் பேசறதுன்னாக்கூட அதைப் பத்தி முழு விவரமும் தெரிஞ்சுக்காமப் பேசப்படாதுன்னு அத்தனையையும் முறையாக் கத்துண்டு ஒண்ணுமே தெரியாத பாமரன் மாதிரி நடந்துக்கற தேசிகாமணி எவ்வளவோ சிலாக்கியம்பேன்...\"\n\"முடிஞ்சா சீமாவையரைக் கூட இதிலே சிக்க வைச்சுப் பாக்ஸ்லே ஏத்திக் குறுக்கு விசாரணை பண்ணணும்னு எனக்கு ஆசை.\"\n\"அவர் தான் நேரே வரவே மாட்டார். மத்தவாளைத் தூண்டிவிட்டு ஆழம் பார்க்கறதே அவர் வழக்கம். மத்தவாளுக்குக் கெடுதல் பண்றதையே ஒரு ஆர்ட்டா டெவலப் பண்ணிண்டவர் அவர். அவரோட பக்தி விசுவாசம் எல்லாமே வெறும் பாசாங்கு.\"\n\"கமலி கோயிலுக்கு வந்ததாலே கோயிலோட சுத்தம் கெட்டுப் போச்சுன்னு கேஸ் போட்டிருக்கிறதிலிருந்தே அது தெரியலியா\n\"சும்மா பேருக்குத்தான் கமலி மேலே கேஸ் போட்டிருக்காளே ஒழிய உண்மையிலேயே அவா கோபமெல்லாம் என் மேலேயும் தேசிகாமணி மேலேயும் தான். என்னைச் சிரமப்படுத்தணும், எனக்குத் தொந்தரவு குடுக்கணும்னு தான் எல்லாம் நடக்கிறது. சீமாவையர் பார்த்துண்டிருந்த ஸ்ரீ மடத்து முத்திராதிகாரி பதவியாலே பல வகையிலே அவர் நிறைய பணம் பண்ணிக்க வழி இருந்தது. அவராலே மடத்துப் பேரே கெட்டுடும்னு பயந்து பெரியவா எங்கிட்ட அதை மாத்தினா. அதனாலே ஒரு கோபம். ரெண்டாவது, அவர் சொல்றபடி நான் கேட்டுட்டாப் பரவாயில்லேன்னு முயற்சி பண்ணிப் பார்த்தார். நெலங்களைக் குத்தகைக்கு அடைக்கிறது, மடத்து மனையை வாடகைக்கு விடறதுலே எல்லாம் அவர் சொன்னதை நான் கேக்கல்லேன்னு வேறெ என் மேலே தாங்க முடியாத ஆத்திரம் அவருக்கு.\"\n\"சீமாவையர் மட்டும் விட்னெஸ்ஸாவோ, வேறெப்படியோ பாக���ஸ்லே ஏறினார்னா இத்தனையையும் பகிரங்கமா எக்ஸ்போஸ் பண்ணிடலாம் சர்மா...\"\n\"அவர் சிக்கறது கஷ்டம். தண்ணிப் பாம்பு மாதிரி சுபாவம் அவருக்கு. தலையை மட்டும் வெளியிலே நீட்டுவார். கையிலே நாம கல்லை எடுத்தமோ முக்குளிச்சு ஓடிப்போய் ஒளிஞ்சுண்டுடறதுதான் அவர் வழக்கம்.\"\n... இந்த மாதிரிக் கையாலாகாதவனை நல்ல பாம்போட கூட ஒப்பிட்டு நல்ல பாம்பை அநாவசியமா அவமானப்படுத்த நீர் தயாராயில்லேன்னு தெரியறது.\"\n\"நல்ல பாம்புக்குக் கொஞ்சம் மானரோஷம் உண்டு. அதை அடிக்கக் கம்பை ஓங்கினா எதிர்த்துச் சீறும்; படமெடுக்கும். கடிக்கக் கூட வரும்...\"\nசர்மா சீமாவையரைச் சித்தரித்த விதத்தைக் கேட்டு வேணு மாமா இரசித்துச் சிரித்தார். அப்புறம் சர்மாவிடம் வினவினார்:\n\"கோயில் திருப்பணிக்குக் கமலி பேரிலே நன்கொடை கொடுத்து ரசீது வாங்கச் சொன்னேனே; அந்த ரசீதைப் பத்திரமா வச்சிருக்கேளா அதுலே என்ன எழுதியிருக்குன்னு இப்போ நினைவிருக்கோ அதுலே என்ன எழுதியிருக்குன்னு இப்போ நினைவிருக்கோ\n இது உங்கள் திருப்பணி; உவகையோடு முன் வந்து உதவுங்கள்'ன்னு தலைப்பிலே அச்சிட்டிருக்கான்னு நினைப்பு. அப்புறம் தேதி, பணம் குடுத்தவங்களோட பேர், கீழே தர்மகர்த்தாக்களில் ஒருத்தரோட கையெழுத்து எல்லாம் அதிலே இருக்கு.\"\n அதைப் பத்திரமா எடுத்துண்டு வந்து எங்கிட்டக் குடுத்துடும்.\"\n\"கேஸ், விசாரணை, வாய்தான்னு ரொம்ப இழுபடுமோ அப்படி இழுபட்டா நம்ம கல்யாணக் காரியங்களையே கவனிக்க முடியாம இதுக்குன்னே அலைய வேண்டியதான்னா போயிடும் அப்படி இழுபட்டா நம்ம கல்யாணக் காரியங்களையே கவனிக்க முடியாம இதுக்குன்னே அலைய வேண்டியதான்னா போயிடும்\n\"இழுபடாதுன்னு தோன்றது. 'பப்ளிக் இன்ட்ரஸ்ட் உள்ள அவசர விஷயம்'னு வற்புறுத்தி அவா கேஸ் போட்டிருக்கா. கமலி நுழைஞ்சதாலே கோவில் சாந்நித்யம் கெட்டு முறைப்படி தினசரி வழிபட வருகிற எல்லா இந்துக்களுக்கும் பயன்படாததாகி விட்டதுன்னும், உடனே சம்ப்ரோட்சணம் செய்தாகணும்ன்னும் தான் வழக்கு. அதனாலே கேஸை எடுத்துண்டாச்சுன்னா உடனே விசாரணை நடந்து முடிஞ்சுடறதுதான் வழக்கம். எப்பிடியும் ரெண்டுலே ஒண்ணு சீக்கிரமா முடிவாயிடும்.\"\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வன��ன் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி ���ிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக���தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை\n108 திவ்ய தேச உலா பாகம் - 2\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nஇந்து மதம் : நேற்று இன்று நாளை\nசிம்ம சொப்பனம் : ஃபிடல் காஸ்ட்ரோ\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/sports?page=416", "date_download": "2020-02-25T20:54:12Z", "digest": "sha1:4FFZ6K3YGIEG534CVPKTVSB7MTKHE4VJ", "length": 22567, "nlines": 224, "source_domain": "www.thinaboomi.com", "title": "விளையாட்டு | Today sports news | Latest sports news in Tamil", "raw_content": "\nபுதன்கிழமை, 26 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nரூ. 21 ஆயிரம் கோடிக்கு இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம் - அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து\nஊரக உள்ளாட்சித் தேர்தல்; நிறுத்தப்பட்ட 105 இடங்களுக்கு மார்ச்-4-ல் மறைமுகத் தேர்தல் நடைபெறும் - தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nடெல்லியில் வன்முறை சம்பவம் : காந்தி மண்ணில் வன்முறைக்கு இடம் இல்லை - சோனியா காந்தி கண்டனம்\nவிளையாட்டு வீரர்கள் 15 பேருக்கு முதலமைச்சர் விருது\nசென்னை, ஜன.28 - தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், வீரங்கனைகள் 15 பேருக்கு முதலமைச்சர் விருதை, முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். தமிழக ...\nபாரதரத்னா விருதுக்கு சச்சினின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதா\nபுது டெல்லி, ஜன. 27 - பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர் சச்சின் என்று பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். ஆனால் பாரத ...\nமுதலமைச்சர் கோப்பைக்காக மாநில அளவில் தடகள போட்டி\nசென்னை,ஜன.27 - விளையாட்டுத் துறையை ஊக்குவிக்க முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு ...\nகோஸ்வாமி - இக்பால் - லிம்பா ராமுக்கு பத்மஸ்ரீ விருது\nபுது டெல்லி, ஜன. 27 - இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜூலான் கோஸ்வாமி, ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ஜாபர் இக்பால், ...\nஅடிலெய்டு டெஸ்ட்: இந்திய அணி 272 ரன்னில் சுருண்டது\nஅடிலெய்டு, ஜன. 27 - ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடிலெய்டு நகரில் நடைபெற்று வரும் 4-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ...\nஅத்லடிக் போட்டி: சென்னை துறைமுகம் சாம்பியன்\nசென்னை, ஜன.26​- துறைமுக அணிகளுக்கு இடையேயான அகில இந்திய அத்லடிக் போட்டியில் 16 வயது மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பிரிவில்...\nஅடிலெய்டு டெஸ்ட்: ஆஸி. அணி 604-ரன் குவிப்பு\nஅடிலெய்டு, ஜன. 26 - இந்திய அணிக்கு எதிராக அடிலெய்டு நகரில் நடைபெற்று வரும் 4-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ...\nஅடிலெய்டு டெஸ்ட்: பாண்டிங் - கிளார்க் அபார சதம்\nஅடிலெய்டு, ஜன. 25 - இந்திய அணிக்கு எதிராக அடிலெய்டில் நடந்து வரும் 4-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸி. அணி முதல் ...\nராஜஸ்தான் ரஞ���சிக் கோப்பையை 2-வது முறை வென்றது\nசென்னை, ஜன.24 - சென்னையில் நடைபெற்ற ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் அணி முதல் இன்னிங்ஸ் லீடில் தமிழகத்தை...\n4-வது டெஸ்ட்: தோல்வியைத் தவிர்க்க புதிய வியூகம்\nஅடிலெய்டு, ஜன. 24 - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடக் க இருக்கும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி யில் தோல்வியைத் ...\nஆஸி.க்கு எதிரான 4-வது டெஸ்ட்: இந்தியா வெற்றி பெறுமா\nஅடிலெய்டு, ஜன. 24 - ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடிலெய்டில் இன்று துவங்க இருக்கும் 4-வது மற்றும் கடைசி கிரிக்கெட்டெஸ்ட் ...\nரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டி 347 ரன்களில் ராஜஸ்தான் முன்னிலை\nசென்னை, ஜன. - 23 - ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியின் 4வது நாளான நேற்றைய ஆட்டத்தின் முடிவில் ராஜஸ்தான் அணி 347 ரன்கள் ...\nஆஸ்திரேலிய ஓபன்டென்னிஸ்: ரபேல்நடால் காலிறுதிக்குதகுதி\nமெல்போர்ன், ஜன.- 23 - ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி போட்டிக்கு ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் தகுதி பெற்றுள்ளார். இந்த...\nலாராதத்தா - மகேஷ்பூபதி தம்பதியருக்கு பெண் குழந்தை\nமும்பை, ஜன. 22 - லாராதத்தா, மகேஷ்பூபதி தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. நடிகையும், முன்னாள் உலக அழகியுமான லாரா தத்தா, பிரபல ...\nசுரேஷ் கல்மாடி மீது மேலும் 2 ஊழல் வழக்கு\nபுது டெல்லி, ஜன. 22 ​- டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஏற்பாடுகளில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ் கல்மாடி ...\nஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் டெண்டுல்கர் - ஜாஹிர்கான்\nதுபாய், ஜன. 22 - சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ள டெஸ்ட் போட்டிக்கான வீரர்களின் தரவரிசைப் பட்டியலில் ...\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ரேபல் நடால், வோஸ்னியாக்கி 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nமெல்போர்ன், ஜன. - 21 - ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் ரேபல் நடால் மற்றும் மகளிருக்கான ஒற்றையர் ...\nரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டி சக்சேனா இரட்டை சதம்\nசென்னை, ஜன.- 21 - சென்னையில் நடைபெற்றுவரும் ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டயின் 2வது நாளான நேற்று ராஜஸ்தான் அணி வீரர் ...\nகாமன்வெல்த் போட்டி ஊழல்: சுரேஷ் கல்மாடிக்கு ஜாமீன்\nபுதுடெல்லி, ஜன.20 - காமன்வெல்த் போட்டி ஊழல் முறைகேடுகள் தொடர்பான வழக்கில�� கைது செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி. சுரேஷ் கல்மாடிக்கு...\nஆஸ்திரேலிய ஓபன்: செரீனா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nமெல்போர்ன், ஜன. 20 - ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மக ளிக்கான ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் நட்சத்திர ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nபா.ஜ.கவுக்கு கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வது என்பதில் குழப்பம்: சிவசேனா கிண்டல்\nதமிழகத்தில் காலியாகும் 6 எம்.பி. பதவி உட்பட 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மார்ச் 26-ல் தேர்தல் - மார்ச். 6-ல் மனுத்தாக்கல் தொடங்குகிறது\nவர்த்தகம், பாதுகாப்பு குறித்து டிரம்புடன் விவாதித்தேன்: தீவிரவாதத்திற்கு எதிராக இருநாடுகளும் கூட்டாக செயல்பட முடிவு: பிரதமர் மோடி\nரூ. 21 ஆயிரம் கோடிக்கு இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம் - அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nவீடியோ : என் திரை வாழ்வில் சிறந்த தருணம் இதுவே -மனம் திறந்த நடிகர் சூர்யா பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\n6028 ஹஜ் பயணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nசாகித்ய அகாடமி விருது பெறவுள்ள தமிழ் எழுத்தாளர் கே. வி. ஜெயஸ்ரீ-க்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nஊரக உள்ளாட்சித் தேர்தல்; நிறுத்தப்பட்ட 105 இடங்களுக்கு மார்ச்-4-ல் மறைமுகத் தேர்தல் நடைபெறும் - தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதுருக்கி நடத்திய தாக்குதலில் சிரியா அரசுப்படையினர் 9 பேர் பலி\nகொரோனா பாதிப்பால் சீன நாடாளுமன்ற கூட்டத்தொடர் தள்ளிவைக்கப்பட்டது - பலி எண்ணிக்கை 2,600 - ஐ நெருங்கியது\nஇந்தோனேசியாவில் கடுமையான மழை பல குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு\nஆசிய லெவன் கிரிக்கெட் அணியில��� விராட் கோலி ராகுல் உள்ளிட்ட 6 - வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்\nவீரர்கள் ஆட்டத்திற்கான திட்டம் மற்றும் யுக்தி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் - முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் அறிவுரை\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் விராட் கோலி சொதப்பியதே தோல்விக்கு முக்கிய காரணம் - முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பாய்ச்சல்\nதங்கம் விலை சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது - கவலையில் நடுத்தர வர்க்கத்தினர்\nஉயர்ந்து கொண்டே செல்லும் தங்கம் விலை- சவரனுக்கு ரூ. 168 உயர்வு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ. 32,408-க்கு வந்துருச்சு\nஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி பாலியல் வழக்கில் சிறையில் அடைப்பு\nவாஷிங்டன் : பாலியல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டதும் ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் ...\nதமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை - இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு\nலண்டன் : தமிழ்நாட்டு கோவிலில் இருந்து திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை, இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் இருப்பது ...\nமோடி அதிகாரத்தில் இருக்கும் வரை இந்தியாவுடனான உறவு மேம்படாது - முன்னாள் பாக். கவீரர் அப்ரிடி சொல்கிறார்\nஇஸ்லமாபாத் : மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை இந்தியாவுடனான உறவு மேம்படாது என்று முன்னாள் பாகிஸ்தான் அதிரடி வீரர் ...\nடெல்லி கலவரம் கவலை அளிக்கிறது : ராகுல்காந்தி\nபுதுடெல்லி: டெல்லியில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் ...\nஇந்தோனேசியாவில் கடுமையான மழை பல குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு\nஜகர்தா : இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவில் கடுமையான மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ...\nபுதன்கிழமை, 26 பெப்ரவரி 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/17823-actor-karthi-speaks-about-jyothika-and-surya.html", "date_download": "2020-02-25T21:26:19Z", "digest": "sha1:RAX5MA6TZ3NVFJRD3OCUM7JPLTFE3ZSD", "length": 8044, "nlines": 60, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஜோதிகா, கார்த்தி, ஜீத்து நேருக்கு நேர்.. வீட்டு ரகசியங்கள் உடைந்தன..", "raw_content": "\nஜோதிகா, கார்த்தி, ஜீத்து நேருக்கு நேர்.. வீட்டு ரகசியங்கள் உடைந்தன..\n\"தம்பி\" படத்தில் முதல் முறையாக ஜோதிகா, கார்த்தி இணைந்து நடித்திருக்கின்றனர், ஜோதிகாவின் தம்பியாக கார்த்தி நடித்திருக்கிறார். நாயகியாக நிகிலா விமல் நடித்திருக்கிறார். ஜீத்து ஜோசப் இயக்கி உள்ளார். 4 பேரின் நேருக்குநேர் கலந்துரையால் நடந்தது. அந்த ருசிகர விவாதம் இதோ..\nதம்பி படத்தோட கதை பாலிவுட் ரைட்டர் ரென்ஷில் டி சில்வா, சமீர் அரோரா எழுதியது. அதை கொஞ்சம் மாத்தி வேலை பார்த்திருக்கேன். இது ஒரு ஃபேமிலி படம், திரில்லர். ரெண்டு ஃபேமிலிக்குள்ள நடக்கிற சம்பவங்கள். என்றார் இயக்குனர் ஜீத்து\nகார்த்தி கூறும்போது,' கதை கோவாவுல ஆரம்பிச்சு பயணிக்குது.அதனால ரெண்டுவிதலுக். ஆனால் ஒரே கேரக்டர் தான் என்றார்.\nஒரு கேரக்டர்தான் என்றாலும் ரெண்டு விதமா பண்ணிருக்கார். நல்லாவே நடிச்சிருக்கார் என்றார் இயக்குனர்.\nதிடீரென்று குறுக்கிட்ட ஜோதிகா,' தம்பி படத்தில் கார்த்தி கூட நடிக்கிறது கஷ்டமா இல்ல. ஆனா சூர்யா கூட நடிக்கிறது கஷ்டம்.. நிறைய சண்டை வரும் உங்க வீட்ல எப்படி சண்டை வருமோ.. அப்படித்தான் புருஷன் பொண்டாட்டி சண்டை' என்றார்.\nஆமாம் அண்ணியோட நடிக்கறது கஷ்டமா தோணல. நாங்க எப்பவும் எப்படி இருப்போமோ அப்படிதான் இருந்தது. நான் என்ன ரசிச்சேன்னா படத்துல எங்க ரெண்டு பேருக்கும் ஒத்து வராது. சண்டை போட்டுகிட்டே இருப்போம் அவங்க முறைப்பாங்க நான் ஒதுங்கி போவேன் அத ரசிச்சேன். ஆனா வீட்ல அப்படி இல்ல நாங்க ரெண்டு பேரும் நிறைய பேசிப்போம் இடைமறித்த ஜோதிகா, 'இல்ல வீட்ல நாங்க சண்டைலாம் போட்டுக்க மாட்டோம்' என்றார்.\nசும்மாவே முகத்தை வெறித்து பார்த்து உட்கார்ந்துக்கொண்டிருந்த நிகிலா விமல் ஒரு பிட்டைபோட்டார். 'டைரக்டர் எப்பவும் பர்ஃபெக்ட் 99 க்கும் போக விட மாட்டார் 101க்கும் போக விட மாட்டார். சரியா 100 ல அவருக்கு தேவையானத வாங்கிடுவார்' என்றார்.\nமிஷிகினின் சைக்கோ தள்ளிப்போனது.. ஹீரோ உதயநிதிபோட்ட டிவிட்..\nகாதலனை மணந்த நடிகை ரிச்சா திடீர் கோபம்.. எனக்கு ரகசிய திருமணம் நடந்ததா...\nசமூக சேவகர் கல்யாணசுந்தரம் வாழ்க்கை கதையில் அமிதாப்.. அம்மாவாக நடிப்பது யார் தெரியுமா\nஜெயலலிதா வேடம் கங்கனாவுக்கு நடிகர் சவால்.. என்னதான் முயன்றாலும் அம்மா ஆக முடியாது..\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மகன் என்ட்ரி.. ஹீரோவாக அறிமுகமாகிறார்\nசினேகாவை அசத்திய நடிகர்.. ஆஹா ஓஹோ பாராட்டு..\nசிம்பு, விஜய்சேதுபதி மீண்டும் இணைகின்றன���்.. சேரன் இயக்கும் பெரிய பட்ஜெட் படம்..\nஅண்ணாத்தே ஆனார் ரஜினி.. 168வது பட டைட்டில் அறிவிப்பு..\nபிரியா பவானி சங்கருக்கு மீம்ஸ் போட்ட இயக்குநர்..\nவிஷால்-மிஷ்கின் திடீர் மோதல்.. துப்பறிவாளன் 2கதி என்ன\nஹீரோயின் லக்கேஜை மாற்றிய விமான ஊழியர்.. நிர்வாகிகளிடம் தகராறு..\nநெருக்கமான காட்சிகளில் நடிக்க அழைக்கிறார்கள்.. நடிகை வருத்தம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/pandavar-ani-actors-visit-madurai-and-tanjore-in-bus-news-238336", "date_download": "2020-02-25T23:07:26Z", "digest": "sha1:UIYTU3UN4NR2IHV2JNUVS2KM3USOD2XQ", "length": 8185, "nlines": 157, "source_domain": "www.indiaglitz.com", "title": "Pandavar ani actors visit Madurai and Tanjore in bus - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » ஒரே பேருந்தில் மதுரை-தஞ்சாவூர் செல்லும் 40 நடிகர் நடிகைகள்\nஒரே பேருந்தில் மதுரை-தஞ்சாவூர் செல்லும் 40 நடிகர் நடிகைகள்\nநடிகர் சங்க தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் பாண்டவர் அணி, சுவாமி சங்கரதாஸ் அணி என இரண்டு அணிகளும் தீவிர பிரச்சாரத்தில் உள்ளனர். குறிப்பாக நடிகர் சங்கத்தில் நாடக நடிகர்கள் அதிகளவில் உறுப்பினர்களாக இருப்பதால் அவர்களுடைய வாக்குகளை கவரவே இரு அணியினர்களும் தீவிரமாக உள்ளனர்.\nஇந்த நிலையில் மதுரை, தஞ்சாவூர் பகுதியில் உள்ள நாடக நடிகர், நடிகைகளை நேரில் சந்தித்து வாக்கு கேட்க பாண்டவர் அணியை சேர்ந்த நாசர், விஷால், பிரசாந்த், மனோபாலா உள்பட 40 நடிகர், நடிகைகள் இன்று மதுரைக்கு ஒரே பேருந்தில் புறப்பட்டனர். அங்குள்ள நாடக நடிகர், நடிகைகளை சந்தித்துவிட்டு பின் அவர்கள் தஞ்சை செல்ல திட்டமிட்டுள்ளனர்.\nகடந்த முறை பாண்டவர் அணியினர் வெற்றி பெற காரணமே நாடக நடிகர், நடிகைகள் ஒட்டுமொத்தமாக ஆதரவு கொடுத்ததுதான் என்று கூறப்படும் நிலையில் மீண்டும் அவர்களுடைய ஆதரவை பெற பாண்டவர் அணி களமிறங்கியுள்ளது.\n'நெற்றிக்கண்' பிரச்சனை: விசுவை சமாதானம் செய்த தனுஷ்\nமூன்றாம் முறையாக ரிலீஸ் தேதியை அறிவித்த 'பொன்மாணிக்கவேல்' படக்குழு\nகவுதம் மேனன் பிறந்த நாளில் ஒரு ரொமான்ஸ் அறிவிப்பு\nஇந்த பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம்: சமந்தா குறித்து அதிதிராவ் ஹைத்ரி\n'காமத்தை விட கடமை முக்கியம்': 'நாயே பேயே' டிரைலர்\n'இந்தியன் 2' விபத்து: 6 பேர்களிடம் வாக்குமூலம் வாங்கிய சென்னை காவல்துறை\nபிப்ரவரி 28ல் வெளியாகும் மூன்று படங்கள் குறித்த ஒரு பார்வை\nவெளியாகும் முன்னரே பாலிவு���்டில் பரபரப்பை ஏற்படுத்திய 'சூரரை போற்று'\n'தலைவி' படத்தில் சசிகலா கேரக்டரில் யார்\nஇயக்குனர் விஜய் மீது குற்றச்சாட்டு: பதிவு செய்த ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் திடீர் நீக்கம்\n'இந்தியன் 2' விபத்து: லைகாவுக்கு கமல் எழுதிய கடிதம்\n'தளபதி 65' இயக்குனர் யார்\nமாதவனின் அடுத்த படத்தில் சர்வதேச பிரபலம்\nதூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம்: ரஜினிக்கு ஆணையம் அதிரடி உத்தரவு\n'எருமைச்சாணி' விஜய் இயக்கத்தில் பிரபல நடிகர்\nலவ் பண்றதே பைத்தியக்காரத்தனம் தான்: 'தாராள பிரபு' டிரைலர்\n'இந்தியன் 2' விபத்திற்கு பின் சுதாரித்த 'மாநாடு' தயாரிப்பாளர்\n'தலைவர் 168' படத்தின் அட்டகாசமான டைட்டில் அறிவிப்பு\nசெல்வராகவனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/33409", "date_download": "2020-02-25T22:40:33Z", "digest": "sha1:FFNRUW2IX2HVVADJG7XVCLOTKQDALCSR", "length": 10080, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "இளையராஜா", "raw_content": "\n« விஷ்ணுபுரம் விழா- நினைவுகள், அதிர்வுகள்,\nவிருதுவிழா உரை – ராஜகோபாலன் »\nஇளையராஜா அவர்கள் உங்கள் விஷ்ணுபுரம் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனுபவங்களை எழுதியிருந்தீர்கள். இளையராஜா வெறும் இசையமைப்பாலர் இல்லை. அவர் ஒரு பெரிய வரலாறு. அத்தகையவர்கள் சாமானிய மக்களில் உருவாக்கும் விளைவு என்பதும் அதேபோல ஆழமானதாகவே இருக்கும். அந்த எளிய இளைஞர்களை நீங்கள் மறுநாள் இளையராஜாவிடம் அழைத்துச்சென்றதும், அவர்கள் அழுததும் எல்லாம் எனக்கும் கண்ணீரை வரவழைத்தன. உண்மையில் நானும் அந்த இளைஞர்களைப்போலத்தான் இருக்கிறேன். இளையராஜாவைச் சந்தித்தால் காலில் விழுவேன். அழுவேன். ஒரு சொல்கூட பேசமுடியாது. நீங்கள் செய்தது பெரிய விஷயம் ஜெ. நீங்கள் பெரியமனிதராக இருப்பது இதனால்தான். மற்ற எளியமனிதர்களை உங்களால் புரிந்துகொள்ளமுடிகிறது. என்னுடைய மனமார்ந்த வணக்கங்கள்\nநன்றி. அது ஓர் எளிய விஷயம். அந்த இளைஞர்களின் தரப்புதானே நானும்\nஇளையராஜா அவர்களுக்கு கவனாமக பெயர் கேட்டு கையெழுத்திட்டுக்கொடுத்த அந்தக்காட்சி கண்ணில் நிற்கிறது. அவர்களின் பரவசம். ஒருவேளை நான் என்றும் நினைவுகூரும் நிகழ்ச்சியாக அது இருக்கலாம். அவ்வகையில் எனக்குத்தான் அது லாபம்\nதஞ்சை பிரகாஷ், ஜி.நாகராஜன், இலக்கியப்பட்டியல்- கடிதங்கள்\nகடைத் தெருவின் கலைஞன், முன்னுரை\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-25T22:47:25Z", "digest": "sha1:YGQXOJI4UQOUXM2NJOTNOYI73DFTX35G", "length": 8794, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "நவீனத் தமிழிலக்கியம்", "raw_content": "\nTag Archive: நவீனத் தமிழிலக்கியம்\nதங்களது ‘நவீன தமிழிலக்கிய அறிமுகம்’ படித்துக் கொண்டிருக்கிறேன். இதற்குமுன் தங்களுடைய விஷ்ணுபுரம், எழுதும் கலை, இந்திய ஞான மரபில் ஆறு தரிசனங்கள், நாவல் கோட்பாடு ஆகியவற்றையும் எஸ்.ரா-வின் உபபாண்டவம், தாங்கள் சொல்லியிருந்ததால் கநாசுவின் பொய்த்தேவு இவற்றையும் வாங்கினேன். சமீப காலமாக கவனித்ததில், என்னால் கட்டுரை நூல்களை எளிதாகப் படிக்க முடிகிறது, ஆனால் நாவல்களினுள் செல்வது மிகவும் சிரமாக இருக்கிறது. கட்டுரைகளின் கருத்துக்களை நேரடியாகப் புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால் நாவல்களிலோ அவை பாத்திரங்களின் குணநலன்களிலும், உரையாடல்களிலும் மறைந்துகொள்வதாகத் தோன்றுகிறது. …\nTags: நவீனத் தமிழிலக்கியம், வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 74\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொ��ரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-02-25T22:40:58Z", "digest": "sha1:L4NYFXR22Y4ZS3PMJBZRJR7SLVXCQFXE", "length": 9663, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராமச்சந்திர சர்மா", "raw_content": "\nTag Archive: ராமச்சந்திர சர்மா\nதமிழிசை மேலும் ஒரு கடிதம்\nதிரு ஜெ மீண்டும் நான. உங்கள் பதிவையும் ராமச்சந்திர சர்மா வின் பதிவையும் படித்தேன். இரண்டையும் இணைத்து கோர்வை ஆக்கும் சில விஷயங்கள் இதோ. தமிழில் இசை சம்பிரதாயம் பரிபாடலில் இருந்து (தெரிந்த கிடைத்த நூல்களில் ) தொடங்குகிறது. பரிபாடல் கடவுள் வாரியாக பாடல்களின் தொகுப்பு அல்ல. பண் வரிசையில் அமைந்தது. இந்த ஆச்சரியமான விஷயம் பெரும்பாலோர் அறியாதது. தேவாரப் பாடல்களும் பண் அமைப்பு கொண்டே உள்ளன. ஆனால் வெறும் பண்ணின் பெயர் போதாது. ஸ்வரம் வேண்டும். …\nTags: தமிழிசை, ராமச்சந்திர சர்மா, வேங்கடசுப்ரமணியன்\nபரப்பிசை , செவ்விசை – உரையாடல் – ஈரோடு .\nஈரோடு நண்பர்கள் நாளை ஞாயிறு (3/10/10) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பரப்பிசை , செவ்விசை குறித்த ஒரு உரையாடல் மற்றும் பாடுதல் நிகழ்வை ஒழுங்மைத்திருக்கிறார்கள் , நண்பர் ராமச்சந்திர சர்மா உரையாடலின் மையமாகவும் , பாடவும் போகிறார் , நண்பர்கள் வரலாம் , 25 பேர் வரை இடம் உண்டு . நிகழ்விடம் :நண்பர் விஜயராகவன் அலுவலகம் .சஞ்சய் நகர் இரண்டாவது வீதி , நொச்சிப்பாளையம் (கரூர் பைபாஸ் ரோடு) …\nTags: செவ்விசை, பரப்பிசை, ராமச்சந்திர சர்மா\nதேர்வு - ஒரு கடிதம்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 77\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் ���ேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ora-kannala-song-lyrics/", "date_download": "2020-02-25T21:28:28Z", "digest": "sha1:EV4MMCQB63JBT5XOPROGTV7GCYB4AC75", "length": 8402, "nlines": 261, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ora Kannala Song Lyrics", "raw_content": "\nபாடகர் : கானா பாலா\nஇசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்\nஆண் : ஓரக் கண்ணால\nஆண் : அரியா வயசுல\nஅன்ன நட நடந்து வர்றா\nஆண் : நாலு மொன ரோட்டுல\nசத்தம் போட்டு சிக்னல் தர்றா\nகுழு : {லைட் அவுசு வெளிச்சத்த போல\nஆண் : மாடி வீட்டுல\nநான் கேட்ட பீசு டா\nபுது சத்தம் போட்டு தான்\nஆண் : காதல் பண்ணும் சோக்குல\nகாசி மேடு கடலு மண்ணுல\nஆடு புலி ஆட்டம் தானே\nகுழு : {அடக்கி புடிக்க முடியாத\nவந்துட்டா டா எதிரே} (2)\nஆண் : ஓரக் கண்ணால\nஆண் : அடிங்க என் மாமன் இங்க\nநீ மெட்ராசுல இருந்து வந்து\nஉன் லவ் ஸ்டோரி சொல்லி இங்க\nஆண் : சாரி பா\nஆண் : பிரபு ஏன்\nஆண் : மொத்த டீடைல் குடு\nஆண் : மாயக் கண்ணால\nஆண் : அந்த பிகரு மொகத்த தான்\nஆண் : பாசம் என்னும் வலையில\nஆண் : நாலு பேரு சேந்துட்டா\nகுழு : {சோகத்த நீ காத்துல தான்\nஉன் மச்சான் சேத்து வைப்பான்\nநீ பீர குடி தெம்பா} (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2011/06/14/cpim-samacheer-kalvi/?replytocom=44109", "date_download": "2020-02-25T22:07:33Z", "digest": "sha1:6YJCGX4AGPLLZQXD7YM6D7E6YOOF5LZX", "length": 58559, "nlines": 366, "source_domain": "www.vinavu.com", "title": "சமச்சீர் கல்வி: ‘மார்க்சிஸ்டு’ களின் இரட்டைவேடம்! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு\nகாவிகளின் வெறியாட்டம் : டில்லி எரிகிறது \n மக்கள் அதிகாரம் மாநாடு | நேரலை | Vinavu…\nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநிலவுடைம�� முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் –…\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க சமச்சீர் கல்வி: 'மார்க்சிஸ்டு' களின் இரட்டைவேடம்\nசமச்சீர் கல்வி: ‘மார்க்சிஸ்டு’ களின் இரட்டைவேடம்\n‘மார்க்சிஸ்டு’கள் மக்களை ஏமாற்றுவதென்பது பழைய விசயம். தொழிலாளி வர்க்கத்துக்கு அது பழகிப்போன விசயம். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இன்று அம்மாவையே கடிக்கத் துணிந்து விட்டார்கள் மார்க்சிஸ்டுகள் என்பதுதான் புது விசயம்.\nசென்ற 8.6.2011 தினமணியை எடுத்துப் பாருங்கள்.\nசமச்சீர் கல்வி சட்டத்திருத்தம் என்ற பெயரில் அதனை ஒழிப்பதற்கு அம்மா கொண்டு வந்த மசோதாவை ஆதரித்து சட்டமன்றத்தில் பேசிய மார்க்சிஸ்டு கட்சி உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், “சமச்சீர் கல்வி குறித்து ஆராய்ந்த முத்துக்குமரன் குழு 110 க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை அளித்த்து. ஆனால் அதில 3,4 திருத்தங்களை ஏற்றுக்கொண்டு அரைகுறைக் கல்வியாக சமச்சீர் கல்வித்திட்டத்தை நிறைவேற்றினார்கள்… இந்தச் சூழ்நிலையில் சமச்சீர் கல்வித்திட்டத்துக்கான திருத்த மசோதாவை பேரவையில் கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கது” என்று கூறி மசோதாவை ஆதரிக்கிறார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ ஆறுமுகம், “இந்த சட்டமுன்வடிவு சமூகநீதிக்கான சட்ட முன்வடிவாகும்” என்று கூறி மசோதாவை ஆதரிக்கிறார். (தினமணி, 8.6.2011 பக்கம் 9)\nஅதே 8 ஆம் தேதியன்று மார்க்சிஸ்டு கட்சியைச் சார்ந்த இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் “சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வலியுறுத்தி” சென்னை மெமோரியல் ஹால் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். (தினமணி பக்கம் 6)\nஅதன் பின் 10 ஆம் தேதியன்று மசோதாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தது.\nஉடனே 11 ஆம் தேதியன்று மார்க்சிஸ்டு கட்சி செயலர் இராமகிருஷ்ணன் ஒரு அறிக்கை விடுகிறார்.\n“சமச்சீர் கல்வியின் ஒரு அம்சமான பொதுப்பாடத்திட்டத்தை செயல்படுத்திக் கொண்டே கல்வித்தரத்தை உயர்த்துவதற்கும், பாடப்புத்தகத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்வதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்டு கட்சியும் ஏற்கனவே தமிழக அரசை வலியுறுத்தியிருந்தது. இதையே கல்வியாளர்களும் பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்துகின்றனர். எனவே, உயர்நீதிமன்ற தீர்ப்பை கருத்தில் கொண்டு இந்த கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வி பொதுப்பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்டு கட்சி மாநில செயற்குழு வலியுறுத்துகிறது”\n அதாவது பொதுப்பாடத்திட்டத்தை நிறுத்துவதற்கும், அச்சிட்ட நூல்களை முடக்குவதற்கும் எதிராக உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ள கருத்தைத்தான் மார்க்சிஸ்டு கட்சி ஏற்கெனவே வலியுறுத்தியிருந்ததாம். மார்க்சிஸ்டு கட்சி ஏற்கெனவே வலியுறுத்தி வரும் இந்தக் கருத்தைத்தான் பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்துகிறார்களாம்.\nஏற்கெனவே என்றால் எந்த ஏற்கெனவே 11 ஆம் தேதிக்கு முன்னால் உள்ள “ஏற்கெனவே” என்பது 7 ஆம் தேதி. அதற்கும் முந்��ைய “ஏற்கெனவே” என்பது திமுக ஆட்சிக்காலம்.\nஏற்கெனவே திமுக ஆட்சியின் போது சமச்சீர் கல்வி சட்டத்தை மார்க்சிஸ்டு கட்சி ஆதரித்தது உண்மை. இதுதான் “முதலாவது ஏற்கெனவே”.\nஇந்த மாதம் 7 ஆம் தேதியன்று சட்டமன்றத்தில் சமச்சீர் கல்வி ஒழிப்பு மசோதாவை “சமூக நீதிக்கான சட்டமுன்வடிவு” என்று கூறி ஆதரித்ததும் உண்மை. இது “இரண்டாவது ஏற்கெனவே”.\nஇதில் எந்த “ஏற்கெனவே” பற்றி குறிப்பிடுகிறது மார்க்சிஸ்டு கட்சி என்று நமக்குப் புரியவில்லை. ஆனால் வேறொரு விசயம் புரிகிறது. சமச்சீர் கல்வியை ஆதரிப்பவர்களும் சரி – எதிர்ப்பவர்களும் சரி, யாராயிருந்தாலும் மார்க்சிஸ்டு கட்சி “ஏற்கெனவே” வலியுறுத்திய கொள்கையைத்தான் பின்பற்றியாகவேண்டும்.\nஇராமகிருஷ்ணனின் கூற்றுப்படி, சமச்சீர் கல்வி சட்டத்தை கொண்டுவந்த கருணாநிதியாகட்டும், அதனை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்திருக்கும் புரட்சித்தலைவியாகட்டும், இரண்டு பேருமே மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கொள்கை முடிவைத்தான் பின்பற்றியிருக்கிறார்கள்.\nமாநில செயற்குழு தீர்மானம் நிறைவேற்றுவதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாக கருணாநிதியோ, ஜெயலலிதாவோ மேற்படி முடிவுகளை எடுத்திருக்கலாம். மார்க்சிஸ்டு கட்சியின் கொள்கை முடிவுகளை திருடி முன்தேதியிட்டு அறிவித்து விட்டார்கள் என்றுதான் இதனைப் புரிந்து கொள்ளவேண்டுமேயன்றி, நேற்று கருணாநிதிக்கும், இன்று ஜெயாவுக்கும் காவடி எடுப்பதாகப் புரிந்து கொள்ளக் கூடாது.\nஆகவே, “திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்விச் சட்டதை ஆதரித்து அன்று மார்க்சிஸ்டு கட்சி எடுத்த முடிவும், பின்னர் 7 ஆம் தேதியன்று சமச்சீர் கல்வியை ஒழிக்க ஜெ அரசு கொண்டு வந்த மசோதாவை ஆதரித்து வாக்களித்த முடிவும், 10 ஆம் தேதி உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் தற்போது எடுத்திருக்கும் முடிவும், நாளை உச்ச நீதிமன்றத்தீர்ப்புக்குப் பின் கட்சி எடுக்கவிருக்கும் முடிவும், மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழுவில் நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட முடிவுகளே” என்பதை மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.\nஇந்த முடிவுகள் எதையும் கருணாநிதி, ஜெயலலிதா அல்லது சிவபெருமான் உள்ளிட்ட யாரும் தோழர் இராமகிருஷ்ணனுக்கு மண்டபத்தில் வைத்து எழு���ிக் கொடுக்கவில்லை என்பதையும் மாநில செயற்குழு அடிக்கோடிட்டு வலியுறுத்த விரும்புகிறது.\nமேலும், “பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு” என்று கூறும் சிவபெருமானின் கவிதையும், “இல்லை” என்று கூறும் நக்கீரனின் தீர்ப்பும் இது தொடர்பாக மார்க்சிஸ்டு கட்சி ஏற்கெனவே நிறைவேற்றியிருக்கும் தீர்மானத்தையே வழிமொழிகின்றன என்பதையும் மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழுவினர் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.\nசட்டமன்றத்தில் மசோதாவை வரவேற்று விட்டு, வெளியே வந்து எதிர்ப்பதாகப் பேசும் மார்க்சிஸ்டுகளின் நாடகம் புரட்சித்தலைவிக்குப் புரியாமல் போனதெப்படி இது பற்றி அம்மாவிடம் எடுத்துச்சொல்ல உளவுத்துறை தவறிவிட்டதா இது பற்றி அம்மாவிடம் எடுத்துச்சொல்ல உளவுத்துறை தவறிவிட்டதா கடமை தவறும் காவல்துறையை தினமணி கூட கவனிக்கவில்லையா\nபுரட்சித்தலைவியின் ஆசி பெற்ற சுத்தி அரிவாள் சின்னத்தில் நின்று 9 சீட்டுகளை வென்று, இன்று அம்மாவின் முதுகிலேயே குத்தும் இந்த பச்சைத்துரோகத்தைப் பற்றி அன்பு சகோதரர் “தோழர் தா.பா புரட்சித்தலைவியிடம் உரிய முறையில் போட்டுக் கொடுத்தால், அடுத்த பொதுத்தேர்தலுக்கு அடுத்த தேர்தலில் மார்க்சிஸ்டுகளைக் காட்டிலும் ஒரு தொகுதியாவது அதிகம் வாங்கலாமே\nபின்குறிப்பு: சமச்சீர் கல்வி ஒழிப்பை சட்டசபையில் ஆதரித்து வாக்களித்திருக்கும் சி.பி.எம்மின் பச்சைத் துரோகம் குறித்து பதிவுலகில் இருக்கும் சி.பி.எம் தோழர்கள் பதில் சொல்ல வேண்டும். தங்கள் கட்சியின் சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். செய்வார்களா\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க\nபுரட்சிக்கு ‘சே’குவேராவும் பொறுக்கி தின்ன ‘ஜெ’யலலிதாவும் \nவைகோ vs போலி கம்யூனிஸ்டுகள் – ஒன்னு பெருசா இல்ல ரெண்டு பெருசா\nஉ.ரா.வரதராஜன் மரணமும் சி.பி.எம்மின் அரசியல் ஒழுக்கக் கேடும்\nமேற்கு வங்கத்தில் போலி கம்யூனிஸ்டுகள் படுதோல்வி ஏன்\nகம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்] \nதளியில் இளிக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளின் சந்தர்ப்பவாதம்\nதேர்தல் 2009 – சி.பி.ஐ.க்கு மாமியும், சி.பி.எம்.க்கு சாமியும் \nமூன்றாவது அணி: போலி கம்யூனிஸ்டுகளின் ப��விப் பித்து\nமுல்லைப் பெரியாறு: கருணாநிதியின் துரோகம்\nபோலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி \nலால்கர்: சி.பி.எம்.- காங்கிரசு அரசுகளின் பயங்கரவாதம்\nதிருட்டுக் கும்பலின் கையில் செங்கொடி எதற்கு – சி.பி.எம். இன் நில அபகரிப்பு\nநூல் அறிமுகம்: தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்\nமாஃபியா கும்பலின் பிடியில் திணறும் ‘செஞ்சீனம்’\nசமச்சீர் கல்வி: ‘பெரிய’ அம்மா vs ‘சின்ன’ ம.க.இ.க – உச்சநீதிமன்றத்தில் போராட்டம்\n எமது வழக்கில் நீதிமன்றம் உத்திரவு\nசமச்சீர் கல்வி ரத்து: பாசிச ஜெயாவின் சமூக அநீதி\n கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து\n“இலவசக் கல்வி நமது உரிமை” HRPC மாநாடு – நேரடி ரிப்போர்ட்\nசமச்சீர் கல்வி: ‘மார்க்சிஸ்டு’ களின் இரட்டைவேடம்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\n//புரட்சித்தலைவியின் ஆசி பெற்ற சுத்தி அரிவாள் சின்னத்தில் நின்று 9 சீட்டுகளை வென்று, இன்று அம்மாவின் முதுகிலேயே குத்தும் இந்த பச்சைத்துரோகத்தைப் பற்றி அன்பு சகோதரர் “தோழர் தா.பா புரட்சித்தலைவியிடம் உரிய முறையில் போட்டுக் கொடுத்தால், அடுத்த பொதுத்தேர்தலுக்கு அடுத்த தேர்தலில் மார்க்சிஸ்டுகளைக் காட்டிலும் ஒரு தொகுதியாவது அதிகம் வாங்கலாமே தா.பா கவனிப்பாரா\nஅவர் வெறும் தாபா இல்லை. ‘பாரதி போலே பேசும்’ தாபா….\n//ஆகவே, “திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்விச் சட்டதை ஆதரித்து அன்று மார்க்சிஸ்டு கட்சி எடுத்த முடிவும், பின்னர் 7 ஆம் தேதியன்று சமச்சீர் கல்வியை ஒழிக்க ஜெ அரசு கொண்டு வந்த மசோதாவை ஆதரித்து வாக்களித்த முடிவும், 10 ஆம் தேதி உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் தற்போது எடுத்திருக்கும் முடிவும், நாளை உச்ச நீதிமன்றத்தீர்ப்புக்குப் பின் கட்சி எடுக்கவிருக்கும் முடிவும், மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழுவில் நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட முடிவுகளே” என்பதை மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.//\nகட்சியின் முடிவும்/கருத்தும்,கட்சி சார் அமைப்புகளின் கருத்தும் சில சமயங்களில் வேறுபடும்.கட்சியின் முடிவு சட்டமன்றத்தில் ஒட்டளித்ததில் தெளிவாக உள்ளது.\nமாணவர்,இளைஞர் அமைப்புகள் தங்கள் கருத்��ை பொதுவில் தெரிவித்தனர்.அது கட்சியின் முடிவிலிருந்து மாறுபட்டது.அவ்வளவுதான். இதில் என்ன இரட்டை வேடம் இருக்கிறது. சமச்சீர் கல்வி பற்றி கட்சி என்ன சொல்கிறது- அது வேண்டும் என்கிறது. அரசு சில காரணங்களுக்காக அதை அடுத்த ஆண்டு முதல் என்கிறது.\nஇதில் கட்சி அரசின் பக்கம்,அமைப்புகள் அதை ஏற்கவில்லை.இது ஒரு சிறு முரண்பாடு.\nஇதை தீர்க்க கட்சிக்கும் தெரியும், இதை வைத்து கட்சியை விமர்சிக்க கூடாது என்பது அமைப்புகளுக்கும் தெரியும். எனவே குள்ள நரி வினவே, கட்சிக்கும்,அமைப்புகளுக்கும் இடையே சிண்டு முடிகிற வேலையை, குழப்பை உண்டாக்கும் வேலையை வேறெங்காவது வைத்துக் கொள்ளவும்.\nநீங்க சி.பி.எம்மா, இதுக்கு முன்னாடி நீங்க போட்ட பின்னூட்டங்களை பாத்தா ரொம்ப டெரராவுல இருக்கு..\nசரி கட்சி அம்மாவை ஆதரிக்கிறது. வாலிபர் அமைப்பு சமச்சீர் கல்வியை ஆதரிக்கிறது. அப்போ சமச்சீர் கல்வியை எதிர்க்கிறவங்களை வாலிபர் அமைப்பு எதிர்க்க வேண்டுமே அப்படி எதிர்க்கும் போது அதில் கட்சியும் வருமே அப்படி எதிர்க்கும் போது அதில் கட்சியும் வருமே இல்ல கட்சியை விட்டுவிட்டு மத்தவங்கள மட்டும்தான் எதிர்ப்போம் என்றால் அதில் அம்மா கட்சி வருமா வராதா இல்ல கட்சியை விட்டுவிட்டு மத்தவங்கள மட்டும்தான் எதிர்ப்போம் என்றால் அதில் அம்மா கட்சி வருமா வராதா அம்மா கட்சியை வாலிபர் அமைப்பு எதிர்த்தா வாலிபர் அமைப்பை இயக்கும் கட்சியின் நிலைபாட்டுக்கு எதிராக போகுமே அம்மா கட்சியை வாலிபர் அமைப்பு எதிர்த்தா வாலிபர் அமைப்பை இயக்கும் கட்சியின் நிலைபாட்டுக்கு எதிராக போகுமே சரி வுடுங்க, நீங்க சமச்சீர் கல்வியை அம்மா மனம் நோகாமல் ஆதரிக்கவும், எதிர்க்கவும் செய்வீர்கள் என்று சொன்னால் சரியாக இருக்குமா\nசூப்பர், அருமையான கட்சி அமைப்பு கோட்பாடு, அப்படியே இன்னொன்னும் பன்னுங்க கட்சியில இருக்கிற டி.கே.ரங்கராஜன், வாசுகி போன்ற மாமாக்களும் மாமிக்களும் பூனூல் அணிந்து கொள்ளலாம்,மடிசார் கட்டிக்கொள்ளலாம், ஆனால் கட்சி சார் அமைப்புகளுக்கு அதில் கருத்து வேறுபாடு இருக்கலாம் ஆனால் அந்த முரண்பாடு நிச்சயம் தீர்க்கப்படும், இது தான் மார்க்சிய இயங்கியல் என்று கூறுங்களேன், அது இயங்கியலுக்கு நீங்கள் செய்த புதிய பங்களிப்பாக இருக்கட்டும் \nமானங்கெட்டவர்களே இப்படியெல்��ாம் பேச உங்களுக்கு துளியும் வெட்கமாக இல்லை,த்தூ தூ..\nபேயாட்சி துவங்கி விட்டது கூடவே பூசாரிகளுக்கும் இருக்கிறது கவனிப்பு.\nசரி அண்ணே இன்னிக்கி சுப்ர்ரிம் கோர்டுல இந்த கேசுல என்னாதான் சொன்னாங்கன்னு கொஞ்சம் சொலுங்களேன்\nகம்யூனிசத்தை ஒழிக்க கம்யூனிஸ்டுகளால்தான் முடியும் \nசமச்சீர் கல்வி நடைமுறைபடுத்தபடுதல் எந்த அளவு உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டியதோ அதேபோல் சமச்சீர் கல்வி குறித்த மறு ஆய்வும் இன்றைய தேவைக்கேற்ப செய்யப்பட வேண்டியது இன்றியமையாததாகும்.கல்வித் தரம் மட்டுமன்றி சமமான வசதிகள், சமமான கல்வி பயிற்றுவிக்கும் தரம், சமமான கல்விக் கட்டணம், சமமான தேர்வு முறை ஆகியன உள்ளடிக்கிய அம்சங்கள் அனைத்தும் விஞ்ஞான ரீதியில் பரிசீலிக்கப்பட வேண்டியவை. இதில் கால நேரம் கடத்தாமல் செய்தல் முக்கியம் என்றாலும், நோக்கத்துக்கு பழுது வராமல் பார்ப்பதும் மிக அவசியம்.\nபுதுதில்லி, ஜூன் 14- தமிழகத்தில் சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த கல்வியாண்டில், முதலாம் மற்றும் ஆறாம் வகுப்புகளில் தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபள்ளிகளில் மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது குறித்து கல்வியாளர்கள் குழு ஆராய்ந்து முடிவு எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழக தலைமைச் செயலர் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். இக்குழு இருவார காலத்திற்குள் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையின் மீது ஒரு வாரத்திற்குள் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.\nசமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைக்கும் முடிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், முதலாம் மற்றும் ஆறாம் வகுப்புகளில் சமச்சீர் கல்வியை தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த கல்வியாண்டில், முதலாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பில் மட்டும் சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தாண்டு முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வர தி���்டமிடப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பதாகவும், பழைய கல்வி முறை தொடரும் என்று அரசு அறிவித்தது. இதனிடையே, தமிழக அரசின் அறிவிப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.\nஇதையடுத்து, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.\nஅம்மா ஆட்சிக்கு வந்தவுடனே அரசியல் அமர்க்களப்படுகிறது. இந்த அமர்க்களத்தில் மார்க்சிஸ்டுகளின் (CPM) டிரவுசர் கிழிந்து மானம் கப்பலேறுகிறது. அம்மா ஆட்சி தொடரட்டும். அப்பதான் மானமுள்ளவர்களை மக்கள் அடையாளம் காணமுடியும்.\nபின்குறிப்பு: சமச்சீர் கல்வி ஒழிப்பை சட்டசபையில் ஆதரித்து வாக்களித்திருக்கும் சி.பி.எம்மின் பச்சைத் துரோகம் குறித்து பதிவுலகில் இருக்கும் சி.பி.எம் தோழர்கள் பதில் சொல்ல வேண்டும். தங்கள் கட்சியின் சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். செய்வார்களா என்னங்க தோழர். இப்படி கேட்டுடீங்க, என்னயிருந்தாலும்\nவாயும்,வயிறும் வேறு வேறு இல்லீங்களா\nசூத்திரன் அவர்களுக்கு,ஆட்சி மாற்றம் எதுவுமில்லை. புதிதாக பதியேற்ற அதிமுக அரசு.அல்லது அடுத்து ஆள வந்த அதிமுக அரசு என்று குறிப்பிடலாமே\nகம்யூனிசமும் மார்க்சியமும் அவர்களது பெயரில் மட்டுமே உள்ளது,\nவினவு அவர்களே, மாற்றம் சில விஷயங்களிலும் தொடர்ச்சி சிலவற்றிலும் இருத்தல் அவசியம் என்பதே சமச்சீர் கல்வி குறித்து நீதிமன்றங்கள் முதல் அறிவார்ந்த மக்கள் வரை இருக்கும் பொதுவான கருத்து. ஆக சமச்சீர் கல்வி குறித்த மறுபரிசீலனையை வரவேற்கும் அதே நேரத்தில் அந்த பரிசீலனை விரைவாக முடிக்கப்பட்டு, செருவூட்டப்பட்ட திட்டம் உடனடியாக அமுல்படுத்தப்படவேண்டும் என்பதில் மார்க்சிஸ்டுகள் சார்பில் நீங்கள் காணும் குற்றம் புரியவில்லை.\nசமச்சீர் கல்வி குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு\nகவர்னர் உரை குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் சமச்சீர் கல்வி குறித்து தெரிவிக்கப்பட்டது கீழே\n“சமச்சீர் கல்வி திட்டத்தை தள்ளிப் போடாமல் அமலாக்க வேண்டுமென்பதே அனைத்துப்பகுதி மக்களுடைய விருப்பம். பொதுப் பாடத்திட்டம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய சமச்சீர்க்கல்வி அமலாக்குவதற்கு மாநில அரசு காலக்���ெடுவை அறிவிக்க வேண்டும்.”\nசமச்சீர் கல்வியை தொடரவேண்டும் என்ற சமீபத்திய அறிக்கை\nமற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு மிகவும் கேவலமா இருக்கிறது. அவன்கொண்டு வந்ததை இவன் ரத்து பண்றதும், இவன் கொண்டு வந்ததை அவன் ரத்து பண்றதும் இங்கே தான் நடக்கின்றது. விரைவில் முன்னேறிடும்\n‘இடதுபுறம் செல்’ என்பது நல்லவேளையாக வெள்ளைக்காரன் கொண்டுவந்த போக்குவரத்து விதி.\nசற்று நினைத்துப்பாருங்கள்; இதே போக்குவரத்து விதியை கருணாநிதி கொண்டுவந்திருந்தால்\nஐந்து வருடத்துக்கு சாலையின் இடது புறம் போக வேண்டும்.\nஅடுத்த ஐந்து வருடத்துக்கு சாலையின் வலது புறம் போக வேண்டும்.\n“மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.”**\n**நன்றி – நாட்டின் நாலாந்தரத் தூண்கள்.\nகம்யுனிச்டுகள் பெயரை மாற்றீகொன்டல் நல்லது. கம்யுனிசம் பிழைது பொகட்டும்\nத்ரவிட அலையில் பதுஙிருந்த பார்பனியம் அப்பொ அப்பொ தலை தூக்குகிரது\nகம்முனிச அலை வராமல் காம்ரெடுகள் பாத்துக்குவாஙகாஅ\nஆவாலின் பத்ரிக்கையயை உதரானம் காட்டும் அவதூரு வினவு அவர்களேசமச்சிர் கல்வியயை கொன்டு வருவதில் CPMஐ எந்த வகையிலும் குறை சொல்ல உங்கலுக்கு தகுதி இல்லை எனபது தெரிந்தும் ஏன் அவதூரு வீசுவதை தொடர்கிறிர்கள்…….comrade balakrishanan paesiyathai mzhuvathyum veliyadavum….cpmi kurai solla nurasoloiyai thinamum padiyungal vasathiyaga irukum….\nCPMஐ எந்த வகையிலும் குறை சொல்ல வினவுக்கு தகுதியிலலலையா நீங்க அடித்த ஜோக்குல சிரிப்பே வரல. பிரபு, வேற இருந்தா சொல்லுங்க.\nsuryajeevaa வா தமிழ்ல சொன்னா நாங்களும் தெரிஞசுக்குகோம்ல.\nகம்யூணிஸ்டுகல் வசூல் மன்னர்கல் தான் ,புரட்ஷி தலைவி அம்மா என்று காலில் விழாக்குறையாக சட்டசபையில் பாரட்டுகிரார்கள் ,இவர்கள் இதற்குநான்டுகிட்டு சாகலாம்.\nசூடு,சொரனை,வெட்கம்,மானம் எதுவுமே கிடையாதுங்க இவர்களிடம்,கேட்டா செயல் தந்திரம் என்பார்கள்.\nகல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாடு அனைவரும் அணிதிரண்டு வாரீர் « புரட்சிகர மாணவர்-இளைஞர் முன் June 26, 2012 At 6:27 pm\n[…] சமச்சீர் கல்வி: ‘மார்க்சிஸ்டு’ களின்… […]\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyanonline.com/?p=480", "date_download": "2020-02-25T21:12:31Z", "digest": "sha1:LSIP6QMM7OXQDALOQRF6IUUVO7D76L3Q", "length": 25446, "nlines": 551, "source_domain": "priyanonline.com", "title": "கையசைத்து நகர்ந்தது இரயில்! – மீள்பதிவு – ப்ரியன் கவிதைகள்.", "raw_content": "\nசில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…\nபிப்ரவரியில ஆரம்பிச்சது ஜூன் ல முடிஞ்சிருக்கு எல்லோருக்கும் (எனக்கும்) கதையே மறந்திருக்கும் 🙂\nஎன்னை மடலிலும் சாட்டிலும் கேட்டுக் கேட்டு கடைசியில் எழுத வைத்துவிட்ட அன்புடன் குழும நண்பர் ரிஷி ரிஸ்வானுக்கு என் நன்றிகள்மன்னிக்கனும் நண்பா ரொம்பவே உங்க பொறுமையை சோதிச்சுட்டேன்.\n வருகிறேன் ஒரு தொடரோடு 🙂\nகுழம்பி கண்ணைக் கசக்கியவன் முன்\nஎன் அம்மா உன் அம்மாவும்\nஉன் அப்பா என் அப்பாவும்\nஎங்கள் வீட்டில் பூக்கும் ரோஜாவும்\nஉந்தன் கூந்தலும் ராசி ஆனதில்தான்\nகடைசியில் நீ சேர்ந்த அதே கல்லூரியில்\nசேர்கிறாள் மகள் எனச் சொல்லி\nவரம் பெற்ற பக்தனைப் போல்\nஅத்தனையும் அவசரமாய் மறந்துப் போனது\nஉன் நினைவுகள் மட்டும் துணையாய் ஆனது\nஉன்னையும் தொற்றிக் கொள்ள சொல்ல\nஇவன் மனம் மட்டும் குண்டு\nகுழி தேடித் தேடி குதித்து\nமிதந்து வந்த வண்டியை பொறாமையில்\nஉனக்கு கடிதம் கொடுத்த அவனுக்கு\nஒற்றை இதழைக்கூட உதிர்க்கவில்லை இன்னமும்\nநீ செய்த உதவி கண்டு\nஊஞ்சல் ஆடுகிறது என் இதயம்\nகவிதையாய் நான் சொன்ன காதல்\n“விக்கி” எனக்கொரு கவிதை வேண்டும்\nஎன் ‘கவி’தைக்கு இல்லா கவிதையா\nவெட்கபூ பூத்தபடிச் சொல்லி முடித்தாய்\nஅந்நேரத்தில் மடிந்தது என் உயிர்;\nபார்வை வீச வேண்டிய வயசடி\nபொறாமை பார்வை வீச வைத்தாயே\nபக்கதிலிருந்த என் நோட்டு புத்தகத்தை\nஇறந்துப் போன – எந்தன்\nஎன கடைசியாய் என் மெளனமும்\nஎன் உயிரை தனியே விட்டு போவேனோ\nநீ தான்டா இத்துணை நாட்களாய்\nஉன்னை வெறுப்பேற்றிக் கொண்டிருந்த காதலன் என்றபடி\nமீண்டும் என் நெஞ்சில் முகம்புதைத்து\nஅதிவேக ரயிலாய் பயணப்பட்டது என் மனது\nகாதல் கவித்தொடர் – மீள் பதிவு\n24 thoughts on “கையசைத்து நகர்ந்தது இரயில்\nஎன் உயிரை தனியே விட்டு போவேனோ\nநீ தான்டா இத்துணை நாட்களாய்\nஉன்னை வெறுப்பேற்றிக் கொண்டிருந்த காதலன் என்றபடி\nமீண்டும் என் நெஞ்சில் முகம்புதைத்து\nஅதிவேக ரயிலாய் பயணப்பட்டது என் மனது\nஅழகிய கதை நடையில் ஒரு கவிதை.\nவார்த்தைகள் மிக அழகாய் தெளிவாய் இருந்தன.\nமேற்கண்ட வரிகளை படிக்���ும்போது இது உண்மைக் கதையாக இருக்குமோ என்ற கவலை வருகிறது.\nநீங்கள் இதே நடையில் நிறைய எழுத முடியும்.\nஉங்களிடம் இருந்து என்னும் நிறைய எதிர்பார்கிறேன்.\nஊஞ்சல் ஆடுகிறது என் இதயம்\nஉனக்கு கடிதம் கொடுத்த அவனுக்கு\nஎன் அம்மா உன் அம்மாவும்\nஉன் அப்பா என் அப்பாவும்\nஎங்கள் வீட்டில் பூக்கும் ரோஜாவும்\nஉந்தன் கூந்தலும் ராசி ஆனதில்தான்\nஇதில் கடைசி இருவரிகள் எனக்கு பிடித்திருந்தது\nகலக்கல் கவிதை. நீளமாக இருந்தாலும் சுவாரசியம் குறையவில்லை. அருமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2020-02-25T21:21:40Z", "digest": "sha1:MFNV656EXB4AKT55IJPFL6KC7U6WIQBK", "length": 10758, "nlines": 184, "source_domain": "tamilan.club", "title": "உங்களை அரவணைக்கும் அனைவரும் நல்லவர்கள் என கருதுவது ஆபத்து. > TAMILAN CLUB", "raw_content": "\nஉங்களை அரவணைக்கும் அனைவரும் நல்லவர்கள் என கருதுவது ஆபத்து.\nகட்டுரை, சிந்தனைகளம், படித்ததில் பிடித்தது, வாழ்வியல்\nஉங்களை அரவணைக்கும் அனைவரும் நல்லவர்கள் என கருதுவது ஆபத்து.\nஉங்களை அரவணைக்கும் அனைவரும் நல்லவர்கள் என கருதுவது ஆபத்து.\nஒரு பெண் வளர்ப்பு பிராணியாக ஒரு மலைப்பாம்பை வளர்த்து வந்தார்.\nஅது அந்த பெண்ணின் மேல் எப்போதும் பரவி திரியும். திடீரென்று சில நாட்களாக அந்த மலைப்பாம்பு உணவு உண்பதை நிறுத்தி விட்டதையும் அத்துடன் புதிய வழக்கமாக இரவினில் அந்த பெண் தூங்கும்போது அவள் மீது படுத்து கொள்வதையும் கவனித்தாள்.\nஅவருக்கு மிகுந்த கவலை வந்துவிட்டது. என்ன என்னவோ செய்து பார்த்தும் அந்த பாம்பு எதையும் உண்ணவில்லை.\nஇறுதியாக அந்த மலைப்பாம்பை ஒரு கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று பரிசோதித்தார். பரிசோதித்து முடித்தவுடன் அந்த மருத்துவர் கவலையுடன் அந்த பெண்ணிடம் ஒரு அதிர்ச்சியான தகவலை தெரிவித்தார்.\n“உங்க பாம்பு உங்களை கொன்று விழுங்க தயாராகிக்கொண்டிருக்கிறது. உங்களுடைய நீள அகலத்தை இரவுகளில் நீங்கள் தூங்கும்போது அளக்கிறது. அது உங்களை அதனுடைய இரையாக முடிவு செய்த மறுகணமே உங்களை விழுங்க வசதியாக தன்னுடைய வயிற்றை காலி செய்துக்கொண்டிருக்கிறது. உடனடியாக அதனை கொல்லுங்கள்….\n#நீதி: உங்களை சுற்றியுள்ள அனைவரும், உங்களை அரவணைக்கும் அனைவரும் நல்லவர்கள் என கருதுவத��� ஆபத்து.\nஉங்களை விழுங்கி ஏப்பம் விட தயாராக இருக்கும் அந்த மலைப்பாம்பை போன்ற நண்பர்களை இனம்கண்டு களைந்துவிடுங்கள்.\nஎதிரியை விட ஆபத்தானவர்கள் அவர்கள்….\nஉடல் எடை கூடியவர்கள் கடலை மிட்டாய் சாப்பிடலாம்\nகீழடி நசுக்கப்படும் தமிழர் வரலாறு | keezhadi – 2,200 years Old Ancient City\nபோப்பாண்டவரிடம் அறிஞர் அண்ணா கேட்ட பரிசு\nவகையினம் Select Category அனுபவம் அரசியல் அறிவியல் இடங்கள் இணையம் இந்தியா உடல்நலம் கட்டிடம் கட்டுரை கதைகள் கல்வி குழந்தை வளர்ப்பு சிந்தனைகளம் டிப்ஸ் & ட்ரிக்ஸ் தமிழ் கவிதைகள் பாரதி பாரதிதாசன் மற்றவர்கள் வைரமுத்து தமிழ்நாடு தலைவர்கள் தொலைக்காட்சி செய்திகள் DD பொதிகை சன் நியூஸ் தந்தி டிவி செய்திகள் நியூஸ் 18 தமிழ்நாடு நியூஸ்7 டிவி பாலிமர் நியூஸ் பிபிசி தமிழ் புதிய தலைமுறை டிவி நாடு படித்ததில் பிடித்தது பழமொழி புகைப்பட தொகுப்பு புத்தகம் பொருளாதாரம் மனிதர்கள் மருத்துவம் மற்றவைகள் வரலாறு வாழ்வியல் விமர்சனம் வீடியோ\nதரவுப் பாதுகாப்புச் சட்டத்தைத் தாமதிக்கக் கூடாது\nகாஷ்மீர் தலைவர்களை உடனடியாக விடுவித்திடல் வேண்டும்\nபொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் பொருளாதாரம் முன்னேறுமா\nகுழந்தைமையை நசுக்கிடும் பொதுத் தேர்வு வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thf-news.tamilheritage.org/2017/10/21/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2020-02-25T21:50:42Z", "digest": "sha1:JRY4OJXDA62QKDKAYTZETJDFTRSELNPD", "length": 15361, "nlines": 198, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "மண்ணின் குரல்: செப்டம்பர் 2017: கொங்கர்புளியங்குளம் தமிழி கல்வெட்டுக்களும் சமணர் சின்னங்களும் மாயன் வாழிபாடும் – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nமண்ணின் குரல்: செப்டம்பர் 2017: கொங்கர்புளியங்குளம் தமிழி கல்வெட்டுக்களும் சமணர் சின்னங்களும் மாயன் வாழிபாடும்\nமதுரையின் திருமங்கலம் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் கொங்கர்புளியங்குளம். தேனிக்குச் செல்லும் சாலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை அடுத்து அமைந்துள்ளது இந்தச் சிற்றூர். மதுரையிலிருந்து ஏறக்குறைய 15 கி.மீ தூரத்தில் உள்ளது இவ்வூர்.\nநாகமலைத் தொடரின் பாறைப்பகுதிகளை இங்கு காணலாம். பாறை உடைப்புப் பணிகள் இங்கு நடக்கத்தொடங்கியமையால் முன்பகுதியில் உள்ள பாறைகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. பின்னர் பொதுமக்களின் கோரிக்கையினால் அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இங்கு குவாரிப் பணிகள் நிறுத்தட்டன.\nபசுமை மாறாத வகையில் இப்பகுதி அமைந்திருக்கின்றது. இங்கு வாழும் மக்கள் சிறிய வகையில் பயிர் விவசாயம் செய்து வாழும் விவசாயிகள். நாகமலை பாறை பகுதிக்குச் செல்வதற்குக் கீழே நாட்டுப்புர வழிபாடு நடைபெறும் மாயன் கோயில் ஒன்று இங்குள்ளது. உருவங்கள் அற்ற வகையில் செங்குத்தான ஒரு கல்லினை மட்டுமே வைத்து வழிபடும் மரபு இங்குள்ளது. மிகப் பழமையான வழிபாட்டுக் கூறுகள் மாற்றமடையாத நிலையில் இன்றும் தொடர்வதாக இந்த வழிபடு தலம் அமைந்திருக்கின்றது.\nஇக்கோயிலை அடுத்தாற்போல் மேல்பகுதியில் உள்ள நாகமலைத்தொடர் பாறைகளின் மேற்பகுதியில் 60க்கும் மேற்பட்ட சமண கற்படுக்கைகள் உள்ளன. அங்கு செல்வதற்குக் கீழ்ப்பகுதியிலிருந்து ஏற்படுத்தப்பட்டுள்ள படிகளில் ஏறிச்செல்லவேண்டும்.\nஇங்கு அப்பாறையினைச் செதுக்கி வரிசை வரிசையாக படுக்கைகளை அமைத்திருக்கின்றனர். இது இயற்கையான குகைத்தளமாகும். இக்குகையின் முகப்புப் பகுதியில் காடி என அழைக்கப்படும் நீர்வடி விளிம்பு அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேர் சுவற்றுப் பகுதியில் பெரிய அளவில் செதுக்கப்பட்ட தமிழி (பிராமி) எழுத்துக்கள் கொண்ட வாசகங்கள் உள்ளன.\nகுறகொடு பிதவன் உபச அன் உபறுவ(ன்)\nஇதன் பொருள், உபசன் ஆகிய உபறுவன் என்பவரால் இக்குகை கொடுக்கப்பட்டது. உபசன் என்பது சமய ஆசாரியன் என்னும் பொருள்படும். உபறுவன் என்பது ஆட்பெயர். குற என்னும் சொல் கூறை என்னும் பொருளில் இக்குகையைக் குறிப்பது. கொடுபிதவன் என்பதைக் க் கொடுப்பித்தவன் என்று கொள்ளல் வேண்டும்.\n2ம் கல்வெட்டு முதல் கல்வெட்டிலிருந்து இரண்டடி தூரத்தில் அதே பாறைப்பகுதியில் வெட்டப்பட்டுள்ளது. அதன் பாடம்\nகுறு கொடல்கு ஈத்தவன் செற் அதன் ஒன்\nகுறு என்பது கூரை என்றும், கொடல் என்பது கொடுத்தல் என்றும், குஈத்தவன் என்பதை குயித்தவன் எனக் கொண்டு குகையைச் செதுக்கியவன் எனப் பொருள் கொள்ளல் வேண்டும். இறுதியில் உள்ள இரண்டு குறியீடுகள் பொன் என்பதைக் குறிப்பன.\nபாகன் ஊர் பேராதன் பிடன் இத்தவேபொன்\nபாகனூரைச் சேர்ந்த பேராதன் பி(ட்)டன் கொடுத்த பொன் என்பது இதன் பொருள். வே பொன் என்பதை வெண்பொன் எனக் கொள்ளலாம். பாகனூர் என்பது இம்மலையின் பின்புறம் உள்ள நிலப்பகுதியாகும். பிடன் என்பது பிட்டன் என்னும் ஆள் பெயராகக் கொள்ளல் வேண்டும்.பாகனூரே இன்றைய சோழவந்தான் எனவும் கொள்ளலாம்.\nஇக்கல்வெட்டுக்கள் மூன்றும் கி.மு.2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.\nஇக்கல்வெட்டின் மேற்குப் பகுதியில் பாறையின் மேல் சிறிய தீர்த்தங்கரர் திருமேனி செதுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் ஸ்ரீ அச்சணந்தி செயல் எனும் வட்டெழுத்துக் கல்வெட்டு உள்ளது. இது கி.பி. 9-10ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.\nகொங்கர்புளியங்குளம் இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட காலகட்டத்தில் சமண முனிவர்கள் தங்கி வாழ்ந்து கல்விச்சாலைகளை அமைத்து சமண நெறி தழைக்கச்செய்த ஒரு முக்கிய இடமாகும். பக்திகாலத்தில் சமண சமய வீழ்ச்சிக்குப் பின்னர் மீண்டும் கி.பி.9ம் நூற்றாண்டு வாக்கில் அச்சணந்தி முனிவர் ஏற்படுத்திய சீரிய நடவடிக்கைகளினால் இப்பகுதியில் மீண்டும் சமணம் தழைத்தோங்கியது. அதன் சான்றாக இருப்பது தான் நாம் இன்று காணும் தீர்த்தங்கரர் சிற்பமும் அதன் கீழ் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டுகளுமாகும்.\nகுறிப்பு- மாமதுரை, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்\nஇப்பதிவினைச் செய்ய உதவிய முனைவர்.பசும்பொன் (மதுரைத் தமிழ்ச்சங்கம்), தொல்லியல் அறிஞர் முனைவர்.சாந்தலிங்கம் ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.\nTags: கல்வெட்டுக்கள்கொங்கர்புளியங்குளம்சமணச் சின்னங்கள்சமணம்தமிழிமாயன் வாழிபாடு\nமண்ணின் குரல்: நவம்பர் 2016: பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலய உமையம்மை ஓவியம்\nமண்ணின் குரல் காணொளி: கடத்தூர் கோவிலுக்குத் தேவரடியார் கொடையாக வழங்கிய கல்தூண்கள்\nமண்ணின் குரல் காணொளி: பிப்ரவரி – 2020: குடிமங்கலத்தின் நாயக்கர் காலத்திய நிலக்கொடை கல்வெட்டு\nதமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு – பிப்ரவரி – 2020: ஐவர் மலை வட்டெழுத்து கல்வெட்டுகள்\nமண்ணின் குரல் காணொளி: பிப்ரவரி – 2020: அரிட்டாபட்டி கல்வெட்டுகள்\nசீனிவாசன் on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nKamaraj on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\n9963028885 on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nSengai Podhuvan on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nRaSu Prakasam on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் © 2020. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/category/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2020-02-25T21:47:10Z", "digest": "sha1:RRSOAI3724HBNKZATZR7DDEJ76EO6LZR", "length": 28239, "nlines": 320, "source_domain": "tnpolice.news", "title": "அண்மை செய்திகள் – Page 3 – POLICE NEWS +", "raw_content": "\nகுழந்தை தொழிலாளர் பேரணி, திருச்சி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமை\n3 கோடி ரூபாய் வங்கிக் கணக்கு மோசடி செய்த வட மாநில கும்பலை கைது செய்த தமிழக காவல்துறையினர்\nபொன்னேரியில் காவல்துறை சார்பில் வணிகர்களிடம் சட்ட விழிப்புணர்வு\nபெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க கிராமத்தை நோக்கி சென்ற பெரம்பலூர் மாவட்ட காக்கிகள்\nகிராமத்தை நோக்கி சென்று பொது மக்களிடம் குறைகளை கேட்ட பெரம்பலூர் மாவட்ட காவல்துறை\nகாவல்துறை கூடுதல் இயக்குநராக (ADGP) மதுரை காவல் ஆணையர் பதவி உயர்வு\nவிபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் முயற்சியில் காவல் ஆய்வாளர்\nஇலவச மருத்துவ முகாம் விழுப்புரம் SP தலைமை\nஅரியலூர் மாவட்ட காவல்துறையினர் தலைமையில் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டம்\nதிருப்பத்தூரில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 21 ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை\nதிருடர்கள் ஜாக்கிரதை, திண்டுக்கல் காவல்துறையினர் எச்சரிக்கை\nசென்னையிலிருந்து ஆந்திராவிற்கு ரயிலில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nடன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்த திருவள்ளூர் காவல்துறையினர்\nதிருவள்ளூர்: ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் சோதனைச்சாவடியில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் […]\nசேலத்தில் ஜல்லிகட்டு வீரர்களுக்கு பரிசு வழங்கிய சேலம் மாவட்ட SP\nசேலம் : சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் 15.2. 2020 அன்று ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் திரு.ராமன் IAS அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]\nகாவல் நிலையத்தில் குடும்ப விழா\nஅரியலூர்: அரியலூர், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 17/02/2020 அன்று குடும்ப விழா கொண்டாடப்பட்டது. போலீஸ் நிலையங்களில் பெரும்பாலும் கணவனுடன் ஏற்படும் குடும்ப பிரச்சினை, மனக்கசப்பு […]\n152 ஆதரவற்றோரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த இரயில்வே காவல்துறையினர்\nசென்னை : இரயில் நிலையங்களில் சுற்றித்திரியும் ஆதரவற்றோர்கள்¸ மனவளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் பிச்சை எடுப்பவர்களை கண்டறிந்து அவர்களை மீட்டு பாதுகாப்பு இல்லங்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி இருப்புப்பாதை காவல்துறை […]\nசேலம் மாநகர காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு\nசேலம் : சேலம் மாநகரம் கருப்பூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் திரு.M.அங்கப்பன் அவர்களின் சீரிய முயற்சியால் பொதுமக்கள் உதவியுடன், போக்குவரத்து நெரிசல் நிறைந்த […]\nஇந்திய காவல்துறையினருக்கான குதிரையேற்ற போட்டியில் தமிழக காவல்துறை அணி சாதனை\n38-வது அனைத்து இந்திய காவல்துறையினருக்கான குதிரையேற்ற போட்டி ஹரியான மாநிலம் குர்ஹானில் 14.02.2020-ம் தேதியன்று நடைப்பெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு காவல்துறை சார்பாக இதுவரை கலந்துக்கொண்டதில்லை . இந்த […]\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nஅரக்கோணம் காவல்துறை மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக சாலை போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி\nராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில், அரக்கோணம் நகரத்தில், நேற்று கும்பினிப்பேட்டை நேதாஜி இளைஞர்கள் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. இதில் […]\nஆனந்தம் திட்டத்தின் கீழ் மதுரை மாநகர காவல்துறையினருக்கு சிறப்பு மருத்துவ முகாம்\nமதுரை : ஆனந்தம் திட்டத்தின் கீழ் மதுரை மாநகர காவல்துறை, சரவணா மருத்துவமனை மற்றும் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து காவல்துறையினர் மற்றும் […]\nசட்டபூர்வமாக குழந்தையை தத்தெடுக்கும் முறை பற்றிய கலந்தாய்வுக் கூட்டம், திருச்சி SP தலைமை\nதிருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 15.02.2020 ம் தேதி காலை 11.00 மணிக்கு காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல் ஹக் அவர்களின் தலைமையில் சட்டபூர்வமாக […]\nகுழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்த விழிப்புணர்வு\nபுதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் குன்னத்தூர் ஊராட்சியில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதுகலை சமூகப்பணி துறை மூலம் குழந்தை உரிம��� பாதுகாப்பு குறித்த […]\nகிரைம் 1: இராமநாதபுரம் :இராமநாதபுரம் மாவட்டம் 16.02.2020-ம் தேதி பெருநாழி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொண்டுநல்லான்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருடைய ரூபாய் 6,000/- மதிப்புள்ள ஒரு ஆட்டை […]\nசென்னை துறைமுகத்திற்குள் சிங்கம் வந்துவிட்டதாக, வாட்ஸ் ஆப் வாயிலாக பரப்பப்படும் செய்தி, வதந்தி காவல் துறையினர் விளக்கம்\nசென்னை : சென்னை எண்ணூர் அடுத்த காட்டுப்பள்ளி துறைமுகத்திற்குள் பெண் சிங்கம் ஒன்று குட்டிகளுடன் நடமாடுவதாகவும், அங்கு செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும் படியும்இ ஊர் பெயர் சொல்ல […]\nவழிப்பறியில் ஈடுபட்ட 2 நபர்களை கைது செய்த சிவகங்கை தனிப்படை போலீசார்\nசிவகங்கை: சிவகங்கை மாவட்ட, சீயர் பிள்ளை தெரு பகுதியை சேர்ந்த சௌந்தரவல்லி என்பவர் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் கூவாணிப்பட்டி விலக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது சில […]\nமுதலமைச்சர் காவல் பதக்கம் வென்ற சென்னை பெருநகர காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் எழும்பூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.P.பாபுராஜ் மற்றும் D2 அண்ணாசாலை காவல் நிலையத்தில் தலைமை காவலராக […]\nசட்ட விரோதமாக மணல் அள்ளிய ஒருவர் கைது, லாரி பறிமுதல்\nஇராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொன்னகுளம் கண்மாயில் 14.02.2020-ம் தேதி எவ்வித அரசு அனுமதியுமின்றி சுயலாபத்திற்காக மணல் அள்ளிய கோபாலகிருஷ்ணன் என்பவரை […]\nS.R பட்டினத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்ற சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை காவலர்கள்\nசிவகங்கை : ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோவில் கடைக்கிழமைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே R.S. பட்டினம் கிராமத்தில் 14.02.2020-ம் தேதி நடைபெற்ற […]\nபாலக்கோட்டில் புதிதாக மகளிர் காவல் நிலையம் திறப்பு\nதர்மபுரி : பாலக்கோடு, காரிமங்கலம் தாலுகாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் தொல்லை, குழந்தை திருமணம் போன்ற புகார்களை தெரிவிக்க பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் […]\nசிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது\nதூத்துக்குடி : எட்டையாபுரம், எப்போதும்வென்றான் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன்(73). இவர் விளாத்திகுளம் அன���த்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமிக்கு கடந்த […]\nவிபத்தை குறைக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை தொடங்கி வைத்த திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nதிருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திருமதி. மகேஸ்வரி IAS அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள், திருவள்ளூர் உட்கோட்ட துணை காவல் […]\nபள்ளி மாணவ-மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nமதுரை: மதுரை மாநகர் போக்குவரத்து திட்டப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் ஆத்திகுளத்தில் உள்ள கேத்தி மேல்நிலை பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து […]\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,263)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,040)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,009)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (943)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (916)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (842)\n226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி (819)\nசேஸிங் பட குழுவினரின் காவலர் தின வாழ்த்து\nகுழந்தை தொழிலாளர் பேரணி, திருச்சி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமை\n3 கோடி ரூபாய் வங்கிக் கணக்கு மோசடி செய்த வட மாநில கும்பலை கைது செய்த தமிழக காவல்துறையினர்\nபொன்னேரியில் காவல்துறை சார்பில் வணிகர்களிடம் சட்ட விழிப்புணர்வு\nபெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க கிராமத்தை நோக்கி சென்ற பெரம்பலூர் மாவட்ட காக்கிகள்\nகிராமத்தை நோக்கி சென்று பொது மக்களிடம் குறைகளை கேட்ட பெரம்பலூர் மாவட்ட காவல்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/01/blog-post_499.html", "date_download": "2020-02-25T21:22:07Z", "digest": "sha1:DMNCLQ7DXE6EVVNC5RFVONZ4L7AULMWP", "length": 39351, "nlines": 138, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இந்தியாவில் நுழைந்தது கொரோனா வைரஸ்: சீனாவில் இருந்து வந்த கேரள மாணவர் பாதிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇந்தியாவில் நுழைந்தது கொரோனா வைரஸ்: சீனாவில் இருந்து வந்த கேரள மாணவர் பாதிப்பு\nஇந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்கும் வுஹான் நகரத்தில் இருந்து கேரளா திரும்பிய பெண்ணுக்கு வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவரது மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அப்பெண்ணுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nஇந்நிலையில் மக்கள் யாரும் அஞ்ச வேண்டாம் என்று கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே ஷைலஜா தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், \"மொத்தம் 20 பேருடைய மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. அதில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் திருச்சூரில் உள்ள அரசு மருத்துவமனையில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார். அப்பெண் அபாயகரமான நிலையில் இல்லை. அவரது உடல்நிலை சீராகவே இருக்கிறது\" என்று தெரிவித்தார்.\nமேலும் சீனாவில் இருந்து கேரளா திரும்பும் மாணவர்கள் மாநில சுகாதாரத்துறையிடம் தங்கள் வருகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார். சீனாவில் இருந்து கேரளா திரும்புகிறவர்கள் தனியே தங்க வைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.\nகேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் தென்படும் நோயாளிகளை பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்தார்.\nஇது தொடர்பான சிகிச்சையை மேற்கொள்ள கேரளா சுகாதாரத்துறை தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nசீனாவின் வுஹான் மாகாணத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட நோவல் கொரோனா வைரஸின் தாக்கம், படிப்படியாக அந்நாடு முழுவதும் மட்டுமின்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவிய நிலையில் தற்போது முதல் முறையாக இந்தியாவிலும் அதன் தாக்கம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் ��வ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nதக்பீர் முழக்கத்துடன் SLMC நடப்பு ஆண்டு நிர்வாகிகளாக பின்வருவோர் தெரிவு\nகண்டியில் தற்போது இடம்பெறுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 29வது பேராளர் மாநாட்டில் கட்சியின் நடப்பு ஆண்டுக்கான நிர்வாகிகளாக பின்வரு...\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\nஇனவாதிகளின் கை ஓங்கியது, சாய்ந்தமருதுக்கான சபை தடுக்கப்பட்டது\n19.பெப் அமைச்சர் அவையில் இது பேசப்பட்டு 20.பெப் அன்று பகிரங்ப்படுத்தப் பட்டுள்ளது. ஆனாலும்.... 18.பெப் அன்று நடைபெற்ற தேசாபிதேஷி தேச...\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/02/blog-post_3.html", "date_download": "2020-02-25T22:41:58Z", "digest": "sha1:CJHMPVGNOBW7VXNXG3SUKPI34C4AFKQN", "length": 38124, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சிங்கள மக்களை தம்வசம், வைத்திருக்க செய்யும் சூழ்ச்சி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசிங்கள மக்களை தம்வசம், வைத்திருக்க செய்யும் சூழ்ச்சி\nதமிழ் மக்களின் கடந்தகால சூழலை மீண்டும் நினைவுபடுத்தவா தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதை ராஜபக்ஷ அரசாங்கம் தடுக்கின்றது என ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅத்துடன் இன்று இனவாத கருத்துக்கள் மட்டுமே அரசாங்கம் பரப்பி வருகின்றது. சகல மக்களும் ஒன்றாக வாழக்கூடிய சூழலை நாம் அமைத்துக் கொடுத்தோம். ஆனால் ராஜபக் ஷக்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் இனவாத அரசியலை செய்ய ஆரம்பித்துள்ளனர். இலங்கையின் சுதந்திர தினம் நாளை மறுதினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழ் மொழியில் தேசியகீதம் பாடப்பட கூடாது என அறிவித்துள்ளனர்.\nஆனால் எமது ஆட்சியில் அவ்வாறு எந்தவொரு தடையையும் நாம் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிராக செய்யவில்லை. சிங்கள மக்களும் அவ்வாறு தனித்துவமான நிலைமைகளை எதிர்பார்க்கவும் இல்லை. நாம் சிங்கள தமிழ் மக்களின் நெருக்கமாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ் சிங்கள மக்களை தூரமாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்க வேண்டாம் என அரசாங்கம் கூறுகின்றது என்றால் அது வெறுமனே தமது வெற்றியை தக்கவைத்துக்கொள்ள சிங்கள மக்களை தம்வசம் வைத்திருக்க செய்யும் சூழ்ச்சியாகவே நாம் கருதுகின்றோம் என்றும் அவர் கூறினார்.\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள��� வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nதக்பீர் முழக்கத்துடன் SLMC நடப்பு ஆண்டு நிர்வாகிகளாக பின்வருவோர் தெரிவு\nகண்டியில் தற்போது இடம்பெறுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 29வது பேராளர் மாநாட்டில் கட்சியின் நடப்பு ஆண்டுக்கான நிர்வாகிகளாக பின்வரு...\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\n94 வயதுடைய பிரதமர் மகாதீர் முஹம்மத், வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்\nஇனவாதிகளின் கை ஓங்கியது, சாய்ந்தமருதுக்கான சபை தடுக்கப்பட்டது\n19.பெப் அமைச்சர் அவையில் இது பேசப்பட்டு 20.பெப் அன்று பகிரங்ப்படுத்தப் பட்டுள்ளது. ஆனாலும்.... 18.பெப் அன்று நடைபெற்ற தேசாபிதேஷி தேச...\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nக��த்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/06/release-innocent.html", "date_download": "2020-02-25T22:53:15Z", "digest": "sha1:2LB5LBFY6ZMJ3KXVCOP33ITU3PVFK6TV", "length": 14457, "nlines": 102, "source_domain": "www.vivasaayi.com", "title": "சிறைக்குள்ளேயே ஒடுங்கி முடங்கி விட்டது என் மகனின் இளமை! கதறும் அற்புதம் அம்மாள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசிறைக்குள்ளேயே ஒடுங்கி முடங்கி விட்டது என் மகனின் இளமை\nசிறைக்குள்ளேயே ஒடுங்கி விட்டது என் மகனின் இளமை வாழ்க்கை எல்லாமே என கண்ணீர் வடித்துள்ள அற்புதம்மாள் தனது மகன் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து மனு கொடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nபேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி 11ம் திகதி வேலூரில் இருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்பட உள்ளது.\nஇதில் பெருந்திரளானோர் கலந்து கொள்ளவுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு துறையினரும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஇந்நிலையில் இது குறித்து சென்னையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,\nதனது மகனின் இளமை, வாழ்க்கை எல்லாம் சிறைக்குள்ளேயே அடங்கி முடங்கி ஒடுங்கிப்போய் விட்டது.\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு எனது மகன் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகியோர் கடந்த 25 வருடங்களாக தனிமை சிறையில் அடைபட்டு உள்ளனர்.\n19 வயதில் சிறைக்கு சென்றது முதல் இன்று வரை என் மகன் ஒருமுறை கூட வெளியில் வரவில்லை. அவனது இளமை, வாழ்க்கை எல்லாமே சிறைக்குள் அடங்கி ஒடுங்கி விட்டது.\nஎனது மகன் உட்பட 7 பேரையும் தாயுள்ளத்தோடு விடுதலை செய்ய முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றினார். ஆனால், ஏனோ மத்திய அரசு இந்த விவகாரத்தில் பராமுகமாகவே உள்ளது.\nமுதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானத்துக்கு மேலும் வலுசேர்க்கும் வகையிலும், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் 11ம் திகதி (சனிக்கிழமை) வேலூர் மத்திய சிறைச்சாலை வாசலில் இருந்து சென்னை கோட்டை நோக்கி மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த உள்ளோம்.\nகோட்டையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள்,- இயக்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் 7 பேருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்ற ஒவ்வொரு தனிமனிதனும் இந்த பேரணியில் பங்கேற்க வேண்டும்.\nஎன் மகன் உட்பட 7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக ச���வெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/cricket-news-updates/mayang-says-idly-is-the-reason-for-century-119101100067_1.html", "date_download": "2020-02-25T20:52:51Z", "digest": "sha1:ZZYPU6LHLWDXFKT2LNZ2QPZR25ZZVHZU", "length": 10631, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "இட்லி, சாம்பார் தான் மயாங் அகர்வால் வெற்றியின் ரகசியம்!! | Webdunia Tamil", "raw_content": "புதன், 26 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇட்லி, சாம்பார் தான் மயாங் அகர்வால் வெற்றியின் ரகசியம்\nடெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த மயாங் அகர்வால், இட்லி, சாம்பார் தான் எனது வெற்றியின் ரகசியம் என கூறியுள்ளார்.\nஇந்தியா-தென் ஆஃப்ரிக்காவிற்கு இடையே நடைபெற்று வரும் 2 ஆவது டெஸ்ட் போட்டியில், அதிரடியாய் விளையாடிய மாயாங் அகர்வால் 195 பந்துகளில் 108 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். முன்னதாக முதல் டெஸ்ட் போட்டியில் மயாங் அகர்வால் இரட்டை சதம் அடித்தார்.\nஇந்நிலையில் நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு கிரிக்கெட் வீரர் ��ுஜாராவுடன் உரையாடிய மயாங் அகர்வால், புஜாரா கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.அதில், தாங்கள் காலை உணவாக என்ன சாப்பிடுவீர்கள் என கேட்டதற்கு இட்லி, அவற்றிற்கு தேங்காய் சட்னி தான் காரணம் என்று கூறினார்.\nமேலும் அவர், தனது பேட்டிங், அணுகுமுறை மற்றும் அதன் பின்னால் உள்ள முயற்சிகள் குறித்து பேசியபோது நீண்ட தூர ஓட்டம், தியானம் ஆகியவையே காரணம் என கூறியது குறிப்பிடத்தக்கது.\nஇரட்டை சதம் அடித்து விளாசிய கோலி..\nகேப்டனின் கட் அவுட்டை கிழித்த ரசிகர்.. வைரல் வீடியோ\nபஞ்சாப் அணியின் இயக்குனர் ஆனார் கும்ப்ளே..\nமயாங் அகர்வால் அசத்தல் சதம்..\n8 ஆவது பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்..\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-02-25T22:29:31Z", "digest": "sha1:ZG6NCANHNBSKWFHEAGI253FJJK6P5EVU", "length": 7147, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இறைவன்காடு ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ளது\nஇறைவன்காடு ஊராட்சி (Eraivangadu Gram Panchayat), தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்கும் வேலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4074 ஆகும். இவர்களில் பெண்கள் 2018 பேரும் ஆண்கள் 2056 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் அ. சண்முக சுந்தரம், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 12\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 11\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 7\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 78\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 6\nஇந்�� ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"அணைக்கட்டு வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/07/12155154/1250727/love-married-youth-suicide-near-Thuckalay.vpf", "date_download": "2020-02-25T21:07:22Z", "digest": "sha1:H32GQHD4AKZIXDVTOY67E3EXYFNPZ5LR", "length": 15169, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை || love married youth suicide near Thuckalay", "raw_content": "\nசென்னை 26-02-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை\nதக்கலை அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.\nதக்கலை அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.\nதக்கலையை அடுத்த குமாரகோவிலைச் சேர்ந்தவர் அய்யப்பதாஸ் (வயது 34), கூலித்தொழிலாளி.\nஅய்யப்பதாஸ், அதே பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா (28) என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.\nதிருமணம் முடிந்த பின்பு அய்யப்பதாஸ் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அய்யப்பதாஸ், தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு காப்பாற்றினர்.\nஇந்த நிலையில் நேற்று காலையிலும் கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை மூண்டது. இதில் ஐஸ்வர்யா கணவரிடம் கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.\nநேற்று மாலை ஐஸ்வர்யா மீண்டும் வீட்டிற்கு வந்தார். வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார்.\nஅங்கு அய்யப்பதாஸ் சேலையில் தூக்குப்போட்டு இறந்து கிடந்தார். இதுபற்றி ஐஸ்வர்யா, தக்கலை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் விரைந்து சென்று அய்யப்பதாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\nடெல்லி வன்முறை- பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nசிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளின் ஆவணங்கள் மாயம் என ஐகோர்ட்டில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தகவல்\nசிலைக்கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயமானதா என்பது பற்றி பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nடெல்லியில் வடகிழக்கு பகுதியில் மீண்டும் இருதரப்பினர் இடையே மோதல்\nடெல்லி அரசு பள்ளி வகுப்பறையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மனைவி மெலனியா குழந்தைகளுடன் உரையாடல்\nடெல்லியில் டிரம்ப்-மோடி பேச்சுவார்த்தை: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.552 குறைந்தது\nஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பிறந்த 9 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்- தளவாய் சுந்தரம் வழங்கினார்\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nகள்ளக்குறிச்சியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி\nவிழுப்புரத்தில் ரவுடியை வெட்டிக்கொன்ற 2 நண்பர்கள் கைது\nவாழ்க்கையில் முன்னேற மாணவிகளுக்கு கல்வி அவசியம்- அமைச்சர் காமராஜ் பேச்சு\nகைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nவீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இணைந்தார்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்\nதலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஎனக்காக அவன் உயிரையும் கொடுப்பான் - பிரியா பவானி சங்கர் உருக்கம்\nஇந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் உரை\nமார்ச் 1-ந்தேதி முதல் லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி\nஇந்தியாவின் பாதுகாப்புக்கு நவீன ஆயுதங்கள் வழங்க ஒப்பந்தம்- டிரம்ப் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsuthanthiran.com/2019/03/", "date_download": "2020-02-25T21:41:05Z", "digest": "sha1:HS45WMUWR66VRVGSCDC4GN22BZH33RSX", "length": 13512, "nlines": 109, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "March 2019 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\npuvi — March 31, 2019 in சிறப்புச் செய்திகள்\nதமிழரசின் தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் 121 ஆவது பிறந்ததினம் யாழ்.பல்கலைக்கழக தேவாலயத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது. தென்னிந்தியத் திருச்சபைப் பேராயர் கலாநிதி டானியல் திஜாகராஜா தலைமையில் நடைபெற்ற…\nநிலைமாறுகால நீதி ஊடாகவே எமக்கு சரியான நீதி கிடைக்கும்\npuvi — March 31, 2019 in சிறப்புச் செய்திகள்\nநிலைமாறுகால நீதியின் ஊடாகவே தமிழ் மக்களாகிய எங்களுக்கு சரியான இழப்பீடு – இழப்பீடு என்ற சொல் எந்தளவுக்கு சரிவருமோ தெரியவில்லை – சரியான நீதி கிடைக்கவேண்டும். –…\nதந்தையின் ஜனன தினத்தில் மட்டு வாலிபர் இரத்த தானம்\npuvi — March 31, 2019 in சிறப்புச் செய்திகள்\nஇலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர், தந்தை செல்வநாயகத்தின் 121 ஜனன தின நிகழ்வுகள் மட்டக்களப்பிலும் இடம்பெற்றுள்ளன. இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு பஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள தந்தை செல்வா…\n30.1 இன் உள்ளடக்கம் ஜனாதிபதிக்கு தெரியும்: தற்போது தெரியாதென்பது நகைப்புக்குரியதே\npuvi — March 31, 2019 in சிறப்புச் செய்திகள்\nஜெனீவா 30(1) தீர்மானத்தின் உள்ளடக்கம் குறித்து ஆரம்பத்திலிருந்தே ஜனாதிபதி அறிந்திருந்தார் என பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த தீர்மானம் தொடர்பில் ஆராய்வதற்கென சர்வகட்சி…\nமுன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்\npuvi — March 31, 2019 in சிறப்புச் செய்திகள்\nயாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆறு முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் மாணவர்களுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார். இலங்கைத்…\nதந்தை செல்வாவின் 121ஆவது ஜனன தினம் – வவுனியாவில் அனுஷ்டிப்பு\npuvi — March 31, 2019 in சிறப்புச் செய்திகள்\nதந்தை செல்வாவின் 121வது ஜனன தினம் வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா பிரதான மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகிலுள்ள தந்தை செல்வாவின் நினைவுத்தூபியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில்…\nதந்தை செல்வநாயகத்தின் 121ஆவது ஜனன தினம் மட்டக்களப்பிலும் அனுஷ்டிப்பு\npuvi — March 31, 2019 in சிறப்புச் செய்திகள்\nஇலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர், தந்தை செல்வநாயகத்தின் 121 ஜனன தின நிகழ்வுகள் மட்டக்களப்பிலும் இடம்பெற்றுள்ளன. இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு பஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள தந்தை செல்வா…\nதந்தை செல்வாவின் ஜனன தினம் மன்னாரிலும் அனுஷ்டிப்பு\npuvi — March 31, 2019 in சிறப்புச் செய்திகள்\nதந்தை செல்வநாயகத்தின் 121ஆவது ஜனன தினம் மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டது. மன்னார் பஸார் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு முன்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணியளவில்…\nதமிழர்களின் தனித்துத்தை அழிக்க முயல்கிறது அரசு – சாள்ஸ்\npuvi — March 31, 2019 in சிறப்புச் செய்திகள்\nதமிழர்களின் தனித்துவத்தை அழிக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார். தந்தை செல்வாவின் ஜனனதினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மன்னாரில்…\nதடுமாறிப் போயுள்ளார் ஜனாதிபதி – ஸ்ரீ நேசன்\npuvi — March 31, 2019 in சிறப்புச் செய்திகள்\nஜனாதிபதி தற்போது குழப்பத்தில் உள்ளதாகவும் அதனாலேயே அவர் வழங்கிய வாக்குறுதிகளை தூக்கியெறிந்துவிட்டாரென நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஆயித்தியமலை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் நேற்று…\nநாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில். (Video)\nயாழ்.மாநகரசபையை குழப்பும் ஈ.பி.டி.பி. (வீடியோ)\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nத��ிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nமுள்ளியவளை தமிழ் வித்தியாலயத்துக்கு சாந்தி, செல்வம், ரவிகரன் உதவி\nஉயர்தர மாணவரின் பரீட்சைக்கு சாள்ஸ் நிர்மலநாதன் உதவி\nசாவகச்சேரி விளையாட்டுக் கழகங்களுக்கு சரவணபவன் எம்.பியால் உபகரணங்கள்\nகளுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையை அழகுபடுத்திய தமிழரசு மட்டு வாலிப முன்னணி\nஇளைஞர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவது விளையாட்டு கழங்களாகும். மட்டு.மகிழூரில் இரா.சாணக்கியன் தெரிவிப்பு.\nபிறேமச்சந்திரன் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு மற்றவர்கள் மீது கல் எறியக்கூடாது\nசம்பந்தன், சுமந்திரன் பிறந்தநாளில் குருட்டாட்டம் ஆடிய கூத்தாண்டிகள்\nவாக்குறுதியளிக்கப்பட்ட நாட்டுக்குச் செல்லும் பாதை\nசுமந்திரனைப் பார்த்து விக்கி குரைப்பது ஒருவகை மனநோயின் வெளிப்பாடாகும்\nகம்பரெலியாவும் ஜே.பி விண்ணப்ப படிவங்களும் கூட்டமைப்பை காப்பாற்றுமா காப்பாற்ற வேண்டியவற்றை கூட்டமைப்பு கட்டாயம் காப்பாற்றும் கவலை வேண்டாம்\nகனவு காணுங்கள் விக்கி அய்யா\nவிகடன் போலிகளை நேர்காணல் கண்டு தனது வாசகர்களை ஏமாற்றக் கூடாது\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-news/surya-helps-to-students-to-achieve-their-dream/61227/", "date_download": "2020-02-25T22:50:13Z", "digest": "sha1:K64YJ5SBPCZGZDDBFIEVKDUZEXEPXGH4", "length": 6898, "nlines": 83, "source_domain": "cinesnacks.net", "title": "மாணவர்களின் கனவை நனவாக்கிய நடிகர் சூர்யா | Cinesnacks.net", "raw_content": "\nமாணவர்களின் கனவை நனவாக்கிய நடிகர் சூர்யா\nநடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் கோடை விடுமுறைக்கு திரைக்கு வர உள்ளது.\nஇத்திரைப்படம் இந்தியாவின் முதல் பட்ஜெட் விமான பயணத்தை உருவாக்கிய ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள��ளது. அதனால் இத்திரைப்படத்தை விமானம் மூலம் விளம்பரப்படுத்துவது பொருத்தமாக இருக்கும் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.\nமுதல் கட்டமாக இன்று மதியம் சென்னை விமான நிலையத்திலிருந்து கிளம்பிய விமானத்தில் சூரரைப்போற்று படத்தின் பாடலான ‘வெய்யோன் சில்லி’ என்ற பாடல் வெளியிடப்பட்டது.\nமேலும் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் கீழ் படிக்கும் 70 மாணவர்களும் விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர் இவர்களை சூர்யா கட்டுரைப்போட்டி எழுதவைத்து தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் 30 மாணவர்கள் தாங்கள் செல்லா விட்டாலும் பரவாயில்லை தங்கள் பெற்றோர்கள் விமானத்தில் செல்லட்டும் என்று தங்களது பெற்றோரை அனுப்பி வைத்தனராம். இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. அவர்களுடன் சூர்யா, சிவகுமார், இயக்குனர் சுதா கொங்கரா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கலந்து கொண்டனர்.\nஇதற்காக முன்பே அனுமதி வாங்கப்பட்டு இருந்தது. சென்னை விமான நிலையத்தில் ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இந்தப் பெருமை சூர்யாவின் சூரரைப்போற்று படத்திற்கு கிடைத்துள்ளது.\nவிமானத்தில் செல்ல வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த மாணவர்களின் கனவை சூர்யா இதன்மூலம் நனவாக்கி உள்ளார்.\nPrevious article வருமான வரித்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய்யின் ஆடிட்டர் ஆஜர் →\nNext article மீண்டும் இணைய உள்ள விஷால்-ஆர்யா கூட்டணி\nவிஷாலிடம் 400 கோடி கேட்டேன் - இயக்குனர் மிஸ்கின் கிண்டல்\nஇந்தியில் ரீமேக் ஆகிறதா சூர்யாவின் சூரரை போற்று\nகர்ணன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு-தனுஷ் டுவிட்\nசூப்பர் ஸ்டாரின் 168 வது படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஅரண்மனை 3 திரைப்படத்தின் படப்பிடிப்பு குஜராத்தில் ஆரம்பம்\nபட விழாவிற்கு திரிஷா வராதது வருத்தம் - பிரபல தயாரிப்பாளர்\nஅஜித்தின் புதிய தோற்றம் - சமூக வலைதளங்களில் வைரல்\nநான் பிள்ளயார் சுழி போட்ட படம் இதுதான் - ரம்யா\nகுத்துச்சண்டை வீரராக நடிக்கும் ஆர்யா\nஇந்தியன் 2 படப்பிடிப்பின் போது விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ 1 கோடி - நடிகர் கமல்\nவிஜய்யை வைத்து படம் இயக்குகிறாரா பார்த்திபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-02-25T21:49:58Z", "digest": "sha1:CW5JZTHF3N475UNXMCQTXOYMSZAGHFIQ", "length": 36158, "nlines": 137, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "நிலைமாறுகால நீதி எனும் மாயத்தோற்றம் முற்றாகக் கிழிந்துவிட்டது | நிலாந்தன் | vanakkamlondon", "raw_content": "\nநிலைமாறுகால நீதி எனும் மாயத்தோற்றம் முற்றாகக் கிழிந்துவிட்டது | நிலாந்தன்\nநிலைமாறுகால நீதி எனும் மாயத்தோற்றம் முற்றாகக் கிழிந்துவிட்டது | நிலாந்தன்\nகழுத்துறை சிறீ தேவானந்தா வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளைச் சோதிப்பதற்கு ஒரு புதிய உத்தி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்படுகிறது. அவ் ஒளிப்படங்களில் கரடியாக வேடமணிந்து ஒரு நபர் குழந்தைகளின் புத்தகப் பைகளை சோதிக்கிறார் இவ்வாறு சோதிப்பதன் மூலம் பாடசாலை வாசலில் தமது புத்தகப் பைகள் சோதிக்கப்படுவதை குறித்து பிள்ளைகளுக்கு எதிர்மறையான ஒரு மனப்பதிவு வரக்கூடாது என்று சிந்திப்பதாக கூறப்படுகிறது.\nபாடசாலை வாசல்களில் துப்பாக்கிகளோடு படைத்தரப்பு நிற்பதும் பொலிசார் நிற்பதும் அவர்கள் முன்னிலையில் ஆசிரியர்கள் பிள்ளைகளின் புத்தகப் பைகளை சோதிப்பதும் பிள்ளைகள் கொண்டு வரும் சாப்பாட்டு பொதிகளை சோதிப்பதும் நாட்டில் இப்பொழுது வழமையாகிவிட்டது. கிளிநொச்சியில் படைத்தரப்பு உணவு பொருட்களில் கை விட்டு அளைந்து சோதித்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இன்னொரு சந்தர்ப்பத்தில் குண்டுத் தோசையை கண்டு அதை பிரித்து காட்டக் கேட்டதாக ஒரு செய்தி வெளிவந்தது. இவ்வாறாக பாடசாலை வாசலிலேயே மாணவர்களை சோதிப்பது கல்வி உளவியலைப் பொறுத்தவரை எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும.; அது மட்டுமல்ல பாடசாலைகள் தொடங்கும் முடியும் நேரங்களில் பவள் கவச வாகனங்கள் வீதிகளைச் சுற்றி வருவதும் அந்த கவச வாகனங்களில் சில படை வீரர்கள் முகத்தை கருப்புத் துணியால் மூடிக்கொண்டு காட்சியளிப்பதும் யாழ்ப்பாணத்தில் ஒரு வழமையான காட்சியாக மாறி இருக்கிறது. யாரை பயமுறுத்துவதற்காக இப்படி முகத்தை கருப்புத் துணியால் மூடிக்கொண்டு ரோந்து வருகிறார்கள் இது பள்ளிக்குப் போகும் பிள்ளைகளின் மனதில் எப்படிப்பட்ட நினைவுகளை மீளக் கொண்டு வரும் \nசிறீ தேவானந்தா கல்லூரியின் முன்னுதாரணம் எனப்படுவது பள்ளிகளை பொறுத்��வரை ஒரு நல்ல உத்தியாக தெரியலாம. ஆனால் அதற்குள் நாட்டின் பயங்கரமான ஓர் அரசியல் இயலாமை ஒளிந்து இருக்கிறது. அதாவது சோதனைகள் தொடரும் என்பதே அது. ஆனால் சோதனைகளை வெளிப்படையாக செய்யாமல் அதை விளையாட்டாக செய்ய வேண்டி இருக்கும் என்பதே அதில் மறைந்திருக்கும் செய்தியாகும். அதாவது போர் இன்னமும் முடியவில்லை என்பதே அந்த செய்தியாகும்.\nமூன்று தசாப்தங்களுக்கும் மேலான ஈழப்போரில் பாடசாலைகள் தாக்கப்பட்டதுண்டு. பாடசாலைகளில் புகலிடம் கோரிய மக்கள் தாக்கப்பட்டதுண்டு. கைது செய்யப்பட்டதுண்டு. காணாமல் ஆக்கப்பட்டதுமுண்டு. ஆனால் பாடசாலை வாசல்களில் படைத்தரப்பு காவலுக்கு நிற்கும் காட்சி வடக்குக் கிழக்கில் இருந்ததில்லை. பாடசாலை வாசலில் மாணவர்களைச் சோதிக்கும் நிலமை என்றைக்கும் இருந்ததில்லை. ஆனால் கடந்த சில வாரங்களாக பாடசாலை வாசல்களில் படைத்தரப்பு காவல் செய்கின்றது. மனித உரிமைச் செயற்பாட்டாளரான ருக்கி பெர்ணான்டோ கேட்டார் ‘ஆரம்பப் பிரிவு மட்டும் உள்ள பாடசாலை மாணவர்களையும் சோதிக்கின்றார்களா’என்று. ‘உயர்தரப் பிரிவு மாணவர்கள் எதையாவது கொண்டு வருவார்கள் என்று சோதிப்பது வேறு. ஆரம்பப் பிரிவு மாணவர்களைச் சோதிப்பது வேறு’ என்று அவர் கூறினார். ஆனால் குழந்தைகளை மடியில் வைத்துக் கொண்டு தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு தயாரான ஒரு ஜிதாத் அமைப்பை முறியடிக்க ஆரம்பப் பிரிவு மாணவர்களையும் சோதிக்க வேண்டியிருக்கிறது என்று யாராவது சொல்லக் கூடும்.\nஎவர் எதையும் சொல்லலாம.; ஆனால் யுத்தத்தில் நேரடியாகச் சம்பந்தப்படாத தமிழ்ச் சமூகம் இதில் சிக்கிக்கொண்டு விட்டது. தென்னிலங்கையில் இருந்து வடக்கிற்கு வரும் பயணிகள் சோதிக்கப்படுவது வவுனியாவைக் கடந்த பின்னர்தான். அது போலவே வடக்கிலிருந்து கிழக்கிற்கும், யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாருக்கும், வவுனியாவிலிருந்து மன்னருக்கும் செல்லும் வழிகளில் பயணிகள் சோதனைச் சாவடிகளைக் கடக்க வேண்டும். சிலவற்றில் இறங்கி வரிசையாக நடக்கவும் வேண்டும். இச்சோதனைச் சாவடிகளைத் தமிழ் மக்கள் அச்சமின்றிக் கடந்து விடுகிறார்கள் என்பது வேறு விடயம். தாங்கள் இந்த யுத்தத்தில் சம்பந்தப்படவில்லை என்று நம்புவதால் தமிழ் மக்கள் சோதனைகளையிட்டு பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அதே வேளை கைகளை உயரத் தூக்கியபடி நின்று தம்மைச் சோதிக்கக்கொடுப்பது என்பது தமிழ் மக்களின் வாழ்க்கை முறைக்குப் புதிதுமல்ல. பத்து ஆண்டுகளுக்கு முந்திய அனுபவங்கள் அவர்களுடைய மரபணுக்களில் பதிந்துவிடுமளவுக்கு பயங்கரமானவை. சோதனையும் சுற்றிவளைப்பும் தமிழ் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக மாறியிருந்த ஒரு காலகட்டம் அது. எனவே சோதனை நடவடிக்கைகளை அதிகம் எதிர்ப்பின்றியும் அச்சமின்றியும் அவர்கள் கடந்து போகிறார்கள்.\nயாழ்ப்பாணத்தில் வேலைசெய்யும் மருத்துவத்துறையைச் சேர்ந்த ஒரு உயர்நிலை அதிகாரி பின்வருமாறு கூறினார் ‘சோதனை நடவடிக்கைகளின் பின் இரவுகளில் ஊர்களில் உள்ளுர்ச் சண்டித்தனங்கள் பெருமளவு குறைந்து விட்டன. இரவுகளில் ஆஸ்பத்திரி அவசர சிகிச்சைப் பிரிவுகள், விபத்துப் பிரிவுகளுக்கு வரும் காயக்காரர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது.’ என்று.\nயாழ்ப்பாணத்திலுள்ள சில பாடசாலைகளின் அதிபர்கள் பகிடியாகக் கூறுகிறார்கள்…….முன்னைய காலங்களில் பாடசாலை மதில்களால் ஏறிப் பாய்ந்து பாடசாலையை விட்டு வெளியேறுகின்ற உள்வருகின்ற மாணவர்களின் பிரச்சினை பெரிய வெள்ளிக் குண்டுவெடிப்புகளுக்கு பின் இல்லாமல் போய்விட்டதாம். அதாவது மதில் ஏறிப் பாயும் மாணவர்கள் இப்பொழுது அவ்வாறு செய்வதில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.\nஇது படையினரின் பிரசன்னத்தை நியாயப்படுத்த உதவுமா பாடசாலைகளின் வாசலில் துப்பாக்கிகளுடன் விறைப்பாக நிற்கும் படையினரின் பிரசன்னத்தை நியாயப்படுத்த உதவுமா பாடசாலைகளின் வாசலில் துப்பாக்கிகளுடன் விறைப்பாக நிற்கும் படையினரின் பிரசன்னத்தை நியாயப்படுத்த உதவுமா பாடசாலை தொடங்கும் அல்லது விடும் நேரங்களில் படையினர் பவள் கவச வாகனங்கிளில் சுற்றித் திரிவதையும் அந்தக் கவச வாகனங்களில் சில படை வீரர்கள் முகத்தை கருப்புத் துணியால் மூடிக்கொண்டு காட்சியளிப்பப்பதையும் இது நியாயப்படுத்த உதவுமா பாடசாலை தொடங்கும் அல்லது விடும் நேரங்களில் படையினர் பவள் கவச வாகனங்கிளில் சுற்றித் திரிவதையும் அந்தக் கவச வாகனங்களில் சில படை வீரர்கள் முகத்தை கருப்புத் துணியால் மூடிக்கொண்டு காட்சியளிப்பப்பதையும் இது நியாயப்படுத்த உதவுமாஇது ஒரு சிவில் சமூகமாஇது ஒரு சிவில் சமூகமா\nஒரு நண்பர் கூறியதுபோல ரோலர் மூலம் மீன் ப���டிக்கும் பொழுது அந்தப் வலையில் கடலில் வாழும் எல்லா உயிர்களும் அகப்படும். அதைப்போலவே இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் சோதனை சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதும் பிரச்சினைக்குரிய எல்லா தரப்புப்புகளையும் அள்ளிக் கொண்டு போகும் ஒரு உத்தி கடைப்பிடிக்கப்படுகிறது. இது ரோலர் வலை போட்டு மீன் பிடிப்பதற்கு ஒப்பானது. ஜிகாத்துக்குத்துக்கு எதிரானது என்று சொல்லிக்கொண்டு தமிழ் தரப்பில் இருக்கக்கூடிய அரசியல் செயற்பாட்டாளர்களையும் மாணவர்களையும் அச்சுறுத்தும் விதத்தில் முறியடிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nசர்ச்சைக்குரிய ஒரு முஸ்லிம் மருத்துவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரமும் இத்தகையதே முஸ்லிம் மருத்துவர் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் மருத்துவரீதியாக விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட வேண்டியவை. ஆனால் இனவாதத்தை கக்கும் ஊடகங்கள் இது தொடர்பாக வதந்திகளை பரப்பி வருகின்றன. முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் சமூகங்களுக்கிடையே முரண்பாடுகளை உற்பத்தி செய்கின்றன என்று கூறி அவற்றை அரசாங்கம் சில கிழமைகளுக்கு முன்பு தடை செய்தது. ஆனால் பிரதான நீரோட்ட ஊடகங்கள் சில குறிப்பாகச் சிங்கள ஊடகங்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிராக விஷம் கக்கும் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன.\nஒரு சிங்கள ஆசிரியர் தனது மாணவர்களிடம் அட்லஸ் கொப்பிகளை கொண்டுவர வேண்டாம் என்று அறிவுறுத்தி இருப்பதாக டுவிட்டரில் ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார். ஏனெனில் அட்லஸ் அப்பியாசப் புத்தகங்களை தயாரிப்பது ஒரு முஸ்லிம் நிறுவனம் என்று கருதியதே காரணமாகும்.\nஅதுபோலவே பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ஞானசார தேரர் இலங்கைத் தீவின் முன்னணித் தனியார் கல்வி நிறுவனம் ஆகிய பிகாஸ் மீது நேரடியாக குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்.\nஈஸ்டர் குண்டு வெடிப்புக்குப் பின் முஸ்லிம் தலைவர்களின் மீதும் முஸ்லிம் சமூகத்தின் மீதும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை தொகுத்துப் பார்த்தால் அவற்றில் பல அறிவு பூர்வமற்றவைகளாகவும் புத்திபூர்வமற்றவைகளாகவும் தோன்றும.; அவை அதிகம் கற்பனைகளாகவும் ஆதாரமற்றவைகளாகவும் தோன்றும். அவை முஸ்லிம்களை பெருமளவுக்குத் தற்காப்பு நிலைக்குத் தள்ளி விட்���ுள்ளன.தங்களுடைய பள்ளிவாசல்களை தாங்களே இடிக்கும் ஒரு நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.\nஇவ்வாறு ஆதாரமற்ற கற்பனை குற்றச்சாட்டுகளை ஒரு சமூகத்தின் மீது சுமத்தும் ஓர் அரசியல் சூழல் எனப்படுவது முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. அது தமிழ்ச் சமூகத்துக்கும் எதிரானதுதான். அது மட்டுமல்ல அது மனித உரிமைகளை பாதுகாக்க விளையும் எல்லாருக்கும் எதிரானது. இலங்கைத்தீவின் மிஞ்சியிருக்கும் சிறிய பலவீனமான ஜனநாயக வெளிக்கும் எதிரானது.\nஇது ஐ.நா வில் 2015 இல் இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்ட பொறுப்புக்களுக்கு மாறானது. அதாவது நிலைமாறு கால நீதிக்கு எதிரானது. நிலைமாறு கால நீதியின்படி படைமய நீக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால் ஈஸ்டர் தாக்குதலோடு படைமயமாதல் நிகழ்கிறது. தமிழ்ப்பகுதிகள் தமது சிவில்த் தனத்தை மெல்ல இழக்கத் தொடங்கி விட்டன. அதாவது நிலைமாறு கால நீதியும் அவசரகாலச் சட்டமும் மோதும் ஒரு களம் இது.\nஅது மட்டுமல்ல நிலைமாறுகால நீதி எனப்படுவது அதன் முழுமையான பொருளில் அமுல்படுத்தப்படவில்லை. 2015 இலிருந்து அது ஒரு கண்துடைப்பாகத்தான் முன்னெடுக்கப்பட்டு வந்தது. ஐ.நா வுக்கு பொய்க்குச் செய்து காட்டப்படும் வீட்டு வேலைகளாகத்தான் நிலைமாறுகால நீதி இருந்தது. படையினைர் தொடர்ந்தும் தமிழ்ப்பகுதிகளில் செறிவாக நிலைகொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களுடைய பிரசன்னம் திரைமறைவில் இருந்தது. உயர் பாதுகாப்பு வலையங்கள் பெரியளவில் அகற்றப்படவில்லை நிலைமாறுகால நிதியெனப்படுவது. படைத் தரப்பைப் பொறுத்தவரை திரைக்குப் பின் மறைவிலிருக்கும் ஒரு செய்முறைதான். இடையில் வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசத்தோடு சோதனை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. ஆனால் அச்சோதனைகளை மேற்கொண்டது பொலிஸ்தான். சந்திக்குச் சந்தி நின்று பொலிஸ் வாகன ஓட்டிகளை மறித்தது. ஆனால் வாள்வெட்டுக்காரர்கள் உள்ளொழுங்கைகளுக்க ஊடாக வந்து அட்டகாசம் செய்து விட்டுப் போனார்கள். இதனால் ஒரு விமர்சனம் எழுந்தது. பொலிசாரின் பிரசன்னத்தை அதிகரிப்பதற்க்காகத்தான் வாள்வெட்டுக் குழுக்கள் ஊக்குவிக்கப்படுகின்றன என்பதே அது. இப்படிப்பட்டதோர் சூழலில்தான் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் நடந்தன. அதைச் சாட்டாக வைத்து பொலிசுடன் ராணுவமும் சந்திக்கு வந்து விட்டது.\nஇப��பொழுது தமிழ்ப்பகுதிகள் ஏறக்குறைய பழைய யுத்தச் சூழலுக்குள் வந்துவிட்டதாக ஒரு தோற்றம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் இங்கு ஆயுத மோதல்கள் எதுவும் நடக்கவில்லை. படைத்தரப்புக்கு அந்சுறுத்தலான எதுவும் இல்லை. எனினும் ஒரு யுத்த காலத்தைப் போல படைப்பிரசன்னம் காணப்படுகின்றது. தமிழ் மக்களைப் பாதுகாக்கத்தான் இவையெல்லாம் என்று விளக்கமும் கூறப்படுகிறது. ஆனால் தமிழ் பகுதிகளில் சிவில் சமூகச்சூழல் ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது.\nஒரு சோதனை அல்லது சுற்றிவளைப்பின் போது அப்பகுதி கிராம அலுவலரும் வர வேண்டும். ஆனால் இப்பொழுது நடக்கும் எல்லாச் சோதனை மற்றும் சுற்றிவளைப்புக்களின் போது கிராம அலுவலரும் அழைத்து வரப்படுவதில்லை. ஒரு கிராம அலுவலர் கூறினார் தம்முடன் எல்லாப் படைத்தரப்பும் நேரடியாக தொடர்பு கொண்டு தகவல்களைத் திரட்டி வருவதாக.ஆனால் முறைப்படி அவர்கள் பிரதேச செயலகத்துக்கூடாகத்தான் அதைச் செய்ய வேண்டும் ஆனால் நிலைமை அப்படியல்ல.\nஅதுமட்டுமல்ல இப்பொழுது தமிழப் பகுதிகளில் உள்ளுராட்சி மன்றங்கள் இயங்குகின்றன. இவற்றில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் உண்டு. சோதனை மற்றும் சுற்றி வளைப்பு நடவடிக்கைகளில் மேற்படி மக்கள் பிரதிநிதிகளை ஏன் அழைத்து வருவதில்லை அப்படியென்றால் மக்கள் பிரதிநிதிதித்துவத்துக்கு என்ன பொருள் அப்படியென்றால் மக்கள் பிரதிநிதிதித்துவத்துக்கு என்ன பொருள் இது ஜனநாயகக் கட்டமைப்பின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. கடந்த பத்தாண்டுகால வளர்ச்சி என்று அரசாங்கமும், ஐ.நா வும் மேற்கு நாடுகளும் தமிழ் மக்களுக்கு எடுத்துக் காட்டிய அனைத்தும் தலைகீழாக்கப்பட்டு விட்டன. ஒரு ஜனநாயகச் சமூகத்துக்குரிய அடிப்படைப் பண்புகள் எவற்றையும் பொருட்படுத்தத் தேவையில்லாத ஒரு சூழலை அவசரகாலச் சட்டம் ஏற்படுத்தியிருக்கிறது.\nஅதே சமயம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி யாரையும் எந்தக் குற்றச்சாட்டிலும் சிறைப் பிடிக்கலாம், தடுத்து வைக்கலாம் என்று முன்பு காணப்பட்ட ஒரு நிலை மறுபடியும் தோன்றி விட்டது. ஆனால் நிலைமாறுகால நீதியின் கீழ் இப்போதுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அகற்ற வேண்டும்.\nஇப்படிப்பாரத்தால் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்களின் பின்னணியில் நிலைமாறுகால நீதி என்ற மாயத்தோற்றம் முற்றாகக் கிழிந்து போய்விட்டது. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் என்பது நாட்டின் அரசியற் தலைமை இரண்டாகப் பிளவுபட்டிருந்ததன் விளைவுதான். அவ்வாறு இரண்டாகப் பிளவுபட்டதற்குக் காரணம் கடந்த ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட ஆட்சிக்குழப்பம்தான். அவ்வாட்சிக்குழப்பத்தோடு அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கிய ஆணை காலாவதியாகிவிட்டது. எனவே அவ்வரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைமாறுகால நீதியும் காலாவாதியாகிவிட்டது. இப்பொழுது ஈஸ்டர் குண்டு வெடிப்பு காலாவதியான நிலைமாறுகால நீதியை குண்டு வெடிப்பின் சிதைவுகளோடு சேர்ந்து குப்பை மேட்டுக்குள் தூக்கிப் போட்டு விட்டது.\nPosted in தலைப்புச் செய்திகள், விபரணக் கட்டுரை\nசப்பாத்து வர்த்தகர் சட்ட விரோத சிகரெட் கடத்தலில் சிக்கி விளக்கமறியல் .\nமாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணி செய்தால் கைது: எச்சரிக்கும் இராணுவம்\nஇலங்கை தமிழர் பிரச்னையில் தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடி உதவ வேண்டும்\n‘பயங்கரவாதத்திற்கு துணைபுரிபவர்களை கைது செய்ய நடவடிக்கை\nமுஸ்லிம் சமூகத்திற்குள்ளேயே புல்லுருவிகள் உள்ளனர்\nமத்திய கல்லூரியின் கதிர்கள் 2020 March 21, 2020 6:00 pm\nv.i.s.jayapalan on கேலி, கிண்டலால் துவண்டு போன சிறுவன் தூக்குக் கயிறு கேட்டுக் கதறும் அவலம்\nசெய்தியாளர் பூங்குன்றன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nகி. காளைராசன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nThuraivan NG on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/09/un-muslim.html", "date_download": "2020-02-25T22:03:48Z", "digest": "sha1:4JIPTHYM5RISEGLH4HU2R7NUSEIMR63O", "length": 16331, "nlines": 104, "source_domain": "www.vivasaayi.com", "title": "மியான்மரில் பேரழிவு நிலையில் ரோஹிங்யா முஸ்லீம்கள் : ஐ.நா. பொது செயலாளர் குற்றசாட்டு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்���ுவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமியான்மரில் பேரழிவு நிலையில் ரோஹிங்யா முஸ்லீம்கள் : ஐ.நா. பொது செயலாளர் குற்றசாட்டு\nமியான்மர் நாட்டில் ராக்கின் மாகாணத்தில் கடந்த மாதம் 25–ந் தேதி அர்சா என்னும் ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள், போலீசாரை தாக்கிய விவகாரம் பூதாகரமாகி விட்டது.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து ஒட்டுமொத்த ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் மீதும் அந்த நாட்டின் ராணுவமும், புத்த மதத்தினரும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு கொண்டிருப்பதாக சர்வதேச அளவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் வசிக்கக்கூடிய கிராமங்களில் தீ வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.இதுவரையில் 3 லட்சத்து 70 ஆயிரம் ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் மியான்மரை விட்டு வெளியேறி உள்ளனர்.பவுத்த மதம் பெரும்பான்மையாக உள்ள ரகைன் மாகாணத்தில் வாழ்ந்து வரும் ரோஹிஞ்சா இனமக்கள் (பெரும்பாலும் முஸ்லீம்கள்) நீண்ட காலமாக நாட்டில் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.\nஅப்பாவி குடிமக்கள் குறிவைக்கப்படுவதாக வரும் செய்திகள் குறித்து மறுப்பு தெரிவித்துள்ள மியான்மர் ராணுவம், தாங்கள் ரோஹிங்யா கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிட்டு வருவதாக தெரிவித்துள்ளது.\nமியான்மரில் நடைபெற்று வரும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர உடனடி அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது.\nஇதனிடையே, ரோஹிங்யா பிரச்சனையை கையாளும்விதம் தொடர்பாக மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூ கி மீது எழுந்துள்ள விமர்சனங்கள் அதிகரித்துள்ள சூழலில், அடுத்த வாரத்தில் நடக்கவுள்ள ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவன்முறை குறித்து கருத்து தெரிவிக்காத காரணத்தால் ஆங் சான் சூ கி மீது மேற்குலகில் உள்ள அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nவரும் செப்டம்பர் 19 முதல் 25-ஆம் தேதி வரை நியூயார்க்கில் நடக்கவுள்ள ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூ கி பங்கேற்பதாக இருந்தார்.\nமியான்மர் ரோஹிங்யாக்களுக்கு தேவைப்படும் உதவிகளை வழங்குமாறு சர்வதேச சமூகத்தை ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ கட்டெரஸ் கேட்டுக் கொண��டுள்ளார்.\nரோஹிங்யா கிராமங்களில் வாழும் மக்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்தியதாக கூறப்படும் தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாதவை என்று ஐ .நா. பொது செயலாளரான அன்டோனியோ கட்டெரஸ் தெரிவித்துள்ளார்.\n''மியான்மரில் மனிதாபிமான நிலை பேரழிவு நிலையில் உள்ளது'' .'மூன்றில் ஒரு பங்கு ரோஹிஞ்சாக்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதை விட வேறு வார்த்தைகளால் இதனை விவரிக்க முடியுமா\nமுன்னதாக, பாதுகாப்பு நடவடிக்கை மூலம் மியான்மரில் உள்ள ரோஹிஞ்சா முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்படுவது, \"இன அழிப்புக்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டு போல இருக்கிறது\" என ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் தெரிவித்திருந்தார்.\nரகைன் மாகாணத்தில் \"மோசமான ராணுவ நடவடிக்கையை\" முடிவுக்கு கொண்டு வர மியான்மர் அரசிடம் ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் சையத் ராவுத் அல் ஹுசைன் வலியுறுத்தியுள்ளார்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'ந��்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/2019-nobel-peace-prize-announcement-to-ethiopian-president-119101100051_1.html", "date_download": "2020-02-25T22:15:56Z", "digest": "sha1:FGF3OM6XNNL57GYT5NOEOHGJY2LNQHZZ", "length": 11380, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "2019 - உலக அமைதிக்கான நோபல் பரிசு : எத்தியோப்பிய அதிபருக்கு அறிவிப்பு ! | Webdunia Tamil", "raw_content": "புதன், 26 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n2019 - உலக அமைதிக்கா��� நோபல் பரிசு : எத்தியோப்பிய அதிபருக்கு அறிவிப்பு \nஉலகில் உள்ள 6 முக்கியத்துறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்கு வருடம்தோறும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த நோபல் என்பவரின் நினைவாக நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இவ்வாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே, இந்த ஆண்டுக்கான மருத்துதுறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு வழங்கப்படுவதக நோபல் கமிட்டிக்குழு அறிவித்துள்ளது.\nபோலாந்தை சேர்ந்த எழுத்தாளர் ஓல்கா டோகார்ஸுக் மற்றும் ஆஸ்திரியாவின் பீட்டர் ஹேண்ட்கே ஆகியோருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nரீசார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் அயன் பேட்டரிகளை உருவாக்கியதற்காக 96 வயது விஞ்ஞானி ஜான் பி குட் எனாஃப் உட்பட மூவருக்கு 2019-ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இன்று, 2019 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது\nஇலக்கியத்துக்கான நோபல் பரிசு: போலந்து, ஆஸ்திரிய எழுத்தாளர்கள் வென்றனர்\n96 வயது விஞ்ஞானி உள்பட மூவருக்கு வேதியியலுக்கான நோபல் - பேட்டரி தந்த பரிசு\nசிறுமி க்ரேட்டா தன்பெர்க் நோபல் பரிசு பெறுவாரா\n63 ஆண்டுக்களுக்கு முன்னரே மாமல்லபுரம் விசிட் அடித்த சீன அதிபர்\nபேரண்டம் பற்றிய கண்டுபிடிப்புகள்: மூன்று விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/chennai", "date_download": "2020-02-25T21:07:14Z", "digest": "sha1:EYUUIK3LD77Y4ONH3X2CXEXMSSAZNNZP", "length": 10484, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 12:08:14 PM\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கூடாது: ராமதாஸ்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nபிப். 25: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதிங்கள்கிழமை விலை��ில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி செவ்வாய்க்கிழமை விற்பனையாகிறது.\nரூ.54 ஆயிரம் சம்பளத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா உடனே விண்ணப்பிக்கவும்\nசென்னை துறைமுகத்தில் நிரப்பப்பட உள்ள பைலட் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும்\nபிப். 24: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஞாயிற்றுக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி திங்கள்கிழமை விற்பனையாகிறது.\nபிப். 23: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசனிக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து ஞாயிற்றுக்கிழமை விற்பனையாகிறது.\nபிப். 22: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nவெள்ளிக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் விலை அதிகரித்தும் டீசல் விலை மாற்றமின்றியும் சனிக்கிழமை விற்பனையாகிறது.\nபிப். 19: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெவ்வாய்க்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி புதன்கிழமை விற்பனையாகிறது.\nபிப். 18: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதிங்கள்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து செவ்வாய்க்கிழமை விற்பனையாகிறது.\nபிப். 17: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஞாயிற்றுக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி திங்கள்கிழமை விற்பனையாகிறது.\nபிப். 12: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெவ்வாய்க்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி புதன்கிழமை விற்பனையாகிறது.\nபிப். 11: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதிங்கள்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து செவ்வாய்க்கிழமை விற்பனையாகிறது.\nபிப். 10: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஞாயிற்றுக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து திங்கள்கிழமை விற்பனையாகிறது.\nபிப். 9: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசனிக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து ஞாயிற்றுக்கிழமை விற்பனையாகிறது.\nபிப். 8: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nவெள்ளிக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து சனிக்கிழமை விற்பனையாகிறது.\nசென்னை விமான நிலையத்தில் ஒருவர் கைது: தங்கம், வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.67.7 லட்சம் மதிப்பிலான தங்கம், ரூ.9 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு நாணயங்கள் ஆகியவற்றை சுங்கத்துறை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/197050?ref=archive-feed", "date_download": "2020-02-25T22:07:34Z", "digest": "sha1:JX3WLJTI7OJJWJTMWH3ZBXE56GW6WIZJ", "length": 9203, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "மஹிந்தவை திடீரென பிரதமராக்க காரணம் என்ன?! பகிரங்கமாக அறிவித்த மைத்திரி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமஹிந்தவை திடீரென பிரதமராக்க காரணம் என்ன\nமுன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக்கியமைக்கான காரணம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி விசேட உரையாற்றியுள்ளார்.\nரணில் விக்ரமசிங்கவுடன் அரசாங்கம் ஒன்றை அமைத்து ஒரு வருடம் செல்வதற்கு முன்னர் அது பொருத்தமற்ற திருமணம் செய்து கொண்டமை போன்று தனக்கு தோன்றியதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ளல், கலாச்சாரம் ரீதியில் உணர்ந்த பொருத்தமற்ற தன்மை மற்றும் முறி மோசடி உட்பட பல விடயங்கள் காரணமாக தான் புதிய அரசாங்கத்தை அமைக்க தீர்மானித்ததாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nபுதிய அரசாங்கம் அமைப்பதற்கான காரணம் தொடர்பில் இன்றைய தினம் மக்கள் முன்னிலையில் விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி இந்த கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டின் வளர்ச்சிக்காக ஜனாதிபதி���ுடன் இணைந்து செயற்படவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கட்சிக் கூட்டத்தில் உறுதியளித்தார்.\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட முடியும் எனவும், அது தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை என பிரதமர் மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/series-about-bhaja-govindam-6", "date_download": "2020-02-25T22:40:05Z", "digest": "sha1:JR7FE4STENQNQQZWTBUFYLKQPPUJDQP7", "length": 8056, "nlines": 162, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 08 October 2019 - நினை அவனை! - 13 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்|Series about bhaja govindam", "raw_content": "\nதிருவருள் திருவுலா: அபிராமி ஆட்சி செய்யும் மந்திர சக்தி பீடங்கள்\n - பிரதோஷ நாளில் மட்டுமே தரிசனம்...\nகாவிரிக்கு வழிகாட்டிய வரதராஜர்: திருக்கண்களில் சூரிய - சந்திரர்\nஒரே கருவறையில் அரியும் அரனும்...\n‘தீபம்’ ஒளிரக் கொண்டாடினோம் பிள்ளையாரை\nவரமும் வாழ்வும் தரும் வழிபாடு\nசிந்தனை விருந்து: நூலை அறுப்பது கடினமே...\nபட்ட மரத்தை பசுமை ஆக்கிய கிளி\nசக்தி யாத்திரை: ஷீர்டியை நோக்கி சிலிர்ப்பான பயணம்\nராசிபலன்: செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 7-ம் தேதி வரை\n`அரசுப் பணி கிடைக்க வாய்ப்பு உண்டா\n’ - ரேவதி நட்சத்திர குணாதிசயங்கள்\nசிவமகுடம் - பாகம் 2 - 36\nநாரதர் உலா: சீர்பெறுமா திருக்கோயில்கள்\nகேள்வி - பதில்: உடலைப் பிரிந்தபின் உயிரின் நிலை என்ன\nமகா பெரியவா - 38\nஆதியும் அந்தமும் - 13 - மறை சொல்லும் மகிமைகள்\nகண்டுகொண்டேன் கந்தனை - 13\n - 13 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்\nரங்க ராஜ்ஜியம் - 39\n - 13 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்\n - 13 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்\n - 14 - பஜகோவிந்���ம் பாடல்களும் பாடங்களும்\n - 13 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்\n - 12 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்\n - 11 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்\n - 10 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்\n - 9 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்\n - 8 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்\nகாற்றைப்போலக் குறிக்கோள் இல்லாமல் அங்கும் இங்கும் அலைபாயும் மானிடனே... குடும்பம், செல்வம் இவை குறித்து மட்டுமே நீ சிந்திக்கிறாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archive.manthri.lk/ta/politicians/bandula-gunawardane", "date_download": "2020-02-25T22:34:13Z", "digest": "sha1:D7QEJJFLCMIF5T44ALBSNEYLQCNMTIHT", "length": 11521, "nlines": 242, "source_domain": "archive.manthri.lk", "title": "பந்துல குணவர்தண – Manthri.lk", "raw_content": "\nHome / அரசியல்வாதிகள் / பந்துல குணவர்தண\nதலைப்பு வகை மூலம் ஒட்டுமொத்த பங்கேற்பு\nதலைப்பு மேல் 3 மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்றல்\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (66.1)\nநன்று - புள்ளிகள் அதிகமாக 70\nசராசரி - புள்ளிகள் 30 - 69\nகுறைவு - புள்ளிகள் குறைவாக 30\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (66.1)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (42.91)\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (11.11)\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(0.91)\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (2.01)\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (0.0)\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (0.0)\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (0.0)\nதபால் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் (0.0)\nதோட்ட தொழில் துரை\t(0.0)\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (0.0)\nபாராளுமன்ற அறிக்கை குறியீடு / திகதி\nSchool: மாவல்கம ரோமண் கத்தோலிக்க பாடசாலை-ராஞசிங்க ம.ம.வி-ஹண்வெல்ல\nUndergraduate: ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம்- பி.ஏ- பொருளியல்\nஉங்களுக்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nSimilar to பந்துல குணவர்தண\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/ba4bb2bc8bb5bb2bbf", "date_download": "2020-02-25T20:36:33Z", "digest": "sha1:J23VH5XAX766RG7ICXT3DTYKKX55X3IF", "length": 11489, "nlines": 183, "source_domain": "ta.vikaspedia.in", "title": "தலை அல்லது மண்டை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / தலை அல்லது மண்டை\nநிலை: கருத்து ஆய்வில் உள்ளது\nதலை அல்லது மண்டை சார்ந்த அனைத்து தகவல்களும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதலைவலியின் வகைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nதலைவலி - காரணங்கள் மற்றும் ஆலோசனைகள்\nதலைவலிக்கான காரணங்கள் மற்றும் அதை தடுக்க சில அறிவுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஒற்றைத் தலைவலிக்கான சிகிச்சை முறை\nஒற்றைத் தலைவலிக்கான சிகிச்சை முறைகள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nமூளையின் அமைப்பைப் பற்றியும் அதன் செயல்கள் பற்றியும் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஒற்றைத் தலைவலியும் அதற்கான காரணிகளும்\nஒற்றைத் தலைவலியும் அதற்கான காரணிகளும் சிகிச்சைகளும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nவிழிக்குழி தோல்கட்டி தொடர்பான தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதலைவலியில் இருந்து விடுபட குறிப்புகள்\nவிரைவில் தலைவலியை போக்க சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nஒற்றை தலைவலிக்கான வீட்டு வைத்தியங்கள்\nஇயற்கை பொருட்கள் எப்படி இந்த ஒற்றைத் தலைவலியை போக்குகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.\nமண்டையில் நீர் சேர்ந்திருப்பதை குணப்படுத்தும் மருத்துவம்\nதலையில் நீர் சேர்ந்திருப்பதை குணப்படுத்த சில குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய்\nஇரத்த அழுத்தம் / இரத்த சோகை\nதலைவலி - காரணங்கள் மற்றும் ஆலோசனைகள்\nஒற்றைத் தலைவலிக்கான சிகிச்சை முறை\nஒற்றைத் தலைவலியும் அதற்கான காரணிகளும்\nதலைவலியில் இருந்து விடுபட குறிப்புகள்\nஒற்றை தலைவலிக்கான வீட்டு வைத்தியங்கள்\nமண்டையில் நீர் சேர்ந்திருப்பதை குணப்படுத்தும் மருத்துவம்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nமனை அறிவியல் - முதலுதவி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்���து: Apr 08, 2017\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thf-news.tamilheritage.org/2020/02/09/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2020-02-25T22:04:48Z", "digest": "sha1:YFT565HLFQ3UDPKBQZFIHCDRHHGPE3NW", "length": 8279, "nlines": 184, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "மண்ணின் குரல் காணொளி: பிப்ரவரி – 2020: அரிட்டாபட்டி கல்வெட்டுகள் – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nமண்ணின் குரல் காணொளி: பிப்ரவரி – 2020: அரிட்டாபட்டி கல்வெட்டுகள்\nதமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு – பிப்ரவரி – 2020\nதமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் மரபுக்காணொளி வெளியீடு.\nமதுரை அரிட்டாபட்டியின் தமிழி கல்வெட்டும் வட்டெழுத்து கல்வெட்டுகளும் மதுரையில் வாழ்ந்த சமண சமயத்தவரைக் குறிக்கும் கல்வெட்டுகளாகும்.\nதமிழி கல்வெட்டின் மூலம் ‘நெல்வேலி சழிவன் அதினன் ஒளியன்’ என்பவர் இச்சமண பள்ளியை உருவாக்கிய செய்தியையும் அறிய முடிகிறது.\nகுகைத்தளத்தின் வெளிப்புறம் முக்குடைக்குக் கீழே புடைப்புச் சிற்பமாக அர்த்தபரியாங்காசனத்தில் முக்குடையின் அமர்ந்துள்ள மகாவீர தீர்த்தங்கரரின் உருவத்தையும் காண முடிகிறது. இதனை கி.பி. பத்தாம் நூற்றாண்டளவில் அச்சணந்தி என்ற முனிவர் செய்வித்துள்ளார்.\nதிருப்பிணையன் மலையிலிருந்த பொற்கோட்டுக் கரணத்தார் பெயரால் செய்யப்பட்ட இத்திருமேனிக்குப் பாதிரிக்குடி ஊரவையினர் காவலாக இருந்துள்ளதை அதனடியில் பொறிக்கப்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டு தெரிவிக்கிறது என்ற செய்தி குறித்து விளக்கம் தருகிறார் பேராசிரியர் முனைவர் கோ. சசிகலா\nயூடியூபின் THF i காணொளி வரிசையில் காண்க:\nமதுரை அரிட்டாபட்டி சமணக் கல்வெட்டுகள் குறித்து விளக்கம் தருகிறார் பேராசிரியர் முனைவர் கோ. சசிகலா\nஅன்புடன்முனைவர். தேமொழி [செயலாளர் – தமிழ் மரபு அறக்கட்டளை]\nமண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nNext story தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு – பிப்ரவரி – 2020: ஐவர் மலை வட்டெழுத்து கல்வெட்டுகள்\nPrevious story திருவள்ளுவர் யார் – தமிழ் மரபு அறக்கட்டளையின் நூல் திறனாய்வு நிகழ்ச்சி\nமண்ணின் குரல் காணொளி: கடத்தூர் கோவிலுக்குத் தேவரடியார் கொடையாக வழங்கிய கல்தூண்கள்\nமண்ணின் குரல் காணொளி: பிப்ரவரி – 2020: குடிமங்கலத்தின் நாயக்கர் காலத்திய நிலக்கொடை கல்வெட்டு\nதமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு – பிப்ரவரி – 2020: ஐவர் மலை வட்டெழுத்து கல்வெட்டுகள்\nமண்ணின் குரல் காணொளி: பிப்ரவரி – 2020: அரிட்டாபட்டி கல்வெட்டுகள்\nசீனிவாசன் on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nKamaraj on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\n9963028885 on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nSengai Podhuvan on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nRaSu Prakasam on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் © 2020. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/08/05/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/38194/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-25T21:45:18Z", "digest": "sha1:U7DNDFC6MKOFTROZ5D6AEFBQGDT2U45V", "length": 8535, "nlines": 157, "source_domain": "www.thinakaran.lk", "title": "இம்மாத இறுதிக்குள் ஜ.தே.மு. நிறுவப்படும் | தினகரன்", "raw_content": "\nHome இம்மாத இறுதிக்குள் ஜ.தே.மு. நிறுவப்படும்\nஇம்மாத இறுதிக்குள் ஜ.தே.மு. நிறுவப்படும்\nஇம்மாத இறுதிக்குள் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய கூட்டணியான ஜனநாயக தேசிய முன்னணியை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஅறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், அனைத்து கட்சிகள் மற்றும் குழுக்களுடனும் கலந்தாலோசித்து, அதற்கமைய ஜனநாயக ரீதியில் அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.\nநாட்டைப் பாதுகாத்தல் மற்றும் நாட்டைக் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட, அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் ஜனநாயக தேசிய முன்னணி தொடர்பில் ஆழமான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபுதிய கூட்டணியில், தேசிய கொள்கைகளின் அடிப்படையில் எதிர்கால திட்டங்கள் தயாரிக்கப்படும் என பிரதமர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஅந்த வகையில், ஜனநாயக தேசிய முன்னணியை உருவாக்குவது தொடர்பிலான ஆவணங்களை இறுதிசெய்து இம்மாத இறுதிக்குள் ஜனநாயக தேசிய முன்னணியை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 25.02.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nகல்வியியற் கல்லூரிகளில் இணைவோர் பட்டதாரி ஆசிரியர்களாக வெளியேறுவர்\n- ஆட்சி மாறியபோதிலும் மாறாத புதிய கல்வி கொள்கையொன்றை தயாரிப்பதே...\nமுதலாம் தவணை பரீட்சை கிடையாது\n- விளையாட்டு, வெளி செயற்பாட்டுக்கு முன்னுரிமை- 2ஆம், 3ஆம் தவணைகளில்...\nஎகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்\nஎகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் தனது 91ஆவது வயதில் கெய்ரோவில்...\nமத்திய வங்கி கட்டடத்திலிருந்து வீழ்ந்த இளைஞர் பலி\nகொழும்பு, கோட்டை பகுதியிலுள்ள மத்திய வங்கிக் கட்டடத்தின் மேல்...\nஇத்தாலியிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அரசு கவனம்\nஇத்தாலியில் கொரோனா வைரஸ் பரவி வருவதினால், அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில்...\nஅதிபர், ஆசிரியர்கள் சம்பள முரண்பாடு; நாளை சுகவீன லீவு\nஅதிபர் மற்றும் ஆசிரியகர்கள் நாளை (26) நாடளாவிய ரீதியில் சுகவீன லீவுப்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kinniya.net/index.php?option=com_content&view=article&id=229:%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-59-2-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&catid=25&Itemid=540", "date_download": "2020-02-25T21:10:29Z", "digest": "sha1:V34MRMGCXR5XIY76BYTQBOYFGNJMLXZW", "length": 10342, "nlines": 176, "source_domain": "kinniya.net", "title": "யாழ். மத்திய கல்லூரி: 59/2 துடுப்பாட்டம்: - KinniyaNET", "raw_content": "\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் -20 முதல் பொலிஸ் அதிகாரி மர்ஹூம் எம்.எல்.வைத்துல்லாஹ்\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-02-11 05:15:06\nகிண்ணியாவின் முதல்வர்கள் - 19 முதல் கோட்டக் கல்வி அதிகாரி ஜனாப் எம்.எச்.எம்.கரீம்\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-01-29 05:06:07\nமுகப்பு செய்திகள் -- இலங்கை -- உலகம் -- விளையாட்டு -- தொழில்நுட்பம் -- வணிகம் -- வினோதம் கல்வி -- மாணவர் பக்கம் ---- ஆரம்பப் பிரிவு ---- இரண்டாம் நிலை ---- உயர்தரம் ---- மாணவர் ஆக்கம் ---- சாதனைகள் ---- ஆலோசனைகள் -- தொழிலான்மை ---- வேலைவாய்ப்பு ---- போட்டிப் பரீட்சை ---- பொது அறிவு ---- நுண்ணறிவு ---- Archived Articles கலை-கலாச்சாரம் -- ஆரோக்கியம் -- சினிமா -- இலக்கியம் ---- அறிவியல் இலக்கியம் ---- இன்பியல் இலக்கியம் -- கலை -- கலாச்சாரம் கிண்ணியா -- அறிமுகம் -- முதன்மையானவர்கள் English\nஐக்கிய அரபு எமிரேட் ராச்சியத்தில் பணி புரியும் இலங்கையருக்கு சந்தோசமான செய்தி\t-- 29 January 2020\nகட்டுநாயக்கா, பலாலி விமான நிலையங்களில் கொரோனா வைரஸ் பிரிசோதனை தீவிரம்\t-- 29 January 2020\nஅரச குடும்ப கடமைகளில் இருந்து ஹரி-மேகன் தம்பதி விலகல்\t-- 21 January 2020\nதாய்ப்பால் ஊட்டுவதில் இலங்கைக்கு முதலாவது இடம்\t-- 21 January 2020\nசிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் - முஸ்லிம் எய்ட் சிறிலங்காவூடன் இணைந்து இரத்த தான நிகழ்வு\t-- 14 January 2020\nதிருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்கு கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் விஜயம்\t-- 14 January 2020\nபொருத்தமற்ற அனைத்து பஸ்களையும் சேவையிலிருந்து நீக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது\t-- 10 January 2020\nகிண்ணியா வலயக் கல்வி அலுவலக 'உயிர்த்திரள்' சொல்ல மறந்த சில வரலாற்றுத் துளிகள்\t-- 07 January 2020\nபிளாஸ்டிக் பாவனையினால் ஏற்பாடும் விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வு\t-- 31 December 2019\nசாரதி அனுமதிப் பத்திர வைத்திய சான்றிதழ் - அரச வைத்தியசாலை மூலம் வழங்க திட்டம்\t-- 28 December 2019\nயாழ். மத்திய கல்லூரி: 59/2 துடுப்பாட்டம்:\nயாழ். மத்திய கல்லூரி: 59/2 துடுப்பாட்டம்:\nவடக்கின் 113ஆவது சமரின் இன்றைய முதலாவது நாளில், யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியின் தெய்வேந்திரம் டினோஷனும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின்\nகமலராசா இயலரசனும் கலக்க, இரண்டு அணிகளும் தத்தமது முன்னிலைக்காக போராடுகின்றன. (படம்: எம். றொசாந்த்)\nநாணயச் சுழற்சி: யாழ். மத்திய கல்லூரி\nசென். ஜோன்ஸ் கல்லூரி: 181/10 (துடுப்பாட்டம்: தெய்வேந்திரம் டினோஷன் 98, முர்பின் அபினாஷ் 24 ஓட்டங்கள். பந்துவீச்சு: கமலராசா இயலரசன் 5/54, விஜயாகாந்த் வியாஸ்காந்த் 3/43)\nயாழ். மத்திய கல்லூரி: 59/2(துடுப்பாட்டம்: கமலராசா இயலரசன் ஆ.இ 25 ஓட்டங்கள். பந்துவீச்சு: தெய்வேந்திரம் டினோஷன் 2/17)\nபின்லாந்து கடற்கரையை நிறைத்த அரிய “பனி முட்டைகள்”: அரிய வானிலை நிகழ்வு\nபூர்வீக வீட்டில் பாம்பு புற்று; விட்டு கொடுத்த குடும்பம்\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மட்டை: கபில் தேவ் முன்னிலையில் கின்னஸ் சாதனை\n69 நாட்களுக்கு வருடத்தில் சூரியன் மறையாத அதிசய தீவு\nநள்ளிரவில் வழிப்பறி செய்த 3 சிறுவர்கள்; விடாது துரத்திய போலீஸ��: 3 மணி நேரத்துக்குப் பிறகு\nஅயத்துல்லா அலி கமேனியின் ...\nநாட்டின் சில பகுதிகளில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/filling", "date_download": "2020-02-25T23:16:24Z", "digest": "sha1:6WOJ2UK3WLXBTAQ7MAM6X3D734F7XCRW", "length": 4196, "nlines": 62, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"filling\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nfilling பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\npadding ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/747417/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2020-02-25T21:50:31Z", "digest": "sha1:A6XCAQRF6L6ML2MVP42UOXDQRF3PTVTE", "length": 5851, "nlines": 32, "source_domain": "www.minmurasu.com", "title": "“நானும் கீழ் மகன் (ரவுடி)தான்” – கத்தியை காட்டி மாமூல் கேட்ட கீழ் மகன் (ரவுடி)க்கு நேர்ந்த சோகம் – மின்முரசு", "raw_content": "\n“நானும் கீழ் மகன் (ரவுடி)தான்” – கத்தியை காட்டி மாமூல் கேட்ட கீழ் மகன் (ரவுடி)க்கு நேர்ந்த சோகம்\n“நானும் கீழ் மகன் (ரவுடி)தான்” – கத்தியை காட்டி மாமூல் கேட்ட கீழ் மகன் (ரவுடி)க்கு நேர்ந்த சோகம்\nவானூர் அருகே காய்கறி வியாபாரியிடம் மாமூல் கேட்ட ரவுடியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.\nவிழுப்புரம் மாவட்டம் குயிலாப்பாளையத்தை சேர்ந்த ரவுடி ராஜ்குமார். இவரின் கூட்டாளியான, நாவற்குளத்தை சேர்ந்த உயதயராஜ்(26) மீது புதுச்சேரி மற்றும் தமிழக பகுதி காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.\n” – அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் காட்டம்\nஇந்நிலையில், கடந்த 11ந் தேதி வானுார் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் காய்கறி வியாபாரம் செய்து வந்த சுரேஷ் என்பவரிடம் உதயராஜ் மாமூல் கேட்டுள்ளார். அதற்கு அவர் தர மறுக்க, ஆத்திரமடைந்த உதயராஜ் நானும் ரவுடிதான் எனக் கூறி கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் வந்ததால் உதயராஜ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.\nஏன் எல்லோரும் பும்ராவை விமர்சிக்கிறீர்கள்\nஇது குறித்து ஆரோவில் காவல் நிலையத்தில் சுரேஷ் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த தனிப்படை போலீசார் உதயராஜை தேடிவந்தனர். இந்நிலையில், மாட்டுக்காரன்சாவடி அருகே உள்ள குடிநீர் மேல்தேக்க தொட்டியில் உதயராஜ் மறைந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஉடனே அங்கு விரைந்த தனிப்படையினர் உதயராஜை கைது செய்தனர். அவரிடமிருந்து பைக் மற்றும் கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனிடையே உதயராஜ் தப்பிக்க முயன்றபோது அடிப்பட்டு அவரது காலில் முறிவு ஏற்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM\nதாய்ப்பால் அதிகமாக சுறக்க வைக்கும் சுறாப்புட்டு…\nபட்டாம் பூச்சியை டாப்பாக அணிந்து… ரசிகர்கள் மனதை சிறகடிக்க வைத்த காஜல் அகர்வால்\nராணுவம், கிளர்ச்சியாளர்கள் இடையே உச்சக்கட்ட மோதல் – சிரியாவில் ஒரே நாளில் 100 பேர் பலி\nஇத்தாலியை தொடர்ந்து ஆஸ்திரியாவிலும் கொரோனா..ஓட்டலுக்கு முத்திரை வைத்த அதிகாரிகள்\nஓய்வூதிய தொகையில் முன்கூட்டியே பணம் எடுக்கும் வசதி மீண்டும் அமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondsforever.in/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-02-25T22:23:14Z", "digest": "sha1:JX7OMSORE57KSB4BK2MVNLJXUSQDPPU3", "length": 29594, "nlines": 177, "source_domain": "diamondsforever.in", "title": "எனக்கு மீண்டும் பதவி கிடைத்தால் ‘வேலியற்ற வேதம்’ புத்தகத்தை பாடநூலில் இணைப்பேன் – புலவர் ராமலிங்கம் – Film News 247", "raw_content": "\nமீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்\nபடமாகும் சமூக சேவகர் வாழ்க்கை பாலம் கல்யாணசுந்தரம் வேடத்தில் அமிதாப்பச்சன்\nரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்தில் இணைந்த இளையராஜா\nதிரைக்கு வரும் ஜீவாவின் ‘ஜிப்ஸி’\n“தம்பி” படம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது.\nதளபதி 64 படப்பிடிப்பில் விஜய் – திரண்ட ரசிகர்கள்\nவிஷால் வேண்டுகோளை ஏற்ற ஆர்யா\n“தம்பி” படம் எதிர���பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது.\nசெங்குட்டுவன் ஜோடியாக தனுஷ் பட நாயகி அம்மு அபிராமி நடிக்கிறார். மணி பாரதி இயக்கும் “பேட்டரி “ .\nகார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை – நடிகை நிகிலா விமல்\nஎனக்கு மீண்டும் பதவி கிடைத்தால் ‘வேலியற்ற வேதம்’ புத்தகத்தை பாடநூலில் இணைப்பேன் – புலவர் ராமலிங்கம்\nகம்போடியா அரசின் ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்\n“கண்டதை படிக்காதே” படத்தின் போஸ்ட்டரை வெளியிட்ட கொலைகாரன் அணி.\nபோரின் வலி பேசும் – இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nஜெயலலிதா வரலாற்று தொடர் டீஸர் வெளியானது.\nரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அருவம் டீசர்\nஎனக்கு மீண்டும் பதவி கிடைத்தால் ‘வேலியற்ற வேதம்’ புத்தகத்தை பாடநூலில் இணைப்பேன் – புலவர் ராமலிங்கம்\nஎனது பின்புலத்தை இங்கு வருகைப்புரிந்த அனைவரும் நிரூபித்துவிட்டார்கள் – எடிட்டர் மோகன்\nஎடிட்டர் மோகன் எழுதிய ‘வேலியற்ற வேதம்’ மற்றும் அவரது மனைவி வரலட்சுமி மோகன் எழுதிய ‘தனிமனிதன்’ மற்றும் ஆகிய நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலங்கள் வாழ்த்தி பேசியதாவது:-\nமோகன் ராஜா, ஜெயம் ரவி இணைந்து வரவேற்ப்புரை நிகழ்த்தினார்கள்.\nஎங்கள் அழைப்பை ஏற்று வந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. அழைப்பாளர்கள் என்பதைவிட எங்கள் குடும்ப விழா என்று தான் கூற வேண்டும். அரூர்தாஸ் அய்யா எங்களை சிறுவயதில் தூக்கி வளர்த்தவர். எனக்கு முதன்முதலாக வாய்ப்பு கொடுத்தவர் அர்ஜுன் சார். என்னுடைய முதல் கதாநாயகன் அர்ஜுன் சார் தான்.இவ்விழாவிற்கு வந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு முத்துக்கள்.\nஎங்கள் குடும்பத்திற்கு இன்று முக்கியமான நாள். எங்கள் பெற்றோருடைய வாழ்க்கையின் சாராம்சத்தைக் கொண்டாடும் விழா. பாக்யராஜ் அவர்கள் எங்கள் குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறை உள்ள மனிதர். எங்கள் குடும்பத்தையும், என்னையும் என் அண்ணாவையும் சினிமாவில் வெற்றிபெற வைத்து மகிழ்ந்த மனிதர். என்னை முதன்முதலாக கண்டித்தவர் பிரபு சார் தான். அண்ணா கூறியதுபோல் என்னுடைய முதல் இயக்குநரும் அர்ஜுன் சார் தான். எனக்கு என்னையே அடையாளம் காண்பித்தவர் டைரக்டர் ஜனநாதன் தான். சமத்துவத்தைப் பற்றி நான் கற்றுக் கொண்டதும் அவரிடம் தான். நான் முதன்முதலாக பணியாற்றியது தாணுவிடம் சாரிடம் தான்.\nஎடிட்டர் மோகன் மற்றும் அவருடைய மனைவி வரலட்சுமி மோகன் எழுதிய ‘தனிமனிதன்’ மற்றும் ‘வேலியற்ற வேதம்’ 34 வருட அனுபவத்தில் கணவனும் மனைவியும் ஒரே நேரத்தில் புத்தகம் எழுதி வெளியிடுவதைப் பார்ப்பது இதுவே முதல் முறை. ‘வேலியற்ற வேதம்’ அறம் சார்ந்த விஷயங்களை வாழ்வியலை 33 இயல்களாக கூறியிருக்கிறார் வரலட்சுமி. எடிட்டருக்கு வரப்பிரசாதமாக வந்திருக்கிறார் வரலட்சுமி. புத்தகத்தின் அட்டை படத்தைப் பார்த்தாலே படிக்க தூண்டும் வகையில் இருக்கிறது.\nஒருவேளை எனக்கு மீண்டும் பதவி கிடைத்தால் ‘வேலியற்ற வேதம்’ புத்தகத்தை பாடநூலில் சேர்ப்பேன். வரலட்சுமி அம்மையார் எத்தனை புத்தகங்களை வாசித்திருக்கிறார் என்று தெரியவில்லை. ஒவ்வொரு குறளுக்கும் ஒவ்வொரு இலக்கியங்களை மேற்கோள் காட்டியிருக்கிறார். பெற்றோர்களைப் பற்றி பிள்ளைகள் பாராட்டுவது பெரும் பாக்கியம். அவருடைய மூன்று பிள்ளைகளும் அணிந்துரையில் அவரைப் பற்றி பாராட்டி எழுதியதிலிருந்து அவர் பிள்ளைகளை வளர்த்த விதம் தெரிகிறது என்றார்.\nசினிமாவில் நான் நேசிக்கும் மரியாதைக்குரிய மனிதர் எடிட்டர் மோகன். இந்த புத்தகத்தில் அவர் திருமங்கலத்திலிருந்து நடந்தே வந்தார் என்று எழுதியதைப் படித்த பிறகும் இன்னமும் என் மனதில் அதுதான் ஓடிக்கொண்டிருக்கிறது. பிள்ளைகளை பெற்றோர் முன்னேற்றுவதும், பெற்றோருக்கு பிள்ளைகள் கடமை ஆற்றுவதும் இப்படி ஒரு குடும்பம் அமைவதும் மிக அரிது மற்றும் பெருமைக்குரியது என்றார்.\nதமிழாக்கம் உட்பட 1000 படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறேன். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு முதன்முதலாக வசனம் எழுதிய படம் ‘பாசமலர்’. அதைத் தொடர்ந்து 28 படங்களுக்கு எழுதியிருக்கிறேன். அதேபோல், எம்.ஜி.ஆர்.-க்கும் 21 படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறேன்.\nஎடிட்டர் மோகனுக்கு அமைந்த வாழ்க்கை சாகசம் நிறைந்தது. 6-ஆம் வகுப்பு மட்டுமே படித்து 13 வயதில் மாதக்கணக்கில் திருமங்கலத்திலிருந்து தியாகராய நகர் வரை நடந்தே வந்திருக்கிறார். படிப்பிற்கும் அறிவிற்கும் சம்பந்தம் கிடையாது. அதை, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், எம்.ஆர்.ராதா இன்னும் பலரை உதாரணமாக கூறலாம். எடிட்டர் மோகனுக்கு 10 தமிழாக்க படங்களுக்கு எழுதியிருக்கிறேன்.\nஎன்னுடைய படங்களுக்கு எடிட்டிங் செய்த விட்டல் தான் எடிட்டர் மோகனை அறிமுகப்படுத்தினார். நானும் இந்த புத்தகத்தை முழுமையாகப் படித்தேன். இந்த புத்தகம் ஆங்கில புத்தகத்தைவிட சிறப்பாக இருக்கிறது. வறுமையில் வாழ்ந்த மோகனின் வாழ்க்கை இன்று வளமையாக இருக்கிறது. இதற்கு காரணம் அவருடைய கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான். முடியும் என்று கூறி சாதனையாளராக உயர்ந்திருக்கும் மோகனின் வாழ்க்கையே அனைத்து இளைஞர்களுக்கும் உதாரணம். அந்த காலத்திலேயே இருவீட்டார் சம்மதத்துடன் மதம் மாறி திருமணம் செய்து கொண்டவர்கள் தான் மோகன் – வரலட்சுமி தம்பதிகள். இன்று அவர்களுடைய பிள்ளைகளை ஒழுக்கமாக வாழ்ந்து காட்டி வளர்த்திருக்கிறார்கள். நல்ல நூல்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இவ்விழாவை எடுத்துக்காட்டு விழாவாக கூற ஆசைப்படுகிறேன் என்றார்.\n‘தனிமனிதன்’ புத்தகமும், ‘வேலியற்ற வேதம்’ புத்தகமும் இவர்களின் குடும்பத்திற்கு காலத்தால் அழியாத பெட்டகமாகவும், கருவூலமாகவும் அமையும் என்றார்.\nதயாரிப்பாளர் சத்யஜோதி டி.தியாகராஜன் பேசும்போது,\nசினிமாத்துறையில் நான் எடிட்டர் மோகனை முன்மாதிரியாக பார்க்கிறேன். தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சிப் பெற்றிருக்கிறார். அவரை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றார்.\nஎன் அப்பா அவரை முன்னேற்றியவர்களைப் பற்றி இறுதி மூச்சுவரை பேசிக் கொண்டிருந்தார். அதேபோல், எடிட்டர் மோகனும் ‘தனிமனிதன்’ புத்தகத்தில் அவரின் முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்தவர்கள் மறக்கமால் குறிப்பிட்டிருக்கிறார். சினிமாவைக் காதலிப்பவர்கள் எடிட்டர் மோகன் குடும்பத்தார்கள். கடுமையான உழைப்பாளர்கள் என்றார்.\nதயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசும்போது,\nநான் வெற்றி படம் தயாரிப்பதற்கு உறுதுணையாக இருந்தது எடிட்டர் மோகன் தான். அவரிடம் கதை கூறிவிட்டு தான் படம் தயாரித்தேன். ‘ஜெயம் ரவி’ நடித்த ‘கோமாளி’ படம் மாபெரும் வெற்றியடைந்ததற்கு மகிழ்ச்சி என்றார்.\nஅப்பா எடிட்டர், அம்மா இரட்டை எம்.ஏ., பட்டம் பெற்றவர், மூத்த மகன் இயக்குநர், இளைய மகன் நடிகர், மகன் பல் மருத்துவர் என்ற சிறந்த குடும்பத்தின் சிறப்பான விழா. எடிட்டர் மோகன் படத்தில் நான் நடித்த தெலுங்கு படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதற்காக பேசிய ஊதியத்தொகைக்கும் மேலாக எனக்கு கொடுத்தார். அவரின் பண்பைக் கண்டு நான் வியந்தேன் என்றார்.\nநானும் எடிட்டர் மோகன் மாதிரி சினிமாவில் சாதிப்பதற்காக சென்னைக்கு வந்தவன் தான். ஆனால், இரயிலில் பயணச்சீட்டு வாங்காமல் தான் வந்தேன். அவருடைய திருமணம் மாதிரி எனக்கும் மதம் மாறிய காதல் திருமணம் தான். என் மகனை நான் நடிகனாக்கினேன். மோகன் இயக்குநராக்கியிருக்கிறார். இதுபோல எனக்கும் அவருக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது என்பதை அவருடைய புத்தகத்தைப் படித்து தெரிந்து கொண்டேன். அதிலும் எனக்கு பிடித்த வரிகள் வரலட்சுமியை வரம் என்று தன் மனைவியைக் குறிப்பிடுகிறார் மோகன்.\n1980 களில் நான் திரையுலகில் அதிகமாக கேட்ட பெயர் எடிட்டர் மோகன் தான். அப்போது அவரை நான் பார்த்ததில்லை. ஆனால், அவரின் திறமையை மற்றவர் பேசக் கேட்டிருக்கிறேன் என்றார்.\nவரலட்சமி மோகன் எழுதிய ‘வேலியற்ற வேதம்’ புத்தகத்தைப் படித்தேன். திருக்குறளைப் பற்றி 33 இயல்களிலேயே எழுதியிருந்தார். பின்பு தான் புரிந்து கொண்டேன் அவர் எடிட்டரின் மனைவி என்று. இருப்பினும் இந்நூலை சிறப்பாக எழுதிய வரலட்சுமி மோகனுக்கு வாழ்த்துக்கள் என்றார்.\nமகன்கள் வாழ்த்துரையும், நன்றியுரையும் கூறுகிறார்கள். மகள் பல் மருத்துவர், மனைவி புத்தகம் எழுதுகிறார், இவர் தன் சுயசரிதை எழுதுகிறார். இந்த விழாவைப் பார்க்கும் போது, என்னுடைய வாழ்க்கையையும், நான் எப்படி வாழ்ந்திருக்கிறேன் என்று பாருங்கள் என்று தோன்றுகிறது. அனைவரும் இவர் போல வாழ வாழ்த்துகிறேன் என்றார்.\nஎல்லோரும் என்னைப் பற்றி கூறிவிட்டார்கள். ஆகையால், என்னைப் பற்றி நான் கூற எதுவுமில்லை. என்னுடைய பின்புலத்தைப் பற்றி இங்கு வருகைப்புரிந்த அனைவரும் நிரூபித்துவிட்டார்கள். இனி எனக்கு எந்த கவலையுமில்லை என்றார்.\nஇவ்விழா நூல் வெளியீட்டு விழா மாதிரியே தெரியவில்லை. அனைவரும் எங்கள் குடும்பத்தினர்களாகவே கலந்து கொண்டார்கள்.\nஎங்களுக்கு திருமணமானதும் என் கணவர் என்னிடம் பேசிய முதல் வார்த்தை, நீ என்னுடைய இரண்டாவது மனைவி என்றார். அவருக்கு தொழில் தான் முதல் மனைவி. நாங்கள் எடுத்த முதல் படம் ‘ஜெயம்’ என்பதால் ஜெயம் குடும்பத்தார் என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.\nமேலும் இந்நிகழ்ச்சியி��் நடிகர் ராஜேஷ், தயாரிப்பாளர் AL. அழகப்பன், டைரக்டர் மனோஜ்குமார், பாண்டியராஜன், SP.ஜனனாதன், கலைசெல்வி புலியூர் தேசிகன், கமலா வள்ளியப்பன், ரவிவர்மா, பாடலாசிரியர் காமகோடியன், பா.விஜய் , விவேகா ஆகியோரும் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.\nநிகழ்ச்சியின் இறுதியாக, எடிட்டர் மோகன் எழுதிய ‘தனிமனிதன்’ புத்தகத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட நடிகர் அர்ஜுன் பெற்றுக் கொண்டார். வரலட்சுமி மோகன் எழுதிய ‘வேலியற்ற வேதம்’ புத்தகத்தை ஷோபா சந்திரசேகர் வெளியிட நடிகர் பிரபு பெற்றுக் கொண்டார்.\nஎடிட்டர் மோகன் , வரலக்‌ஷ்மி மோகன் நன்றி கூறினார்கள்.\nபசுபதி நடிக்கும் அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா\n‘தனுசு ராசி நேயர்களே’ படம் குறித்து டிகன்கனா சூர்யவன்ஷி\nதேவ் படவிழாவில் கார்த்தி பேச்சு…\nமீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்\nபடமாகும் சமூக சேவகர் வாழ்க்கை பாலம் கல்யாணசுந்தரம் வேடத்தில் அமிதாப்பச்சன்\nரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்தில் இணைந்த இளையராஜா\nதிரைக்கு வரும் ஜீவாவின் ‘ஜிப்ஸி’\nவறுமையில் வாடிய ஊர் மக்களுக்கு உதவிய நடிகர் மொட்டை ராஜேந்திரன்\nமீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக்\n“சின்ன புள்ள” வீடியோ ஆல்பம் பாடல் வெளியீடு\nபயணத்தை தொடங்கிய பொன்னியின் செல்வன்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபோரின் வலி பேசும் – இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\n2020ல் KGF இரண்டாம் பாகம்\nமீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்\nபடமாகும் சமூக சேவகர் வாழ்க்கை பாலம் கல்யாணசுந்தரம் வேடத்தில் அமிதாப்பச்சன்\nரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’\nமீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்\nபடமாகும் சமூக சேவகர் வாழ்க்கை பாலம் கல்யாணசுந்தரம் வேடத்தில் அமிதாப்பச்சன்\nரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_189809/20200213082132.html", "date_download": "2020-02-25T21:43:54Z", "digest": "sha1:RR6AIDAI5TCE5PYSHMIAMUZXVOQBHCLH", "length": 8612, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.23 லட்சம் மோசடி: ஆடிட்டர் கைது", "raw_content": "மின் வாரியத��தில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.23 லட்சம் மோசடி: ஆடிட்டர் கைது\nபுதன் 26, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nமின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.23 லட்சம் மோசடி: ஆடிட்டர் கைது\nமின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.23 லட்சம் மோசடியில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற ஆடிட்டர் கைது செய்யப்பட்டார்.\nசென்னை பூந்தமல்லியைச் சேர்ந்தவர் சண்முகம் (59). இவர் மேட்டூர் மின்சார வாரியத்தில் அதிகாரியாக வேலை செய்து ஓய்வுபெற்று விட்டார். இவர் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:- எனது மகன் என்ஜினீயரிங் படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்தார். மின்சார வாரியத்தில் ஆடிட்டராக வேலை பார்த்து ஓய்வுபெற்ற தேவராஜன் (60) என்பவர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர் எனது மகனுக்கு மின்சார வாரியத்தில் இளநிலை என்ஜினீயர் வேலை வாங்கிக்கொடுப்பதாக கூறி, ரூ.23 லட்சம் பணம் வாங்கினார்.\nஆனால் வேலை வாங்கி கொடுக்காமல், ரூ.23 லட்சத்தையும் திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. சண்முகம் சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள லாட்ஜில் வைத்துதான் ரூ.23 லட்சம் பணத்தையும் கொடுத்துள்ளார். இதனால் சிந்தாதிரிப்பேட்டை போலீசாரை விசாரணை நடத்த துணை கமிஷனர் தர்மராஜன் உத்தரவிட்டார். அதன்பேரில் உதவி கமிஷனர் சுப்பிரமணி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.விசாரணையில், தேவராஜன் சேலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதிமுக தலைவர் ஸ்டாலின் குறித்து அவதூறு : கூடங்குளத்தில் 3 வாலிபர்கள் கைது\nதிமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nமோடி ஆட்சியில் பெண்கள் கருமுட்டையை விற்பனை செய்யும் அவல நிலை: மு.க.ஸ்டாலின் வேதனை\nரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டம் நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு\nவாட்ஸ் ஆப் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு: இந்தியன் ஆயில் சார்பில் அறிமுகம்\nவேளாண் மண்டலங்களில் தொழிற்சாலைகள் தொடங்க தடை: அரசிதழில் வெளியீடு\nதன் வீட்டுப்பெண்களை ஸ்டாலின் போராட்டத்திற்கு அழைத்து வராதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=23&search=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2020-02-25T22:11:09Z", "digest": "sha1:7UXX52SIXQWVKKRPZJSCLLVULKBXYRSH", "length": 9009, "nlines": 177, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | நீங்க ஏன் சார் சுடிதார் போட்டிருக்கீங்க Comedy Images with Dialogue | Images for நீங்க ஏன் சார் சுடிதார் போட்டிருக்கீங்க comedy dialogues | List of நீங்க ஏன் சார் சுடிதார் போட்டிருக்கீங்க Funny Reactions | List of நீங்க ஏன் சார் சுடிதார் போட்டிருக்கீங்க Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nநீங்க ஏன் சார் சுடிதார் போட்டிருக்கீங்க Memes Images (711) Results.\nஅப்புறம் ஏன் என்கிட்ட கேட்ட\nநீங்க பெண் தான் அதுல என்ன உங்களுக்கே சந்தேகம்\nஐயா நீங்க வீர சிங்கம் தமிழ் சிங்கம் தன்மான சிங்கம்\nஏன்டா ஆறறிவு இருக்குற மனிசனை போயி அஞ்சறிவு இருக்குற மிருகத்து கம்பேர் பண்ணி பேசுறீங்க\nநீங்களா கற்பனை பண்ணிகிட்டா எப்படி\nஇன்னைல இருந்து நீங்க மனிசன்யா\nஏன்டா நான் மனிசன்ங்கிறது நீ சொல்லி தான் இந்த ஊருக்கு எல்லாம் தெரியணுமா\nகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)\nஎங்க போற. ஏன்யா போகும் போதே அபசகுணம் புடிச்ச மாதிரி எங்க போறன்னு கேக்குறியே அசிங்கமா இல்ல\nகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)\nஅந்த நியாயத்தை நீங்களே கேளுங்க\nகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)\nஏன்னா உன்கிட்ட எதை பேசினாலும் தெள்ள தெளிவா பேசணும்\nகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)\nநீங்க புடுங்கி விட்ட காத்தை என்கிட்ட கொண்டு வந்து கொடுத்துட்டு\nஏன் தெரு தெருவா பாட வெச்சி பிச்சை எடுக்க போறியா\nயாரா இருந்தா நீங்க ஒத்த��க்குவீங்க\nநான் உங்களுக்கு மகனா நீங்க எனக்கு தாயா\nஏன்டா நாயே 30 வருசமா மொளைச்ச மொத்த நரை டா அது\nஏன் மாப்பிள்ளை சீரியஸ் ஆகணுமா\nடேய் நாயே நீ விளையாடிட்டு விதி மேல ஏன்டா பழி போடுற\nநீங்க ஏன் பாக்கணும் தம்பி அதான் கட்டிக்க போறவரே பாத்துட்டாரே\nமகனே நீங்க என்னை தப்பா எடுத்துக்கிட்டிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/india/india_history/british_east_india_company/lord_hastings2.html", "date_download": "2020-02-25T21:18:59Z", "digest": "sha1:SSBN34FMU636RIKS7ACHZUPKYFQWTN5Y", "length": 9304, "nlines": 55, "source_domain": "www.diamondtamil.com", "title": "ஹேஸ்டிங்ஸ் பிரபு - வரலாறு, ஹேஸ்டிங்ஸ், இந்திய, பிரபு, பேஷ்வா, மராட்டியக், பிரிட்டிஷாரின், கூட்டிணைவின், சிந்தியா, இரண்டாம், பாஜிராவ், ஆண்டு, ஆங்கிலேய, இந்தியா, பிண்டாரிகள், கொள்ளையடித்தனர், வாக்கில், வாசில்", "raw_content": "\nபுதன், பிப்ரவரி 26, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n1812 ல் பிண்டாரிகள் மீர்சாபூர், ஷாஹாபாத் மாவட்டங்களைத் தாக்கி கொள்ளையடித்தனர். 1815ல் நிசாமின் ஆட்சிப் பகுதிகளை சூரையாடினர். 1816ல் வடசர்க்கார் மாவட்டங்களில் புகுந்து கொள்ளையடித்தனர். எனவே, ஹேஸ்டிங்ஸ் பிரபு பிண்டாரிகளை ஒடுக்குவது என உறுதிபூண்டார். இதற்கென, 1,13,000 வீரர்கள், 300 துப்பாக்கிகள் கொண்ட ஒரு பெரும்படையைத் திரட்டினார். நாற்புறமிருந்தும் இப்படை பிண்டாரிகளைத் தாக்கியது. வடக்கில் இப்படைக்கு ஹேஸ்டிங்சே தலைமை வகித்தார். தெற்கில் சர் தாமஸ் வாஸ்லாப் படை நடத்தினார். 1818 ஆம் ஆண்டு வாக்கில் பிண்டாரிகள் முழுதும் ஒடுக்கப்பட்டனர். அவர்களது கூட்டங்கள் கலைக்கப்பட்டன. உத்திரப்பிரதேசம், கோரக்பூர் மாவட்டத்தில் கரிம்கானுக்கு ஒரு சிறிய பண்ணை கொடுக்கப்ப��்டது. வாசில் முகமது சிந்தியாவிடம் தஞ்சமடைந்தார். ஆனால். சிந்தியா அவரை பின்னர் பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்தார். வாசில் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். சித்து பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து காடுகளுக்கு தப்பியோடினார். அங்கு புலிக்கு இரையானார். 1824ம் ஆண்டு வாக்கில் பிண்டாரிகளின் தொல்லை முழுவதுமாக முடிவுக்கு வந்தது.\nமராட்டியக் கூட்டிணைவை முறியடித்தது ஹேஸ்டிங்ஸ் பிரபுவின் மூன்றாவது முக்கிய சாதனையாகும். மூன்றாம் பானிப்பட்டுப் போர் (1761) அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு ஆங்கிலேய மராட்டியப் போர்களினால் மராட்டியர்கள் வலிமை குன்றியிருந்தனர். ஆனால் முற்றிலும் அழிக்கப்படவில்லை. தங்களுக்குள்ளேயே போரிட்டுக் கொண்டிருந்த அவர்கள், வலிமையும் திறமையும் குன்றிய வாரிசுகளால் மேலும் பலம் இழந்தனர். மராட்டியத் தலைவர்களிலேயே சக்திமிக்கவர்களான போன்ஸ்லே, கெயிக்வார், சிந்தியா, ஹோல்கர் மற்றும் பேஷ்வா ஆகியோருக்கிடையே ஒற்றுமையின்றி ஒருவருக்கொருவர் பொறாமையுடன் பூசல்கள் நிறைந்து காணப்பட்டனர்.\nபேஷ்வா இரண்டாம் பாஜிராவ் மராட்டியக் கூட்டிணைவின் தலைவராக விரும்பினார். அதே சமயம் பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டிலிருந்தும் விடுதலை பெற முயற்சித்தார். அவரது முதலமைச்சரான திரிம்பக்ஜியும் இதனை ஊக்குவித்தார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஹேஸ்டிங்ஸ் பிரபு , வரலாறு, ஹேஸ்டிங்ஸ், இந்திய, பிரபு, பேஷ்வா, மராட்டியக், பிரிட்டிஷாரின், கூட்டிணைவின், சிந்தியா, இரண்டாம், பாஜிராவ், ஆண்டு, ஆங்கிலேய, இந்தியா, பிண்டாரிகள், கொள்ளையடித்தனர், வாக்கில், வாசில்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/mangala-gota-12-06-2019/", "date_download": "2020-02-25T21:06:50Z", "digest": "sha1:RMLUVIK2PGRXFCMDYUCKOBV6W6URV65P", "length": 8338, "nlines": 118, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "கைகளில் இரத்தக்கறையுடன் கோத்தபாய நாட்டின் ஜனாதிபதியாக முடியாது: மங்கள | vanakkamlondon", "raw_content": "\nகைகளில் இரத்தக்கறையுடன் கோத்தபாய நாட்டின் ஜனாதிபதியாக முடியாது: மங்கள\nகைகளில் இரத்தக்கறையுடன் கோத்தபாய நாட்டின் ஜனாதிபதியாக முடியாது: மங்கள\nPosted on August 12, 2019 by செய்தியாளர் பூங்குன்றன்\nஊடகவியலாளர்களினதும், மேலும் பல அப்பாவிகளினதும் இரத்தத்தை தமது கைகளில் கொண்டிருக்கும் குற்றவாளி நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக முடியாது என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராகப் பெயரிட்டமையின் மூலம் மஹிந்த எதற்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளார். ‘இலங்கையும், அதன் மக்களும் ராஜபக்ஷ குடும்பத்தின் தனிப்பட்ட சொத்து’ என்பதாகவே மஹிந்தவின் மனதிலுள்ள எண்ணம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷ ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவினால் அறிவிக்கப்பட்டமையைத் தொடந்து அமைச்சர் மங்கள சமரவீர மிகநீண்ட அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றார். அந்த அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nPosted in இலங்கை, தலைப்புச் செய்திகள்Tagged இலங்கை ஜனாதபதித் தேர்தல், கோத்தபாய ராஜபக்ச, மங்கள சமரவீர\nபயணிகள் பேருந்துகளில் உரத்த பாடல்களை ஒலிபரப்ப கட்டுப்பாடு\nஇலங்கையில் தமிழர்கள் பீதியுடன் வாழ்கிறார்கள்: காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ற கனடா மந்திரி தகவல்\n15தாவது சுனாமி தினத்திற்கு 2நிமிட மௌன அஞ்சலி\n“அஜித் சார் கொடுத்த கிஃப்ட்; விரைவில் விஜய் சாரை இயக்குவேன்..’’ – இயக்குநர் சிவா\nதிருடர்களிடம் போராடிய முதியவர், இரவில் அதிரடி காட்டிய விவசாயி மனைவி\nமத்திய கல்லூரியின் கதிர்கள் 2020 March 21, 2020 6:00 pm\nv.i.s.jayapalan on கேலி, கிண்டலால் துவண்டு போன சிறுவன் தூக்குக் கயிறு கேட்டுக் கதறும் அவலம்\nசெய்தியாளர் பூங்குன்றன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nகி. காளைராசன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nThuraivan NG on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/09/25.html", "date_download": "2020-02-25T22:53:32Z", "digest": "sha1:KSDEL7GQ25KFABOOTPOQP7IQ5CFYOBVL", "length": 19916, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் உட்பட���ட மாவீரர்களின் 25 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் உட்பட்ட மாவீரர்களின் 25 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nமன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் உட்பட்ட மாவீரர்களின் 25 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n25.09.1992 அன்று பூநகரி பள்ளிக்குடா பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் இரு மினி முகாம்கள் மற்றும் 62 காவலரண்கள் மீதான அழித்தொழிப்புத் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் அவர்கள் உட்பட்ட மாவீரர்களின் 25 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nலெப்டினட் கேணல் சுபன் மன்னார் மாவட்டத்தின் விசேடதளபதியாக ஆனி 1989ல் சுபன் பொறுப்பேற்றுக் கொண்டார் அதற்கு முன் மன்னார் மாவட்டத் தளபதியாக லெப்.கேணல்.விக்டர் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே பல தாக்குதல்களில் பங்குகொண்ட சுபன் அவர்கள், சிலாபத்துறை முகாம் தகர்ப்பு தாக்குதலிலும், மன்னார் பழைய பாலத்தில் நடைபெற்ற தாக்குதலிலும், கஜவத்தை இராணுவமுகாம் தகர்த்த தாக்குதலிலும், நானாட்டான் வங்காலை வீதியில் ரோந்துப் படையின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலிலும், கொக்குப்படையான் இராணுவ முகாம் மீதான தாக்குதலிலும், ஆனையிறவு இராணுவ முகாம் மீதான ஆகாய கடல் வெளித் தாக்குதலிலும் சிறப்புப் பங்கு வகித்தவர் ஆவார், இறுதியாக 25.09.92 அன்று, பூநகரியில், பள்ளிக்குடா இராணுவமுகாம் மீதான தாக்குதலில், இரண்டு சிறீலங்கா இராணுவ மினிமுகாங்கள், 62 காவலரண்களை தகர்த்தெறிந்த வீரப்போரில் லெப். கேணல் சுபன், மேலும் 5 போராளிகளும் வீரச்சாவை தழுவிக்கொண்டனர்.\nநாங்கள் ஒரு தேசிய இனம். எங்��ளுக்கானது எமது தேசம். அத்தேசத்தில் சுபீட்சான, சுதந்திரமானதொரு வாழ்வு வேண்டும். காலம் காலமாய் அடக்குமுறைக் கரங்களுக்குள் நசிபட்டு கொஞ்சம் கொஞ்சமாக செத்ததுபோதும் என எண்ணிய காலத்திலிருந்து விடுதலைக்கான கோரிக்கைகள், உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம் என்று அகிம்சை வழிப் பாதைகள் வலிமையாய் ஆயுதங்களால் அடக்கப்பட்டு எங்களின் குரல்வளைகள் நசுக்கப்பட்டு மூச்சிடாது திணறியபோது அந்த ஆதிக்கக் கரங்களின் கோரப் பிடிகளை உடைத்தெறிய எழுந்த தமிமீழ மக்கள் இன்று ஆயுதம் ஏந்தி ஒரு மாபெரும் போராட்டத்திற்குள் விடுதலைக்கான தடைகளை ஒவ்வொன்றாய் அகற்றி வருகின்றனர்.\n1983ல் திருநெல்வேலியில் வழிமறித்துத் தாக்கும் யுத்தத்துடன் அனேக இளைஞர்கள் படிப்டியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு போராளிகளாக மாறிக்கொண்டிருந்தனர். இராணுவமும் அரசும் தமிழீழ மக்களின் உரிமைகள் அத்தனையையும் ஒவ்வொன்றாய் பறித்தன. தமீழத்தின் அத்தனை தெருக்களிலும் இராணுவம் கால்பதித்துக் கொண்டிருந்தது, இவர்களைக்கண்டு நெஞ்சு கொதித் தெழுந்தவர்களில் ஒருவராய் சுபன் (சுந்தரலிங்கம்) 1984ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.தமிழீழத்தில், மன்னார் மாவட்டத்தில், கள்ளியடி என்னும் கிராமத்தில் 1965ம் ஆண்டு, ஆடி மாதம், 21ம் திகதி பிறந்தார். விநாசித்தம்பிக்கும், மகிளம்மாவிற்கும் அன்பு மகனாக, பன்னிரண்டு சகோதரரிடையே இவர் பிறந்தார்.கள்ளியடியில் தனது ஆரம்பக்கல்வியை தொடங்கி,பின் அயல்கிராமத்திலுள்ள மகாவித்தியாலயத்தில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.\nஇவருக்கு பெற்றோர் இட்டபெயர், சுந்தரலிங்கம். அன்பொழுக அழைக்கும் பெயர் மணியம். விடுதலை வீரனாய் விடுதலைப் புலிகளின் முகாமில் அவர் பெற்ற பெயர் சுபன்.1984ம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தில்,ஆயுதப் போராளியாக தன்னை இணைத்துக்கொண்ட சுபன், இந்தியாவில் தனது ஆயுதப் பயிற்சியையும், பின்னர் விசேடகொமாண்டோப் பயிற்சியையும் முடித்து, தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலனாக கடமையாற்றினார். பின்னர் களத்தில் போரிடுவதற்காய் தமிழீழம் வந்தார். தனது சொந்த இடமான மன்னாரிலேயே அப்போதைய மன்னார் மாவட்டத் தளபதியான விக்டருடன் தோளோடுதோள் நின்று போராடினார்.\nசமாதானக் கொடியேற்றிவந்த இந்திய இராணுவத்தினருடன் கடுமையான போராட்டம் நடாத்த வேண்டியிருந்த காலத்தில் மிகவும் திறமையாகப் போராடி பல களங்களில் வெற்றிவாகை சூடி 1989ம் ஆண்டு மன்னார் மாவட்டத்தின் விசேட தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். பல தாக்குதல்களில் பங்கு கொண்ட சுபன் சிலாபத்துறை முகாம் தாக்குதலிலும், மன்னார் பழைய பாலத்தில் நடந்த தாக்குதல்களிலும், கஜவத்தை இராணுவமுகாம் தகர்த்த தாக்குதலிலும் சிறப்புப் பங்கு வகித்ததுடன் இரண்டு மினி முகாம்களையும், 62 காவலரண்களையும் தகர்த்து பெரும்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட மன்னார் பூநகரி தாக்குதலில் வீரமரணத்தைத் தழுவிக்கொண்டார்.தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீர மறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றி���் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/172293", "date_download": "2020-02-25T20:58:36Z", "digest": "sha1:3SBYP5OM5WZQHCXERQAUWLB5ZTN25VUU", "length": 6814, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "இந்திரா காந்தியின் முன்னாள் கணவரை போலீஸ் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறது, சிஐடி தலைவர் கூறுகிறார் – Malaysiakini", "raw_content": "\nஇந்திரா காந்தியின் முன்னாள் கணவரை போலீஸ் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறது, சிஐடி தலைவர் கூறுகிறார்\nகடந்த ஐந்து ஆண்டுகளில் பல தோல்விகளைக் கண்டிருந்த போதிலும் போலீஸ் இந்திரா காந்தியின் முன்னாள் கணவரை இன்னும் தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கிறது.\nஈப்போ உயர்நீதிமன்றம் விடுத்த உத்தரவின்படி கே. பத்மநாதன் என்ற முகமட் ரித்துவான் அப்துல்லாவை கைது செய்ய போலீஸ் கடந்த மே 30, 2014 -லிருந்து தேடிக்கொண்டிருக்கிறது என்று போலீஸ் கிரிமினல் குற்ற விசாரணை இலாகா இயக்குனர் வான் அஹமட் நாஜ்முடின் முகமட் கூறினார்.\nபொதுமக்களின் மற்றும் ரித்துவானின் ஒத்துழைப்பைக் கோரி போலீஸ் பல வேண்டுகோள்களை வெளியிட்டிருந்த போதிலும், இது வ��ையில் எந்தப் பலனும் இல்லை என்று வான் அஹமட் கூறினார்.\nஇந்த விவகாரத்தை முடிவிற்கு கொண்டுவர ரித்துவான் இருக்கும் இடம் பற்றி எந்த ஒரு தகவலும் தெரிந்த பொதுமக்கள் முன்வந்து போலிஸுக்கு உதவும்படி மீண்டும் கேட்டுகொள்வதாக அவர் மேலும் கூறினார்.\nஇந்திரா காந்தியின் மகள் பிரசனா டிக்சா கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாத்திற்கு மாறிய இந்திராவின் கணவர் முகமட் ரித்துவானால் கடத்தப்பட்டார்.\nLTTE: எட்டு பேர் விடுவிக்கப்பட்டனர்\nஇன்று முதல் அனைத்து எம்.பி.க்களுடனும் நேர்காணல்…\nபுதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை டாக்டர்…\nவாரிசன் டாக்டர் மகாதீருக்கு ஆதரவளிப்பாதாக கூறியுள்ளது\nமகாதீர் அரண்மனையை விட்டு வெளியேறினார்\nஇன்றிரவு ஹராப்பானின் தலைவர்கள் சந்திப்பு, டாக்டர்…\nமகாதீர் துரோகம் செய்யவில்லை, அன்வார் தெளிவுபடுத்துகிறார்\nஅமானா மற்றும் டிஏபி டாக்டர் மகாதீருக்கு…\nஹராப்பான் அரசு கவிழ்ந்தது, எதிரிணிக்கு தெளிவான…\nஅஸ்மின் பி.கே.ஆரை விட்டு வெளியேறுகிறார், மேலும்…\nஹராப்பானில் இருந்து வெளியேறிய பின்னர் பெர்சத்து…\nபிரதமரின் இல்லத்தில் கூட்டம் இன்னும் நடந்து…\nபின்கதவு அரசாங்கத்தை அமைப்பதற்கான நேர்மையற்ற அரசியல்…\nதாமதித்தால் புதிய கூட்டணி தோல்வியடையும் என்று…\nஅன்வார், வான் அஜிசா பேரரசரை சந்திக்கின்றனர்\nஅன்வார், லிம் குவான் எங், இன்று…\nபி.எஸ்.எம். : மக்களுக்கு இழைத்தத் துரோகம்,…\nஅரண்மனையில் பெர்சத்து, அம்னோ, அஸ்மினின் பி.கே.ஆர்,…\nஇரண்டு சட்ட வல்லுநர்கள் மாஸ்லீ மீது…\n4 மணி நேர சந்திப்புக்குப் பிறகு,…\n“சீரழிந்த” காட்டுக்கு மறுவாழ்வு கொடுங்கள் –…\nமலேசிய பெண் கோவிட்-19ல் இருந்து குணமடைந்தார்\nமற்றொரு அன்வார் சார்பு குழு பேரணிக்கு…\n6 மாதங்களுக்கு ஒருமுறை உத்தரவை மறுபரிசீலனை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/kamal-will-not-participated-in-by-election-119092200015_1.html?utm_source=RHS_Widget_Article&utm_medium=Site_Internal", "date_download": "2020-02-25T22:23:12Z", "digest": "sha1:THCBZ7MNHA4WQX2JO6SRI62IGB24JFX6", "length": 11873, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "இடைத்தேர்தல் எனும் ஊழல் நாடகம் – கமல்ஹாசன் பேட்டி ! | Webdunia Tamil", "raw_content": "புதன், 26 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு��ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇடைத்தேர்தல் எனும் ஊழல் நாடகம் – கமல்ஹாசன் பேட்டி \nநாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இருக்கட்சிகளும் பலப்பரீட்சை செய்ய இருக்கின்றனர். அமமுக தேர்தலில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இப்போது மக்கள் நீதி மய்யமும் தேர்தலில் போட்டியிடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பான அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் ‘பழைய கொள்ளையர் கட்சிகளையும் அதன் கூட்டுப் பங்காளிகளையும் பெருவாரி மக்களின் எண்ணப்படி ஆட்சியிலிருந்து அகற்றி, 2021-ல் ஆட்சிப் பொறுப்பினை மக்கள் பேராதரவுடன் கைப்பற்றி மக்களாட்சிக்கு வழிவகுக்கும் முனைப்போடு மக்கள் நீதி மய்யம் கட்சி விரைவாக முன்னேறி வருகிறது.\nநாங்குநேரியிலும் விக்கிரவாண்டியிலும் தங்கள் தலைவர்களையும் அவர்களின் தலைப்பாகைகளையுமாவது தக்கவைத்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்துடன் ஆட்சியில் இருந்தவர்களும் ஆள்பவர்களும் போராடும் இடைத்தேர்தல் எனும் இந்த ஊழல் நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது’ எனத் தெரிவித்துள்ளார்.\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: கமல் அதிரடி அறிவிப்பு\nவாயை வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டேங்குறேன்: தன்னைத்தானே நொந்து கொண்ட கமல்\nடைட்டில் கார்ட் வின்னர் கவின் - பிக்பாஸின் ரகசிய உண்மை - வீடியோ\nநேரடியாக ஃபைனலுக்கு சென்றார் முகன்\nஇதைத்தான் அவன் வந்த நாளில் இருந்து பண்ணிட்டு இருக்கான் .. இப்போ என்ன புதுசா..\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவி��்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1797115", "date_download": "2020-02-25T22:26:38Z", "digest": "sha1:MKMNNXADAY7CBASRA6OYOFNTS2PF72BI", "length": 6718, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசடையவர்மன் அதிவீரராம பாண்டியன் (தொகு)\n14:45, 28 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்\n416 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n09:26, 27 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nCommons sibi (பேச்சு | பங்களிப்புகள்)\n14:45, 28 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSundar (பேச்சு | பங்களிப்புகள்)\n'''அதிவீரராம பாண்டியர்''' [[தென்காசிப் பாண்டியர்கள்|பிற்கால பாண்டிய மன்னர்களுள்]] ஒருவர். 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர்{{cite book | title=அதிவீரராம பாண்டியன் இயற்றிய கொக்கோகம் மூலமும் உரையும் | publisher=கற்பகம் புத்தகாலயம் | author=கவிஞர் பத்மதேவன் | pages=20|year=2010 | location=சென்னை}} ஏறக்குறைய 40 ஆண்டுகள் (1564–1604) ஆட்சி புரிந்ததாகத் தெரிகிறது. இவர் ஒரு அரசர் என்பதோடன்றித் திறமையான தமிழ்ப் புலவராகவும் விளங்கினார். [[வடமொழி]]யிலும், [[தமிழ்|தமிழிலும்]] தோன்றிய, [[நளன்]] கதை கூறும் நூல்களைத் தழுவி [[நைடதம்]] என்னும் நூலை இவர் இயற்றினார். இது சிறந்த தமிழ் நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது தவிர நீதிகளை எடுத்துக் கூறும் [[வெற்றி வேற்கை]] என்னும் நூலையும், [[காசி காண்டம்]], [[கூர்ம புராணம்]], [[மாக புராணம்]] ஆகிய நூல்களையும் ஆக்கியுள்ளார். இவற்றுடன் [[கொக்கோகம்]] எனப்படும் காமநூலையும் தமிழில் தந்துள்ளார்.▼\n▲'''அதிவீரராம பாண்டியர்''' [[தென்காசிப் பாண்டியர்கள்|பிற்கால பாண்டிய மன்னர்களுள்]] ஒருவர். 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் ஏறக்குறைய 40 ஆண்டுகள் (1564–1604) ஆட்சி புரிந்ததாகத் தெரிகிறது. இவர் ஒரு அரசர் என்பதோடன்றித் திறமையான தமிழ்ப் புலவராகவும் விளங்கினார். [[வடமொழி]]யிலும், [[தமிழ்|தமிழிலும்]] தோன்றிய, [[நளன்]] கதை கூறும் நூல்களைத் தழுவி [[நைடதம்]] என்னும் நூலை இவர் இயற்றினார். இது சிறந்த தமிழ் நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறத��. இது தவிர நீதிகளை எடுத்துக் கூறும் [[வெற்றி வேற்கை]] என்னும் நூலையும், [[காசி காண்டம்]], [[கூர்ம புராணம்]], [[மாக புராணம்]] ஆகிய நூல்களையும் ஆக்கியுள்ளார். இவற்றுடன் [[கொக்கோகம்]] எனப்படும் காமநூலையும் தமிழில் தந்துள்ளார்.\nமிகுந்த இறை பக்தி கொண்டவரான இவர், பல [[கோயில்]]களையும் கட்டுவித்துள்ளார். [[தென்காசி]]யில் இருக்கும் [[சிவன்]]கோயில் ஒன்றும் [[விஷ்ணு]] கோயில் ஒன்றும் இவற்றுள் அடங்குவனவாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-45585380", "date_download": "2020-02-25T23:02:54Z", "digest": "sha1:2BA7SGZI23NWNY2WQ764EYQJNOLUANZT", "length": 14803, "nlines": 129, "source_domain": "www.bbc.com", "title": "ஹரியாணா கிராமத்தில் தொழுகை நடத்தவிடாமல் தடுக்கப்படும் முஸ்லிம்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nஹரியாணா கிராமத்தில் தொழுகை நடத்தவிடாமல் தடுக்கப்படும் முஸ்லிம்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஹரியாணாவிலுள்ள ரோஹ்டக் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் முஸ்லிம்கள் தங்களது மத சடங்குகளை செய்வதற்கு கிராம பஞ்சாயத்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nரோஹ்டக் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் முஸ்லிம் சமுதாயத்துக்கு தலைமை வகிக்கும் ராஜ்பிர் கோக்கர் பிபிசியிடம் பேசும்போது, \"எங்களது கிராமத்தை சேர்ந்த முஸ்லீம்கள் தொழுகையை கிராமத்திற்கு வெளியே சென்று செய்யவேண்டும் அல்லது அருகிலுள்ள ரோஹ்டக் நகர பகுதிக்கு சென்று செய்யவேண்டுமென்று கிராம பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளதுடன், குற்றஞ்சாட்டப்பட்ட யாமீன் என்பவர் வாழ்நாள் முழுவதும் கிராமத்திற்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது\" என்று அவர் கூறினார்.\nகிராமத்திலுள்ள முஸ்லிம்கள் அமைதியான சூழலில் வாழ வேண்டுமென்று விரும்பியதால், கிராம பஞ்சாயத்தின் முடிவை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், மற்ற மதத்தை சேர்ந்த இளைஞர்களின் கோபத்தை கட்டுப்படுத்துவதற்கு தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் ராஜ்பிர் கூறினார்.\n'இது தமிழக முஸ்லிம்களின் பிளவு மறையும் நேரம்'\nசௌதி: ‘பெண் செயற்பாட்டாளருக்கு மரண தண்டனை விதிக்க முயற்சி’\n\"இதுபோன்ற கட்டுப்பாடுகள் உதவுமா, இல்லையா என்பது காலம்தான் கூறும். ஆனால், அமைதியை நிலைநாட்டவேண்டும் என்ற காரணத்தினால் இப்போதைக்கு இதை எதிர்க்க விரும்பவில்லை\" என்று அவர் மேலும் கூறினார்.\nமேலும், இதுபோன்ற கட்டுப்பாடுகள் குறித்து கிராம பஞ்சாயத்து எவ்வித எழுத்துபூர்வமான உத்தரவையும் வெளியிடுவதில்லை என்றும், வாய்மொழியாக கூறப்படும் இவை கிராம காவலாளியால் அறிவிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.\n\"முஸ்லிம்கள் மீது எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை\"\nஇந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த இந்து சமூகத்தை சேர்ந்த சுரேஷ் குமார், முஸ்லிம்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். \"முஸ்லிம்கள் தொழுகை செய்வதையோ, தாடி வளர்ப்பதையோ அல்லது தொப்பி அணிவதையோ கிராம பஞ்சாயத்து தடைசெய்யவில்லை. இடுகாட்டை கிராமத்திலிருந்து வேறொரு இடத்திற்கு மாற்றுவது என்ற ஒரேயொரு முடிவு மட்டுமே பஞ்சாயத்தில் எடுக்கப்பட்டது\" என்று அவர் கூறுகிறார்.\nமுஸ்லிம்கள் குற்றஞ்சாட்டும் வகையிலான கட்டுப்பாடுகள் ஏதாவது அந்த கிராமத்தில் விதிக்கப்பட்டுள்ளதா என்று அருகிலுள்ள டிட்டோலி காவல்நிலையத்தின் துணை காவல் ஆய்வாளரிடம் கேட்டபோது, அவர் தனக்கு தெரிந்து இதுபோன்ற எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்று கூறினார்.\nஉத்தரப்பிரதேசம்: பசுவை திருடியதற்காக முஸ்லிம் நபர் கொல்லப்பட்டாரா\nஇலங்கை: 30 ஆண்டுகளுக்கு பின் முஸ்லிம் ஒருவர் அரசாங்க அதிபராகிறார்\nகிராமத்தின் ஒரு பகுதியிலுள்ள இடுகாட்டை குடியிருப்பு பகுதிக்கு மாற்றியதை அடுத்து மக்கள் சிலர் செவ்வாய்க்கிழமையன்று திரண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.\nஇதே கிராமத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 22ஆம் தேதி கன்றுக்குட்டி ஒன்று இறந்ததற்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து யாமீன், ஷாகீன் ஆகிய இரண்டு முஸ்லீம் இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும், கிராமத்தை சேர்ந்தவர்கள் அந்த கன்றுக்குட்டியை இரண்டு முஸ்லீம் இளைஞர்களும் வேண்டுமென்றே கொன்றதாக குற்றஞ்சாட்டியிருந்தனர்.\nஆனால், அந்த கன்றுக்குட்டியை தாங்கள் கொல்லவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.\nஅச்சமயத்தில் நிலவிய பதற்றம் நிறைந்த சூழ்நிலையை கட்டுப்படுத்துவதற்கு அதிகளவிலான காவல்துறையினர் கிராமம் முழுவதும் குவிக்கப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் மீது பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.\nமேலும், குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர்களில் ஒருவரது மனைவி, குழந்தைகள், சகோதரர் ஆகியோர் இதுவரை கிராமத்திற்கு திரும்பவில்லை. மற்றொவரது வீடு இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஆகியும் இதுவரை பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது.\nரூ.50 லட்சம் நிதி திரட்டியது தந்தை சடலத்தின் அருகே கதறும் சிறுவன் புகைப்படம்\nகாதலால் கசிந்துருகிய இந்திய அரசியல்வாதிகள்\n\"என் வாழ்வின் ஒரு பாதி பிரனாய்\" - கணவரை இழந்த அம்ருதா\nவெற்றிகரமான காப்பர்-டி கருத்தடை முறை பெண்களிடம் பிரபலமாகாதது ஏன்\n30 ஜெட் ஏர்வேஸ் பயணிகளின் காது, மூக்கில் ரத்தம்: காற்றழுத்தம் குறைந்ததால் விபரீதம்\nஇந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட்: எப்படி சாத்தியமானது இந்திய வெற்றி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=49454&ncat=3", "date_download": "2020-02-25T23:16:33Z", "digest": "sha1:6ICZYADGYOB57SEZJZC4WKZKZQD2AQM3", "length": 25727, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆமையின் தீர்ப்பு! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\n'ஏர் இந்தியா'வை வாங்க அதானி விருப்பம்\nஅமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார்:லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவு பிப்ரவரி 26,2020\nவறுமை நிலையை எதிர்கொள்ள கிட்னி விற்கும் அவலம்: ஸ்டாலின் பிப்ரவரி 26,2020\nஎரிகிறது டில்லி: கலவரத்தில் 13 பேர் பலி - பள்ளிகளுக்கு விடுமுறை பிப்ரவரி 26,2020\nபிரச்னை ஏற்படுத்தாதீங்க பிப்ரவரி 26,2020\nதிருப்போரூர் காட்டின் ராஜாவாக பதவியேற்றது சிங்கம்; ஆட்சி செய்ய வசதியாக, சில விலங்குகளை அதிகாரிகளாக நியமிக்கப் போவதாக அறிவித்தது.\nமுதலில், நல்வாழ்வுத்துறையில், சிறுத்தையை அதிகாரியாக நியமித்தது. கூடியிருந்த விலங்குகள் கை தட்டி வரவேற்று வாழ்த்து தெரிவித்தன.\nஅடுத்து யானையை, பாதுகாப்பு அதிகாரியாக நியமித்தது. இதையும் கை தட்டி, பாராட்டிய விலங்குகள் மகிழ்ந்தன. புலி, மான், குதிரை என, ஒவ்வொன்றையும் ஒவ்வொரு துறைக்கு அதிகாரியாக நியமித்தது சிங்கம்.\n'எப்படியும், ஒரு பதவி கிடைப்பது நிச்சயம்' என, காத்திருந்தது குரங்கு. ஆனால், 'இறுதியாக, நீதிபதியாக ஆமையை நியமிக்கிறேன்...' என்று நியமனங்களை முடித்தது சிங்கம். பெரும் ஏமாற்றமடைந்தது குரங்கு.\nஎந்த பதவியும் கிடைக்காத ஏமாற்றம் ஒருபுறம் இருக்க, 'போயும் போயும் ஆமைக்கு நீதிபதி பதவியா' என, எண்ணி குமுறியது.\n'பிள்ளைக்கு பேர் வைக்க கூப்பிட்டா... பிள்ளையின் திருமணத்திற்கு தான் வருவது போல் நடக்கிறாயே...' என்று, ஆமையின் வேகத்தை, அடிக்கடி கிண்டல் செய்து மகிழ்ந்திருந்த குரங்கு, கோபத்தின் உச்சிக்கு சென்றது.\n'அதிகாரிகள் நியமனத்தில், உங்களுக்கு எல்லாம் திருப்தி தானே...' என, கூடியிருந்த விலங்குகளை, கேட்டது சிங்கம். பெரும்பாலானவை, தலையசைத்தன.\nபொறுக்க முடியாத ஆத்திரத்தில், 'ராஜா... மற்ற அதிகாரிகள் நியமனம் பற்றி குறை ஒன்றும் சொல்வதற்கில்லை; ஆனால், ஆமைக்கு நீதிபதி பதவியா...' என்று, அதிருப்தியை வெளியிட்டது குரங்கு.\nஇதைக் கேட்டு புன்னகைத்த சிங்கம், 'சரி... சில மாதங்கள், ஆமையின் செயல்பாட்டை பார்ப்போம்; பின், அதிகார மாற்றம் குறித்து யோசிப்போம்...' என்று கூற, விலங்குகள் கலைந்தன.\n'என்ன ஆமையாரே... உமக்கெல்லாம் நீதிபதி பதவியா... இதை கலிகால செயல் என்பதை தவிர வேறென்ன சொல்ல...' என, கிண்டலாக கூறி, வயிற்றெரிச்சலைக் கொட்டியது குரங்கு. பதில் கூறாமல் நிதானமாக நகர்ந்தது ஆமை.\nசில நாட்கள் சென்றன -\nவழக்கு ஒன்றைக் கொண்டு வந்தது கரடி. அந்த விசாரணையை கவனிக்க அனைத்து விலங்குகளும், காட்டு நீதிமன்றத்தில் கூடின.\nநீதிபதி ஆசனத்தில் அமர்ந்து, 'கரடியாரே... என்ன வழக்கு கொண்டு வந்திருக்கிறீர்; யார் மீது புகார்...' என்று கேட்டது ஆமை.\nதொண்டையை கனைத்தபடி, 'கனம் நீதிபதியாரே... எனக்கு, தேன் என்றால், மிகவும் விருப்பம். சில மாதங்களுக்கு முன், மலைப்பகுதியில் ஒரு பொந்தில் சிரமப்பட்டு, தேன் எடுத்து வந்து குகையில் வைத்திருந்தேன். அவ்வப்போது சிறிதளவு குடித்து, மகிழ்ந்தேன். மீதமிருந்த தே��், நேற்று திருட்டு போய்விட்டது; குற்றவாளியை கண்டுபிடித்து, தக்க தண்டனை தர வேண்டும்...' என்றது கரடி.\n'சரி... உமக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா...'\n'குரங்கின் மீது தான் சந்தேகம் வருகிறது; ஏனென்றால், அது குடியிருக்கும் மரத்தின் அடியில் தான், தேன் வைத்திருந்த மண்பாண்டம் உடைந்து கிடந்தது...'\nகரடியின் குற்றச்சாட்டால் திடுக்கிட்ட குரங்கு, 'ஐயோ... இது என்ன வம்பா இருக்கு; நான் எதையும் திருடலையே... இப்போ என்ன நடக்குமோ... கிண்டல் செய்ததால் பழிவாங்கும் விதமாக, ஆமை என்ன தண்டனை தரப்போகிறதோ...' என்று, எண்ணி கலங்கியது.\nவழக்கை விசாரிப்பதாக கூறிய ஆமை, 'ஒரு வாரத்தில் தீர்ப்பு சொல்கிறேன். அதுவரை கரடியார் அமைதி காக்க வேண்டும்...' என்று உத்தரவிட்டது.\nஆமை எப்படியும் பழி தீர்க்கும் என, உறங்காமல், உண்ணாமல் கவலையோடு காத்திருந்தது குரங்கு.\nஅன்று காட்டு நீதிமன்றம் கூடியது -\nநீதிபதி நாற்காலியில் வந்தமர்ந்த ஆமை, 'கரடியே... உன் தேனை திருடியவரை கண்டு பிடித்து விட்டேன்...' என்றது.\n'அப்படியா... குரங்கு தானே, என் தேனை திருடியது...' என்று அவசரமாக கேட்டது.\n'இல்லை... திருடியது நரியார்; அவருக்கும், தேன் பிடிக்கும் என்பது தெரியாதா... உன் தேனை திருடி குடித்து, பானையை உடைத்து, குரங்கு குடியிருக்கும் மரத்தின் அடியில் போட்டுவிட்டார். நரியார் குடியிருக்கும் பொந்தில் சிந்திய தேனை எடுக்க, எறும்புகள் ஊர்ந்து செல்வதை பார்த்தேன். திருடிய நரிக்கு, ஒரு பானை தேன் அபராதமாக விதிக்கிறேன்...' என்று தீர்ப்பு கூறியது ஆமை.\nஇதை கேட்டு, நிம்மதி அடைந்தது குரங்கு.\nஅங்கு வீற்றிருந்த சிங்கம் சிரித்தபடி, 'என்ன குரங்காரே... ஆமையை எதற்காக நீதிபதியாக நியமித்தேன் என்று இப்போது புரிகிறதா... தகுதி அறிந்து பொறுப்பு கொடுத்துள்ளேன்... நீதித்துறைக்கு, தீர விசாரித்தறியும் பண்பு அவசியம்; அவசரத்தில் தீர்ப்பளித்தால், நிரபராதி பாதிப்படைய வாய்ப்புண்டு...\n'பொறுமையாக விசாரித்து, ஆராய்ந்து தான் தீர்ப்பு சொல்ல வேண்டும். அந்த பொறுமையும், நிதானமும் ஆமையிடம் இருக்கிறது. இதுதானே நீதிபதிக்கான தகுதி...' என்று உணர்த்தியது.\nதவறாக புரிந்திருந்த குரங்கு, மன்னிப்பு கேட்டது. மிகச் சரியாக கணித்து தீர்ப்பு சொன்ன, ஆமைக்கு நன்றி கூறியது. மற்ற உயிரினங்களை கேலி, கிண்டல் செய்வதையும் விட்டது.\n���ுட்டீஸ்... பிறரை குறை சொல்வதை விடுத்து, நம் தகுதியை வளர்த்துக் கொண்டால், வாழ்க்கையில் முன்னேறலாம்.\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nவீ டூ லவ் சிறுவர்மலர்\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். ��ந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/189858?ref=archive-feed", "date_download": "2020-02-25T21:04:31Z", "digest": "sha1:G7ISQ7J633ML2O2GOTIMGHRD6VBX5S3U", "length": 8585, "nlines": 143, "source_domain": "www.lankasrinews.com", "title": "பட்டப்பகலில் நடுவீதியில் சரமாரியாக வெட்டி கொல்லப்பட்ட நபர்: அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபட்டப்பகலில் நடுவீதியில் சரமாரியாக வெட்டி கொல்லப்பட்ட நபர்: அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்\nகோயம்புத்தூரில் பட்டப்பகலில் நடுவீதியில் முதியவர் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்படும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோயம்புத்தூர் மாவட்டம் புதூர் பகுதியை சேர்ந்த அஜ்மல் அகமது என்ற 65 வயது முதியவர். இவர் நேற்று மதியம் 1 மணிக்கு தன்னுடைய வீட்டிலிருந்து வெளியில் கிளம்பினார்.\nஅப்போது சாலை ஓரத்தில் மரத்திற்கு பின்னால் ஒளிந்துகொண்டிருந்த குற்றவாளி ரிஸ்வான், அகமத்துக்கு பின்பக்கமாக சென்று அவரை தரையில் தள்ளிவிட்டு சரமாரியாக கத்தியால் குத்த ஆரம்பித்தான்.\nஇதில் அகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் முகமதுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் உடலில் 14 இடங்களில் கத்தி குத்து காயங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.\nஇதற்கிடையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார், அதனடிப்படையில் குற்றவாளியை கைது செய்து தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபட்டப்பகலில் ஒரு நபர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/09/11_90.html", "date_download": "2020-02-25T21:39:32Z", "digest": "sha1:7QHBRXWIVVEAJTU3ABJ5NODTWYEHUNQ2", "length": 30499, "nlines": 115, "source_domain": "www.tamilarul.net", "title": "தந்தைமை......! சிறுகதை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / பலதும்பத்தும் / தந்தைமை......\nகாலைச்சூரியன் தன் கதிர்களைப் பரப்பி உலகைக் கைப்பற்றிக் கொண்டிருந்தான். பனித்துளிகள் பட்டு புல்வெளி வெண்மேகம் போல காட்சியளித்தது. மெல்லிய குளிர் உடலை வருட சாய்வு நாற்காலியில் அமர்ந்து பத்திரிகை ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்தார் அருணாசலம்.\nஅருணாசலம் - காவேரி தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள். வசதி வாய்ப்பிற்கு குறைவில்லை. பிள்ளைகள் இருவரும் ஆங்கிலப் பாடசாலையில் படித்து பட்டம் பெற்றவர்கள். மூத்த மகன் அனாதியன் பொறியியலாளனாகவும் மகள் ஆதர்சா வைத்தியராகவும் கடமையாற்றிக் கொண்டிருந்தனர். பிள்ளைகளினால் பெற்றவர்கள் பெறும் பெருமையை அனுபவித்து மகிழ்வாக வாழ்ந்தனர் இருவரும். அப்போதுதான் மகன் அனாதியனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்திருந்தனர்.\nபணமும் அந்தஸ்த்தும் உயர் பதவியும் கொண்டிருந்த அவனுக்கு அதே போன்ற பல பெண்களை வரனாகப் பார்த்தும் ஏனோ ஒன்றுமே சரியாக அமையவில்லை. ஏதாவது குறை இருந்தது. அப்படியே வந்த வரன்கள் எல்லாம் தட்டிப்போக சாதாரண குடும்பத்துவரன் என தரகர் வேறு யாருக்கோ பார்ப்பதற்காக கொண்டுவந்திருந்த வரன் தற்செயலாக அருணாசலத்தாரின் பார்வையில் பட்டது. “சாதாரண குடும்பம்னு தரகர் சொல்றார், அதை எதுக்கு பாக்கச் சொல்றீங்க”, மனைவி தடுத்தபோதும் “பரவாயில்லை, சும்மா பாக்கிறது தானே,” என்றார்.\nபெண்ணுடைய பெயர் பூவிழி. அனாதியனுக்கும் பூவிழிக்கும் பத்துப் பொருத்தமும் அமோகமாய் பொருந்தியிருந்தது, ஆனால் வீட்டில் அருணாசலத்தாரைத் தவ��ர யாருக்கும் பிடிக்கவில்லை. அனாதியன் ரொம்பவும் கோபப்பட்டான். “அப்பா, எனக்கு இப்பிடி ஒரு பெண் மனைவியா என்னால முடியாது” என்றவனிடம் அதிகம் பேசாமல் “நான் உன் அப்பாடா, உனக்கு நல்லது தான் செய்வன்,” என்றார்.\nமகள், ஆதர்சாவும் “என்னப்பா நீங்கள், அண்ணாவுக்கு இப்பிடி படிப்பு குறைஞ்ச வசதி இல்லாத பெண்ணைப் பாத்து இருக்கீங்க,” என்றாள்.\n“அப்பா இதுவரைக்கும் உங்களுக்கு ஏதாவது கெடுதல் செய்திருக்கிறனா இல்லைத்தானே, பிறகு ஏன் இந்த விசயத்தில எல்லோரும் அப்படி நினைக்கிறீங்க, என்னவோ தெரியல, உன் அண்ணாவுக்கு அவ தான் ஏற்ற பெண் என்று என் மனசு சொல்லிச்சு, அதுதான்,” என்றார்.\nஅப்பாவைத் தவிர வேறு யாருக்கும் விருப்பமில்லை என்ற போதும் வேறுவழியின்றி பூவிழிக்கும் அனாதியனுக்குமான திருமணம் நிச்சயமாகியது. மாமியாரும் மைத்துனியும் ஏன் கணவனாகப்போகிற அனாதியனும் கூட அவ்வளவாக பேசாதது பூவிழியின் மனதிற்குள் சின்ன உறுத்தலாகவே இருந்தது. ஆனாலும் \"பூவிழியம்மா..... பூவிழியம்மா\" என அன்பு பெருக அழைக்கும் மாமனாரைப் பார்க்கும் போது மற்ற எல்லாமே மறைந்துபோனது அவளுக்கு. ஒரு நல்ல நாளில் அனாதியன் - பூவிழி திருமணம் இனிதே நடந்தேறியது. ஒரு மருமகளாக அந்த வீட்டில் கால் பதித்தாள் பூவிழி.\n“அம்மா பூவிழி கொஞ்சம் தண்ணி கொண்டுவாம்மா” என்ற மாமனாரிடம் “இதோ கொண்டுவர்றன் அப்பா” என்றாள். அவளது அப்பா என்ற வார்த்தையில் ஒரு கணம் சிலிர்த்துப் போன அருணாசலத்தார்,\n” என்றார். “தண்ணி கொண்டு வர்றேன்னு சொன்னேன், ஏன் அப்பா” என்றாள். “ஒண்ணுமில்லை” என்றார்.\nஅந்த நொடி, தான் புதிதாய் பிறந்தது போல உணர்ந்தார்.\nபூவிழி-----பூவிழி ------பூவிழி என அந்த வீட்டில் ஓயாது அவளது பெயர் உச்சரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். முதலில் மாமியாரும் மைத்துனியும் அவளிடம் பாராமுகம் காட்டியதென்னவோ உண்மைதான், ஆனால் இரண்டு நாட்களிலேயே பூவிழியின் அன்பும் பரிவான பேச்சும் அவர்களைச் சரியாக்கிருந்தது. திருமணமான மறுநாளே அவசரமான மருத்துவ கலந்துரையாடல் எனக்கூறி வெளிநாடு சென்றுவிட்ட கணவனைத் தவிர மற்ற அனைவரும் அவளை வேற்றாளாக நினைக்கவில்லை. அவளது அமைதியான ஆளுமையும் அடக்கமான பண்பும் அந்த வீட்டில் இருந்தவர்களை மட்டுமன்றி அவர்களின் உறவுகளையும் அவளின் பால் ஈர்த்திருந்தது.\n“நானோ அண்ணாவோ கூட உங்களை அப்பான்னு சொல்றதில்லை, டாட் ன்னு தான் கூப்பிடுவோம். இந்த பூவிழி மட்டும் உங்களை அப்பா அப்பான்னு வாய் ஓயாம கூப்பிடுறா, நீங்களும் ரொம்பத்தான் உருகுறீங்களே டாட்” மகளின் கேள்வியில் புன்னகை செய்த அருணாசலத்தார், “அவளோட அப்பா என்ற அழைப்பில ஏதாவது கள்ளத்தனம் இருக்கிறதா உனக்குத் தெரியுதா” என்றார்.\n“இல்லப்பா----நான் அப்பிடி சொல்லல, அப்பான்னு அவ சொன்னதும் நீங்க அப்பிடியே உருகிப்போய்டுறீங்க, எங்க இடத்தை அவ பிடிச்சிடுவாளோ என்று பயமா இருக்கு,” என்ற மகளை அன்பாய் பார்த்தவர் “அப்பா என்ற வார்த்தை எவ்வளவு அர்த்தம் உள்ளது தெரியுமா, அந்த வார்த்தையைக் கேட்கும் போதெல்லாம் நான் புதுசா பிறக்கிறமாதிரி இருக்கும். அது அனுபவிக்கும் போது மட்டுமே உணரக்கூடிய ஒரு உணர்வு, அத இப்ப உன்னால புரிஞ்சுகொள்ள முடியாதும்மா, தாய்மை எவ்வளவு உன்னதமோ தந்தைமையும் அந்தளவு உன்னதமானதே அதுமட்டுமில்லடா, மகன் பிறக்கும் போதும் அப்பா என அழைக்கும் போதும் இருக்கும் ஆனந்தத்தைக் காட்டிலும் மருமகள் வந்து வீட்டில் நடமாடும் போதும் மாமனார் மாமியாரை அப்பா, அம்மா என அழைக்கும் போதும் ஏற்படும் பேரானந்தத்திற்கு அளவேயில்லை” என்றார்.\n‘அப்பா' என்ற உச்சரிப்பின் மகத்துவம் தந்தை சொல்லக்கேட்ட ஆதர்சா தானும் அவரை அப்பா என்று அழைத்திருக்கலாமோ’ என நினைத்தாள்.\nபத்து நாட்களின் பின் வீடு திரும்பிக்கொண்டிருந்த அனாதியனின் கார் விபத்திற்குள்ளானதில் பெரும் காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டான். உடைந்து போய்விட்ட மாமனார் மாமியாரைத் தேற்றி மைத்துனிக்கு ஆறுதல் சொல்லி அந்த துயரமான நேரத்தில் எல்லோரையும் பார்த்துக்கொண்டவள் பூவிழிதான். ‘இவமட்டும் எப்பிடி இப்படி கல்லு மாதிரி இருக்கிறாளோ’ எனவும் ‘இவ வந்த நேரம் இப்பிடியெல்லாம் ஆகிட்டுது’ என்றும் விதண்டாவாதம் பேசிக்கொண்டவர்களும் உண்டு. அவளது காது கேட்கும்படியாகவே சிலர் பேசியபோதும் எதையும் பொருட்படுத்தாது மௌனமாகவே கடந்துவிட்டாள். மாமியாருக்கு கூட மருமகள் பூவிழி மீது கோபம் இருக்கத்தான் செய்தது. அவள் வந்தநேரம் தான் மகனுக்கு இப்படி ஆகிவிட்டது என எண்ணியவர் அந்த வெறுப்பையும் கோபத்தையும் அவள்மீது காட்டவே செய்தார்.\nஅந்த விபத்து நடந்து பத்து நாட்கள் ஓடிவிட்டன. அன்று தா��் அனாதியனை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்தது. வைத்தியசாலையில் இருக்கும் வரை அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ஆனாதியன். எல்லோரும் சொல்வது போல தன்னுடைய பலன் தான் கணவனுக்கு இப்படி ஒரு நிலையைத் தந்திருக்கிறதோ, அதனால்தான் கணவன் பேசவில்லையோ என எண்ணியவள், அவர்களுடன் வீட்டிற்குச் செல்ல விரும்பவில்லை.\nவைத்தியசாலையில் அவள் இல்லையென்ற போதும் யாரும் பெரிதாக எண்ணவில்லை, வீட்டிற்குப் போய்விட்டாள் என எண்ணி மற்ற அனைவரும் புறப்பட்டனர். வீட்டிற்கு வந்து பார்த்தால் அங்கே அவள் இல்லை. அந்த நேரத்தில் யாரும் பெரிதாக எண்ணவில்லை. எதற்கும் பூவிழியைக் கூப்பிட்டுப் பழகிவிட்ட அருணாசலத்தார் “பூவிழியம்மா ----- பூவிழியம்மா” என பல தடவைகள் அழைத்தும் பதில் இல்லை. இலேசாக பயம் கௌவ்வியது அவரை. மகளை அழைத்துக் கேட்டார்,\n“தெரியவில்லையே டாட்” என்றாள் பெண். மனைவியிடம் கேட்டார். தெரியாது என்பதே பதிலாக வந்தது. அருணாசலத்தார் கோபத்தின் எல்லையில் இருந்தார். “உன்னுடைய வார்த்தைகள் தான் அவளைக் காயப்படுத்தி விட்டன, உன் மீது தான் எனக்கு கோபமாக இருக்கிறது,” என மனைவியிடம் கூறியவர், “எல்லோரும் ஒரு விசயத்தைக் கேட்டுக் கொள்ளுங்கள், இந்த வீட்டில் என் மருமகள் வாழக்கூடாது என்பது உங்களில் யாருக்காவது எண்ணமாக இருந்தால் சொல்லிவிடுங்கள், பரவாயில்லை, அவள் வெளியே போகட்டும், ஆனால் அவளுக்கு அப்பாவாக நானும் அவளுடன் போய்விடுவேன்,” என்றார். கேட்டுக்கொண்டிருந்த மூவருக்கும் அதிர்ச்சி,\nமனைவியைக் காணவில்லை என்பதே அனாதியனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது, ஆரம்பத்தில் அவள் மீது வெறுப்பு இருந்ததென்னவோ உண்மைதான், ஆனால் இப்போது, அவளது ஒவ்வொரு செயலும் அவனை மாற்றிவிட்டதே, வீட்டிற்கு வந்து முற்றாக குணமாகிய பின்னர் கணவனாகத்தான் அவளோடு பேசவேண்டும் என எண்ணித்தான் அவளிடம் பேசாமல் விட்டது, ஆனால் அவனோடு வாழ அவள்\n“அப்பா” அவனது புதிய அழைப்பில் திடுக்கிட்டுத் திரும்பினார் அருணாசலத்தார். “உங்கள மாதிரியே நல்ல அப்பாவா நான் வாழணும், என் மருமகள் அப்பா என்று கூப்பிடும் போது நான் பூரிச்சுப் போகணும், என் பூவிழி எனக்கு வேணும்பா அந்த விபத்துக்கு என்னோட கவனயீனம் தான் காரணம், அவளால இல்லப்பா” என்றான்.\nமகனின் தலையைத் தடவிவிட்டு நிமி���்ந்தவர் வாசலில் தந்தையுடன் நின்ற மருமகளைக் கண்டதும் பேருவகை அடைந்தார்.\n“இந்த வீட்டில சுமையா இருக்கவேணாமே எண்டு நினைச்சுத்தான் எங்கட வீட்டுக்குப் போய்ட்டன், என்னை மன்னிச்சிடுங்கோ அப்பா” என்றாள் அருணாசலத்தாரின் கரங்களைப் பற்றியபடி.\nஇந்த வீட்டில உனக்கு என்ன அசௌகரியம் ஏற்பட்டாலும் இந்த அப்பாவிடம் சொல்லுமா, உன் புருசனானாலும் சரி” என்றார் மகனைப் பார்த்தபடி.\nவெட்கத்தில் சிவந்துபோன பூவிழி மாமியாரின் அருகில் சென்று அவரது கரங்களை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள். அவளை இறுக்கமாய் அணைத்த காவேரி “எங்களைவிட அவர் மனசில் உனக்குத்தான் ரொம்ப இடம் இருக்கு, அதனால இந்த வீட்டோட மகாராணி நீதான்” என்றார்.\nஅவசரமாய் கணவனை நிமிர்ந்து பார்த்தாள், பெற்றவர்கள் மனதில் இடம்பிடித்துவிட்ட மனைவியை எந்த கணவனுக்குத்தான் பிடிக்காது, கண்களைச் சிமிட்டி வாழ்த்துக்களைக் கூறிய கணவனை நன்றியோடு பார்த்தாள் பூவிழி.\nஅன்றிலிருந்து பிள்ளைகளும் அருணாசலத்தாரை அப்பா என அழைக்கத் தொடங்கினர். “அப்பா----அப்பா-----அப்பா” அந்த வார்த்தை வீடு முழுவதும் எதிரொலித்துக்கொண்டே இருந்தது.\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகா�� முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/09/12_19.html", "date_download": "2020-02-25T22:37:23Z", "digest": "sha1:TTWI6NQ4PFSSNQGHG3SLBAT5PXXOLZDZ", "length": 15034, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழினமாக எழுக தமிழ் பேரணியில் பேதங்கள் மறந்து பேரெழுச்சியுடன் பங்கேற்போம்! தென் கயிலை ஆதீனம் அழைப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / தமிழினமாக எழுக தமிழ் பேரணியில் பேதங்கள் மறந்து பேரெழுச்சியுடன் பங்கேற்போம் தென் கயிலை ஆதீனம் அழைப்பு\nதமிழினமாக எழுக ��மிழ் பேரணியில் பேதங்கள் மறந்து பேரெழுச்சியுடன் பங்கேற்போம் தென் கயிலை ஆதீனம் அழைப்பு\nதமிழ் மக்கள் பேரவையால் வரும் 16 ஆம் திகதி யாழ் மண்ணில் முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் தமிழ் இனம் என்ற ரீதியில் எழுக தமிழ் பேரணியில் பேதங்கள் மறந்து பேரெழுச்சியுடன் பங்கேற்க வேண்டுமென, தென் கயிலை ஆதீன குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் அழைப்பு விடுத்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், பண்பாடிழந்து, பொருளாதாரமிழந்து தமிழ் சமூகத்தின் இருப்பினை இழந்து சொல்லொனாத் துயரை அனுபவித்தபடி இருக்கின்றோம். எங்களுடைய நிலம், கல்வி, பொருளாதாரம் மற்றும் கலை-கலாசார-பண்பாடு யாவும் சீரழிக்கப்பட்டு எமது இருப்பினைத் தொலைத்துக் கொண்டிருகின்ற இத்தருணத்திலே யாழ் மண்ணில் எழுக தமிழ்-2019 பெருநிகழ்வு நடைபெறவுள்ளது. எல்லாத் தமிழர்களும் தமிழ் இனம் என்ற ரீதியிலே நாங்கள் ஒற்றுமை உணர்வுடன் சகல பேதங்களையும் மறந்து பேரெழுச்சியுடன் பங்குபற்ற வேண்டியது தமிழர்களாகிய எமது கடமையாகும்.\nதமிழன் என்ற சொல்லிற்கு அர்த்தம் கொடுக்க நினைக்கும் ஒவ்வொரு தமிழனும் இந்நிகழ்விலே பங்கேற்க வேண்டும். எங்களது வருங்கால சந்ததியின் இருப்பினை உறுதிபடுத்த இந்நிகழ்விலே யாவரும் பங்குபற்ற வேண்டும்.\nகன்னியா வெந்நீரூற்று பிரச்சினை, செம்மலை நீராவியடிப் பிரச்சினை மற்றும் தென்னைமரவாடி பிரச்சினை போன்ற அனைத்துப் பிரச்சினைகளையும், நாம் அனைவரும் உணர்வு ரீதியாகவும், அறிவு ரீதியாகவும் எதிர்கொண்டு எங்களுடைய மண்ணினது இருப்பினையும் எமது எதிர்காலத்தையும் காப்பாற்றுவதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு எந்தவித பாகுபாடும் இன்றி, எந்தவித வேறுபாடும் இன்றி, எந்தவித பகையும் இன்றி ஒருமித்த உணர்வோடு நடைபெறவிருக்கும் எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணியில் பங்கேற்போம் என தென் கயிலை ஆதீன குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் மேலும் தெரிவித்திருந்தார்.\nதமிழ் மக்கள் பேரவையால் வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணிக்கு ஆதரவுகோரியும் அதனை தேசமாக தமிழர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடும் வகையில் நேற்று தென் கயிலை ஆதீ�� குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளாருடன் தமிழ் மக்கள் பேரவையினர் சந்திப்பை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊட��வியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146160.21/wet/CC-MAIN-20200225202625-20200225232625-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}