diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_1484.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_1484.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_1484.json.gz.jsonl" @@ -0,0 +1,307 @@ +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=mods_subject_name_corporate_namePart_all_ms%3A%22%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%5C%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%22", "date_download": "2019-11-22T07:35:55Z", "digest": "sha1:2MBPYPJIPRYN77Y3SUW2DQFWWGMWFEB6", "length": 5503, "nlines": 99, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (14) + -\nகுழுப்படம் (4) + -\nசாரணர் (4) + -\nகுருதிக்கொடை (2) + -\nமண்டபம் (2) + -\nஇரத்ததான முகாம் (1) + -\nஇரத்ததான் முகாம் (1) + -\nகட்டிடம் (1) + -\nகண்காணிப்பு கோபுரம் (1) + -\nகுழுப்புகைப்படம் (1) + -\nசிவன் கோவில் (1) + -\nசிவலிங்கம் (1) + -\nசுற்று வட்டம் (1) + -\nபண்பாட்டு விழா (1) + -\nபாடசாலை (1) + -\nமாணவ முதல்வர் (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (9) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ்ப்பாணம் (11) + -\nநுவரெலியா (2) + -\nயாழ்ப்ப்பாணம் (1) + -\nவவுனிக்குளம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஉத்தமனுக்கு உதிர சமர்ப்பணம் இரத்ததான முகாம் 2018\nஉத்தமனுக்கு உதிர சமர்ப்பணம் இரத்ததான முகாம் 2017\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஞானலிங்கேசுவரர்\nயாழ் இந்துவின் தைப்பொங்கல் திருவிழா 2018 - குழுப்படம்\nயாழ் இந்துக் கல்லூரி பொங்கல் மாட்டுவண்டு பவனி 2017\nவீதி சுற்று வட்டம் - கஸ்தூரியார் வீதி\n4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு - குழுப்படம் 2004\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பிரார்த்தனை மண்டபம்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பிரார்த்தனை மண்டபம்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர் முதல்வர் சபை 2011\n7வது தேசிய சாரணர் ஜம்போறி - 40 அடி கண்காணிப்பு கோபுரம்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பு - அலுவலக அறை\n7வது தேசிய சாரணர் ஜம்பொறி - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-22T07:57:43Z", "digest": "sha1:W2JNLWCOEODC4YXH7RDQSXSKQJLMME2Y", "length": 17125, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "தீவிரவாதிகளை உலக நாடுகள் நீதிக்குமுன் நிறுத்த வேண்டும் |", "raw_content": "\nகாஷ்மீர் அயோத்தி விவகாரங்களுக்கு தீர்வு கிடைக்காததற்கு காங்கிரஸ்தான் காரணம்\nபாஜக ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் பாதிக்கப் படுவதாக விமர்சனம் செய்வது தவறானது\n5 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்க ஒப்புதல்\nதீவிரவாதிகளை உலக நாடுகள் நீதிக்குமுன் நிறுத்த வேண்டும்\nதீவிரவாதிகளை உலக நாடுகள் நீதிக்குமுன் நிறுத்த வேண்டும் என இந்தியாவும், மலேசியாவும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.\nஆசியான் உச்சிமாநாடு, கிழக்கு ஆசிய உச்சி மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக கடந்த 21–ந் தேதி மலேசியா சென்றிருந்தார். இந்த பயணத்தின் இறுதி நாளன்று அந்த நாட்டு பிரதமர் நஜிப்ரசாக்குடன் இருதரப்பு உறவுகள் குறித்து மோடி பேச்சு நடத்தினார்.\nகோலாலம்பூரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாட்டின் நிர்வாக தலை நகரும், தோட்ட நகருமான புத்ரஜயாவில் இந்த சந்திப்பு நடந்தது. தீவிரவாத எதிர்ப்பு மற்றும் இருநாட்டு பாதுகாப்பு மற்றும் ராணுவ உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சு நடத்தினர்.\nஅப்போது தீவிரவாத சவால்கள் மட்டுமின்றி பாரம்பரியம் மற்றும் பாரம் பரியமற்ற அச்சுறுத்தல்கள் தொடர்பான தகவல்களை தொடர்ந்து இருநாடுகளும் பகிர்வது என ஒத்துக் கொள்ளப்பட்டது. மேலும் ஜனநாயகம், பன்மைத் தன்மை மற்றும் வளர்ச்சியில் பங்களிப்பும் உறுதி செய்யப் பட்டது.\nபின்னர் இருநாடுகளுக்கு இடையே சைபர்பாதுகாப்பு, கலாசார பரிமாற்றம், திட்டம் மற்றும் செயலாக்கல் துறைகளில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த சந்திப்புக்குப் பின் இருதலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.\nதீவிரவாதம், உலகிற்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது. பல்வேறு நாடுகளில் சமீப காலமாக நடந்து வரும் தாக்குதல் சம்பவங்களும், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் மீது நடந்துவரும் எல்லையற்ற தாக்குதல்களும், தீவிரவாதத்தின் உலகளாவிய இயற்கையை நினைவூட்டுகிறது.\nமதத்துக்கும், தீவிரவாதத்துக்கும் இடையிலான எந்த பிணைபையும் நிராகரித்து இஸ்லாமின் உண��மையான மதிப்புகளை வெளிப்படுத்திவரும் பிரதமர் நஜிப் ரசாக்கை வாழ்த்துகிறேன். பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் அவரது தலைமைத்துவத்தை நான் பாராட்டுகிறேன்.\nநமது பாதுகாப்பு சவால்களை சமாளிப்பதில் இரு நாட்டு பகிர்வு அர்ப்பணிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இந்தபாதுகாப்பு ஒத்துழைப்புக்காக உங்களுக்கு தனிப் பட்ட முறையில் நன்றிகூற கடமைப்பட்டிருக்கிறேன். இந்த துறையில் நமது ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்துவோம்.\nபாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு விவகாரத்தை பொறுத்த வரை, கடலோர பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம்.\nசைபர்பாதுகாப்பு துறையில் நாம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் நமதுவாழ்வு பல்வேறு வலைப்பின்னல்களை கொண்டுள்ளது. இது சமகாலத்தில் மிகவும் முக்கியமான பிரச்சினையாகும்.\nஇரு தரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடு உறவுகளை மேம்படுத்த முடியும் என்ற பிரதமர் நஜிப்பின் நம்பிக்கையை நானும் பகிர்ந்துகொள்கிறேன். அதுமட்டுமின்றி இருதரப்பு ஒத்துழைப்பையும் புதிய மட்டத்துக்கு கொண்டுசெல்ல முடியும் என நம்புகிறேன்.\nஇந்தியாவின் சாலைவசதி உள்ளிட்ட கட்டமைப்புகளில் மலேசியாவின் பங்களிப்பு முக்கியமானது. இந்த பங்களிப்பை ‘இந்தியாவில் தயாரிப்போம்’ மற்றும் ‘ஸ்மார்ட்சிட்டி’ திட்டங்களிலும் எதிர்பார்க்கிறேன்.\nஇதைப் போல மலேசியாவின் ரெயில்வே கட்டுமானத்துறையில் இந்திய நிறுவனங்கள் பெரும்பங்களிப்பை ஆற்றுகின்றன. மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியிலும் இந்தியாவின் பங்களிப்பு இருக்கவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.\nபொது நிர்வாகம் மற்றும் ஆளுமையில் சிறந்த ஒத்துழைப்பை நாம் வலுப்படுத்தி உள்ளோம். இதற்காக நான் பெரும்மகிழ்ச்சி அடைகிறேன். மலேசியாவின் பொருளாதார திட்ட அமைப்பான ‘பிமாண்டு’வுடன் நான் தனிப்பட்ட முறையில் பேசியிருக்கிறேன். அதனுடன் எங்கள் நிதிஆயோக் அமைப்பும் இணைந்து செயல்பட கேட்டிருக்கிறேன்.\nஇந்த நிகழ்ச்சியில் பேசிய மலேசிய பிரதமர் நஜிப்ரசாக், பாதுகாப்பு துறையில் இருதரப்பும் இணைந்து தயாரிப்பது குறித்து கவனத்தில் கொள்ள இருநாடுகளும் விர��ம்புவதாக கூறினார். மேலும் தீவிரவாதத்தை எதிர்ப்பதில் இருநாடுகளும் ஒரு பொதுவான நிலையை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nபின்னர் இருநாடுகள் சார்பில் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப் பட்டது. அதில், ‘அனைத்து விதமான தீவிரவாதங்களையும் நாங்கள் வன்மையாக கண்டிப்பதுடன், தீவிரவாதத்தை நிராகரித்து தீவிரவாதிகளை நீதிக்கு முன் நிறுத்துமாறு அனைத்து நாடுகளையும் கேட்டு கொள்கிறோம். இந்தவிவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான தீவிரவாத எதிர்ப்பு மற்றும் ஒத்துழைப்பை நாங்கள் வரவேற்கிறோம்’ என்று கூறப்பட்டு இருந்தது.\nஎஸ்சிஓ இந்தியா, பாகிஸ்தான் உறுப்புநாடுகளாக இணைந்தன\nஇந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அரங்கேற்று வதற்காக…\nஎஸ் 400 ரக ஏவுகணைகள் வாங்குவது குறித்த ஒப்பந்தத்தில்…\nஇந்தியாவுக்கு வீட்டோ அதிகாரத்தை அளிப்பதற்கு ஈரான் ஆதரவு\nபிரதமர் மோடி, பிலிப்பைன்ஸ் சென்றடைந்தார்\nஇந்தியா-அமெரிக்கா இடையிலான உறவுவலுவடைந்து வருகிறது\nஆசியான் உறுப்புநாடுகள் அனைத்துக்கும் ...\nபயங்கர வாதத்தில் இருந்து, மதத்தை தனியே ...\nகிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் கலந்து க� ...\nஎதையுமே கமிஷன் கண்ணோட்டத்துடனேயே பார் ...\nபிரான்ஸின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரஃபேல் போர் விமானத்தை வாங்கிய ஒப்பந்தத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துவிட்டதாக, ராகுல் காந்தி தொடர்ந்து கூறிவந்த பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் ...\nகாஷ்மீர் அயோத்தி விவகாரங்களுக்கு தீர் ...\nபாஜக ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் ப� ...\n5 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை த� ...\nராஜபட்சவுக்கு பிரதமர் நரேந்திரமோடி வ� ...\nஅரசுத் துறை முறைகேடுகளை தடுக்க புதுமை ...\nதேசிய குடிமக்கள் பதிவு எந்த மதத்துக்க� ...\nபசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்\nஎந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல ...\nமனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் ...\nகருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது \nகருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1127242.html/attachment/20180301_110307-2", "date_download": "2019-11-22T06:58:02Z", "digest": "sha1:FPVGX64JNKG2WXQPPFOCKOCVGNOVUC6U", "length": 5747, "nlines": 122, "source_domain": "www.athirady.com", "title": "20180301_110307 – Athirady News ;", "raw_content": "\nவவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் தீர்த்தோற்சவம்…\nReturn to \"வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் தீர்த்தோற்சவம்…\nஅயோத்தி வழக்குக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை போட்டது – அமித்…\nஜெர்மனியில் முன்னாள் அதிபரின் மகன் குத்திக்கொலை..\nமுன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்தவின் பூதவுடல் இன்று பாராளுமன்றத்தில்\nபௌசியை கட்சியில் இருந்து விலக்க தீர்மானம்\nபொதுத் தேர்தலிலும் மொட்டுவுடன் இணைந்து போட்டியிடும் சுதந்திர…\nமஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை விபரம்\nபிரேசிலில் கண்ணாடி பாட்டில்களை கொண்டு வீடு கட்டிய பெண்..\nபிரதமர் மோடியுடன் ஜான் பாண்டியன் சந்திப்பு..\nஆப்கானிஸ்தானில் கண்ணிவெடிகளை அகற்றும் வீர பெண்கள்..\nசத்தீஸ்கர்: ஏரிக்குள் கார் கவிழ்ந்து விபத்து – 8 பேர்…\nஹெல்மெட் அணியாமல் செல்லுபவர்களை துரத்தி பிடிக்க வேண்டாம் –…\nபாம்பு கடித்து உயிரிழந்த சிறுமி குடும்பத்துக்கு நிதி உதவி…\nகாஷ்மீரில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது தவறான…\nமத்திய அரசு துறைகளில் 7 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன –…\nகைது செய்யப்பட்ட 2 இந்தியர்களை பத்திரமாக விடுவிக்க வேண்டும் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=128310", "date_download": "2019-11-22T09:08:11Z", "digest": "sha1:GRXZFQUEOEUQ3J3RHA354A5DSGNXMY4M", "length": 8194, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "100,000 அடி உயரத்திலிருந்து விழுந்தும் நொறுங்காத ஐபோன் 6 ஸ்மார்ட்போன் | iPhone 6 Smartphone Falls from an altitude of 100,000 feet - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அறிவியல்\n100,000 அடி உயரத்திலிருந்து விழுந்தும் நொறுங்காத ஐபோன் 6 ஸ்மார்ட்போன்\nஐபோன் 6 ஸ்மார்ட்போனை 100,000 அடி (30,480 மீட்டர்கள்) உயரத்தில் விண்வெளி விளிம்பில் இருந்து பூமியில் விழச்செய்து சோதனை மேற்கொண்டனர். ஐபோன் சாதனத்தில் வெதர் பலூன் இணைத்து அடுக்கு மண்டலத்திற்கு உயர்ந்து கொண்டு ச��ன்று கீழே விழச்செய்தனர். ஐபோனை ரிக் சுமந்து சென்ற பின்பு மீண்டும் பூமியில் விழச்செய்கிறது, அது பூமியில் விழுந்து நொறுங்காமல் இருக்க ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு பெட்டி பொருத்தப்பட்டிருக்கிறது.\nஆனால் ஸ்மார்ட்போனின் திரையில் எவ்வித பாதுகாப்பும் செய்யவில்லை. ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இராணுவ பெட்டி பொருத்தப்பட்டிருக்கிறது மற்றும் முன் புற திரையில் எவ்வித பாதுகாப்பும் பொருத்தப்படவில்லை. கலிபோர்னியாவை சார்ந்த அர்பன் ஆர்மர் கியர், இந்த பாதுகாப்பு பெட்டியை உருவாக்கி, ஸ்மார்ட்போனில் பொருத்தி விண்வெளிக்கு அனுப்பி சோதனை மேற்கொண்டனர். இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டது.\nநிறுவனம் ஸ்மார்ட்போனை ரிக்கில் இணைத்து, அதனுடன் இரண்டு GoPro கேமராக்கள், ஒரு ஜிபிஎஸ் லோகேட்டர், வெதர் பலூன் ஆகியவை கொண்டு ஐபோனை பொருத்தி 100,000 அடி உயரத்திற்கு விண்வெளிக்கு அனுப்பியது. இந்த ஸ்மார்ட்போன் 101,000 அடி உயரத்தில் விண்வெளியில் பாய்ந்ததும் ரிக்கில் இருந்து பலூன் பிரிக்கப்பட்டு மீண்டும் பூமியில் விழுந்தது. இந்த சோதனையின் முடிவில் ஸ்மார்ட்போனில் ஒரு சிறிய கீரல் கூட விழாமல் வெற்றி பெற்றது.\niPhone 6 Falls ஐபோன் 6 விழுந்தும்\nசந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்தது நாசா\nமாசு காற்றை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nவித்தியாசமான சுற்றுப்பாதை இயக்கத்தை கொண்டுள்ள நெப்டியூனின் இரு நிலவுகள்: நாசா கண்டுபிடிப்பு.\nஉடைந்தாலும் நீரில் மூழ்காத உலோகத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nவிண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பை கண்டுபிடித்தது நாசா\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\nபிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\n22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Religion_index.asp?Cat=3", "date_download": "2019-11-22T09:19:50Z", "digest": "sha1:BH3XWLAC4ATXYDPNSAWEEBCKR2776H5K", "length": 22871, "nlines": 323, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆன்மிகம், Aanmeegam, dinakaran Aanmeegam news in tamil, aanmeegam news, tamil aanmeegam news - dinakaran", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nஆன்மீக செய்திகள்வழிபாடு முறைகள்ஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்மந்திரங்கள் விசேஷங்கள்ஆன்மீக அர்த்தங்கள்பிரசாதம்நம்ம ஊரு சாமிகள்சிறப்பு தொகுப்புபரிகாரங்கள்அபூர்வ தகவல்கள்ஆன்மீகம் தெரியுமா\nசாஸ்தாவுக்கு கைவிடேயப்பர் என்ற ஒரு பெயரும் உண்டு. முன்னொரு காலத்தில் வீரமகேந்திரபுரம் என்ற தீவில் சூரபத்மனும் அவனது சகோதரர்களும் அரக்க சாம்ராஜ்யத்தை நிறுவினர். பூலோகம், பாதாள லோகம் மற்றும் இந்திர லோகத்தையும் கைப்பற்றினார்கள். ஆட்சியைப் பறிகொடுத்த தேவேந்திரன், மனைவி இந்திராணியுடன் பூலோகம் வந்தான். சீர்காழி என்ற புண்ணியத் தலத்தில் உள்ள மூங்கில் காட்டில் தங்கி\nதீரா வினை தீர்க்கும் இருக்கன்குடி மாரியம்மன்\nவிருதுநகரில் இருந்து 38 கிமீ தொலைவில் உள்ளது இருக்கன்குடி. இங்கு பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இப்பகுதியில் அர்ச்சுனா நதி, வைப்பாறு என இரு கங்கைகள் கூடும் இடத்தில் அம்மன் குடி கொண்டதால், இருக்கங்(ன்)குடி மாரியம்மன் என பெயர் பெற்றுள்ளார். இரண்டு ஆறுகளுக்கு இடையே உள்ள நிலப்பரப்பில் 10 அடி உயரமுள்ள கல்கோட்டைக்குள் அமைந்துள்ளது இக்கோயில். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட\nஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவ விழா\nவத்திராயிருப்பில் பங்குனிப் பொங்கல் திருவிழா : பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்\nதிருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயில் சித்திரை திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது\nமீனாட்சி கோயிலில் சித்திரை திருவிழா : அம்மன், சுவாமி வீதி உலா\nஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா : கொடியேற்றத்துடன் துவங்கியது\nஐயப்பன், ஐயனார் இவர்கள் இருவரும் ஒருவரா\nஐயனார் வழிபாடு என்பது மிகப் பழைய காலந்தொட்டே தமிழகத்திலும் இலங்கையிலும் விரவிக் காணப்படுகின்றது. ஊர்கள் தோறும் வயல் நிலங்களிலும் கடலோரத்திலும் மலை உச்சிகளிலும் ஐயனாருக்கு கோயில் எழுப்பி தமிழர்கள் பாரம்பரியமாக கிராம உணர்வுடன் இயற்கை வழிபாடாற்றியும் மேலும்\nஊறும் மண்ணை பொன்னாக்கும் மனசுக்காரி\nஇறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்\nமண் குளிர வான் மழையே வா\nதீர்த்தம் இன்றி அமையாது திருக்கோயில்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nநவம்பர் 16, சனி - சதுர்த்தி விரதம். கடைமுகம் தீர்த்தம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்த சாரதிப் பெருமாள் திருக்கோயிலில் வரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை. குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு\nமணமாலை அருளும் மங்கல நாயகி\nகுழந்தை வரம் அருள்வாள் பாட்டாங்கரை தில்லை காளி\nபாது காவலனாய் வருவான் மதுரை வீரன்\nஎப்போதும் துணை இருப்பான் மதுரை வீரன்\nநன்மைகள் அருளும் நரசிம்ம சாஸ்தா\nதூத்துக்குடி, திருச்செந்தூரிலிருந்து 15 கி.மீ தொலைவில், திருநெல்வேலி செல்லும் சாலையில் அங்கமங்கலம் கிராமம் உள்ளது. இந்த ஊரில் அன்பே உருவாக நரசிம்மர் தனது தங்கையான அன்னபூரணியுடன், மானிட வடிவில் ...\nசேலம் மாவட்டம் கண்ணூரில் மாரியம்மன் கோயில் ஒன்று இருக்கிறது. இந்த ஆலயத்தின் கருவறையில் ஒரே பீடத்தில் வலது புறத்தில் மாரியம்மனும், இடது புறத்தில் காரியம்மனும் அமர்ந்து அருட்பாலிக்கிறார்கள். குழந்தை ...\nகுரு பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்\nமேஷம்: சுமார் 800 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட லட்சுமி நரசிம்மர் ஆலயம், சென்னை ராமாபுரத்தில் உள்ளது. நொடியிலே தோன்றி, நொடியிலே இரண்யனை வதைத்து, நொடியிலே மறைந்த மூர்த்தி, நரசிம்மர். ...\nநல்வாழ்வு அருளும் அம்மன் கோயில்கள்\nகாரைக்குடி - கொப்புடைய நாயகி\nசெட்டி நாட்டு மக்களின் குல தெய்வம். எல்லாமே கொப்புடையவள் கைகளில்தான் என்று சரணாகதி செய்து விட்டு இப்பகுதி மக்கள் வாழ்கிறார்கள். அம்மனின் பாதத்தில் கடைகளின் சாவியை ...\n5 கடமைகளையும் கூறும் அத்தியாயம்..\nதிருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் “அல்பகறா” என்று அழைக்கப்படுகிறது. இது பல சிறப்புகளையும் தனித்தன்மைகளையும் கொண்ட அத்தியாயம் ஆகும். திருக்குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மிகப்பெரும் அத்தியாயம் மேலும்\nயோகங்களும் தோஷங்களும் தரும் கிரகங்கள்\nஜாதகம் என்று எடுத்துக் கொண்டால். நிறை குறைகள், ஏற்ற இறக்கங்கள். யோக அவயோகங்கள், லாப நஷ்டங்கள் என இணைந்துதான்\nகார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்\nஅசுவினி: அரசு வழி அனுகூலம் பெறலாம். அரசுத் துறையினர் முன்னேற்றம் கூடும். காதல் வாய்ப்பு பிரச்சனை தரும். பாம்பன்\n* பஞ்சாங்கத்தில் கடன் கொடுக்கக் கூடாத நட்சத்திரங்கள் என்று உள்ளது. வங்கிகளில் மட்டும் தினம்\nதுவார பாலகர்கள் தாத்பர்யம் என்ன\nகடவுளை நினைத்து குழந்தைகள் உண்ணாவிரதம் இருக்கலாமா\n- மோகன சுந்தரி கோபி,\nசக்தி வாய்ந்த கண்களை கொண்ட வடசென்னை சீரடி சாய்பாபா\nகன்னியாகுமரியில் சாய்பாபா ஆலயத்தில் அபூர்வ சூரிய ஒளி விழும் நிகழ்வு\nசங்கத் தமிழ் இலக்கியங்களில் ராமாயணம்\nஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும்.\nபசுபதீஸ்வரர் கோயிலில் லிங்கத்தின் மேல் சூரியஒளி படும் அபூர்வ காட்சி\nஅம்மனுக்கு அகல் விளக்கு ஏற்றினால் தம்பதியரிடையே அன்யோன்யம் கூடும்\nதிருமணத்திற்காக வயதினைக் குறைத்துச் சொல்லலாமா\nதிருமுருகன் பாதம் பற்றுங்கள் குருவருள் கிட்டும் பாருங்கள்\nஇறைவனுக்கு உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் செய்ய வேண்டிய பரிகாரம்\nபிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\n22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா\nபுழுங்கல் அரிசி - 1 கப்\nபொரி - 500 கிராம்\nவெல்லம் - 1 கப் ( நன்றாக\nகொலை முயற்சி வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. - க்கு 3 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nநாட்டிலேயே தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் தான் நச்சுத்தன்மை அதிகம் : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\nஇந்தியா-வங்கதேச அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 5 விக்கெட்டுகளை இழந்து வங்கதேச அணி திணறல்\nசாஸ்தாவுக்கு கைவிடேயப்பர் என்ற ஒரு பெயரும் உண்டு. முன்னொரு காலத்தில் வீரமகேந்திரபுரம் என்ற தீவில் சூரபத்மனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/06/Pasupatheeswarar_29.html", "date_download": "2019-11-22T07:39:17Z", "digest": "sha1:FQSOCYNCI6W3MBAGJZ4WV3G2AA2A2ND7", "length": 10426, "nlines": 76, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு ஆவூர் பசுபதீசுவரர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு ஆவூர் பசுபதீசுவரர் திருக்கோவில்\nஅருள்மிகு ஆவூர் பசுபதீசுவரர் திருக்கோவில்\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆவூர் பசுபதீசுவரர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : சுபதீஸ்வரர், அஸ்வந்தநாதர், ஆவூருடையார்.\nஅம்மனின் பெயர்: மங்களாம்பிகை, பங்கஜவல்லி\nதல விருட்சம் : வில்வம்\nகோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை,\nமாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை.\nமுகவரி : அருள்மிகு ஆவூர் பசுபதீசுவரர் திருக்கோவில், ஆவூர் அஞ்சல்,\nவழி கும்பகோணம், வலங்கைமான் வட்டம் - 612 701. Ph:94863 03484\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 84 வது தேவாரத்தலம் ஆகும்.\n* இங்கு மூலவர் பசுபதீசுவரர் சுயம்புலிங்கவடிவில் அருள்பாலிக்கிறார்.\n* இத்தலத்தில் 5 பைரவர்கள் சிவனை நோக்கி நின்ற கோலத்தில் அருளுகின்றனர். எனவே இத்தலம் பஞ்ச பைரவர் தலம் என அழைக்கப்படுகிறது.\n* இத்தலத்தில் மங்களாம்பிகை, பங்கஜவல்லி என இரண்டு அம்மன் அருள்பாலிக்கின்றனர். இதில் மங்களாம்பிகை குளத்திலிருந்து எடுத்துப் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். பங்கஜவல்லி அம்மன் மிகவும் பழைமையானது. தேவாரத்தில் பங்கயமங்கை விரும்பும் ஆவூர், என்று வருகிறது. ஆனால் இங்குச் சிறப்பு மங்களாம்பிகை சந்நிதிக்கே. இத்தல முருகன் வில்லேந்திய வேலனாகக் காட்சியளிக்கிறார்.\n* திருமணத்தடை நீங்கவும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.\n* கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் இவ்வூர் சோழ மன்னர்களின் கோட்டையாக விளங்கியது. கல்வெட்டுச் செய்தியில் \"\"நித்தவிநோத வள நாட்டைச் சேர்ந்த ஆவூர்க்கூற்றத்தைச் சேர்ந்த பசுபதீஸ்வரமுடையார்,'' என்று இறைவனின் பெயர் குறிப்பிடப்படுகிறது.\nநாகரத்தினம் அரிய வீடியோ காட்சி\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோவில் முருகன் பெயர் : ஓதிமலையாண்டவர் கோவில் திறக்கும் நேரம் : திங்கள், வெள்ளி...\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) அம்மனின் பெயர் : மது...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/common/141560-put-petrol-and-get-ananda-vikatan-free", "date_download": "2019-11-22T07:40:16Z", "digest": "sha1:XLLWMOOPI5FDIL7T42DLL7JZPV5ZV5M4", "length": 5903, "nlines": 142, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 13 June 2018 - பெட்ரோல் போட்டால் விகடன் இலவசம்! | Put petrol and Get Ananda Vikatan free - Ananda Vikatan", "raw_content": "\nஸ்டெர்லைட் அரசாணை : பாவத்தை மறைக்கும் பம்மாத்தா\n“அற்புதங்களை நிகழ்த்தும் என் இசை\n“அரசியல்வாதிகளை ஏமாத்திப் படம் எடுக்கணும்\nஒரு குப்பைக் கதை - சினிமா விமர்சனம்\nபஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்\n - போராடினால் சமூக விரோதியா\n” - கதறும் கச்சநத்தம்\nபெட்ரோ��் போட்டால் விகடன் இலவசம்\nவிகடன் பிரஸ்மீட்: “சினிமாவிலும் எனக்கு க்ரஷ் இருந்தது” - அர்விந்த் சுவாமி\nவீரயுக நாயகன் வேள்பாரி - 86\nஅன்பும் அறமும் - 15\nதெய்வத்தான் ஆகாதெனினும் - அலையாய்ப் பரவும் ‘அறிவுச்சுடர்’\nகம்போடியா பரிசு - சிறுகதை\nபெட்ரோல் போட்டால் விகடன் இலவசம்\nவீ.கே.ரமேஷ் - படங்கள்: க.தனசேகரன்\nபெட்ரோல் போட்டால் விகடன் இலவசம்\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/aachi-manorama-passed-away-photos-set-01/dsc-4004/", "date_download": "2019-11-22T07:46:11Z", "digest": "sha1:WYUDWHOFRIBO2D6ND2GIT7G3IJQSSSHZ", "length": 2060, "nlines": 45, "source_domain": "www.behindframes.com", "title": "DSC 4004 - Behind Frames", "raw_content": "\n11:20 PM “பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\n10:59 PM சங்கத்தமிழன் – விமர்சனம்\n1:18 PM விறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nகார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/43655-karnataka-election-date-did-not-leaked-committee-report.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-22T07:58:58Z", "digest": "sha1:YCNNZ6KO6RUTLNFSN5ZB4FEE4CVZNDAH", "length": 9299, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கர்நாடக தேர்தல் தேதி முன் கூட்டியே கசியவில்லை: கமிட்டி அறிக்கை | Karnataka election date did not leaked: committee report", "raw_content": "\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nதமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nகர்நாடக தேர்தல் தேதி முன் கூட்டியே கசியவில்லை: கமிட்டி அறிக்கை\nகர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தேதி முன் கூட்டியே கசிந்ததாக கூற முடியாது என அது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட க���ிட்டி அறிக்கை அளித்துள்ளது.\nகர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தேதி முன் கூட்டியே கசிந்ததாக கூறி அது பற்றி ஆய்வு செய்ய கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. அக்கமிட்டி இன்று அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்தல் தேதிகளை அறிவிக்கும் முன் ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சி அத்தேதிகளை வெளியிட்டதை தகவல் கசிவு என கருத முடியாது என்றும், அதை ஊகம் என்றே கருத வேண்டியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் பல்வேறு தரப்பு தகவல்களையும் கடந்த கால நிகழ்வுகளையும் வைத்து முடிவுக்கு வந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தேர்தல் தகவல் ரகசியம் காப்பது தொடர்பான சில தனிப்பட்ட ஆலோசனைகளை தேர்தல் ஆணையத்துடன் பகிர்ந்துகொள்வோம் என்றும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கர்நாடக தேர்தல் தேதிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் முன்னரே அவை ஆங்கிலத்தொலைக்காட்சியில் வெளியாகி இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது\nமோடி, எடப்பாடி பழனிசாமி விமர்சனம்: பாடகர் கோவன் கைதும்.. ஜாமீனும்..\nபேத்தி பாடிய ‘கண்ணே கலைமானே’ பாடலை ரசித்த கருணாநிதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசையது முஷ்டாக் கோப்பை: ராகுல், மணிஷ் பாண்டே விளாசலில் தமிழகம் தோல்வி\nமேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் கட்டணத்தை திரும்பப் பெறலாம்: அதிமுக\nமேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்: ஆதரவும், எதிர்ப்பும்..\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் ஏன் - தமிழக அரசு விளக்கம்\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் : பாஜக கடும் எதிர்ப்பு\n150 ரவுடிகளை நேரில் அழைத்து எச்சரிக்கை விடுத்த பெங்களூரு போலீசார்\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nகாட்டு விலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க விவசாயியின் புத்திசாலி யோசனை\n“டிச.13க்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை வெளியிடுக” - உச்சநீதிமன்றம்\nவிரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்- முதலமைச்சர் பழனிசாமி\nகாய்ச்சலுக்காக போட்ட ஊசி உடைந்து உடலுக்குள் சிக்கியது.. சீர்காழியில் அதிர்ச்சி\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nசஞ்சு சாம்சனை ஏன் அணியில் சேர்க்கவில்ல���- ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி\nநியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமோடி, எடப்பாடி பழனிசாமி விமர்சனம்: பாடகர் கோவன் கைதும்.. ஜாமீனும்..\nபேத்தி பாடிய ‘கண்ணே கலைமானே’ பாடலை ரசித்த கருணாநிதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%81%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-22T08:36:48Z", "digest": "sha1:YC6YYONLZTCNJSDUNW4MXFOGMLA2GV6H", "length": 6359, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "மஹ்மூத் ஹுசைன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு\nதுடுப்பாட்ட சராசரி 10.18 10.94\nஅதிகூடிய ஓட்டங்கள் 35 50\nபந்துவீச்சு சராசரி 38.64 25.28\n5 வீழ்./ஆட்டப்பகுதி 2 19\n10 வீழ்./போட்டி - 3\nசிறந்த பந்துவீச்சு 6/67 8/95\nபிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 5/- 31/-\n, தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ.com\nமஹ்மூத் ஹுசைன் (Mahmood Hussain ), பிறப்பு: ஏப்ரல் 2 1932, இறப்பு டிசம்பர் 25. 1991) பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 27 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 97 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1952 இலிருந்து 1962 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 18:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/07/22194631/Lok-Sabha-Election-Cash-worth-Rs-2-crore-seized-in.vpf", "date_download": "2019-11-22T08:44:19Z", "digest": "sha1:CB6CBFRMOG3CJIZ4T46PJQX7XWBWIZC3", "length": 13723, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Lok Sabha Election Cash worth Rs 2 crore seized in Vellore || வேலூரில் ரூ.2 கோடியே 38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது - சத்யபிரத சாஹூ", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேலூரில் ரூ.2 க��டியே 38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது - சத்யபிரத சாஹூ + \"||\" + Lok Sabha Election Cash worth Rs 2 crore seized in Vellore\nவேலூரில் ரூ.2 கோடியே 38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது - சத்யபிரத சாஹூ\nவேலூரில் முறையான ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்றதாக ரூ.2 கோடியே 38 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியுள்ளார்.\nதமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ செய்தியாளர்களிடம் பேசுகையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு 10 கம்பெனி துணை ராணுவ வீரர்களை அனுப்ப இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் கூடுதலாக 10 கம்பெனி துணை ராணுவ வீரர்களை அனுப்பவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.\nகூடுதல் துணை ராணுவ வீரர்களை அனுப்பவில்லை என்றால், மாநில போலீசாரை கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம். வேலூரில் 75 பறக்கும் படை, 39 கண்காணிப்பு குழு, 12 வீடியோ கண்காணிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன்மூலம் வாகனங்களில் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்க பணம் முறையான ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்பவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்று ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றதாக ரூ.2 கோடியே 38 லட்சம் பணமும், ரூ.89.41 லட்சம் மதிப்புள்ள 2.980 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது.\nமின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெறும். வேலூர் தொகுதியில் வாக்காளர்கள் பெயர் சேர்க்கை முடிந்துவிட்டது. இதையடுத்து இறுதி வாக்காளர் பட்டியல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். வாக்குப்பதிவு ஆகஸ்டு 5–ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் நடைபெறும். வேலூர் நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூடுதல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக ராஜாராமன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும் எனக் கூறியுள்ளார்.\n1. தமிழகத்தில் டிசம்பர் 27, 28 தேதிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை \nதமிழகத்தில் டிசம்பர் 27, 28 தேதிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகிய��ள்ளது.\n2. நாங்குநேரியில் பணப் பட்டுவாடா புகார் -அறிக்கை கேட்டது தேர்தல் ஆணையம்\nநாங்குநேரியில் நடந்த பணப்பட்டுவாடா தொடர்பாக தேர்தல் ஆணையம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.\n3. வேலூர் தலைமை தபால் அலுவலகத்தில் ‘நமது புகைப்படத்துடன் கூடிய தபால்தலை’ பெற தனிப்பிரிவு\nவேலூர் தலைமை தபால் அலுவலகத்தில் ‘நமது புகைப்படத்துடன் கூடிய தபால்தலை’ பெறுவதற்கு தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.\n4. இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் வரும் அக்.7 ஆம் தேதி தொடங்க உள்ளது.\n5. தொடர் மழை: வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nவேலூரில் தொடர் மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. பணி நீக்க பட்டியலில் இடம் பெற்றதால் ஐடி பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சோகம்\n2. ராஜஸ்தானில் நீதிபதியாக பதவியேற்க இருக்கும் 21-வயது இளைஞர்\n3. குழந்தைகளை கடத்தி, அடைத்து வைத்ததாக வழக்கு நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓட்டம்\n4. அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 150 இந்தியர்கள் டெல்லி வந்தனர்\n5. ஜி.எஸ்.டி. வரி செலுத்த முடியாததால் தொழில் அதிபர் தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2019-11-22T08:16:23Z", "digest": "sha1:BZ2CFDKFMUW7VWB6ZNQ5CVLEWEFIIQZJ", "length": 10686, "nlines": 180, "source_domain": "www.patrikai.com", "title": "சர்ச்சை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nசர்ச்சைகள் நீங்காத சபரிமலை : 319 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு\nஉத்தரப் பிரதேசம் : கற்பனைக் குதிரையில் பயிற்சி சவாரி செய்த காவலர்கள்\nமுட்டை உண்ணும் குழந்தைகள் பிறகு மனிதர்களையே சாப்பிடுவார்கள் : பாஜக தலைவர்\nதள்ளாடும் ஐடிபிஐ வங்கியை கைப்பற்ற எல்ஐசி முயற்சி: காப்பீடுதாரர்கள் அதிர்ச்சி , சர்ச்சை\n “பீப்” சிம்புவின் அடுத்த அட்ராசிட்டி\n புது ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்து: புது சர்ச்சை\nகேரள கேங்க் ரேப் :’ பெயரைச் சொன்னாதால் வெடிக்கும் சர்ச்சை\nவரலாற்று சிறப்புமிக்க புகைப்படத்தை நீக்கிய பேஸ்புக் நிர்வாகம்: வெடிக்கும் சர்ச்சை\nபாகிஸ்தான் நண்பன்; இந்தியா எதிரி: காஷ்மிர் கிலானி சர்ச்சை\nசர்ச்சை சாமியார் ஜக்கி விழாவில் மத்திய அமைச்சர், பாண்டி கவர்னர் பங்கேற்பு\nஉசேன் போல்ட் வெற்றிக்கு மாட்டிறைச்சியே காரணம்: பாஜக உதித்ராஜ் சர்ச்சை கருத்து\n‘ஸ்கர்ட்ஸ்’அணிய வேண்டாம் டெல்லி அமைச்சரின் சர்ச்சை கருத்து\nநாடாளுமன்றத்தில் பொய்த்தகவல் அளிப்பது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்குச் சமம் : பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/karthi/", "date_download": "2019-11-22T07:23:38Z", "digest": "sha1:C5V5FFMPSCDT4QCMBC7DOIJNR7XNR3QH", "length": 10381, "nlines": 180, "source_domain": "www.patrikai.com", "title": "Karthi | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n‘ராட்சசி’ படத்தை பாராட்டிய மலேசியக் கல்வி அமைச்சர்….\nகார்த்தி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘சுல்தான்’…\nநலிந்த கலைஞர்கள் உதவித்தொகை ரூ.3ஆயிரமாக உயர்த்தப்படும் கலைமாமணி விருது வழங்கிய முதல்வர் அறிவிப்பு\nபாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் சுல்தான்….\nகார்த்தி-ஜோதிகா இணைந்து நடிக்கும் படத்தின் ஷூட்டிங் நிறைவு…\nகார்த்தி – ஜீத்து ஜோசப் படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வருகிறார் செளகார் ஜானகி…\n‘ராட்சசி’ படத்தில் ‘நீ என் நண்பனே’ பாடலை பாடிய பிருந்தா சிவகுமார்…\nகார்த்தியின் கைதி ஜூலை 19 வெளீயாகுமா….\nபொருளாளர் பதவிக்கு கார்த்தியை எதிர்த்து பிரசாந்த் போட்டி…\nபாண்டவர் அணியை எதிர்த்து தலைவர் பதவிக்கு இயக்குநர் கே.பாக்யராஜ் போட்டி…\nவிஷாலுக்கு எதிராக களமிறங்கும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்…\nநாடாளுமன்றத்தில் பொய்த்தகவல் அளிப்பது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்குச் சமம் : பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=42713", "date_download": "2019-11-22T08:36:54Z", "digest": "sha1:H25GGHOTZPHXJZHQ54ZJA2RP66FWTFAM", "length": 14616, "nlines": 286, "source_domain": "www.vallamai.com", "title": "பெண் எழுத்தாளர்களின் சிறந்த நூல்களுக்கு – ரூ 50,000 பரிசு – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி – 233 November 21, 2019\nபடக்கவிதைப் போட்டி 232-இன் முடிவுகள்... November 21, 2019\nதேசத் துரோகியின் கதை November 20, 2019\nசேக்கிழார் பா நயம் – 56 (தென்னாவலூர்)... November 20, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 78... November 20, 2019\nகுறளின் கதிர்களாய்…(275) November 20, 2019\nபெண் எழுத்தாளர்களின் சிறந்த நூல்களுக்கு – ரூ 50,000 பரிசு\nபெண் எழுத்தாளர்களின் சிறந்த நூல்களுக்கு – ரூ 50,000 பரிசு\nகடந்த 3 ஆண்டுகளில் வந்த சிறந்த நூல்களை அனுப்பலாம். கவிதை, சிறுகதை நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு,ஆய்வு, நாடகம் அன்று அனைத்துப்பிரிவு ( பெண் எழுத்தாளர்களின் சிறந்த )\n3 பிரதிகள் அனுப்ப வேண்டும்.\nகடைசி தேதி : 15-4-2014\nஅரிமா மு ஜீவானந்தம் இலக்கியப்பரிசு\nRelated tags : சுப்ரபாரதி மணியன்\nசீதாயணம் நாடகப் படக்கதை – ​2​3​ ​​\nமுல்லைப் பெரியாறு போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுக – சீமான் கோரிக்கை – செய்திகள்\nமுல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் கேரள அரசின் தமிழர் விரோத போக்கைக்கண்டித்து போராடியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை இரத்து செய்ய வேண்டும் என்று கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீ\nகோவை தமிழ் இலக்கியப் பாசறையின் சிறந்த மரபுக் கவிஞர் விருது\nகோவை தமிழ் இலக்கியப் பாசறை தம்முடைய 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா ஆண்டின் சிறந்த மரபுக் கவிஞராகப் பாவலர் கருமலைத்தமிழாழன் அவர்களைத் தேர்ந்தெடுத்து 26-01-2016 அன்று கோவையில் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள\nWE`RE VERY MUCH INTERESTED IN “பெண் எழுத்தாளர்களின் சிறந்த நூல்களுக்கு – ரூ 50,000 பரிசு”\n” பெண் எழுத்தாளர்களின் சிறந்த நூல்க ள் – WORKS- BOOKS-PRINT MAGAZ, JL, NL,\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 232\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 232\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 232\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (90)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2017/3-mar/fish-m14.shtml", "date_download": "2019-11-22T07:45:35Z", "digest": "sha1:EGKGYKYIB5ASTEGWJO4BZQXF2UNMMBMO", "length": 16510, "nlines": 48, "source_domain": "www.wsws.org", "title": "இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் இந்திய மீனவர் உயிரிழந்தார்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஇலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் இந்திய மீனவர் உயிரிழந்தார்\nகடல் ரோந்தில் ஈடுபட்ட இலங்கை கடற்படை சிப்பாய்களால் கடந்த திங்களன்று இந்திய மீனவப் படகு ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு மீனவர் உயிரிழந்த தோடு மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். கச்சதீவுக்கு அருகில் தாக்குதலுக்கு உள்ளான படகில் மீனவர்கள் ஆறு பேர் இருந்ததாக செய்திகள் கூறுகின்றன. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவர் தமிழ் நாட்டின் இராமேஸ்வரம் பிரதேசத்தின் தங்கச்சிமடம் கிராமத்தைச் சேர்ந்த கே. பிரிட்சோ என்ற 20 வயது இளைஞராவார்.\nகொலைக்கு எதிராக தமிழ் நாட்டில் மீனவர்கள் மத்தியில் எதிர்ப்பு அலை தோன்றியுள்ளது. இலங்கை மீனவர்களும் தொழிலாளர்களும் இந்திய மீனவர்கள் மீது நடத்தப்பட்டுள்ள இந்த கொடூரத் தாக்குதலை கண்டனம் செய்ய வேண்டும்.\nகுற்றச்சாட்டை நிராகரித்து கடற்படை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “அத்தகைய துப்பாக்கிச் சூடு நடக்கவில்லை” என்றும் இலங்கை கடல் எல்லையை மீறுபவர்களை “கைது செய்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது, சுடுவதற்கு அல்ல” என்றும் கூறப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக “விசாரணை” ஒன்றை நடத்துவதாக அது கூறுகின்றது. குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் அவற்றை மூடி மறைப்பது சம்பந்தமாகவும் இலங்கை கடற்படை உட்பட பாதுகாப்பு படை பேர் போனதாகும்.\nதமிழ் நாட்டு மீனவர்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக அது சம்பந்தமாக “விசாரணை” ஒன்றை நடத்துவதாக இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் வாக்குறுதி கொடுத்துள்ளன. கடற்படை “சம்பவத்துடன் தொடர்புபடவில்லை” என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு கூறுகின்றது.\nதுப்பாக்கிச் சூட்டில் இந்திய மீனவர் கொல��லப்பட்டமை பற்றி “இந்திய அரசாங்கம் மிகவும் கவனத்தில் எடுக்கின்றது” என இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது. இந்த வாக்குறுதிகள் வெறுமனே சம்பவம் பற்றி தமிழ்நாட்டு மீனவர்கள் மத்தியில் தோன்றியுள்ள ஆத்திரத்தையும் எதிர்ப்பையும் தணிப்பதற்கான கண்கட்டி அறிக்கைகள் மட்டுமே.\nஇலங்கை கடற்படையினால் இந்திய மீனவர்கள் கொல்லப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவல்ல. 2011 ஜனவரி மாதமும் இந்திய மீவர்கள் இருவரை சுட்டுக் கொன்றதாக இலங்கை கடற்படை மீது குற்றம் சுமத்தப்பட்டது. கடற்படை அந்த குற்றச்சாட்டுகளையும் நிராகரித்ததோடு “விசாரணை” நடத்துவதாக வாக்குறுதியளிக்கப்பட்டது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க சம்பவத்தை பாரியதாக எடுத்துக்கொள்வதாக இந்திய வெளியுறவு அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டாலும், அவர் இந்திய தந்தி தொலைக்காட்சிக்கு 2015 மார்ச் 7 அன்று வழங்கிய பேட்டியில், இந்திய மீனவர்களைச் சுடுவதை கொடூரமான முறையில் பாதுகாத்து கடற்படையின் தாக்குதலை நியாயப்படுத்தினார். இந்திய மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் நுழையும் போது துப்பாக்கிச் சூடு நடத்துவதில் இலங்கை கடற்படை சட்டத்தின் படியே செயற்படுகின்றது என விக்கிரமசிங்க அங்கு கூறினார். “ஒருவர் என் வீட்டுக்குள் பலாத்காரமாக உள்நுழைய முயற்சித்தால் நான் அவரைச் சுட முடியும். அதனால் அவர் உயிரிழந்தால் அவ்வாறு செய்வதற்கு எனக்கு சட்டம் இடம் கொடுக்கும்” என அவர் அறிவித்தார்.\nபிரச்சினைக்கு “நியாயமான” தீர்வு இருக்க வேண்டும் என்றாலும் அது “வடக்கில் மீனவர்களின் ஜீவனோபாயத்தை பிணையாக வைப்பதாக” இருக்கக் கூடாது, என அவர் மேலும் குறிப்பிட்டார். விக்கிரமசிங்கவுக்கு, அவரது அரசாங்கத்துக்கு அல்லது முன்னர் இருந்த முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு வடக்கில் மீனவர்கள் பற்றி எந்தவொரு கவலையும் கிடையாது. இந்தியாவில் போலவே இலங்கையில் வடக்கு-கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் மீனவர்கள், நீண்டகாலமாகவும் நிரந்தரமாகவும் கடற்படையின் கைதுகள் மற்றும் தாக்குதல்கள் உட்பட துன்பங்களை எதிர்கொள்கின்றனர்.\nபிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வடக்கு-கிழக்கில் மீனவர்கள் கடற்படையின் கொடூரமான துன்பங்களுக்கும் கொலைகளுக்கும் இறையானதோடு அந்த குற்றங்களில் சில புலிகளின் தலையில் சுமத்தப்பட்டதோடு ஏனையவர்கள் “புலி பயங்கரவாதிகளாக” முத்திரை குத்தப்பட்டு அதன் மூலம் சித்தரவதைகள் மற்றும் கொலைகளும் நியாயப்படுத்தப்பட்டன.\nஇந்திய-இலங்கை அரசாங்கங்கள் கடந்த ஆண்டு நியமித்த மீனவர் செயற்பாடு பற்றிய ஒன்றிணைந்த நடவடிக்கை குழுவின்படி, 2016 டிசம்பர் மாதத்தில் தமிழ்நாட்டு மீனவர்களின் 111 படகுகளும் 51 மீனவர்களும் இலங்கையில் வடக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மார்ச் 5 அன்று, இந்திய மீனவ படகுகள் நான்கும் 24 மீனவர்களும் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டதாக தெரியவருகின்றது.\nஇலங்கை கடற்படையின் தொந்தரவுகள் மற்றும் தாக்குதல்களை இந்திய மீனவர்கள் எதர்கொள்ளவதோடு இலங்கை மீனவர்கள் இந்திய கடற் பாதுகாப்பு படையின் தாக்குதல்கள் மற்றும் கைதுகளுக்கும் முகங்கொடுக்கின்றனர்.\nஇந்த வாரத்தில் மட்டும் 12 இலங்கை மீனவர்களும் அவர்களின் படகுகளும் இந்திய கடற்கறை பாதுகாப்பு படையினால் கைது செய்யப்பட்டனர்.\nமீன் பிடி குறைவடைவதால் கடல் எல்லைகளை தாண்டுவதற்கு இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் நெருக்கப்படுவது பிரதான காரணியாகும். மீன்பிடி உபகரணங்கள் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பினால், உற்பத்திக்கான செலவுக்கு ஏற்ற வருமானம் கிடைக்காமையினால் அவர்களது வாழ்க்கை நிலைமைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.\nஇரு நாட்டு மீனவர்களதும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அல்லது அவர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை நிறுத்துவதற்கான உண்மையான குறிக்கோள் இந்திய அல்லது இலங்கை அரசாங்கங்களுக்கு கிடையாது. அதற்கு மாறாக இரு நாட்டு முதலாளித்துவ அரசாங்கங்களும் பேரினவாத அரசியல் சக்திகளும் இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் இனவாதத்தையும் பிற்போக்கு உணர்வுகளையும் தூண்டி விட்டு தமது கபடத்தனமான அரசியல் தேவைகளுக்காக அவற்றைப் பயன்படுத்திக்கொள்கின்றன.\nஇந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் மீதான தாக்குதல்களையும், பிற்போக்கு தேசிய அரசுகளாக பிரிந்துள்ள நில மற்றும் கடல் எல்லை வரையறுப்புக்குள் மற்றும் முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பு முறைக்குள் தீர்க்க முடியாது. தேசிய அரச மற்றும் இலாப நோக்கு அமைப்பு முறையை தூக்கியெறியாமல் இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அல்லது தாக்குதல்களில் இருந்து தப்பிப்பதற்கு முடியாது. சர்வதேச சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக தெற்காசிய சோசலிச குடியரசு ஒன்றியத்துக்கான போராட்டத்தின் மூலம் மட்டுமே அதை தீர்த்துக்கொள்ள முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2010/08/", "date_download": "2019-11-22T07:05:41Z", "digest": "sha1:NDECL7GX4JB45MPKQQHPTXXBT57UBF5L", "length": 17491, "nlines": 286, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: August 2010", "raw_content": "\nதிருவல்லிக்கேணி திவ்ய ஸ்தலத்தில் நடை பெறும் பல்வேறு உத்சவங்களில் ஆவணி மாதம் நிகழும் பவித்ரோத்சவம் சிறப்பு வாய்ந்தது. பவித்ரம் என்ற சொல்லுக்கு 'சுத்தம் அதாவது பரிபூரணமான அப்பழுக்கு இல்லாத ஒன்று' என்று பொருள் கொள்ளலாம். திருப்பவித்ரோத்சவம் ஆவணி மாதம் ஏழு நாட்கள் நடை பெறுகிறது. இந்த திருப்பவித்ரோத்சவத்தில் திருகோவிலில் யாக சாலை அமைத்து ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் உத்சவர் திருமுன்பு திருக்கோவில் பட்டாச்சர்யர்களால் யாக யக்னங்களும்,\nஅத்யாபகர்களால் திவ்யப்ரபந்த திருவாய்மொழி கோஷ்டியும் நடைபெறுகிறது. ஏழு நாட்களும் திருவீதி புறப்பாடும் நடக்கிறது. கோவிலில் எல்லா எம்பெருமானுக்கும் பட்டு நூலிலான பல வண்ணங்கள் உடைய பவித்ர மாலை சாற்றப்படுகிறது.\nசனிக்கிழமை 21/08/2010 அன்று பெருமாள் புறப்பாட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே. மழை தூறல் காரணமாக பெருமாளுக்கு போர்வை போர்த்தி இருந்த அவசரமும் சேவிக்கலாம்.\nதிருப்பவித்ரோத்சவம் மகிமை பற்றி வலையில் தேடியதில் படித்தது \" எம்பெருமானிடம் உள்ள ஸாந்நித்யம் குறையாது இருப்பதற்கு ப்ராயச்சித்தமாக பல உத்ஸவங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. அமுதுபடிகள் ஸமர்ப்பிப்பதில் ஏற்படும் லோபத்தை (குறைபாடுகளை) நீக்குதற்பொருட்டு ஜ்யேஷ்டாபிஷேகத்திற்கு அடுத்த நாள் “திருப்பாவாடை உத்சவம் ” கொண்டாடப் படுகிறது. , திருவாராதனம் ஸமர்ப்பிப்பதில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் மந்திர லோபம் ஆகியவற்றை நீக்குவதற்காகப் “பவித்ரோத்ஸவம்” கொண்டாடப் படுகிறது. பெருமாள் திருமேனி முழுவதும் பவித்ரத்தை (புனிதத்தன்மையை) உண்டு பண்ணும் பவித்ரம் (முடிச்சுக்கள் கொண்ட தர்ப்பங்கள்) சாற்றப்படுகி��து. \" (நன்றி : ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ)\nதொண்டை நாடு பல சிறப்பு பெற்றது. ஸ்ரீ வைஷ்ணவ 108 திவ்ய தேசங்களில் - 22 திவ்ய தேசங்கள் தொண்டை மண்டலத்திலேயே, திருக்கச்சி அருகிலேயே அமைந்துள்ளன. நம் தொண்டை மண்டலத்தில்தான் ஸ்ரீமத் ராமானுஜர், திருக்கச்சி நம்பிகள், கூரத்து ஆழ்வான், முதலியாண்டான் , எம்பார் , வேதாந்த தேசிகர் போன்ற ஆச்சார்யர்கள் அவதரித்தனர்.\nஇத்தகைய சிறப்பு வாய்ந்த காஞ்சிபுரம் அருகே செய்யார் செல்லும் மார்க்கத்தில் தூசி அருகே மாமண்டூரில் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் கோவில் அமைந்து உள்ளது. இத் திருக்கோவிலில் ஸ்ரீ லக்ஷ்மி தாயாரை மடியில் தாங்கி, பெருமாள் அருள் பாலிக்கிறார். எல்லா வரங்களையும் தரும் இத் திருக்கோவிலின் சம்ப்ரோக்ஷணம் முன்பு 1950ம் ஆண்டு நடைபெற்றது. இப்போது ஊர் பெரியவர்களும் இங்கே முன்பு வாழ்ந்து இருந்த சிலரது பெரிய முயற்சிகளால் கோவில் பணிகள் நடைபெற்று சம்ப்ரோக்ஷணம் விக்ருதி வருஷம் ஆவணி மாதம் 20 ஆம் தேதி (05/09/2010 Sunday) புனர் பூசம் நக்ஷத்திரம் சித்த யோகம் கூடிய சுப தினத்தில் காலை 0530 மணிக்கு மேல் 0700 மணிக்குள் ஆலய விமான கோபுர சம்ப்ரோக்ஷணம் நடை பெற உள்ளது.\nஆஸ்திக பக்தர்கள் எல்லோரும் வந்து இருந்து ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாளின் பரி பூர்ண க்ருபாகடாக்ஷதுக்கு பாத்திரர் ஆகுமாறு பிரார்த்திக்கிறேன்.\nநன்கொடைகள் \" ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் சமேத லக்ஷ்மி நாராயண பெருமாள் கைங்கர்ய சபா\" என்ற பெயரில் பேங்க் அப் இந்தியா காஞ்சிபுரம் கிளை கணக்கு எண் 822010110003359 IFSC code BKID 0008220) காசோலை ஆக அனுப்புமாறு வேண்டிக் கொள்கிறோம்.\nஆடி ஹஸ்தம் - வரதராஜ பெருமாள் சிறிய மாட வீதி புறப்பாடு\nதிருவல்லிக்கேணி திவ்ய க்ஷேத்ரத்தில் ஐந்து திவ்ய தேச எம்பெருமான்கள் அருள் பாலிக்கின்றனர். சப்த ரோம என்ற முனிவர்க்கு காட்சி அளித்த ஸ்ரீ கஜேந்திர வரதர் 'ஆனையின் துயரம் தீர புள் ஊர்ந்து' என கருடன் மேலே எழுந்து அருளியிருக்கிறார். இவருக்கு வைகாசி மாதத்தில் பத்து நாட்கள் உத்சவமும் தவிர தவன உத்சவம் மற்றும் மாத திருநக்ஷத்திரமான ஹஸ்தம் அன்று புறப்பாடும் நடை பெறுகிறது.\n14/08/2010 அன்று ஆடி ஹஸ்தம் - வரதராஜ பெருமாள் உத்சவர் சிறிய மாட வீதி புறப்பாடு கண்டு அருளினார். புறப்பாட்டின் சில புகை படங்கள் இங்கே\nபூமி பிராட்டியின் திரு அவதாரமான கோதை என பெயர் பெற்ற ஆண்டாள் கல�� பிறந்து தொண்ணூற்று எட்டாவது நள வருடத்தில் சுக்ல பக்ஷம் பஞ்சமி திதி கூடிய பூர நக்ஷத்ரத்தில் பெரியாழ்வார் என்கிற விஷ்ணு சித்தர் நந்தவனத்திலே துளசிச் செடியின் அருகே ஒரு அழகிய பெண் குழந்தையாக அவதரித்தார்.\nதமது திருப்பாவையில் - \"வையத்து வாழ்வீர்காள்' என்ற பாசுரத்தில் - இந்த பூவுலகில் வாழும் எல்லோரும் பேறு பெற உஜ்ஜீவிக்கும் வழியை ஆராய்ந்து, திருப்பாற்கடலில் துயிலும் பரந்தாமனையே நினைத்து அவரடியே சேருமாறு பாடின ஆண்டாள் திருவாடிப்பூர உத்சவம் நடைபெறுகிறது.\nவியாழன் 12/08/2010 அன்று திருவாடிபூர சாற்றுமுறை. திருவல்லிக்கேணியில் ஆறாம் உத்சவ புறப்பாட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே :\nஆடி ஹஸ்தம் - வரதராஜ பெருமாள் சிறிய மாட வீதி புறப்ப...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/allu-aravind/", "date_download": "2019-11-22T07:20:02Z", "digest": "sha1:QGHDN4HGV5GA2NJWP6H4IVNMQZFN5WPS", "length": 3607, "nlines": 76, "source_domain": "www.behindframes.com", "title": "Allu Aravind Archives - Behind Frames", "raw_content": "\n11:20 PM “பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\n10:59 PM சங்கத்தமிழன் – விமர்சனம்\n1:18 PM விறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nஹேப்பி பர்த்டே அல்லு அர்ஜூன்..\nதெலுங்கு சினிமாவின் இளம் முன்னணி நடிகர் தான் அல்லு அர்ஜூன். இவரது தந்தை அல்லு அரவிந்த் பிரபல தயாரிப்பாளர். இவரது தாய்மாமா...\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nகார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-may17/33029-2017-05-09-07-59-36", "date_download": "2019-11-22T08:35:32Z", "digest": "sha1:I5QAARVNV7NZLD7GQKUEMMMLVEPSEDTY", "length": 56139, "nlines": 261, "source_domain": "www.keetru.com", "title": "வரலாறு காணாத வறட்சியிலும் வஞ்சிக்கும் அரசுகள்", "raw_content": "\nசிந்தனையாளன் - மே 2017\n - நழுவும் மோடி அரசு\nபுதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டமும், இணையதளச் சந்தையும் உழவர்கள் வாழ்வை உயர்த்துமா\nதமிழ்நாட்டில் இருந்து காவி பயங்கரவாதிகளை விரட்டியடிப்போம���\nகார்ப்பரேட் பெருமுதலாளிகளை நிலப் பிரபுக்களாக்கும் மோடி கும்பல்\nதமிழர்கள் வெகுண்டெழுந்து போராடுவதே காவிரி உரிமையை வென்றெடுப்பதற்கான வழி\nபா.ச.க.வின் பாசறையாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ்.\nகாமராசருக்கு கடவுள் நம்பிக்கை உண்டா...\nபேராசிரியர் நார்த்தங்குடி க. மணியரசன் 84-ஆம் பிறந்தநாள் நினைவேந்தல் மடல்\nதிருக்குறளில் அறிவியல் கலைச் சொல்லாக்கம் - நூல் மதிப்புரை\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nபிரிவு: சிந்தனையாளன் - மே 2017\nவெளியிடப்பட்டது: 09 மே 2017\nவரலாறு காணாத வறட்சியிலும் வஞ்சிக்கும் அரசுகள்\n1876ஆம் ஆண்டிற்குப்பின் 2016ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை மிகவும் குறைவாகப் பெய்தது. பொதுவாக வடகிழக்குப் பருவ காலத்தில் தமிழகம் 440 மி.மீ. மழை பெறும். ஆனால் 2016 வெறும் 168 மி.மீ. மழை மட்டுமே பெய்தது. இது வழக்கத்தைவிட 62 விழுக்காடு குறைவாகும். தென்மேற்குப் பருவ மழையும் குறைவாகவே பெய்தது. அதனால் தமிழகம் கடந்த அய்ம்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடுமையான வறட்சியை யும், பயிர்ச் சேதத்தையும் சந்திக்க நேரிட்டது. தமிழகத்தில் உள்ள 16,682 வருவாய்க் கிராமங்களில், 13,305 வருவாய்க் கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களிலும் வறட்சி நிலவுகிறது. ஏறத்தாழ 50 இலட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் பல்வேறு நிலைகளில் நீரில்லாமல் கருகின. இதனால் முப்பது இலட்சம் உழவர்கள் பெரும் இழப்புகளுக்கு ஆளாகி உள்ளனர்.\nகாவிரிப் பாசனப் பகுதியில் வேளாண்மை காவிரி ஆற்றின் நீரையே நம்பியிருக்கிறது. கருநாடகம் ஓராண்டில் தமிழ கத்துக்கு 179 டி.எம்.சி. நீரைக் காவிரியில் திறந்துவிட வேண் டும். ஆனால் 2016இல் வெறும் 66 டி.எம்.சி. நீர் மட்டுமே திறந்துவிடப்பட்டது. உச்சநீதிமன்றம் தமிழகத்துக்குத் தண்ணீ ரைத் திறந்துவிடுமாறு பலமுறை அறிவுறுத்தியும் கருநாடகம் அதைப் பொருட்படுத்தவில்லை.\nகாவிரிப் பாசனப் பகுதி உழவர்கள், மேட்டூர் அணையில் தண்ணீர் குறைவாக இருந்தபோதிலும், வடகிழக்குப் பருவத் தில் இயல்பான அளவுக்கு மழைபெய்யும் என்று நம்பி 13 இலட்சம் ஏக்கரில் நெல் பயிரிட்டனர். வடகிழக்குப் பருவ மழை கிட்டத்தட்ட முற்றிலுமாகப் பொய்த்துவிட்டதால் பயிர்கள் காய்ந்து கருகுவதைக் கண்டு 400க்கும் மேற்பட்ட உழவர்கள் அதிர்ச்சி யால் மாரடைப்பு ஏற்பட்டும் தற்கொலை செய்து கொண்டும் மாண்டனர்.\nதமிழகத்துக்கு உரிய காவிரி நீரைத் தராமல் கருநாடகம் அடாவடித்தனம் செய்து வருகிறது. நடுவண் அரசில் மாறி, மாறி ஆட்சி செய்யும் காங்கிரசுக் கட்சியும், பாரதிய சனதாக் கட்சியும் தங்களுடைய அரசியல் ஆதாயத்தைக் கருத்தில் கொண்டு கருநாடகத்துக்கு ஆதரவாக நின்று, தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன.\nதி.மு.க.வின் முயற்சியால் வி.பி. சிங் தலைமை அமைச்சராக இருந்தபோது 1990இல் காவிரி ஆற்றுநீர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. ஓராண்டிற்குள் தீர்ப்பாயம் இடைக்கால ஆணையைப் பிறப்பித்தது. அதன்படி ஆண்டுதோறும் சூன் மாதம் முதல் கருநாடகம் 205 டி.எம்.சி. நீரைத் தமிழகத் திற்கு திறந்துவிட வேண்டும். ஆனால் கருநாடக அரசு இதன் படி நீரைத் திறந்துவிடவில்லை. தீர்ப்பாயம் 2007இல் தன் இறுதித் தீர்ப்பை வழங்கியது. அதில் தமிழகத்துக்குரிய நீரின் அளவு 183 டி.எம்.சி.யாகக் குறைக்கப்பட்டது. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த பிறகுதான் நடுவண் அரசு 2013இல் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது. அரசிதழில் வெளியிட்ட ஓராண்டிற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங் காற்றுக் குழுவையும் நடுவண் அரசு அமைத்திருக்க வேண்டும்.\nதமிழக மக்கள் தங்கள் தனித்தன்மையைத் துறந்து தேசிய நீரோட்டத்தில் தங்களைக் கரைத்துக்கொள்ள மறுக் கிறார்கள் என்பதால் நடுவண் அரசு தமிழகத்துக்குரிய காவிரி நீரைக் கிடைக்கவிடாமல் செய்திட வஞ்சக எண்ணத்துடன் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் இருக்கிறது. தமிழக அரசு இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. உச்சநீதிமன்றத்தில் நடுவண் அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு ஆணையிட உச்சநீதிமன்றத் துக்கு அதிகாரம் இல்லை என்று அடாவடித்தனமாகக் கூறியது. நாடாளுமன்றம்தான் அதை முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறியது.\nகாவிரி ஆற்றுநீர்த் தீர்ப்பாயத்தில் தமிழகத்துக்குத் தரப் பட்டுள்ள குறைந்த அளவு காவிரி நீர் உரிமையையும் குழி தோண்டிப் புதைக்கும் நோக்கில், நடுவண் அரசின் நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி, இந்தியா முழுவதும் உள்ள ஆறுகள் அனைத்துக்கும் சேர்த்து ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார், உமாபாரதியின் இந்த அறிவிப்பை எதிர்த்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காவிரிப் பாசன உழவர்கள் பல நாள்கள் போராட்டம் நடத்தினர். காவிரிச் சிக்கலை 1974இல் இருந்த நிலைக்குத் தள்ளிவிட்ட நடுவண் அரசின் வல்லாதிக்கத்தைத் தமிழர்கள் ஒன்றுதிரண்டு எதிர்த்துப் போராட வேண்டும். இல்லாவிடில், மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, யானைக் கட்டிப் போரடித்த சோழ வளநாடு என்கிற பெருமிதம் பழங் கதையாய்ப் போகும். தமிழகத்தின் காவிரிப் பாசன வள வயல்கள் பாலை நிலமாக மாறும்.\nவடகிழக்குப் பருவமழை முற்றிலுமாகப் பொய்த்ததால், நவம்பர், திசம்பர் மாதங்களில் காவிரிப் பாசனப் பகுதியில் தங்கள் பயிர் முற்றிலும் கருகுவதைக் கண்டும், வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்கிற அதிர்ச்சியாலும் பல உழவர்கள் வயல்களிலேயே மாரடைப்பால் மாண்டனர். பலர் தற்கொலை செய்துகொண்டனர். இந்தக் கொந்தளிப்பான சூழலில் 2017 சனவரியில் தமிழக அரசு வறட்சி நிவாரணத் தொகையாக ரூ.2,247 கோடியை ஒதுக்குவதாக அறிவித்தது. மேலும் நிலவரி முழுவதையும் தள்ளுபடி செய்வதாகவும், கூட்டுறவு வங்கிகள் மூலம் உழவர்கள் பெற்ற ரூ.3028 கோடிக்கான பயிர்க்கடனை மத்திய காலக்கடனாக மாற்றிய மைக்கப்படும் என்று அறிவித்தது.\nரூ.2,247 கோடி நிவாரண நிதியிலிருந்து நெல் உள்ளிட்ட நீர்ப்பாசனப் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.5465, மானாவாரிப் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.3000, கரும்பு, வாழை போன்ற நீண்டகாலப் பயிர்களுக்கு ரூ.7287 இழப்பீட்டுத் தொகையாக உழவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. தமிழக அரசு அமைத்த தொழில் நுட்ப வல்லுநர் குழுவின் அறிக்கையில் ஒரு ஏக்கருக்கான சாகுபடிச் செலவு நெல்லுக்கு ரூ.25,000; மானாவாரிப் பயிர் களுக்கு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை, கரும்புக்கு ரூ.75,000 என்று கூறப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகை யானைக்குச் சோளப் பொறி போன்றதே ஆகும்.\nநடுவண் அரசின் வல்லுநர் குழு தமிழகத்தின் பயிர்ச் சேதத்தைப் பார்வையிட்டுச் சென்றது. நடுவண் அரசின் தேசியப் பேரிடர் மீட்பு நிதியிலிருந்து தமிழகத்துக்கு ரூ.39,565 கோடி வறட்சி நிவாரணமாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசு நடுவண் அரசுக்கு அறிக்கை அனுப்பியது. மார்ச்சு ம���த இறுதியில் நடுவண் அரசு வெறும் ரூ.1748 கோடி மட்டுமே அளித்தது. கருநாடகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் வறட்சி நிவாரண நிதியாகக் கேட்ட தொகையில் 30 விழுக்காடு அளவுக்குப் பெற்றன.\nதமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க. உள்கட்சி சண்டையிலேயே காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறது. மேலும் தமிழக ஆட்சியாளர்கள் நடுவண் அரசைக் கண்டு அஞ்சிக் கொண்டிருப்பதால், தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நிவாரணத் தொகையைப் பெற்றிட தவறிவிட்டனர். நடுவண் அரசும் வேண்டுமென்றே தமிழகத்தை வஞ்சித்துவிட்டது. 23.4.2017 அன்று தில்லியில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் முன்னிலையில் நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத் தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத் திற்கு மிகக் குறைவாக வறட்சி நிவாரணத் தொகை ஒதுக்கப் பட்டது பற்றியோ, இன்னும் கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டு மென்று வலியுறுத்தியோ ஒரு சொல்லும் பேசவில்லை.\nமேலும் தமிழக அரசு, ஊரக வளர்ச்சித் துறை மூலம் ரூ.3,400 கோடி செலவில் ஏரிகள், பாசனக் கால்வாய்கள், குளங்கள் முதலானவைத் தூர்வாரப்படும் என்று கூறியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நீர்நிலைகள் தூர்வாரப்படவே இல்லை. இதற்காக ஒதுக்கப்படும் பணத்தை அதிகாரிகளும், அரசியல் கட்சியினரும் பங்குபோட்டுக் கொள்ளை யடித்தனர். குடிமராமத்து எனப்படும் நீர்நிலைகளைத் தூர் வாருதல், ஏரி, குளம், குட்டைகளைச் செப்பனிடல் போன்ற பணிகள் முறையாகச் செயல்படுத்தப்பட்டு வந்திருந்தால், 2015ஆம் ஆண்டு பெய்த பெருமழையால் நீர்நிலைகளில் 2016ஆம் ஆண்டிலும் தண்ணீர் இருந்திருக்கும். இந்த நீர் பயிரிடுவதற்குப் போதுமானதாக இல்லாவிடினும், குடி நீருக் கும், கால்நடைகளின் நீர் தேவைக்கும் போதுமானதாக இருந்திருக்கும்.\nபிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்\nதடாலடி மன்னன் பிரதமர் நரேந்திர மோடி, பேரிடர் காலத்தில் உழவர்களுக்கான “சர்வரோக நிவாரணி”யாக புதிய பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை 2015ஆம் ஆண்டு அறிவித்தார். இது 2016ஆம் ஆண்டுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இத்திட்டம் தனியார் காப்பீட்டுத் துறை மூலம் செயல்படுத்தப்படும்.\nபயிர் இழப்பீட்டின் விழுக்காடு முன்பு சில வருவாய்க் கிராமங்களைக் கொண்ட “பிர்க்கா” அளவில் மதிப்பிடப் பட்டது. புதிய பயிர்க் காப்பீடு திட்டத்தின்படி கிராம அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும். இதனால் பயிர் இழப்புக்குள்ளான உழவர்களுக்குக் கட்டாயம் இழப்பீடு தொகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. காரிப் பயிர்களுக்கு 2 விழுக்காடும், ராபி பயிர்களுக்கு 1.5 விழுக்காடும் உழவர்கள் காப்பீட்டுக் கட்டணம் செலுத்த வேண்டும். மீதி பிரீமியம் தொகையில் 50 விழுக்காடு மாநில அரசும், 50 விழுக்காடு நடுவண் அரசும் செலுத்தும். 2016ஆம் ஆண்டில் 13 இலட்சம் உழவர்களுக் காக தமிழ்நாட்டு அரசு ரூ.410 கோடி பிரீமியம் தொகையைச் செலுத்தி உள்ளது. இதற்குமுன் சராசரியில் ஆண்டிற்கு ரூ.40 கோடி அளவில் பிரீமியம் தமிழக அரசால் செலுத்தப்பட்டு வந்தது.\n2016ஆம் ஆண்டின் வறட்சியால் ஏற்பட்ட பயிர்ச் சேதத்தை ஈடுகட்டும் அளவுக்குப் பயிர்க் காப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்று உழவர்களுக்கு ஆசை காட்டப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில் காவிரிப் பாசனப் பகுதியில் நெல் பயிரில் 100 விழுக் காடு பயிர் பாதிப்பு அடைந்தவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000; 80 விழுக்காடு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.20,000; 60 விழுக் காடு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.15,000; 33 விழுக்காடு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.8250 பயிர்க் காப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.\nஎந்த உழவரின் பயிருக்கு எவ்வளவு விழுக்காடு பாதிப்பு என்று காப்பீடு செய்துள்ள 13 இலட்சம் உழவர்களுக்குத் தனித் தனியான கணக்கீட்டு அறிக்கை வருவாய்த் துறையிடமோ வேளாண் துறையிடமோ இல்லை. எனவே பயிர்க் காப்பீட்டு மூலம் இழப்பை ஈடுகட்டும் தன்மையில் பணம் தரப்படும் என்பது கானல் நீராகவே இருக்குமோ என்று அய்யுற வேண்டியுள்ளது. தனியார் மருத்துவக் காப்பீடு என்பதிலும் தனியார் காப்பீட்டு நிறுவனமும் தனியார் மருத்துவமனை களும் கூட்டுக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன. எந்தவொரு தனியார் காப்பீட்டு நிறுவனமும் பிரீமியத் தொகை மூலம் பணம் திரட்டுவதில் காட்டும் ஆர்வத்தை, இழப்பீடு தருவதில் காட்டுவதில்லை என்பது கண்கூடான உண்மை.\nஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம்\nமகாத்மா காந்தி வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் வறட்சி நிவாரண நடவடிக்கையாக 100 நாள் வேலை என்பதை 150 நாளாக உயர்த்துவதாகத் தமிழக அரசு அறி வித்துள்ளது. தமிழ்நாட்டில் 89 இலட்சம் பேர் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்க��ில் 69 விழுக்காட்டினர் பெண்கள். ஒரு நாளைக்கு நிர்ணயிக்கப்பட்ட கூலி ரூ.203. ஆனால் வேலையின் அடிப்படையில் அளிக்கப்படும் சராசரி கூலி ரூ.162 ஆகும். 2016-17ஆம் நிதி ஆண்டில் மண் வேலை செய்தவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கூலி நிலுவைத் தொகை ரூ.965 கோடி. மொத்தமாக நிலுவையில் உள்ள கூலித் தொகை ரூ.2954 கோடி. உண்மை நிலை இவ்வளவு கேடானதாக இருக்கும்போது, வேலை நாள்கள் 150ஆக உயர்த்தப்படும் என்பது எத்தகைய மோசடி (ஆதாரம் : தி இந்து (தமிழ்), 11.1.17).\nஇத்திட்டத்தில் நடுவண் அரசின் பங்களிப்புத் தொகையான 75 விழுக்காட்டைத் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு அளிக்கப்படாமையே கூலித்தொகை நிலுவைக்கு முதன்மை யான காரணமாகும். 2017-18ஆம் ஆண்டிற்கு இந்திய அளவில் இத்திட்டத்திற்கு எப்போதும் இல்லாத அளவில் ரூ.48,000 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக நிதி அமைச்சர் அருண்ஜெட்லி வரவு-செலவு திட்ட அறிக்கையில் கூறுகிறார். மக்களுடன் நேரிடையான நிருவாகத் தொடர்பில் இருப்பவை மாநில அரசுகள். ஆனால் மக்களுடன் நேரிடையான தொடர் பில் இல்லாத நடுவண் அரசின்கீழ் பல திட்டங்கள் இருப்பது சனநாயகப் படுகொலையாகும்.\n1991இல் இந்திய அரசு தாராள மயம், தனியார் மயம், உலக மயம் என்கிற கொள்கையை நடைமுறைப்படுத்தத் தொடங்கியது முதல் நடுவண் அரசாலும், மாநில அரசு களாலும் வேளாண்மை புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. வேளாண்மை இடுபொருள்களின் மானியங்கள் படிப்படியாக நீக்கப்பட்டன. கொள்முதலில் பன்னாட்டு நிறுவனங்கள் அனு மதிக்கப்பட்டன. விதை, உரங்கள், பூச்சி மருந்துகள் தனியாரின் ஆதிக்கத்திற்குச் சென்றன. அதனால் வேளாண்மை பெருஞ் செலவினதாக மாறியது. விலையைக் கட்டுப்படுத்தும் பொறுப்பி லிருந்து அரசு விலகிக் கொண்டது. அறுவடைக்காலத்தில் குறைந்த விலையில் உழவர்கள் தங்கள் விளைபொருள் களை விற்கும் அவலநிலைக்குத் தள்ளப்படுகின்றனர். வறட்சி, அதிக மழை, காலந்தவறிய மழை, பூச்சி நோய் தாக்குதல் முதலான காரணங்களால் அய்ந்து ஆண்டுகளில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் முழுமையான இழப்பு ஏற்படுகிறது. மக்களின் உணவுக்கான வேளாண்மை என்பது சந்தையில் விற்பதற்கான வேளாண்மையாக மாறியதால் மானாவாரி வேளாண்மை அழிந்தது. இக்காரணங்களால் கடன்சுமை அதிகமாகியது.\nகடந்த இருபது ஆண்டுகளில் இந்திய அளவில் கடன் சுமையைத் தாங்க முடியாமல் மூன்று இலட்சத்துக்��ும் மேற்பட்ட உழவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகத் தேசிய குற்றப் பதிவு ஆணையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. நாளொன்றுக்கு 34 உழவர்கள் தற்கொலை செய்து கொள் கின்றனர். தமிழ்நாட்டில் 2016-17ஆம் ஆண்டில் 400க்கும் மேற்பட்ட உழவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழக அரசோ 17 உழவர்கள் மட்டுமே தற்கொலை செய்து கொண்டதாகக் கூறிவந்தது. அண்மையில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி 82 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகத் தமிழக அரசு ஒத்துக்கொண்டுள்ளது. ஆனால் 28-4-17 அன்று தமிழ்நாட்டு அரசு தில்லி உச்ச நீதி மன்றத்தில் அளித்த அறிக்கையில், “வறட்சியின் காரணமாக எந்தவொரு விசாயியும் தற்கொலை செய்து கொள்ளவில்லை; மாரடைப்பு, உடல்நலக்குறைவு, வயது முதுமை உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்களால் மட்டுமே அவர்கள் இறந்து போனார்கள்” என்று கயமையாகக் கூறியுள்ளது. மேலும் 80 விழுக்காட்டினராக உள்ள உழவர்கள் தனியாரிடம் கடன் வாங்குகின்றனர். விதை, உரங்கள், பூச்சி மருந்து கடைக் காரர்களிடம் அதிக வட்டியில் கடன் வாங்குகின்றனர்.\nஎனவே கடன் சுமையால் உழவர்கள் பெருந் துன்பத் திற்கு உள்ளாகின்ற நெருக்கடியான காலங்களில் அவர்களின் கடன் சுமையைப் போக்க வேண்டியது அரசின் கடமை யாகும். 1989இல் வி.பி. சிங் தலைமை அமைச்சராக இருந்த போது, ரூ.10,000 கோடிக்கு உழவர்களின் வங்கிக் கடனைத் தள்ளுபடி செய்தார். அதன்பின் அரசுகளால் செய்யப்பட்ட கடன் தள்ளுபடிகளெல்லாம் கட்சிகளின் ஆதாயத்தை நோக்க மாகக் கொண்டிருந்தன. 2008இல் மன்மோகன் சிங் ஆட்சி யில் 72,000 கோடிக்கு உழவர்களின் கடன் தள்ளுபடி செய்யப் பட்டது. 2006இல் தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் ரூ.7000 கோடி கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. 2016 தேர்தலில் வாக்களித்தபடி முதலமைச்சர் செயலலிதா சூன் மாதம் ரூ.5,780 கோடிக்கு 16,94,145 சிறு, குறு உழவர்களின் கூட்டுறவு சங்கக் கடனைத் தள்ளுபடி செய்தார். உத்தரப்பிரதேசத் தேர்தல் அறிக்கையில் சொல்லிய படி, 2017 மார்ச்சு மாதம் முதலமைச்சர் ஆதித்தியநாத் ரூ.36,000 கோடிக்கு உழவர் கடன் தள்ளுபடியை அறிவித்திருக்கிறார்.\nஇந்திய ரிசர்வ் வங்கியும், நிதி அமைச்சகமும், உலக வங்கியும் உழவர்களின் கடன் தள்ளுபடி நடவடிக்கைகளை எதிர்க்கின்றன. ஆனால் பெருமுதலாளிகளுக்கு இலட்சக்கணக் கில் அரசு கடன் தள்ளுபடி செய்வதை இவர்கள் க���்டுகொள் வதில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் 50 பெரு முதலாளி களின் வாராக் கடன் 1.4 இலட்சம் கோடி தள்ளுபடி செய்யப் பட்டது. (தினமணி 1.4.2017 ஏப்பிரல் மாதம் ரூ.5,02,068 கோடியாக இருந்த வாராக்கடன் 2016 திசம்பரில் 9 மாதங் களில் ஒரு இலட்சம் கோடி அதிகரித்து - ரூ.6,06,911 கோடி யாக உயர்ந்தது) இந்த வாராக்கடன்கள் பெருமுதலாளிய நிறுவனங்கள் திருப்பிச் செலுத்தாத கடன் தொகையாகும்.\nஇதுதவிர, ஆண்டுதோறும் பெருமுதலாளிய - வணிக நிறுவனங்கள் ஏற்றுமதி வரி, இறக்குமதி வரி, சொத்து வரி, முதலீட்டு வரி, விற்பனை வரி என்கிற பல்வேறு பிரிவுகளின் கீழ் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரித் தொகையில் விலக்கு பெறும் தொகை 5 இலட்சம் கோடி உருபா ஆகும். கடந்த பத்து ஆண்டுகளில் இத்தன்மையில் அரசுக்கு வரவேண்டிய வருவாய் இழப்பு ரூ.48 இலட்சம் கோடி என்று நடுவண் அரசின் பொருளாதார ஆய்வறிக்கையிலேயே கூறப்பட்டுள்ளது.\nஆனால் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவில் கடும் வறட்சியில் தத்தளிக்கும் தமிழக விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுள்ள ரூ.7000 கோடி கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அய்யாக்கண்ணு தலைமையில் தில்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் மார்ச்சு 14 முதல் 41 நாள்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான அவலநிலைப் போராட்டம் நடத்திய தமிழக உழவர்களை மோடி அரசு ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆனால் உச்சநீதி மன்றம் நெடுஞ்சாலைப் பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை மூடவேண்டும் என்று உறுதியுடன் ஆணையிட்டதும், சாராய முதலாளிகள் கொடுத்த அழுத்தத்தால் உடனே மோடி தன் அமைச்சரவையைக் கூட்டி, பா.ச.க. ஆட்சி செய்யும் மாநிலங் களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளையும், மாநில நெடுஞ்சாலைகளையும் மாவட்டச் சாலைகளாக அறிவிப்பது என்று முடிவு செய்தாரே விஜய் மல்லைய்யா பல்லாயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு இந்தியாவை விட்டுத் தப்பியோட துணைநின்றவர் தானே இந்த மோடி\nகடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் உழவர்கள், வேளாண் தொழிலாளர்கள் என 5 கோடிப் பேர் வேளாண்மையை விட்டு நகரங்களில் வேறு தொழில்களைத் தேடி வெளியேறி யிருக்கிறார்கள். 2011 மக்கள் தொகைக்கணக்கெடுப்பின்படி, நாளொன்றுக்கு 2500 பேர் விவசாயத்தைவிட்டு வெளியேறு கின்றனர். குடிப்பது கூழானாலும் தன்மானத்துடன் கிராமத்தில் வாழ்ந்து வந்த இவர்கள் நகரங்களின் நடைபாதைகளில் பிச்iக்��ாரர்களைப் போலப் படுத்துக் கிடக்கும் இழிநிலைக் குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.\nநடுவண் அரசின்கீழ் இயங்கும் தேசிய மாதிரி ஆய்வு ஆணையம் (சூளுளுடீ) 2002-2003ஆம் ஆண்டில் நடத்திய கணக்கெடுப்புப்படி ஒரு விவசாயக் குடும்பத்தின் சராசரி வருமானம் ரூ.2115ஆக இருந்தது. இது பத்து ஆண்டுகள் கழித்து 2012-13இல் ரூ.6426ஆக உயர்ந்தது. ஆனால் 2012-13இல் ஒரு விவசாய குடும்பத்தின் செலவு ரூ.6223 என்று தெரிவித்துள்ளது. எனவே ஒரு விவசாயக் குடும்பத்தின் மொத்த வருமானமும் அவர்களின் குடும்பச் செலவுக்கே சரியாகிவிடுகிறது. அதாவது வாய்க்கும் வயிற்றுக்குமான வாழ்க்கையாக இருக்கிறது.\nஅதேசமயம் விவசாயத் தொழிலாளர்களின் நிலை இன்னும் இரங்கத்தக்க நிலையில் இருக்கிறது. 2002-2003 முதல் 2012-2013 வரையிலான காலத்தில் வேளாண் கூலித் தொழிலாளர்களின் நுகர்வுப் பொருள்களின் பணவீக்கம் 7.2 விழுக்காடாக இருக்கிறது. இதேகாலத்தில் இவர்களின் வருவாய் உயர்வு 4 முதல் 4.5 விழுக்காடாக இருக்கிறது. எனவே இவர்களின் உண்மையான வருமானம் எதிர்மறையாக இருக்கிறது. அதனால்தான் வேளாண் தொழிலாளர்கள் கிராமங்களைவிட்டு நகரங்களை நோக்கிதான் வெளியேறிக் கொண்டே இருக்கிறார்கள்.\nஇந்த நிலையைத்தான் முதலாளிய ஆளும்வர்க்கம் விரும்புகிறது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநராக இருந்த இரகுராம் ராஜன் விவசாயத்திலிருந்து மக்களை வேறு பிழைப்புக்கு நகர்த்துவதுதான் வளர்ச்சியின் இலக்கு என்று ஒருமுறை குறிப்பிட்டார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 70 விழுக்காடு விவசாயிகள் தேவையில்லை என்றும் அவர்களை வேறு தொழிலில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் கூறினார். இந்தியாவில் கிராமங்களிலிருந்து 40 கோடி மக்களை நகரங்களுக்கு நகர்த்த (விரட்ட) வேண்டும் என்று உலக வங்கி கூறுகிறது. இப்படிச் செய்தால்தான் கிராமப்புறங்களில் கார்ப்பரேட் வேளாண்மையைக் கொண்டுவரமுடியும். நகர்ப்புறங்களில் குறைந்த கூலிக்கு, காரல்மார்க்சு குறிப்பிட்டது போல் உழைப்பதற்காகப் பெரும் பட்டாளம் ஏங்கிக் காத்துக் கிடக்கும் நிலை ஏற்படும். முதலாளியத்தின் கொள்ளை இலாபத் துக்கு இதுவே இன்றியமையாத முன் தேவையாகும்.\nஅய்யாக்கண்ணு தலைமையில் உழவர்கள் தில்லியில் திறந்தவெளியில் அரை நிர்வாண கோலத்தில் வெய்யிலிலும் கடும் குளிரிலும் போராடியதால், இந்தியா முழுவதும் நாள��� தோறும் செய்தி ஏடுகளிலும் தொலைக்காட்சிகளிலும் தமிழ்நாட்டில் நிலவும் கடும் வறட்சி குறித்தும், தேவையான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளாத மாநில - மத்திய அரசுகள் பற்றியும் மக்கள் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. இதில் தமிழ்நாட்டு அரசின் கையாலாகத்தனமும் நடுவண் அரசின் வஞ்சப்போக்கும் தமிழக மக்கள் முன் அம்பலப்பட்டு நின்றன. இன்னும் கடுமையான போராட்டங்களை மேற் கொண்டால்தான் ஆளும் வர்க்கங்களை மக்களின் கோரிக் கைகளை ஏற்கச் செய்ய முடியும் என்பதைத் தில்லியில் உழவர்கள் நடத்திய 41 நாள்கள் போராட்டமும் தமிழகத்தில் பரவலாக நடத்தப்பட்ட போராட்டங்களும் உணர்த்துகின்றன.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/59294/", "date_download": "2019-11-22T08:03:57Z", "digest": "sha1:HGBQVQQXBUCT46PZLLKQLW73QQIIYY2K", "length": 4170, "nlines": 107, "source_domain": "www.pagetamil.com", "title": "Srilankan model தக்ஷலா ரணதுங்க | Tamil Page", "raw_content": "\nSrilankan model தக்ஷலா ரணதுங்க\nSrilankan model சில்வியா ஹக்ஸ்\nஅமெரிக்க ஓபன் சம்பியன் பியன்கா ஆண்ட்ரெஸ்கு\n3 குழந்தைக்கு மேல் பிரசவித்தால் 10000 ரூபா; வல்வெட்டித்துறை நகராட்சிமன்றம் அதிரடி தீர்மானம்\nUPDATE: புதிய அமைச்சரவை பதவியேற்றது- முழுமையான அமைச்சர்கள் விபரம்\nஉத்தியேகபூர்வ வசிப்பிடம் வேண்டாம்: சஜித் சொன்னதை செய்து காட்டிய கோட்டா\nயாழில் மீனவர்களிடம் சிக்கிய 2000 கிலோ சுறா\nஇந்தவாரம் எந்த ராசிக்கு கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டப் போகிறது\nசேலையில் சிலிர்க்க வைக்கும் நந்திதா\n15 மனைவிகளுடன் உல்லாசம்…விதவிதமாக கார்களை வாங்கி கொடுத்து சல்லாபம்: வயிறு பற்றியெரியும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yuvaraj.zhakanini.com/2018/05/blog-post.html", "date_download": "2019-11-22T07:32:54Z", "digest": "sha1:LMNAGGMOVXXMXWMW7DUXJC4CX7LSZZMF", "length": 8345, "nlines": 143, "source_domain": "yuvaraj.zhakanini.com", "title": "தமிழ்த்தோட்டம்: எங்கு காணினும் என் இனத்தான்..!", "raw_content": "\nஇணைவோம் தோட்டத்தில், தமிழோடு தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு...\nஎங்கு கா��ினும் என் இனத்தான்..\nநான் பிழைப்பை கடத்தும் துறையில் நுழைந்தபோது பொறியாளன் என்பதை காட்டிக்கொள்ள தயங்கியதுண்டு.\nமிகைதகுதியால் மிகைப்படுத்தல் ஆகி, இருப்பவர்களோடு இடைவெளி கண்டதை களைய பழகுதலை படித்தே படிகளை பற்றினேன்.\nகடந்துவிட்ட காலத்தை அசைபோட பொழுதொன்று இடம்கொடுக்க, இணை பிழைப்பாளிகளோ என் இனமடா நீ என்று கோர்வையாக தோளுயர்த்தி சொன்னது தான் எனக்கு சிலிர்ப்பு.\nபட்டம் முடித்து பணியின்றி இருக்கும் பொறிஞனுக்கு சமூகம் சுட்டும் சொல் - வளாக நேர்காணல் வாய்க்கவில்லையா \nபொறியாளன் மட்டும் தான் துறைபாரா நுழைதிறன் உடையான் என்பதை பத்தாண்டு காலத்தில் நான் பார்த்துக்கொண்டிருக்கும் வியப்பு.\nஈட்டும் தொகையில் உள்ள எண்களின் இலக்கங்கள், படித்து பெற்ற மதிப்பு எண்களின் இலக்கங்களுக்கு தொடர்பு உண்டா என்ன\nஅந்த மாய எண்களுக்கு தானே துறை எதுவென பாராமல் புரையோடி கிடக்கிறான் பொறியாளன்.\nநீருக்கு மன்றாடும் இருநாட்டு மன்னர்களின் மாய எண்களைப் போல் , தான் ஈட்டும் எண்களுக்கும் ஒருநாள் மதிப்பு கூடாதா என்று ஒவ்வொரு இரவையும் கடப்பதைப்போல், இன்றிரவையும் உள்ளபடியே கடப்பான் பொறிபடித்த என் இனத்தான்...\nதமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...\nஅறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...\nகி.மு 14 பில்லியன் - கி.மு. 1 வரையலான தமிழர் வரலாறு\nகி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன...\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nபுதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் ...\nஎங்கு காணினும் என் இனத்தான்..\nதமிழ் குறித்த வலைப்பதிவு 1...(ரவி)\nதமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு இணையத்தளம்\nவயல்வெளி - வேளாண் இணையதளம்\nதோட்ட விளைச்சலை மின்மடலில் பெற\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2012/11/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF.html", "date_download": "2019-11-22T08:14:22Z", "digest": "sha1:E5ZEHVMTIV3RWF4IP6O5HXRBBJ2LWWBP", "length": 6085, "nlines": 77, "source_domain": "santhipriya.com", "title": "ஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம் -PDF - Santhipriya Pages", "raw_content": "\nஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம் -PDF\nஇந்த தொடரில் இடை இடையே நான் தந்துள்ள விளக்கங்களை எடுத்து விட்டு, ஜீவ சரித்திரத்தை மட்டும் பாராயணம் செய்யும் வகையில் சிறிய புத்தக வடிவில் PDF வடிவில் அமைத்து உள்ளேன். ஆகவே ஜீவ சரித்திரத்தில் படிக்க வேண்டிய பகுதிகளை மட்டும் நீங்கள் புத்தக வடிவிலேயே நேரடியாக படிக்க இயலும். இதை முதல் முயற்சியாக செய்து உள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தக வடிவில் ஜீவ சரித்திரத்தைப் படிக்க உங்களுடைய ஈமெயில் முகவரியை எனக்கு அனுப்பினால் PDF ஐ அனுப்ப இயலும்.\nநீங்கள் உங்கள் ஈமெயில் முகவரியை எனக்கு அனுப்ப வேண்டிய முகவரி:\nPreviousஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம் -25\nகுரு சரித்திரம் – 26\nகுரு சரித்திரம் – 16\nகுரு சரித்திரம் – 31\nதிருத்துறைப்பூண்டி திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி ஆலயம்\nபொங்கு சனி – அக்னீஸ்வரர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.mailofislam.com/tm_article_-_olukkamana_sirippin_mukkiyathuvangal.html", "date_download": "2019-11-22T08:39:15Z", "digest": "sha1:BYBEEI4XB62CAWQLLILLKRNECFFIQR45", "length": 37362, "nlines": 107, "source_domain": "www.mailofislam.com", "title": "இஸ்லாமிய கட்டுரைகள் - ஒழுக்கமான சிரிப்பின் முக்கியத்துவங்கள்", "raw_content": "\nதமிழ் பகுதி - இஸ்லாமிய கட்டுரைகள்\nஎழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.\nஒழுக்கமான சிரிப்பின் முக்கியத்துவமும், கண்மணி நாயகம் ﷺ அவர்கள் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்த சம்பவங்களும்.\n♣ ஒழுக்கமான சிரிப்பின் முக்கியத்துவங்கள்\n“சிரிப்பு” என்பது அல்லாஹ் மனிதனுக்கு மட்டுமே வழங்கிய ஒரு அருட்கொடையாகும், சிரிக்கத் தெரியாத மனிதன் வாழ்வை இரசிக்கத் தெரியாதவன், பிறரின் மனதைக் குளிரச் செய்யத் தெரியாதவன்.\n​​அன்பையும், அரவணைப்பையும், கூட்டு வாழ்வையும், நட்பையும் புரிந்துகொள்ளத் தெரியாதவன். மனித வாழ்வில் “சிரிப்பு” என்பது மிக முக்கியமானதாகும். குறைந்த பட்சம் அடுத்தவரைக் காணும் போது ஒரு புன்முறுவலையாவது வெளிப்படுத்தாத மனிதன் மனிதனேயல்ல. உன் சகோதரனைச் சிரித்த முகத்துடன் பார்ப்பதும் தர்மமாகும் ��னக் கூறிய மார்க்கம் இஸ்லாமாகும்.\nமேலும் மனிதனுக்குள் இறைவன் ஏற்படுத்தியுள்ள பண்புகளில் சிரிப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. இரக்கம் கோபம் வெட்கம் பயம் போன்ற எத்தனையோ குணங்கள் மனிதன் குறிப்பிட்டப் பருவத்தை அடைந்தப் பிறகு தான் தோன்றுகின்றன. ஆனால் சிரிப்பைப் பொறுத்தவரை மனிதன் பிறந்த உடனே இத்தன்மை குழந்தைக்கு தொற்றிக்கொள்கிறது. பிறத்தல் மரணித்தல் அழுதல் போன்ற பண்புகள் இயற்கையாகவே மனிதனிடத்தில் குடிகொண்டிருப்பதைப் போல் சிரிப்பும் மனிதனுடன் பிண்ணிப்பிணைந்துள்ளது.\n​​இந்தத் தன்மையை இறைவன் மனிதனுக்கு மாத்திரதம் பிரத்யேகமாக வழங்கியுள்ளான். மனிதனைத் தவிர்த்து ஆடு மாடு யானை பூனை போன்ற ஏனைய உயிரினங்கள் சிரித்து நாம் பார்த்ததில்லை. எனவே தான் மனிதனுக்கு வரைவிலக்கணம் சொல்லும் போது சிரிக்கும் உயிரினம் என்று விளக்கம் கொடுப்பார்கள்.\nமேலும் \"சிரிப்பு\" என்பது சிநேகத்திற்கான முதல் தூது. இறுக்கமான சூழ்நிலையை இணக்கமாக்க உதவுவது. மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பகிரங்க அடையாளமே சிரிப்பு. சிரிக்கத் தெரிந்த ஒரே இனம் மனித இனம் தான். ஆரோக்கியத்திற்கான பல்வேறு சுவைகளில் \"நகைச்சுவை\"யும் ஒன்று. அந்த அடிப்படையில் நோய் குணமாவதற்கு மிக எளிதான, செலவற்ற வழி நன்றாகச் சிரிப்பது என்று இன்று மருத்துவத்துறையில் கூறுகிறார்கள். அதனைத்தான் நம் முன்னோர்கள் “வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்” என்று கூறியுள்ளார்கள்.\nஇதே வேளை, சிரிப்புத்தான் வாழ்க்கை எனும் அளவுக்கு ஒருவனது வாழ்வு அமைந்து விடவும் கூடாது. எம்மைப் பார்த்துப் பிறர் சிரிக்கும் நிலைக்கும் எமது வாழ்வு இறங்கி விடவும் கூடாது. சிரிப்பு பிறர் மத்தியில் எமக்கிருக்கும் ஆளுமையைக் குறைத்து விடவும் கூடாது. இதுவும் கவனிக்கத் தக்கதாகும்.சிரித்து வாழ வேண்டும் ஆனால் பிறர் உன்னைப் பார்த்து சிரிக்க வாழ்ந்திடாதே ஆனால் பிறர் உன்னைப் பார்த்து சிரிக்க வாழ்ந்திடாதே உழைத்து வாழ வேண்டும்\n♦இஸ்லாம் மார்க்கம் தரும் வரப்பிரசாதம் \"உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் நீ சந்திப்பதும் தர்மமாகும் என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலியல்லாஹு அன்ஹு), ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார��கள்\".\nநூல்: திர்மிதி 2022, 2037\n♦ பிறரை சந்திக்கும் போது மலர்ந்த முகத்துடன் இருப்பதும் நல்லகாரியம் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் : உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் நீ சந்திப்பது உட்பட எந்த ஒரு நல்லகாரியத்தையும் அற்பமாக நினைத்துவிடாதே.\n​​அறிவிப்பவர் : ஹழ்ரத் அபூதர் (ரலியல்லாஹு அன்ஹு)\n♦ நான் இஸ்லாத்தைத் தழுவிய நாளிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் என்னை விட்டு மறைந்து (மறுபடியும்) என்னைக் கண்டால் அவர்கள் சிரிக்காமல் இருந்ததில்லை.\n​​அறிவிப்பவர் : ஹழ்ரத் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு)\n♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) என்ற நபித்தோழர் நாயகத்திற்கு சிரிப்பூட்டிக்கொண்டே இருந்துள்ளார். சிரிப்பூட்டியதற்காக இவரை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கண்டிக்கவில்லை. மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் என்றொருவர் இருந்தார். அவர் கழுதை என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை சிரிக்கவைப்பார்.\n​​அறிவிப்பவர் : ஹழ்ரத் உமர் (ரழியல்லாஹு அன்ஹு)\n​நூல் : புகாரி 6780\n♦ இறைவன் அல்குர்ஆனில் கூறியுள்ளான்.(அன்றியும்,) நிச்சயமாக அவனே (மனிதனை) சிரிக்கவும் வைக்கிறான் அழவும் செய்கிறான்.(அல்குர்ஆன் : 53:43)\n♦ மறுமை நாளில் நல்லவர்களுக்கு இறைவன் அளிக்கும் பாக்கியங்களில் ஒன்று சிரிப்பாகும். அந்நாளில் கெட்டவர்களின் முகங்கள் கடுகடுவென சுருங்கிய நிலையில் இருக்கும். இவர்களுக்கு சிரிப்பு என்ற பாக்கியத்தை இறைவன் தடுத்துவிட்டான். சொர்க்கவாசிகள் சுவனத்தில் அடையும் இந்த இன்பத்தை இந்த உலகத்தில் நாம் ஏன் தவறவிட வேண்டும் அந்நாளில் சில முகங்கள் ஒளி வீசும். மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டிருக்கும் அந்நாளில் சில முகங்கள் மீது புழுதி படிந்திருக்கும். அதைக் கருமை மூடியிருக்கும். அவர்களே (ஏக இறைவனை) மறுப்போரான பாவிகள். அல்குர்ஆன் (80 : 32), அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும். தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிரு��்கும். சில முகங்கள் அந்நாளில் சோக மயமாக இருக்கும். தமக்குப் பேராபத்து ஏற்படும் என அவை நினைக்கும். அல்குர்ஆன் (75 : 22)\n♣ ஒழுகமற்ற சிரிப்பின் விபரீதங்கள்\nஇஸ்லாம் மார்க்கத்தில் மற்றவரை கவலைப்படுத்தும் அளவுக்கும், அவர்களை நோய்வினை செய்யும் அளவுக்கும் சிரிக்க கூடாது, சிரிப்பதை அனுமதிக்கும் நம் மார்க்கம் அதை அளவுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. சிரிக்கக் கூடாத இடங்களில் சிரிப்பதைத் தடை செய்கிறது. சிரிக்கத் தகுதியற்ற இடங்களில் சிரிப்பது தேவையற்றது. சிரிப்பு வராவிட்டாலும் ஏதோ ஒரு நோக்கத்திற்காக வேண்டுமேன்றே சிரிப்பதைப் போல் சிலர் காட்டிக் கொள்கிறார்கள்.\n​​கவலைப்பட வேண்டிய சூழ்நிலையில் நிலைமை புரியாமல் சிரிப்பவர்களும் உண்டு. பொருத்தமற்ற இந்தச் சிரிப்புகள் பிறரை மகிழ்விப்பதற்குப் பதிலாக கவலையிலும் துக்கத்திலும் ஆழ்த்தி விடும். பிறர் துன்பப்படும் போது அதைப் பார்த்துக் கேலி செய்து சிரித்தால் அதன் மூலம் பலர் பரவசம் அடைந்தாலும் சிலர் புண்படுகிறார்கள். இத்தகைய சிரிப்புகள் அனுமதிக்கப்பட்டவை அல்ல.\n​​மேலும் பிறரைச் சிரிக்க வைப்பதற்காக நடக்காத நிகழ்வுகளையெல்லாம் நடந்ததாகச் சொல்வது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று நான்கு பேர் கூடிவிட்டாலே வாய்க்கு வந்ததையெல்லாம் கூறி சிரித்துக் கொண்டிருக்கும் வழக்கம் ஆண்களிடத்திலும் பெண்களிடத்திலும் அதிகமாகப் பரவியிருக்கிறது.\n♦ எனவே அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்ததற்குக் கூலியாகக் குறைவாகவே சிரிக்கட்டும், அதிகமாக அழட்டும். (அல்குர் ஆன். 9:82)\n♦ அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் அதிகமாக சிரிக்காதீர்கள் ஏனென்றால் அதிகமாக சிரிப்பது உள்ளத்தை மரணிக்கச் செய்துவிடும்.\n​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)\n♦சிரிக்க காசு கேட்கும் சிடுமூஞ்சியாகவும் இல்லாமல், எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் இளிச்சவாயனாகவும் இல்லாமல் நடுநிலையோடு சிரிப்பதையே (புன்னகை) மார்க்கம் வலியுறுத்துகிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு போதும் ஒரேயடியாக தமது உள் நாக்குத் தெரியும் அளவுக்கு சிரிக்க நான் கண்டதில்லை. அவர்கள் (பெரும்பாலும்) புன்னகை புரிபவர்களாகவே இருந்தார்���ள்.\n​​அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)\n♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: எவன் ஒரு கூட்டத்தினரைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய்யான செய்தியைக் கூறுகிறானோ அவனுக்குக் கேடுதான்.\n​​அறிவிப்பவர்: ஹழ்ரத் முஆவியா பின் ஹைதா (ரலியல்லாஹு அன்ஹு)\n♣ கண்மனி நாயகம் ﷺ அவர்கள் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்த சம்பவங்கள்\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்த அழகிய சம்பவங்களும் பிறர் நகைச்சுவையுடன் பேசும் போது அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆமோதித்து இருக்கிறார்கள். பல நேரங்களில் பிறரிடத்தில் அவர்கள் நகைச்சுவையுடன் பேசியும் இருக்கிறார்கள். பின்வரும் சம்பவங்களிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.\n♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை விட அதிகம் புன்னகைப்பவரை நான் கண்டதில்லை”\nஹழ்ரத் ​​அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் (ரலியல்லாஹு அன்ஹு)\n♦ நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது, அவர்களிடம் ஒரு மனிதர் வந்து “அல்லாஹ்வின் தூதரே நான் அழிந்து விட்டேன்” என்றார். நபிகள் நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்கள், “உமக்கு என்ன நேர்ந்தது” என்று கேட்டார்கள். “நான் நோன்பு வைத்துக்கொண்டு என் மனைவியுடன் கூடி விட்டேன்” என்று கேட்டார்கள். “நான் நோன்பு வைத்துக்கொண்டு என் மனைவியுடன் கூடி விட்டேன்” என்று அவர் சொன்னார். நபி(ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் “விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா” என்று அவர் சொன்னார். நபி(ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் “விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா” என்று கேட்டார்கள். அவர் “இல்லை” என்று கேட்டார்கள். அவர் “இல்லை” என்றார். “தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க உமக்குச் சக்தி இருக்கிறதா” என்றார். “தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க உமக்குச் சக்தி இருக்கிறதா” என்று நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கேட்டார்கள். அவர் “இல்லை” என்று நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கேட்டார்கள். அவர் “இல்லை” என்றார். “அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்குச் சக்தியிருக்கிறதா” என்றார். “அறுபது ஏழைகளுக்க�� உணவளிக்க உமக்குச் சக்தியிருக்கிறதா” என்று நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் “இல்லை” என்று நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் “இல்லை\nநபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். நாங்கள் இவ்வாறு இருக்கும் போது, நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த “அறக்” எனும் அளவை கொண்டுவரப்பட்டது. அப்போது, நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் “கேள்வி கேட்டவர் எங்கே” என்றார்கள். “நான்தான்” என்று அவர் கூறினார். “இதைப் பெற்று தர்மம் செய்வீராக” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.\n​​அப்போது, அம்மனிதர் “அல்லாஹ்வின் தூதரே என்னை விட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்) என்னை விட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்) மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை” என்று கூறினார். அப்போது, நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியுமளவுக்குச் சிரித்தார்கள். பிறகு “இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக” என்று கூறினார். அப்போது, நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியுமளவுக்குச் சிரித்தார்கள். பிறகு “இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக\n♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ஒரு மனிதர் ஏறிச்செல்ல ஒரு வாகனம் கேட்டார். அதற்கு நபியவர்கள் உம்மை ஒட்டகத்தின் குட்டியின் மீது ஏற்றிவிடுகிறேன் என்றார்கள். அதற்கு அம்மனிதர் இறைதூதர் அவர்களே ஒட்டகக்குட்டியை வைத்து நான் என்ன செய்வது ஒட்டகக்குட்டியை வைத்து நான் என்ன செய்வது என்று கேட்டதற்க்கு எந்த ஒட்டகமும் தாய் ஒட்டகத்தின் குட்டித்தானே என்று (புன்னகை பூத்தவர்களாக)சொன்னார்கள்.\n​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)\n​நூல்: அபூதாவூத் 4346, திர்மிதி\n♦ ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள் ஒரு நாள் எனது வீட்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும், ஸவ்தாவும் (ரலியல்லாஹு அன்ஹா) இருந்தனர். நான் ஹரீரா என்ற உணவைச் செய்தேன். அதைக் கொண்டு வந்து ஸவ்தாவிடம் (ரலியல்லாஹு அன்ஹா) உண்ணும்படி கூறினேன். அதற்கவர் எனக்கு விருப்பமில்லை என்று கூறினார். நீ சாப்பிடாவிட்டால் உனது முகத்தில் பூசுவேன் என்று கூறினேன். இது எனக்கு சாப்பிட்டுப் பழக்கமில்லை என்று கூறினார். நான் அந்த மாப்பண்டத்தை எடுத்து அவர்களின் முகத்தில் பூசினேன்.\nநபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எனக்கும் அவர்களுக்கும் இடையில் அமர்ந்திருந்தார்கள். என்னைப் பிடித்துக் கொள்வதற்காக அவர்களது முழங்கால்களைத் தாழ்த்தினார்கள். நான் அப்பண்டத்தை எடுத்து எனது முகத்திலும் பூசினேன். நபிகள் நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருந்தார்கள்.”\n♦ ஒரு முறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்மிடம் கிராமவாசி ஒருவர் அமர்ந்திருக்க, பின்வரும் நிகழ்ச்சியை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள். சொர்க்கவாசிகளில் ஒரு மனிதர் தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன், நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா என்று கேட்பான். அதற்கு அவர், ஆம் என்று கேட்பான். அதற்கு அவர், ஆம் (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்) ஆனால் நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன் என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்) அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகி விடும். மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய்விடும்.\nஅப்போது இறைவன், எடுத்துக் கொள், ஆதமின் மகனே உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது என்று கூறுவான்.(நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்தக் கிராமவாசி, அல்லாஹ்வின் மீதாணையாக உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது என்று கூறுவான்.(நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்தக் கிராமவாசி, அல்லாஹ்வின் மீதாணையாக அந்த மனிதர் குரைஷியாகவோ (மக்காவாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ) தான் இருக்க முடியும். அவர்கள் தாம் விவசாயிகள். நாங்களோ விவசாயிகள் அல்லர் என்று கூறினார். இதனைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்து விட்டார்கள்.\n​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு\n♦ அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள்.\nஇறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் தடித்த விளிம்புகளைக் கொண்ட ”நஜ்ரான்” நாட்டு சால்வையொன்றை போர்த்தியிருக்க நான் அவர்களின் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவர்களை கிராமவாசியொருவர் கண்டு அவர்களின் சால்வையால் அவர்களைக் கடுமையாக இழுத்தார். எந்த அளவிற்கென்றால், அவர் கடுமையாக இழுத்த காரணத்தால் சால்வை விளிம்பின் அடையாளம் இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களின் தோளின் ஒரு பக்கத்தில் பதிந்திருப்பதைக் கண்டேன். பிறகு அந்தக் கிராமவாசி, ”முஹம்மதே உங்களிடமிருக்கும் இறைவனின் செல்வத்திலிருந்து எனக்கும் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்” என்றார். இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் அவர் பக்கம் திரும்பிச் சிரித்தார்கள். அவருக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள்.\n♦நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களைச் சந்திப்பவர்களாக இருந்தார்கள். உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு, அவர்களின் மூலமாக ஒரு மகன் இருந்தார். அவர் அபூ உமைர் என்று அழைக்கப்பட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரிடத்தில் தமாஷ் செய்வார்கள்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூ உமைரிடம் வந்த போது அபூ உமைர் கவலையுடன் இருப்பதைப் பார்த்து, அபூ உமைரை கவலையுடன் பார்க்கிறேனே என்ன ஆயிற்று என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், அவர் விளையாடிக் கொண்டிருந்த அவரது குருவி இறந்து விட்டது என்று சொன்னார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அபூ உமைரே உனது சின்னக்குருவி என்ன ஆயிற்று உனது சின்னக்குருவி என்ன ஆயிற்று\n​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு\nஇறைத்தூதர் சுலைமான் (அலைஹி வஸல்லம்) அவர்கள் எறும்பு பேசியதைக் கேட்டு சிர���த்ததாக குர்ஆன் கூறுகிறது.\"அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்த போது ”எறும்புகளே உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள் ஸுலைமானும் அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக் கூடாது” என்று ஓர் எறும்பு கூறியது. அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார்\". (அல்குர்ஆன் 27 :18)\n♦ மேலும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்த நீண்ட சம்பவங்கள் பார்க்க... (நூல் : புகாரி 1936, 1937, 2600, 5368, 6087, 6164, 6709,6780 6710, 6711, 2348,2348, 2826/ முஸ்லிம் 310)ஆகவே மேலே கூறப்பட்ட குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அளவாக சிரித்து வளமோடு வாழ்வோமாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-11-22T08:47:09Z", "digest": "sha1:EGYBRD6QJE2HEK7QR3ZCVMICEZMWNXUX", "length": 4355, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "மத்தியபிரதேசத்தில் தொழிலாளி கண்டெடுத்த வைரம் ரூ.2.55 கோடிக்கு ஏலம்! – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 22, 2019\nமத்தியபிரதேசத்தில் தொழிலாளி கண்டெடுத்த வைரம் ரூ.2.55 கோடிக்கு ஏலம்\nமத்தியபிரதேசம் மாநிலம் பன்னாவில் அமைந்துள்ள உதாலி சுரங்கத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, மோதிலால் பிராஜபதி என்ற தொழிலாளி, வைரம் ஒன்றை கண்டெடுத்தார். அந்த வைரம் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று ஏலம் விடப்பட்டது.\nபல்வேறு வகையான வைரங்கள் ஏலம் விடப்பட்ட அந்த ஏலச்சந்தையில், கண்டெடுக்கப்பட்ட 42.59 காரட் எடையுள்ள இந்த வைரம் 2.55 கோடிக்கு விலை போனது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராகுல் அகர்வால் என்ற தொழிலதிபர் வைரத்தை ஏலத்துக்கு எடுத்தார்.\nபின்னர் கிடைத்த ஏலத்தொகையில் 12 சதவீதம் வரித்தொகைபோக மீதமுள்ள தொகை அந்த தொழிலாளியிடமே வழங்கப்படுகிறது.\n← கம்ப்யூட்டர்களை கண்காணிக்கும் அமைப்புகளுக்கு நினைத்தபடி செயல்பட அதிகாரம் இல்லை – மத்திய அரசு\nதிருப்பதியில் கடத்தப்பட்ட குழந்தை மராட்டியத்தில் மீட்பு\nபுதிய ரோபோ கண்டுபிடித்து சென்னை ஐஐடி சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/jul/22/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2965130.html", "date_download": "2019-11-22T07:17:01Z", "digest": "sha1:2KIFH6XYURRZLBPHO762INBUZLHUWQA2", "length": 10085, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "செங்கம் அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த இருவர் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nசெங்கம் அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த இருவர் கைது\nBy DIN | Published on : 22nd July 2018 01:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கத்தியைக் காட்டி மிரட்டி பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.\nசெங்கத்தை அடுத்த அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மனைவி பூமாதேவி (34). இவர், வெள்ளிக்கிழமை மாலை அம்மாபாளையம் கிராமத்தில் இருந்து புதுப்பாளையத்துக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். முத்தனூர் வனப் பகுதியில் சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் பூமாதேவியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.\nஇதுகுறித்து புதுப்பாளையம் போலீஸில் பூமாதேவி புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க மேல்செங்கம் காவல் நிலைய ஆய்வாளர் பூபதி தலைமையில் தனிப்படை அமைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொன்னி உத்தரவிட்டார்.\nஇந்த நிலையில், செங்கத்தை அடுத்த புதூர் மாரியம்மன் கோயில் பகுதியில் புதுப்பாளையம் போலீஸார் சனிக்கிழமை மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி போலீஸார் விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் புதுப்பாளையம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.\nஇதில், அவர்கள் இருவரும் காரப்பட்டு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (27), உண்ணாமலைப்பாளையத்தைச் சேர்ந்த ராமசாமி (34) ���ன்பதும், பூமாதேவியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றவர்கள் என்பதும் தெரியவந்தது.\nஇதையடுத்து, அவர்களிடமிருந்த 3 பவுன் தங்க தாலிச் சங்கிலி, அவர்கள் வந்த இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார், வழக்குப் பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும், இவர்கள் இருவரும் இதுபோன்று வேறு பகுதிகளில் ஏதேனும் சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/cricket/03/201007?ref=archive-feed", "date_download": "2019-11-22T07:28:01Z", "digest": "sha1:LVEBERH6EFAYXDP564Z5RNC2RBDC3LO2", "length": 9061, "nlines": 141, "source_domain": "www.lankasrinews.com", "title": "மும்பை போட்டியில் சர்ச்சை.. உச்சகட்ட கோபத்தில் கோஹ்லி! கண்ணை திறந்து பாருங்க என ஆதங்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமும்பை போட்டியில் சர்ச்சை.. உச்சகட்ட கோபத்தில் கோஹ்லி கண்ணை திறந்து பாருங்க என ஆதங்கம்\nமும்பை அணிக்கெதிரான போட்டியில் நோ பாலை சரியாக கவனிக்காத நடுவர்களை பற்றி கோஹ்லி கோபமாக பேசியுள்ளார்.\nபெங்களூரு மற்றும் மும்பை அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற போட்டியில் பரபரப்பான போட்டியின் கடைசி ஓவர���ல் மும்பை அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.\nஇந்நிலையில் இப்போட்டியின் கடைசி ஓவரின் கடைசி பந்தில் மலிங்கா நோ பால் வீசியுள்ளார். ஆனால் நடுவர்கள் அதை கவனிக்காமல் இருந்ததால், வெற்றி மும்பை அணி பக்கம் சென்றுவிட்டது.\nஇதுவே அது நோ பாலாக அறிவித்திருந்தால், பெங்களூரு அணி வெற்றி பெற்றிருக்கும்.\nஇது குறித்து பெங்களூரு அணியின் தலைவர் கோஹ்லி கூறுகையில், நாங்கள் ஒன்றும் கிளப் அணியில் விளையாடவில்லை. உயர்தரமான ஐபிஎல் போட்டியை சர்வதேச அளவில் விளையாடுகிறோம்.\nஇதனால் நடுவர்கள் கண்ணை திறந்து வைத்துக் கொண்டு பார்க்க வேண்டும். மல்லிங்கா வீசியது எவ்வளவு பெரிய நோ-பால் தெரியுமா. இதை கவனிக்காமல் இருந்தது கேலிக்குரியதாக இருக்கிறது. என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியவில்லை. நடுவர்கள் இன்னும விழிப்புடன் இருந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.\nஇதே வெற்றிக் கேப்டன் ரோகித் கூறுகையில், நேர்மையாகக் கூறுகிறேன், நான் மைதானத்தை விட்டு செல்லும்போதுதான் அது நோ-பால் என்பதே எனக்கு தெரியும்.\nஇது போன்ற தவறுகள் விளையாட்டிற்கு ஆரோக்கியமானதில்லை. மல்லிங்கா வீசிய ஓவருக்கு முதலில் பும்ரா பந்துவீசினார். அப்போது, அந்த பந்து வைட் இல்லாமல் சென்றபோதிலும் அதை வைட் என்று அறிவித்தார்கள்.\nஇதுபோன்ற முடிவுகள் விளையாட்டை குலைத்துவிடும், இதுபோன்ற ஆட்டங்கள் ஐபிஎல் போட்டியையே சிதைத்துவிடும் என்று கூறியுள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/06/13134030/1246087/raghavendra-swamy-vratham.vpf", "date_download": "2019-11-22T07:28:58Z", "digest": "sha1:5M6PCWI3RXG3DWQ7J6MHTACIMGTAJQGZ", "length": 19208, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோரிக்கைகளை நிறைவேற்றும் ஸ்ரீ ராகவேந்திரர் விரதம் || raghavendra swamy vratham", "raw_content": "\nசென்னை 22-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகோரிக்கைகளை நிறைவேற்றும் ஸ்ரீ ராகவேந்திரர் விரதம்\nஇன்றளவும் வணங்கப்படும் ஒரு மகானாக குரு ஸ்ரீ ராகவேந்திரர் இருக்கிறார். அவருக்கு மேற்கொள்ளப்படும் ஸ்ரீ ராகவேந்திரர் வி���தம் இருக்கும் முறைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nஇன்றளவும் வணங்கப்படும் ஒரு மகானாக குரு ஸ்ரீ ராகவேந்திரர் இருக்கிறார். அவருக்கு மேற்கொள்ளப்படும் ஸ்ரீ ராகவேந்திரர் விரதம் இருக்கும் முறைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nஎண்ணற்ற பல ஞானிகளும், மகான்களும் இந்நாட்டில் அவதரித்திருக்கின்றனர். அப்படி பலராலும் இன்றளவும் வணங்கப்படும் ஒரு மகானாக குரு ஸ்ரீ ராகவேந்திரர் இருக்கிறார். அவருக்கு மேற்கொள்ளப்படும் ஸ்ரீ ராகவேந்திரர் விரதம் இருக்கும் முறைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nமந்த்ராலய மகான் ஸ்ரீராகவேந்திரருக்கு விரதம் மேற்கொள்ள வாரத்தில் வரும் வியாழக்கிழமை சிறந்த நாள் ஆகும். மற்ற நட்சத்திர தினங்களில் வியாழக்கிழமை வந்தாலும் அந்த தினம் பூசம் நட்சத்திரம் தினமாக இருப்பது மிகவும் சிறப்பு. அந்த வியாழக்கிழமை அன்று குரு ஹோரை நேரத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு பூஜை செய்ய சிறந்த நேரம் ஆகும்.\nவியாழக்கிழமை தினத்தில் ஒரு அடி உயரத்திற்கு மேல் உள்ள ஐந்து முக குத்து விளக்கு, வெற்றிலைப் பாக்கு, பழம், வாசமுள்ள மலர்கள், தூப தீபங்கள் போன்றவற்றை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பூஜையறையை சுத்தம் செய்து, கோலங்கள் வரைந்து, பூஜைக்கு என்று வைத்திருக்கும் மனைப் பலகையில் ஸ்ரீராகவேந்திரர் படத்தை வைக்க வேண்டும்.\nராகவேந்திரரின் படத்திற்கு சந்தனம், குங்குமம், துளசி மாலை சாற்றி, தீபம் ஏற்றும் குத்து விளக்கிற்கும் சந்தனம், குங்குமம் இடவேண்டும். பூஜையின்போது ஸ்ரீராகவேந்திரர் படத்தை இரண்டு குத்து விளக்கிற்கும் நடுவில் வைத்து பூஜைகள் செய்ய வேண்டும். ராகவேந்திரருக்கு பூஜை செய்ய தொடங்கும் முன்பு முதலில் உங்கள் குலதெய்வத்தை வழிபட்டு, பிறகு ஒரு மஞ்சள் தூளினால் பிள்ளையார் பிடித்து, அதற்கு சந்தனம், குங்குமம், மலர்கள் சூட வேண்டும். வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் முதலிய நைவேத்தியங்களை படத்தின் முன் வைத்த பின் ராகவேந்திரருக்குரிய மந்திரங்கள், ஸ்லோகங்கள் துதித்து பூஜையைத் தொடரலாம்.\nமகான் படத்திற்கு தீப, தூபம் காட்டி தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தி எடுத்ததும், கையில் துளசி தளங்களை வைத்துக்கொண்டு எழுந்து நின்று ராகவேந்திரர் மந்திரத்தை சொல்லிக் கொண்டே ராகவேந்திரர் படத்தையும், குத்துவிளக்��ையும் பதினோரு தடவைகள் வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறையும் சுலோகத்தைச் சொல்லிய வாறே வலம் வேண்டும். கையில் வைத்திருக்கும் துளசி தளத்தை படத்திற்கு அர்ப்பணித்து, ராகவேந்திரர் மீது முழு நம்பிக்கை வைத்து, அவர் உங்கள் கனவில் வந்து தரிசனம் கொடுக்கும்படி பிரார்த்தனை செய்த பின் அவரின் படத்திற்கு முன்பு கீழே சாஸ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.\nஆறு வியாழக்கிழமைகளில் மேற்கூறிய விதத்தில் ராகவேந்திரருக்கு பூஜைகள் செய்ய வேண்டும். ஆறு வியாழக்கிழமைகள் கடந்து வரும் ஏழாவது வியாழக்கிழமை ராகவேந்திரர் பூஜையின் விரத முடிவு நாளாகும். அன்று பழங்களுடன் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யவேண்டும். இவ்வாறு நாம் பூஜை செய்து பிரார்த்தனை செய்யும் போது நமது கோரிக்கைகள் அனைத்தும் குரு ஸ்ரீ ராகவேந்திரரின் அருளால் நிச்சயம் நிறைவேறும்.\nஇலங்கை சிறையில் இருந்து 3 தமிழக மீனவர்களை விடுதலை செய்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவு\nராதாபுரம் தொகுதி மறுவாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவை வெளியிட நவ. 29-ம் தேதி வரை தடை- உச்சநீதிமன்றம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது\nபொன். மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க தடைகோரி தமிழக அரசு முறையீடு\nமகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளுக்கு சிவசேனாவைச் சேர்ந்தவரே முதல்வராக இருப்பார்- சஞ்சய் ராவத்\nகோவில் நிலங்களில் 5 ஆண்டுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா தர இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்றம்\nஐஐடி மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்பு விசாரிக்கக்கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பரிகாரம்\nபிப்ரவரி மாதம் 5-ந்தேதி தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம்\nபக்தர்கள் கேட்ட வரத்தை அருளும் 108 ஐயப்பன் சரண கோஷம்\nதென்காளஹஸ்தி சிவன் கோவிலில் 24-ந்தேதி ராகு கால பிரதோஷம்\nமகத்துவம் நிறைந்த வியாழக்கிழமை விரதம்\n12 ராசிக்காரர்களின் பிரச்சனைகள் தீர பைரவர் விரத வழிபாடு\nகார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்\nநாளை ஐயப்ப விரதம் ஆரம்பம்\nதிருமண தடையை நீக்கும் வியாழக்கிழமை விரதம்\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா\n145 பேரின் கை, கால்களை கட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய அமெரிக்கா\nநேர்மையாக ‘லீவ் லெட்டர்’ எழுதிய மாணவனுக்கு குவியும் பாராட்டு\nபடம் சரியாக போகாததால் நடிகர் எடுத்த திடீர் முடிவு\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nஉயிருக்கு போராடிய தந்தைக்கு கல்லீரலை தானமாக கொடுத்த மகள்\nஎல். சிவராமகிருஷ்ணன் இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராகிறார்\nவாய்ப்பை தவறவிட்ட பாகிஸ்தான்: பிரிஸ்பேன் டெஸ்டில் 240 ரன்னில் சுருண்டது\nஇந்த உணவு பொருட்களுக்கு காலாவதி தேதியே கிடையாது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/07/21143922/1252175/Natwar-Singh-replies-about-Priyanka-Gandhi-to-be-new.vpf", "date_download": "2019-11-22T07:09:14Z", "digest": "sha1:INL4ZJISKLB3HK3B3XJN6MTSGDZJZE6K", "length": 16902, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "காங்கிரஸ் தேசிய தலைவராக பிரியங்காவுக்கு வாய்ப்பு? - நட்வர் சிங் சூசக தகவல் || Natwar Singh replies about Priyanka Gandhi to be new Congress President", "raw_content": "\nசென்னை 22-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகாங்கிரஸ் தேசிய தலைவராக பிரியங்காவுக்கு வாய்ப்பு - நட்வர் சிங் சூசக தகவல்\nகாங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்துள்ள நிலையில் அந்த வாய்ப்பு பிரியங்கா காந்திக்கு வழங்கப்படலாம் என மத்திய முன்னாள் மந்திரி நட்வர் சிங் குறிப்பிட்டுள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்துள்ள நிலையில் அந்த வாய்ப்பு பிரியங்கா காந்திக்கு வழங்கப்படலாம் என மத்திய முன்னாள் மந்திரி நட்வர் சிங் குறிப்பிட்டுள்ளார்.\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.\nராஜினாமா முடிவை கைவிடுங்கள் என்று 5 மாநிலங்களை ஆளும் காங்கிரஸ் முதல் மந்திரிகள் மற்றும் நேற்று மரணம் அடைந்த டெல்லி முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித் உள்ளிட்டோர் முன்னர் ராகுல் காந்தியை சந்தித்து வலியுறுத்தியும் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.\nஇதற்கிடையில், ராஜினாமா முடிவை ராகுல் காந்தி கைவிட வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் உள்ள காங்கிர��் கட்சியின் தலைமை அலுவலகத்தின் அருகே சில நாட்களாக அக்கட்சி தொண்டர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், தனது முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்பதில் ராகுல் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், ராகுல் காந்தியின் ராஜினாமா ஏற்கப்பட்டால் தலைவர் பதவியில் அவரது தங்கை பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவரும் மத்திய முன்னாள் மந்திரியுமான நட்வர் சிங் பதிலளித்துள்ளார்.\nஇது தொடர்பாக பிரியங்கா காந்திதான் தீர்மானிக்க வேண்டும். ஏற்கனவே, ‘காந்தி குடும்பத்தில் இருந்து வராத யாராவது ஒருவர்கூட காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ஆகலாம்’ என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இந்த முடிவில் இருந்து அவரது குடும்பம் தற்போது பின்வாங்க வேண்டி இருக்கும் என நட்வர் சிங் குறிப்பிட்டுள்ளார்.\nமகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளுக்கு சிவசேனாவைச் சேர்ந்தவரே முதல்வராக இருப்பார்- சஞ்சய் ராவத்\nகோவில் நிலங்களில் 5 ஆண்டுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா தர இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்றம்\nஐஐடி மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்பு விசாரிக்கக்கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nமனைவியை கொல்ல முயற்சி- முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை\nமுட்டுக்கட்டை போட்டாலும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் - உளவுத்துறை எச்சரிக்கை\nராஜஸ்தானில் 21 வயதில் நீதிபதியாகி வாலிபர் சாதனை\nமுகம் முழுக்க இரத்தம் - வைரல் புகைப்படம் ஜேஎன்யு மாணவர் போராட்டத்தில் எடுக்கப்பட்டதா\n -அவரே வெளியிட்ட வீடியோ தகவல்\nதிகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் விசாரணையை தொடங்கியது அமலாக்கத்துறை\nஅரசை கண்டித்து நாளை தூத்துக்குடியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nநாட்டை பட்டினி நிலைமைக்கு மத்திய அரசு கொண்டு செல்கிறது - காங்கிரஸ் கடும் தாக்கு\nமத்திய அரசை கண்டித்து நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி - டிச.1ல் காங்கிரஸ் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா\n145 பேரின் கை, கால்களை கட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய அமெரிக்கா\nநேர்மையாக ‘லீவ் லெட்டர்’ எழுதிய மாணவனுக்கு குவியும் பாராட்டு\nபடம் சரியாக போகாததால் நடிகர் எடுத்த திடீர் முடிவு\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nஉயிருக்கு போராடிய தந்தைக்கு கல்லீரலை தானமாக கொடுத்த மகள்\nஎல். சிவராமகிருஷ்ணன் இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராகிறார்\nவாய்ப்பை தவறவிட்ட பாகிஸ்தான்: பிரிஸ்பேன் டெஸ்டில் 240 ரன்னில் சுருண்டது\nஇந்த உணவு பொருட்களுக்கு காலாவதி தேதியே கிடையாது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/10/02/ariyalur-4/", "date_download": "2019-11-22T08:38:02Z", "digest": "sha1:B2LUIL42SJAABWEDWUCMJYZQH2HRVZWF", "length": 11142, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு அரியலூர் கண்டிராதித்தம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகாந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு அரியலூர் கண்டிராதித்தம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்\nOctober 2, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஅரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் கண்டிராதித்தம் ஊராட்சியில் மகாத்மாகாந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் 02.10.2019 இன்று காலை 11 மணியளவில் கண்டிராதித்தம் சேவை மைய வளாகத்தில் நடைபெற்றது.இந்த கிராமசபை கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருணாசலம், கிராம நிர்வாக அலுவலர் சங்கிலி ராசா ஊராட்சி செயலாளர் தங்க துரை மற்றும் கிராம பொதுமக்கள் 112 நபர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nகூட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை,குடிநீர் சிக்கனம், சுகாதாரம்,கிராம வளர்ச்சி,மழைநீர் சேகரிப்பு,ப்ளாஸ்டிக் உற்பத்தி தடைசெய்தல் போன்ற நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.மேலும் அது குறித்து 22 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. மாவட்�� சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக சமூக சட்ட ஆர்வலர் வரதராஜன் கலந்து கொண்டார்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nதேனி – அதிக விலைக்கு மது விற்பனை. போலிசார் அதிரடி..பாட்டில்கள் பறிமுதல்\nஇந்தியன் சோஷியல் ஃபோரத்தின் தொடரும் பொதுநல சேவை..\nதமிழக முதல்வரின் நலத்திட்ட உதவிகளோடு உதயமானது தென்காசி புதிய மாவட்டம்.\nதென்காசி புதிய மாவட்டம் இன்று உதயம்-தமிழக முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்து சிறப்புரை.\nதேவைப்பட்டால் இணைந்து செயல்படுவோம் ரஜினி, கமல், அறிவிப்பு இது சம்பந்தமாக,என்ன சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் குமரேசன்..\nதமிழக காவல்துறையில் 50 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.\nபத்திரிகை நிருபர் என்ற பெயரில் “பலான” தொழில்.\nபாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி, பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.\nஆம்பூர் அருகே கஞ்சா பயிர் விவசாயி கைது\nகுழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினம்\nமத்திய பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதா\nஅதிமுக அரசை கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்,\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப கொப்பரை பழுதுபார்க்கும் பணிகள்.\nதிருப்புல்லாணி அரசுப்பள்ளியில் ‘ பாரம்பரியம்’ புகைப்படக் கண்காட்சி\nஇராமநாதபுரம் காங்கிரசார் விருப்ப மனு\nபுதிய கல்விக் கொள்கை அல்ல;புதிய புல்டோசர் கொள்கை-மாநிலங்கள் அவையில் மதிமுக வைகோ கடும் தாக்கு\nஉயிர் மனிதர்களிடம் மரத்துப்போன மனிதநேயம்.. நாம் கற்றுக்கொள்ளவேண்டும் விலங்குகளிடம்…\nபரமக்குடியில் 1,406 பேருக்கு ரூ.1.29 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி\nபேரையூர் பகுதிகளில் அகற்றப்படாத குப்பைகளால் சுகாதாரகேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் ஏற்படும் அபாயம்.\nஉசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுக்கும் விதமாக மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டன.\nஉசிலம்பட்டியில் நகராட்சியின் மூலம் இயற்கை உரம். விவசாயிகளுக்கு அழைப்பு.\nமதுரை புனிதமிக்க வைகை ஆற்றில் பட்டப்பகலில் பல லட்சம் லிட்டர் கழிவுநீர் கலக்கும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2014/04/blog-post_8536.html", "date_download": "2019-11-22T08:33:44Z", "digest": "sha1:TTWCKDWDW46I3YQUQPC4QNB633WGMCMA", "length": 19193, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "மும்பை நட்சத்திர ஓட்டலில் சன்னி லியோன் அரை நிர்வாண ஆட்டம் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » News » மும்பை நட்சத்திர ஓட்டலில் சன்னி லியோன் அரை நிர்வாண ஆட்டம்\nமும்பை நட்சத்திர ஓட்டலில் சன்னி லியோன் அரை நிர்வாண ஆட்டம்\nகனடா நாட்டின் நீலப்பட நடிகை சன்னி லியோன், தற்போது இந்திப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் வடகறி என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியிருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு மும்பை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சன்னி அரை நிர்வாண ஆட்டம் போட்டிருப்பது பற்றிய செய்தி இப்போது வெளியாகி இருக்கிறது.\nமும்பை-புனே நெடுஞ்சாலையில் உள்ள 7 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் 3 நாட்கள் வைர வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்து வந்திருக்கிறது. அதன் இறுதி நாளில் பிரமாண்ட விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்த விருந்து நிகழ்ச்சியில் சன்னி லியோனின் நடனத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சுமார் இரண்டு மணி நேரம் நடந்த சன்னியின் நடன நிகழ்ச்சியின் இறுதி பகுதியில் சன்னி லியோன் தன் மேலாடையை கழற்றி வீசிவிட்டு ஆடியிருக்கிறார். இதற்காக சன்னி லியோனுக்கு 40 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்பட்டிருக்கிறது.\nஇந்த வீடியோவும், படங்களும் இணைய தளங்களில் வெளியாகி உள்ளது. அரை நிர்வாண ஆட்டம்போடும் சன்னியை ஒருவர் தன் முதுகில் சுமந்து சுற்றுகிறார். அவருக்கு முத்தம் கொடுக்கிறார். மற்றவர்கள் அதை பார்த்து சிரிக்கிறார்கள். இப்படியாக காட்சிகள் இடம்பெற்றுள்ளது.\nஆனால் இதனை சன்னி லியோன் மறுத்திருக்கிறார். \"நான் தனியார் நிகழ்ச்சி எதிலும் கலந்து கொண்டு ஆடவில்லை. வெளியாகி இருக்கும் புகைப்படங்களும், வீடியோவும் மார்பிங் செய்யப்பட்டவை\" என்று தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nசன் டிவி தொடர் உலக சாதனை\nஅஞ்சான் - அனேகன் இதில் எது காப்பி\n6 படங்களை வேண்டாம் என்று தவிர்த்த நஸ்ரியா...\nகவர்ச்சி நடிகையின் புதிய காதலன்\nசமந்தாவுக்கும் இந்த நடிகருக்கும் என்ன சம்பந்தம்\nஉமா மகேஸ்வரி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல...\nமுடிவுக்கு வந்த மலேசிய விமானத்தின் தேடுதல் வேட்டை\nஅறுவை சிகிச்சைக்கு பின் குட்டி சாத்தானாக மாறிய நடி...\nஆமாம்... பெண் பத்திரிகையாளருடன் உறவு வைத்துள்ளேன்:...\nமோடியின் மனைவியை விரைந்து கண்டுபிடியுங்கள்: வழக்கற...\nப்ளீஸ் லீவு வேணும்: கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென...\nசிரஞ்சீவி போய் வரிசையில் நில்லுங்க: மக்கள் போட்ட ஆ...\nவாயை மூடிப் பேசவும் - விமர்சனம்\nஇனி முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் நடிப்பேன் -...\nமும்பை நட்சத்திர ஓட்டலில் சன்னி லியோன் அரை நிர்வாண...\nஇரண்டாவது படமும் போச்சு... வருத்தத்தில் வாரிசு நடி...\nநடிப்பை தொடர்ந்து இசையில் குதித்தார் ஸ்ரீசாந்த்\nஆங்கில படத்துக்கு இணையாக தாவணிக் காற்று\nவவுனியாவில் பெண் உடையில் சுற்றித் திரிந்த கைதி\nஜரோப்பாவில் வாழும் சாம்பல் மனிதன்\nஓரினச்சேர்க்கையாளரா நீ… இடமில்லை போ போ: பணியை இழந்...\nடைட்டானிக் பாணியில் அரங்கேறிய தீ விபத்து சம்பவம்\nமாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள் பாக்கு நீரிணையி...\nசென்னையில் களைகட்டும் விபச்சாரம்: அதிரடி சோதனையில்...\nமே 8ம் திகதி மோடிக்காக ஸ்பெஷல் ரஜினி\nதமிழகத்தில் முதல் முறையாக காதலித்து ஏமாற்றிய ஐ.பி....\nஉலகின் செல்வாக்கு பட்டியலில் இடம்பிடித்த தமிழர்\nரஜினியின் அடுத்தபட தலைப்பு லிங்கா...\nஅஜீத் பிறந்த நாளில் சூர்யா பட டிரைலர்\nஆப்பிளை உண்டால் மருத்துவர் தேவையில்லை\nSamsung Galaxy S5 கைப்பேசியின் கமெராவில் கோளாறு: ப...\nஏடிஎமில் ரூ.2 ஆயிரம் எடுத்தவருக்கு ரூ.700 போனஸ்: ந...\nஇந்திய அல்போன்சாவிற்கு ஐரோப்பிய யூனியனில் தடை\nநடிகை ரோஜாவின் அனல் பறக்கும் பிரசாரம்\nஓரின சேர்க்கைக்கு மறுத்ததால் மாணவனை தீர்த்துக்கட்ட...\nமோடி எங்கள் குடும்பத்தில் ஒருவர்: லதா ரஜினிகாந்த் ...\nஒபாமா ஒரு புரோக்கர், தென் கொரிய அதிபர் விபசாரி: பட...\nதெருவில் வைத்து கர்ப்பிணி காதலியை எரித்த காதலன்: ச...\nஎன் கேரியரில் இப்படியொரு நடிகையை பார்த்ததில்லை\nஅடுத்த குழந்தையை பெற்றுக்கொள்ளத் தயாராகும் ஐஸ்வர்...\nவருகிறது மங்காத்தா இரண்டாம் பாகம்\nதிருமணம் பற்றிய எண்ணமே இல்லை - அமலா பால்\nமீண்டும் ஒரு வார்த்தை ஒரு லட்சம்: ஜேம்ஸ் வசந்தன் ந...\nஅந்த நடிகை நடித்தால் நான் நடிக்க மாட்டேன்\nகதையல்ல..நிஜம் - இவர் சொல்வதெல்லாம் உண்மை\nஅஜித் கைதட்டி வாழ்த்தினார் - நெகிழ்ச்சியில் கௌதம் ...\nகமலுக்கு மகளாக பார்வதி மேனன்\nஜோதிகாவின் ரீ என்ட்ரி யாருக்கு\nமீண்டும் பிரபு - குஷ்பு இணையும் ஜோடி\n பறிபோனது மில்லியன் தங்க நகை\nபேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு அரச...\nமாறிய மதத்திற்கு கேன்வாஸ் - ஜெய் சுறுசுறுப்பு\nவரதட்சணைக்காக கணவனுக்கு கிட்னி கொடுத்த மனைவி தீக்க...\nநடிகையுடன் மல்லுக்கட்டிய ஆட்டோ ஓட்டுநர் கைது\nமோடி ஒரு ஹிட்லர்: நடிகர் சிரஞ்சீவி காட்டம்\nநைட்டியில் வந்து வாக்களித்த முதியவர்\nசாதனைப் பயணத்தை நோக்கி WhatsApp அப்பிளிக்கேஷன் | w...\nதல அஜித் வழியில் மம்மூட்டி | ajith mammootty\nமுதல் கட்ட படப்பிடிப்பை முடித்த பூஜை\nபாடகி சின்மயி நடிகர் ராகுல் ரவீந்தரை மணக்கிறார் | ...\nநயன்தாரா மீது பட அதிபர் பாய்ச்சல் | nayanthara\nபடப்பிடிப்பில் விபத்து: சமந்தா காயம் | samantha\nநடிகை அமலாபால் சினிமாவுக்கு முழுக்கு\nஉலகிலேயே அழகான ஒருத்தர் அஜித் | ajith anushka\nவதந்திகளை தடுக்கவே டுவிட்டர் கணக்கு தொடங்கிய சந்த...\nசூர்யாவுக்கு ஜோடியாகிறார் நயன்தாரா | surya nayanth...\nவில்லியாக நடிப்பதற்காக வெட்கப்படவில்லை: தர்ஷினி | ...\nமதம் மாறினால் தான் கல்யாணமா\nமனைவியின் நடமாட்டத்தை கண்காணிக்க “கருவி”: கணவனின் ...\nமே மாதத்தில் ஷங்கரின் ஐ\nஅனுஷ்கா ஷூட்டிங்கிற்கு ரஜினி விசிட்\nசிக்கலில் கோச்சடையான் - அப்செட் ஆன ரஜினி\nலண்டனில் நடைபெற்ற விஜய் TV இன் நிகழ்வு ஈழத் தமிழர்...\nகுத்துச்சண்டையை கேலி செய்கிறது மான் கராத்தே : படத்...\nரசிகர்களை ஏமாற்றிய நடிகை மும்தாஜ்\nஎனது மகளை பார்த்துக்கொள்ளுங்கள்: மோடிக்கு கடிதம் எ...\nயார் சிறந்த நிர்வாகி மோடியா - இந்த லேடியா'\nஆசிரியருடன் ஓட்டம் பிடித்த 15 வயது மாணவி\nகையில் டாட்டூ போட்டதால் கைது செய்யப்பட்ட பெண்\nவிஜய் சேதுபதி இரண்டு புதிய படங்களில் | vijay sethu...\nதிடீர் தொகுப்பாளர் ஆன இந்தி நடிகர்\nபிரச்சாரத்திற்கு நோ சொன்ன நடிகை | cinema news\nசீனா கானாவுக்கு தூது விட்ட நடிகை | cinema news\nஅதே கண்கள் தொடரை ஆயிரம் எபிசோட்கள் வரை கொண்டு செல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2010/09/29/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D1-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D28-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-11-22T07:30:09Z", "digest": "sha1:KUUUXSOWEF6GSRZE2ZJAMBKM4RB2OVKK", "length": 9831, "nlines": 102, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர்:1 இதழ்:28 வெற்றியின் சின்னம்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர்:1 இதழ்:28 வெற்றியின் சின்னம்\nஆதி:25:1-2 “ ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரியையும் விவாகம்பண்ணியிருந்தான்”\nஆபிரகாம் தன் முதிர் வயதில் கேத்தூராள் என்னும் பெண்ணை மணந்து அவள் மூலமாய் ஆறு குமாரர்களைப் பெற்றான் என்று இந்த வேத பகுதியில் பார்க்கிறோம். ஒருவேளை சாராளை இழந்த தனிமை அவனை இன்னொரு பெண்ணிடம் விரட்டியது போலும். தனிமையை போக்க தேவனைத் தேட வேண்டிய வயதில் பெண்ணைத் தேடினான் ஆபிரகாம்.\nதேவன் ஆபிரகாமைத் தெரிந்து கொண்டு அவனைத் திரளான ஜனத்துக்கு தகப்பனாக்குவேன் என்றார். தன் மனைவியாகிய சாராளோடு விசுவாச வாழ்க்கையை ஆரம்பித்த ஆபிரகாம் செய்த தவறுகளில் ஒன்று கானானுக்கு போகாமல் எகிப்துக்கு போனதும், அடிமைப் பெண்ணான ஆகாரை மறுமனையாட்டி ஆக்கியதும் என்று ஏற்கனவே பார்தோம்.\nஇப்படி பலமுறை தவறுகள் செய்த ஆபிரகாமின் வாழ்க்கையின் வெற்றி சின்னம் என்ன\nகர்த்தர் இந்த தம்பதியினருக்கு சிறிது சிறிதாக விசுவாச வாழ்க்கையை கற்றுக் கொடுத்தார். அவனுடைய விசுவாசம் என்னும் பாடத்தின் உச்ச கட்டம் , கர்த்தர் ஆபிரகாமிடம் அவன் ஒரே குமாரனாகிய ஈசாக்கை பலியிட கேட்டது. ஆபிரகாம் ‘ பலியிட ஆட்டுக்குட்டியை கர்த்தர் பார்த்துக் கொள்வார்’ என்று விசுவாசித்ததின் மூலம் விசுவாசம் என்னும் பரீட்சையில் தேர்வு பெற்றான்.\nசாரளும் மரிக்கும்போது ஈசாக்குக்கு ஒரு நல்ல தாயாக மரித்தாள் என்று காண்கிறோம்..அவள் பல தவறுகள் செய்திருந்தாலும் தேவன் அவளை ராஜ குமாரியாக பார்த்து ( ஆதி:17:15) அவளை விசுவாசத்தின் ராணியாக்கினார் ( எபி: 11:11). பரிசுத்த பேதுரு அவளை கிறிஸ்தவ பெண்களுக்கு ஒரு சாட்சியாகவும் ( II பேதுரு: 3: 1- 6), பரிசுத்த பவுல் அவளை கர்த்தருடைய கிருபை விசுவாசியின் வாழ்க்கையில் எப்படி வேலை செய்கிறது என்பதற்கும், உதாரணமாக்கினார் ( கலாத்தியர்: 4: 21-31).\nஆபிரகாம் மரிக்கும்போது தன் குடும்பத்தாருக்கு அநேக ஆஸ்தியையும், இந்த உலகத்தாருக்கு அநேக ஆசீர்வாதத்தையும் விட்டு சென்றார்.\nபலமுறை தவறினாலும் ஆபிரகாம், இஸ்ரவேல் மக்களையும், கிறிஸ்து இயேசுவையும் இந்த உலகத்துக்கு பரிசாக அளித்த விசுவாசத்தின் தந்தையல்லவா யாக்கோபு 2:23 அவன் தேவனுடைய சிநேகிதன் என்னப்பட்டான் என்று வாசிக்கிறோமே யாக்கோபு 2:23 அவன் தேவனுடைய சிநேகிதன் என்னப்பட்டான் என்று வாசிக்கிறோமே அவன் விசுவாச வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருந்த போதும் ஆபிரகாம் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடந்ததாலே (எபி: 11:8) அவனும் ஆசிர்வதிக்கப்பட்டான், நமக்கும்\nகர்த்தருடைய வார்த்தைக்கு செவிகொடுத்து, கீழ்ப்படிந்து\nவாழ்வோமானால் நாமும் நம்முடைய பின் வரும் சந்ததியாருக்கு பெரிய ஆசிர்வாதத்தை விட்டு செல்வோம். தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவதே நம் வாழ்க்கையில் வெற்றி சிறக்கப் பண்ணும.\n உம்முடைய வார்த்தையை தியானித்து, உம்முடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிய எனக்கு உதவி தாரும். ஆமென்\n← மலர்:1 இதழ்:27 இது ஒரு கதையல்ல\n 29 அன்று நடந்ததது இன்றுமா\nஇதழ்: 797 தேவனுக்கு விரோதமானது\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nஇதழ்:781 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 165 'அப்பா என்பது' ……. எத்தனை ஆசீர்வாதமான சொல்\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 6 இதழ் 350 துதி பாடல் பாடிய முதல் தீர்க்கதரிசி\nமலர் 6 இதழ் 368 கர்த்தருக்கு கொடுப்பதில் வியாபார எண்ணமா\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/16860-karthi-kaithi-collection-increased.html", "date_download": "2019-11-22T08:32:36Z", "digest": "sha1:LT2RG3G2BLXKECCAMWMZTWXEJZWCLLU5", "length": 9888, "nlines": 72, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பிகில் முதல்நாள் வசூலைவிட 2வது நாள் வசூல் குறைவு... கைதி படத்துக்கு 30 சதவீதம் தியேட்டர்கள் அதிகரிப்பு.. | Karthi Kaithi collection Increased - The Subeditor Tamil", "raw_content": "\nபிகில் முதல்நாள் வசூலைவிட 2வது நாள் வசூல் குறைவு... கைதி படத்துக்கு 30 சதவீதம் தியேட்டர்கள் அதிகரிப்பு..\nதளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள பிகில் திரைப்படம் கடந்த 25ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. பெண்கள் கால்பந்து போட்டியை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தை அட்லீ இயக்கியிருந்தார். ஏ.��ர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார்.\nதீபாவளியை யொட்டி பிகில், கைதி என இரண்டு படங்கள் வெளியாகவிருந்த நிலையில் பிகில் படத்தை திரையிடுவதற்கு மட்டுமே பெரும்பாலான தியேட்டர்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே பிகில் ஓப்பனிங் தாறுமாறு தக்காளி சோறாக இருந்தது. படத்தை திரையிட தாமதமானதால் ஒரு இடத்தில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்ட சம்பவமும் நடந்தது. முதல் நாள் பிகில் படம் வசூலை 25 கோடி வசூலை அள்ளியது.\nபடத்திற்கு தொடக்கத்தில் பாசிடிவான விமர்சனங்கள் வந்த நிலையில் அதைத் தொடர்ந்து நெகடிவ் விமர்சனங்களும் வந்தன. யூ டி யூப் விமர்சனத்தில் பிகில் படத்தை கன்னாபின்னா வென்று விமர்சித்து எதற்காக இந்த படத்தை எடுத்தார்கள் என்று ஒரு சிலர் புலம்பித்தள்ளி விட்டனர். அதேசமயம் கார்த்தியின் கைதி படத்தை தூக்கி வைத்து பாராட்டினார்கள்.\nபிகில் படத்துக்கு வந்த எதிர்மறை விமர்சனம், கைதிக்கு வந்த பாசிடிவ் விமர்சனங்கள் தற்போது வசூலில் மாற்றத்தை ஏற்படுத்தி யிருக்கிறதாம். அதாவது பிகில் படத்தின் 2வது நாள் வசூல் 16 கோடி ரூபாய் ஆனதாக கூறப்படுகிறது. மூன்றாவது நாளில் பிகில் படத்துக்கு கூட்டம் பெருமளவு குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம் கைதி படத்திற்கு தற்போது தியேட்டர்களின் எண்ணிக்கை 30% கூடுதலாகியிருக்கிறதாம்.\nபிகில். கைதி படங்களுக்கு கூட்டம் அதிகரித் தாலும் குறைந்தாலும் கடைசியாக வசூல் மன நிறைவாகவே இருக்கிறது என்கிறது பட வட்டாரங்கள்.\nஇதற்கிடையில் கேரளாவில் வெளியான பிகில் ரூ 10 கோடி வசூல் செய்து விட்டதாம். அதன்படி படத்தை வாங்கிய விலையை விட கடந்து 3 நாட்களில் லாபத்தை அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதல அஜீத் படத்தில் நடிக்க மறுக்கும் நஸ்ரியா... ஜான்வியும் ஒதுங்குகிறார்...\n”பிகில்” விஜய் கலாய்த்த குண்டம்மா யார் தெரியுமா டிவிட்டரில் அம்பலப்படுத்திய ரோபோ சங்கர்\nபார்ட்டி கொண்டாடிய தல அஜீத் மனைவி ஷாலினி... பேபியாக நடித்தவருக்கு 40 வயசு ஆயிடுச்சு..\n90 வயது கெட்டப்புக்கு மாறும் பிரியா பவானி..\nவிஜய் ஆண்டனியின் அக்னி சிறகுகள் ஹிப்பி தோற்றம்.. ஆக்‌ஷன் மூடுக்கு மாறுகிறார்..\nகமலுக்கு நாளை அறுவை சிகிச்சை, சில வாரம் ரெஸ்ட்...காலில் பொருத்திய ஸ்டீல் பிளேட் நீக்கம்...\nகாமெடி நடிகரை வெச்சி செய��த ஹீரோ.. பொண்ணு கிடைச்சிடுச்சா, நீ ரொம்ப லக்கி..\nதனுஷின், எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்.. படத்தின் சிறப்பம்சங்கள் 24ல் வெளியீடு..\nபிரசன்னாவுக்கு சினேகா மிரட்டல்.. என்ன தவற வேற எவலயாவது பார்த்த கொன்னுடுவேன்.\nஹாலிவுட் ஸ்டார்களை அறிமுகப்படுத்தும் இயக்குனர்.. வில்லன், வில்லி, கதாநாயகி ரெடி..\nஅண்ணிக்கு தனுஷ் அளித்த பரிசு. மகிழ்ச்சியில் கீதாஞ்சலிசெல்வராகவன்..\nசினிமா விநியோகஸ்தர் சங்கதேர்தலில் போட்டி.. டைரக்டர் டி.ராஜேந்தர் முடிவு..\nModi Spent Rs255 Croreஜம்முகாஷ்மீர்Maharashtra govt formationSharad PawarEdappadi palanisamyரஜினி அரசியல்ஸ்டாலின் குற்றச்சாட்டுசிவசேனா-பாஜக மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Sindhanur/-/financial-services/", "date_download": "2019-11-22T08:47:11Z", "digest": "sha1:CYD6C4SPG25UO3UTSMUGCAC7JYYGYLMJ", "length": 6147, "nlines": 143, "source_domain": "www.asklaila.com", "title": "Top Financial Services in Sindhanur | Get Best Rate Quote - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nகடன்கள் மற்றும் கடன் சேவைகள்\nபிரஹ்மா குமாரி நகர்‌, சிந்தனூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகன்னீகபரெஷ்வரி கிரெடிட் ஸோ-ஆபரெடிவ் சோசைடி\nகடன்கள் மற்றும் கடன் சேவைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகிரன் சுவசஹெயா சௌஹர்தா லிமிடெட்\nகடன்கள் மற்றும் கடன் சேவைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமஹிந்தர & மஹிந்தர ஃபைனென்செஸ்\nகடன்கள் மற்றும் கடன் சேவைகள்\nபஸ்‌ ஸ்டேண்ட்‌ ரோட்‌, சிந்தனூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகடன்கள் மற்றும் கடன் சேவைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகடன்கள் மற்றும் கடன் சேவைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/nov/27/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88--%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2815481.html", "date_download": "2019-11-22T07:01:07Z", "digest": "sha1:6TONPTUJI4SE5Q2R5J2S75KFKHNG7V7U", "length": 9142, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அமைச்சுப் பணியாளர்களுக்கான ஆசிரியர் பதவி உயர்வை வழங்க வலியுறுத்தல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nஅமைச்சுப் பணியாளர்களுக்கான ஆசிரியர் பதவி உயர்வை வழங்க வலியுறுத்தல்\nBy DIN | Published on : 27th November 2017 01:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாமக்கல்: ஆசிரியர் கல்வித் தகுதி பெற்றுள்ள அமைச்சுப் பணியாளர்களுக்கு 2 சதவீத ஆசிரியர் பதவி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என கல்வித் துறை பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.\nசங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் செந்தில் தலைமையில் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர்கள் தங்கராசு, செங்கோட்டுவேலு, செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். ஈரோடு மாவட்ட தலைவர் விவேக் வரவேற்றார். மாநில பொதுச் செயலர் முருகேசன், நாமக்கல் மாவட்டச் செயலர் ஜெயரத்தினகாந்தி, மாநில மகளிரணி துணைத் தலைவி ஈஸ்வரி ஆகியோர் பேசினர். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நாமக்கல் கல்வி மாவட்டத்தை இரண்டாக பிரித்து திருச்செங்கோட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டம் தோற்றுவிக்க வேண்டும். அமைச்சுப் பணியாளர்களுக்கு துணை இயக்குநர் மற்றும் நிர்வாக அலுவலக பணியிடங்கள் தோற்றுவிக்க வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஏற்கெனவே இருந்த நேர்முக உதவியாளர் (கணக்கு)பணியிடங்களை மீண்டும் ஏற்படுத்திட வேண்டும்.\nஒவ்வொரு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலும் நிதியாளர் பணியிடம் ஏற்படுத்திடவேண்டும். அமைச்சுப் பணியாளர்களில், ஆசிரியர் கல்வித்தகுதி பெற்றுள்ளவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்க வேண்டிய 2 சதவீதம் ஆசிரியர் பதவி உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும். கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவி மைதிலி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். மகளிர் அணி செயலர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினி��்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/france/03/191620?ref=archive-feed", "date_download": "2019-11-22T07:35:43Z", "digest": "sha1:I4WWPPU5TO6HTEIBBNI3VTXI6E4NJK4G", "length": 9971, "nlines": 150, "source_domain": "www.lankasrinews.com", "title": "பிரான்சில் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் நவீன போராட்டம்: போக்குவரத்து ஸ்தம்பிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்சில் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் நவீன போராட்டம்: போக்குவரத்து ஸ்தம்பிப்பு\nபிரான்சில் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் நடத்திய நவீன போராட்டத்தால் பாரீஸ் நகரமே ஸ்தம்பித்தது.\nநூற்றுக்கணக்கான ஆம்புலன்ஸ் வாகனங்கள் தங்கள் சைரன்களை ஒலிக்க விட்டவாறே சாலைகளில் வழக்கத்திற்கு மாறாக மிக மெதுவாக ஊர்ந்து சென்றதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.\nநேற்று காலை போக்குவரத்து அதிகம் இருக்கும் நேரத்திற்கு முன்பே சுமார் 500 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பாரீஸில் கூடின.\nநோயாளிகள் தங்கள் ஆம்புலன்சை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக, மருத்துவமனைகளே அவற்றை தேர்ந்தெடுக்கலாம் என்னும் புதிய விதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் நேற்று நடத்தப்பட்டது.\nசுமார் 2000 ஆம்புலன்ஸ் போராட்டத்தில் பங்கு பெறக்கூடும் என எதிர்பார்ப்பதாக பத்திரிகைகள் தெரிவித்திருந்தன.\nஉள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கே Ile-de-France பகுதியில் 400 கிலோமீற்றர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nசமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்களில் விளக்குகளை எரியவிட்டபடியும், சைரனை ஒலிக்க விட்டபடியும் மிக மெதுவாக நகர்ந்து செல்லும் ஆம்புலன்ஸ்களை காண முடிகிறது.\nபல ஆம்புலன்ஸ்களின் கண்ணாடிகளில் சர்ச்சைக்குரிய மாற்றங்களுக்கு எதிரான சுலோகங்கள் எழுதப்பட்டிருந்தன.\nசில இடங்களில் மருத்துவ உதவிக்குழுவினர் தங்கள் வாகனங்களில் இருந்து இறங்கி, கைகளில் பதாகைகளை ஏந்தியவண்ணம் சாலைகளில் நடந்து சென்றனர்.\nசாலைகளில் தடுப்புகளை அகற்றுவதற்காக பொலிசாரும் களத்தில் இறங்கினர்.\nமாலை 4 மணி வரை இந்த போராட்டத்தை தொடர்ந்து, பின்னர் சுகாதார அமைச்சகம் முன்பு கூடுவது மருத்துவ உதவிக்குழுவினரின் திட்டம்.\nநோயாளிகளுக்கு பதிலாக மருத்துவமனைகளே ஆம்புலன்ஸ்களை தேர்ந்தெடுத்தால் சிறு நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்றும், தங்களால் அந்த பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட முடியாது என்றும், இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் மருத்துவ உதவிக்குழுவினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lipubw.com/ta/fiberglass-meshes-cloth.html", "date_download": "2019-11-22T07:22:04Z", "digest": "sha1:BQWPORZWQVCYZDU7D5JSHLIUF4KFV5UY", "length": 21382, "nlines": 333, "source_domain": "www.lipubw.com", "title": "கண்ணாடியிழை துணி தொழிற்சாலை மற்றும் உற்பத்தியாளர்கள் meshes | லி பு", "raw_content": "\nவெளித்தள்ளியத் பலகை கட்டுமான தொழில்நுட்பம்\nபாலீஸ்டிரின் பலகை கட்டுமான தொழில்நுட்பம்\nராக் கம்பளி பலகை கட்டுமான தொழில்நுட்பம்\nபி 1 எரிதல் XPS\nB3 என்பது எரிதல் XPS\nபி 2 எரிதல் XPS\nதீப்பிடிக்காத ராக் கம்பளி பலகை\nதரை வெப்பமூட்டும் முறுக்கிப்பிழியப்பட்ட பலகை\nதண்ணீர் குழாய் ரோல் NBR பொருள் தாள்\nராக் கம்பளி வெப்பம் கவசம்\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nLipu கண்ணாடி இழை காரம் எதிர்ப்பு கண்ணாடியிழை கட்டம் வலை துணி\nகண்ணாடியிழை விதானம் துணி வெற்று மற்றும் சுத்தமா���வும் தோற்றம், நல்ல பருவத்தைக்-பொருத்தி, நிலையான மற்றும் மென்மையான நிறம் உள்ளது. கண்ணாடியிழை துணி வீட்டில், ஹோட்டல் மற்றும் சூரிய ஒளி தடுக்க அலுவலகங்கள் முதல் தேர்வாகவும் விதானம்.\nபெயர் Lipu கண்ணாடி இழை காரம் எதிர்ப்பு கண்ணாடியிழை கட்டம் வலை துணி\nமேற்புற சிகிச்சை PTFE பூசிய\nஆரஜன் Anping நகரம், ஹெபெய், சீனா\nவசதிகள் 1. எதிர்ப்பு வயதான, நீண்ட ஆயுள்;\n2. அரிப்பை எதிர்ப்பு, உயர் வலிமை, எதிர்ப்பு வயதான, தீ செயல்திறன்\nஎதிர்ப்பு நிலையான செயல்பாடு, நாட் கறை படிந்த சாம்பல், எரிவாயு-ஊடுருவ கொண்டு 3..\nபயன்பாடு உயர் இறுதியில் அலுவலகம், குடியிருப்பு மற்றும் பல்வேறு கட்டிடங்கள், கால்நடை பண்ணைகள், பழத்தோட்டம் பொறுத்தவரை, அவர்கள் பூச்சிகள் மற்றும் கொசுக்கள் எதிரான சிறந்த பாதுகாப்பாக உள்ளன.\nவயர் டிஐஏ 10mesh செய்ய 2.8mesh\nநிறம் வெள்ளை (நிலையான), நீலம், மஞ்சள், அல்லது தேவைகள் படி\nபெரிய உற்பத்தி கண்ணாடி இழை காரம் எதிர்ப்பு கண்ணாடியிழை கட்டம் வலை துணி\nமெஷ் / அங்குலம் எடை\nகிராம் / மீ 2 இழுவிசைவலு\nபின்வருமாறு முதன்மை செயல்திறன் மற்றும் குணாதியசங்களாகும்:\n1. இரசாயனத் ஸ்திரத்தன்மை, எதிர்ப்பு கார, அமில தண்ணீர் உட்புகாத எதிர்ப்பு rosion எதிர்ப்பு சிமெண்ட், மற்றும் இதர இரசாயண அரிப்பை எதிர்ப்பு, மற்றும் பிசின் பிணைப்பு, வலுவான ஸ்ட்ரைரின் கரைவதாயும் இருக்கிறது.\n2. பரிமாண ஸ்திரத்தன்மை, விறைப்பு, மென்மையை மற்றும் கடினமான சிதைப்பது சுருக்கம் வேண்டும்.\n3. உயர் வலிமை, உயர் தனிமதிப்பு, லேசான எடை\n4. நல்ல பாதிப்பை எதிர்ப்பு.\n5. Mothproof, பூஞ்சணம் எதிர்ப்பு.\n6. தீப்பிடிக்காத, வெப்பம் காப்பு, ஒலி காப்பு.\nகண்ணாடியிழை விதானம் துணிகள் முக்கியமாக கட்டுமானம் மற்றும் அலங்காரம் பயன்படுத்தப்படுகின்றன. கண்ணாடியிழை துணி காரம் எதிர்ப்பு மற்றும் உயர் இழுவிசைவலுவை பண்புகள் உள்ளது விதானம். இந்த மக்கள் ஒரு வசதியாக உணர்வு மற்றும் வசதியாக வாழ்க்கை கொண்டுவரும்.\nமுந்தைய: ராக் கம்பளி வெப்பம் கவசம்\nஒட்டக்கூடிய கண்ணாடியிழை மெஷ் நாடா\nகார எதிர்ப்பு கண்ணாடியிழை கட்டமாக்கம் துணி\nகார எதிர்ப்பு கண்ணாடியிழை மெஷ்\nகார எதிர்ப்பு கண்ணாடியிழை மெஷ் ஃபேப்ரிக்\nகார எதிர்ப்பு கண்ணாடியிழை மெஷ் நாடா\nகார எதிர்ப்பு கண்ணாடியிழை துணி\nகார எதிர்ப்பு கண்ணாடியிழை மெஷ் ஃபேப்ரிக்\nஅ��ுமினிய தாளில் கண்ணாடியிழை துணி\nகண்ணாடியிழை நிகர பிரதி எடுத்தல்\nபிளாக் கண்ணாடியிழை கட்டமாக்கம் துணி\nப்ளூ நுரை வாரியம் காப்பு விலை\nஇரட்டை பக்க Slicone கண்ணாடியிழை நாடா\nமின் கண்ணாடி நூல் கண்ணாடியிழை நாடா\nமின்சார மோட்டார் கண்ணாடியிழை நாடா\nகண்ணாடியிழை மெஷ் துணி / ஃபேப்ரிக்\nகண்ணாடியிழை மெஷ் ஃபேப்ரிக் பொறுத்தவரை கட்டிடம்\nஅரைக்கும் வீல்ஸ் பொறுத்தவரை கண்ணாடியிழை மெஷ் ஃபேப்ரிக்\nகண்ணாடியிழை மெஷ் ஃபேப்ரிக் / கட்டுமான மெஷ்\nகண்ணாடியிழை மெஷ் மார்பிள் நிகர\nExternall சுவர் பொறுத்தவரை கண்ணாடியிழை மெஷ் நிகர\nநல்ல லேடெக்ஸ் உடன் கண்ணாடியிழை மெஷ் நிகர\nகண்ணாடியிழை மெஷ் நாடா ரோல்\nரிப்பேர் பிளவுகள் கண்ணாடியிழை மெஷ் டேப்ஸ்\nஉரோஞ்சுஞ்சில்லு பொறுத்தவரை கண்ணாடியிழை நிகர\nசுவர் குழுவினருக்கு கண்ணாடியிழை நிகர\nகண்ணாடியிழை நிகர பூச்சி திரை\nEifs பொறுத்தவரை கண்ணாடியிழை நிகர பூச்சி திரை\nசிலிகான் ஒட்டக்கூடிய உடன் கண்ணாடியிழை மொத்தமாக்குதல் ஃபேப்ரிக்\nகண்ணாடியிழை Ptfe ஃபேப்ரிக் துணி மெஷ்\nடிரை வால் பொறுத்தவரை கண்ணாடியிழை நாடா\nஎரிதல் சிலிகான் கோடட் கண்ணாடியிழை துணி\nவெப்ப எதிர்ப்பு சிலிகான் கண்ணாடியிழை துணி\nஉயர் வெப்பநிலை கண்ணாடியிழை நாடா\nஉயர் வெப்பநிலை Ptfe கண்ணாடியிழை துணி\nஉயர் வெப்பநிலை Ptfe கண்ணாடியிழை நாடா\nகூட்டு சுய ஒட்டும் தன்மையுள்ள கண்ணாடியிழை மெஷ் டேப்ஸ்\nமார்பிள் ஆதரவு கண்ணாடியிழை நிகர\nமார்பிள் வலுவூட்டு கண்ணாடியிழை மெஷ்\nபொருள் கண்ணாடியிழை மெஷ் ஃபேப்ரிக்\nவார்ப்பட பாலீஸ்டிரின் வாரியம் காப்பு\nNeoprene ரப்பர் கோடட் கண்ணாடியிழை துணி\nஅல்லாத ஸ்டிக் PTFE பூசிய கண்ணாடியிழை துணி\nஅல்லாத ஸ்டிக் Ptfe கண்ணாடியிழை துணி நாடா\nஎளிய நெசவு கண்ணாடியிழை துணி\nபிளாஸ்டர் கண்ணாடியிழை மொத்தமாக்குதல் ஃபேப்ரிக்\nபிளாஸ்டர் கண்ணாடியிழை மொத்தமாக்குதல் ஃபேப்ரிக் ருமானியா\nPTFE பூசிய கண்ணாடியிழை துணி\nPtfe கண்ணாடியிழை துணி மற்றும் துணி கோடட்\nபு கோடட் கண்ணாடியிழை துணி\nவலுவூட்டு கண்ணாடியிழை மெஷ் ஃபேப்ரிக்\nவலுவூட்டு கண்ணாடியிழை மெஷ் மொத்தமாக்குதல்\nஎதிர்ப்பு கண்ணாடியிழை மெஷ் ஃபேப்ரிக்\nதிடமான பாலீஸ்டிரின் வாரியம் காப்பு\nசுய ஒட்டும் தன்மையுள்ள கண்ணாடியிழை மெஷ் ஃபேப்ரிக்\nசுய ஒட்டும் தன்மையுள்ள கண்ணாடியிழை மெஷ் நாடா\nசுய ஒட்டும் தன்மையுள்ள கண்ணாடியிழை மெஷ் டேப்ஸ்\nசுய ஒட்டும் தன்மையுள்ள கண்ணாடியிழை நாடா\nசிலிக்கான் கோடட் கண்ணாடியிழை துணி\nசிலிகான் கோடட் கண்ணாடியிழை துணி\nசிலிகான் ரப்பர் கோடட் கண்ணாடியிழை துணி\nசூப்பர் ஸ்ட்ராங் ஒட்டக்கூடிய கண்ணாடியிழை நாடா\nடெல்ஃபான் கோடட் கண்ணாடியிழை துணி\nடெல்ஃபான் கண்ணாடியிழை மெஷ் ஃபேப்ரிக்\nசுவர் கண்ணாடியிழை மெஷ் ஃபேப்ரிக்\nவெள்ளை கண்ணாடியிழை கட்டமாக்கம் துணி\nராக் கம்பளி வெப்பம் கவசம்\nபி 1 எரிதல் XPS\nபி 2 எரிதல் XPS\nஅரை வழி தொழிற்சாலை பூங்கா, Lanshan மாவட்டம், லினயி, சாங்டங் மாகாணத்தில், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nவெளித்தள்ளியத் பலகை செயல்திறன் சிறப்பியல்புகளை\nLipu ராக் கம்பளி பலகை - உங்கள் சிறந்த தேர்வு ஊ ...\nமா மாநிலம் நிர்வாகம் அந்த இடத்திலேயே காசோலை ...\nபதிப்புரிமை லினயி lipu காப்பு பொருட்கள் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Islam/2019/04/12093013/1236807/islam-worship.vpf", "date_download": "2019-11-22T07:17:08Z", "digest": "sha1:SOIISRUVFLK6UKZQ7IL5XJN5QWHJSBN5", "length": 19244, "nlines": 111, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: islam worship", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபேசினால் பொய் பேசுவான், வாக்கு கொடுத்தால் நிறைவேற்ற மாட்டான், நம்பினால் மோசடி செய்வான்” இவைதான் ஒரு நயவஞ்சகனின் அசல் அடையாளங்களில் சில என நபிகள் நாயகம் பட்டியலிட்டு கூறியிருக்கிறார்கள்.\nகடவுளின் படைப்பில் இந்த மனிதப்படைப்பு மிகவும் வித்தியாசமானது. எல்லா உயிரினங்களுக்கும் ஒரே ஒரு முகம் தான். அதுவும் என்றும் மாறா முகம். ஆனால் இந்த மனிதனுக்குத் தான் எத்தனை எத்தனை முகங்கள்\nவீட்டில் ஒரு முகம், வேலை செய்யும் இடத்தில் ஒரு முகம், உறவினர்களிடத்தில் ஒரு முகம், நண்பர்களிடத்தில் ஒரு முகம், ஏழைகளிடத்தில் ஒரு முகம், பணக்காரர்களிடத்தில் ஒரு முகம்... என ஒரே முகத்தில் வெவ்வேறு வகையான முகமூடிகளை அணிந்த மனிதர்களை, மனித முகங்களை அன்றாடம் நாம் கண்டு கொண்டிருக்கிறோம், காட்டிக்கொண்டும் இருக்கிறோம்.\nஉண்மையில் மனிதனின் நிஜமான முகம் எது\nஅன்பான முகம் தான் மனிதனின் உண்மையான முகம்.\n‘நண்பன��� புன்முறுவலுடன் சந்திப்பது(ம் கூட) தர்மமாகும்’ என்றார்கள் நபிகள் நாயகம்.\nஇன்று எங்கு பார்த்தாலும் மனிதர்கள் நிறைந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் இருக்கவேண்டிய அந்த அன்பும், அரவணைப்பும், பற்றும், பாசமும், நேசமும், நேயமும் இருக்கிறதா\nஎங்கு பார்த்தாலும் மனிதநேயத்திற்கு முற்றிலும் மாற்றமான செயல்களே நடக்கின்றன. இவற்றையெல்லாம் நாம் எப்படி நற்செயல்கள் என்று ஏற்றுக்கொள்ளமுடியும் மனிதனை மனிதனே அழிப்பதற்கு முயற்சிப்பது என்றைக்கும் ஏற்க முடியாத ஒன்று. இதுகுறித்த நபிமொழி வருமாறு:-\n“எவர், சிலரிடம் ஒரு முகத்துடனும், வேறு சிலரிடம் ஒரு முகத்துடனும் இருந்தாரோ அவர்தான் மறுமையில் கடும் வேதனைக்கு உரியவர், எவர் இம்மையில் இருமுகத்துடன் இருந்தாரோ அவர் மறுமையில் நெருப்பினால் ஆன இருநாக்குகளுடன் இருப்பார்” என்று நபிகளார் கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம், தாரமி)\nஎனவே, ஆளுக்கு தகுந்தாற்போல் வேஷம் போடுவதும், நடிப்பதும், கள்ளத்தனம் செய்வதும் கூடாது. உண்மையான முகம் தான் என்றைக்கும் வெற்றிபெறும். மனிதர்களை வேண்டுமானால் எளிதில் ஏமாற்றி விடலாம், ஆனால் நம்மைப் படைத்துப் பாதுகாக்கும் அந்த இறைவனை நாம் அவ்வளவு சீக்கிரம் ஏமாற்றி விட முடியுமா என்ன\n‘கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்); நீங்கள் எந்தப்பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; எல்லாம் அறிந்தவன்’. (திருக்குர்ஆன் 2:115)\n‘மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்’. (திருக்குர்ஆன் 55:27)\nஇறைவன் எத்தகைய முகம் உள்ளவன் என்பதை நாம் அறிவதற்கு இந்த இரண்டு வசனங்கள் மட்டுமே போதும். எனவே அவனது திருமுகத்தை விட்டும். நாம் நம் முகத்தை வேறொரு திசைப்பக்கம் திருப்பிக்கொள்ள முடியாது என்பதை இந்த வசனங்கள் உணர்த்துகின்றன..\nநாம் இறைவனின் திருமுகத்தை முன்னோக்குகிற அதே வேளையில் மனிதர்களின் முகத்தையும் நாம் முன்னோக்க மறந்து விடக்கூடாது என்பதை பின்வரும் வான்மறை வசனம் மிகத்துல்லியமாக சொல்லி எச்சரிக்கிறது:\n‘புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன் (ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல் (இவைகள் தான் புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள் (பயபக்தியுடையவர்கள்)’. (திருக்குர்ஆன் 2:177)\nஇறைபக்தியுள்ளோர்களின் முகம் எப்படியெல்லாம் இருக்கும் என்பதை இவ்வசனம் தெள்ளத்தௌிவாகக் கூறுகிறதல்லவா\nநாம் பெருஞ்செலவு செய்து பூசும் அழகு சாதனங்களில் முகஅழகும், வசீகரமும் இல்லை; நாம் வௌிப்படுத்தும் நமது நற்குணங்களில் தான் இருக்கின்றது. நமது அகம் அழகு பெற்றுவிட்டால் நிச்சயம் நமது முகமும் பேரழகு பெற்றுவிடும் என்பதில் சற்றும் சந்தேகமில்லை.\nஇதனால் தான் நமது நபிகள் நாயகம் இப்படிச் சொன்னார்கள்:\n“நற்குணங்களால் தம்மை அலங்கரித்துக் கொண்டவர்கள் தான் இறை நம்பிக்கையில் பரிபூரணமானவர்கள்”.\nபணத்தை எப்படியும் நாம் சம்பாதித்து விடலாம், ஆனால் குணம் என்பது அப்படியா நம் முகம் நற்குணத்தால் பிரகாசிக்க வேண்டும் என்றால் அதற்கு கொஞ்ச காலம் பயிற்சியும், நல்ல முயற்சியும் எடுக்க வேண்டும்.\n‘யாரைப்பற்றியும் என்னிடம் குறை சொல்லாதீர்கள்’ என்று நபிகளார் தன் தோழர்களுக்கு அவ்வப்போது சொல்லி வந்தார்கள், என்று அவர்களது வாழ்வியல் வரலாறு கூறுகிறது என்றால் நபிகளார் தம் முகத்தை, தன் சமூகத்தை எப்படி வௌிக்காட்ட வேண்டும் என்பதில் எவ்வளவு கவனமாக இருந்துள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது.\nமுகங்களில் எத்தனையோ முகங்கள் உண்டு. அதில் இந்த பெருமை முகம் தான் பேராபத்திற்குரிய முகம் என்று அருள்மறை அறிமுகம் செய்கிறது இப்படி:\n‘(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக்கொள்ளாதே. பூமியில் பெருமையாகவும் நடக்காதே. அகப்ப���ருமைக்காரர், ஆணவங்கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்’. (திருக்குர்ஆன் 31:18)\nநம் முகத்தில் அலங்காரம் இருக்கலாம், அகங்காரம், ஆணவம், அகம்பாவம், அடுத்தவர்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கக்கூடாது. குறிப்பாக, பழிக்குப்பழி வாங்கும் எண்ணம் அறவே கூடாது. இது குறித்து நமக்கு மன்னிப்பின் மறுமுகத்தை திருக்குர்ஆன் இவ்வாறு அடையாளப்படுத்திக் காட்டுகிறது:\n‘எனினும், ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்’ (திருக்குர்ஆன் 5:45).\nஇன்றைக்கு உள்ளொன்று வைத்து புறமொன்று காட்டும் நயவஞ்சக முகங்களே திரும்பும் திசையெல்லாம் திகைப்பூட்டுகின்றன. அவற்றை நாம் துல்லியமாக அடையாளம் காண்பதற்குள் நமது முகமே கூட வேறொரு முகமாக மாறிப்போய்விடக்கூடும்.\n“பேசினால் பொய் பேசுவான், வாக்கு கொடுத்தால் நிறைவேற்ற மாட்டான், நம்பினால் மோசடி செய்வான்” இவைதான் ஒரு நயவஞ்சகனின் அசல் அடையாளங்களில் சில என நபிகள் நாயகம் பட்டியலிட்டு கூறியிருக்கிறார்கள்.\nஉண்மைக்கு என்றைக்கும் ஒரே ஒரு முகம் தான். பொய்களுக்குத் தான் பலமுகங்கள்; பல முகமூடிகள் தேவைப்படுகின்றன.\nஎல்லோரும் ஒரே முகத்தோடு இன்முகமாய் இருக்க வேண்டும். மனித முகங்கள் மலரும் போது தானே மனித நேயமும் வளரும்.\nமவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.\nதிசையன்விளை அருகே ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா 24-ந்தேதி நடக்கிறது\nகோரிப்பாளையம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nஇனிய வாழ்வு தரும் இறைநம்பிக்கை: நம்பகத்தன்மை\nநல்வழி காட்டும் நபிகள் நாயகம்\nஇறைவனை நேசிப்பது, நபி வழியைப் பின்பற்றுவது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/ranil_30.html", "date_download": "2019-11-22T08:05:33Z", "digest": "sha1:ROWQ72QB5YQVSV5AMOWPTX3XMCP2WIBU", "length": 7315, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "சஜித்தின் கீழும் பிரதமர் நானே - பிரதமர் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / சஜித்தின் கீழும் பிரதமர் நானே - பிரதமர்\nசஜித்தின் கீழும் பிரதமர் நானே - பிரதமர்\nயாழவன் October 30, 2019 கொழும்பு\nஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வென்ற பின்னரும் தாமே பிரதமர் பத���ியில் தொடர்ந்தும் இருப்பார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (30) சற்றுமுன் கொழும்பில் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார்.\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச புதிய பிரதமர் ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், அவர் ஜனாதிபதியானால் ரணிலை பிரதமராக நியமிக்க போவதில்லையென்றும் தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nசெய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதம் தனது பதவி குறித்து உறுதிப்படுத்தியுள்ளார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nகோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்\nகோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து ���ிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://daf.dikkay.nl/index.php?/category/561&lang=ta_IN", "date_download": "2019-11-22T07:17:26Z", "digest": "sha1:I75IZ43RYIKMIEZU5BNUEVQ4NKJ7ZVWY", "length": 5476, "nlines": 138, "source_domain": "daf.dikkay.nl", "title": "Militair / 328 / UNIFIL3129 | DAF Legervoertuigen Fotoregister", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஉரிமையானவர்\tPiwigo - தளநிர்வாகியை தொடர்புகொள்ள", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/114/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE-onion-bakoda-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-22T08:49:53Z", "digest": "sha1:SQ3RNGATNLNKNB47ZI25R6C7AVHMQ5LT", "length": 11441, "nlines": 189, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam வெங்காய பக்கோடா", "raw_content": "\nசமையல் / காரம் வகை\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nபெரிய வெங்காயம் - 1/4 கிலோ\nஅரிசி மாவு - 50 கிராம்\nகடலை மாவு - 100 கிராம்\nஎண்ணெய் - 1/4 லிட்டர்\nபெருங்காயம் - 1/4 தேக்கரண்டி\nமிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி\nகொத்தமல்லித்தழை - 1 கொத்து\nஉப்பு - தேவையான அளவு\nபெரிய வெங்காயத்தை நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய வெங்காயத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம், கடலை மாவு, அரிசி மாவு அனைத்தும் சேர்க்கவும்.\nஒரு மேஜைக் கரண்டி எண்ணெயை சுடவைத்து அதனுடன் சேர்க்கவும். தேவைப்பட்டால் ஒரு தேக்கரண்டி தண்ணீர் தெளித்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் கலந்துக் கொள்ளவும்.\nவாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கலந்து வைத்துள்ள கலவையை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பரவலாக உதிர்க்கவும்.மிதமான தீயில் பொன்னிறமாக பொறித்து எடுத்து, எண்ணெயை வடியவிட்டு பின் பரிமாறவும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி ம���வு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nமேஜைக் தேக்கரண்டி மெல்லியதாக அனைத்தும் போட்டு தண்ணீர் கொத்தமல்லித்தழை பக்கோடா வெங்காயம்14 தேவைப்பட்டால் மாவு வாக்கில் வெங்காயத்தை எண்ணெய்14 நறுக்கிய நீள ஒட் மாவு சேர்க்கவும்ஒரு ஒன்று அதனுடன் Onion கடலை நறுக்கிக் தேக்கரண்டி கொள்ளவும் சுடவைத்து கிலோ வெங்காயத்தை மிளகாய்த்தூள் மாவு50 சேர்க்கவும் அரிசி பொடியாக ஒரு வெங்காய பாத்திரத்தில் பெருங்காயம்14 மாவு100 தேவையான கொத்து தூள்12 அதனுடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை1 தெளித்து உப்பு கிராம் மிளகாய்த் பெருங்காயம் பொருட்கள்பெரிய ஒன்றோடு உப்புதேவையான தேக்கரண்டி எண்ணெயை அனைத்தையும் Bakoda கடலை ஒரு அரிசி அளவுசெய்முறைபெரிய கரண்டி கிராம் லிட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valamonline.in/2019/01/v_31.html", "date_download": "2019-11-22T08:39:47Z", "digest": "sha1:ITJVYHAUHKWLUFC4BSHNEB6WOPZ2PUKF", "length": 58547, "nlines": 195, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: சபரிமலை: களத்திலிருந்து ஓர் அறிக்கை (செப்டம்பர் - நவம்பர் 2018) | V. அரவிந்த் ஸுப்ரமண்யம்", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nசபரிமலை: களத்திலிருந்து ஓர் அறிக்கை (செப்டம்பர் - நவம்பர் 2018) | V. அரவிந்த் ஸுப்ரமண்யம்\nகேரள மாநிலம் என்றுமே காணாத அளவுக்கு ஹிந்து மக்கள் எழுச்சி ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக குடும்பப் பெண்கள் இதில் பெருமளவு பங்குகொண்டு பிரார்த்தனைக் கூட்டங்களில் கலந்துகொண்டு உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு தங்களுக்கு ஏற்புடையது அல்ல என்று தெள்ளத் தெளிவாக உரைத்து வருகிறார்கள். கேரளத்தில் இவ்வளவு எதிர்ப்பு இருக்கும் என்பது யாருமே எதிர்பாராத ஒன்று.\nஉச்சநீதி மன்றத் தீர்ப்பு வந்ததும் பாரம்பரியமான பக்தர்கள் அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றார்கள். ஏற்கெனவே (தீர்ப்புக்கும் முன்னரே) உச்சநீதிமன்றத்தில் எந்த வயதுப் பெண்களும் சபரிமலைக்கு வரலாம் என்று மனு கொடுத்திருந்த கேரள அரசு- சீராய்வு மனு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கொக்கரித்தது. கோயிலை நிர்வகிக்கும் தேவஸ்வம் போர்டு – அரசின் கைப்பாவையாக அமைதியாகவே இருந்தது. பக்தர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள், ஆன்மீக அமைப்புக்கள் யாராவது பேசுவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.\nபெண்களுக்கான சம உரிமை என்ற கோணத்தில் மட்டுமே நீதிமன்றம் பேசி இருக்கிறது. வெறும் புகழுக்காகப் பெண்ணியம் பேசும் ஒரு சிலரின் போக்குக்காக ஆலயத்துக்கான சம்பிரதாயம், பலகோடிப் பேர்களின் நம்பிக்கை அசைத்துப் பார்க்கப்பட்டிருக்கிறது.\nபலரும் இதனை சதி (உடன்கட்டை ஏறுதல்), குழந்தைத் திருமணம் போன்ற செயல்களுடன் ஒப்பிட்டுப் பேட்டியளித்தார்கள். கட்டுரைகளும் எழுதினார்கள். அடிப்படைப் புரிதல் இல்லாத காரணத்தால் உண்டான அபத்தம் இது. சதியும், குழந்தைத் திருமணமும் இந்து மத நம்பிக்கை கிடையாது. அதற்கும் ஆலய வழிபாட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மேலும் அவை தனியொரு பெண்ணுக்குப் பாதிப்பை உண்டாக்குபவை. சபரிமலை கோவிலுக்கு அனுமதிக்காத காரணத்தால் எந்த இளம்பெண்ணுக்கும் வாழ்வாதாரம் பாதிக்கப்படப்போவதில்லை. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஆலயமும் அதன் சம்பிரதாயங்களும் நம்பிக்கை உள்ளவர்களுக்கே என்ற புரிதல் முக்கியம். நம்பிக்கை இல்லாதவர்கள் அங்கே வரவேண்டிய அவசியம் என்ன என்னுடைய இஷ்டப்படிதான் ஆலய விதிகள் இருக்க வேண்டும் என்று சொல்ல இவர்கள் யார்\nஇப்படிப்பட்ட பலவிதமான மனக்குமுறல்களுடன் பக்தர்கள் கொந்தளித்தார்கள். வழக்கமான அமைதியாக அது இல்லாமல், எல்லா இடங்களிலும் அது எதிரொலித்தது.\nபாலக்காட்டின் உள்ள ஐயப்ப பக்தர்களும் பெண்களுமாக சுமார் 600-700 பேர் முதன்முதலாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக நாம ஜப யாத்திரையைத் துவங்கினார்கள்.\nஇதே நேரத்தில் People For Dharma, NSS போன்ற அமைப்புகள் மட்டும் (ஏற்கனவே இந்த வழக்கில் பக்தர்கள் சார்பில் ஆறு வருடங்க��ாக வழக்கை வாதாடியவர்கள்) – நாங்கள் மறுசீராய்வு மனு கொடுக்கப் போகிறோம் என்று தெளிவாகச் சொல்லி ஆதரவு தெரிவித்தார்கள். அந்த நேரத்தில் அதுதான் பலருக்கும் ஆறுதல் கொடுத்தது.\nஇரண்டொரு நாளில் இந்த அமைப்புகளுடன் இணைந்து பந்தள அரச குடும்பத்தினர் சபரிமலை தீர்ப்புக்கு எதிராக ஒரு பிரார்த்தனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்கள். முடிவு செய்தது செப்டம்பர் 30ம் தேதி. அக்டோபர் 1ம் தேதி நான் அவர்களுடன் பேசியபோது 4000 பேர் வரை வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது புரிந்தது. அக்டோபர் 2ம் தேதி மாலை 4 மணிக்குப் பிரார்த்தனைக் கூட்டம். 3மணிக்கு எனக்கு வந்த தொலைப்பேசியில் – இதுவரை எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்டது என்றார்கள்.\nஇவ்வளவு மக்கள் கூடுவார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. காங்கிரஸ், பிஜேபி உட்பட பல முக்கியக் கட்சிப் பிரமுகர்கள் பக்தர்களுக்கு ஆதரவாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்கள்.\nஅதன் பின்னர் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு எனத் துவங்கி உலகெங்கும் இருக்கும் பல்லாயிரக்கணக்கான ஐயப்பப் பக்தர்கள் தங்கள் மனவருத்தத்தையும் எதிர்ப்பையும் காட்டும் வண்ணம் ஆங்காங்கே கூடி கூட்டங்கள் நடத்தினார்கள்.\nதேவஸ்வம் போர்டு தலைவர் பத்மகுமார் மறுசீராய்வு மனு செய்யப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார். உடனடியாக பந்தளம் அரச குடும்பத்தினரும், தந்திரி குடும்பத்தினரும் தாங்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுதாக்கல் செய்யப்போவதாக அறிவித்தார்கள்.\nகேரள முதல்வரோ இளம் பெண்களை சபரிமலைக்கு ஏற்றியே தீருவது என்ற தீர்மானமான முடிவில் இருந்தார். உச்சநீதிமன்றத்தின் எத்தனையோ தீர்ப்புகளை கண்டும் காணாமல் விடும் மாநில அரசுகள் பல. அதிலும் கேரள அரசு கேட்கவே வேண்டாம். (உதாரணமாக ஒலிபெருக்கிகளுக்கான உச்சநீதிமன்றத் தடையை இதுவரை எந்த மாநில அரசுமே அமல்படுத்தவே இல்லை. இசுலாமியர் தொழுகைக்கு அழைப்பு விடுக்கும் அதனைத் தடுத்தால் அம்மத நம்பிக்கைக்கும் அமைதிக்கும் குந்தகம் விளைவித்ததாகும் என அமைதியாகவே இருக்கிறார்கள்.) ஆனால் சபரிமலைக்கு இவர்கள் ஏதோ உச்சநீதிமன்றம் சொன்னதை செய்துமுடிக்கும் அடிமைகள் போல பாவ்லா காட்டிக்கொண்டு ஆலயத்தின் நம்பிக்கைகளுக்குக் கொஞ்சமும் மதிப்பளிக்காமல் நடவடிக்கைகளை ஆரம்பித்தார்கள். ஐயப்ப பக்தர்களின் உணர்வுகள் நசுக்கப்பட்டன; நம்பிக்கைகள் நொறுக்கப்பட்டன.\nதந்த்ரியையும், பந்தள அரச குடும்பத்தினரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் கேரள முதல்வர். இளம்பெண்களை அனுமதிப்பதைத் தவிர வேறேதும் இருந்தால் பேசுவோம் என்று இருவருமே பேச்சுவார்த்தையைப் புறக்கணித்தார்கள்.\nஅம்மாத நடைத் திறப்புக்கு ஒருநாள் மட்டுமே பாக்கி இருந்த நிலையில், பக்தர்கள், சபரிமலையை அடுத்துள்ள கேந்திரமான நிலக்கல் எனும் ஊரில் நாம ஜபத்தைத் துவங்கினார்கள்.\n‘இளம் பெண்களை அனுமதிக்க முடியாது’ என்ற தீர்மானமான முடிவுடன் பக்தர்கள் அங்கே குழுமத்துவங்கினார்கள். அவர்களே ஒரு செக்போஸ்ட் அமைத்து, பெண் பக்தர்களின் அடையாள அட்டைகளைச் சோதித்து அனுப்பத் தயாரானார்கள். இந்தப் பக்தர்களே ஐயப்பனின் போர்ப்படைபோல அங்கே வியூகம் அமைத்தார்கள். ‘சரண கோஷமே எங்கள் ஆயுதம்’ என்ற தீர்மானத்துடன் அவர்கள் காத்திருந்தார்கள்.\nசபரிமலை ஒரு வரலாற்று மாற்றத்தைச் சந்திக்கப்போகிறது என்றெல்லாம் பலரும் காத்திருந்தார்கள். நாட்டின் பல பகுதிகளிலும், சோஷியல் மீடியாவிலும், டீவியிலும் இதுவே பேச்சாக இருந்தது. சபரிமலையின் வரலாறு – வரலாறாகவே தொடர்ந்தது.\nதிடீரென அன்று இரவு. சரண கோஷம் முழக்கியபடி காத்திருந்த பக்தர்கள் மேல் லத்தியைச் சுழற்றியது போலீஸ் படை. லத்தி சார்ஜ் செய்தபோது கலைந்து ஓடிய பக்தர்கள், பயந்து ஓடவில்லை. மீண்டும் பகவானுக்காகக் கூடினார்கள்.\nநடந்த சம்பங்களையெல்லாம் கண்டு மனம் நொந்த ராமகிருஷ்ணன் என்ற 80 வயது குருசுவாமி ஆதங்கம் தாளாமல் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.\n17ம் தேதி ஐப்பசி மாதத்துக்கான நடைத்திறப்பு பல்வேறு குழப்பங்களுக்கு இடையே நடந்தேறியது.\nசபரிமலையின் ஆசாரம் காக்கப்படவேண்டும் என்று போராடிய கோவிலின் முன்னாள் தேவஸ்வம் போர்டு தலைவர் ப்ரயார் கோபாலகிருஷ்ணன் முதல் தந்திரி குடும்பத்து 85 வயது மூதாட்டி தேவிகா அந்தர்ஜனம் வரை காரணமின்றிப் பலரும் கைது செய்யப்பட்டார்கள். தலைவர்கள் யாரும் இல்லாமல் பக்தர்களின் போராட்டம் பிசுபிசுத்துவிடும் என்பது அவர்கள் எண்ணம். ஆனால் இதனாலெல்லாம் பக்தர்களின் கொதிப்பு அதிகமானதே தவிர எள்ளளவும் குறையவில்லை.\nஆந்திராவிலிருந்து வந்த ஒரு இளம் வயதுப் பெண்மணியை கேரள காவல்துறையினர் தைரியம் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். பம்பை தாண்டிச் சிறிது தூரம் நடந்த அப்பெண்மணி தானே முன்வந்து தனக்குத் தைரியம் இல்லை என்று திரும்பி விட்டார்.\n‘சபரிமலைக்கு வந்தே தீருவோம்’ என்று கங்கணம் கட்டி வந்த பெண்கள் யாரென்று பார்த்தால் அவர்கள் நோக்கம் தெளிவாகிறது.\nலிபி – என்பவர் பெண்ணியவாத இயக்கத்தைச் சேர்ந்தவர். சுஹாசினி ராஜ் என்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை நிருபர் நாத்திக, ஹிந்து எதிர்ப்பாளர். கவிதா ஜாக்கல் என்ற கிறிஸ்தவர். ரெஹானா பாத்திமா என்ற முஸ்லீம். மேரி ஸ்வீட்டி என்ற கிறிஸ்தவர்.\nஇதில் ஒருவர் கூட ஐயப்பன் மேலோ, சபரிமலை மேலே உள்ள நம்பிக்கைக்காகவோ பக்திக்காகவோ வரவில்லை. குழப்பம் விளைவிக்கவும், மத உணர்வுகளைப் புண்படுத்தவும் மட்டுமே வந்துள்ளார்கள் என்பது தெளிவு. இப்படிப்பட்டவர்கள் உள்நோக்கத்துடன் சபரிமலைக்கு வந்திருப்பதைக் கண்டு பக்தர்கள் உள்ளம் கொதித்தார்கள்.\nகேரள அரசாங்கமோ ஒரு இளம் பெண்ணையாவது மேலே ஏற்றியே தீருவது என்ற தீர்மானத்துடன் அடாவடியாகப் பேசுவதும், பக்தர்களைத் தீவிரவாதிகள் போல நடத்துவதும் எனத் தகாத செயல்களைத் துவங்கியது.\nபல ஊடகங்களும் ஏதோ ரௌடிகள் மட்டுமே சபரிமலையில் இருப்பது போன்ற காட்சிகளைக் காட்டியது. மக்களின் வண்டிகளை உடைத்தது யார், ரகளையில் ஈடுபட்டது யார் என்று அனைவருக்குமே தெரியும்.\nஇதில் முக்கியமாகப் பலரும் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் – ஊடகங்களில் பரப்பப்படும்படி, பக்தர்கள் யாரையும் தாக்கவும் இல்லை; தொல்லை தரவும் இல்லை. அவர்களைத் தொடக்கூட இல்லை என்பதே உண்மை. வீம்புக்காக வந்த இளம் பெண்கள் காலில் விழுந்து, மேலே போக வேண்டாம் என்று வயதான பெண்மணிகள் கேட்டுக்கொண்டார்கள். மீறிவந்தவர்கள் முன்பு, மனிதச்சுவர் போல நின்று சரண கோஷம் முழக்கினார்கள் ஏனைய பக்தர்கள். பம்பை முதல், அப்பாச்சி மேடு, நீலிமலை, சபரிபீடம், மரக்கூட்டம், சன்னிதானம் வரை ஆங்காங்கே சோறு-தண்ணி இல்லாமல், வெறும் கட்டாந்தரையிலும் காட்டுப்பாதையிலும் பக்தர்கள் படுத்துக் கிடந்து, சபரிமலை ஆச்சாரத்தை மீறி ஒரு இளம் பெண்ணும் ஏறிவிடாமல் காப்பதற்காக ஆறு நாட்களாகத் தவம் கிடந்தார்கள்.\nஒரு மந்திரிக்குக் கூட இல்லாத அளவுக்கு கிட்டத்தட்ட 300 போலீஸ் பாதுகாப்புப் படை புடை சூழ, கவிதாவும், ரெஹானா பாத்திமாவும் காவல்துறை சீருடை, தலைக்கவசம் சகிதம் மேலே அழைத்துச் செல்லப்பட்டார்கள். பக்தர்கள் யாரையும் நெருங்கக் கூட விடாமல், கிட்டத்தட்ட 18ம் படியிலிருந்து 100 அடி தொலைவிலுள்ள நடைப்பந்தல் வரை, காவல் படையுடன் வந்துவிட்ட இவர்களை, பக்தர்கள் மனிதச்சுவர்களாக மாறி நின்று தடுத்தார்கள். லத்தி சார்ஜ் செய்ய எங்களிடம் ஆர்டர் உள்ளது என்று காவல்துறை பயமுறுத்தியது.\n“நாங்கள் உங்களைத் தடுக்கவில்லை. எங்களை அடித்துவிட்டுத் தாராளமாக அவர்களைக் கூட்டிச்செல்லுங்கள். ஆனால் எங்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும் வனபாலகனான ஐயப்பன் மீது விழும் அடி என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று சரண கோஷங்களை முழங்கியபடி பக்தர்கள் கூடிவிட்டார்கள்.\nஇதற்கிடையே இப்படிப்பட்ட பெண்களைப் காவல்துறை அழைத்து வந்திருப்பதை அறிந்து பந்தள ராஜ குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்க, மலையில் பூஜையில் ஈடுபடும் கீழ்சாந்தி எனப்படும் பூஜகர்களும், பூஜைகளை நிறுத்தி, பதினெட்டாம் படியின் முன்பிருந்து பஜனை பாடத் துவங்கினார்கள். இளம்பெண்களை ஏற்ற முயற்சித்தால், கோவில் நடை உடனடியாக அடைக்கப்படும் என்று தந்த்ரி அறிவித்தார்.\nஇத்தனை எதிர்ப்பையும் எதிர்பாராத காவல்துறை ஒருவழியாகப் பின்வாங்கியது.\nரெஹானா பாத்திமா தனது இருமுடியில் சானிடரி நாப்கின் கொண்டுவந்ததாகவும், அதனை சன்னிதியின் ஐயப்பன் முன்பு வீசி எறிய திட்டமிட்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாயின. எந்தவிதமான ப்ரோட்டோகாலும் இல்லாத இவர்களுக்கு இத்தனை போலீஸ் பாதுகாப்பும், காவல்துறையின் சீருடையும் கொடுத்தது எப்படி என்று எல்லா எதிர்க்கட்சிகளும் கேள்விகள் எழுப்பினார்கள்.\nஇதன் பின்னரும் தலித் போராளி என்ற பெயரில் மஞ்சு என்ற பெண்ணும், “ஏசுவின் சக்தி என்னை சபரிமலைக்கு அழைக்கிறது” என்று சொல்லிக்கொண்டு மேரி ஸ்வீட்டி என்ற பெண்ணும் முயற்சித்தார்கள். பக்தர்களின் விடாமுயற்சியால் அதுவும் தோல்வியுற்றது.\nஅக்டோபர் மாத அமர்க்களங்களுக்கு நடுவே எங்களது குழுவில் உள்ள பக்தர்களும், நானுமே சந்நிதானத்தில் இருந்தோம். பந்தள ராஜ குடும்பத்தினரும் எங்களுடன் இருந்தார்கள். அங்கே நடந்த சம்பவங்களை நேரில் பார்த்தோம்.\nமேலும் மூன்று 43 வயது பெண்களை பக்தர்களே தடுத்து நிற��த்தி திருப்பி அனுப்பி வைத்தார்கள்.\nஅன்று மாலை நடை அடைக்கும் வரை இந்தப் பரபரப்பான சூழ்நிலை தொடர்ந்தது. அன்று காலை போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீஜித் ஐயப்பனின் சந்நிதியில் நின்று கண்ணீர் சிந்தி அழுதார். பின்னர் தான் நிர்பந்திக்கப்பட்டுப் பக்தர்களுக்கு எதிராக நிற்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதாக ஜனம் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்து அங்கிருந்து கிளம்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅன்றுமாலை – நடை அடைக்க இன்னும் கொஞ்ச நேரமே இருந்த நிலையில் மாறுவேஷத்தில் பெண்களை மேலே ஏற்ற திட்டமிட்டிருப்பதாக ஒரு செய்தி வர, பக்தர்கள் அனைவரும் (நான் உட்பட) மனிதசங்கிலி அமைத்து அடுத்த 2 மணிநேரம் சந்நிதானத்தைச் சுற்றி நின்றுகொண்டோம். அந்த மாதத்துப் பூஜையும் நடை அடைப்பும், ஹரிவராஸனமும் பக்தர்களுக்கு இனம் புரியாத ஒரு உணர்வினை ஏற்படுத்தியது.\nஎத்தனை முயற்சித்தும் ஒரு இளம் பெண்ணையும் அனுமதிக்கவில்லை என்ற திருப்தி ஒருபுறம். அதே சமயம் – அமைதியாக, ஆனந்தமாக பகவானின் அருளை அனுபவித்த சந்நிதானத்தில் இத்தனை போராட்டங்களும், குழப்பங்களுமா என்ற ஆதங்கம் ஒருபுறம். ஐயோ நடை அடைக்கிறார்களே என்று வருத்தப்பட்ட காலம் போய், சீக்கிரம் நடையை அடைத்து விடுங்கள் என்று சொல்லும்படியான நிலை வந்துவிட்டது.\nஇதற்கிடையே எப்படியாவது சபரிமலையின் ஆச்சாரத்தை அழித்தே தீருவது என்ற முடிவில் இருக்கும் சக்திகள், புதிது புதிதாக ஒவ்வொருவராக களம் இறக்கினார்கள். சபரிமலை ஒரு பௌத்த ஆலயம் என்று ஒரு பொய்யுரை பரப்பப்பட்டது.\nசஜீவ் என்ற ஆதிவாசி குழுத் தலைவர் சபரி கோவிலே எங்களுக்குதான் சொந்தம் என்கிற ரீதியில் ஒரு பேட்டி கொடுத்தார். (இது குறித்து தனிக்கட்டுரையாக விளக்கிச் சொல்கிறேன்). இது அடிப்படை ஆதாரமற்ற வெறும் குழப்பும் முயற்சி என்பது தெளிவு. சில விஷமிகளின் சதிச்செயல்.\n1950களில் சபரிமலை என்பது ‘சவரிமலை’ (St. Xavier) என்று சொல்லி நடந்த தீ வைப்புச் சதி; அதன் பின்னர் 1983ல் செயிட் தாமஸ் நிலக்கல்லுக்கு வந்து சிலுவை நட்டுவைத்தார் என்று கூறி ஒரு சர்ச்சை - இப்போதைய பினராயி அரசு போலவே நிலக்கல்லில் பக்தர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் அன்று நடந்தேறின.\nஇதன் பின்னணியில் நிற்கும் சில மதவாத சக்திகளின் சதிவேலையில் இதுவும் ஒன்று. உண்மையான கிறிஸ்தவர்களும், இஸ்���ாமியர்களும் ஆலயத்தின் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என்று நம்முடன் தோளோடு தோள் நிற்கவேண்டும். ஒரு சில விஷமிகள் இதுபோல ஆதிவாசிகளைத் தூண்டிச் சதிச்செயல்களில் ஈடுபட்டு மத ஒற்றுமையைக் குலைக்க நினைக்கிறார்கள்.\nஇதுவரை நாங்கள் சீராய்வு மனு கொடுக்கப்போகிறோம் என்று சொல்லிவந்த தேவஸ்வம் போர்டு, நாங்கள் மனுத் தாக்கல் செய்யப்போவதில்லை என்பதோடு, பக்தர்கள் மேல் குற்றம் சொல்லியது. 1500 பேர் கைது செய்யப்பட்டார்கள்.\nபுனிதமான இருமுடியில் சானிடரி நாப்கின் கொண்டு சென்ற காரணத்துக்காக வழிபாட்டுத் தலத்தை இழிவு செய்ததாகவும், மத நம்பிக்கைகளுக்குக் குந்தகம் விளைவித்ததற்காகவும் ரெஹானா பாத்திமாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரது முன் ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில், கேரள அரசு அவர் மேல் ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், அவரை சுதந்திரமாக வெளியே விட்டுவிட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களைத் தேடிப்பிடித்து வேட்டையாடியது.\nகேரளமாநிலம் கண்ணூருக்கு வந்த பாஜக தலைவர் அமித் ஷா “ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை மாநில அரசு புண்படுத்த நினைக்கக்கூடாது. சபரிமலை பக்தர்களோடும் அவர்களது நம்பிக்கையோடும் பாஜக என்றும் துணை நிற்கும்” என்று பேட்டி கொடுக்க நிலைமை இன்னும் பரபரப்பானது.\nகடந்தமாதம் நடந்த நிலக்கல் போராட்டத்தில் காணாமல் போன சிவதாஸ் என்ற பக்தர் காட்டுக்குள் பிணமாக மீட்கப்பட்டார்.\nசித்திரை அட்டத்திருநாள் என்ற காரணத்துக்காக தீபாவளியை ஒட்டி ஒரு நாள் சபரிமலை நடைத்திறப்பு இருந்ததால் வரலாறு காணாத வகையில், கிட்டத்தட்ட 2500 காவலர்கள், 50 வயதுக்கு மேற்பட்ட 30 பெண்காவலர்கள் உட்பட சபரிமலையில் குவிக்கப்பட்டார்கள். நடைதிறக்கும் முன்னரே இந்தப் பெண் காவலர்கள் கண்ணீர் மல்க ஐயப்பன் திருநடைக்கு முன் நின்று வணங்கிவிட்டுப் பின்னர் வேலைக்குச் சென்றார்கள்.\nதீபாவளி நாளான அன்று சபரிமலையில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கூட்டம் குறைவானால் இளம் பெண்களை எளிதாக ஏற்றி விடுவார்கள் என்று பரவலாக பேச்சு அடிபட்டது. சாதாரணமாக 1000 பேர் கூட வராத சித்திரை அட்டத் திருநாளுக்கு அன்று வந்தது 15,000 பேர். சிபிஎம் கட்சி உறுப்பினரின் மனைவியான அஞ்சு என்னும் இளம் பெண் பம்பைக்கு வந்து சேர, சபரிமலையில் மீண்டும் பக்தர்கள் கொ��ிப்படைந்தார்கள்.\nகூடி இருந்த பக்தர்களுடன், பாஜக, ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் சேர்ந்துகொண்டு மொத்த மலையிலும் சரண கோஷத்துடன் வலம் வந்தார்கள்.\nதன் கணவன் வற்புறுத்திய காரணத்தால்தான் – தனக்கு விருப்பம் இல்லாமல் இங்கு வந்ததாக அஞ்சு தெரிவித்துத் திரும்பச் சென்றார்.\nபொய்யுரைகளைப் பரப்பி சபரிமலையை ஆர்எஸ்எஸ் கைப்பற்றப் பார்ப்பதாக கேரள முதல்வர் பகிரங்கக் குற்றச்சாட்டு வைத்தார். ஆன்லைன் முறையில் கிட்டத்தட்ட 539 இளம் பெண்கள் சபரிமலை தரிசனத்துக்காகப் பதிவு செய்திருப்பதாக தேவஸ்வம் போர்டு தெரிவித்தது.\nபெண்களை அனுமதிக்க எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கப்போவதில்லை என்று போர்டு திட்டவட்டமாக அறிவித்தது. 1947ல் ஆலயத்தைத் தனது நிர்வாகத்தில் கொண்டு வரும்போது, ஆலய சம்பிரதாயங்களை எக்காரணம் கொண்டும் மாற்ற மாட்டோம் என்று போர்டு தெரிவித்து ஓர் ஒப்பந்தத்தில் ஒத்துக்கொண்டதாக பந்தள ராஜ குடும்பத்தினர் அறிவித்தார்கள். அதைப் பற்றியெல்லாம் வாயே திறக்காத போர்டு பிரபல உச்சநீதிமன்ற வக்கீலான அர்யம சுந்தரத்தை சபரிமலை வழக்குக்கு தேவஸ்வம் போர்டு சார்பில் நியமித்தது.\nபக்தர்களிடமிருந்து வந்த எதிர்ப்புக்களைக் கண்ட வக்கீல் சுந்தரமோ அடுத்த நாளே வழக்கிலிருந்து பின்வாங்கி விட்டார்,\nஉச்சநீதிமன்றத்தில் அன்று சீராய்வு மனுக்களுக்கான பதில் வருவதாக இருந்ததால் பக்தர்களும் மற்றவர்களும் ஆவலுடன் காத்திருந்தார்கள். ஏற்கெனவே வழக்கு நடத்திய People for Dharma, NSS தவிர, பந்தளக் குடும்பம், தந்த்ரி குடும்பம், தனிப்பட்ட பக்தர்கள், அமைப்புகள் என 49 பேர் மறுசீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தார்கள், 49 மனுக்களும் (ரிவ்யூ பெடிஷன்), 4 ரிட் பெடிஷன்களும் உச்சநீதிமன்றத்தில் ஏற்கப்பட்டு விசாரணை ஜனவரி 22ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்திய சட்ட அமைப்பைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய ஒரு வெற்றிதான். ஆனாலும் அதனை முழுதும் அனுபவிக்க விடாமல் உச்சநீதிமன்றம் ஒரு ‘...க்’ வைத்தே உத்தரவு வழங்கியது. ஜனவரி 22ம் தேதி விசாரணை நடைபெறும் வரையில் 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்களுக்குத் தடையில்லை என்பதே அது.\nஒரு பெண் வந்துவிட்டாலும் இவ்வளவு நாள் பட்ட கஷ்டங்கள் பாழாகிவிடுமே என்று பரிதவித்த பக்தர்களுக்கு இது ஏமாற்றமே. மேலும் அக்டோபர் மாதப் பூஜையில் 5 நாட்கள் நடைத்திறப்பு, தீபாவளியன்று ஒரு நாள் நடைத்திறப்பு மட்டுமே. ஆனால் இப்போதோ கிட்டத்தட்ட 56 நாள் நடை திறந்திருக்கும் மண்டல மகர காலகட்டத்தில், புற்றீசல் போல வீம்புக்காகக் கிளம்பி வரும் பெண்களை எப்படிச் சமாளிப்பது என்பது எல்லோருக்குள்ளும் இருந்த ஒரு கேள்வி.\nஇதற்கிடையே கேரள அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வியடைந்தது. கேரள முதல்வர் தன் கருத்தை மற்றவர்கள் மேல் திணிக்க எதற்காக இந்தக் கூட்டம் என்று கம்யூனிஸ்ட் தவிர அனைவருமே வெளிநடப்பு செய்தார்கள்.\nஅன்று மாலையே தந்த்ரி குடும்பத்துடனும் பந்தள அரச குடும்பத்துடனும் மற்றொரு கூட்டம் ஏற்பாடானது. “குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் பெண்களை அனுமதிக்கலாம். அதன் பின்னர் நீங்கள் வேண்டுமானால் சுத்தி செய்து கொள்ளுங்கள்” என்ற அற்புதமான யோசனையை கேரள முதல்வர் முன்வைத்தார். அறியாமல் செய்த தவறுகளுக்கே சுத்தி – தவறுகள் செய்ய அது லைசன்ஸ் இல்லை என்று கூறி அதனை நிராகரித்தது தாழமண் இல்லம்.\nவிடியும் முன்னரே அன்றைய தினம் பரபரப்பானது அதிகாலை 4:30 மணியளவிலேயே மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண்ணுரிமை செயற்பாட்டாளர் த்ருப்தி தேசாய், தன் தோழியர் ஆறு பெண்களுடன் கோயிலுக்குள் நுழைவேன் என்று கொச்சி விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவர் குழுவினரை அழைத்துச் செல்ல எந்த டாக்ஸியும் வர மறுத்து விட்டது. இதற்குள் செய்தி கேட்டு விமான நிலையத்தை அடைந்த பக்தர்கள் வாயிலை முற்றுகையிட்டு பஜனை செய்யத் துவங்கினார்கள். கிட்டத்தட்ட 19 மணி நேரம் தொடர்ந்த இந்த நாம ஜபத்தின் காரணத்தால் திருப்தி தேசாய் விமான நிலையத்தின் வாயிலைக் கூடத் தாண்ட முடியாமல் திரும்ப வேண்டிய நிர்பந்தம் உண்டானது.\nகேரள அரசு பக்தர்களைத் துன்புறுத்தும் நோக்கில் சம்பந்தம் இல்லாத புதிய நடைமுறைகளை சபரிமலையில் அமல்படுத்தத் துவங்கினார்கள். சபரிமலையில் இரவில் யாரையும் தங்க அனுமதிக்கவில்லை. 2 ஐஜிக்கள், 4 எஸ்பிக்கள் தலைமையில் 5,200 போலீசார் குவிக்கப்பட்டார்கள்.\nநடைப்பந்தலில் வேண்டுமென்றே தண்ணீரைப் பீய்ச்சி அடித்து யாரும் அங்கே தங்கமுடியாதபடி அனுப்பப்பட்டார்கள். சரண கோஷம் முழக்கியதாகக் கூறி நூற்றுக்கணக்கான ஐயப்பன்மார்கள் கைது செய்யப்பட்டார்கள்.\nபக்தர்களிடம் போலீஸ் சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டது\n1. பக்தர்கள் குழுவாகக் கோயில் வளாகத்தில் நிற்கவோ, அமரவோ கூடாது.\n2. சரண கோஷங்களை இடக்கூடாது.\n4. ஆறு மணிநேரத்துக்கு மேல் கோயில் வளாகத்தில் தங்கியிருக்கக்கூடாது.\n5. ஆறு மணி நேரத்துக்குப் பின்னர் கோயிலை விட்டு வெளியேறுவதுடன், காவல்துறையிடம் அதை உறுதிப்படுத்த வேண்டும்.\n6. இவற்றைக் கடைப்பிடிக்காவிட்டால், உங்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்.\nசபரிமலை நடை திறந்து ஆறு நாட்கள் ஆகி விட்டது. எந்த வருடமும் இல்லாதபடி இம்முறை பக்தர்கள் வருகை வெகுவாகக் குறைந்துள்ளது. சபரிமலையில் காவல்துறையினரே நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் விதித்துள்ள 144 தடை உத்தரவு, பக்தர்கள் மீது காட்டும் காட்டுமிராண்டித்தனமான கெடுபிடிகள், பக்தர்களை ஏதோ குற்றவாளிகளைப் போல் பார்த்து நடவடிக்கை மேற்கொள்வது போன்றவற்றைப் பார்த்து மும்பையிலிருந்து வந்த 110 ஐயப்பன்மார்கள், பாதி வழியில் திரும்பச் சென்று, ஆரியங்காவில் தங்கள் இருமுடியைப் பிரித்து அபிஷேகம் செய்துள்ளார்கள்.\nநிலைமையைக் காணவந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாக்ருஷ்ணனிடமே நக்கலும் அதிகார தோரணையுமாக போலீஸ் அதிகாரி பேசுகிறார். “பக்தர்கள் பம்பையிலிருந்து மேலே வர 45 நிமிடங்கள் தானே ஆகும் வாருங்கள் சாமி கும்பிடுங்கள். கிளம்புங்கள்” என்று பேட்டி கொடுக்கிறார். ஒரு சராசரியான நபர் மேலே ஏறி வர குறைந்தபட்சம் ஒண்ணேகால் முதல் ஒன்றரை மணிநேரம் ஆகும். 45 நிமிடத்தில் எப்படி ஏறுவது வாருங்கள் சாமி கும்பிடுங்கள். கிளம்புங்கள்” என்று பேட்டி கொடுக்கிறார். ஒரு சராசரியான நபர் மேலே ஏறி வர குறைந்தபட்சம் ஒண்ணேகால் முதல் ஒன்றரை மணிநேரம் ஆகும். 45 நிமிடத்தில் எப்படி ஏறுவது 6 மணி நேரத்துக்குள் திரும்ப வேண்டும் என்றால் சபரிமலையின் முக்கியச் சடங்கான நெய்யபிஷேகம் எப்படிச் செய்வது 6 மணி நேரத்துக்குள் திரும்ப வேண்டும் என்றால் சபரிமலையின் முக்கியச் சடங்கான நெய்யபிஷேகம் எப்படிச் செய்வது இதையெல்லாம் தீர்மானிக்க இவர்கள் யார்\n“அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா” என்று அழைத்தோம், மலையெங்கும் பக்தர் செய்யும் அன்னதானத்தை தடுத்து விட்டார்கள்.\n“ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா” என்றோம், குறைந்தது 100ரூபாய் இருந்தால்தான் நிலக்கல்லிலிருந்து பஸ்ஸில் பம்பா வர முடியும் என்றானது.\n“சரணகோஷ ப்ரியனே சரணம் ஐயப்பா” என்றோம், சபரியில் சரணம் கூப்பிட்டால் கைது செய்யப்படுவாய் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.\nஎந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பில் வழிபடுவதற்கான உரிமை – Article 25- Right to Pray என்று முழக்கமிட்டு இத்தனையும் செய்தார்களோ, அந்த உரிமை – Right to Pray - இங்கே சாமானிய பக்தனுக்குப் பறிக்கப்பட்டுவிட்டது. அவன் காலம்காலமாக வழிபட்ட முறையில் அவனுக்கு வழிபட உரிமை மறுக்கப்படுகிறது.\nLabels: V. அரவிந்த் ஸுப்ரமண்யம், வலம் டிசம்பர் 2018 இதழ்\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் டிசம்பர் 2018 இதழ் - முழுமையான படைப்புகள்\nதாயம் (சிறுகதை) | சத்யானந்தன்\nஇந்திய கலாசாரமும், அறிவுசார் சொத்துரிமை பதிவுகளும்...\nஇரட்டைப்படகு சவாரி செய்த அலிக் பதம்ஸீ | ஜெயராம் ரக...\nவிறகுக்கட்டில் தேள் – சுதாகர் கஸ்தூரி\nசில பயணங்கள் சில பதிவுகள் – 15 - சுப்பு\nபிரபுஜி – அஞ்சலி : அபாகி\nசபரிமலை கோவில் தீர்ப்பு | கோபி ஷங்கர்\nசபரிமலை: களத்திலிருந்து ஓர் அறிக்கை (செப்டம்பர் - ...\nசபரிமலைத் தீர்ப்பு - ஒரு பார்வை : லக்ஷ்மணப் பெருமா...\nஉத்தரகாண்டம் வால்மீகி ராமாயணத்தின் பிற்சேர்க்கையா\nபரமார்த்த குருவும் பஞ்சதசீயும் | அரவிந்தன் நீலகண்ட...\nவலம் நவம்பர் 2018 இதழ் - முழுமையான படைப்புகள்\nசீனப்பயணம் | பெங்களூர் ஸ்ரீகாந்த்\nபொருத்தம் (சிறுகதை) | இரா.இராமையா\nநாடி ஜோதிடம் - புரியாத புதிரா\nஅறிவுசார் பதிவுகளும் இந்திய கலாசாரமும் - 2 | வழக்...\nஜெர்மனியின் அக்டோபர் திருவிழா | ஜெயராமன் ரகுநாதன்\nசில பயணங்கள் சில பதிவுகள் - 14 | சுப்பு\nமாவோவும் மாதவிடாயும் | அரவிந்தன் நீலகண்டன்\nசபரிமலையின் வரலாறு | V. அரவிந்த் ஸுப்ரமண்யம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yuvaraj.zhakanini.com/2017/12/blog-post.html", "date_download": "2019-11-22T08:52:01Z", "digest": "sha1:4P4YV27S7J5BIFATU7TERGU7OXZEKHXM", "length": 9748, "nlines": 150, "source_domain": "yuvaraj.zhakanini.com", "title": "தமிழ்த்தோட்டம்: வீடியோ தான் இனி... பார்வையாளரை ஈர்ப்பது எப்படி?", "raw_content": "\nஇணைவோம் தோட்டத்தில், தமிழோடு தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு...\nவீடியோ தான் இனி... பார்வையாளரை ஈர்ப்பது எப்படி\nட்விட்டர் , ஃபேஸ்புக்கை பயன்படுத்துவோரில் செல்பேசி வழி பயன்படுத்துவோர் எண்ணிக்கை 90% மேல் என்பதால் வழமையான பதிவிடலில் இருந்து, புது உத்திகளை கையாள வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.\nபடிப்பதை விடவும், வீடியோவாக பார்த்து கடந்து செல்வதே இணைய வாசகர்களின் விருப்பமாக உள்ளது. அதனாலயே, வீடியோ பதிவுகளின் பரவல் அதிகமாக உள்ளது.\nவீடியோக்களை தொடர்ந்து பார்க்கலாமா வேண்டாமா என்பதை முதல் 10 விநாடிகள் தான் தீர்மானிக்கின்றன.\nஅதுவும் பார்வையாளர்கள், ஒலி இல்லாமல் வெறுமனே காட்சி ஓட்டத்தை வைத்து தான் தொடர்வதை தீர்மானிக்கின்றனர்.\nஆக, அதை நம் வசப்படுத்த Strategy வகுக்க வேண்டும்.\nபொதுவாக தேநீர் கடையில், பயணத்தில், பொது இடத்தில், அலுவலகத்தில் இருப்போர் சமூகவலைப்பக்கங்களில் உலவும் போது நம் வீடியோவை காண நேரிட்டால் அதை ஒலி இல்லாமல் தான் காண்பர். அது தான் 99.99% நடக்கும்.\nநம் வீடியோ, பேசும் படங்களாக மாற வேண்டும். அப்போது தான் அதனை கடந்து செல்லாமல் பார்வையாளர் தக்க வைக்கப்படுவர்.\nஇதற்கு சில யோசனைகளையும், நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.\n1. வீடியோவின் தொடக்கத்தில் ஈர்க்கக்கூடிய காட்சிகளை காண்பிக்கலாம்\n2. வீடியோவில் எழுத்துகளையும் காண்பித்தால் (Caption) கேட்பதற்கு பதில் படித்து கொண்டே பார்ப்பார்கள்.\n3. முக்கியமாக Thumbnail படம் கிளிக் செய்ய தூண்டும் படி அமைக்க வேண்டும்.\n4. நிறுவனங்கள் தங்கள் Brandஐ நன்கு காணும் படி வைக்க வேண்டும்.\nபொழுதுபோக்கு அம்சங்களை தேடிப்போய் பார்த்து விடுவார்கள். வணிக நிறுவனங்கள் தங்கள் பொருட்களை பார்வையாளரிடம் சேர்க்க மேற்கண்ட உத்திகளை முயற்சி செய்யலாம்..\nதமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...\nஅறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...\nகி.மு 14 பில்லியன் - கி.மு. 1 வரையலான தமிழர் வரலாறு\nகி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன...\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nபுதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங���களின் ...\nஇனி லைக் போடுங்கன்னு பிச்சை எடுக்க முடியாது\nவீடியோ தான் இனி... பார்வையாளரை ஈர்ப்பது எப்படி\nதமிழ் குறித்த வலைப்பதிவு 1...(ரவி)\nதமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு இணையத்தளம்\nவயல்வெளி - வேளாண் இணையதளம்\nதோட்ட விளைச்சலை மின்மடலில் பெற\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lucknow.wedding.net/ta/venues/429993/", "date_download": "2019-11-22T08:36:49Z", "digest": "sha1:VHB35TE7Y2BQOY3BTS2BFB3VYYJPCMRE", "length": 6891, "nlines": 86, "source_domain": "lucknow.wedding.net", "title": "Hotel The Golden Apple - திருமணம் நடைபெறுமிடம், லக்னோ", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் டோலி வாடகை மெஹந்தி பொக்கேக்கள் அக்செஸரீஸ் வாடகைக்கு டென்ட் பேண்ட்கள் கொரியோகிராஃபர்கள் கேட்டரிங் கேக்குகள்\nசைவ உணவுத் தட்டு ₹ 750 முதல்\nஅசைவ உணவுத் தட்டு ₹ 950 முதல்\n2 உட்புற இடங்கள் 150, 5550 நபர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\n₹ 800/நபர் இல் இருந்து கட்டணம்\n1000 நபர்களுக்கான 1 வெளிப்புற இடம்\n₹ 700/நபர் இல் இருந்து கட்டணம்\n120, 150, 300 நபர்களுக்கான 3 உட்புற இடங்கள்\n₹ 650/நபர் இல் இருந்து கட்டணம்\n40, 125, 125 நபர்களுக்கான 3 உட்புற இடங்கள்\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 19 விவாதங்கள்\nHotel The Golden Apple - லக்னோ இல் திருமணம் நடைபெறுமிடம்\nVenue type விருந்து ஹால்\nஉணவுச் சேவை சைவம், அசைவம்\nஅலங்கார விதிமுறைகள் Inhouse decorator only\nபணமளிப்பு முறைகள் ரொக்கம், வங்கிப் பரிமாற்றம், கிரெடிட்/டெபிட் அட்டை\nசிறப்பு அம்சங்கள் Wi-Fi / இணையம், மேடை, புரொஜக்டர், டிவி திரைகள், குளியலறை\nதனிப்பட்ட பார்க்கிங் வசதி இல்லை\nகூடுதல் கட்டணத்துடன் நீங்கள் சொந்தமாக மதுபானம் கொண்டுவர அனுமதிக்கப்படுவர்கள்\nமணமகள், மணமகன் அறைகள் இல்லை\nஅனைத்தும் திருமண நிகழ்ச்சி திருமண வரவேற்பு மெகந்தி பார்ட்டி சங்கீத் நிச்சயதார்த்தம் பிறந்தநாள் பார்ட்டி பார்ட்டி ப்ரொமோஷன் குழந்தைகள் பார்ட்டி கார்ப்ரேட் பார்ட்டி கான்ஃபெரன்ஸ்\nஅதிகபட்ச கொள்திறன் 5550 நபர்கள்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 500 நபர்கள்\n தட்டு ஒன்றுக்கு என்ற வகை\nஉணவு வசதியில்லாமல் வாடகைக்கான சாத்தியம் இல்லை\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 750/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 950/நபர் முதல்\nஅதிகபட்ச கொள்திறன் 150 நபர்கள்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 100 நபர்கள்\n தட்டு ஒன்���ுக்கு என்ற வகை\nஉணவு வசதியில்லாமல் வாடகைக்கான சாத்தியம் இல்லை\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 750/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 950/நபர் முதல்\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,68,808 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/special", "date_download": "2019-11-22T08:37:02Z", "digest": "sha1:HJHXGVHON7RGZ6AVKLXXICNZJJJP6JAB", "length": 9872, "nlines": 128, "source_domain": "www.dinamani.com", "title": "ஸ்பெஷல்", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:17 PM\nவாசகர்களின் கேள்விகளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பதில்கள்\nஎல்லா நடிகர்களுக்கும் மனைவி வந்த பிறகு அதிர்ஷடம் என்கிறார்கள். உங்கள் அனுபவம் எப்படி (திருமணத்துக்குப் பிறகு படங்கள் குறைந்து விட்டதுபோல தெரிகிறதே (திருமணத்துக்குப் பிறகு படங்கள் குறைந்து விட்டதுபோல தெரிகிறதே\nவாழ்வு நெடுகிலும் நல்ல ஆசான்கள்\n\"சினிமாவுக்கு முன் பின் சம்பந்தம் இல்லாத குடும்பம். கால் போனபோக்கு, மனம் போன இடம் என்று திரியும் வயதில் இருந்தே இந்த சினிமா மேல் சிறு ஆசை. ஆனால், படிப்பு முக்கியம் என\n‘நிம்மி’ சூப்பர் ஸ்டாரின் நெஞ்சுக்குள் பெய்திட்ட மாமழை ஆம்.. கபாலி ஸ்டைலில் ஒரு கவிதைக் காதல் மொமெண்ட்\nஇப்போது என்னிடம் பணம் இருக்கிறது, புகழ் இருக்கிறது, பெயர் இருக்கிறது. ஆனால்,. அதையெல்லாம் நான் அடைவேன் என்று சொன்ன நிம்மியை மட்டும் என்னால் இன்று வரை காணவே முடியாமல் போய் விட்டது.\nசுசித்ரா.. தேவையா சுசி இதெல்லாம்\nசுசித்ரா, அன்றைய முதல்வர் ஜெயலலிதா தன்னை வீட்டுக்கு அழைத்துப் பாராட்டி விருந்து கொடுத்த அனுபவங்களைப் பகிர்ந்திருந்தார். விருந்து எதற்காக என்றால்‘குறுமிளகின் பயணம்’ என்ற அவரது சிறுகதைத் தொகுப்புக்கு\nமந்த்ரான்னு ஒரு நடிகை இருந்தாங்களே\nஅந்தப் படத்தில் எதிர்மறையாக நடித்த காரணத்தால் தான் சிரஞ்சீவியுடன் நடிக்க இருந்த வாய்ப்பு பறிபோனதாகக் கருதுகிறார் மந்த்ரா\nநகைச்சுவையின் மூலமாகவே மாபெரும் துயரக் கதைகளை சொல்ல முடியும்\nமனிதநேயத்தை ஆழமாக வலியுறுத்தும் திரைப்படங்களின் வரிசையில் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கும் திரைப்படம் Life is beautiful.\nஉலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 7 அட்டகாசமான படங்கள்\n1960-ம் ஆண்டு களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய கமல்ஹாசன், 2018-ல் வெளியான விஸ்வரூபம் 2 வரை, கடந்த 60 ஆண்டு காலம் தமிழ் திரையுலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்கிறார்.\nஇந்திய சினிமாவின் முதல் கதாநாயகியான தேவிகா ராணியின் வரலாற்றை நடிகையும், இயக்குநருமான லில்லிடே துபே நாடகமாக மேடையேற்றினார்.\nஅதீத அன்பும் மனப் பிறழ்வும் ஓவியன் வான்காவின் கதை இது\nகலை சார்ந்த ஈடுபாடு கொண்ட எல்லோருக்கும் வெகு பரீட்சயமான பெயர் வின்சன்ட் வான்கா.\n: தமிழ் சினிமாவுக்கு எது தேவை\n‘கைதி’க்கு வரவேற்பு பெருக ஆரம்பித்திருப்பது பார்வையாளர்களின் ரசனை மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது.\nதேவையற்ற சொற்களை திரைக்கதையில் சேர்ப்பதில்லை\nஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத ஆறு குறுங்கதைகள்.\nதீபாவளி நாளில் வெளியான பாகப்பிரிவினை படத்துக்கு வயது 60\nதீபாவளி நாளில் புதுத் துணிகள், பதார்த்தங்கள், வெடிகள் போன்றவை மனதில் பதிந்த அளவிற்கு, தீபாவளிக்கு வெளிவரும் திரைப்படங்களும் நம் மனதில் நீங்கா இடம் பெறும்.\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Mission-Impossible-Fallout-Movie-Trailer", "date_download": "2019-11-22T06:57:57Z", "digest": "sha1:YBMCDDCWIQ7UW6HVZOFFP37AA34QVQ7J", "length": 9458, "nlines": 272, "source_domain": "chennaipatrika.com", "title": "Mission: Impossible - Fallout Movie Trailer - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஅக்னி சிறகுகள்: வித்தியாச விஜய் ஆண்டனி\nபுதிய தோற்றத்தில் தல அஜித்..\nதிருமாவளவனுக்கு நடிகை காயத்ரி ரகுராம் சவால் ‼️\nகார்த்தி-ஜோதிகா படத்தின் பெயர் தம்பி... அறிவித்தார்...\nயோகிபாபு , கதிர் கூட்டணியில் \"ஜடா \" டிசம்பர்...\nநம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர்...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர்...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்���ிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nநடிகர் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா பர்ஸ்ட்...\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும்...\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nநடிகர் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா பர்ஸ்ட்...\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும்...\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின்...\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஅக்னி சிறகுகள்: வித்தியாச விஜய் ஆண்டனி\nபுதிய தோற்றத்தில் தல அஜித்..\nதிருமாவளவனுக்கு நடிகை காயத்ரி ரகுராம் சவால் ‼️\nஅக்னி சிறகுகள்: வித்தியாச விஜய் ஆண்டனி\nபுதிய தோற்றத்தில் தல அஜித்..\nதிருமாவளவனுக்கு நடிகை காயத்ரி ரகுராம் சவால் ‼️\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://justout.in/news.php", "date_download": "2019-11-22T08:46:23Z", "digest": "sha1:FBUFL2XNNZAL4CM2M7YGJ5WFQIXNPK5U", "length": 99778, "nlines": 516, "source_domain": "justout.in", "title": "JustOut - செய்திகள் உங்களுடன். எப்போதும்!", "raw_content": "\nஇஸ்ரேல் பிரதமர் மீது ஊழல், மோசடி வழக்குகள் பதிவு\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது 3 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 2 லட்சத்து 64 ஆயிரம் டாலர் மதிப்புள்ள வெகுமதிகளைப் பெற்றுக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீதான 3 வழக்குகளிலும் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் 10 வருடகாலம் சிறைத் தண்டனை கிடைக்கலாம் என கூறப்படுகிறது.\nமேலும் வாசிக்க நியூஸ் ஜெ.\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர்\n”உள்ளாட்சித் தேர்தலுக்கும் புதிய மாவட்டங்கள் உருவாக்குவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உள்ளாட்சித் தேர்தலுக்கு சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர். ஆனால் நிச்சயம் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்” என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.\nபிரதமரின் விமான செலவு ரூ.255 கோடி\nகடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்திற்காக தனி விமானத்திற���கு ரூ.255 கோடி செலவிடப்பட்டதாக மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.\nஉயர் மின்கோபுரம் அமைக்கும் பணிகள் தற்காலிக நிறுத்தம்\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உயர் மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து ஆட்சியர் ஆய்வு செய்து மாற்று இடம் தேர்வு செய்யும் வரை பணிகளை துவங்கக்கூடாது என்று மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால், மின்கோபுரம் அமைக்கும் பணி தற்காலிகமாக கைவிடப்பட்டது.\nமேலும் வாசிக்க புதிய தலைமுறை\nகோயில் நிலங்கள்: அரசாணைக்கு இடைக்காலத் தடை\nதமிழகத்தில் கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வகை செய்யும் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபக்தியுடன் துர்கை வழிபாடு; சிசிடிவி-யால் சிக்கிய திருடன்\nதெலங்கானா மாநிலத்தில் உள்ள துர்கை அம்மன் கோயிலில் நேற்று திருட்டுச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அம்மனுக்கு அலங்கரிக்கப்பட்டிருந்த கிரீடம், தங்கச் சங்கிலி, கைகளில் இருந்த காப்பு உள்ளிட்டவை திருடு போயின. இதுதொடர்பாக கோயில் நிர்வாகிகள் அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.\nஇன்று உதயமாகும் தென்காசி மாவட்டத்தின் சிறப்புகள்..\nமேற்கு தொடர்ச்சி மலையையொட்டி தெற்கே ஆழ்வார்குறிச்சி முதல் வடக்கே சிவகிரி வரை பரந்து விரிந்திருப்பது தென்காசி மாவட்டம். ராமநதி, கடனாநதி, குண்டாறு, அடவிநயினார், கருப்பாநதி ஆகிய பெரிய நீர்த்தேக்கங்களும், மோட்டை, ஸ்ரீமூலப் பேரி ஆகிய இரு சிறிய நீர்த்தேக்கங்களும் இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளன.\nமேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்\nநித்யானந்தா வெளிநாடு தப்பி ஓட்டம்: போலீசார் தகவல்\nஆமதாபாத் புறநகர் போலீஸ் சூப்பிரண்டு ஆர்.வி.அசாரி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார் என்றும், இந்தியா திரும்பினால் அவரை நாங்கள் நிச்சயமாக கைது செய்வோம் என்றும் தெரிவித்தார்.\nநீட் தேர்வு: இனி இட ஒதுக்கீடு இல்லை\nஆண்டுதோறும் மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான அகில இந்திய நீட் பிஜி (PG - முதுநிலை) தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. வரும் 2020ஆம் ஆண்டுக்கான நீட் பிஜி தேர��வில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.\nதிருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட 26 பேர் மீது வழக்கு\nஅயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, சென்னை சேப்பாக்கத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உள்பட 26 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஇந்தியாவில் நோக்கியா 2.2 ஸ்மார்டபோன் விலை குறைப்பு\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனின் விலையை குறைப்பதாக மீண்டும் அறிவித்துள்ளது. விலை குறைப்பின் படி நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனின் 2 ஜி.பி. ரேம் மாடல் ரூ. 5,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 3 ஜி.பி. ரேம் மாடல் ரூ.6,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nமேலும் வாசிக்க மாலை மலர்\n'சைரன் வெச்ச வண்டி...வாக்கிடாக்கினு கெத்தா இருந்தியே தல’\nதிண்டுக்கலைச் சேர்ந்த செல்வகணேஷ், நாகை திருவெண்காடு காவல் நிலையத்தில் பணிபுரியும் விஜயகணேஷ் என்பவரது டாடா சுமோ வாகனத்தை விலைக்கு வாங்கியுள்ளார். அதன் பின்னர் அதில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டியும், விளக்குக் கூம்புகள் பொருத்தியும், வாக்கி டாக்கி வைத்துக்கொண்டும் திண்டுக்கல், பழனியில் கெத்தாக வலம் வந்துள்ளார்.\nமேலும் வாசிக்க Behind Woods News\nவாழைப்பூவின் அற்புத மருத்துவக் குணங்கள்\nசர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.\nமேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா\nரிலையன்ஸ் 6வது பெரிய எண்ணெய் நிறுவனமானது\nரிலையன்ஸ் ஜியோ அறிவிப்பால், பங்கு சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் ஏற்றம் கண்டன. இதனால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மூலதனம் பி.பி எண்ணெய் நிறுவனத்தை விட மிஞ்சி உலகின் 6 வது பெரிய எண்ணைய் நிறுவனம் என்ற நிலையை எட்டியுள்ளது.\nமேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு\nஅசுரன் படத்தின் வெற்றி மிக முக்கியமானது: பா.ரஞ்சித்\n`அசுரன�� படத்தினுடைய வெற்றி, மிக முக்கியமான வெற்றியாகப் பார்க்கிறேன். இக்கால திரைப்படச் சூழலில், சமூகச் சூழலில் `அசுரனி'ன் வெற்றி நிறைய பேருக்கு நிறைய நம்பிக்கை தந்திருக்கிறது. அதிலும் கமர்ஷியல் ரீதியான வெற்றியென்பதை மிக அவசியமானதாகப் பார்க்கிறேன்.” என இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.\n189 நாட்களில் 14 சிகரங்கள்: நேபாளத்தை சேர்ந்தவர் சாதனை\nநேபாளத்தை சேர்ந்த நிர்மல் நிம்ஸ் புர்ஜால் என்பவர் பிரிட்டீஷ் ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் 8 ஆயிரம் மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்ட எவரெஸ்ட் (Everest ), பிராட் பீக் (Broad Peak), ச்சோ யூ (Cho You) போன்ற 14 சிகரங்களையும், குறைந்த காலத்தில் ஏறி முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.\nமேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்\nநிக்கி கல்ராணிக்கு காதல் வந்திருச்சு\n‘நான் சென்னையை சேர்ந்த ஒருவரை காதலித்து வருகிறேன். எனக்கும் காதல் அனுபவம் உள்ளது. அவர் யார் என்று நான் இப்போ சொல்ல மாட்டேன். 3 வருடங்களுக்குப் பிறகு அவரை தான் திருமணம் செய்து கொள்வேன். அப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்’ என்று நடிகை நிக்கி கல்ராணி கூறியுள்ளார்.\nமேலும் வாசிக்க இப்போது டாட் காம்\nபாலாஜி மோகன் - யோகி பாபு இணையும் மண்டேலா\nயோகிபாபு நடிப்பில் புதுமுக இயக்குநர் மடேன் அஸ்வின் இயக்கத்தில் உருவாக உள்ள மண்டேலா என்ற படத்தில் நடிக்கிறார். காதலில் சொதப்புவது எப்படி, மாரி-1 மற்றும் மாரி-2 ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பாலாஜி மோகன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தான் தொடங்கியது.\nமேலும் வாசிக்க குமுதம் டாட் காம்\nதனுஷ் - மாரி செல்வராஜ்: படத்தின் டைட்டில் என்ன\nமாரி செல்வராஜும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் லண்டன் சென்றுள்ளனர். அப்போது தனுஷிடம் கதையைச் சொல்லி ஓகே வாங்கியுள்ளார் மாரி செல்வராஜ். மேலும் படத்துக்கு ’கர்ணன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் டிசம்பர் மாதம் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.\nமேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்\nநம் உடலை நோய்களின்றி பாதுகாக்கும் இயற்கை உணவுகள்\nஎண்ணெய், வெண்ணெய், நெய் ஆகியவை கொழுப்பு சக்தியை தரும். முட்டை, பால், சோயா பீன்ஸ், பருப்பு வகைகள், மீன், இறைச்சி ஆ���ியவை புரத சக்தியை தரும். காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் ஆகியவை நோயில் இருந்து நம்மை பாதுகாக்கும். ஒவ்வொரு மனிதனுக்கும் நீர்சத்து அதிகம் தேவை. ஆகவே, தினமும் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nகமல் - ரஜினியைவிட நானே சீனியர்: டி.ஆர்\n“சினிமாவில் ரஜினியும் கமலும் எனக்கு மூத்தவர்கள். அரசியலில் வேண்டுமானால் நான் இருவருக்கும் மேல் அனுபவத்துடன் இருக்கிறேன். திமுக கொள்கை பரப்புச் செயலாளராக, பூங்கா நகர் எம்எல்ஏவாக மாநில சிறுசேமிப்பு துறையின் துணைத் தலைவராக அமைச்சர் பதவிக்கு நிகரான பதவியில் இருந்துள்ளேன்.” என டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.\nசரண்டரான காயத்ரி ரகுராம் தரப்பு\n”திருமாவளவனின் பேச்சு காயத்ரி ரகுராமுக்கு மனக்கஷ்டத்தைக் கொடுத்திருக்கிறது. அதனால் அவர் தனது கருத்தை அப்படி வெளிப்படுத்தியிருக்கிறார். திருமாவளவன் பேசிய நல்ல பல கருத்துகள் எங்களுக்குப் பிடிக்கும். ஆனால் இந்த விஷயத்தில் ஏன் இப்படி காயத்ரி ரகுராம் பேசினார் எனத் தெரியவில்லை” என விளக்கம் அளித்துள்ளனர்.\nமேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா\nVIDEO: திருவண்ணாமலை: சாது வேஷத்தில் கஞ்சா விற்பனை\nதிருவண்ணாமலை கிரிவலப் பாதையில், சாதுக்கள் என்ற போர்வையில் கஞ்சா வியாபாரம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் வாசிக்க சன் நியூஸ்\nVIDEO: தரையில் உருண்டு போராட்டம் நடத்திய ஆசிரியர்\nதிண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியம் அய்யம்பட்டியில் இயங்கிவரும் அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வரும் இந்திரா, இடமாறுதலுக்காக நிகழ்ந்த கவுன்சிலிங்கில், தான் பொறுப்பு வகிக்கும் பள்ளியில் 2 மாணவர்களே வருவதாகவும் அவர்களும் எப்போதாவதுதான் வருகிறார்கள் என்றும் கூறி கதறியுள்ளார்.\nமேலும் வாசிக்க தந்தி டிவி\nVIDEO: வயிற்றுக்குள் ஊசியை வைத்து தைத்த செவிலியர்கள்\nராமநாதபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின், வயிற்றில் ஊசியை வைத்து தைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டாக்டர் மற்றும் நர்ஸ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர��.\nமேலும் வாசிக்க புதிய தலைமுறை\nVIDEO: ஈரானில் உச்சகட்ட பதற்றம் - 106 பேர் கொலை\nஈரானில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெஹ்ரான் உள்பட பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இணையவசதி முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. குறைந்தது 106 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அம்னெஸ்டி இன்டெர்நேஷனல் நம்புகிறது.\nமேலும் வாசிக்க பிபிசி தமிழ்\nVIDEO: தேமுதிக நிர்வாகியின் காரை திருடிய மர்ம நபர்கள்\nகள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் தேமுதிக பெண் நிர்வாகியின் காரை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விஜயபுரம் பகுதியில் வசிக்கும் ரெஜினாமேரி, அவரது காரை வீட்டருகே நிறுத்திய நிலையில், மர்ம நபர்கள் கள்ளச்சாவி போட்டு காரை திருடியுள்ளனர்.\nமேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்\nVIDEO: கெட்ட வார்த்தையில் பேச வைத்தது நித்தியானந்தா தான்\nகெட்டவார்த்தை சொல்லிக்கொடுத்து கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக தங்களை பேசவைத்ததாக நித்யானந்தா மீது சிறுமி பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆசிரமத்தில் வசித்துவந்த தனக்கே, தனது மகளின் நிலை குறித்த தகவலை சொல்லவில்லை என்று சொல்லும் சிறுமியின் தந்தை, நித்யானந்தாவுக்கு தெரியாமல் மடத்திற்குள் எதுவும் நடக்காது என்கிறார்.\nமேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு\nநாடாளுமன்ற பாதுகாப்பு குழுவில் எம்.பி பிரக்யா சிங்\nபாஜகவின் பெண் எம்.பி சாத்வி பிரக்யா சிங் தாகூரை பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனை குழுவில் சேர்த்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் மகாராஷ்டிரா மாநிலம் மலேகானில் 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்த வழக்கில் 8 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர் ஆவார்.\nதேர்தல் பத்திர விற்பனை: பா.ஜ.க முறைகேடு அம்பலம்\nகர்நாடகா, சத்தீஸ்கர், மிசோரம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னர், சட்டவிரோதமாக தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளிக்க அரசின் விதிகளை மீறுமாறு பிரதமர் அலுவலகம் நிதி அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.\nமேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்\nகாஷ்மீர் விவகாரம்: முஸ்லிம் பேராசிரியர�� மீது வழக்கு\nகாஷ்மீர் விவகாரம் குறித்து பேஸ்புக்கில் பதிவிட்ட அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக பேராசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்து மகாசபா அளித்த புகாரின் அடிப்படையில், பேராசிரியர் மீது 153-A , (பகைமை உணர்வை ஊக்குவித்தல்) 505 (2) என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nமிகப்பெரிய அதிசயத்தை மக்கள் நிகழ்த்துவார்கள்: ரஜினி\n”நான் வாங்கிய சிறப்பு விருதுக்கு தமிழ் மக்கள் தன காரணம் அவ்விருதை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து தேர்தல் நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவு” என ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். மேலும் அவர், 2021ஆம் ஆண்டு மிகப்பெரிய அதிசயத்தை தமிழக மக்கள் அரசியலில் நிகழ்த்துவார்கள் என்றார்.\nநிலநடுக்கம் வந்தாலும் பெரியாறு அணைக்கு பாதிப்பு வராது\nஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், முல்லைப் பெரியாறு அணை அனைத்து வகையிலும் பாதுகாப்பாக இருக்கிறது என்றும், நிலநடுக்கம் ஏற்பட்டாலும் முல்லைப் பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை என்று கேரள அரசு நீண்ட காலமாக குற்றம்சாட்டி வருகிறது.\nமேலும் வாசிக்க இப்போது டாட் காம்\nஅசுரன் ரீமேக்.. நோ சொன்ன அனுஷ்கா\nதெலுங்கில் அசுரன் படத்தை ரீமேக் செய்வதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளன. தனுஷ் கதாப்பாத்திரத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிக்கிறார். மஞ்சு வாரியர் கதாப்பாத்திரத்தில் ஸ்ரேயா நடிப்பதாக செய்திகள் வெளிவந்தது. இறுதியில் அனுஷ்காவை படக்குழு அணுகியுள்ளது. ஆனால் அவர் இந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் வாசிக்க குமுதம் டாட் காம்\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு\nவெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, சேலம், நெல்லை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.\nதுப்பாக்கி சுடும் போட்டி: முதலிடத்தில் இந்தியா\nசீனாவின் புடியான் நகரில் உலகக்கோபபை துப்பாக்கி சுடுதல் இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவின் இளம் வீராங்கனை மனு பாக்கர் (வயது 17), 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், 244.7 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினார். அத்துடன் ஜூனியர் பிரிவில் புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார்.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nபங்குகள் விற்பனையில் ஊழல்: காங்கிரஸ் கடும் அமளி\nபொதுத்துறை நிறுவனங்களான பிபிசிஎல், எஸ்சிஐ, கன்கார் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு எடுத்துள்ள முடிவு மிகப்பெரிய ஊழல் எனக் கூறி காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.\nமேலும் வாசிக்க தி இந்து தமிழ்\nபடுக்கை அறை கேமராவால் சிக்கிய திருடன்\nசென்னை போத்தீஸ் ஜவுளிக்கடை உரிமையாளரின் மகள் வசிக்கும் பங்களாவில் காவலாளியாக வேலைபார்த்த வட மாநில கொள்ளையன் ஒருவன், தாலிச் சங்கிலி மற்றும் வைர நகைகளை திருடியதாக கைது செய்யப்பட்டுள்ளான்.\nமேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்\nஇப்போதும் மாஸ் செய்யும் அஜித்தின் விஸ்வாசம்\nவிஸ்வாசம் படத்தில் வரும் கண்ணாண கண்ணே பாடல் மக்களிடம் படு ஹிட்டடித்தது. இந்த பாடலை 2019ஆம் வருடம் பாடாதவர்கள் யாரும் இருந்திருக்க மாட்டார்கள் என்றே கூறலாம். இந்நிலையில் டி.இமான் இசைக் கச்சேரி நடத்தியுள்ளார். அதில் நிகழ்ச்சியின் முடிவில் கண்ணாண கண்ணே பாடல் பாடப்பட்டுள்ளது. அதற்கு பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது,\nமேலும் வாசிக்க சினி உலகம்\nஅரசு பள்ளியை தத்தெடுத்தது புளியந்தோப்பு காவல் நிலையம்\nசென்னை புளியந்தோப்பு சரகத்திற்கு உட்பட்ட பட்டாளம் பகுதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியை புளியந்தோப்பு காவல் நிலையம் தத்தெடுத்துள்ளது. பள்ளிக்கு புதிதாக வர்ணம் பூசப்பட்டு, பழுதடைந்த கழிவறைகளில் கதவுகள் மாற்றப்பட்டு, புதிய மேஜை, நாற்காலிகள் வாங்கி தரப்பட்டு பள்ளியை முழுவதுமாக சுத்தம் செய்தனர்.\nதெலுங்கில் கவனம் செலுத்தும் நிவேதா பெத்துராஜ்\nநிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து படத்தை தொடர்ந்து டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன் படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் தெலுங்கில் அவர் நடிப்பில் வெளியான சித்ரலகரி படம் சூப்பர் ஹிட்டானது. அடுத்து புரோசேவரெவருரா படமும் ஹிட்டானது. இதையடுத்து நி��ேதாவுக்கு தெலுங்கில் படங்கள் குவிகின்றன.\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கை தாக்குதல் அதிகரிப்பு\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்கு‌தல் மற்றும் கைது நடவடிக்கைகள் கடந்த 3 ஆண்டு‌ளில் இல்லாத அளவு, ‌இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் 44 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் வாசிக்க புதிய தலைமுறை\nபொதுத் துறை பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபொதுத் துறை நிறுவனங்களான பிபிசிஎல், எஸ்சிஐ, கான்கார் ஆகிய நிறுவனங்களில் அரசின் வசமுள்ள பங்குகளை விற்பனை செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொருளாதார மந்த நிலை காரணமாக, நாட்டின் வருவாய் குறைந்துள்ள நிலையில், வருவாயை உயா்த்தும் நோக்கத்துடன் அரசின் பங்குகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nகடல் நீரே வாழ்வாக..... உலக மீனவர்கள் தினம்\nகடலில் மீன்பிடிக்கும்போது ஏற்படும் பிரச்சனைகள், சந்திக்கும் சவால்களை உலக அரங்குக்குக் கொண்டுவரவும் அவற்றுக்குத் தீர்வு காணும் பொருட்டும் கடந்த 1997ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி டெல்லியில் ஒன்றுகூடிய 40 நாடுகளைச் சேர்ந்த மீனவர் பிரதிநிதிகள் மீனவர் பேரவையை உருவாக்கினர். அந்த நாளே உலக மீனவர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.\nமேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்\nமுதியோர் ஓட்டுகளை அள்ள இ.பி.எஸ்., திட்டம்\nமுதல்வர் குறைதீர் முகாம்களில் பெரும்பாலான மனுக்கள், முதியோர் பென்ஷன் கேட்டு வந்தவை. இதனையடுத்து, அனைத்து கிராமங்களிலும், ஒரு மாதத்தில் முதியோர் உதவித்தொகை பெற தகுதியானவர்களின் பட்டியலை தயார் செய்யும் படி, வருவாய் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.\nஇந்தியாவிற்கு ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்\nஅமெரிக்க பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அமெரிக்க அரசாங்கம் இந்தியாவிற்கு 13 எம்.கே.45 ரக கடற்படை துப்பாக்கிகள் மற்றும் ராணுவ உபகரணங்களை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாமக, தேமுதிக: இரண்டில் ஒன்ற�� போதும் - எடப்பாடி முடிவு\nஉள்ளாட்சித் தேர்தலில் இமேஜ் உருவாக்கத்துக்கான மெகா கூட்டணியெல்லாம் தேவையில்லை, மைலேஜ் கொடுப்பதற்காக மினிமம் கூட்டணியே போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nபாமக, தேமுதிக: இரண்டில் ஒன்று போதும் - எடப்பாடி முடிவு\nஉள்ளாட்சித் தேர்தலில் இமேஜ் உருவாக்கத்துக்கான மெகா கூட்டணியெல்லாம் தேவையில்லை, மைலேஜ் கொடுப்பதற்காக மினிமம் கூட்டணியே போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nசாம்சங் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் W20 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிவித்தப்படி அறிமுகம் செய்யப்பட்டது. புதிய W20 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் கிட்டத்தட்ட கேலக்ஸி ஃபோல்டு மாடலில் வழங்கப்பட்டதை போன்றே இருக்கிறது. புதிய W20 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் வாசிக்க மாலை மலர்\n‘தளபதி 64’ படத்தின் டைட்டில் லீக்\n‘தளபதி 64’ படத்துக்கு ‘டாக்டர்’ என்று பெயரிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மருத்துவத்துறையில் நடக்கும் ஊழல்கள், நீட் பிரச்னை உள்ளிட்டவற்றை இந்தப் படம் பேசுமா என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்போது தான் உண்மை தெரியவரும். அதுவரை காத்திருப்போம்.\nமேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு\nகவுரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்புத் தேர்வு\nதமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 647 உதவி பேராசிரியர் பணியிடங்களை கவுரவ விரிவுரையாளர்களைக் கொண்டு நிரப்ப அரசு பரிசீலித்து வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் விதிகளின் அடிப்படையிலான சிறப்புத் தேர்வு மூலம் இவர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nமேலும் வாசிக்க புதிய தலைமுறை\nஅது கிரிக்கெட்டே அல்ல: நியூஸி. கேப்டன் விமர்சனம்\n2019 உலகக் கோப்பைப் போட்டி முடிவை கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கவே முடியாது. அதேபோல விநோதமான விதிமுறையால் ஏற்பட்ட தோல்வியை நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனாலும் இன்னமும் மறக்க முடியவில்லை.\nபல மருத்துவ குணங்களை தன்னுள் கொண்ட செவ்வாழை\nசெவ்வாழையில் பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர���தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் மற்றும் நார்ச்சத்து காணப்படுகிறது.\nமேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா\n'சிஎஸ்கே'வின் டுவிட்.... 'குழம்பி' தவித்த ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கிங்க்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், சென்னை அணி 20 நம்பர்களை பதிவிட்டு இன்று 20ஆம் தேதி 2020ஆம் ஆண்டு அணியில் விளையாடப்போகும் முதல் 20 வீரர்களின் பட்டியல் என அவர்களின் ஜெர்ஸி நம்பர்களை வெளியிட்டுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர்.\nமேலும் வாசிக்க Behind Woods News\nஅமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 145 இந்தியர்கள்\nகடந்த அக்டோபர் 23ஆம் தேதி 117 இந்தியர்களை அமெரிக்க அரசு இந்தியாவிற்கு நாடு கடத்திய நிலையில் தற்போது மீண்டும் 145 பேர் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். வங்கதேசத்தை சேர்ந்தவர்களும் இருந்ததால் முதலில் அவர்களை வங்கதேசத்தில் விட்டுவிட்டு பின்னர் 145 இந்தியர்களை டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் விட்டுள்ளனர்.\nவைட்டமின்-சி நிறைந்த ஆரஞ்சு மன அழுத்த ஹார்மோன்களைக் குறைக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவும். உயர் இரத்த அழுத்த நோயாளிகளைப் பற்றிய ஆய்வுகளில், வைட்டமின் சி உட்கொள்ளலை அதிகரிப்பதன் மூலம் இரத்த அழுத்தம் மற்றும் கார்டிசோல் அல்லது மன அழுத்த ஹார்மோனின் அளவைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.\nமேலும் வாசிக்க NDTV தமிழ்\nஉள்ளாட்சித் தேர்தல்: கேபினட்டில் நடந்தது என்ன\n‘உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிச்சிடலாம்னு நினைச்சேன். ஆனா, நம்ம கட்சிக்காரங்களுக்கு அதிக பலன் இல்லைன்னா, இப்ப எப்படி நடத்த முடியும் நம்ம உழைப்பையும், பணத்தையும் செலவழிச்சு கூட்டணிக் கட்சிகளை ஜெயிக்க வைச்சு அப்புறம் பொதுத் தேர்தலுக்குள்ள வேற முடிவு எடுத்துட்டாங்கன்னா என்ன பண்றது நம்ம உழைப்பையும், பணத்தையும் செலவழிச்சு கூட்டணிக் கட்சிகளை ஜெயிக்க வைச்சு அப்புறம் பொதுத் தேர்தலுக்குள்ள வேற முடிவு எடுத்துட்டாங்கன்னா என்ன பண்றது’ என்று கேட்டிருக்கிறார் முதல்வர்.\nரூ.2000 நோட்டு புழக்கம் சரிவு\nநாட்டில் வருமான வரி சோதனையின் போது ரூ,2000 நோட்டுகள் பிடிபடுவது குறைந்துள்ளது. இதே போன்று ரூ.2000 புழக்க���ும் நாட்டில் குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தற்போது ரூ.2000 நோட்டுக்களின் புழக்கம் 31 சதவீதமாக குறைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.\nஇந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nஎன்ன காரணமோ தெரியவில்லை, பெண்களுக்கு வயதை பற்றி பேசினாலோ அல்லது கேள்வி கேட்டாலோ பிடிப்பதே இல்லை. இளமை குறைகிறது என்ற எண்ணத்தை இது தருவதால், வயதை பற்றி பெண்களிடம் பேசாமல் இருப்பதே நல்லது. ஏன் உனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்ற கேள்வி பல பெண்களை கோபப்பட செய்கிறதாம்.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nகமல்-ரஜினி இணைப்புப் பேச்சின் பின்னணி\nநவம்பர் மாத தொடக்கத்துக்கு முன்னர் வரையில் ரஜினி என்றால் பா.ஜ.க ஆதரவாளர் என்ற எண்ணமே அனைவர் மத்தியிலும் இருந்தது. தற்போது அந்தப் பிம்பம் மறைந்து ரஜினி - கமல் இணைந்து செயல்படுவது என்ற மையப்புள்ளியில் வந்து நிற்கிறது. ரஜினியின் இந்தத் திடீர் மாற்றத்துக்குக் கமலுடன் அரசியல்ரீதியாக ஏற்பட்ட நெருக்கமே காரணம் என்கிறார்கள்.\nநாடு முழுவதும் தேசிய குடியுரிமை பதிவேடு: அமித் ஷா\n”தேசிய குடியுரிமை பதிவேடு முறை நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். யாரும் அவர்கள் சார்ந்திருக்கும் மதத்தைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அனைவரையும் தேசிய குடியுரிமையின் கீழ் கொண்டு வருவது சாதாரண செயல்முறைதான். மதத்தின் அடிப்படையில் யாரும் பாகுபாடு காட்டி நடத்தப்படமாட்டார்கள்.” என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.\nநித்யானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த 2 பெண் மேலாளர்கள் கைது\nகுழந்தைகளை கடத்துதல், சட்டவிரோதமாக சிறையில் அடைத்தல் மற்றும் சித்திரவதை செய்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ஆமதாபாத் அருகே சுவாமி நித்யானந்தா ஆசிரமத்தின் இரண்டு பெண் மேலாளர்களை ஆமதாபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.\nபாஜக கூட்டணிக்கு ரஜினியும், கமலும் வரலாம்: பொன்.ராதா\nஎங்களுடைய செயல்பாட்டை ஏற்றுக்கொண்டு பாஜக கூட்டணிக்கு ரஜினியும், கமலும் வரலாம் என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மக்கள் நலனுக்காக இணைவோம் என எந்த அர்த்தத்தில் ரஜினி, கமல் கூறியுள்ளனர் என தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.\nVIDEO: ரஜினி, கமல்....ராஜேந்திர பாலாஜி என்ன சொல்கிறார்\nரஜினி-கமல் கூட்டணி என்பது சந்தர்ப்பவாத கூட்டணி என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். மேலும் அவர் ரஜினி-கமல் ஒன்று சேர்ந்தாலும் அவர்களது ரசிகர்கள் ஒன்று சேரமாட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.\nமேலும் வாசிக்க தந்தி டிவி\nWATCH VIDEO: பாஜக ஐடி விங் தான் காரணம்; திருமாவளவன்\nஇந்துக்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியதாக தனக்கு எதிராக சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படும் இடுகைகளுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தொழில்நுட்ப அணியே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்.\nமேலும் வாசிக்க பிபிசி தமிழ்\nVIDEO: காயத்ரி ரகுராமிற்கு திருமாவளவனின் காட்டமான பதில்\n”குடித்து விட்டு கார் ஓட்டுகிற, பெண்களை வைத்து தொழில் செய்கிற தற்குறிகளுக்கு என்ன தெரியும் ஆடைகளை அவிழ்த்து போட்டு நடிப்பது அவர்கள் தொழில். அதை அவர்கள் கலை என்றும் சொல்லலாம். இதுபோன்றவர்களுக்கு பதில் சொல்லி காலத்தை வீணடிக்க வேண்டாம்” என்று திருமாவளவம் காயத்ரி ரகுராம் குறித்து பேசியுள்ளார்.\nமேலும் வாசிக்க Behind Woods News\n”காதலியைத்தேடி பயணம்; `ரா’ ஏஜென்ட்டின் விசாரணை”\nதெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 31 வயதான மைதம் பிரசாந்த் என்ற மென்பொருள் இன்ஜினீயர், கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி காணாமல் போனார். அனைத்து இடங்களிலும் அவரைத் தேடி அலைந்த குடும்பம் இறுதியாக, ஏப்ரல் 29ஆம் தேதி பிரசாந்த் காணாமல் போனதாக மதப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 7 ஆயிரத்து 510 கன அடியிலிருந்து 8 ஆயிரத்து 143 கன அடியாக அதிகரித்துள்ளது. அதன்படி, அணையின் நீர்மட்டம் 120 கன அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.\nமேலும் வாசிக்க நியூஸ் ஜெ.\nநாதுராம் கோட்சேவுக்கு அஞ்சலி செலுத்திய நேதாஜி மருமகள்\nராணி லட்சுமிபாயின் பிறந்தநாளையொட்டி, அகில பாரத இந்து மகாசபையின் தேசிய தலைவரும், நேதாஜியின் மருமகளுமான ராஜ்யஸ்ரீ சவுத்ரி மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் உள்ள தவுலத்கஞ்ச் அலுவலகத்திற்கு வருகை தந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த நாதுராம் கோட்சேவின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.\nமேலும் வாசிக்க இந்தியன் எக்ஸ்பிரஸ்\n“மிமிக்ரி செய்து சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்”\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் 64வது படத்தில் கதாசிரியராக ‘மேயாத மான்’, ‘ஆடை’ படங்களை இயக்கிய ரத்ன குமார் பணியாற்றி வருகிறார். அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு லோகேஷ் கனகராஜின் செல்போனில் இருந்து ரத்ன குமாருக்கு கால் செய்து “Machi Happy Birthday Da” என லோகேஷை போல் மிமிக்ரி செய்து நடிகர் விஜய் வாழ்த்தியுள்ளார்.\nமேலும் வாசிக்க இப்போது டாட் காம்\nமோடி ஆட்சியில் 6 மாதத்தில் ரூ.95,760 கோடி இழப்பு\nமோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியாவில் உள்ள வங்கிகளில் நடக்கும் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், கடந்த காலங்களில், பொதுத்துறை வங்கிகளில் மட்டும் 95,700 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்ததாக மத்திய அரசே மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.\nமேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்\nஇன்னும் 2 ஆண்டுகள் விளையாடத் தெம்பு இருக்கிறது: மலிங்கா\nஆஸ்திரேலியாவில் 2020இல் நடைபெறும் ஐசிசி டி20 உலகக்கோப்பையில் இலங்கை அணியின் கேப்டன்சியில் கவனம் செலுத்திவரும் லஷித் மலிங்கா தன் உடலில் இன்னும் 2 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடும் தெம்பு உள்ளது என்று ஓய்வு பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.\nமேலும் வாசிக்க தி இந்து தமிழ்\nஓ.பி.எஸ். மகன் மீது நடவடிக்கை எடுங்கள்...அன்வர் ராஜா\nஅதிமுகவின் முன்னாள் எம்.பி அன்வர் ராஜா கூறும் போது, ‘முத்தலாக் தடை மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்து பேசிய ரவிந்திரநாத் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மசோதாவை ஆதரித்து பன்னீர் செல்வமே பேசியிருந்தாலும் அது தவறு தான்’ என கூறியுள்ளார்.\nமேலும் வாசிக்க குமுதம் டாட் காம்\n'கூடங்குளம் கழிவுகள் 15 மீ. ஆழத்தில் சேமிக்கப்படும்'\nகூடங்குளத்தில் அணுக்கழிவை அகற்றுவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஜிதேந்திர சிங், “அணு உலையில் சேமிக்கப்படும் கழிவுகள் 2022க்குள் முழு கொள்ளளவை எட்டும். கழிவுகள் பூமியிலிருந்து 15 மீட்டர் ஆழத்தில் சேமிக்கப்பட்டு, 40 ஆண்டுக்கு பின் மறுசுழற்சி செய்யப்படும்.” என்றார்.\nஇயக்குனர் பா.ரஞ்சித்தின் சர்ச்சைக்குரிய டுவிட்\nபா.ரஞ்சித் தனது டுவிட்டரில், ”உலகில் கொடூரமானவர்களை வரிசைப்படுத்தினால் இந்துக்களை முன்னே நிறுத்தலாம் என்றார் புரட்சியாளர் அம்பேத்கர். இந்துக்கள் என்பது ஆங்கிலேயர்கள் காலத்தில் தான் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டது என்ற போதிலும், சாதிகளைக் கொண்ட அதன் திரட்சி நாளுக்கு நாள் மூர்க்கமாகி வருகிறது.” என பதிவிட்டுள்ளார்.\nமேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா\nகொசுவலை நிறுவனம் மூலம் செந்தில் பாலாஜிக்கு செக்\nகரூர் தொழிலதிபர் சிவசாமி வீடு மற்றும் கம்பெனிகளில் நடைபெற்ற நான்கு நாள் சோதனையில் கணக்கில் காட்டாத ரூ.32 கோடி ரொக்கம், வரி ஏய்ப்புச் செய்த ரூ.435 கோடி சொத்துக்களுக்கான ஆவணங்கள், 10 கிலோ தங்கம் என்று அதிகாரிகள் வசம் சிக்க, விவகாரம் விறுவிறுப்பாகி இருக்கிறது.\nதமிழகத்தில் ஜன.19இல் போலியோ சொட்டு மருந்து முகாம்\nதமிழகம் உள்பட நாடு முழுவதும் 2020ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் சுமார் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவில் விற்பனைக்கு வந்த மாட்டு சாண வறட்டி\nஅமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் வறட்டி விற்பனைக்கு வந்துள்ளது. இது உலக நாடுகள் பலவற்றின் கவனத்தை ஈர்த்துள்ளது. 10 துண்டுகளை கொண்ட ஒரு வறட்டி பாக்கெட்டின் விலை 2.99 அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.215) உள்ளது.\nபாலியல் தொழில் நடத்தி வந்த போலி நிருபர்\nசென்னை அடுத்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட மண்ணூர்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் ஆந்திராவைச் சேர்ந்த பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.\nமேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்\nஐடி துறையில் 40,000 பேர் வேலையிழப்பு\nவளர்ச்சி குறைந்து வருவதால் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் இந்த ஆண்டு 30,000 முதல் 40,000 நடுத்தரப் பிரிவு ஊழியர்களை வெளியேற்றக்கூடும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுநரான டி.வி.மோகன்தாஸ் பாய் கருத்து தெரிவித்துள்ளார்.\nதென் தமிழகத்துக்கு இன்று கனமழை வாய்ப்பு\nகாற்றழுத்தத் தாழ்வு நிலை, வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.\nசென்னை: காற்று மாசு எந்த அளவில் உள்ளது\nசென்னையிலும் காற்று மாசு இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், 15 வயது சிறுவன் பள்ளிக்கூடங்களில் கருவி கொண்டு காற்று மாசு இருப்பதை ஆராய்ச்சி மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த அதுல் மேத்தியூ என்ற சிறுவன் தான் இந்த முயற்சியை செய்துள்ளார்.\nஹஜ் பயணிகளுக்கு நிதி உதவி - ஆந்திர அரசு அறிவிப்பு\nஆந்திர மாநிலத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு அவர்களின் பயண செலவை தவிர்த்து பிற செலவுகளுக்காக நிதி உதவி வழங்கப்படும் என ஆந்திர அரசு நிதி அரசாணையை வெளியிட்டுள்ளது. மேலும் ஹஜ் பயணிகளுக்கான உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றிற்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருமாவளவன் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு\nஇந்து கோயில் சிலைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்து முன்னணி நகர செயலாளர் கண்ணன் அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஎம்மி விருதுக்குப் போன சாதனைத் தமிழச்சி சாதனா\nகாதல் திருமணம் செய்துகொண்ட கவுசல்யாவும் சங்கரும் 2016ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதியன்று உடுமலையின் கடைவீதியில் வெட்டிச் சாய்க்கப்பட்டார்கள். சங்கர் உயிரிழந்தார். கவுசல்யா அதிசயமாக உயிர் பிழைத்தார். இதைப் பற்றி 25 நிமிடம் ஓடும் இந்த ஆவணப்படத்தை எடுத்தவர் சாதனா சுப்பிரமணியம் என்ற தமிழ்ப் பெண்.\nமேலும் வாசிக்க இப்போது டாட் காம்\nவாட்ஸ்அப் செயலியில் பாதுகாப்பு குறைபாடு\nவாட்ஸ்அப் செயலியில் யாரேனும் எம்.பி.4 தரவினை அனுப்பினால் அதனை டவுன்லோடு செய்ய வேண்டாம். வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். செயலியில் பகிரப்படும��� எம்.பி4 தரவினை டவுன்லோடு செய்தால் சாதனத்தில் டிடாஸ் (டினையல் ஆஃப் சர்வீஸ்) தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருக்கிறது.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nTNCSC-யில் 100 உதவியாளர் காலிப்பணியிடங்கள்\nதமிழ்நாடு சிவில் சப்ளை கழகத்தில் 100 உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியத் தொகை ரூ. 20,600 முதல் 65,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்போர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.\nமேலும் வாசிக்க NDTV தமிழ்\nFASTag-ல் இணையாத வாகனங்களுக்கு 2 மடங்கு கட்டணம்\nபாஸ்டேக் திட்டத்தில் இணையாமல், 'பாஸ்டேக்' (FASTag) வழியை வாகனங்கள் பன்படுத்துவதை தடுக்க அதிக கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, 'பாஸ்டேக்' (FASTag) திட்டத்தில் இணையாமல், 'பாஸ்டேக்' வழியை பயன்படுத்தும் வாகனங்கள் டிசம்பர் ஒன்று முதல் இரண்டு மடக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.\nமேலும் வாசிக்க நியூஸ் ஜெ.\nவித்தியாசமான முறையில் ஸ்டைல் காட்டும் சமந்தா\nதமிழ் சினிமா நடிகைகளில் ஒரு சிலர் மட்டும்தான் ஃபேஷன் மூலம் தனது தனித்துவத்தை வெளிப்படுத்துவார்கள். அந்தப் பட்டியலில் சமந்தாவிற்கும் பெரிய இடம் இருக்கிறது. இவர் அணியும் ஒவ்வொரு ஆடையும் ’வாவ்’ என மெய் மறக்க வைக்கும். கைத்தறி ஆடைகள் தொடங்கி டிசைனர் ஆடைகள் வரை இவர் அணிந்து பார்க்காத ஆடைகளே இல்லை.\nமேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு\nசெல்வராகவன் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி\nசெல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை ரிலிஸாகமல் கிடைப்பில் இருந்து வருகின்றது. தற்போது இப்படத்தின் பிரச்சனைகள் எல்லாம் முடிந்து விரைவில் படம் திரைக்கு வந்துவிடும், அதுவும் கண்டிப்பாக வரும் என இப்படத்தில் நடித்த எஸ்.ஜே.சூர்யா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.\nமேலும் வாசிக்க சினி உலகம்\nசமையலறை பொருள்களை வைத்து நோய்களுக்கான தீர்வு\nசெரிமானத்திற்கு பட்டை உதவுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, திசுக்களை பலப்படுத்தும் தன்மை வாய்ந்தது. தசை பிடிப்பு, மூட்டு வலி, மாதவிடாய் பிரச்சனை ஆகியவற்றை தீர்க்கவும், பல்சொத்தை, ஈறுகளில் வலி, சிறுநீரக பிரச்சனைகள் ஆகியவற்றை தவிர்க்கவும் பட்டை உதவுகிறது.\nமேலும் வாசிக்க தம���ழ் வெப்துனியா\nகட்டண 'உயர்வு' போட்டியில்.. 'ஜியோ'வும் இறங்கலாம்\nஜியோ வருகையால் ஏர்டெல், வோடபோன் இரு நிறுவனங்களும் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. அந்த வரிசையில் 2-வது காலாண்டில் இரண்டு நிறுவனங்களும் கூட்டாக 74 ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்து உள்ளன. இதனால் தங்களது கட்டணத்தை உயர்த்த போவதாக இரண்டு நிறுவனங்களும் அறிவித்து உள்ளன.\nமேலும் வாசிக்க Behind Woods News\nநம்மவர் படத்தின் ரீமேக்காக உருவாகிறதா விஜய் 64\nகைதி பட ரிலீசுக்கு பிறகு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கைதி படத்துக்கு கமலின் விருமாண்டி படத்தை ரெஃபெரன்ஸாக எடுத்துக்கொண்டதாகவும், தனக்கு கமலை பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதனை வைத்து, விஜய் 64 படம் நம்மவர் படத்தின் ரீமேக்காக இருக்கக் கூடும் என கூறப்படுகிறது.\nமேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்\nஇந்த உணவு பொருட்களுக்கு காலாவதி தேதியே கிடையாது\nஉணவுப் பொருட்களில் கெட்டுப் போகாத ஒன்று தான் தேன். தேனின் நிறம் மாறலாம் மற்றும் சர்க்கரையாக மாறலாம். ஆனால் அதை சாப்பிடலாம். உங்கள் வீட்டில் உள்ள தேன் சர்க்கரையாக இருந்தால், அந்த தேன் பாட்டிலை சர்க்கரை கரையும் வரை வெதுவெதுப்பான நீரில் வையுங்கள்.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nதமிழக அரசியல்வாதிகள் சுயநலமிக்கவர்கள்: ராஜபக்ச மகன்\nதமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சுயநல, சந்தர்ப்பவாத அறிக்கைகளை பரபரப்புக்காக விடுவதை விட்டுவிட்டு எமது தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறையுடன் செயல்படுங்கள் என ராஜபக்ச மகன் நமல் ராஜபக்ச விமர்சனம் செய்துள்ளார். வைகோ, திருமாவளவன், ராமதாஸ், நெடுமாறன் ஆகியோர் பெயரைக் குறிப்பிட்டு நமல் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.\nமேலும் வாசிக்க தி இந்து தமிழ்\nஅஜித்தின் அடுத்த படத்தை உருவாக்குவது இவர்களா..\nஅஜித்தின் அடுத்த படத்தை ஏ.எம் ரத்னம் தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ளதாக புதிய தகவல் தற்போது கசிந்துள்ளது. ஏற்கனவே ஏ.எம் ரத்னம் தயாரிப்பில் அஜித் நடித்த ஆரம்பம், வேதாளம் ஆகிய படங்கள் நல்ல வெற்றிபெற்றிருந்தாலும் இவர்கள் கூட்டணியில் கடைசியாக வெளிவந்த என்னை அறிந்தால் படம் போதிய வரவேற்பை பெறவில்லை.\nWATCH TEASER VIDEO: ‘தனுசு ராசி நேயர்களே’ டீசர்\nஹரிஷ் கல்யான் நடிக்கும் ‘தன���சு ராசி நேயர்களே' படத்தின் டீசர் வெளியாகி வைரலாகிவருகிறது. இப்படம் முழுக்க முழுக்க இளைஞர்கள் விரும்பத்தக்கதாக இருக்கும் என்பது இந்த டீசரின் மூலம் தெரிகிறது. தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் இந்த டீசர், இப்படத்தின் வருகைக்காக இளைஞர்களை பெரிதும் எதிர்பார்க்க வைத்துள்ளது.\nமேலும் வாசிக்க NDTV தமிழ்\nVIRAL VIDEO: குறும்படத்தில் நடித்த ஷாருக்கான் மகள்\nபாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஷாருக்கான். இவருக்கு ஆர்யன் கான், அப்ராம் கான் என்ற மகன்களும், சுஹானா கான் என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் தற்போது ஷாருக்கான் மகள் சுஹானா கான் தி கிரே பார்ட் ஆப் ப்ளூ என்ற குறும்படத்தில் நடித்துள்ளார்.\nமேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்\nசர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால், அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய குடும்ப அட்டையின் நகலினை இணைத்து இன்று முதல் 26.11.2019 வரை www.tnpds.gov.in என்ற இணைய முகவரியில் சமர்ப்பிக்கலாம்.\nVIDEO: தேர்தல்: அவரலாம் WASTE...WASTE\" கலாய்த்த மக்கள்\nதமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி டிசம்பர், 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும், டிச.13ஆம் தேதிக்குள் தேர்தல் தொடர்பான விபரங்கள், நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-22T08:21:29Z", "digest": "sha1:6HRS4LI6OJ5QWKFS3LAA7PVSFI75DBOJ", "length": 1494, "nlines": 15, "source_domain": "vallalar.in", "title": "அங்கவ ரெல்லாம்இங் கார்இவர் என்னவும் - vallalar Songs", "raw_content": "\nஅங்கவ ரெல்லாம்இங் கார்இவர் என்னவும்\nஅங்கவ ரெல்லாம்இங் கார்இவர் என்னவும்\nஅப்பாலே சென்றன டி - அம்மா\nஅப்பாலே சென்றன டி ஆணி\nஅங்கையில் புண்போல் உலகவாழ் வனைத்தும் அழிதரக் கண்டுநெஞ் சயர்ந்தே\nஅங்கணனே நின்னடிக்கோர் அன்பிலரைச் சார்ந்தோர்தம்\nஅங்கே அடியர் தமக்கெல்லாம் அருளார் அமுதம் அளித்தையோ\nஅங்கலிட்ட() களத்தழகர் அம்பலவர் திருத்தோள்\nஅங்கவ ரெல்லாம்இங் கார்இவர் என்னவும்\nஅங்கவர் காட்ட அணுக்கத் திருவாயில்\nஅங்கசங்க மங்கைபங்க ஆதிஆதி ஆதியே\nஅங்கே உன்றன் அன்பர்கள் எல்லாம் அமர்கின்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/samuthiram/vaadamalli/vaadamalli21.html", "date_download": "2019-11-22T08:26:47Z", "digest": "sha1:S2LRXORLJOHWH7RSST7TMXGDXYOLCM44", "length": 40228, "nlines": 218, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Su. Samuthiram - Vaada Malli", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 291\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநம்பியாா் நூற்றாண்டு விழா: ரஜினி, கமல், இளையராஜா பங்கேற்பு\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nசுயம்பு பிணம் போலக் கிடந்தான். துக்கத்திற்கு இதற்குமேல் எல்லை இல்லை என்பது போலவும், அது எல்லை தாண்டி தூக்கத்திற்கு வந்துவிட்டது என்பது போலவும் கிடந்தான். ஆகாயக் கூரையின் ஓட்டைக்கு மேல் கண் போட்டு உயரமாய்ப் பறந்த ஒரு கழுகு கூட, அது பிணமோ என்பது போல் தாழப் பறந்து பிறகு தன் பாட்டுக்குப் போனது. காக்கைகள் கூடக் கரைந்தன. ஒரு மணி நேரமல்ல, இரண்டு மணி நேரமல்ல. கிட்டத்தட்ட இரண்டு சினிமாக்கள் பார்க்கும் நேரம்.\nஎன்றாலும், சுயம்பு அங்குமிங்குமாய்ப் புரண்டு மெள்ள மெள்ள கண்விழித்து மெல்ல மெல்ல எழாமல் அப்படியே வாரிச்சுருட்டி எழுந்தான். ‘எம்மா... எம்மா’ என்று பீறிட்டுக் கிளம்பிய வார்த்தையோடு எக்கா என்ற வார்த்தையை விரவிக் கலக்கவிட்டு, அங்குமிங்குமாய்ப் பார்த்தான். அது கண்ணாடி பீரோ உள்ள அக்கா அறையில்லை. அக்காவும் அங்கே இல்லை. சிமெண்ட் போட்ட தரையுமில்லை. வேப்பமரக் காற்று வீச்சுமில்லை. விசாலமான பரப்பும் இல்லை. கோழிக் கூடுமில்லை. அந்தக் கூடே அவன் வீட்டில் இதைவிடப் பெரிதாகவே இருக்கும். இது எது... என்னது... ஓகோ... இதுதான் நிரந்தரமான வீடோ... நான் கனவுல எங்கக்கா கூட தேக்குக் கட்டில்ல சத்தம் போட்டு சிரித்துக்கிட்டு இருந்ததா கனவு கண்டனே அது பொய்யோ...\nசுயம்பு கண்ணைத் துடைத்துக் கொண்டான். அது, அவன் வீடல்ல... பெற்றோர் இல்லை. உடன்பிறப்புகளில் ஒருவருமில்லை. அவர்களை இனிமேல் பார்க்க முடியாது. பார்க்கவே முடியாதா கூடாதா... அப்போ இது என்ன வாழ்க்கை... இது தேவையா... எக்கா... எம்மா... அய்யோ... அண்ணா... என்ன வந்து கூட்டிட்டுப்போ அண்ணா... அப்பா... என்னை இழுத்துட்டுப்போய் ஊர்லயாவது வெட்டிப் புதையுமப்பா...\nசுயம்பு வீறிட்டுக் கத்தினான். ஆனால் அந்தக் கத்தல் தனக்குள்ளே ஏற்பட்ட சத்தம் என்பது அவனுக்குத் தெரியாது. குடும்பத்தினரை, இனிமேல் பார்க்கவே முடியாது என்ற நினைப்பு... அவர்களை அப்போது பார்க்க வேண்டும் என்று துடிப்பாக மாறியது. இங்கிருந்து இதோ இந்த ஓட்டை வழியாய்... ஊடுருவி ஆகாயத்தில் துள்ளிக் குதித்து, அங்கிருந்து பிறந்த வீட்டில் பிணமாகவாவது விழ வேண்ட���ம் என்ற ஆவேசம். கூட்டி வந்த பச்சையம்மா மேலேயே ஒரு கோபம். உடம்பெல்லாம் ஒரே ஆட்டம். அவனுக்குள், தான் மட்டுமே பிறந்து, தான் மட்டுமே தனித்து இருப்பது போன்ற கொடுமையான கொடூரம்.\nசுயம்பு மீண்டும் வீறிட்டான். எல்லோருக்கும் இப்போது கேட்டது. அக்கம் பக்கமே ஒட்டுமொத்தமாய் அங்கே வந்தது. குடிசையை இடித்துக் கொண்டு வருவது போன்ற ஒரு கூட்டம். எல்லோரும் பதைபதைத்தபோது, ஒரு இருபது வயதுக்காரி அவன் பக்கத்தில் போனாள். மற்றவர்கள் பயந்து போய் நின்றபோது, அவள் அவனைத் தோளோடு சேர்த்துப் பிடித்தாள். “ஒன்ன மாதிரிதாண்டி நானும் பத்தாவது படிச்சவள். மாடி வீட்ல வாழ்ந்தவள். நமக்கு இனிமே யாருமே கிடையாதுடி... ஒருத்தருக்கு ஒருத்தர்தான் ஆறுதல்டி... நானும் இங்க வந்தப்ப ஒன்ன மாதிரிதான் தவிச்சேன்... அதனால சொல்லுகிறேன், நல்லது செய்யாததை நாளு செய்யும் தங்கச்சி... அழாதே... வீட்ல போய் அழுதாலும் பார்க்கதுக்கு கண்ணு வராது. கேக்கிறதுக்குக் காது கிடைக்காது” என்றாள்.\nசுயம்பு ஆவேசம் சிறிது குறைந்து அந்தப் பத்தாவது வகுப்புக்காரியின் முட்டிக்கால்களில் முகம்போட்டு முட்டினான். மோதினான். சிலதுகள், கஷ்டப்பட்டுப் போனதால் அந்தக் கஷ்டமே ரசனையாக சிரித்தன. துக்கத்தை மூளை மாற்றிய ரசாயனச் சிரிப்பு... இதற்குள் பச்சையம்மாள் வந்துவிட்டாள். ‘என்னடி, என்னடி’ என்று சொல்லிக்கொண்டே சுயம்புவை மடியில் கிடத்தினாள். பிறகு “அழாதடி... நீ அழுகிறத பார்த்துட்டு நான் ஒன்ன கடத்திட்டு வந்ததா நினைப்பாளுகடி... ரிக்ஷா மணியோட கையைக் காலப் பிடிச்சு... லாண்டரிகாரருக்கு துணி துவைச்சுக் கொடுத்து நாளைக்கே ஒன்ன வேணுமுன்னா, ஒன் வீட்லய விட்டுடறேன். அழாதே அழப்படாதுடி” என்றாள். பிறகு, “போங்கடி போங்க. என் மவள கொஞ்சநேரம் என்கிட்டய விடுங்க” என்றாள்.\nஎல்லோரும் போய்விட்டார்கள். அவர்களோடு போகப் போன ஒரு காலத்துப் பத்தாவது வகுப்புப் பயலை சுயம்பு காலைப்பிடித்து இழுத்தே பக்கத்தில் வைத்துக் கொண்டான். பச்சையம்மாள் கேட்டாள்.\n“எதுக்காக அழுதே என் மகளே... தாய்கிட்ட மறைக்கப்படாதுடி.”\n“ஆமா... சுயம்பு... இவங்களுக்கு நீ மகளா வந்தது ஒனக்கு ஒரு அதிர்ஷ்டம். எனக்கும் இருக்காள ஒருத்தி... கார்ல போறவங்கள பார்த்து மட்டும் கண்ணடிக்கணுமாம்...”\nசுயம்பு ஓலமிட்டான். இழுத்து இழுத்துப் பேசினான். கேழ்வரகு கூழாய்க் குழைந்த முகத்தில் தொட்டுக்க வைத்த எள்ளுருண்டை மாதிரியான கண்கள், நிலைகுத்த ஏங்கி ஏங்கிப் பேசினான்.\n“எங்கக்கா எப்படித் துடிக்காளோ... அவளுக்கு இனிமேல் கல்யாணம் நடக்குமோ நடக்காதோ... நான் பாவி என் தங்கச்சி வாழ்க்கையையும் கெடுத்துட்டேனே\nசுயம்பு எழுந்தான். நான்கைந்து குச்சிகளை வைத்து, குறுக்கு நெடுக்குமாய் கொண்ட பொந்து வழியாய் பிறந்த திசையைப் பார்த்தான். பிறந்த வீட்டை ஊரோடு சேர்த்துக் கண்களால் நகர்த்தி நகர்த்தித் தன் பக்கம் கொண்டு வரப்போவது போல் பார்த்தான். இதற்குள் அந்தப் பத்தாவது வகுப்புக்காரி பாத்திமா அவன் ஜாக்கெட்டைப் பிடித்திழுத்து, முதுகுப் பக்கத்தைத் திருப்பி முகத்துககு எதிராகப் பேசினாள்.\n“எந்தப் பிரச்னையையும் அதன் எல்லைவரைக்கும் போய்ப் பார்க்கணும் சுயம்பு. நீ வீட்டுக்குப் போனால், அங்கே போய் என்ன பண்ணப்போற... கற்பனை செய்து பாரு... புடவையைக் கட்டாமல் இருக்க முடியுமா அப்பா சூடு போடாமல் இருப்பாரா அப்பா சூடு போடாமல் இருப்பாரா ஊரு சிரிக்காமல் இருக்குமா நீ போறதால ஒன் வீட்டுக்கு பிரச்னை வருமே தவிர, எந்தப் பிரச்னையும் தீராது நல்லா யோசிச்சுப் பாரு... காரு வச்சிருக்கிற குடும்பத்துல பிறந்திட்டு, இங்கே கால இழுத்துக்கிட்டு திரியுற எனக்கு மட்டும் எங்க வீட்டுக்குப் போக ஆசையில்லையா...”\nசுயம்பு, யோசிக்க யோசிக்க யோசனையே அற்றுப் போனான். பச்சையம்மா, அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கேவினாள்.\n“கரையான் புத்துல இருந்து வெளிப்பட்ட ஈசலு பழையபடி அந்தப் புத்துக்குள்ள போக முடியாது மகளே உடைஞ்ச கல்லு ஒட்டாது மகளே உடைஞ்ச கல்லு ஒட்டாது மகளே கீழே விழுந்த குஞ்சு காக்கா நினைச்சாலும் அதை கூட்டுக்குள்ள வைக்க முடியாதுடி மகளே கீழே விழுந்த குஞ்சு காக்கா நினைச்சாலும் அதை கூட்டுக்குள்ள வைக்க முடியாதுடி மகளே நாம பிறத்தியார் சிரிக்கதுக்காக - சினிமாவில காமெடிக்காக - முரட்டுப் பயலுக்கு வடிகாலாகப் பொறந்த பொட்டைங்கடி..”\nசுயம்பு மெள்ள மெள்ளக் கேட்டான்.\n“ஒரு லெட்டராவது, ஒரே ஒரு தடவை...”\n அது அவுங்கள கெஞ்சுறது மாதிரி இருக்கும். நான் எங்க வீட்டுக்கு செய்ததை ஒனக்கும் செய்யப்போறேன். உங்க அக்கா, பேருக்கோ அப்பா பேருக்கோ இருபத்தஞ்சு ரூபாய் அனுப்பி வைக்கேன். நம்ம அட்ரஸையும் கொடுக்கேன். நீயும் கீழ நா���ு வரி எழுது, அப்புறம் என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்... என்ன. குருவக்காவா\nபச்சையம்மா குடிசைக்கு வெளியே வந்தாள். குருவக்கா அவளை ஒரு பக்கமாய் கூட்டிப் போனாள். அவள் சொன்னதைக் கேட்டு பச்சையம்மா பதறினாள்.\n“முடியாதுக்கா... முடியவே முடியாது. என் மகள யாருக்கும் கொடுக்க முடியாது. ஊசி முனையில ஒத்தக் காலுல தவம் இருந்து எடுத்தது மாதிரியான மகள். நெருப்ப வளர்த்து அதுல திரெளபதியா வந்தது மாதிரியான மகள். இதுல பேசுறதுக்கு எதுவுமே இல்ல...”\nசு. சமுத்திரத்தின் படைப்புகள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : ���ிருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nஎன்.எஸ்.கே : கலைவாணரின் கதை\nசேப்பியன்ஸ் : மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\nசூட்சமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள்\nசபரிமலை யாத்திரை - ஒரு வழிகாட்டி\nபணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள்\nஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி\nநீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை\nதலைமைப் பண்பு பற்றிய மெய்யறிவு\nநெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் ஒரு கோடீஸ்வரராக ஆகுங்கள்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்கள���ன் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-jul19/37782-2019-08-16-05-25-05", "date_download": "2019-11-22T08:44:09Z", "digest": "sha1:UVDWQBELJVQBUH52PPHXEF5J25XNGIQD", "length": 38027, "nlines": 310, "source_domain": "www.keetru.com", "title": "சங்க காலத்தில் ஜாதியம் இல்லையா?", "raw_content": "\nநிமிர்வோம் - ஜூலை 2019\nராஜ ராஜ சோழனின் சாதி என்ன\nபண்டைய போர் முறைகளும், மரபுகளும்\nஅரசியல் பொருளாதாரத்தின் வழியாக... பண்டையத் தமிழகச் சூழல் (பகுதி -3)\n'சங்க காலத்தில் ஜாதியம் இல்லையா’ என்ற தணிகைச் செல்வனின் கட்டுரைக்கான மறுப்பு\n‘உயர்சாதி ஏழைகளுக்கு’ இடஒதுக்கீடு - சாதியை ஒழிக்கவா\nபா.ச.க.வின் பாசறையாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ்.\nகாமராசருக்கு கடவுள் நம்பிக்கை உண்டா...\nபேராசிரியர் நார்த்தங்குடி க. மணியரசன் 84-ஆம் பிறந்தநாள் நினைவேந்தல் மடல்\nதிருக்குறளில் அறிவியல் கலைச் சொல்லாக்கம் - நூல் மதிப்புரை\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nபிரிவு: நிமிர்வோம் - ஜூலை 2019\nவெளியிடப்பட்டது: 16 ஆகஸ்ட் 2019\nசங்க காலத்தில் ஜாதியம் இல்லையா\nபுலவர் செந்தலை கவுதமன், ஜாதி ஏற்றத்தாழ்வுகள் உருவானது 800 ஆண்டுகளுக்கு முன்பு தான் என்றும், சங்க காலத் தமிழர் வாழ்வில் இருந்த திணை மரபு - ஜாதி மரபு அல்ல என்றும் கடந்த ‘நிமிர்வோம்’ இதழில் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு மாறுபட்ட சிந்தனைகளும் உண்டு. தொல்காப்பியர் காலத்திலேயே ‘வர்ணாஸ்ரம்’ ஊடுறுவத் தொடங்கிவிட்டது என்பதற்கும் சான்றுகள் முன்வைக்கப்படுகின்றன. இது குறித்த இரு தரப்பு விவாதங்களை யும் ‘நிமிர்வோம்’ முன் வைக்கிறது. இது குறித்து கவிஞர் தணிகைச் செல்வன் கட்டுரையை ‘நிமிர்வோம் பதிவு செய்கிறது.\nபழந்தமிழகத்தில் சாதிகள் இல்லை என்பதற்குச் சான்றாகக் குறுந்தொகை நூலில் உள்ள ஒரு பாடலைத்தான் பலர் பயன்படுத்துவது வழக்கம்.\nயானும் நீயும் எவ்வழி அறிதும்\nசெம்புலப் பெயல் நீர் போல\nஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே”\n- அந்தப் பாட்டு ஒரு பெண் தன் காதலனை நோக்கிக் கூறுவதாக அமைந்துள்ளது. அந்தப் பாட்டின் பொருள்:\n“என் தாய் யார் என்பதை நீ அறிய மாட்டாய். உன் தாய் யார் என்பது எனக்குத் தெரியாது. அதேபோல் என் தந்தை யார் என்று உனக்கோ, உன் தந்தை யார் என்று எனக்கோ தெரியாது. அவர்கள் உறவு முறையினரா என்பதையும் நாம் அறியோம். இவ்வாறு நம் இரு குடும்பங்களின் பின்னணி எது என்று தெரியாமலே நாம் காதலால் கட்டுண்டோம். செம்மண் நிலத்தில் பெய்கிற மழையின் நீர், மண் நிறத்தைத் தன்னிறமாக ஏற்றுச் செந்நிறமாகிப் பிரிக்க முடியாதபடிக் கலந்து கரைந்து நீரும் நிறமும் ஒன்றிவிடுவது போல நம் இருவரது நெஞ்சங்களும் அன்பு என்ற உணர்வில் சங்கமித்து விட்டன” என்கிறாள் அந்தக் குறுந்தொகைப் பெண்.\nஇதை எழுதிய புலவர் பெயர் தெரியாததால் அவர் இப்பாட்டில் கையாண்ட உவமையை வைத்தே அவருக்கு ஒரு பெயர் சூட்டி விட்டார்கள், குறுந்தொகையைத் தொகுத்த புலவர்கள். அவர்கள் சூட்டிய பெயர் “செம்புலப் பெயல் நீரர்” என்பதாகும்.\nமேற்படிப் பாட்டில் சாதியைக் குறிக்கும் ‘குலம்’ என்ற சொல்லோ ‘குடி’ என்ற சொல்லோ இடம் பெறாததால் சாதிப் பிரிவுகள் நிலைப்படு வதற்கு நெடுங்காலத்துக்கு முன்னர் இயற்றப்பட்ட பாடலாக இருக்க வேண்டும் எனத் தெரிகிறது.\nதொல்காப்பியம் வகுத்த தொழில் பிரிவினை மனுவின் நால்வருணத் தருமத்தோடு பொருந்து கிறது; எனினும், அரசன், வணிகன், வேளாளன் என்ற தொழிற் பிரிவுகள் இறுக்கம் பெற்றுத் தமிழ்ச் சமூகத்தில் வருணச் சிக்கல்களை உருவாக்கவில்லை.\nஅதேபோல் உழவாளர், நெசவாளர், படை வீரர், இடையர், வணிகர், மரத்தச்சர், கல் தச்சர், இரும்புக் கொல்லர், பொற் கொல்லர், கொத்த னார், மீனவர் போன்ற தொழிற் பிரிவினரும்,\nஅரசர்களிடம் பாடுகிற பாணர்கள், கூத்து நிகழ்த்தும் கூத்தர்கள், விறலியர், பொருநர்கள், காலம் கணக்கிடும் கணியர்கள், தூதர்கள், ஒற்றர்கள் போன்ற அரசவைத் தொழிலினரும், தங்களை நாற்பிரிவில் எந்த வருணத்தோடும் பொருத்திக் கொள்ளும் சமூகத் தேவை இல்லாத ஒரு திரவ நிலை நிலவிய காலம் கி.மு. 300 முதல் கி.பி. 200 வரையான 500 ஆண்டுகள் ஆகும். வேதம் ஓதிய வேதியர் குலம் கொண்டிருந்த அரசவைச் செல்வாக்கால் திரவ நிலையிலிருந்த தொழிற் பிரிவுகள் குலப் பிரிவுகளாகத் திடப்பட்டன.\nகுலப் பிரிவுகளான பிறகும்கூடக் குலங்களுக் கிடையே குலப் போர்கள் நடந்தன என்பதற்கு அகச் சான்று (இலக்கியச் சான்று) அல்லது புறச்சான்று (கல்வெட்டு, செப்பேடு போன்றவை) ஏதுமில்லை.\nசோழர் காலத்தில், பிராமணர்கள் எனப்படும் பார்ப்பனர் பிரம்மபுத்திரர்கள் எனப் போற்றப்பட்டு அவர்களுக்காகப் பிரம்ம தேயங்கள் எனப்படும் கிராமங்கள் பூதானமாக அரசர்களால் வழங்கப்பட்டன. இவ்வாறு முழு ஊர்களே காலி செய்யப்பட்டு வழங்கப்பட்ட சதுர்வேரி மங்கலங்கள் என்ற பார்ப்பனக் குடியிருப்புகளை நிலம் பறிகொடுத்த உழவர்கள் நெருப்பிலிட்டுக் கொளுத்திவிட்டார்கள் என்ற வரலாறு பதிவாகியிருக்கிறது. சாதிகளின் வேர் இறங்காத மண்ணாகக் குறுந்தொகைக் காலத்தில் திகழ்ந்தது தமிழகம் என்று நாம் பெருமைப் பட்டாலும், சங்க காலத்திலேயே ‘தீண்டாமை’ என்ற பார்ப்பனியச் சிந்தனையும் நடைமுறையும் தமிழனின் சமூக வாழ்க்கையில் புண்களாகத் தோன்றிவிட்டன என்பது வேதனையான ஒரு வரலாற்றுண்மை.\nவிலங்குகளின் இறைச்சி, குருதி ஆகியவற் றோடு தொடர்புடையவர்கள் புலையர் எனப் பட்டனர். மாடறுப்பது தோலுரிப்பது போன்றவை புலைத் தொழில்கள் எனப்பட்டன. புலை என்பது இறைச்சி, குருதி, தோல் ஆகிய வற்றைக் குறிக்கும். புலையர் என்றசொல் இழி சொல்லாகவும், புலையர்கள் இழிந்த குலமாகவும், புலைத் தொழில் இழிகுலத் தொழிலாகவும் அடையாளம் பெறப் பார்ப்பனியம் முழு மூச்சாக உழைத்தது.\nபெண் பெற்றெடுக்கும் குழந்தை தாயின் குருதியோடும் தொப்புள் கொடியோடும் பிறக்கிறது. அந்தத் தொப்புள் கொடியை அறுத்து, இரத்தங்களைச் சுத்தம் செய்து குழந்தையைக் குளிப்பாட்டும் மருத்துவச்சியின் தொழில் புலைத் தொழில். எனவே அவளைத் தொட்டால் ‘தீட்டு’, தீண்டக் கூடாது என்று தடை போட்டது சனாதன தருமம்.\nகுழந்தைப் பெற்ற பெண்களின் இரத்தம் ‘தீட்டு’, எனவே அப்பெண்களின் தீட்டுத் துணி களைத் தோய்த்து வெளுத்துத் தருபவர்களும் புலைத் தொழிற்காரிகளே ஆவர் என்றது பர்ப்பனத் தருமம்.\nதோல் தொடர்பான மக்கள் அனைவரும் புலை மக்களே. தோலைப் பதப்படுத்துபவன் புலையன்; தோலைச் செருப்பாகத் தைப்பவ���் புலையன்; தோலில் பறை செய்பவன் புலையன்; பறை இசைப்பவன் புலையன். தவிர், முழவு, முரசு, மேளம், தண்ணுமை, தப்பு, கொட்டு, துடி போன்ற தோலிசைக் கருவிகள் எல்லாமே புலைக் கருவிகள்; அதை அடிப்பவர்கள் புலையர்கள். எனவே அவர்களின் தீட்டுப் பட்டுவிடாமல் ‘மியூசிக் அகாடமி’ என்ற மேன்மக்கள் சபையைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று காஞ்சி சங்கராச்சாரி கட்டளை இடுகிறார், கஸ்தூரி அய்யங்கார் நிறைவேற்றுகிறார். புலை யர்களின் தோலிசை புறக்கணிக்கப்படுகிறது. இதைச் சங்ககால ‘ஆச்சாரியார்களே’ அன்று நிறைவேற்றி யிருக்கிறார்கள் என்பதும் அதற்குத் தமிழ்ப் பெருங்குடிகளே இரையாகியிருக் கிறார்கள் என்பதும் நமது மண்ணுக்கு நேர்ந்த புண்கள். அந்தப் புண்களே புரையோடிப் புரையோடி இன்று புற்றாகி நிற்கின்றன.\nஉயிரிழந்த மனிதன் சவமாகிறான். சவம் என்பது புலைப் பொருள். தீண்டாமைக்குரியது. சாவுக்குப் போய் வருகிறவன் வீட்டுக்குள் நுழையும் முன் தலைமுழுக வேண்டும் என்பது ‘நூலோர்’ வகுத்த விதி. அந்த விதிப்படிதான் சவத்தைப் புதைப்பவன் - எரிப்பவன் தீண்டத்தகாத புலையனாகிறான்.\n“அங்கமெலாம் குறைந்து அழகு தொழுநோயினராய்\nபசுத் தோல் உரிப்பவன் புலையன்\n- இது அப்பர் வாக்கு -\nபிள்ளைப்பேறு பார்க்கும் மருத்துவச்சி - புலைத்தி\nதீட்டுத் துணி வெளுக்கும் வண்ணாத்தி - புலைத்தி\nசவம் எரிக்கும் வெட்டியான் - புலையைன்\nஇவர்களெல்லாம் சங்க இலக்கியங்களில் எவ்வாறு பேசப்படுகிறார்கள் என்று சில பாடல்களைப் பார்க்கலாம் வாருங்கள்.\nதோல் வாரைப் பயன்படுத்திக் கட்டில் கட்டும் தொழிலாளி தன் ஊசியை எவ்வளவு விரைவாகக் கோத்து வாங்குகிறான் என்பதைச் சாத்தந்தையார் என்ற புலவர் பாடுகிறார். அவர் சிறப்பாகத் தொழில் புரிந்தாலும் இழிசினன் (இழிகுலத்தான்) என்றே இகழ்கிறார். அந்தப் பாடல் வரி இது:\n“கட்டில் நிணக்கும் இழிசினன் கையது\nபோழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதே”\nசோழன் பெருநற்கிள்ளி மற்போரில் காட்டும் வேகம், இழிசினன் (சக்கிலி) தோல் தைக் கும் ஊசியின் வேகத்துக்கு நிகராக இருக்கிறது என்கிறார் புலவர். தொழில் திறமை இருந்து என்ன பயன் தோல் தைப்பதால் இழிந்தவன் என்று சமூகம் கூறும் இகழ்ச்சி நீங்க வழியில்லையே.\nஉறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடிய புறப்பாடலில் உள்ள முக்கிய வரிகள்:\n“இழிபிற���்பாளன் கருங்கை சிவப்ப வலிதுரந்து\nஇழிபிறப்பாளனாகிய புலையன் தன் கருத்த கை சிவக்கும்படி வலிமையாக அடித்து எழுப்பும் துடி என்னும் தோல் இசைக் கருவியின் ஒலி - மலை நாட்டுத் தலைவனின் போர்க் குரலுக்கு நிகராகும் என்று பாடிய புலவர் தோல் பறையை அடிப்பதால் அப்புலையன் இழிபிறப்பாளன் - பிறப்பாலேயே இழிகுலத்தான் என்று கருப்புத் தமிழனைச் சிறுமைப்படுத்துகிறார். இது புலவரின் குற்றமன்று; புறநானூற்றுக் காலத் தமிழ்ச் சமூகத்தின் குற்றம்.\nதந்துமாறன் என்ற பாண்டியனைச் சங்க வருணர் என்ற புலவர் பாடிய புறப் பாடலின் இறுதி வரிகள் இவை:\n“புலையன் ஏவப் புல்மேல் அமர்ந்துண்டு\nசுடலையின் ஈமச்சடங்கின்போது வெட்டி யான் (புலையன்) சொன்னவாறு தர்ப்பைப்புல் மேல் பிண்டம் வைத்துப் படைத்து உண்ட பலர் பின்னர் தாமும் இறந்து அதே சுடலை நெருப்புக்கு இரையானதைக் கண்ட பின்பும் வாழ்வின் நிலையாமையை எண்ணித் திருந்திப் பலருக்கும் உதவி செய்து பகுத்துண்டு வாழும் நெறியற்றவர் களாய் இருக்கிறார்களே (முறைதானா) என்று சுயநலவாதிகளைக் கண்டு பொருமுகிறார் புலவர்.\nசுடலை வெட்டியான் என்பவன் மேட்டுக் குடிகளால் ஏவப்படும் புலையன் (தீண்டப் படாதவன்) என்ற சமூகச் சித்திரத்தை வரைந்து காட்டியிருக்கிறார் புறநானூற்றுப் புலவர்.\nகணவனைப் பிரிந்திருக்கும் மனைவிக்கு அவளது தோழி கூறும் ஆறுதலாக அமைந்த இந்தத் குறுந்தொகைப் பாடலை இயற்றிய புலவர் கழார்க்கீரன் எயிற்றியன்.\nபசை தோய்த் தெடுத்துத் தலைப்புடை போக்கித்\nநலச்செறிவான வண்ணாத்தி (புலைத்தி) கஞ்சிப் பசையில் தோய்த்தெடுத்துத் தப்பிய பின் குளிர்ந்த குளத்தில் (கயத்தில்) போட்ட மேல்குலப்ப பெண்ணின் பருத்தி ஆடை (பரூஉத்திரி) என்பது பாட்டின் பொருள்.\nஇதில் துணி வெளுக்கும் வண்ணாத்தியைப் புலைத்தி (தீண்டத்தகாதவள்) என்று கூறுவது புலவர் அல்லர். அன்றைய சமூக நடைமுறை அவருக்கு என்ன சொல்லித் தந்ததோ அதைத்தான் புலவர் கவிதையாக்கியுள்ளார்.\nபெருங்குன்றூர்க் கிழார் என்ற சங்கப் புலவர் பாடிய குறிஞ்சித் திணைப் பாடல் வரி இது.\nஅருவி இழிதரும் பெருவiரை நாடன்”\n‘அருவி விழுந்து ஒலி எழுப்பும் பெரிய மலையை (பெருவரை) உடைய மலை நாட்டரசன்’ என்று மன்னரைப் புகழ வந்த புலவர், அருவியின் ஒலியை எதற்கு உவமையாகக் கூறுகிறார் என்றால், தண்ணுமை என���ற தோல் வாக்கியத்தை புலையன் ஒருவன் வாசிக்கும்போது எழும் ஒலிதான் அருவி ஒலிக்கு ஈடானது என்று புலையனின் திறமையைப் பாராட்டுகிறார். ஆனால் - புலையன் என்று கூறி அவன் குலத்தைக் கீழ்மைப்படுத்தும்போது தீண்டாமையை நிலை நிறுத்துகிறார்.\n“யாயும் ஞாயும் யாராகியரோ” என்று செம்புலப் பெயல் நீர என்ற புலவர் பாடிய சாதியற்ற சமூகத்துக்கு நேர் எதிரான பாடல் இது. இதைப் பாடிய புலவரின் பெயர் தெரியவில்லை. அந்தப் பாட்டின் பொழிப்புரையைப் படிப்பது சிந்தனைக்குச் சிறந்தது என்பதால் அதை முதலில் கீழே தருகிறேன்:\nஒரு மீனவப் பெண்ணின் தோழி, அப் பெண்ணைக் காதலிக்கும் ஒரு உயர்குடி இளைஞனுக்கு அறிவுரை கூறுவதாக உள்ள பாடல் அது.\n“ஐயா, நீ நாடி வந்த இவள் கடற்கரையில் உள்ள ஒரு சிறுகுடியைச் சேர்ந்த பரதவர் மகள் (மீனவப் பெண்); நீயோ தேரேறி வலம் வருகின்றவன்; உயர்க்குடிச் செல்வன்.\n“சுறா மீனை அறுத்துத் துண்டங்களாக்கிக் காய வைத்துப் பறவைகளை ஒட்டிக் கொண்டிருக்கிறோம். நாங்கள், எம் மீது மீன் நாற்றம் வீசுகிறது. கடலை நம்பி வாழும் மிகச் சாமானிய வாழ்க்கை எம்முடையது. எனவே உங்களுக்கும் எங்கள் பெண்ணுக்கும் பொருந்தாது. நீங்கள் போய் விடுங்கள்.\n“மேலும் உம்மைப் போன்ற செம்மல்கள் (வீரமும் அழகும் பொருந்திய இளைஞர்கள்) எமது குலத்திலேயே உள்ளனர் - இவளை மணக்க. எனவே நீங்கள் போகலாம்.”\nகானல் நண்ணிய காமர் சிறுகுடி\nநீலநிறப் பெருங்கடல் காக்க உள் புக்கு\nநெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க்\nகடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே\nநிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி\nஇனப்புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ\nபுலவு நாறுதும் செல நின்றீமோ\nபெருநீர் விiயும் எம் சிறுநல் வாழ்க்கை\nவர்க்க பேதத்தையும் வர்ண பேதத்தையும் இத்தனைத் தெளிவாக அழகாக வெளிச்சப் படுத்தும் சங்கப்பாடல் வேறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.\nதமிழ்ச் சமூக வரலாற்றில் ‘தீண்டாமை’ என்னும் சமூக முரண்தான் சாதிய முரண்களுக்கும் மூத்த முரணாக இருக்கலாம் எனக் கருதத் தோன்றுகிறது.\nசங்ககாலத் தமிழனின் தீண்டாமை உணர்வை நம் சமகாலம் வரை உயிர்ப்போடு எரிய விட்டு வளர்ந்து வருவதில் ஆர்யர்களின் பார்ப்பனியமும் சூத்திரர்களின் பார்ப்பனியமும் சேர்ந்தே அணி வகுத்துள்ளன என்பதற்கு நூற்றுக்கணக்கான சான்றுகள் வரலாற்றின் வழிநெடுக விரவிக் கிடக்கின்றன.\n(கட்டுரையாளர் - எழுத்தாளர் - கவிஞர் - அவர் எழுதிய ‘தத்துவத் தலைமை’ நூலிலிருந்து இப்பகுதியை ‘நிமிர்வோம்’ இதழுக்கு அனுப்பி வைத்துள்ளார்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mailofislam.com/tm_article_-_kunooth_tamil.html", "date_download": "2019-11-22T08:31:48Z", "digest": "sha1:YE5N7LLBPLDTTCJMCP3MFSV44U5S4UXF", "length": 1412, "nlines": 14, "source_domain": "www.mailofislam.com", "title": "இஸ்லாமிய கட்டுரைகள் - ​குனூத் தமிழில்", "raw_content": "\nதமிழ் பகுதி - இஸ்லாமிய கட்டுரைகள்\nஅல்லாஹுமஹ்தினி fபீமன் அதைத்த. வஆfபினி fபீமன் தவல்லைத்த. வபாரிக் லி மினல் கைரி fபீமா அஹ்தைத்த. வகீனி ஷர்ர மா கலைத்த.\n​​fபஇன்னக தக்லீ வலா யுக்லா அலைக்க. fபஇன்னஉ லா யதீலு மன் வலைத்த. வலா யஹீzஸு மன் ஆதைத்த. தபாரக்த ரப்பனா வதஆலைத்த. fபலகல் ஹம்து அலா மா கலைத்த. அஸ்தஃக்பிருக வஅதூபு இலைக்க.\n​​வஸல்லல்லாஹு அலன் நபிய்யில் உம்மியி வஅலா ஆலிஹீ வஸஹ்பிஹி வஸல்லிம் ரப்பிக்fபிர் வர்ஹம் வஅன்த கைருர் ராஹிமீன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/63654/news/63654.html", "date_download": "2019-11-22T08:30:17Z", "digest": "sha1:KHN2AXBGXXSCSPSKTEUUAZ5QTMU5GSSE", "length": 6539, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "‘9 வருஷமா வளத்த நாய் செத்துப் போச்சு.., மனசு உடைஞ்சு போயிருக்கேன்’ -நடிகை த்ரிஷா : நிதர்சனம்", "raw_content": "\n‘9 வருஷமா வளத்த நாய் செத்துப் போச்சு.., மனசு உடைஞ்சு போயிருக்கேன்’ -நடிகை த்ரிஷா\nஒன்பது ஆண்டுகளாக தான் ஆசையோடு வளர்த்த நாய் இறந்து விட்டதால் மனமுடைந்து போய் உள்ளதாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.\nநடிகை த்ரிஷாவுக்கு நாய்கள் மீது அலாதி பிரியம். தெருவில் சுற்றும் நாய்களை தத்தெடுத்து அவற்றை பராமரிப்பது இவருக்கு மிகப் பிடித்த ஹாபியாக உள்ளது.\n9 ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத் சாலையில் அனாதையாக கிடந்த ஒரு நாய்க்குட்டியை த்ரிஷா தூக்கி வந்து, தன் சென்னை வீட்டில வைத்து வளர்த்தார். அதற்கு காட்பரி என பெயரிட்டார்.\nஅந்த நாய் மீது திரிஷாவுக்கு அளவு கடந்த பாசம் ஏற்பட்ட���ு. படப்பிடிப்பு ஓய்வில் இந்த நாயுடன்தான் விளையாடுவார். விதவிதமான ஆடைகள் அணிவித்து அழகு பார்ப்பார்.\nஇந்த நாய்க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக கால்நடை மருத்துவமனையில் சேர்த்தார். டாக்டர்கள் பரிசோதித்து வயிற்றில் கட்டி இருப்பதாக கூறினர்.\nஅதை அகற்ற அறுவை சிகிச்சை செய்தார்கள். அப்போது நாய் இறந்து போனது. இது த்ரிஷாவை கோபத்தில் தள்ளிவிட்டது.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், “நான் வளர்த்த நாய் இறந்து போனதை எனக்கு ஏற்பட்ட மோசமான இழப்பாக கருதுகிறேன். மனம் உடைந்து போய் இருக்கிறேன். இந்த துக்கத்தில் இருந்து படிப்படியாக மீள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்,” என்றார்.\nநைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள்\nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \nஅறிவியலால் கூட விளக்கமுடியாத 8 இயற்கை மர்மங்கள்\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஐ.எஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வாலிபர் கைது \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/57491-centre-to-soon-link-godavari-and-cauvery-union-minister-nitin-gadkari.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-22T07:25:44Z", "digest": "sha1:52RIWW7MGOZ5OB4PQQGOULY66ZFTPZZM", "length": 10013, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விரைவில் கோதாவரியும் காவிரியும் இணையும் - நிதின் கட்கரி | Centre To Soon Link Godavari And Cauvery: Union Minister Nitin Gadkari", "raw_content": "\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nதமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nவிரைவில் கோதாவரியும் காவிரியும் இணையும் - நிதின் கட்கரி\n60 ஆயிரம் கோடி மதிப்பிலான கோதாவரி மற்றும் காவேரி நதிகளை இணைக்கும் திட்டத்தை விரைவில் மத்திய அரசு அமல்படுத்தும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\nஅமராவதியில் பாஜக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் மத்திய நீர்வளத்துற��� அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு அவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, காவிரி நதிநீர் தொடர்பாக தமிழகம், கர்நாடகா இடையே சர்ச்சை நீடித்து வருவதாகவும் எனவே கோதாவரி தண்ணீரை தமிழகத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.\nஆவியாதல் மூலமாக நீர் வீணாவதால் இந்தத் திட்டத்திற்கு கால்வாய்களை பயன்படுத்தாமல் மெல்லிய தடிமன் கொண்ட இரும்பு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படும் எனவும் இந்தத் தொழில்நுட்பத்தை அமெரிக்காவில் வசித்து வரும் ஆந்திர மாநில பொறியாளர் ஒருவர் பரிந்துரைத்துள்ளார் எனவும் குறிப்பிட்டார்.\nகோதாவரி நதி மூலம் தமிழகத்தின் பிரச்னை முடிவுக்கு வரும் என நிதின் கட்கரி தெரிவித்தார். ஆண்டுதோறும் 1100 டிஎம்சி அடி கோதாவரி தண்ணீர் வீணாக வங்காள விரிகுடாவில் கலப்பதாகவும் இந்தத் திட்டத்தின் மூலம் அந்தத் தண்ணீர் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிற்கு பிரித்து வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.\nகோதாவரி, கிருஷ்ணா, பெண்ணார், காவேரி ஆகிய நதிகளை இணைப்பது குறித்த திட்ட அறிக்கை தயார் நிலையில் உள்ளது எனவும் அதை விரைவில் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று நிதி ஒதுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.\nரசிகர்களே வெளியிட்ட‘விஜய்63’பட ஃபர்ஸ்ட் லுக்\nஐபிஎல் தொடருக்கு முன் குணமாகிவிடுவேன்: பிருத்வி ஷா நம்பிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரதமரின் உதவித் தொகை திட்டத்தில் சேர முடியாத விவசாயிகளுக்கு புதிய சலுகை\nஅயோத்தி வழக்கு : சட்டம்-ஒழுங்கை கண்காணிக்க மத்திய அரசு சுற்றறிக்கை\n‘தேர்வு மையங்களில் ஜாமர் கருவிகள் கட்டாயம்’ - யுஜிசி அறிவுறுத்தல்\nஐகான் விருதளித்த மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி\nடிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை\nவாட்ஸ்அப்பில் உளவு ‌எப்படி நடந்தது \n‘தங்கம் பொது மன்னிப்பு திட்டம்’ - மீண்டும் கறுப்புப்பணத்தை ஒழிக்க மத்திய அரசு முயற்சி \nநாடாளுமன்ற கட்டட புனரமைப்பு பணி - குஜராத் நிறுவனம் தேர்வு\nகீழடி, ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிகள் - மத்திய அரசு அனுமதி\nவிரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்- முதலமைச்சர் பழனிசாமி\nகாய்ச்சலுக்காக போட்ட ஊசி உடைந்து உடலுக்குள் சிக்கியது.. சீர்காழியில் அதிர்ச்சி\nசி��ிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nசஞ்சு சாம்சனை ஏன் அணியில் சேர்க்கவில்லை- ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி\nநியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரசிகர்களே வெளியிட்ட‘விஜய்63’பட ஃபர்ஸ்ட் லுக்\nஐபிஎல் தொடருக்கு முன் குணமாகிவிடுவேன்: பிருத்வி ஷா நம்பிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/65940-vijay-shankar-appears-for-fitness-test-says-hopeful-of-playing.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-22T07:55:46Z", "digest": "sha1:MNTLLOVWWNQUB4NHG3EPMAH72RMGW4PN", "length": 10234, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி எனக்கு ஸ்பெஷல்: விஜய் சங்கர் | Vijay Shankar appears for fitness test, says hopeful of playing", "raw_content": "\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nதமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி எனக்கு ஸ்பெஷல்: விஜய் சங்கர்\nஉலகக்கோப்பை தொடரில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானது ஸ்பெஷலான விஷயம் என்று தமிழக வீரர் விஜய் சங்கர் தெரிவித்தார்.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடக்கும் போட்டியில் இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பயிற்சியின் போது பும்ராவின் பந்து தாக்கியதில் காயம் அடைந்த விஜய் சங்கர் உடல்நலம் தேறிவிட்டதாகக் கூறப்படுகிறது. இல்லையென்றால் அவருக்குப் பதிலாக, தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பன்ட் ஆகியோரில் ஒருவர் இன்றைய போட்டியில் சேர்க்கப்பட வாய்ப்பிருக்கிறது. இந்நிலையில், பிட்னஸ் டெஸ்ட்டில் நேற்று பங்கேற்ற விஜய் சங்கர், இன்றைய போட்டியில் ஆடுவேன் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறும்போது, ’’ உலகக்கோப்பை தொடரில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானது மிகவும் முக்கியமான தருணம். அந்தப் போட்டியில் 2 விக்கெட் வீழ்த்தியது என் நம்பிக் கையை அதிகரித்திருக்கிறது. அந்த போட்டி எனக்கு ஸ்பெஷலானது. என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறேன்.\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரஷித்கான் மிரட்டுவாரா என்று கேட்கிறார்கள். யாருக்கு எதிராக விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல. எப்படி விளையாடுகிறோம் என்பதுதான் முக்கியம். ரஷித்கான் குறுகிய ஓவர் போட்டிகளில் சிறந்த வீரர்தான். அவர் கடந்த போட்டிகளில் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார். ஐபிஎல் தொடரில் அவருடன் விளையாடி இருக்கிறேன். அவரை போல வெவ்வேறு விதமாக பந்துவீசுவது முக்கியமானது என நினைக்கிறேன்’’ என்றார்.\nபாலியல் வன்கொடுமை கருக்கலைப்பு.. சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம்..\n''செல்போன் அடிக்டுகளுக்கு கொம்பு முளைக்கும்'' - விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தோனி சொன்ன வார்த்தையால்.. உலகக் கோப்பையில் சதத்தை தவறவிட்டேன்” - மனம் திறந்த காம்பீர்\nடிச. 1ல் தொடங்குகிறது உலகக் கோப்பை கபடி தொடர்\nதோனியின் சாதனையை நானும் நிகழ்த்துவேன் - விராட் கோலி\n‘நீக்கப்பட்டது பவுண்டரி ரூல்ஸ்’ - நியூஸிக்கு வட (உலகக் கோப்பை) போச்சே..\nஉலகக் கோப்பையில் சர்ச்சையான ‘பவுண்டரி முறை’ நீக்கம் - ஐசிசி அறிவிப்பு\nஅபினவ் முகுந்த் அபார சதம்: தமிழக அணிக்கு 8 வது வெற்றி\nவிஜய் ஹசாரே கோப்பை: அபராஜித், விஜய் சங்கர் அபாரம், தமிழகம் 7 வது வெற்றி\nவிஜய் ஹசாரே போட்டி: சதம் விளாசினார் கே.எல்.ராகுல், கலக்கினார் விஜய் சங்கர்\nதோனி இப்போதும் சிறந்த ஃபினிஷர்தான்: சுரேஷ் ரெய்னா\nவிரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்- முதலமைச்சர் பழனிசாமி\nகாய்ச்சலுக்காக போட்ட ஊசி உடைந்து உடலுக்குள் சிக்கியது.. சீர்காழியில் அதிர்ச்சி\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nசஞ்சு சாம்சனை ஏன் அணியில் சேர்க்கவில்லை- ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி\nநியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாலியல் வன்கொடுமை கருக்கலைப்பு.. சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம்..\n''செல்போன் அடிக்டுகளுக்கு கொம்பு முளைக்கும்'' - விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/upi-fraud-methods-to-steal-money-from-us-016636.html", "date_download": "2019-11-22T07:48:22Z", "digest": "sha1:OUAIP6MVGZDDUUEMVO364K47XAI2UBWX", "length": 26113, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "யூ பி ஐ பயன்படுத்துபவர்கள் கவனத்துக்கு..! தினுசு தினுசா ஆட்டைய போட்றாய்ங்களே..! | UPI fraud methods to steal money from us - Tamil Goodreturns", "raw_content": "\n» யூ பி ஐ பயன்படுத்துபவர்கள் கவனத்துக்கு.. தினுசு தினுசா ஆட்டைய போட்றாய்ங்களே..\nயூ பி ஐ பயன்படுத்துபவர்கள் கவனத்துக்கு.. தினுசு தினுசா ஆட்டைய போட்றாய்ங்களே..\nடிச. 1 முதல் பாஸ்டேக் கட்டாயம்.. எப்படி வாங்குவது\n10 min ago ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\n28 min ago வீட்டுக் கடன் நிறுவனங்களின் சந்தை மதிப்பு 4.5 லட்சம் கோடி..\n49 min ago கடன்.. செய்யக்கூடாத பெரும் தவறுகள்.. இவைகளால் ஏமாறும் அப்பாவி மக்கள்\n2 hrs ago மீண்டும் இந்தியாவில் டிவி தயாரிப்பில் களமிறங்கும் சாம்சாங் .. சென்னைக்கு மகிழ்ச்சியான செய்தி\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயூ பி ஐ (UPI - Unified Payment Interface) என்று அழைக்கப்படும் இந்த சேவையை இன்று இந்தியாவில் சுமாராக 100 மில்லியன் (10 கோடி) மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.\nகடந்த அக்டோபர் 2019 ஒரே மாதத்தில�� மட்டும் இந்த யூ பி ஐ சேவையைப் பயன்படுத்தி 100 கோடி பணப் பரிமாற்றங்கள் நடந்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.\nஇதுவரை செக், நெட் பேங்கிங், ஏடிஎம், டெபிட் கார்ட்கள் வழியாக மட்டுமே, அப்பாவி மக்களிடம் பணம் பறித்துக் கொண்டிருந்த ஆன்லைன் திருடர்கள், இப்போது இந்த யூ பி ஐ சேவையைக் குறி வைத்து திருடத் தொடங்கி இருக்கிறார்கள்.\nவங்கி வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள் அல்லது வங்கி அதிகாரிகளைப் போலவே நம்மிடம் பேசத் தொடங்குவார்கள். அதன் பின் கொஞ்சம் அதிகார தொனியில், நம் டெபிட் கார்ட் விவரங்களைக் கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள். தரவில்லை என்றால், வங்கிக் கணக்கு மூடப்படும் என மிரட்டுவார்கள்.\nஎனவே பயந்து நாமும் நம் டெபிட் கார்ட் விவரங்களைக் கொடுத்து விடுவோம். அதன் பிறகு நைச்சியமாகப் பேசி இந்த யூ பி ஐ-யில் பதிவதற்கான ஓடிபியை வாங்கிக் கொள்கிறார்கள். அவ்வளவு தான். நமக்கே தெரியாமல், அவர்கள் தனியாக யூ பி ஐ-யில் புதிய ஐடி அல்லது வேறு சில வி பி ஏ-க்களைத் பதிவு செய்து விடுவார்கள்.\nதிருடர்கள், புதிதாக பதிவு செய்த வி பி ஏ (Virtual Payment Address)-க்கு ஒரு பாஸ்வேர்டை வைத்து நம் பணத்தை வழித்து விடுகிறார்கள். அவ்வளவு ஏன், நாம் எந்த டெபிட் கார்டைக் கொடுத்தோமோ, அந்த வங்கிக் கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும், இவர்கள் வழித்து விடுவார்கள். திருடர்கள் பணத்தை திருடிய பின் தான் நமக்கே தெரிய வரும்.\nஉதாரணம் ஒன்றில் சொன்னது போல, வங்கி வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள் அல்லது வங்கி அதிகாரிகளைப் போலவே பேசி ஒரு அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யச் சொல்வார்கள். இந்த செயலியை நம் ஸ்மார்ட்ஃபோனில் டவுன் லோட் செய்த உடனேயே, நம் ஸ்மார்ட்ஃபோனின் மொத்த கட்டுப்பாடும் அவர்கள் கையில்.\nஇன்று நம் ஸ்மார்ட்ஃபோனில் தான் நம் சகல விஷயங்களையும் பாதுகாத்து வைத்து இருக்கிறோம். நம் ஏடிஎம் பின் தொடங்கி, மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ள முடியாத வங்கிக் கணக்கு எண், மனைவி குழந்தைகளின் பிறந்த நாள் வரை எல்லாவற்றையும் நம் ஸ்மார்ட்ஃபோனில் தான் வைத்து இருக்கிறோம். ஆக நம் ஃபோனில் கட்டுப்பாடு கிடைத்தால், அவர்களுக்கு கொண்டாட்டம் தானே..\nசமீபத்தில் கூட குஜராத்தில் பணியாற்றிக் கொண்டு இருக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் க்ரெடிட் கார்ட் விவரங்களை, அவர் மூலமாகவே த���ருடி சுமார் 95,000 ரூபாயை வேறு சில வங்கிக் கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்து கொண்டதை படித்து இருப்பீர்கள். ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் பணத்தையும் காவல் துறையினரால் சட்டென கண்டு பிடிக்க முடியவில்லை என்றால்... சாதாரண மக்கள் எவ்வளவு உஷாராக இருக்க வேண்டும். இதில் இருந்து எப்படி உஷாராக இருப்பது.\n1. எக்காரணத்தைக் கொண்டும் வங்கிக் கணக்கு விவரங்கள், டெபிட் கார்ட், க்ரெடிட் கார்ட் விவரங்கள், ஓடிபி போன்றவைகளை பகிராதீர்கள். வங்கி அதிகாரிகள் எனச் சொல்லி கேட்டால் கூட பகிர வேண்டாம்.\n2. ஆஃபர்கள், பரிசு, எளிதில் கடன் போன்ற தேவையற்ற லிங்குகளில் க்ளிக் செய்ய வேண்டாம்.\n3. வங்கி அதிகாரிகள் அல்லது வங்கி தரப்பில் இருந்து எப்போதுமே, போன் வழியாக மேலே சொன்ன விவரங்களைக் கேட்கமாட்டார்கள். எனவே உஷாரக இருங்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅக்டோபர் 2019-ல் வரலாற்று சாதனை படைத்த யூ பி ஐ பரிவர்த்தனைகள்..\nவெளிநாடுகளில் யூபிஐ பேமெண்ட் சேவையா.. என் பி சி ஐ அதிரடி..\nமோடி அறிவித்த சேவைக்கு இப்படியொரு நிலையா..\n‘மாஸ்டர் மற்றும் விசா’ கார்டுகளை ஓரம் கட்டும் ‘ரூபே மற்றும் பிம் யூபிஐ’\nவிரைவில் பேடிஎம் வாலெட்டில் இருந்து பிற வாலெட்களுக்கு பணம் அனுப்பலாம்..\nயூபிஐ-ல் புதிய மாற்றங்கள்.. கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டியவை..\nஆதார் எண் பரிவர்த்தனை சேவையை வங்கிகள் நிறுத்த வேண்டும்.. இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் அதிரடி\nயூபிஐ செயலியில் இனி 2 லட்சம் வரையில் பணப் பரிமாற்றம் செய்ய முடியும்..\nஇனி உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி-ஐ யூபிஐ மூலமாகவும் செலுத்தலாம்\nவிசா, மாஸ்டர் கார்டு நிறுவனங்களை ஓட ஓட விரட்டும் யூபிஐ..\nயூபிஐ பேமெண்ட் என்றால் என்ன..\nஇனி வாட்ஸ்அப்பில் பணமும் அனுப்பலாம்..\nபதுக்கலுக்கு உதவும் ரூ.2000 நோட்டுகள்.. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் 50% ரூ.2000 நோட்டுகள்..\nஇரண்டு புள்ளியில் மிஸ்ஸான சென்செக்ஸ்.. ஒரு புள்ளியில் மிஸ்ஸான நிஃப்டி..\n71 அரசு நிறுவனங்களின் மொத்த நஷ்டம் இவ்வளவு ரூபாயா.. ஆத்தி முரட்டு நஷ்டமால்ல இருக்கு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் ப���ற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/09/19/", "date_download": "2019-11-22T07:18:55Z", "digest": "sha1:64Y3RCXM76TTB5QDPNGCZJIZBOFEWP7K", "length": 56653, "nlines": 82, "source_domain": "venmurasu.in", "title": "19 | செப்ரெம்பர் | 2015 |", "raw_content": "\nநாள்: செப்ரெம்பர் 19, 2015\nநூல் எட்டு – காண்டீபம் – 5\nபகுதி ஒன்று : கனவுத்திரை – 5\nமுன்னால் சென்ற வீரன் தன் இடையிலிருந்த கொம்பை எடுத்து பிளிறலோசை எழுப்பினான். காட்டுக்கு அப்பால் இருந்து அதற்கு மாற்றொலி எழுந்தது. பசுந்தழைப்பைக் கடந்து வந்ததும் வானிலிருந்து பொழிந்த ஒளியால் விழிகள் குருடாயின. கண்ணீரை ஆடையால் துடைத்தபடி “பார்த்து கால் வையுங்கள். மரக்குற்றிகள் உள்ளன” என்றாள் சுபகை. “இப்பாதை எனக்கு நன்கு தெரிந்ததுதான் செவிலி அன்னையே” என்றான் காவலன். “யானை விரைந்தோடு யானை\nகண் தெளிந்ததும் அவர்கள் கண்ட பசும்புல்வெளி அலைச் சரிவென இறங்கிச் சென்று வளைந்தெழுந்து உருவான பசுந்தரை மேட்டில் மூங்கிலாலும் ஈச்ச ஓலைகளாலும் கட்டப்பட்ட அழகிய தவக்குடில் மெல்லிய வானொளியில் பொன்னிறமாகத் தெரிந்தது. “அதற்கப்பால் தெள்நீர் ஓடும் சுனை ஒன்று உள்ளது. இப்பகுதியில் மிகச்சுவையான நீர் அதுவே. நாங்கள் மூங்கில் குவளைகளில் நிறைத்துக் கொண்டு செல்வோம்” என்றான் காவலன்.\n“மாலினிதேவி இங்கு வந்து எவ்வளவு காலமாகிறது” என்றாள் சுபகை. “இளைய பாண்டவர் வாரணவதத்திற்குச் சென்ற மறுநாள் அவர் இங்கு வந்ததாக சொல்கிறார்கள். அவர்களுக்கு மணம் முடித்து வைப்பதற்கு பேரரசி ஆணையிட்டதாகவும் அப்போது அவர் சென்று அரசியை வணங்கி பிறிதொரு ஆண்மகன் தன் உடல் தொட ஒப்பமாட்டேன் என்று சொன்னதாகவும் சொல்கிறார்கள். அவர் கோரியதற்கேற்ப பேரரசி உருவாக்கிய தவக்குடில் இது. அன்றுமுதல் அவர் இங்குதான் இருக்கிறார். திரும்ப அஸ்தினபுரிக்கு சென்றதேயில்லை.”\n” என்றாள் சுபகை. “அஸ்தினபுரியில் இருந்தால் வாரத்திற்கு ஒரு முறையேனும் இங்கு வருவார். அவர் வரும்போது மட்டும் மூடிய கதவைத் திறந்து வெளியே வருவதுபோல மாலினி தேவியின் உள்ளிருந்து பழைய மாலினிதேவி வெளிவருவார் என்கிறார்கள். இருவரும் இப்புல்வெளியில் விளையாடுவார்கள். மாலினிதேவியை அழைத்துக் கொண்டு காடுகளுக்குள் இளையபாண்டவர் வேட்டைக்குச் செல்��துண்டு. அவர் சென்றபிறகு மீண்டும் தன் வாயில்களை மூடிக் கொண்டு ஒரு சொல்கூட எழாது முற்றிலும் அடங்கி விடுவார்.”\n“நதியை ஊற்றுமுகத்தில் பார்ப்பவர்கள் தெய்வங்களால் வாழ்த்தப்பட்டவர்கள் என்கிறார்கள்” என்றாள் சுபகை. “நாம் ஒரு நதியை ஊற்றாக சுமந்து செல்கிறோமா” என்று முஷ்ணை தலை தூக்கி சுஜயனை நோக்கி கேட்டாள். அவர்கள் பேசுவதை மேலிருந்து கூர்ந்து நோக்கிய சுஜயன் “இளையபாண்டவர் என்றால் சிறிய தந்தை அல்லவா” என்று முஷ்ணை தலை தூக்கி சுஜயனை நோக்கி கேட்டாள். அவர்கள் பேசுவதை மேலிருந்து கூர்ந்து நோக்கிய சுஜயன் “இளையபாண்டவர் என்றால் சிறிய தந்தை அல்லவா” என்றான். “ஆம்” என்றாள் சுபகை. “அர்ஜுனர்” என்றான் சுஜயன். “நான் அவருடன் வில் போர் செய்வேன்.” கையை ஆட்டி விழிகளை விரித்து “இங்கு அவர் வரும்போது நான் பெரிய வில்லை… அவ்வளவு பெரிய வில்லை வளைத்து அவருடன் போர் செய்வேன்” என்றான்.\n“நீங்கள் போர் செய்யாத எவரேனும் இப்புவியில் உள்ளனரா இளவரசே” என்றாள் சுபகை. “நான் பரசுராமருடன் போர் செய்வேன். அதன் பிறகு… அதன்பிறகு…” என்று எண்ணி சுட்டு விரலைத்தூக்கி ஆட்டி “நான் பீஷ்மருடன் போர் செய்வேன்” என்றான். “நீங்கள் இவ்வுலகிடமே போர் செய்யலாம். ஆனால் அதற்கு முன் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்தவேண்டும்” என்றாள் முஷ்ணை. காவலன் உரக்க நகைத்தான். சுஜயன் “என் நெஞ்சில் வாள் படும்போது குருதி கால் வழியாக செல்கிறது” என்றான். “விடவே மாட்டார். எத்தனை முறை திருப்பிப் போட்டு கேட்டாலும் அதை குருதி என்றே சொல்லி நிறுவிவிடுவார். காலப்போக்கில் இதுவே ஒரு புராணமாக ஆகிவிடும். குருகுலத்து சுபாகுவின் மைந்தர் காலையில் குருதி வழிய கண்விழிக்கிறார்” என்றாள் சுபகை.\nகுடில் முற்றத்திற்கு வந்து நின்ற சேடியொருத்தி அவர்களை நோக்கினாள். “அவள் பெயர் சரபை” என்றான் காவலன். “மாலினிதேவிக்கு அணுக்கத்தோழி. இங்கு அவர்கள் இருவர் மட்டுமே இருக்கிறார்கள். இளவரசர் வருவதனால் இரு காவலர்களை அமர்த்தியுள்ளோம். அவர்கள் இக்காட்டில் காவல் புரிவார்கள்.” “மற்றபடி அவர்கள் இருவரும் தனித்தா இருக்கிறார்கள்” என்றாள் சுபகை. “ஆம், செவிலியே. இங்கு அவர்களுக்கு அச்சமென ஏதுமில்லை.” “இங்கு யானைகள் உண்டல்லவா” என்றாள் சுபகை. “ஆம், செவிலியே. இங்கு அவர்களுக்கு அச்சமென ஏ��ுமில்லை.” “இங்கு யானைகள் உண்டல்லவா” “உண்டு. ஆனால் அவை இங்கே அணுகுவதில்லை. அவைகளை அகற்றும் மந்திரம் தெரிந்தவர் மாலினிதேவி.”\nகொம்பூதிய காவலன் அவர்களை அணுகி தலைவணங்கி “குருகுலத்து இளவரசரை வரவேற்கிறேன் தங்களுக்காக மாலினிதேவி சித்தமாக இருக்கிறார்” என்றான். சுஜயன் “எனக்கு பசிக்கிறது” என்றான். “உணவருந்திவிட்டு மாலினிதேவியை சந்திக்கலாம்” என்றாள் சுபகை. “எனக்கு உண்பதற்கு முதலைகள் வேண்டும்” என்று சுஜயன் சொன்னான். “ஏழு முதலைகள். நான் ஒன்றன்பின் ஒன்றாக அவற்றை தின்பேன்.” “இன்னும் கொஞ்ச நாளைக்கு முதலை உணவுதான்” என்று சுபகை சிரித்தாள்.\nஅவர்கள் மேடேறினார்கள். “புல் சற்று வழுக்கும் செவிலியன்னையே. பற்றிக் கொள்ளுங்கள்” என்று காவலன் கை நீட்டினான். அவனது வலுவான கைகளைப் பற்றியபடி கால்களை வைத்து மூச்சிரைக்க மேலேறினாள் சுபகை. “இங்கு வாழ்ந்தால் இவரது அச்சம் குறைகிறதோ இல்லையோ என் எடை குறைந்துவிடும் என்று நினைக்கிறேன்” என்றாள். “அரண்மனையின் நெய்ச்சோறு இங்கு கிடைப்பதில்லை” என்றாள் முஷ்ணை. “ஆமாம் நெய்ச்சோறுதான் உண்கிறோம். நான் எதையுமே உண்பதில்லையடி. என் உள்ளம் நிறைந்திருக்கிறது. ஆகவே உடல் பெருத்தபடியே செல்கிறது” என்றாள் சுபகை.\nமேலிருந்த சரபை அருகே வந்து தலைவணங்கி “வருக தங்களது தங்குமிடமும் உணவும் சித்தமாக உள்ளன” என்றாள். “இளவரசருக்கு மட்டும் சற்று பால் கஞ்சி அளியுங்கள்” என்றாள் சுபகை. “நாங்கள் இப்போதே மாலினிதேவியை சந்தித்து வணங்கிவிடுகிறோம்.” சரபை தலை வணங்கி “அவ்வாறே” என்றாள். சுபகை இடையைப்பிடித்து உடலை நெளித்து “தேவியரே, என்ன ஒரு நடை…” என்றாள். முஷ்ணை “இனி இங்கே அன்றாடம் நடைதான்” என்றாள். சரபை “செல்வோம்” என்றாள்.\nஏழு தனிக்குடில்களின் தொகையாக இருந்தது அந்த குருகுலம். புதிதாக கட்டப்பட்ட குடிலுக்குள் அவர்களை சரபை அழைத்துச் சென்றாள். காவலன் தலை வணங்கி “நாங்கள் விடை கொள்கிறோம் செவிலி அன்னையே” என்றான். “நன்று சூழ்க” என்றாள் சுபகை. சிறிய குடிலாக இருந்தாலும் அதன் உட்பகுதியின் இடம் முழுக்க சரியாக பகுக்கப்பட்டு முழுமையாக பயன்படுத்தும்படி இருந்தது. மூங்கில்கள் நாட்டப்பட்டு அமைக்கப்பட்ட இரு மஞ்சங்களும் நடுவே கன்றுத் தோல் கட்டி இழுத்து நிறுத்தப்பட்ட தூளிக்கட்டிலும் இருந்தன. அவற்றில் மான்தோல் விரிப்புகளும் மரவுரிப் போர்வைகளும் வைக்கப்பட்டிருந்தன. அவர்களின் மூட்டைகளை வைப்பதற்காக மூங்கிலால் கட்டப்பட்ட பரண்கள் சுவர்களின் மேல் பொருத்தப்பட்டிருந்தன. ஆடை மாற்றுவதற்காக குடிலின் சிறிய மூலை மூங்கில் தட்டியால் மறைக்கப்பட்டிருந்தது.\nமண்ணில் இருந்து மூங்கிலில் எழுப்பப்பட்டு அதன்மேல் மரப்பலகைகள் அடுக்கப்பட்டு தளமிடப்பட்டிருந்தது. சுபகை நடந்த போது பலகைகள் மெல்ல அழுந்தி கிரீச்சிட்டன. “உடைந்துவிடாதல்லவா” என்றாள் சுபகை. சரபை புன்னகைத்து “இன்னும் கூட எடை தாங்கும் அவை” என்றாள். அவர்கள் மஞ்சத்தில் அமர்ந்து கொண்டதும் சரபை சுஜயனை நோக்கி “இவருக்காகவா இத்தனை தொலைவு” என்றாள் சுபகை. சரபை புன்னகைத்து “இன்னும் கூட எடை தாங்கும் அவை” என்றாள். அவர்கள் மஞ்சத்தில் அமர்ந்து கொண்டதும் சரபை சுஜயனை நோக்கி “இவருக்காகவா இத்தனை தொலைவு” என்றாள். “ஆம். இவரது உள்ளத்திலிருக்கும் வீரத்தை உடலுக்குக் கொண்டுவரவேண்டும். அதற்கு இளைய பாண்டவரின் கதைகள் உதவும் என்றார்கள்.”\nசரபை சிரித்து “உண்மை, அஸ்தினபுரி முழுக்க அவரது கதைகளைக் கேட்டுதான் குழந்தைகள் வளர்கின்றன. பிஞ்சு உடல்களில் உறையும் தெய்வம் விரும்பும் மந்திரம் அது என்கிறார்கள் சூதர்கள்” என்றாள். சுஜயன் அவளை நோக்கி “உன்னால் பறக்க முடியுமா” என்றான். “முடியும். நிறைய பறந்திருக்கிறேன். இப்போது சற்று வயதாகிவிட்டது” என்று சரபை சிரித்தாள். “எப்படி பறப்பாய்” என்றான். “முடியும். நிறைய பறந்திருக்கிறேன். இப்போது சற்று வயதாகிவிட்டது” என்று சரபை சிரித்தாள். “எப்படி பறப்பாய்” என்றான் சுஜயன். சரபை சிரித்தபடி “இளையபாண்டவர் கைகளை பற்றிக் கொண்டால் அப்படியே பறக்க ஆரம்பித்துவிடுவேன்” என்றாள்.\nசுபகை அவள் தோளில் ஓங்கி அடித்து “விளையாடாதே. நீ நினைப்பதை விடவும் இவருக்கு புரியும்” என்றாள். சரபை “இங்குதானே இருக்கப்போகிறார். அனைத்தையுமே சொல்லி புரிய வைத்துவிடுவோம்” என்றாள். “இதோ பார், வீரத்தை ஊட்டத்தான் இங்கு கூட்டி வந்தேன். நீ சொல்லும் வீண் கதைகளை ஊட்டுவதற்காக அல்ல” என்றாள் சுபகை. “வீரமும் காமமும் பிரிக்க முடியாதவை செவிலி அன்னையே. இரண்டையும் கலந்து ஊட்டுவோம்” என்றபடி சரபை வெளியே சென்றாள். அவள் தன் இடையை வேண்டுமென்றே ஆட்டியபடி நடப்பதை சுபகை கவனித்தாள்.\nமுஷ்ணை தன் உடையை அவிழ்த்து கைகளால் நீவி சீரமைத்தபடி “இங்கு எத்தனை நாள் இருக்கப்போகிறோம்” என்றாள். சுபகை “இந்தச் சிற்றுடலில் இருந்து விஸ்வரூபன் எழுவது வரை” என்றாள். அவர்கள் உடைகளை சீரமைத்துக்கொண்டிருந்தபோது சரபை மூங்கில் குவளையை இலையால் மூடி கொண்டு வந்தாள். “தினையரிசிக் கஞ்சி. பாலில் வேக வைத்தது. அருந்துவாரல்லவா” என்றாள். சுபகை “இந்தச் சிற்றுடலில் இருந்து விஸ்வரூபன் எழுவது வரை” என்றாள். அவர்கள் உடைகளை சீரமைத்துக்கொண்டிருந்தபோது சரபை மூங்கில் குவளையை இலையால் மூடி கொண்டு வந்தாள். “தினையரிசிக் கஞ்சி. பாலில் வேக வைத்தது. அருந்துவாரல்லவா” என்றாள். “எனக்கு முதலை உணவுதான் வேண்டும்” என்றான் சுஜயன்.\n“இளவரசே, நாம் இங்கு எதற்காக வந்திருக்கிறோம் தெரியுமா” என்றாள் சுபகை. “எதற்கு” என்றாள் சுபகை. “எதற்கு” என்றான் சுஜயன். “இந்தக் காட்டிற்குள் ஏழு அரக்கர்கள் இருக்கிறார்கள். அவர்களை யாராலும் வெல்ல முடியவில்லை. அவர்களை வெல்லக்கூடிய ஒரு மாவீரன் இங்கு வரவேண்டுமென்று இங்கிருக்கும் மாலினிதேவியென்னும் மூத்தவர் செய்தி அனுப்பியிருந்தார். ஆகவேதான் தாங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள்.” “நானா” என்றான் சுஜயன். “இந்தக் காட்டிற்குள் ஏழு அரக்கர்கள் இருக்கிறார்கள். அவர்களை யாராலும் வெல்ல முடியவில்லை. அவர்களை வெல்லக்கூடிய ஒரு மாவீரன் இங்கு வரவேண்டுமென்று இங்கிருக்கும் மாலினிதேவியென்னும் மூத்தவர் செய்தி அனுப்பியிருந்தார். ஆகவேதான் தாங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள்.” “நானா” என்ற சுஜயன் பாய்ந்து ஓடி முஷ்ணையின் மடியில் ஏறி அமர்ந்து அவள் இரு கைகளையும் பிடித்து தன் வயிற்றின்மேல் வைத்துக்கொண்டு “நான் நாளைக்கு குதிரையில் செல்வேன்” என்றான்.\nசிரிப்பை அடக்கியபடி சுபகை “ஆம். குதிரையில் சென்று நீங்கள் அந்த அரக்கர்களை வெல்லப்போகிறீர்கள். அந்த அரக்கர்களை வெல்வதற்கு தேவையான ஆற்றலை உங்களுக்கு அளிக்கக்கூடிய உணவு இது” என்றாள். “இதுவா” என்றான் சுஜயன். “ஆம். இது பொற்கிண்ணத்தில் உங்களுக்கு அளிக்கக்கூடிய வழக்கமான உணவு அல்ல. பார்த்தீர்களா” என்றான் சுஜயன். “ஆம். இது பொற்கிண்ணத்தில் உங்களுக்கு அளிக்கக்கூடிய வழக்கமான உணவு அல்ல. பார்த்தீர்களா மூங்கில் குவளையில் கொண்டு வந்திருக்கிறார்கள். இதை அப்படியே நீங்கள் அருந்தும்போது உங்கள் உடல் ஆற்றல் பெருகும். அதன் பிறகுதான் நீங்கள் உடைவாளை உருவி குதிரையில் சென்று போரிடமுடியும்.”\n“நாளைக்கு நான் குடிப்பேன். அப்போது என் உடம்பு பெரிதாகும். பெரிதான பிறகு நாளைக்கு…” என்றபின் கைகளைத்தூக்கி அசையாமல் சில கணங்கள் வைத்துவிட்டு “நிறைய நாளைக்குப் பிறகு நான் சென்று அரக்கர்களை வெல்வேன்” என்றான். “ஆமாம், நீங்கள் வளர்வதற்கு நிறைய நாளாகும். அதுவரைக்கும் இந்த அமுதை குடியுங்கள்” என்றாள். அவன் அதை வாங்கி இலையை அகற்றி உள்ளே பார்த்து “கஞ்சி” என்றான். “அமுதுக் கஞ்சி” என்றாள் சுபகை. சுஜயன் அதை வாங்கிக் குடித்துவிட்டு நாவால் முன்வாயை நக்கி “இனிப்பாக இருக்கிறது” என்றான்.\n“ஆம். இனிமையாகத்தான் இருக்கும். விரைந்து குடியுங்கள். வாயை எடுத்தால் இது அமுதம் அல்லாமல் ஆகிவிடும்” என்றாள். “எனக்கு மூச்சு திணறுமே” என்றான் சுஜயன். “வேகமாக விரைந்து குடியுங்கள்” என்றாள் சுபகை. சுஜயன் ஒரே மூச்சில் அதை குடித்து முடித்து திரும்பி முஷ்ணையின் மேலாடையை எடுத்து தனது வாயை துடைத்துக் கொண்டான். “இப்போது புரிகிறது இவருடைய இடர் என்ன என்று. இவர் இங்கே வாழவில்லை” என்றாள் சரபை. “ஆமாம். அத்துடன் அவர் எங்கு வாழ்கிறாரென்று யாருக்குமே தெரியவில்லை” என்றாள் சுபகை. சரபை சிரித்தபடி வெளியே சென்றாள்.\n“அவரது வாயைத்துடைத்து தலையை சற்று சீவி ஒதுக்கு. மாலினிதேவியை சந்திக்கச் செல்லும்போது அவர் இளவரசராக இருக்க வேண்டுமல்லவா” என்றாள் சுபகை. முஷ்ணை சுஜயனை தூக்கி நிறுத்தி அவன் இடையில் இருந்து ஆடையை அவிழ்த்து உதறி நன்றாக மடிப்புகள் அமைத்து சுற்றிக் கட்டினாள். தன் சிறு பையிலிருந்து தந்தச்சீப்பை எடுத்து அவன் குழலை சீவி கொண்டையாக முடிந்தாள். தலையில் சூடிய மலர்மாலையிலிருந்து இதழ்கள் உதிர்ந்திருந்தன. அவற்றை திரும்பக் கட்டி சேர்த்துவைத்தாள். சுஜயன் “நான் வெளியே போய் புல்வெளியில் புரவிகளுக்கு பயிற்சி அளிப்பேன்” என்றான்.\n“நாம் முதலில் மாலினிதேவியை சென்று பார்த்து வணங்குவோம்” என்றாள். “மாலினிதேவி யார்” “இப்போதுதான் சொன்னேனே. இளைய பாண்டவர் அர்ஜுனரின் செவிலியன்னை.” “இளைய பாண்டவருக்கு அவள்தான் அமுதை கொடுத்தாளா” “இப்போதுதான் சொன்னேனே. இளைய பாண்டவர் அர்ஜுனரின் செவிலிய���்னை.” “இளைய பாண்டவருக்கு அவள்தான் அமுதை கொடுத்தாளா” என்றான். “ஆம். அதைக் குடித்துதான் அவர் மாவீரர் ஆனார்.” சுஜயன் “நான் இளைய பாண்டவருடன் போர் புரிவேன்” என்றான். “ஆம். நிறைய அமுதை அருந்தி பெரியவனாகும்போது போர் புரியலாம்” என்றாள்.\nசரபை மீண்டும் வந்து வணங்கி “செல்வோம். மாலினி அன்னை சித்தமாக இருக்கிறார்” என்றாள். சுஜயனை முஷ்ணை கையில் எடுத்துக் கொண்டாள். அவன் “நான் நாளைக்குத்தான் வருவேன். என் கையில் வாள்பட்டு… வாள்பட்டு குருதி…” என்றான். முஷ்ணை சுஜயனின் தலையை தன் அருகே இழுத்து காதுக்குள் “மாலினிதேவியைப் பார்த்ததும் சென்று அவர்களின் கால்களைத் தொட்டு கண்களில் வைத்து அன்னையே என்னை வாழ்த்துங்கள், நான் பெருவீரனாக வேண்டும் என்று சொல்ல வேண்டும். புரிகிறதா” என்று கேட்டாள். “ஏன்” என்று கேட்டாள். “ஏன்” என்றான். “அவர்கள்தான் இளைய பாண்டவருக்கு அமுதை அளித்தார்கள் என்று இப்போது சொன்னேனல்லவா” என்றான். “அவர்கள்தான் இளைய பாண்டவருக்கு அமுதை அளித்தார்கள் என்று இப்போது சொன்னேனல்லவா அவர்கள் அமுது அளித்தால்தானே தாங்களும் பெரியவராக முடியும் அவர்கள் அமுது அளித்தால்தானே தாங்களும் பெரியவராக முடியும்” சுஜயன் கண்கள் தாழ்ந்தன. அவன் எண்ணத்தில் ஆழ்ந்து எடையற்றவன் போலானான்.\nமாலினிதேவியின் குடில் அந்த வளாகத்திற்கு நடுவே கூம்பு வடிவக் கூரையுடனும் வட்டமான மூங்கில்சுவர்களுடனும் இருந்தது. அதன் வட்டவடிவ திண்ணை செம்மண் மெழுகப்பட்டு வெண் சுண்ணத்தால் கொடிக்கோலம் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டிருந்தது. புலரியில் அங்கு நிகழ்ந்த பூசனைக்காக போடப்பட்ட குங்கிலியப்புகையின் மணம் ஈச்ச ஓலைகளுக்குள் எஞ்சியிருந்தது. முஷ்ணை சுஜயனை கீழே இறக்க அவன் அவள் முந்தானையைப் பிடித்து கையில் சுருட்டி வாயில் வைத்து கடித்தபடி கால்தடுமாறி நடந்தான்.\nகுடில் வாயிலில் நின்ற சிறிய கன்றுக்குட்டி காதுகளை முன்கோட்டி ஈரமூக்கை சற்றே தூக்கி அவர்களை ஆர்வத்துடன் நோக்கியது. அதன் மாந்தளிர் உடலில் அன்னை நக்கிய தடங்கள் மெல்லிய மயிர்க் கோலங்களாக தெரிந்தன. சிறிய புள்ளிருக்கையை சிலிர்த்தபடி வாலைச் சுழற்றியபடி அது தலையை அசைத்தது. வாயிலிருந்து இளஞ்சிவப்பான நாக்கு வந்து மூக்கைத் துழாவி உள்ளே சென்றது. “அது ஏன் அங்கே நிற்கிறது” என்���ான் சுஜயன். “அது கன்றுக் குட்டி. அதன் அன்னையைத்தேடி இங்கு வந்து நிற்கிறது.”\nசுஜயன் முஷ்ணையை அணைத்து அவள் ஆடையைப் பற்றி தன் உடலில் சுற்றிக் கொண்டபடி “அது என்னை முட்டும்” என்றான். “கன்றுக்குட்டி எங்காவது முட்டுமா அது உங்களைவிட சின்னக்குழந்தை. அது உங்களுடன் விளையாட விரும்புகிறது.” “இது… இது… கன்றுஅரக்கன் அது உங்களைவிட சின்னக்குழந்தை. அது உங்களுடன் விளையாட விரும்புகிறது.” “இது… இது… கன்றுஅரக்கன்” என்ற சுஜயன் திரும்பி கையைத்தூக்கி காலை உதைத்து “என்னைத்தூக்கு” என்றான். “தூக்கக் கூடாது. தாங்கள் நடந்துதான் இதற்குள் செல்லவேண்டும்” என்றாள் சுபகை. கையை நீட்டி “அது என்னை தின்றுவிடும்” என்றான் சுஜயன். உரத்தகுரலில் “இளவரசே, சொன்ன பேச்சை கேட்க வேண்டும். நடந்து செல்லுங்கள்” என்றாள் சுபகை.\nமுஷ்ணையின் கால்கள் நடுவே புகுந்து அவளை தடுமாறச்செய்தபடி “இந்தக் கன்று அரக்கனை நான் பெரியவனாகும்போது கொல்வேன்” என்றான் சுஜயன். “நடந்து செல்லுங்கள் இளவரசே” என்று முஷ்ணை அவன் கைகளைப்பற்றி இழுத்துச் சென்றாள். கன்றருகே சென்றதும் அவன் பிடியை உதறிவிட்டு பின்னால் ஓடிவந்து சுபகையை கட்டிப்பிடித்தான். “இந்தக் கோழையை என்ன செய்வதென்றே தெரியவில்லை. கன்றுக் குட்டியை பார்த்தெல்லாம் குழந்தைகள் அஞ்சுவதை இப்போதுதான் பார்க்கிறேன்.”\nகன்று சுஜயனை ஆர்வத்துடன் நோக்கியபடி தலையை அசைத்து அவனை நோக்கி வந்தது. “அது என்னை கொல்ல வருகிறது கொல்ல வருகிறது” என்று கூவியபடி அவன் சுபகையை முட்டினான். சுபகை தள்ளாடி விழப்போன பிறகு அவனை பற்றித் தூக்கி மேலெடுத்துக் கொண்டாள். அவன் கால்களாலும் கைகளாலும் பிடித்துக் கொண்டு “கன்று அரக்கன் அவன் கண்களில் தீ” என்றான். கன்று அண்ணாந்து சுஜயனை நோக்கி மெல்ல ஒலி எழுப்பியது. சுஜயன் “நான் அரண்மனைக்குச் செல்கிறேன். இங்கெல்லாம் ஏராளமான அரக்கர்கள் இருக்கிறார்கள். அரண்மனையில் என்னுடைய உடைவாள் இருக்கிறது. நான் உடைவாளை வைத்து அங்குள்ள அரக்கர்களிடம் போரிடுவேன்” என்றான். “பேசாமல் வாருங்கள்” என்று சொல்லி தலை குனிந்து சுபகை உள்ளே சென்றாள். முஷ்ணை கைகூப்பியபடி பின்னால் வந்தாள்.\nகுடிலின் தென்மேற்கு மூலையில் போடப்பட்டிருந்த மூங்கிலினாலான பீடத்தில் மாலினி அமர்ந்திருந்தாள். நீண்ட குழலை சிறியபுரிகளாகச்சுற்றி கூம்புக் கொண்டையாக சற்று சரிவாக தலையில் சூடியிருந்தாள். மாந்தளிர் நிற மரவுரி ஆடை இடை வளைத்து தோளைச் சுற்றி சென்றிருந்தது. வலது வெண் தோள் திறந்திருக்க அதில் அவள் அணிந்திருந்த உருத்திரவிழி மாலை தெரிந்தது. நீண்ட யானைத்தந்தக் கைகள் வந்திணைந்த மெல்லிய மணிக்கட்டுகளிலும் சிறிய உருத்திரவிழியொன்று கோர்க்கப்பட்ட பட்டுநூலை கட்டியிருந்தாள்.\nகாலை அனல் வளர்த்து ஆகுதியிட்டு பூசையை முடித்து வந்திருந்தமையால் வேள்விக் குளத்தின் கரியைத் தொட்டு நெற்றியிலிட்ட குறி அவளுடைய நீள்வட்ட முகத்தின் சிறிய நெற்றியின் நடுவே அழகிய தீற்றலாகத் தெரிந்தது. வெண் பளிங்கு முற்றத்தில் விழுந்து கிடக்கும் கருங்குருவி இறகு போல என்று சுபகை நினைத்தாள். அழகி என்று அவள் உள்ளம் சொன்னது. அழியா அழகு என்று அச்சொல் வளர்ந்தது. எப்படி ஒருத்தி தன் அழகின் உச்சத்தில் அப்படியே காலத்தில் உறைந்து நின்றுவிட முடியும்\nஏனென்றால் அவள் அரண்மனையில் இருக்கவில்லை. அங்கு தன் அலுவல் முடிந்ததும் ஒரு கணம் கூட பிந்தாமல் தன்னை விடுவித்துக் கொண்டு இத்தவக்குடிலுக்கு மீண்டிருக்கிறாள். எது அவளை அழகென நிலை நிறுத்தியதோ அதை மட்டுமே தன்னுள் கொண்டு எஞ்சியதை எல்லாம் உதிர்த்து இங்கு வாழ்ந்திருக்கிறாள். அவளை உருக்கியழிக்கும் காலத்தை நகரிலேயே விட்டு விட்டாள். ஆம், அதுதான் உண்மை. இங்கு ஒவ்வொரு மரமும் இலையும் தளிரும் புல் நுனியும் அழகுடன் உள்ளன. இங்கு இருப்பவள் அழகுடனேயே இருக்க முடியும்.\nஏன் இளைய பாண்டவர் மீள மீள இங்கு வந்து கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. அவர் தேடும் அழியா அழகு குடி கொள்வது இங்கு இவளில் மட்டும்தான். தான் தொட்ட ஒவ்வொன்றும் நீர்த்துளியென உதிர்ந்து காலத்தில் மறைவதை அவர் கண்டு கொண்டிருக்கிறார். சுடர்களை அணைத்தபடியே செல்லும் காற்றுபோல எதிர்கொள்ள நேர்ந்த அழகுகள் அனைத்தையும் அழித்தபடி சென்று கொண்டிருக்கிறார். அவர் உவந்த பெண்கள் முதுமை அடைந்துவிட்டனர். அவர் முத்தமிட்ட இதழ்கள், அவர் புன்னகையை எதிரொலித்த விழிகள், அவர் இதயத்தில் தேன் நிறைத்த குரல்கள் ஒவ்வொன்றும் அடித்தட்டிற்கு சென்று படிந்துவிட்டன. தான் மட்டும் இளமையுடன் எஞ்சுவதற்காக புதிய கிண்ணங்களிலிருந்து அமுதை பருகிக் கொண்டிருக்கிறார். இங்கோ ��ைரத்தில் செதுக்கப்பட்ட மலர் போல் இவள் அமர்ந்திருக்கிறாள். உதிராத மலர், வாடாத மலர்.\nஒரு கணத்திற்குள் அத்தனை எண்ணியிருக்கிறோமென உணர்ந்தாள். திகைத்து விழிநோக்க மாலினி புன்னகைத்து “வருக சுபகை உன்னை சிறுமியென பார்த்திருக்கிறேன்” என்று சொன்னபோது மலர்ந்தாள். சுஜயனை கீழிறக்கிவிட்டு “மூதன்னை கால் தொட்டு வணங்குங்கள் இளவரசே” என்று மெல்லிய குரலில் சொன்னாள். அவன் அண்ணாந்து அவளை நோக்கி “யாரை உன்னை சிறுமியென பார்த்திருக்கிறேன்” என்று சொன்னபோது மலர்ந்தாள். சுஜயனை கீழிறக்கிவிட்டு “மூதன்னை கால் தொட்டு வணங்குங்கள் இளவரசே” என்று மெல்லிய குரலில் சொன்னாள். அவன் அண்ணாந்து அவளை நோக்கி “யாரை” என்றான். “அதோ அமர்ந்திருக்கிறாரே அவர்தான் உங்கள் மூதன்னை, மாலினி தேவி. சென்று அவர்கள் கால்களைத்தொட்டு வணங்குங்கள்” என்றாள்.\nசுஜயன் வாய்க்குள் கையை வைத்து இடையை வளைத்து ஐயத்துடன் நோக்கியபடி நின்றான். முஷ்ணை அவன் தோளைத்தொட்டு “செல்லுங்கள். வணங்குங்கள்” என்றாள். அவன் தலையசைத்தான். “செல்லுங்கள் இளவரசே” என்றாள் சுபகை. “அவர்கள் உடைக்குள் குறுவாள் இருக்கிறதா” என்று அவன் மெல்லிய குரலில் கேட்டான். “பார்த்தருக்கு அளித்த அமுதை தங்களுக்கும் அளிப்பார்கள். செல்லுங்கள். சென்று வணங்குங்கள்” என்றாள் சுபகை. மாலினி அவனை நோக்கி புன்னகைத்து கை நீட்டி “வருக இளவரசே” என்றாள். அவன் இரண்டு அடிகளை எடுத்து வைத்து மறுபடியும் நின்றான். “செல்லுங்கள்” என்று முஷ்ணை அவன் தோளை உந்தினாள்.\nஅவன் சென்று மாலினியை அணுகி முழந்தாளிட்டு அமர்ந்து அவள் காலைத்தொட்டு தன் சென்னியில் வைத்து “வணங்குகிறேன் அன்னையே” என்றான். “வீரமும் வெற்றியும் நற்புகழும் கூடுக” என்று சொல்லி அவன் தலை மேல் கைவைத்து மாலினி வாழ்த்தினாள். பின்பு அவன் இருகைகளையும் பற்றித்தூக்கி தன் தொடை மேல் அமர்த்திக் கொண்டாள். அவன் அத்தொடுகையாலே அவளை அன்னையென உணர்ந்து அவள் முலைமேல் தலை சாய்த்து அமர்ந்து “நான் யானை மேல் வந்தேன்” என்றான். “பெரிய யானை” என்று சொல்லி அவன் தலை மேல் கைவைத்து மாலினி வாழ்த்தினாள். பின்பு அவன் இருகைகளையும் பற்றித்தூக்கி தன் தொடை மேல் அமர்த்திக் கொண்டாள். அவன் அத்தொடுகையாலே அவளை அன்னையென உணர்ந்து அவள் முலைமேல் தலை சாய்த்து அமர்ந்து “நான் யானை மேல் வந்தேன்” என்றான். “பெரிய யானை கரிய யானை” என்றான். மாலினி திரும்பி “யானை மேலா” என்று சுபகையிடம் கேட்டாள். சுபகை சிரிக்கும் கண்களுடன் “யானை போன்ற வீரனின் தோளில் வந்தார்” என்றாள்.\nமாலினிதேவி சிரித்து “ஆக அதுதான் இவரது நோயா” என்றாள். “ஆம் அன்னையே. இவர் இங்கு வாழவில்லை” என்றாள் முஷ்ணை. சுபகை மாலினியை அணுகி மெல்ல உடல் சரித்து தரையில் அமர்ந்து முழந்தாளிட்டாள். கைகளை நீட்டி மாலினியின் காலைத்தொட்டு தன் சென்னியில் சூடி வணங்கினாள். “ஏன் இப்படி பருத்துப் போயிருக்கிறாய்” என்றாள். “ஆம் அன்னையே. இவர் இங்கு வாழவில்லை” என்றாள் முஷ்ணை. சுபகை மாலினியை அணுகி மெல்ல உடல் சரித்து தரையில் அமர்ந்து முழந்தாளிட்டாள். கைகளை நீட்டி மாலினியின் காலைத்தொட்டு தன் சென்னியில் சூடி வணங்கினாள். “ஏன் இப்படி பருத்துப் போயிருக்கிறாய் இளவயதில் அழகிய வட்ட முகமும் துடிக்கும் கண்களும் கொண்ட இனிய பெண்ணாக இருந்தாயே இளவயதில் அழகிய வட்ட முகமும் துடிக்கும் கண்களும் கொண்ட இனிய பெண்ணாக இருந்தாயே” என்றாள் மாலினி. “அவர் உள்ளம் நிறைந்துவிட்டது, ஆகவே உடல் நிறைகிறது என்கிறார்கள்” என்றாள் முஷ்ணை. மாலினி நகைத்து “உள்ளம் நிறைந்துவிட்டதா” என்றாள் மாலினி. “அவர் உள்ளம் நிறைந்துவிட்டது, ஆகவே உடல் நிறைகிறது என்கிறார்கள்” என்றாள் முஷ்ணை. மாலினி நகைத்து “உள்ளம் நிறைந்துவிட்டதா எத்தனை மைந்தர் உனக்கு\n“நான் மணம் கொள்ளவில்லை” என்றாள் சுபகை. “ஏன்” என்றாள் மாலினி. “ஒரு நாள் தன் உளம் நிறைந்த ஒருவருடன் வாழ்ந்துவிட்டார்களாம். அந்த விதையை காடாக மாற்றிக் கொண்டிருக்கிறார்களாம்” என்றாள் முஷ்ணை. மாலினி புரிந்து கொண்டு சிரித்து “இளைய பாண்டவனை அறிவாயா” என்றாள் மாலினி. “ஒரு நாள் தன் உளம் நிறைந்த ஒருவருடன் வாழ்ந்துவிட்டார்களாம். அந்த விதையை காடாக மாற்றிக் கொண்டிருக்கிறார்களாம்” என்றாள் முஷ்ணை. மாலினி புரிந்து கொண்டு சிரித்து “இளைய பாண்டவனை அறிவாயா” என்றாள். சுபகை விழிகளைத் தாழ்த்தி புன்னகைத்து தலையசைத்தாள். “நீ உள்ளே வந்து புன்னகைத்தபோதே சிறிய உதடுகள், சிறியபற்கள் என்று எண்ணினேன். இத்தனை அழகிய புன்னகையை அவன் தவற விட்டிருக்க மாட்டான் என உய்த்துக்கொண்டேன்” என்றாள் மாலினி.\n“தவறவேயில்லை” என்றாள் முஷ்ணை. “அவர்களை இளைய பாண்டவர் ���தோ மந்தணப் பெயர் சொல்லி அழைப்பாராம். அந்தப் பெயரையே தானென எண்ணுகிறார்.” மாலினி விழிதூக்கி “என்ன பெயரிட்டிருப்பான் உனக்கு வேறென்ன, எயினி என்றிருப்பான்” என்றாள். சுபகை திடுக்கிட்டு விழிதூக்கி இதழ்கள் சற்றே விரிந்திருக்க உறைந்தாள். முஷ்ணை குனிந்து “எயினியா வேறென்ன, எயினி என்றிருப்பான்” என்றாள். சுபகை திடுக்கிட்டு விழிதூக்கி இதழ்கள் சற்றே விரிந்திருக்க உறைந்தாள். முஷ்ணை குனிந்து “எயினியா அந்தப்பெயரா” என்றாள். நீர்ப்பாவை தொடுவதில் கலைவது போல கலைந்து “ஆம். என் பற்கள்தான் அவருக்கு மிகவும் பிடித்திருந்தன” என்றாள் சுபகை.\n“அரண்மனையில் அத்தனை பேருக்கும் உங்கள் பற்கள்தான் பிடித்திருந்தன. ஆனால் எயினி என பெரிய பல்லுள்ளவர்களைத்தானே அழைப்பார்கள்… அடடா, எயினி என்ற பெயர் எவர் நாவிலும் எழவில்லையே. எத்தனை வருடம் இதைப் பற்றி எண்ணியிருக்கிறோம்” என்றாள் முஷ்ணை. பின்பு மாலினியை தான் வணங்காததை உணர்ந்து குனிந்து மாலினியின் கால்களைத்தொட்டு சென்னியில் சூடினாள். “உன் பெயரென்ன அடடா, எயினி என்ற பெயர் எவர் நாவிலும் எழவில்லையே. எத்தனை வருடம் இதைப் பற்றி எண்ணியிருக்கிறோம்” என்றாள் முஷ்ணை. பின்பு மாலினியை தான் வணங்காததை உணர்ந்து குனிந்து மாலினியின் கால்களைத்தொட்டு சென்னியில் சூடினாள். “உன் பெயரென்ன” என்றாள் மாலினி. “என் பெயர் முஷ்ணை. கிருத குலத்தவள். சூதப்பெண்” என்றாள் முஷ்ணை.\n“எயினி என்றால் என்ன பொருள்” என்றான் சுஜயன். மாலினி சிரித்து “இவன் இங்கு நடப்பது அனைத்தையும் நோக்கிக் கொண்டுதான் இருக்கிறான்” என்றாள். “எங்கோ உலவிக் கொண்டிருக்கையில் சுற்றிலும் பேசுவது அனைத்தையும் உள்வாங்கிக் கொள்கிறார்” என்றாள் முஷ்ணை. “சுற்றிலும் நிகழ்வது அனைத்தையும் அல்ல. சுற்றிலும் இருக்கும் பெண்களின் பேச்சுகளை மட்டும்” என்றாள் சுபகை. மாலினி நகைத்து “வீரம் வலக்கை என்றால் காமம் இடக்கை என்பார்கள்” என்றாள்.\nசுபகை சிரித்தாள். அவள் சிரிப்பதை சுஜயன் நோக்கிக்கொண்டிருந்தான். கைசுட்டி “நீ கெட்டவள்” என்றான். சுபகை கன்னங்களில் குழி விழச் சிரித்து “ஏன்” என்றாள். சுஜயன் “நீ கெட்டவள்” என்று கூவியபடி அவளருகே ஓடிவந்து அவளை அடித்து “செத்துப்போ… செத்துப்போ” என்று கூவினான். காலால் அவளை உதைத்து “நீ அரக்கி… நான் உன்னை வாளால்… வாளால்… வெட்டி வெட்டி” என்று மூச்சிரைத்தான். “என்ன ஆயிற்று” என்றாள். சுஜயன் “நீ கெட்டவள்” என்று கூவியபடி அவளருகே ஓடிவந்து அவளை அடித்து “செத்துப்போ… செத்துப்போ” என்று கூவினான். காலால் அவளை உதைத்து “நீ அரக்கி… நான் உன்னை வாளால்… வாளால்… வெட்டி வெட்டி” என்று மூச்சிரைத்தான். “என்ன ஆயிற்று” என்று முஷ்ணை அவனை பிடித்தாள். அவளை உதறியபடி திமிறிய சுஜயன் “இவள் அரக்கி, கெட்ட அரக்கி” என்றான்.\n“அவனை வெளியே கொண்டுசெல்” என்றாள் மாலினி. “என்ன ஆயிற்றென்றே தெரியவில்லை அன்னையே” என்றாள் முஷ்ணை. “எனக்குத்தெரிகிறது. வெளியே கொண்டுசென்று எதையாவது காட்டு…” என்றாள் மாலினி. “இல்லையேல் வலிப்பு வந்துவிடும்.” முஷ்ணை கைகால்கள் இறுகி இழுத்துக்கொண்டிருந்த சுஜயனைத் தூக்கி வெளியே கொண்டுசென்றாள். அவன் “ம்ம் ம்ம்” என்று முனகினான். பற்களால் இதழ்களை இறுகக் கடித்திருந்தான். அவன் வெண்ணிறக் கைகளில் நீல நரம்புகள் புடைத்திருந்தன. நாணிழுக்கப்பட்ட வில்லை கொண்டுசெல்வதுபோல உணர்ந்தாள் முஷ்ணை.\nPosted in காண்டீபம் on செப்ரெம்பர் 19, 2015 by SS.\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 62\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 61\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 60\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 59\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 58\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 57\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 56\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 55\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 54\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 53\n« ஆக அக் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/164100?_reff=fb", "date_download": "2019-11-22T08:48:25Z", "digest": "sha1:WFJOANJO4NBK754M2VRO32W43NDEZT77", "length": 6492, "nlines": 74, "source_domain": "www.cineulagam.com", "title": "விஸ்வாசம், பேட்டயுடன் முக்கிய நடிகர்களின் படங்கள்! பிரிமியர் டிக்கெட் விலை லிஸ்ட் இதோ - Cineulagam", "raw_content": "\nதொகுப்பாளினி பிரியங்கா வெளியிட்ட புகைப்படம்.. என்னமா மாடுமேய்க்க அனுப்பிட்டாங்களா\nவிக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகி இருக்கும் ஆதித்ய வர்மா படம் எப்படி- Live Updates\nஆபிஸுக்கு வாடா...ஆபிஸே இல்லையே, இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் தலதளபதி வார்\nபிகில் நடிகை முகத்தில் ஆசீட் வீச வேண்டும் என்���ு கூறிய ரசிகர்- நடிகை கொடுத்த பதிலடி\nவிஸ்வாசம் உண்மையான வசூலை சொல்லுங்க.. தயாரிப்பாளர்-விநியோகஸ்தர் வாக்குவாதம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் முதல் விமர்சனம், இதோ\nபள்ளியில் அழுதுபுரண்ட தலைமை ஆசிரியை... மிரண்டு ஓடிய மாணவர்..\nதமிழ் நடிகை ரோஜாவையும் மிஞ்சிய அவரின் அழகிய மகள் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\n.. பிரிந்து சென்ற கணவர்- வில்லி மாமியாரின் சோகமான வாழ்க்கை\nசதிஷ் திருமணம் செய்யும் பெண் யார் தெரியுமா இந்த இயக்குனரின் தங்கை தான்\nவிஜய் பட படப்பிடிப்பிற்கு நடுவில் நடிகை மாளவிகா ஹாட் போட்டோ ஷுட்\nநடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா புகைப்படங்கள்\nநடிகை கயல் அனந்தி லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகுண்டு படத்தின் இசை வெளியீட்டு விழா\nவிஸ்வாசம், பேட்டயுடன் முக்கிய நடிகர்களின் படங்கள் பிரிமியர் டிக்கெட் விலை லிஸ்ட் இதோ\nஜனவரி 10 க்கு இன்னும் சில தினங்களே உள்ளன. பொங்கல் ஸ்பெஷலாக விஸ்வசம் படமும், பேட்ட படமும் ரிலிஸாகவுள்ளது பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.\nஅஜித் மற்றும் ரஜின் இருவரின் ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்துடன் வசூல் போட்டியை காண காத்திருக்கிறார்கள். இந்த போட்டியில் களத்தில் இவர்கள் மட்டுமல்லாமல் வேறு சிலரின் படங்களும் வெளியாகவுள்ளன.\nஇதில் தெலுங்கு சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் NTRன் வாழ்க்கை வரலாறு படம், ராம் சரண் நடித்துள்ள Vinaya Vidheya Rama படமும் வெளியாகிறது.\nமேலும் வெங்கடேஷ், வருண் தேஜ், தமன்னா நடித்துள்ள F2 படமும் வெளியாகவுள்ளதாம். வெளிநாடுகளின் இப்படங்களில் பிரிமியர் காட்சிக்கான டிக்கெட் விலை என்ன என்பதை பார்க்கலாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=871&ncat=5", "date_download": "2019-11-22T09:11:08Z", "digest": "sha1:4TGOYXKQ7CP3G6FX2UTACFBVXHA6J2NO", "length": 17721, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "மொபைல் போன் புதிய பிரவுசர் | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nமொபைல் போன் புதிய பிரவுசர்\nபள்ளி மாணவிகளுக்கு ஆபாச வீடியோ கோவையில் மதபோதகர் கைது நவம்பர் 22,2019\nவெளிநாடு தப்பி ஓடிய நித்யானந்தா நவம்பர் 22,2019\n'புதுச்சேரியை திருநங்கையாக அறிவித்து விடுங்கள்' நவம்பர் 22,2019\n வங்கியில் கடன் வாங்கி திரும்பச��� செலுத்தாத தொகை... 30 மோசடி பேர்வழிகள் பட்டியல் வெளியீடு நவம்பர் 22,2019\n2021ல் அற்புதம் நிகழும்: நடிகர் ரஜினி நம்பிக்கை நவம்பர் 22,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nமொபைல் போன் வழி இன்டர்நெட் இணைப்பிற்கான பிரவுசர்கள் ஆப்பரா மினி 5 மற்றும் ஆப்பரா மொபைல் 10, சென்ற வாரம் வெளியிடப்பட்டன. இதன் மூலம் அனைத்து வகையான மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு ஏற்ற வகையில் ஆப்பரா பிரவுசர்கள் வடிவமைக்கப் பட்டு கிடைக்கின்றன. உங்களுடைய மொபைல் போனில் ஜாவா சப்போர்ட் இருந்தால், மினி 5 பிரவுசர் பயன்படுத்தி வேகமான இணைப்பைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போன் கட்டணம் குறையும். சிம்பியன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மொபைல் போனில் பயன்படுத்துபவர்கள் ஆப்பரா மினி 5 அல்லது ஆப்பரா மொபைல் 10 ஆகிய இரண்டில் ஒன்றைப் பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்படுத்துபவர்கள் ஆப்பரா மினி 5 பயன்படுத்தலாம். இதே போல விண்டோஸ் மொபைல் சிஸ்டம் பயன்படுத்துபவர்களுக்கும் ஆப்பரா மினி 5 மற்றும் ஆப்பரா 10 பயன்படுகிறது. இவை அனைத்தையும் இலவசமாக m.opera.com என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இறக்கிப் பதிந்து கொள்ளலாம்.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nநோக்கியா 2690 - இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் ஸ்மார்ட் போன் அறிமுகம்\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண��டுகிறோம்.\nமொபைல் போன் புதிய பிரவுசர்- ஆசிரியரே நான் செம்பியன் சிஸ்டம் போன் உபயோகபடுத்துகிறேன். உங்கள் அறிவுரை படி ஆப்பரா 10 டவுன்லோட் செய்து உபயோகப்படுத்தினாலும் உங்கள் தினமலர் வெப்சைட் பார்க்க முடியவில்லை. அதுக்கு வழி சொல்லுங்க (இது பற்றி ஏற்கனவே உங்களுக்கு ஈமெயில் அனுப்பிருந்தேன் இதுவரை பதிலில்லை )\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-22T07:41:19Z", "digest": "sha1:IP6LZRIT5CLDED6S4OPKRSJT6H4T7UHZ", "length": 20590, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரெயில் News in Tamil - ரெயில் Latest news on maalaimalar.com", "raw_content": "\nமெட்ரோ ரெயிலில் மாணவர்கள் கல்வி பயணம்\nமெட்ரோ ரெயிலில் மாணவர்கள் கல்வி பயணம்\nமெட்ரோ ரெயிலைப் பற்றியும் அதில் உள்ள வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து மாணவர்கள் அறியும் வகையில் கல்விப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.\nரெயில்வே வாரியத்தில் ஆட்குறைப்பு - 50 அதிகாரிகள் இடமாற்றம்\nரெயில்வே வாரியத்தில் செயல்திறனை மேம்படுத்த இந்திய ரெயில்வே முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் ரெயில்வே வாரியத்தில் பணியாளர்கள் எண்ணிக்கை 200-ல் இருந்து 150 ஆக குறைக்கப்பட்டது.\nமேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் சீரமைப்பு பணி தீவிரம்\nஊட்டி மலை ரெயில் பாதை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற உள்ளதால் மலை ரெயில் போக்குவரத்து 9 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரெயில் போக்குவரத்து ரத்து\nரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து இன்று ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.\nரெயில் டிக்கெட் முன்பதிவு படிவத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு\nதிருச்சியில் ரெயில் டிக்கெட் முன்பதிவு படிவத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு மலையாளம் இடம் பெற்றிருப்பதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nசதாப்தி, துரந்தோ, ராஜதானி ரெயில்களில் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த முடிவு\nஅதிவேக ரெயில்களான சதாப்தி, துரந்தோ, ராஜதானி ரெயில்களில் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்துவதற்கு ரெயில்வே நிர்வாகம் தீர்மானித்துள்ளது.\n2 நாட்களாக ரத்து செய்யப்பட்ட ஊட்டி மலை ரெயில் மீண்டும் இன்று முதல் இயக்கம்\nரெயில் பாதையில் விழுந்த பாறைகளை அகற்றும் பணி காரணமாக 2 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து இன்று தொடங்கியது.\nசென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் தீப்பிடித்ததாக பரபரப்பு\nசென்னை சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக அலாரம் அடித்ததால் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.\nவங்காளதேசத்தில் இரு ரெயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 16 பேர் பலி\nவங்காளதேசத்தில் இரு பயணிகள் ரெயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 16 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு\nஅமெரிக்காவில் ரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவரை போலீஸ் ஒருவர் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nவங்கா��தேசத்தில் இரு ரெயில்கள் நேருக்கு நேர் மோதல்- 16 பேர் பலி\nவங்காளதேசத்தில் இரு ரெயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 16 பயணிகள் உயிரிழந்தனர்.\nவிமான நிலையம்-கிளாம்பாக்கத்துக்கு மெட்ரோ ரெயில் வசதி\nரூ.3,500 கோடி மதிப்பீட்டில் 15 கி.மீட்டர் தூரத்துக்கு ஜி.எஸ்.டி. சாலையில் விமான நிலையம்- கிளாம்பாக்கத்துக்கு புதிதாக மெட்ரோ ரெயில் வசதி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.\n99 நாட்களுக்கு பின்னர் காஷ்மீரில் நாளை முதல் மீண்டும் ரெயில் சேவைகள் தொடக்கம்\nஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் நிறுத்தப்பட்ட ரெயில் சேவைகள் 99 நாட்களுக்கு பின்னர் நாளை முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது.\nஐதராபாத்தில் 2 ரெயில்கள் மோதல்- பலர் படுகாயம்\nதெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இரண்டு ரெயில்கள் மோதி விபத்திற்குள்ளானதில் பலர் காயமடைந்தனர்.\nகாற்று மாசுவால் ‘மெட்ரோ’ ரெயிலுக்கு மாறிய பயணிகள்\nகாற்று மாசற்ற பயணத்தை மேற்கொள்ள சென்னையில் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.\nசதாப்தி ரெயில்களில், இனிமேல் 500 மி.லி. தண்ணீர் பாட்டில்தான்\nசதாப்தி ரெயில்களில் பயண நேர வித்தியாசம் இல்லாமல், எல்லா பயணிகளுக்கும் 500 மி.லி. தண்ணீர் பாட்டில்தான் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசபரிமலை சீசன் - பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரெயில்\nசபரிமலை கோவில் சீசனில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.\nரூ.206 கோடி செலவில் பெருங்களத்தூரில் ரெயில்வே மேம்பாலம்- முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்\nபெருங்களத்தூரில் ரெயில்வே கடவு எண்.32க்கு மாற்றாக 206 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ரெயில்வே மேம்பாலத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.\nடெல்லியில் ஆட்டோ டிரைவர்களுடன் ஜெர்மனி பிரதமர் சந்திப்பு\nஅரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் இன்று டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர்களை சந்தித்து பேசினார்.\nகாலை, மாலையில் மெட்ரோ ரெயிலில் நிரம்பி வழியும் கூட்டம்\nசென்னை மெட்ரோ ரெயில் நிலையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் மக்கள் ��ூட்டம் நிரம்பி வழிகிறது. 32 மெட்ரோ ரெயில் நிலையங்களில் அதிக பயணிகள் பயணம் செய்யும் நிலையமாக திருமங்கலம் விளங்குகிறது.\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா\n145 பேரின் கை, கால்களை கட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய அமெரிக்கா\nநேர்மையாக ‘லீவ் லெட்டர்’ எழுதிய மாணவனுக்கு குவியும் பாராட்டு\nபடம் சரியாக போகாததால் நடிகர் எடுத்த திடீர் முடிவு\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nரஜினியின் கட்சி அறிவிப்பு எப்போது- ரசிகர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு\n -அவரே வெளியிட்ட வீடியோ தகவல்\nதிகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் விசாரணையை தொடங்கியது அமலாக்கத்துறை\nதமிழகத்தில் 2021-ல் ரஜினி சொல்லும் அதிசயமும் அற்புதமும் நிகழாது - ஜெயகுமார்\nஸ்டாலின் சிக்னல் தந்தால் 15 எம்.எல்.ஏ.க்களை அவரது வீட்டு வாசலில் நிறுத்த முடியும்- செந்தில் பாலாஜி பரபரப்பு பேச்சு\nதேசியவாத காங்கிரசுக்கும் முதல்-மந்திரி பதவியா: சஞ்சய் ராவத் பதில்\nகனடாவில் மந்திரி ஆன தமிழ்ப்பெண் அனிதா ஆனந்த்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/blogging-tips/how-to-start-a-gardening-blog/", "date_download": "2019-11-22T09:14:34Z", "digest": "sha1:7J3KG7N3J3YOUAPNQWWHEG7S6RERZLRR", "length": 56168, "nlines": 186, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "ஒரு தோட்டம் வலைப்பதிவு தொடங்க எப்படி | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > பிளாக்கிங் உதவிக்குறிப்புகள் > ஒரு தோட்டம் வலைப்பதிவு தொடங்க எப்படி\nஒரு தோட்டம் வலைப்பதிவு தொடங்க எப்படி\nஎழுதிய கட்டுரை: லோரி மார்ட்\nபுதுப்பிக்கப்பட்டது: ஜூன் 29, 29\nதோட்டக்கலை என்பது நீங்கள் விரும்பும் ஒன்று என்றால், தோட்டக்கலை வலைப்பதிவைத் தொடங்குவது பற்றி நீங்கள் நினைத்திருக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, கணினி உள்ள எவரும் ஒரு வலைப்பதிவை அமைத்து, தங்கள் அறிவைப் பகிர்ந்து கொள்ளும் சில இடுகைகளைச் சேர்க்கலாம். இருப்பினும், நீங்கள் உண்மையிலேயே வெற்றிகரமான தோட்டக்கலை வலைப்பதிவைப் பெற விரும்பினால், அதை விட இன்னும் கொஞ்சம் இருக்கிறது. பகிர்வதற்கு உங்களுக்கு சில உள் அறிவு தேவைப்படுவது மட்டுமல்லாமல், நீங்கள் மேலும் நிபுணத்துவம் பெற விரும்பலாம், இது ஒரு முக்கிய தலைப்பை உருவாக்குகிறது. உங்கள் வலைப்பதிவிற்கு போக்க��வரத்தைத் தூண்டும் மற்றும் பரந்த பார்வையாளர்களை அடைய உதவும் சில திடமான எஸ்சிஓ, வடிவமைப்பு மற்றும் உள்ளடக்கக் கொள்கைகளுடன் தரையில் இயங்கவும் நீங்கள் விரும்புவீர்கள்.\nஇந்த கட்டுரையின் முதல் பகுதி உங்கள் தோட்டக்கலை வலைப்பதிவைப் பெறுவதற்கான அடிப்படைகள் மற்றும் ஒரு சில உதவிக்குறிப்புகளுடன் இயங்குகிறது. இரண்டாவது பகுதி மூன்று வெற்றிகரமான தோட்டக்கலை வலைப்பதிவாளர்களுடன் நேர்காணல்களை வழங்குகிறது, அங்கு அவர்கள் தங்கள் சொந்த வலைப்பதிவுகளை வெற்றிபெறச் செய்ததைப் பற்றிய உதவிக்குறிப்புகள் மற்றும் நுண்ணறிவை வழங்குவார்கள். நாங்கள் அவர்களின் மூளையைத் தேர்ந்தெடுத்துள்ளோம், எனவே நீங்கள் அவர்களின் அறிவிலிருந்து பயனடையலாம் மற்றும் உங்கள் சொந்த வலைப்பதிவைத் தொடங்குவது பற்றி கொஞ்சம் கற்றுக்கொள்ளலாம். அவர்களின் வலைப்பதிவுகளையும் சரிபார்க்கவும்.\nவலைப்பதிவு தொடங்குவதற்கான உங்கள் காரணம் என்ன\nவெற்றிகரமான தோட்டக்கலை பதிவர்கள் பொதுவாகக் கொண்டிருக்கும் ஒரு விஷயம், அவர்களின் தலைப்புகளுக்கான ஆர்வம். நீங்கள் எழுதும் தலைப்பை நீங்கள் விரும்பவில்லை என்றால், அதைப் பற்றி எழுதுவதில் நீங்கள் சோர்வடைய அதிக நேரம் எடுக்காது. கூடுதலாக, உங்களுக்கு ஒட்டுமொத்த இலக்கு தேவை.\nவாசகர்கள் உங்கள் அறிவை பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா\nநீங்கள் ஆன்லைன் வகுப்புகளை வழங்க விரும்புகிறீர்களா\nநீங்கள் தொழிலில் பார்க்கும் ஏதோ சோர்வாக இருக்கிறதா, மற்றவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா\nஉங்கள் காரணங்கள் என்னவென்றால், மற்றவர்களுடன் தகவலைப் பகிர்ந்து கொள்வது பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுவது என்பது முக்கியம்.\nடஜன் கணக்கான மற்றும் டஜன் கணக்கான தோட்டக்கலை வலைப்பதிவுகள் உள்ளன. கூடுதலாக, பெரிய பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி நெட்வொர்க்குகளால் நிர்வகிக்கப்படும் தளங்களுடன் நீங்கள் போட்டியிடுவீர்கள். உங்கள் வலைப்பதிவை தனித்துவமாக்க, நீங்கள் நிபுணத்துவம் பெறக்கூடிய ஒரு முக்கிய தலைப்பை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். நினைவில் கொள்ளுங்கள்:\nஉங்கள் தலைப்பைச் சுருக்கவும், எனவே இது சிறப்பானது.\nநீங்கள் எழுத பல தலைப்புகளுடன் வரமுடியாத அளவுக்கு அதை சுருக்கவும் வேண்டாம். எடுத்துக்காட்டாக, கொள்கலன் தோட்டக்கலை ஒரு நல்ல தலைப்பு, ஆனால் நீங்கள் அதை கொள்கலன்களில் வளர்க்கும் தக்காளிக்கு குறுகினால், அதை அதிகமாக கட்டுப்படுத்துகிறீர்கள்.\nஉங்களுக்கு நன்றாக தெரிந்தவர்களுடன் இணைந்திருங்கள்.\nமுன் உங்கள் போட்டியை பாருங்கள்.\nநீங்கள் தோட்டத்தில் பார்வையாளர்களைத் தேடும் தளம் பார்வையாளர் என்று ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள். இதே போன்ற தகவல் மற்றும் உள்ளடக்கத்துடன் இரு தளங்களைப் பார்வையிட உங்களுக்கு விருப்பம் உள்ளது. ஒரு தளம் கனமான, மெதுவாக ஏற்றுதல் கிராபிக்ஸ், பிஸியாக நியான் உரை மற்றும் பின்னணி மற்றும் செல்லவும் கடினமாக உள்ளது. மற்ற தளம் சுத்தமானது, மிருதுவானது மற்றும் உங்களுக்கு தேவையானதை எளிதில் காணலாம். எந்த தளத்தை நீங்கள் புக்மார்க் செய்யப் போகிறீர்கள்\nவாசகர்கள் உங்கள் தளத்தில் வெவ்வேறு பகுதிகளுக்கு எளிதாக செல்லவும் முடியும் என்பதை உறுதிப்படுத்தவும்.\nஉரை பின்னணியுடன் நன்றாக வேறுபடுவதை உறுதிசெய்து, வாசகரின் கண்களைப் புண்படுத்தாது.\nபக்கத்தை விரைவில் ஏற்றுகிறது என்பதை உறுதிப்படுத்தவும்.\nநீங்கள் உண்மையில் தோண்டிய மற்றும் உங்கள் இறங்கும் பக்கம் வாசகர்கள் இழுப்பதை உறுதி செய்ய விரும்பினால், என் பகுப்பாய்வு பாருங்கள் XXL சிறந்த லேண்டிங் பக்கங்கள் மற்றும் நீங்கள் அவர்களிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்.\nகீழேயுள்ள வழக்கு ஆய்வுகளைப் படித்து, உங்கள் தோட்ட வலைப்பதிவை அமைத்த பிறகு, நீங்கள் ஒரு தோட்டக்கலை வலைப்பதிவைத் தொடங்கினீர்கள் என்பதை உங்கள் பட்டியலிலும் சமூக ஊடக நெட்வொர்க்குகளிலும் உள்ள அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். உங்கள் முதல் பார்வையாளர்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து வருவார்கள். நீங்கள் எழுதுவதை அவர்கள் பகிரும்போது, ​​புதிய வாசகர்களைப் பெறுவீர்கள்.\nஉங்கள் சமூக ஊடக பக்கங்களில் புதிய கட்டுரைகளுக்கு ஒரு இணைப்பை இடுக.\nஉங்கள் வலைப்பதிவைப் பற்றிய உங்கள் கட்டுரைகளையும் செய்திகளையும் பகிர்ந்து கொள்ள குடும்பத்தையும் நண்பர்களையும் கேளுங்கள்.\nஉங்கள் தோட்ட வலைப்பதிவு பக்கத்தை விரும்ப உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் கேளுங்கள் (உங்களுக்கு பொதுவாக ஒரு தனி பக்கம் தேவை).\nநீங்கள் ஒரு தோட்ட வலைப்பதிவைத் தொடங்கினீர்கள் என்பத�� ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் முதலில் மக்களுக்கு நினைவூட்டுங்கள், அவர்கள் உங்கள் கட்டுரைகளைப் படித்து பகிர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறீர்கள்.\nஎஸ்சிஓ (தேடுபொறி உகப்பாக்கம் அல்லது கூகிள் போன்ற தளங்களில் நீங்கள் எங்கு தரவரிசை பெறுகிறீர்கள்) என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவும் ஏராளமான கட்டுரைகளை நீங்கள் WHSR இல் காணலாம், ஆனால் நீங்கள் தொடங்கும்போது அடிப்படைகள் மிகவும் எளிமையானவை. ஜெர்ரி லோவுடன் தொடங்க நான் பரிந்துரைக்கிறேன் முதல் நேரம் பிளாக்கர்கள் எஸ்சிஓ. சுருக்கமாக:\nGoogle சொற்கள் தொடர்பான ஆராய்ச்சி குறிப்புகள். மிக அதிகமான ட்ராஃபிக்கைத் தேர்ந்தெடுத்து, ஆனால் சில நீண்ட வால் முக்கிய வார்த்தைகளில் (நீண்ட சொற்றொடர்கள்) சேர்க்கவும்.\nமுக்கிய வார்த்தைகளை இயற்கையாகவே பயன்படுத்தவும். அதை கட்டாயப்படுத்த வேண்டாம் அல்லது அவற்றை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முறை பயன்படுத்துவதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். கூகிளின் வழிமுறைகள் அந்த நுட்பத்திற்கு புத்திசாலித்தனமாக உள்ளன.\nவலுவான உள்ளடக்கத்தை வெளியிடுவதை உறுதிப்படுத்தவும். கூகிள் இப்பொழுது நெருக்கமாக இருக்கிறது. எழுத்துப்பிழைகள் சரிபார்க்கவும். வேறு யாரும் வழங்குவதில்லை.\nஅந்த தலைப்பைத் தேடுகிற யாரோ ஒரு தேடல் பெட்டியில் தட்டச்சு செய்து அந்த சொற்றொடர்களை சேர்க்கலாம். மீண்டும், அது இயல்பாகவே பாய்கிறது என்பதை உறுதிப்படுத்தவும்.\nகூகுள் கூகிள் போன்ற இந்த தளத்தின் அடிப்படையிலும் தரவரிசைப்படுத்தப்படுவதன் மூலம் உங்கள் தளத்தை மொபைல் நட்பு கொள்ள வைப்போம்.\nவெற்றிகரமான தோட்டக்கலை வலைப்பதிவுகளின் ஆய்வுகள்\nபெரும்பாலும், சிறந்த ஒன்றை எவ்வாறு செய்வது என்பதை அறிய சிறந்த வழி ஏற்கனவே வெற்றிகரமான மற்றவர்களுடன் இணைக்க வேண்டும்.\n[ஐகான் இணைப்பு] முகப்பு தோட்ட ஜாய்\nமுகப்பு - Cybo மஞ்சள் பக்கங்கள் மற்றும் வர்த்தக்த் தேடல் 日本語 한국어 · கூறுகின்றனர் · திருத்த Jeanne Grunert\nஜென்னி கிரனெர்ட், ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர் மற்றும் விர்ஜினியா கூட்டுறவு விரிவாளர் மாஸ்டர் தோட்டக்காரர், வலைப்பதிவை வீட்டு மற்றும் கார்டன் ஜாய் எனப் பயன்படுத்துகிறார். அவள் எழுத்தாளர் ஆவார் திட்டமிட்டு ஒரு வளர்க்கப்பட்ட பெட் காய்கறி தோட்டத்தை உருவாக்குங்கள். அவரது வலைப்பதிவை எளிதாக்குவது மட்டுமல்லாமல், உரை கருப்பு நிறமாகவும், வெள்ளை பின்னணியில் அமைக்கப்பட்டு கண்களுக்கு எளிதாகவும் இருக்கிறது. அவளது படங்களைப் பயன்படுத்துவது சரியானது. அவர்கள் மெதுவான சுமை முறைகளை உருவாக்காமல் அவளுடைய இடுகைகளை அதிகரிக்கிறார்கள்.\nஅவள் வாசகர்களிடம் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக ஒரு கிராமப்புற வாழ்க்கையை மாற்றுவதற்கு ஜீன் தனது வலைப்பதிவைத் தொடங்கினார்.\nநியூயார்க், நியூயார்க்கில் இருந்து கிராமப்புற வர்ஜினியிலிருந்து நான் நகர்கிறேன். வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். \"எங்கள் வாழ்க்கையில் ஒரு வாழ்க்கையை உருவாக்குவதற்கு பதிலாக ஒரு வாழ்க்கையை வளர்ப்பது போல்\" (எங்கள் கோஷம்). நான் நாடு வாழ்க்கை பற்றி மிகவும் கற்றல் கற்றல், மற்றும் என் வாசகர்கள் இந்த விஷயங்களை அனுபவிக்க அது நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஒரு நாடு நியாயமான எனது முதல் அனுபவங்களைப் பற்றி விவரித்தேன், விண்கல் மழைகளைப் பார்த்து, பழ மரங்களை நடவு செய்தேன், என் முற்றத்தில் ஒரு நரிகளைப் பார்த்தேன், நாட்டின வாழ்க்கையை விரும்புகிறேன்.\nசில வருடங்களுக்குப் பிறகு, நான் இனி கிராமப்புற வாழ்க்கைக்கு புதிது புதிதாக இல்லை. என் வலைப்பதிவில் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் நினைத்தேன். நான் \"வீட்டு தோட்டத்தில் மகிழ்ச்சி\" தேர்வு ஏனெனில் அது உண்மையில் என் ஆழமான மற்றும் வசித்து நலன்களை வரை தொகைக்கு: ஒரு வசதியான, வரவேற்பு வீட்டில் உருவாக்கும்; ஒரு தோட்டத்தில் வளரும்; மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ உதவுகிறார்கள்.\nஅந்த முக்கிய அம்சத்தை உருவாக்குவதன் மூலம், வாசகர்கள் தொடர்புபடுத்தக்கூடிய பகுதிக்கு ஜியேன் தடுமாறினார். ஜேன் தனது பண்ணை மற்றும் அவளது கணவர் இருவரும் கடந்த பல ஆண்டுகளாக வடிவமைத்து நடப்பட்ட தோட்டங்களைப் பற்றிய புகைப்படங்கள் மற்றும் கதைகளை பகிர்ந்து கொள்கிறார்.\nஒரு நிபுணர் வருகிறது ஜேன் உண்மையில் தனது வலைப்பதிவில் சில அதிகாரம் கொடுத்தது என்று செய்துள்ளது மற்றொரு விஷயம். அவர் ஒரு மாஸ்டர் தோட்டக்காரர் ஆனார்.\nநான் வீழ்ச்சியை எடுத்து ஒரு வர்ஜீனியா விரிவாக்க மாஸ்டர் கார்டனர் தொண்டர் ஆக மாறியது. நான் என் சான்றிதழ் படிப்பை முடித்து இப்போது வர்ஜீனியா இதய தோட்டக்காரர்கள் இதயத்தி���் என் நேரம் தன்னார்வ, நான் ஒரு தோட்டம் விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒரு அற்புதமான குழு. நாங்கள் தன்னார்வ கல்வியாளர்களாக இருக்கிறோம், உள்ளூர் சமூகங்களுக்கு பொது திட்டங்கள், தகவல் மற்றும் ஆதாரங்களை வழங்குகின்றன.\nஒரு மாஸ்டர் தோட்டக்காரர் ஆனது பொது மக்களை தோட்டக்கலை பற்றி தெரிந்து கொள்ள விரும்புவதை எனக்கு நன்றாக புரிந்தது. என் சொந்த நலன்களை மிகவும் குறிப்பிட்ட மற்றும் சில நேரங்களில், வெளிப்படையாக, வித்தியாசமான. நான் மண் அறிவியல் நேசிக்கிறேன் மற்றும் உங்கள் தோட்டத்தில் மண் பல்வேறு உரம் பலன்களை பற்றி மணி நேரம் மெழுகு முடியும், ஆனால் பெரும்பாலான மக்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ன இல்லை. பெரும்பாலான மக்கள் தங்களது தக்காளி செடிகளை சாப்பிடுவது அல்லது அவர்களின் ரோஜாக்களைக் கொல்வது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு மாஸ்டர் கார்டனர் தன்னார்வலராக, உள்ளூர் நிகழ்ச்சிகளிலும் உள்ளூர் நிகழ்ச்சிகளிலும் நான் தொடர்பு கொள்கிறேன், பல கேள்விகளுக்கு நான் கேட்கிறேன், பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன். என் வலைப்பதிவில் என்ன எழுத வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது, மேலும் மக்கள் உண்மையில் ஆர்வமாக உள்ளனர்.\nபுதிய பதிவர்களுக்கான அவரது ஆலோசனை\nபருவகால நிலைகள் மற்றும் தாழ்வுகளை சமாளிக்க ஒரு திட்டம் உள்ளது. மே மாதம் என் வலைப்பதிவில் போக்குவரத்து உச்சங்கள், நீங்கள் எதிர்பார்க்கலாம், ஆனால் பின்னர் நவம்பர் இருந்து வழி கீழே விழுகிறது - பிப்ரவரி. நீங்கள் ஒரு காய்கறி தோட்டம் வலைப்பதிவு எழுதியிருந்தால், இனிய பருவத்தில் சமாளிக்க ஒரு திட்டம் உள்ளது. நீங்கள் என்ன எழுதுவீர்கள்\nஎன் வலைப்பதிவை வீட்டு கார்டன் ஜாய் என அழைக்கப்படுவதால், ஆஃப் சீசனில் வீட்டுத் தலைப்புகள் பற்றி எழுத எனக்கு அதிக சுதந்திரம் இருக்கிறது. தோட்டத் தயாரிப்புகளுடன் சமையல் செய்வது என் நலன்களாகும், அதனால் உணவையும், மூலிகை மருந்துகளையும் பாதுகாப்பதற்கான சமையல் மற்றும் நுட்பங்களை நான் பகிர்ந்து கொள்கிறேன், அதனால் தோட்டம் தூங்கும்போது ஆண்டின் அந்த காலத்தில் தோட்டக்கலை தொடர்பான விஷயங்களைப் பற்றி எழுதுகிறேன்.\nஆனால் நீங்கள் முன் யோசிக்க வேண்டும். உங்களுடைய வலைப்பதிவை எழுதுவதை நிறுத்திவிட்டு, அதைப் பற்றாக்குறையாகப் போடுவதை நிறுத்திவிட்டால், நீங்கள் வாசகர்களை இழப்பீர்கள், உங்கள் தேடுபொறியின் நிலையை கைவிடுவீர்கள், ஏனெனில் Google மற்றும் பிற தேடுபொறிகள் புதிய உள்ளடக்கத்துடன் அடிக்கடி புதுப்பிக்கப்படும் வலைத்தளங்களைப் பார்க்க விரும்புகின்றன. \"நாளை நான் எழுதுகிறேன்\" என்ற பழமொழியைத் தவறாகப் பயன்படுத்துவது மிகவும் கடினம், பின்னர் நீங்கள் உங்கள் வலைப்பதிவை எழுதுவதற்கு மீண்டும் ஒருபோதும் வரக்கூடாது. எனவே, முன்னோக்கி யோசித்து, ஆஃப் சீசன் ஒரு திட்டம், உங்கள் திட்டம் வேலை.\n[ஐகான் இணைப்பு] த ப்ராக்டிகல் ஹோம்ஸ்ட்\nகாத்லீன் மார்ஷல், தி ப்ராக்டிக்கல் ஹோம்ஸ்டெட்\nகேத்லீன் மார்ஷல், ஹோம்ஸ்டேடர், ஃப்ரீலான்ஸர் மற்றும் எடிட்டர், தி பிராக்டிகல் ஹோம்ஸ்டெட்டில் வலைப்பதிவுகள். அவரது வலைப்பதிவு தோட்டக்கலை மீது மட்டுமே கவனம் செலுத்தவில்லை என்றாலும், அவர் அந்த தலைப்பில் வலைப்பதிவு செய்கிறார், மேலும் இந்த வகை தலைப்புகளில் ஆர்வமுள்ள வாசகர்களை உருவாக்க கடுமையாக உழைத்துள்ளார். கேத்லீனின் வலைப்பதிவு ஒரு முக்கிய இடத்துடன் வருவதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, இது ஆண்டு முழுவதும் தலைப்புகளில் வலைப்பதிவு செய்ய உங்களை அனுமதிக்கும் அளவுக்கு பெரியது.\nஎனது வலைப்பதிவு மிகவும் தன்னிறைவு பெறுவது பற்றியது. தோட்டக்கலை என்பது ஒரு பெரிய பகுதியாகும். தோட்டக்கலை ஒரு பொழுதுபோக்காக நான் பார்க்கவில்லை, ஆனால் என் குடும்பத்திற்கு வழங்குவதற்கான ஒரு வழியாக. ஆரம்ப மற்றும் இடைநிலை தோட்டக்காரர்கள் இருவருக்கும் இது முறையீடு செய்கிறது என்று நான் நினைக்கிறேன்.\nகேத்லீன் தனது வாசகர்களுடன் ஒளிபரப்ப முயற்சிக்கவில்லை அல்லது அவள் செய்யாத விஷயங்களை அறிந்திருக்கவில்லை. திடமான மற்றும் வெளிப்படையான உள்ளடக்கத்தை வழங்க வாசகர்கள் உங்களை ஒரு எழுத்தாளராக நம்புவது முக்கியம், மேலும் காத்லீன் அந்தக் குரலை தி பிராக்டிகல் ஹோம்ஸ்டெட்டில் கண்டறிந்துள்ளார்.\nஎனது வலைப்பதிவை வெற்றிகரமாக ஆக்குவதில் ஒரு பகுதி நான் உண்மையானவன் என்பதே. நான் அறிந்த நிபுணர் குரு அல்ல. நான் தவறு செய்கிறேன். பெரும்பாலும். நான் அவர்களைப் பற்றி எழுத பயப்படவில்லை.\nஒவ்வொரு வலைப்பதிவரும் தொடங்கும் போது தவறுகளை செய்கிறார். உங்கள் தவறுகளைத் தவிர்ப்பதற்கு காத்லீன் சில உதவிக்குறிப்புகளை பகிர்ந்துகொள்கிறார் மேலும் உங்கள் வலைப்பதிவிற்கு நீங்கள் விரும்பும் குரலில் ஒரு கைப்பிடியைப் பெறுவீர்கள்:\nவழக்கமாக இடுகையிடும் என் பற்றாக்குறை ஒருவேளை என் முன்னேற்றத்தைத் தடுத்துவிட்டது. நான் ஒவ்வொரு வாரமும் எளிதாக புதுப்பிக்க முடியும் தலைப்புகள் ஒரு காலெண்டர் உருவாக்க விரும்புகிறேன்.\nநீங்கள் அனுபவிப்பதைப் பற்றி எழுதுங்கள். தோட்டக்காரரின் ஒவ்வொரு முக்கிய இடத்திற்கும் நீங்கள் முறையிட வேண்டும் என்று நினைக்க வேண்டாம்.\nஜெசிகா வாலிஸர், சாவி தோட்டம்\nஜெஸ்ஸிகா வாலிஸர், தோட்டக்கலை நிபுணர் மற்றும் SavvyGardening.com நிபுணர்களில் ஒருவரான, தோட்டத்தில் வலைப்பதிவிடல் பற்றி சில குறிப்புகள் பகிர்ந்து கொள்ள தனது பிஸியாக அட்டவணை வெளியே சில நேரம் எடுத்து. Savvy தோட்டம் உள்ளடக்கத்தை உருவாக்க ஒன்றாக வேலை பல பிளாக்கர்கள் ஒன்றாகும் ஜெசிகா. ஒரு பிஸினஸ் உள்ளடக்கத்தை உருவாக்க ஒரே பொறுப்பு இல்லாமல் உங்களை நீங்களே ஒரு நிபுணராக அடையாளம் காண முடியும் என்பதால் இது ஒரு பணிமிகு நேரமாக இருந்தால், அது நன்றாக வேலை செய்கிறது.\nசக தோட்ட எழுத்தாளர்களான நிகி ஜாபூர், தாரா நோலன் மற்றும் ஆமி ஆண்ட்ரிச்சோவிச் ஆகியோருடன் நான் ஒரு வருடத்திற்கு முன்பு SavvyGardening.com ஐத் தொடங்கினேன். தனித்துவமான குரல்களால் எழுதப்பட்ட வேடிக்கையான, தகவல் இடுகைகளின் தேவையை நாங்கள் கண்டோம், மேலும் திட்டத்தில் ஒத்துழைக்க முடிவு செய்தோம். எல்லா விவரங்களையும் தீர்க்க எங்களுக்கு பல மாதங்கள் (மற்றும் பல ஸ்கைப் அழைப்புகள்) பிடித்தன, ஆனால் நாம் அனைவரும் முடிவுகளை விரும்புகிறோம். தனிப்பட்ட முறையில், எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால், நாங்கள் பகிர்ந்து கொள்ள முடிந்த இடுகைகளின் நம்பமுடியாத பன்முகத்தன்மை. நாங்கள் நான்கு பேரும் வெவ்வேறு உணர்வுகள் மற்றும் பின்னணியைக் கொண்டுள்ளோம், அது சில அழகான தனித்துவமான தலைப்புகளுக்கு மொழிபெயர்க்கிறது.\nஜெஸிக்கா புதிய பதிவர்களுக்கான சில ஆலோசனைகள் உள்ளன:\nபுதிய பதிவர்கள் முதலில் தங்கள் குரலை வளர்ப்பதில் கவனம் செலுத்துமாறு கூறுவேன். வலைப்பதிவுலகத்தைப் பற்றிய மிக ஆச்சரியமான விஷயங்களில் ஒன்று, எழுத்தாளர்கள் தங்கள் உண்மையான குரலைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கும் திறன் என்று நான் நினைக்க���றேன். யாரும் உங்களைத் திருத்தப் போவதில்லை, எனவே உங்கள் குரலும் ஆர்வமும் உண்மையில் வரக்கூடும். ஆனால், யாரும் உங்களைத் திருத்துவதில்லை என்பதால், உங்கள் சிறந்த சுயத்தை முன்னோக்கி வைப்பது முற்றிலும் அவசியம். உங்கள் இடுகைகள் “நேரலையில்” செல்வதற்கு முன்பு பல முறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வாசகர்கள் உங்கள் குரலை ரசிக்க இலக்கணப் பிழைகளால் திசைதிருப்பப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்\nதொடர்பு நம்பமுடியாத முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். வலைப்பதிவுகள் ஏராளமான தொடர்புகளுடன் இடங்களை வரவேற்க வேண்டும். நியாயமான கருத்துக்களைத் தடுக்காமல் ஸ்பேமை மட்டுப்படுத்த ஒரு வழியைக் கண்டுபிடிப்பதே மிகப்பெரிய போர்களில் ஒன்றாகும். சாவி தோட்டக்கலை பற்றி நாம் இன்னும் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். ஒரு சிறந்த வலைப்பதிவை ஹோஸ்ட் செய்வதற்கு வலுவான சமூகத்தை உருவாக்குவதும் சிறந்த உள்ளடக்கத்தை வெளியிடுவதும் அவசியம் என்று நான் நினைக்கிறேன்.\nமற்றவர்களுடன் பணிபுரியும் போது வேலை சுமைகளை பரப்ப உதவுகிறது, அவர்கள் வேலை எப்படி பிரிக்கப்பட்டது மற்றும் எப்படி அவர்கள் Savvy தோட்டம் மீது சீராக ஓடும் விஷயங்களை ஆச்சரியப்பட்டேன்.\nசாவி தோட்டக்கலை பங்களிப்பாளர்கள் நான்கு பேரும் வலைப்பதிவில் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளனர். \"வேலை\" எங்கள் நான்கு பேரிடமும் பரவியிருப்பதில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். இந்த செயல்பாட்டின் ஆரம்பத்தில், ஒரு வலைப்பதிவை வடிவமைத்தல், அமைத்தல், ஹோஸ்டிங் மற்றும் எழுதுதல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள அனைத்து பணிகளையும் எவ்வாறு சமமாகப் பிரிப்பது என்பது பற்றி நாங்கள் பல விவாதங்களை மேற்கொண்டோம். நாங்கள் ஒரு நல்ல அமைப்பைக் கொண்டு வந்தோம், அது எங்களுக்கு அதிகமாகிவிடாமல் இருக்க உதவுகிறது. நாங்கள் வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை இடுகையிடுகிறோம், ஒவ்வொரு இடுகையும் சமூக ஊடகங்கள் வழியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். வழக்கமான இடுகை பார்வையாளர்களை உருவாக்குகிறது என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். எதிர்பார்ப்பது என்னவென்று மக்களுக்குத் தெரியும், அதை வழங்குவது எங்கள் வேலை\nஉங்கள் வலைப்பதிவு தனித்துவமாக இருங்கள்\nநீங்கள் பார்க்க முடியும் என, இந்த ஒவ்வொரு வலைப்பதிவுகள் மிகவும் தனித்துவமானது. அவர்களின் வெற்றிகளுக்கான விசையில் ஒன்று வாசகர்களுக்கு இந்த bloggers இருந்து தனிப்பட்ட, திட உள்ளடக்க கிடைக்கும் என்று தெரியும். மற்றவர்களுக்குக் கொடுக்கிற வித்தியாசத்திலிருந்து நீங்கள் என்ன செய்ய வேண்டும் ஒரு தனிப்பட்ட கோணம், குரல் அல்லது உள்ளடக்கத்தை கொண்டு வாருங்கள் மற்றும் உங்கள் தோட்டம் வலைப்பதிவு வாசகர்கள் பகிர்ந்து கொள்ளும் ஒன்றாக இருக்கும்.\nலோரி மார்ட் என்பவர் ஒரு ஃப்ளெலன்ஸ் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். அவர் ஆங்கில இளங்கலை மற்றும் இளநிலை பட்டப்படிப்பில் இளங்கலை பெற்றார். அவரது கட்டுரைகள் செய்தித்தாள்கள், இதழ்கள், ஆன்லைனில் வெளிவந்தன, அவற்றில் பல புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 1996 முதல், ஆசிரியர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு வலை வடிவமைப்பாளரும் விளம்பரதாரருமாக பணிபுரிந்தார். அவர் ஒரு பிரபலமான தேடுபொறிக்கான ஒரு குறுகிய கால தரவரிசை வலைத்தளங்களுக்காகவும் பணியாற்றினார், பல வாடிக்கையாளர்களுக்காக ஆழமான எஸ்சிஓ தந்திரோபாயங்களைப் படித்துள்ளார். அவள் வாசகர்களிடமிருந்து கேட்டதை அவள் அனுபவித்துக்கொள்கிறாள்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nஉங்கள் வலைப்பதிவு போக்குவரத்து வளர சிறந்த பயனுள்ள வழிகள்\nமிகவும் பயனுள்ள வலைப்பதிவாளர்களின் வணக்கம்\nகருத்துக்கணிப்பு: சிறந்த பிளாக்கிங் கருவி குறித்து சிம்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் சிம்\nஎப்படி உங்கள் புத்தகத்தை வெளியிடுவது #2: உங்கள் காலவரிசை மற்றும் பட்ஜெட் அமைத்தல்\nஉங்கள் முக்கிய ஒரு அதிகார ஆக வேண்டும் வழிகள்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nநிறுவன நுகர்வோர் சேவைகளை சராசரி நுகர்வோருக்கு எவ்வாறு பரவுகிறது என்பது தெரிந்ததே\nமற்றொரு வலை புரவலன் உங்கள் வலை��்தளம் நகர்த்த எப்படி (மற்றும் சுவிட்ச் போது தெரிந்து)\nமிகவும் பிரபலமான இணைய ஹோஸ்டிங் சேவை யார்\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2019/10/blog-post_77.html", "date_download": "2019-11-22T07:22:40Z", "digest": "sha1:7XC2H2KHWB3HWQCPKQRMVGC7FXWECMM2", "length": 5942, "nlines": 58, "source_domain": "www.yarlsports.com", "title": "அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் பூப்பந்தாட்ட தொடரின் முடிவுகள் - Yarl Sports", "raw_content": "\nHome > Others Sports > அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் பூப்பந்தாட்ட தொடரின் முடிவுகள்\nஅரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் பூப்பந்தாட்ட தொடரின் முடிவுகள்\nஅரியாலை சரஸ்வதி் சனசமூக நிலையம் தீபதிருநாளை முன்னிட்டு அமரர் கனகலிங்கம் மகாலிங்கம் ஞாபகார்த்த வடமாகாண ரீதியில் 40 வயதிற்க்கு மேற்பட்டவர்களுக்கு இடையில் நடாத்திய பூப்பந்தாட்ட தொடரின் முடிவுகள்.\n1)1ம் இடம்- திரு ச.காண்டீபன்\n2)2ம் இடம்- திரு தி.தயாபரன்\n3)3ம் இடம்- திரு கு.உதயன்\n1)1ம் இடம்- திரு ச.காண்டீபன் & திரு நா.குகதாஸ் இணை\n2)2ம் இடம்- Dr கோபிஷங்கர் & திரு தயாபரன் இணை\n3)3ம் இடம்- திரு சகிலன் & திரு உதயன் இணை...\nஅனைத்து வீரர்களிக்கும் yarlsports இன் வாழ்த்துக்கள்\nஏ.எஸ்.நிசாந்தன் மீண்டும் இளையோர் தெரிவுக் குழுவில்\nஏ.எஸ்.நிசாந்தன் மீண்டும் இளையோர் தெரிவுக் குழுவில் இலங்கை கிரிக்கெட் சபையின் இளையோர் தெரிவுக்குழுவில், யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்ல...\nஇலங்கை வலைப்பந்தாட்ட தேசிய வீராங்கனை எழிலேந்தினிக்கு வீடு அன்பளிப்பு.\n2018ஆம் ஆண்டின் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியனான இலங்கை அணியின் நட்சத்திர வீராங்கனையும் யாழ் மாவட்ட வின்ஸ்ரார் விளையாட்டு கழக வீராங்கனையும்...\nயாழ் சுப்பர் லீக் இறுதி போட்டியில் முக்கியமான கட்டத்தில் நடுவரால் வழங்கப்பட்ட தீர்ப்பு. (Video)\nExculusive யாழ் சுப்பர் லீக் இறுதி போட்டியில் முக்கியமான கட்டத்தில் நடுவரால் வழங்கப்பட்ட தீர்ப்பு. யாழ் சுப்பர் லீக்:இறுதி போட்டிய...\nஏ.எஸ்.நிசாந்தன் மீண்டும் இளையோர் தெரிவுக் குழுவில்\nஏ.எஸ்.நிசாந்தன் மீண்டும் இளையோர் தெரிவுக் குழுவில் இலங்கை கிரிக்கெட் சபையின் இளையோர் தெரிவுக்குழுவில், யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்ல...\nஇலங்கை வலைப்பந்தாட்ட தேசிய வீராங்கனை எழிலேந்தினிக்கு வீடு அன்பளிப்பு.\n2018ஆம் ஆண்டின் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியனான இலங்கை அணியின் நட்சத்திர வீராங்கனையும் யாழ் மாவட்ட வின்ஸ்ரார் விளையாட்டு கழக வீராங்கனையும்...\nயாழ் சுப்பர் லீக் இறுதி போட்டியில் முக்கியமான கட்டத்தில் நடுவரால் வழங்கப்பட்ட தீர்ப்பு. (Video)\nExculusive யாழ் சுப்பர் லீக் இறுதி போட்டியில் முக்கியமான கட்டத்தில் நடுவரால் வழங்கப்பட்ட தீர்ப்பு. யாழ் சுப்பர் லீக்:இறுதி போட்டிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/69300/", "date_download": "2019-11-22T07:09:53Z", "digest": "sha1:XLIUFISXQBUDNBO2IZA6Q224NPZPD6WY", "length": 10257, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவராக தினேஷ் கார்த்திக் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவராக தினேஷ் கார்த்திக்\nஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விக்கெட் காப்பாளரான தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். 11-வது ஐ.பி.எல் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் தொடரில் பங்கேற்கும் அணிகளின் வீரர்களை தெரிவு இடம்பெற்றிருந்தது. அந்தவகையில் தினேஷ் கார்த்தில் கொல்கத்தா அணியினால் ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார்.\nஇதனைத் தொடர்ந்து அந்த அணியின் தலைவராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இலங்கையில் நடைபெறவுள்ள சுதந்திரகிண்ண முத்தரப்பு இருபதுக்கு இருபது தொடரில் விக்கெட் காப்பாளராக விளையாட உள்ளார். கடந்த ஐ.பி.எல் தொடர்களில் தினேஷ் கார்த்திக் பெங்களூர், டெல்லி, பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளில் விளையாடியுள்ளார். ஏற்கனவே, இந்த ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணித் தலைவராக தமிழகத்தின் அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagscaptain Dinesh Karthik Kolkata Knight Riders tamil tamil news அணியின் தலைவராக அஸ்வின் ஐ.பி.எல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தினேஷ் கார்த்திக்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.தே.க. ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, ரணில் கோத்தாபயவிடம் வலியுறுத்தினார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடைக்கால அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையில் டக்ளஸ் + தொண்டா….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொதுத் தேர்தலிலும் மொட்டுவுடன், கை இணைகிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலலித் வீரதுங்க வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கப்பட்டது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇஸ்ரேல் பிரதமர் மீது ஊழல்குற்றச்சாட்டு – பதவிவிலக மறுப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை கடற்பரப்புக்குள் வைத்து கைப்பற்றப்பட்ட இந்திய இழுவைப்படகு விடுவிப்பு\nவெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு….\nகார்த்தி சிதம்பரம் மும்பை அழைத்துச் செல்லப்பட்டார்..\nஐ.தே.க. ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, ரணில் கோத்தாபயவிடம் வலியுறுத்தினார்… November 22, 2019\nஇடைக்கால அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையில் டக்ளஸ் + தொண்டா…. November 22, 2019\nபொதுத் தேர்தலிலும் மொட்டுவுடன், கை இணைகிறது… November 22, 2019\nலலித் வீரதுங்க வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கப்பட்டது… November 22, 2019\nஇஸ்ரேல் பிரதமர் மீது ஊழல்குற்றச்சாட்டு – பதவிவிலக மறுப்பு November 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60401089", "date_download": "2019-11-22T07:13:18Z", "digest": "sha1:ESPDNMFIOPAHPZEYQI2JEGV3YVYLKESH", "length": 41066, "nlines": 981, "source_domain": "old.thinnai.com", "title": "ஜனவரி 10,11 ஆம் தேதிகளில் சென்னையில் ‘தமிழ் இலக்கியம் 2004 ‘ | திண்ணை", "raw_content": "\nஜனவரி 10,11 ஆம் தேதிகளில் சென்னையில் ‘தமிழ் இலக்கியம் 2004 ‘\nஜனவரி 10,11 ஆம் தேதிகளில் சென்னையில் ‘தமிழ் இலக்கியம் 2004 ‘\nஉலகளாவிய அளவில் தமிழ் நேசிப்பினையும், கணினி யுகத்தில் தமிழ்ப்\nமையப்படுத்தி புத்தாயிரத்திற்கான புதிய திசைகளைத் தேடும்\nபனகல் பார்க், (கண்ணதாசன் சிலை அருகில்), சென்னை.\nகலை இலக்கியச் சுவைஞர்களையும், தமிழ்நேசிப்பார்களையும் இந்த விழாவில்\nநிகழ்ச்சி நிரல் : 10.01.2004 – சனிக்கிழமை\n10.00 மணி தமிழ்த்தாய் வாழ்த்து நித்யஸ்ரீ மகாதேவன்\n10.15 மணி வரவேற்புரை பொன்.அநுர\n10.30 மணி தலைமையுரை இந்திரா பார்த்தசாரதி\n10.40 மணி குத்துவிளக்கேற்றல் கவிஞர் சச்சிதானந்தன்\n10.50 மணி சிறப்புரை கவிஞர் சச்சிதானந்தன்\n11.20 மணி ஓவியக் கண்காட்சி\n11.30 முதல் 1.00 வரை : முதுபெரும் படைப்பாளிகள் கெளரவம்\nகெளரவிக்கப்படுபவர்கள் கெளரவிப்பவர்கள் பெளரவித்து உரையாற்றுபவர்கள்\nசிட்டி.பெ.கோ. சுநத்ரராஜன் பொன்.அநுர பெ.சு.மணி\nலக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி த.சுமதி பழமலய்\nடொமினிக் ஜீவா ஸ்ரீதரன் சிறீசுக்கந்தராசா\n1.00 முதல் 1.30 வரை உணவு இடைவேளை\nஅமர்வு -1: புதிய திசைகள் – மதியம் 1.30 மணி\nபங்குபெறுவோர் : இன்குலாப், சுதந்திரமுத்து, த.சுமதி\n3.00 மணி புத்தக வெளியீடு\nநூல் & ஆசிரியர் வெளியிடுபவர் பெறுபவர்\nகிருஷ்ணா கிருஷ்ணா அசோகமித்திரன் கலைஞன் மாசிலாமணி\nஊசியிலை மரம் மாலன் எஸ்.பொ.\nபாம்புகள் (பழமலய்) அ.மார்க்ஸ் அமரந்த்தா\n(யுகபாரதி) ஈரோடு தமிழன்பன் வெங்கட் சாமிநாதன்\nஅமர்வு-2 : புனை கதை – மணி 4.45\n5.45 மணி புத்தக வெளியீடு\nநூல் & ஆசிரியர் வெளியிடுபவர் பெறுபவர்\nநினைவலைகள் காந்தளகம் ஹரி கிருஷ்ணன்\nகாற்று வெளியினிலே இதயதுல்லா சாவித்திரி கண்ணன்\nஜெயந்தீசன் கதைகள் பா. இரவிக்குமார் விழி.பா.இதயவேந்தன்\nமாலை 7.00 : நாடகம் – ஒருமேடை யதார்த்த நடப்பு\n(அளவெட்டி சிறீசுக்கந்தராசா, த. சுமதி)\nமாலை 7.30 : கவிஞர் மீரா நினைவஞ்சலி : பா. செயப்பிரகாசம்\nஅமர்வு-3 : கவிதை / நாடகம் / திறனாய்வு – 7.45 மணி\nதலைமை : சிற்பி பாலசுப்பிரமணிம்\nக. பஞ்சாங்கம் – திறனாய்வு\n8.45 மணி புத்தக வெளியீடு\nநூல் & ஆசிரியர் வெளியிடுபவர் பெறுபவர்\nமுதல் மழை வையவன் பத்ரி\nசினிமாவும் நானும் பாரதிராஜா கே.பாக்யராஜ்\nநிகழ்ச்சி நிரல் : 11.01.2004 – ஞாயிற்றுக்கிழமை\nகாலை 10.00 : எஸ்.பொ. புத்தக வெளியீடுகள்\nதலைமை : வீ.கே.டி. பாலன்\nவரவேற்புரை : இளம்பிறை எம்.ஏ. ரஹ்மான்\nவரலாற்றில் வாழ்தல் கோவை ஞானி\nஎஸ்.பொ.: பன்முக பார்வை விட்டல்ராவ்\nநனவிடை தோய்தல் காசி ஆனந்தன்\nபூ தோப்பில் முகமது மீரான்\n12.30 – 1.30 வரை உணவு இடைவேளை\n1.30 மணி : எழுத்தாளர் சு. சமுத்திரம் நினைவஞ்சலி : அறிவுமதி\n1.40 மணி : கவியரங்கம்\nதலைமை : கவிக்கோ அப்துல் ரகுமான்\nகவிஞர்கள்: கபிலன், இளம்பிறை, சிபிச்செல்வன், பச்சியப்பன், லீனா\nஎன்.டி.ராஜ்குமார், மகுடேசுவரன், தய்.கந்தசாமி, ராஜூ முருகன்\nமாலை 3.00 மணி : புத்தக வெளியீடு\nநூல் & ஆசிரியர் வெளியிடுபவர்\nகுறிஞ்சிப் பாட்டு பேரா. சரஸ்வதி ஓவியர்\nஎஞ்சோட்டுப் பெண் சிறீசுக்கந்தராசா பாமரன்\nகள்ளியங்காட்டு நீலி கே.வி.ஷைலஜா இயக்குநர்\n4.00 மணி : தோழமை அரங்கு\nஒருங்கிணைப்பு: மாலன் – எஸ்.பொ.\nபங்கேற்போர் : திருப்பூர் கிருஷ்ணன், சி. மகேந்திரன்,\n5.30 மணி : புத்தக வெளியீடு\nநூல் & ஆசிரியர் வெளியிடுபவர்\nசிறீசுவின் சில கவிதைகள் மனுஷ்யபுத்ரன் நாகூர் ரூமி\nஉயரப் பறக்கும் காகங்கள் பிரபஞ்சன்\n6.30 மணி : குறும்பட நிகழ்வு\nஇடம்பெறும் படங்கள் : நானும், சென்னப்பட்டணம், சுவிஸ் நாடக அரங்கம்\n7.30 : புத்தக வெளியீடு\nநூல் & ஆசிரியர் வெளியிடுபவர் பெறுபவர்\nநாடக அரங்கு பரீக்ஷா ஞாநி தி.சு. சதாசிவம்\nகவிதை நேரம் பா.இரவிக்குமார் இரா.தேவராஜா\nஅந்தச் சிரிப்பு ப.திருநாவுக்கரசு சி. உமாபதி\nMan Kind பேரா. ராஜகோபாலன் க்ருஷாங்கினி\n8.30 மணி : கலை நிகழ்ச்சி :\nபரத நாட்டியம் ‘திருநங்கை ‘ நர்த்தகி நட்ராஜ்\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -6)\n‘பாருவின் சமையல் ‘ (என் தாயார் அவர்களின் நினைவாக)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பது\nவாரபலன் – டிசம்பர் 8,2004 – ஆலய வாசல் – எழுத்தில் இசைத்த சிவகுமார் – பா ராகவன் மின்நாவல் – ஆண்பாவம் பொல்லாதது\nகடிதங்கள் – ஜனவரி 8,2004\nசில கட்டுரைகள்,சில கேள்விகள்,சில கருத்துகள்\nஉலக நிலநடுக்கங்களில் ஒரு பெரும் பூகம்பம் ஈரானில்\nஅன்புடன் இதயம் – 2\nஅஞ்சலி: பேராசிரியர் ராமசேஷன் (1923-2003)\nஇந்திய பாரம்பரிய கல்வியும் மூடநம்பிக்கையும்\nபெரு வெடிப்புக்குப் பின்னர் பேரண்டம் உயிரற்று வெகுகாலம் இருந்தது.\nகள்ளிருக்கும் மலர்க்கூந்தல்-அ.முத்துலிங்கத்தின் கதைகளுக்கு ஒரு முன்னுரை\nஎனக்குப் பிடித்த கதைகள் – 93-திரும்பிச் செல்லமுடியாத இடம்-கேசவதேவின் ‘நான் \nவெற்றியின் எக்களிப்பும் தோல்வியின் அவமானமும்-( பெருமாள் முருகன் சிறுகதைத்தொகுதி நூல் அறிமுகம்)\nசூரியனைப் போன்றே இருக்கும் நட்சத்திரம் விருச்சிகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.\nமூலிகை மருந்துக்களுக்கான உலகளாவிய தேவை இந்த மூலிகைச் செடிகளை அழிக்கக் காரணமாகிறது.\nமுதல் விருந்து, முதல் பூகம்பம், முதல் மனைவி\nநீலக்கடல் – அத்தியாயம் 1\nஜனவரி 10,11 ஆம் தேதிகளில் சென்னையில் ‘தமிழ் இலக்கியம் 2004 ‘\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்- ஒனொரே தெ பல்ஸாக் (Honore de Balzac- 1799-1850)\nஎனக்குத் தெரிந்து எனக்குரிய இடத்திற்குப் போகிறேன்\nதி ண் ணை வாசக மகா ஜனங்களுக்குப் புத்தாண்டு – பொங்கல் வாழ்த்துக்களுடன் இரு இசைப்பாடல்கள்…\nவாசக அனுபவம்: வல்லிக்கண்ணனின் ‘வாழ்க்கைச் சுவடுகள் ‘\nகவிஞர் வைரமுத்துக்கு அகாதமி பரிசும் கனவில் நடந்த கவியரங்கமும்\nமானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]\nPrevious:மானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -6)\n‘பாருவின் சமையல் ‘ (என் தாயார் அவர்களின் நினைவாக)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பது\nவாரபலன் – டிசம்பர் 8,2004 – ஆலய வாசல் – எழுத்தில் இசைத்த சிவகுமார் – பா ராகவன் மின்நாவல் – ஆண்பாவம் பொல்லாதது\nகடிதங்கள் – ஜனவரி 8,2004\nசில கட்டுரைகள்,சில கேள்விகள்,சில கருத்துகள்\nஉலக நிலநடுக்கங்களில் ஒரு பெரும் பூகம்பம் ஈரானில்\nஅன்புடன் இதயம் – 2\nஅஞ்சலி: பேராசிரியர் ராமசேஷன் (1923-2003)\nஇந்திய பாரம்பரிய கல்வியும் மூடநம்பிக்கையும்\nபெரு வெடிப்புக்குப் பின்னர் பேரண்டம் உயிரற்று வெகுகாலம் இருந்தது.\nகள்ளிருக்கும் மலர்க்கூந்தல்-அ.முத்துலிங்கத்தின் கதைகளுக்கு ஒரு முன்னுரை\nஎனக்குப் பிடித்த கதைகள் – 93-திரும்பிச் செல்லமுடியாத இடம்-கேசவதேவின் ‘நான் \nவெற்றியின் எக்களிப்பும் தோல்வியின் அவமானமும்-( பெருமாள் முருகன் சிறுகதைத்தொகுதி நூல் அறிமுகம்)\nசூரியனைப் போன்றே இருக்கும் நட்சத்திரம் விருச்சிகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.\nமூலிகை மருந்துக்களுக்கான உலகளாவிய தேவை இந்த மூலிகைச் செடிகளை அழிக்கக் காரணமாகிறது.\nமுதல் விருந்து, முதல் பூகம்பம், முதல் மனைவி\nநீலக்கடல் – அத்தியாயம் 1\nஜனவரி 10,11 ஆம் தேதிகளில் சென்னையில் ‘தமிழ் இலக்கியம் 2004 ‘\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்- ஒனொரே தெ பல்ஸாக் (Honore de Balzac- 1799-1850)\nஎனக்குத் தெரிந்து எனக்குரிய இடத்திற்குப் போகிறேன்\nதி ண் ணை வாசக மகா ஜனங்களுக்குப் புத்தாண்டு – பொங்கல் வாழ்த்துக்களுடன் இரு இசைப்பாடல்கள்…\nவாசக அனுபவம்: வல்லிக்கண்ணனின் ‘வாழ்க்கைச் சுவடுகள் ‘\nகவிஞர் வைரமுத்துக்கு அகாதமி பரிசும் கனவில் நடந்த கவியரங்கமும்\nமானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/", "date_download": "2019-11-22T07:56:17Z", "digest": "sha1:OREN66E3G5UXXZ3DSXDITOQISXZ2JSRO", "length": 43822, "nlines": 238, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்", "raw_content": "\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 24\n24. காலத்தில் காலம் இல்லை.\nஇந்த உலகில் எதுவுமே தெரியாமல் இருந்து கொள்வது கூட ஒரு வகையில் பேரின்பம்தான். நாம் பேசுகின்ற பல விசயங்கள் பெரும்பாலும் பிறரைப் பற்றியதாகவே இருக்கிறது. புறங்கூறுதல் போலவே புறங்கூறுதலை கேட்பதும் மோசமானது. ஒருவர் புறம் பேச ஆரம்பித்தவுடன் நாம் விலகியே இருந்தாலும் சிறிது நேரத்தில் அப்பேச்சில் ஈர்க்கப்பட்டு நாமும் அதில் இணைந்து விடுகிறோம். அதே வேளையில் அறிவியல் வளர்ச்சி, புரட்சி என ஒரு புறம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது, மறுபுறம் தங்களது நம்பிக்கைகளை எல்லாம் அத்தனை எளிதாக விட்டுத்தர முன் வராமல் மகிழ்வோடு இருந்து கொள்ளவே பலரும் விருப்பம் கொள்கின்றனர்.\nபாமாவும், நாச்சியாரும் இரவு எட்டு மணிக்கு குண்டத்தூர் வந்தடைந்தனர். அங்கு இருந்த ஒரு உணவகத்தில் உணவு அருந்திவிட்டு பெருமாள்பட்டிக்கு நடக்கத் தொடங்கினர். இருள் என்பது ஒளியற்ற ஒரு நிலை. அதே இருள் மனதில் இருப்பின் அதை அறிவற்ற நிலை என்றே குறிப்பிடுகின்றனர். பாமரத்தனம் என்பது அறிவற்ற நிலை என்பதைக் காட்டிலும் தெளிவற்ற நிலை என்றே குறிப்பிடலாம். பாமரத்தனத்தை வெகுளித்தனம் என எண்ணுபவர்களும் இருக்கின்றனர். நிலாவின் வெளிச்சத்தில் சாலை தெளிவாகவே தெரிந்தது.\n''பாமா, ஆழ்வார் திருநகரி பத்தி ஏதேனும் உனக்கு முன் ஞாபகம் இருக்கா'' நாச்சியாரின் பாமரத்தனமான கேள்வி அது.\n''இல்லைம்மா, எனக்கு அப்படி ஒன்னும் தெரியலைம்மா. நம்மாழ்வார் பத்தி படிச்சதால தெரிஞ்சிகிட்ட ஊருதான் அது, வாழ்நாளில் கட்டாயம் போய் பாக்கனும்னு நினைச்ச ஊருல ஒன்னு அதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியலம்மா. அதிலயும் நான் இன்னும் திருவரங்கமோ, திருவில்லிபுத்தூரோ போனது இல்லைம்மா''\n''ஒருவேளை உனக்கே தெரியாம இருக்கும், எதுக்கும் நீ ஆழ்ந்த தியானம் இருந்து பாரு''\n''பண்றேன்மா, ஆனா எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து இப்படி ஒரு எண்ணம் எல்லாம் எனக்கு வந்ததே இல்லை. அப்பாதான் எனக்கு பெருமாள் அறிமுகம் பண்ணி வைச்சார். நாலாயிர திவ்விய பிரபந்தம் வாசிப்பார், அதில உண்டான ஈர்ப்புதான்ம்மா மற்றபடி என்ன சொல்றதுனு தெரியலை அதுவும் உங்களோட இந்த உறவு எல்லாம் எனக்கு நிறைய மகிழ்ச்சி தரக்கூடியதா இருக்கு''\n''தியானம் இருந்து பாரு பாமா''\nபெருமாள் கோவிலின் கோபுரத்தில் விளக்கு பிரகாசமாக எரிந்து கொண்டு இருந்தது. நாச்சியார் பாமாவின் தெய்வீகத் தொடர்பு குறித்து எண்ணிக் கொண்டு இருந்தார். ஆனால் பாமாவுக்கு பட்டாம்பூச்சிக்கு சிறகுகள் முளைத்து விட வேண்டும் என்பதிலும், நாராயணிக்கு கை கால்கள் வர வேண்டும் என்பதிலும் இருந்தது.\nநல்ல மனிதர்களாக இருப்பதுவும், நல்ல மனிதர்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களோடு பிரியாமல் சேர்ந்து இருப்பதுவும் இன்றைய காலத்தில் பெரிய விசயம்தான். அதே போல நமது செயல்களை எந்த ஒரு காலத்தில் நினைத்துப் பார்த்தாலும் நாம் தலை நிமிர்ந்து இருக்கும்படியாக இருக்க வேண்டும்.\nஇப்படிப்பட்ட ஒரு வாழ்வை பாமா சற்றும் எதிர்பார்த்து இருக்கவில்லை. படித்தோம், வேலைக்குச் சென்றோம் என்று இருக்கும் என்றுதான் எண்ணி இருந்தாள். இந்த உலகில் காலத்தின் தேவைக்கு ஏற்ப காலம் விசயங்களை நடத்திக் கொள்ளும். காலத்தின் தேவை, தேவையாகவே இருந்திருக்கவில்லை என காலமும் ஒரு கணத்தில் உணர்த்தி வைக்கும். இந்த மொத்த அண்டவெளியும் காலத்திற்கானது இல்லை, காலத்தில் காலமும் இல்லை.\nசனிக���கிழமை அன்று அதிகாலையில் யசோதையின் வீட்டை அடைந்தாள் பாமா.\n''சொன்ன நேரத்திற்கு சரியா வந்துட்ட பாமா''\n''காலத்தில் காலம் இல்லை யசோ, வண்ணத்துப்பூச்சியை கவனிச்சிக்கிட்டதுக்கு நன்றி''\n''யசோ, என்னோட அத்தை கூப்பிடற மாதிரியே இருக்கு. உன்னோட பேரழகுல நானே மயங்கிருவேன் போல. தெய்வீகக்கலையம்சம் உனக்கு பாமா''\n''உங்க அத்தை உங்களுக்கு ஒருவேளை அந்த யசோதையை பார்த்துதான் பெயர் வைச்சி இருப்பாங்க போல''\n''உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லனும், எவ்வளவு பெரிய உதவி நீங்க பண்றது''\nயசோதை முகம் மலர்ந்தாள். இருவரும் மருத்துவர் மாறனை சந்திக்கச் சென்றனர்.\nமருத்துவர் மாறன் யசோதைக்காக காத்து இருந்தவர் போல வரவேற்றார். பட்டாம்பூச்சியைப் பார்த்தவர் வியப்பு அடைந்தார்.\n''நான் கொடுக்கப்போற இந்த ட்ரீட்மென்ட்ல ஒருவேளை இந்த பட்டாம்பூச்சி இறந்து போகலாம், அதுக்காக என் மேல பழி சுமத்தக் கூடாது. இப்படி டெவெலப்மென்ட் ஆகாம இத்தனை நாட்கள் இது உயிரோட இருக்கிறதே அபூர்வம்தான்''\nமாறன் தான் எழுதி வைத்து இருந்த விசயத்தை அவர்களிடம் காண்பித்து விளக்கம் அளிக்க ஆரம்பித்தார். இவ்வுலகில் உருவான அத்தனை உயிரினங்களும் தங்களுக்குள் பெரும் அதிசயத்தைப் புதைத்து வைத்து இருக்கிறது. பாமா மெய் மறந்து அமர்ந்து இருந்தாள்.\nசடகோபன் தன்னை பாமரத்தி எனக் குறிப்பிட்டுச் சென்றது குறித்து நாச்சியாரிடம் பாமா கேட்டாள். நாச்சியாருக்கு எதுவும் புரியவில்லை. நம்மை புதிதாகப் பார்க்கும் ஒருவர் நம்மைக் குறிப்பிட்டச் சொல் சொல்லும்போது அவர் எதற்காகச் சொன்னார் என்பதை அவர் உண்மையாக உரைக்காதபோது நாம் அதன் உண்மைத்தன்மையை அறிய முடிவது இல்லை.\nநாச்சியார் சடகோபனிடமே கேட்டு விடுவது நல்லது என எண்ணினார். இருவரும் கோவிலுக்குள் சென்று வணங்கிவிட்டு வந்தார்கள். சடகோபனிடம் சென்று நாச்சியார்தான் கேட்டார்.\n''பாமாவை நீங்க பாமரத்தினு சொன்னீங்களே, என்ன காரணம்''\n''தான் யார் என்ன அப்படினு ஒரு தெளிவில்லாம இருக்காளே அதை வைச்சுத்தான் சொன்னேன்''\nபாமாவுக்கு இப்போது ஒன்றும் புரியவில்லை. தான் யார், என்ன என அறியாத அளவுக்கா நான் இருக்கிறேன், தன்னைப் பற்றி அப்படி என்ன இவர் புரிந்து வைத்து இருக்கிறார் அதுவும் பார்த்து சில மணி நேரங்கள் கூட ஆகவில்லை என யோசித்தாள்.\n''என்ன சொல்றீங்க, எ��்ன தெளிவு இல்லை பாமாகிட்ட''\n''இவளுக்கும், இந்தக் கோவிலுக்கும் முன் பிறவி தொடர்பு இருக்கு, அதை இவ இன்னும் உணரலை. இதோ இந்த புளியமரம் இருக்கே அது பல ஆயிரம் ஆண்டுகளா இங்கதான் இருக்கு, அந்த மரம் சாதாரணமான ஒன்னு இல்லை, ஆனா சாதாரணமான ஒன்னாத்தான் மத்தவங்க கண்ணுக்குத் தெரியும். அதுபோலத்தான் இவளும். நம்மைப் பத்தி நிறைய தெரிஞ்சிக்க நாமதான் முயற்சி பண்ணனும்''\nபாமா இதை எல்லாம் கேட்டபடி அமைதியாகவே இருந்தாள்.\n''உங்களுக்கு எப்படி இது எல்லாம் தெரியும்'' நாச்சியார் கேட்டார்.\n''நமக்குள்ள உள்ளுணர்வுனு ஒன்னு இருக்கு, அதைக் கேட்டா எல்லாம் தெரியும், அவளுக்கு உணரணும்னு தோனுறப்ப உணரட்டும்''\nசடகோபன் அவ்வாறு சொன்னதும் நாச்சியாருக்கு பாமாவை சந்தித்தபோது உண்டான ஒருவித உணர்வு நினைவில் வந்து போனது.\n''நீங்க சொல்றமாதிரி எனக்கும் அவளைப் பார்க்கிறப்ப தோனிச்சி, எனக்கு உங்களை மாதிரி இப்படிச் சொல்லத் தோனலை''\n''தோனாதும்மா'' எனச் சொல்லிவிட்டு பாமாவைப் பார்த்தார். பாமா பெரும் யோசனையில் இருந்து விடுபட்டவளாகவே இல்லை.\nவாழ்வில் சில மனிதர்களை அவசியம் சந்திக்க வேண்டும். சில மனிதர்களை கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் சந்திக்கவே கூடாது. பாமாவுக்கு சடகோபன் வாழ்வில் சந்திக்க வேண்டிய நபராகவே தென்பட்டார், ஆனால் பாமா தான் ஒரு சாதாரணமான பெண் என்பதை மட்டுமே அறிவாள். தனக்குள் எவ்வித அபூர்வ சக்தி இல்லை என்பதையும் உணர்வாள். தனக்குத் தெரிந்தது எல்லாம் எல்லோரிடத்தில் பாசத்தோடும், அன்போடும் மட்டுமே இருப்பது, பட்டாம்பூச்சிகள் வளர்ப்பது. பெருமாளை காலை மாலை எனத் தவறாமல் வணங்கி பாசுரங்கள் பாடுவது. இதைத் தாண்டி அவளால் என்ன அவளைப் பற்றி உணர இயலும் என அவள் அறிந்திருக்கவில்லை.\nபாமரத்தனம் என்பது ஒருவரின் தெளிவற்ற அறிவைக் குறிப்பிடுவதுதான். ஒரு விசயத்தைக் குறித்து தெளிந்த அறிவு இல்லாதபோதும் எதையும் அப்படியே நம்பி விடுவது. உண்மை எதுவென அறியாமல் உண்மை என நம்பிக்கைக் கொள்வது. ஒன்றைக் குறித்து முழுமையாகக் கற்றுக்கொள்வதால் அந்த விசயம் குறித்த இந்த பாமரத்தனம் அகன்றுவிடும்.\nபாமரத்தனம் உடையவர்களை, பாமரன், பாமரள், பாமரத்தி என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள். பாமாவின் பாமரத்தன்மை என சடகோபன் நினைப்பது பாமாவின் இறை மீதான முழு உணர்வற்றத் தன்மையை. பாசுரங்கள் பாடுவதால் மட்டுமே ஒருவர் சிறந்த பக்தி கொண்டவராக ஆகி விட இயலாது. நமது வாழ்வில் நாம் நம்மை முழுமையாக உணர்வது கிடையாது. நமக்கு புற விசயங்கள் பெரிதாகப் படுகிறது, அக விசயங்களுக்கு நாம் அத்தனை முக்கியத்துவம் தருவதும் இல்லை.\n''நீங்க பள்ளிக்கூடம் கட்ட உதவி பண்றதே பெரிய விசயம், அதை மட்டும் பண்ணிக் கொடுத்துருங்க''\nபாமா சடகோபனிடம் சொன்னதும் வானத்தைப் பார்த்தவர்\n''அதைப்பத்தி கவலைப்பட வேண்டாம், நீ என்ன வேணும்னு கேட்டாலும் நான் பண்ணித்தர ஏற்பாடு பண்றேன். உனக்குனு நான் பண்ற காரியம் எல்லாம் பெரும் புண்ணியம். ஸ்ரீ ஆண்டாளுக்கு உண்டான விருப்பத்தை ஸ்ரீ இராமானுசர் நிறைவேத்தி வைக்கலையா அது போல உன் விருப்பம் எதுவோ அதை நான் நிறைவேத்தி வைக்கிறேன்''\nபாமா அவரை நோக்கி கைகள் கூப்பி வணங்கினாள்.\n''அதோ அந்த பெருமாள் அவரை மட்டுமே வணங்கு'' என்றவர் நாச்சியாரிடம் ''உங்க ஊருக்கு அடுத்த புதன்கிழமை அன்னைக்கு விருதுநகர்ல இருந்து வந்து பார்ப்பாங்க, இடம் எல்லாம் காட்டுங்க மத்த விசயங்களை நான் அதுக்கடுத்து நேர்ல வந்து பார்க்கிறேன்''\nசில மனிதர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டாம். அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். தாங்கள் அறிந்தது போல நம்மால் சாத்தியமே அற்ற விசயங்களைக் கூட சொல்வார்கள். அவர்களுக்கு எப்படி இப்படியான விசயங்கள் தெரிகிறது என்பது வியப்புக்குரிய விசயங்களில் ஒன்று. மேலும் எவ்வித பலனும் எதிர்பாராத உதவி என்பது உலகில் அரிதான விசயம் ஆனாலும் அதைச் செய்யும் மனிதர்கள் உண்டு.\nஅன்று மாலையே இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.\n''நான் பாமரத்தியாம்மா'' பாமா மிகவும் அப்பாவியாய் கேட்டாள்.\n''நீ பாமரத்தி இல்லைம்மா, பட்டாம்பூச்சி. எல்லோரையும் மகிழ்விக்கிற பட்டாம்பூச்சி'' எனச் சிரித்துக் கொண்டே சொன்னார் நாச்சியார்.\nநாம் நாமாக இருப்பது ஒன்றும் பிரச்சினை இல்லை, ஆனால் பலருக்கும் நாம் நாமாகவே இருப்பது இல்லை போன்றே தெரிகிறது.\nநாச்சியார் பாமாவை தன்னுடன் ஆழ்வார் திருநகரிக்கு வருமாறு அழைத்தார். பாமாவும் சம்மதம் சொன்னாள். நாச்சியாருக்கு பாமா மீது நிறைய அன்பும், மதிப்பும் பெருகிக் கொண்டே இருந்தது. அதிகாலையிலேயே சென்றுவிட்டு அன்றே இரவே திரும்பி விடுவதாக முடிவு செய்தனர். குண்டத்தூர் வந்து விரு��ுநகர் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தனர்.\n''பாமா, சடகோபன் அப்படிங்கிறவரைத்தான் பார்க்கப் போறோம், இன்னைக்கு இரவுக்குள்ள திரும்பிரலாம். நீ உன்னோட திட்டம் போல சனிக்கிழமை யசோதை கூடப் போய் என்ன ஏதுனு பாரு''\n''நீ எதிர்பார்த்த சம்பளம்தான நாங்க பேசினது''\n''இங்கே என்ன செலவு இருக்கும்மா, தங்குற வீடு, சாப்பிட சாப்பாடு முதற்கொண்டு எல்லாமே நீங்க தரது, அதோட சம்பளம்னு பணம் வேற சொல்லி இருக்கீங்க. எங்க அப்பா நிறைய சம்பாதிக்கிறார் ஆனா மிச்சம் எதுவும் இல்லைனு சொல்லிட்டே இருப்பார். இதுக்காகவே அம்மா, அப்பா கொண்டு வர பணத்தில் எனக்குன்னு சேர்த்து வைச்சிருவாங்க, என்னதான் இருந்தாலும் கிராமம் வேற, சிட்டி வேறதானம்மா''\n''உன்னோட தோழிகள் எல்லாம் உன்னோட முடிவு பத்தி எதுவும் சொல்லலையா''\n''யாரு என்ன சொன்னாலும் நம்ம மனசுக்குனு பிடிக்கனும்னு நினைப்பேன், என்னமோ நீங்க என்கிட்டே பேசினதுல இருந்து எனக்கு நீங்க சொல்றத கேட்கனும்னு தோனிச்சி, இன்னைக்கு இப்படி ஒரு அற்புதமான பெருமாள் கோவிலைப் பார்க்க உங்களாலதான் கொடுத்து வைச்சி இருக்கு, நிறைய திருப்தியா இருக்கும்மா. இந்த வாழ்வை ஒரு பயனுள்ள வகையில் வாழனும்னு நினைச்சேன், நாராயணியை நினைக்கிறப்போ பயனுள்ள வாழ்வாவே இருக்கு''\n''மெடிக்கல் உலகத்தில நிறைய முன்னேற்றம் வந்துருச்சி, யசோ கூட வேலன் சொல்லித்தான் இந்த கை , கால் வளர்ச்சி, உடல் உறுப்புகள் மாற்றம்னு படிக்க ஆரம்பிச்சா, வேலன் இல்லைன்னா நிச்சயம் இதை எல்லாம் படிச்சி இருக்கமாட்டேனு சொல்வா, யாராவது ஒருத்தர் ஒரு உற்சாகம், ஊக்கம் தரக்கூடியவங்களா அமைஞ்சிருறாங்க. எனக்கு எப்பவுமே பெருமாள் தான்''\n''எனக்கும் எப்பவும் பெருமாள் தான்ம்மா''\nநாச்சியார் அமைதியாக இருந்தார். அவரது மனம் நிறைய யோசிக்கத் தொடங்கியது. கல்லுப்பட்டி தாண்டி விருதுநகரை நோக்கி பேருந்து சென்று கொண்டு இருந்தது.\n''இரெங்கன் கிடைச்சா பண்ணிக்குவேன்ம்மா, இல்லைன்னா உங்களை மாதிரியே இருந்துக்கிறேன்''\n, இன்னொரு நாச்சியார் வேணாம்''\nபாமா சிரித்தாள். அவள் சிரிக்கும்போது கண்களும், புருவங்களும், கன்னங்களும் அழகிய கதையை சொல்வது போல் இருக்கும்.\n''எல்லா பாசுரமும் மனப்பாடமா தெரியுமா\n''எல்லாம் தெரியாதும்மா, குறிப்பிட்டது மட்டும் அதுல நிறைய நம்மாழ்வாரோடது''\nவிருதுநகர் வந்து அடைந்��ார்கள். நாச்சியாரின் பள்ளிக்கூட கனவு என்பது வயது கடந்த கனவுகள் போல தோன்றினாலும் கனவுகள் வயது அற்றவைகள். அங்கிருந்து திருச்செந்தூர் சென்று ஆழ்வார் திருநகரி அடைந்தபோது பதினோரு மணி ஆகி இருந்தது. சடகோபனைத் தேடிச் சென்றனர். அறுபது வயதுக்கும் மேலானவராக இருந்தார். காரைவீடு. நிறைய ஆட்கள் அங்கே பணிபுரிந்து கொண்டு இருந்தனர். நாச்சியார் தன்னிடம் இருந்த கடிதம் கொடுத்ததும் சடகோபன் இவர்களை வரவேற்று உபசரித்தார். பாமா தங்களது திட்டம், என்னவெல்லாம் செய்ய இருக்கிறோம் என அத்தனை அருமையாக பல எடுத்துக்காட்டுகள் மூலம் பள்ளிக்கூடம் பற்றி சொன்னதும் தன்னால் முடிந்த உதவிகள் செய்வதாக உறுதி அளித்தார். இது நாச்சியாருக்கு சற்று வியப்பாக இருந்தது. விருதுநகரில் உள்ள ஒருவர் மூலமே எல்லா அனுமதியும் பெற்று தருவதாகவும் உறுதி அளித்தார். கனவுகள் நிச்சயம் வயது அற்றவைதான்.\nஒரு விசயத்தை பல வருடங்களாக செய்ய முயற்சி செய்து எல்லாம் தடைபட்டுக் கொண்டே இருப்பதை எண்ணி மனம் தளர்ந்து போவார்கள், அதன் காரணமாக அந்த விசயத்தை வேண்டாம் என கைவிட்டு விடுவார்கள். ஒரு சிலர் மட்டுமே அந்த விசயங்கள் குறித்த கனவை தங்களுடனே சுமந்து கொண்டு இருப்பார்கள். ஒரு மரம் எப்படி பலன் தர பல ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறதோ அது போலவே சில காரியங்கள் நடக்க பல ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும். ஆனால் அதை நிறைவேற்ற தகுந்த மனிதர்கள் வரும் வரை அந்தக் கனவுகள் தங்களை இருக்கப் பிடித்துக் கொள்ளும். நாச்சியார் பாமாவை கட்டிப்பிடித்துக் கொண்டார். பாமா பேசிய முறை தன்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது என புகழாரம் சூட்டினார். பாமா நம்மாழ்வாரை எண்ணி மனமுருக வேண்டிக் கொண்டாள். அவளது மனதில் கம்பர் தனது கனவினை நிறைவேற்ற சடகோபன் அந்தாதி பாடிய நிகழ்வினை எண்ணினாள்.\nகம்பர் தனது இராமாயணத்தை திருவரங்கத்தில் அரங்கர் சன்னதியில் அரங்கேற்ற விருப்பம் கொள்ள அது தடைப்பட்டுக் கொண்டே இருந்தது. அப்போது இத்தடை போக்க என்ன செய்ய என நாதமுனிகளிடம் கேட்க அவர் அரங்கன் சன்னதியில் அரங்கேற்றம் பண்ண அனுமதி அளித்தார். அதன்பின்னும் தடை உண்டானது. கம்பர் ஸ்ரீரெங்கனிடம் வேண்ட, பெருமாளே அவரது எண்ணத்தில் வந்து நம் சடகோபனை பாடினாயோ எனக்கேட்க நம் சடகோபன் நம்மாழ்வார் ஆனார். இதன் காரணமாகவே கம��பர் சடகோபன் அந்தாதி இயற்றினார். அதன்பின்னரே அவரால் எவ்வித தடைகள் இல்லாமல் அரங்கேற்றம் பண்ண முடிந்தது. கம்பர் அரங்கம் இன்றும் அரங்கன் கோவிலில் உண்டு.\nகம்பனின் கனவை நிறைவேற்றியவர் அச்சடகோபன். நாச்சியாரின் கனவை நிறைவேற்ற இருப்பவர் பாமாவின் மூலமாக இச்சடகோபன். கம்பர் நம்மாழ்வாருக்கு என இயற்றிய முதல் துதி.\nதருகை நீண்ட தயரதன் தரும்\nஇருகை வேழத்தி இராகவன் தன் கதை\nதிருகை வேலைத் தரைமிசைச் செப்பிட\nகுருகை நாதன் குரைகழல் காப்பதே.\nசாதாரண நிகழ்வைக் கூட நம் மனம் எத்தனையோ ஆண்டுகள் முன்னர் நடந்த நிகழ்வுகளோடு ஒப்பிட்டு பெருமிதம் கொள்ளும். பல வருடங்களாக ஒன்றின் ஒன்றாகத் தொடர்ந்து நடப்பது போல ஒரு மாயத்தோற்றம் உண்டாகும்.\nசடகோபன் அவர்களை ஆழ்வார் திருநகரியில் உள்ள ஆதிசேத்திரத்திற்கு அழைத்துச் சென்றார். இந்த ஊரின் பழைய பெயர் திருக்குருகூர். தான் அவதரித்த இந்த ஊரை நம்மாழ்வார் பாசுரங்களில் குருகூர் என்றே குறிப்பிட்டு இருக்கிறார். பாமா அந்த ஆலயத்தில் கால் வைத்ததும் மெய் சிலிர்த்தாள். தான் இதுவரை மனதில் வேண்டிய ஒருவரின் தலத்திற்கு வந்து இருப்பது அவளுக்குள் பேரின்பத்தை உண்டு பண்ணியது. அங்கே இருந்த புளிய மரத்தின் பொந்தில் தான் நம்மாழ்வார் 16 வருடங்கள் வாசம் இருந்தார். எல்லாப் பாடல்களும் அவர் இங்கேயே இயற்றினார். இந்த புளிய மரம் கூட பெருமாளே புளிய மரமாக வந்ததாக கதை உண்டு. புளிய மரத்தைத் தொட்டு வணங்கினாள் பாமா.\n''அம்மா, நீங்க இதுக்கு முன்ன இங்க வந்து இருக்கீங்களா'' பாமா நாச்சியாரிடம் கேட்டாள்.\n''இல்லை பாமா, உன்னோட நான் வரனும்னு இருந்து இருக்கு''\nசடகோபன் பாமாவிடம் இந்தக் கோவிலோட பூர்வ ஜென்ம தொடர்பு உனக்கு இருக்கும்மா என்றார். பாமா வியப்பாக அவரைப் பார்த்தாள். தனக்கு அப்படி ஒரு எண்ணம் எப்போதுமே உண்டானது இல்லை என அவள் அறிவாள், ஆனால் நம்மாழ்வார் மீது அவளுக்கென தனிப்பிரியம் சிறு வயதிலேயே உண்டானது. சடகோபன் பாமாவின் யோசனையைப் பார்த்துவிட்டு ஆலயம் நோக்கி வணங்கினார்.\nசடகோபன் பாமாவை நோக்கி சொல்லிவிட்டுச் சென்றதும் பாமா அப்படியே புளியமரத்தைப் பற்றிக் கொண்டு நின்றாள். புளியமரத்தின் அடியில் நான்கு சுவர்களில் நிறுவப்பட்ட முப்பத்தி ஆறு திவ்ய தேசப் பெருமாள் சிற்பங்கள் எல்லாம் அவளை நோக்கி அருளாசி வழங��குவது போல இருந்தது. இந்த நிகழ்வு ஒருவன் சொன்ன கவித்துவ நிகழ்வுக்கு ஒப்பாக இருந்தது.\nஎனக்கு பெருங்குழப்பம் நேர்வது உண்டு\nநீ தெய்வங்களை கும்பிடுகிறாயா அல்லது\nஉன்னை தெய்வங்கள் கும்பிடுகின்றனவா என்று'\nபாமாவின் கண்களில் இருந்து அவளையும் அறியாமல் கண்ணீர் கசிந்து கொண்டு இருந்தது. ஒன்றின் மீதான காதலின் உயர்நிலையில் பாமா நின்று கொண்டு இருந்தாள்.\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 24\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 21\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 20\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 19\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 18\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 17\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 16\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 15\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/34363-2018-01-02-06-17-11", "date_download": "2019-11-22T08:19:39Z", "digest": "sha1:X5MQEBUNIG45CATBQIZ6MZ5LMXWBC7E4", "length": 11444, "nlines": 218, "source_domain": "www.keetru.com", "title": "இராமியா (ஆர்.ஆர்.குபேந்திரன்) அவர்களின் இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா", "raw_content": "\nகாமராசருக்கு கடவுள் நம்பிக்கை உண்டா...\nபேராசிரியர் நார்த்தங்குடி க. மணியரசன் 84-ஆம் பிறந்தநாள் நினைவேந்தல் மடல்\nதிருக்குறளில் அறிவியல் கலைச் சொல்லாக்கம் - நூல் மதிப்புரை\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nவெளியிடப்பட்டது: 02 ஜனவரி 2018\nஇராமியா (ஆர்.ஆர்.குபேந்திரன்) அவர்களின் இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா\n2018 ஆம் ஆண்டின் சிந்தனையாளன் பொங்கல் மலர் வெளியீட்டு விழாவின் போது, பழந்தமிழ் இலக்கியமான புறநானூற்றுக்கு இணையாக இராமியா (ஆர்.ஆர்.குபேந்திரன்) எழுதிய புதுநானூறு என்ற புத்தகமும், தீக்கதிர், சிந்தனையாளன் பத்திரிக்கைகளில் அவர் எழுதி வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பான புதிய பாடம் என்ற புத்தகமும் வெளியிடப்பட இருக்கின்றன.\nபது நானூறு புத்தகத்தை, புரட்சிக் கவிஞர் கலை இலக்கிய மன்றத்தின் மாநிலப் பொதுச் செயலாளர், கவிஞர் திரு.தமிழேந்தி வெளியிடுகிறார். சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் முன்னாள் உதவித் திட்ட அமைப்பாளரும், தமிழ் மொழி ஆர்வ��ரும், பெரியார் பற்றாளருமான முத்துக்கிருஷ்ணன் முதல் படியைப் பெற்றுக் கொள்கிறார்.\nபுதிய பாடம் புத்தகத்தை, இளைய தலைமுறையைச் சேர்ந்த திரு.கோ.இரா.வெற்றி வெளியிடுகிறார். திரைப் படத் துறையைச் சேர்ந்தவரும், ஜுட்டிசன்ஸ் ஆட் பேஜ் செய்திப் பத்திரிக்கை ஆசிரியருமான திரு.இராம.ஈஸ்வர்லால் முதல் படியைப் பெற்றுக் கொள்கிறார்.\nஅனைவரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.\nநாள்: 7.1.2018 ஞாயிற்றுக் கிழமை\nநேரம்: காலை 10 மணி\nஇடம்: சந்திர சேகர் திருமண மண்டபம், 34, எல்லையம்மன் கோவில் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை - 600033\n(காசி விஸ்வநாதர் கோவில், மேட்லி தெரு சுரங்கப் பாதைக்கு மிக அருகில்)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/10/07/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/41557/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-3%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-big-bad-wolf-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-22T06:56:36Z", "digest": "sha1:QLQINPTHKWGT4TNIDJM5CQOZORGBULID", "length": 16392, "nlines": 204, "source_domain": "www.thinakaran.lk", "title": "பெருந்தொகை புத்தகங்களுடன் 3ஆவது முறையாகவும் The Big Bad Wolf கொழும்பில் | தினகரன்", "raw_content": "\nHome பெருந்தொகை புத்தகங்களுடன் 3ஆவது முறையாகவும் The Big Bad Wolf கொழும்பில்\nபெருந்தொகை புத்தகங்களுடன் 3ஆவது முறையாகவும் The Big Bad Wolf கொழும்பில்\nமிகுந்த எதிர்பார்ப்பினைத் தோற்றுவித்துள்ள Big Bad Wolf Books விற்பனை நிகழ்வானது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகவும் கொழும்பில் இடம்பெறவுள்ளதுடன், அனைத்து ஆங்கில புத்தகங்களும் அவற்றின் பரிந்துரை செய்யப்பட்ட சில்லறை விலைகளை விடவும் 50% முதல் 90% வரையான தள்ளுபடிகளுடன் கிடைக்கப்பெறுவதுடன், Big Bad Wolf Books விற்பனை நிகழ்வு உலகின் மிகப் பாரிய புத்தக விற்பனை நிகழ்வாக பிரசித்தி பெற்று விளங்குகின்றது.\nஇந்நிகழ்வானது 2019 ஒக்டோபர் 18 முதல் 28 வரை கொழும்பிலுள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் (Sri Lanka Exhibition and Convention Centre - SLECC) இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. இவ்விற்பனை நிகழ்வானது வார நாட்களில் முப 10 முதல் பிப 10 மணி வரையும், வார இறுதி நாட்களில் இடைவிடாது 24 மணி நேரமும் திறந்திருக்கும். வெள்ளிக்கிழமை முப 10 மணிக்கு ஆரம்பித்து ஞாயிறுக்கிழமை பிப 10 மணி வரை இடம்பெறவுள்ளதுடன், 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இங்கு கிடைக்கப்பெறவுள்ளது. விற்பனை நிகழ்விற்கான உட்பிரவேசம் முற்றிலும் இலவசமாகும்\nBig Bad Wolf Books ஸ்தாபகரான ஜாக்குலின் நேக், இலங்கை பங்காளரான தீபக் மாதவன் மற்றும் ProRead Lanka (Pvt) Ltd இன் பணிப்பாளரும், Big Bad Wolf Books இலங்கை பங்காளருமான நிஷான் வாசலதந்திரி ஆகியோர் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த விற்பனை நிகழ்வுக்கு இலங்கை கல்வியமைச்சின் ஆதரவும், அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், உத்தியோகபூர்வ வங்கிச்சேவைப் பங்காளராக சம்பத் வங்கியும், உத்தியோகபூர்வ மொபைல் தொலைதொடர்பாடல்கள் பங்காளராக மொபிடெல் வலையமைப்பும், போக்குவரத்து பங்காளராக Big Bad Wolf Books நிறுவனமும் இந்த விற்பனை நிகழ்வின் பங்காளர்களில் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n'2016 ஆம் ஆண்டு முதல் உலகைச் சுற்றி வலம் வருவதற்கு நாம் ஆரம்பித்துள்ளதுடன், வாசகர்களுக்கு கட்டுபடியாகும் விலைகளில் தரமான நூல்களை வழங்கி, வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதே எமது பிரதான இலக்காகும். அறிவு மூலமாக மக்களை ஊக்குவித்து, வலுவூட்டும் சக்தியை புத்தகங்கள் கொண்டுள்ளதுடன், Big Bad Wolf Books விற்பனை நிகழ்வின் மூலமாக அதற்கான களத்தை நாம் வழங்குகின்றோம்.\nகடந்த தசாப்த காலத்தில் எத்தனையோ இளம் வாசகர்கள் Big Bad Wolf Books விற்பனை நிகழ்வில் தமது முதலாவது ஆங்கில புத்தகத்தை வாங்கிய சந்தர்ப்பங்களை நாம் கண்கூடாகக் கண்டுள்ளதுடன், அவர்கள் தற்போது மிகவும் சரளமாக வாசிக்கும் பழக்கம் கொண்ட இளைஞர்,யுவதிகளாக வளர்ச்சி கண்டுள்ளனர். வாசிப்பதை ஊக்குவிக்கும் ஒரு ஸ்தாபனம் என்ற வகையில் உலகெங்கிலும் பெருந்தொகையான விசுவாசிகளை Big Bad Wolf Books விற்பனை நிகழ்வு சம்பாதித்துள்ளதுடன், பரந்த வகையான புத்தகங்கள் மற்றும் புத்தம்புதிய தலைப்புக்களில் மூன்றாவது முறையாகவும் கொழும்பில் Big Bad Wolf Books விற்பனை நிகழ்வை ஏற்பாடு செய்வதையிட்டு மிகுந்த பூரிப்படைகின��றோம்.' என்று ஊடகவியலாளர் மாநாட்டில் Big Bad Wolf Books விற்பனையின் ஸ்தாபகரான ஜாக்குலின் நேக் அவர்கள் கருத்து வெளியிட்டார்.\nBig Bad Wolf Books இன் இலங்கை பங்காளரும், ProRead Lanka (Pvt) Ltd இன் பணிப்பாளருமான நிஷான் வாசலதந்திரி அவர்கள் இந்நிகழ்வில் கருத்து வெளியிடுகையில், 'இதற்கு முன்னர் இடம்பெற்ற இரு புத்தக விற்பனை நிகழ்வுகளையும் இலங்கை வாசகர்களின் உற்சாகம் மற்றும் பேரார்வம் காரணமாக வியத்தகு நிகழ்வுகளாக நாம் மாற்றியமைத்திருந்தோம்.\nஇந்த ஆண்டில் ProRead Lanka (Pvt) Ltd விற்பனை நிகழ்வில் அனைவருக்கும் புதிய மற்றும் வியப்பூட்டும் சலுகைகள் கிடைக்கவுள்ளமையால் இதற்கு வருகை தருமாறு அனைத்து வயதினருக்கும் நாம் அழைப்பு விடுகின்றோம்,' என்று குறிப்பிட்டார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'திருத்த முடியாது'.\nகொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு\nகொழும்பின் பல பகுதிகளில் நாளை (23) காலை 9.00 மணி முதல் 24 மணித்தியால...\nஅஜித்தின் அடுத்த படத்தை உருவாக்குவது இவர்களா..\nஅஜித், எச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் மீண்டும் உருவாகும் ‘வலிமை...\n15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம்\nபுதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்வு இன்று (22) ஜனாதிபதி...\nசமாதான சகவாழ்விற்கு வித்திட்ட முஹம்மத் (ஸல்)\nஇஸ்லாம் ஒரு குலத்திற்கு அல்லது இனத்திற்கு அல்லது கோத்திரத்திற்கு...\nசர்வ வல்லமை படைத்த அல்லா ஹ்வை ஆசானாகக் கொண்ட அல் குர்அன் இற்றைக்கு...\nஅமோக வெற்றிக்கும் எதிர்பாராத தோல்விக்கும் காரணம்\nஇருவருக்கும் இடையிலான போட்டி மிகவும் நெருக்கமானதாக இருக்கும் என்றும்...\nஇரு துருவங்களுக்குள் இரகசிய ஒப்பந்தம்\nதமிழ்த் திரையுலகின் இரு பெரும் ஜாம்பவான்களான ரஜினி மற்றும் கமல் ஆகிய...\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள யூதக் குடியேற்றங்கள் இனியும்...\nஉத்தரம் பி.ப. 4.41 வரை பின் அத்தம்\nதசமி காலை 9.01 வரை பின் ஏகாதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்த���டன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-11-22T08:29:29Z", "digest": "sha1:3XSUDMSNQ5GFRHITL6S3P76VGNF25UDK", "length": 4609, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கோபெல்லைட்டு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகோபெல்லைட்டு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகனிமங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2013/aug/11/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5-726449.html", "date_download": "2019-11-22T07:20:58Z", "digest": "sha1:VTTE546ZMFGHWZZFC7ZEQFC2ZJ7S6PQT", "length": 7108, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மூச்சுத் திணறல்: குழந்தை சாவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nமூச்சுத் திணறல்: குழந்தை சாவு\nBy தூத்துக்குடி | Published on : 11th August 2013 02:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n:தூத்துக்குடியில் அளவுக்கு அதிகமாக தாய்ப்பால் குடித்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட குழந்தை வெள்ளிக்கிழமை இரவு இறந்தது.\nதூத்துக்குடி தாளமுத்துநகர் ஜாகிர்உசேன் நகரைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி இசக்கிராஜ் ���னைவி ஆதிலட்சுமி (26). இவருக்கு 25 நாள்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.\nஇந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு ஆதிலட்சுமி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். பின்னர் அக்குழந்தை மயங்கிய நிலையில் இருந்ததாம். இதையடுத்து குழந்தையை பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனராம்.\nஇதுகுறித்து தாளமுத்துநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2017/mar/11/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-14-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2663923.html", "date_download": "2019-11-22T07:53:52Z", "digest": "sha1:JOA42NAAA7ZNKZPKYL5LVSEDKYOTDX3G", "length": 7290, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெரம்பலூரில் மார்ச் 14-இல் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nபெரம்பலூரில் மார்ச் 14-இல் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்\nBy DIN | Published on : 11th March 2017 03:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மார்ச் 14 ஆம் தேதி நடைபெறுகிறது என்றார் செயற்பொறியாளர் (பொ) க. அறிவழகன்.\nஇதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில், இயக்குதலும், பராமரித்தலும் செயற்பொறியாளர்கள் முன்னிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக (தமிழ்நாடு மின்சார வாரியம்) பெரம்பலூர் அலுவலகத்தில் மார்ச் 14 ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. கூட்டத்தில், பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் தங்களுடைய குறைகளை நேரில் தெரிவித்து பயன்பெறலாம் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2019/04/18110051/1237687/Lok-sabha-elections-2019-AMMK-Candidate-bhuvaneshwaran.vpf", "date_download": "2019-11-22T08:20:48Z", "digest": "sha1:XRKRIJPGDAPBG2ENB7QMUFUOEDWIBNGP", "length": 15619, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாக்குப்பதிவு எந்திரம் பழுதால் 1 மணி நேரம் காத்து நின்ற அமமுக வேட்பாளர் || Lok sabha elections 2019 AMMK Candidate bhuvaneshwaran voting in srivaikundam", "raw_content": "\nசென்னை 22-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவாக்குப்பதிவு எந்திரம் பழுதால் 1 மணி நேரம் காத்து நின்ற அமமுக வேட்பாளர்\nஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட பழுதால் 1 மணி நேரம் காத்து நின்று அ.ம.மு.க. வேட்பாளர் புவனேஸ்வரன் வாக்களித்தார். #Loksabhaelections2019\nஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட பழுதால் 1 மணி நேரம் காத்து நின்ற�� அ.ம.மு.க. வேட்பாளர் புவனேஸ்வரன் வாக்களித்தார். #Loksabhaelections2019\nதமிழகத்தில் இன்று பாராளுமன்ற தேர்தல் நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் சிறிது நேரம் தாமதத்திற்கு பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியது.\nதூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றம் ஆழ்வார்தோப்பில் அமைக்கப்பட்டுள்ள பள்ளியில் வாக்களிப்பதற்காக தூத்துக்குடி அ.ம.மு.க. வேட்பாளர் புவனேஸ்வரன் வந்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் என்ஜினியர்கள் வரவழைக்கப்பட்டு எந்திரத்தில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டது. இதையடுத்து சுமார் ஒரு மணி நேரம் காத்து நின்ற வேட்பாளர் புவனேஷ்வரன் வாக்களித்து சென்றார்.\nபாராளுமன்ற தேர்தல் | அமமுக | வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது\nராதாபுரம் தொகுதி மறுவாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவை வெளியிட நவ. 29-ம் தேதி வரை தடை- உச்சநீதிமன்றம்\nஇந்தியாவின் முதல் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கியது: வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு\nஇலங்கை சிறையில் இருந்து 3 தமிழக மீனவர்களை விடுதலை செய்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது\nபொன். மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க தடைகோரி தமிழக அரசு முறையீடு\nமகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளுக்கு சிவசேனாவைச் சேர்ந்தவரே முதல்வராக இருப்பார்- சஞ்சய் ராவத்\nகோவில் நிலங்களில் 5 ஆண்டுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா தர இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்றம்\nபேய் பீதியில் கோவில் கிணற்றில் குதித்த தொழிலாளி\nபுதுவையை திருநங்கை என்று அறிவித்து விடுங்கள் - நாராயணசாமி\nபுதுவையில் கொட்டி தீர்த்த மழை\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி: நிர்வாக பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு - மாணவர்களின் பெற்றோருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய கனிமொழி மனு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட் தீர்ப்பு\nதேர்தல் வழக்கை எதிர்த்த கனிமொழி மனு மீது நாளை தீர்ப்பு\nகனி��ொழியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து மேலும் ஒரு வாக்காளர் ஐகோர்ட்டில் வழக்கு\nபாராளுமன்ற தேர்தலில் பெண் வாக்காளர்களை ஏமாற்றி திமுக கூட்டணி வெற்றி பெற்றது- அன்புமணி ராமதாஸ்\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா\n145 பேரின் கை, கால்களை கட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய அமெரிக்கா\nநேர்மையாக ‘லீவ் லெட்டர்’ எழுதிய மாணவனுக்கு குவியும் பாராட்டு\nபடம் சரியாக போகாததால் நடிகர் எடுத்த திடீர் முடிவு\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nஉயிருக்கு போராடிய தந்தைக்கு கல்லீரலை தானமாக கொடுத்த மகள்\nஎல். சிவராமகிருஷ்ணன் இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராகிறார்\nவாய்ப்பை தவறவிட்ட பாகிஸ்தான்: பிரிஸ்பேன் டெஸ்டில் 240 ரன்னில் சுருண்டது\nவிடுதலை சிறுத்தை கட்சியினர் வன்கொடுமை சட்டத்தை வியாபார நோக்கத்தில் அணுகுவதா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/indian-descent-woman-become-cabinet-minister-in-singpore/", "date_download": "2019-11-22T08:07:28Z", "digest": "sha1:6X2FHYTVOBFOZCNZGCLMXGMYXHZ3EZLU", "length": 12839, "nlines": 187, "source_domain": "www.patrikai.com", "title": "சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண், கேபினட் அமைச்சர் ஆனார் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண், கேபினட் அமைச்சர் ஆனார்\nசிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண், கேபினட் அமைச்சர் ஆனார்\nசிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் இந்திராணி ராஜா கேபினட் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.\nசிங்கப்பூரில் பிர��மர் லீ சியன் லூங், தனது மந்திரிசபையை நேற்று மாற்றி அமைத்தார். இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.\nஇதில் இந்திய-சீன வம்சாவளியை சேர்ந்த பெண்\nதலைவர் இந்திராணி ராஜா (வயது 55) கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2006-11 காலகட்டத்தில் நாடாளுமன்ற துணை சபாநாயகராக பொறுப்பு வகித்துள்ளார். இந்தியரான இவரது தந்தை ராஜா, மூத்த காவல் அதிகாரியாக பணி ஆற்றியவர். இவரது தாயார் சீனர்.\nஇந்திராணி ராஜாவுக்கு பிரதமர் அலுவலக பொறுப்பு துறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நிதி மற்றும் கல்வித்துறையிலும் இரண்டாவது அமைச்சராக இவர் செயல்படுவார்.\nஇவரையும் சேர்த்து லீ சியன் லூங் மந்திரிசபையில் 3 பெண்கள் கேபினட் அந்தஸ்து அமைச்சர்கள் ஆவர். மற்ற இருவர் கிரேஸ் பு, ஜோசபின் தியோ ஆவர்.\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த எஸ்.ஈஸ்வரன், தகவல் தொடர்பு மற்றும் தகவல் துறை அமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும் அதே போல் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜனில் புதுசேரி, போக்குவரத்து துறை ராஜாங்க மந்திரியாக நியமிக்கப்படுகிறார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nசிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்முதல் பெண் அதிபர் ஆனார்\nபாதுகாப்புத் துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்பு\nவிண்ணில் பறக்க இந்திய வம்சாவளி பெண்ணுக்கு மீண்டும் வாய்ப்பு\nTags: Indian descent woman become cabinet minister in Singpore, கேபினட் அமைச்சர் ஆனார், சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண்\nநாடாளுமன்றத்தில் பொய்த்தகவல் அளிப்பது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்குச் சமம் : பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2019/04/sri-parthasarathi-brahmothsavam-battar.html", "date_download": "2019-11-22T08:04:08Z", "digest": "sha1:QNFGD6FGYIB3DPD2GT4MMLPIEL3KVJ4V", "length": 16777, "nlines": 283, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Sri Parthasarathi Brahmothsavam ~ Battar mariyathai 2019", "raw_content": "\nஸ்ரீவைஷ்ணவர்களுக்கு 'பெருமாள் கோவில்' என்றாலே 'திருக்கச்சி தேவப்பெருமாள் சன்னதி' தான் பிரம்மன் மோக்ஷபுரியில் அஸ்வமேத யாகம் செய்யும் போது யாக குண்டத்தில் இருந்து சங்கு சக்கரங்களுடன் தேவாதி ராஜர் எழுந்து அருளி, அவருக்கு பிரம்மா ஏற்பாடு செய்த உத்சவமே பிரம்மோத்சவம் என ஐதீஹம்.\nகோவில்கள் நமது அனுதின வாழ்க்கையில் முக்கிய அம்சம். அனுதினமும் பெருமாளை திவ்யப்ரபந்தம் அனுசந்தித்து சேவிப்பது ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம். பெருமாள் நமக்கெல்லாம் ஸௌலப்யனாக அருள் மழை பொழிகிறான். பெருமாளை எளிதில் அடைய ஏற்படுதபட்டதுதான் அர்ச்சாவதாரம். \"எய்துமவர்க்கு இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது' என்பது ஆசார்யன் வாக்கு. ஸ்ரீ வைஷ்ணவ திவ்யதேசங்களில் பெருமாள் திருவீதி புறப்பாடு என்பது விசேஷம்.\nதிருக்கச்சி தேவாதிராஜனை போன்றே திருவல்லிக்கேணி எம்பெருமான் ஸ்ரீ பார்த்தசாரதிக்கும் திருமுக மண்டலத்திலே வடுக்கள் உண்டு. மிக கம்பீரமான பார்த்தசாரதி - அரசன், தன்னிலை கருதாமல் பார்த்தனாகிய அர்ஜுனனுக்கு சாரத்யம் பண்ணி கீதையை உபதேசித்த கீதாச்சார்யன். 'விற்பெருவிழவு' = கம்ஸன் தனது வில்லுக்குப் பெரிய பூஜை நடத்துவதாகச் செய்த மஹோத்ஸவம். வேழமும் பாகனும் மல்லர்களும் கஞ்சனும் மடியவே வில்விழவும் முடிந்ததாயிற்று. வீழ என்றது- நாசமடைய என்றபடி; உபசாரவழக்கு. அப்படி கம்சாசூரர்களை முடித்து பாண்டவர்களுக்கு இராஜ்ஜியம் அளித்த கண்ணனே நம் பார்த்தசாரதி.\nதிருஅல்லிக்கேணி திவ்யதேசத்தில் - இரண்டு பிரம்மோத்சவம்ங்கள் சிறப்பாக நடக்கின்றன. ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோத்சவம். சித்திரை திருவோணத்தில் (Apr - May) நடக்கிறது. கோவில்களில் நரசிம்ஹர் உக்கிரமாக எழுந்தருளி இருப்பார்; அல்லிக்கேணியிலோ நரசிம்ஹர் அற்புத அழகுடன் சாந்த ஸ்வரூபிஆக, தெள்ளிய சிங்கனாய் - ஸ்ரீ அழகிய சிங்கர் என்ற திரு நாமத்துடன் எழுந்து அருளி உள்ளார். அழகிய சிங்கருக்கு ஆனி மாதத்திலே பிரம்மோத்சவம்.\nபத்து நாட்கள் பிரம்மோத்சவம் நடைபெறுகிறது. பத்து நாட்கள் என்று சொல்லப்பட்டாலும், - உத்சவத்துக்கு இரண்டு நாட்கள் முன்பு 'ச���ல்வர் கொத்து எனும் செல்வர் உற்சவம் புஷ்ப பல்லக்குடன் துவங்குகிறது. அடுத்த நாள், அங்குரார்ப்பணம்.\nஉத்சவ கால தொடக்க நாளில் 'த்வஜாரோஹணம்' - கோவில் வாசலில் நுழைவாயிலை கடந்து உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்படுகிறது. முப்பது முக்கோடி தேவர்களையும் வருவித்து, ஆவாஹனம் செய்து - தினமும் வாகன புறப்பாடு முன்பே - விஷ்வக்சேனர் சென்று எட்டு திக்கிலும் தேவதைகளுக்கு பலி சாதிக்கப்பெற்று உத்சவம் நடக்கிறது. பல வாஹனங்களில் - தர்மாதி பீடம், கருட வாஹனம், அம்ச வாஹனம், சூர்யா சந்திர ப்ரபைகள், ஹனுமந்த, யானை, குதிரை வாகனங்கள் என ஒவ்வொரு வேளையுமே ஒவ்வொரு சிறப்பு. திருத்தேர் அதி விசேஷம்.\nஒன்பதாம் நாள் காலை ஆளும் பல்லக்கில், பெருமாள் கணையாழியை தேடும் போர்வை களைதல் முடிந்து, ப்ரணயகலகம் 'மட்டையடி’ என கொண்டாடப்பட்டு, இரவு கண்ணாடி பல்லக்கு புறப்பாடு முடிந்து, கொடி இறங்குகிறது.\nபத்தாம் நாள் காலை புறப்பாடு கிடையாது. ஸ்ரீ பார்த்தசாரதி, ஆண்டாள் ஏக பீடத்தில், திரு தெள்ளியசிங்கர், சக்கரவர்த்தி திருமகன், ஸ்ரீ வரதர், ஸ்ரீ வேதவல்லி சமேத மன்னாதர் ~ மற்றும் அணைத்து ஆழ்வார்கள் ஆசார்யர்கள் எழுந்து அருளப்பெற்று - த்வாதச ஆராதனம் சிறக்கிறது. பத்து நாட்கள் வீதிதனிலே - முதலாயிரம், இரண்டாவதாயிரம் (திருமொழி); இயற்பா சேவிக்கப்படுகிறது. பத்தாம் நாள் - நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி சேவிக்கப்படுகிறது.\nஇரவு வெட்டிவேர் தேர் எனும் சிறிய திருத்தேரில் புறப்பாடு நடக்கிறது. புறப்பாடு முடிய இரவு சுமார் 10.30 மணி ஆகிறது. ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான் உள்ளே எழுந்தருளி, பட்டர் சப்தாவரணம் நடத்துகிறார். உத்சவ கால விவரணங்கள் நம் முன்னோர்களால் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.\nநள்ளிரவில் - ப்ரம்மோத்சவத்தை காப்பு கட்டிக்கொண்டு சிறப்புற நடத்திய பட்டருக்கு மரியாதை. திருக்கோவில் திருச்சின்னங்கள், திருக்குடைகள், அத்யாபகர் ஸ்வாமிகள், பரிஜனங்கள் கூட, பட்டரை அவர் தம் திருமாளிகைக்கு சென்று அங்கே வேத விண்ணப்பத்துடன் இவ்விழா முடிவடைகிறது.\nஇவ்வருடம், சிறப்புற நடந்தேறிய ப்ரம்மோத்சவத்தின் முடிவில் - 28.4.2019 அன்று நள்ளிரவில் பெரியமுறை மிராசுதாரர் ஸ்ரீ பார்த்தசாரதி பட்டர் சுவாமி மரியாதை வைபவத்தின் போது அடியேன் எடுத்த சில புகைப்படங்கள் இங்கே.\n~ அடியேன் ஸ்ரீனிவாச தாசன். Srinivasan Sampathkumar\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/44891-nellai-police-murder-case-relations-object-to-take-his-body.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-22T07:14:34Z", "digest": "sha1:4ZODUIPHMZOLFFBAREERW7X3E37RQB5M", "length": 11268, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காவலர் ஜெகதீஷ் துரையின் உடலை வாங்க மறுப்பு: தொடர்கிறது உறவினர்களின் போராட்டம் | Nellai Police Murder case: Relations object to take his body", "raw_content": "\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nதமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nகாவலர் ஜெகதீஷ் துரையின் உடலை வாங்க மறுப்பு: தொடர்கிறது உறவினர்களின் போராட்டம்\nநெல்லையில் மணல் கொள்ளையை தடுக்கச் சென்று கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த காவலர் ஜெகதீஷ் துரையின் உடலை வாங்க மறுத்து இரண்டாவது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nநெல்லை மாவட்டம் நம்பியாற்றில் நேற்று முன்தினம் இரவு மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற தனிப்பிரிவு காவலர் ஜெகதீஷ் துரை, கொள்ளையர்களால் இரும்புக் கம்பி கொண்டு தாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் முருகன் உள்ளிட்ட மேலும் முக்கிய குற்றவாளிகள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.\nஇந்நிலையில் தற்போது இரண்டாவது நாளாக காவலர் ஜெகதீஷ் துரையின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக 1 கோடி ரூபாய் நிவாரணத் தொகை வழங்க வேண்டும், மனைவிக்கு கல்வித்துறையில் அரசு வேலை வழங்க வேண்டும், குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும், இதில் தொடர்புடைய காவலர்கள் மீது உரிய விசாரணை நடத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுதொடர்பாக மூலைக்கரைப்பட்டி அருகே சிந்தாமணியில் உள்ள காவலரின் குடும்பத்தார��டன் நாங்குநேரி ஏஎஸ்பி ராஜேஷ் கண்ணா பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.\nதொடர்ந்து நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் காவலர் ஜெகதீஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை தமிழகத்தில் உள்ளது. சட்டங்கள், தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். நிவாரணத் தொகை 1 கோடி வழங்க வேண்டும். குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும்” என தெரிவித்தார். காவலர் ஜெகதீஷ் துரை மரணத்திற்கு காரணமானவர்களை பிடிக்க 7 ஆய்வாளர்கள் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகாவல்நிலையம் அருகே 48 பவுன் களவுப்போன கொடுமை\n“நீட் தமிழகத்திற்கு ஒரு தீங்கு” வைகோ பாய்ச்சல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாலியல் வன்கொடுமை செய்து புதைக்கப்பட்ட பெண்.. 7 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த உண்மை..\nபெண் குழந்தையை விற்று ஆண் குழந்தைக்கு தங்கச் செயின் வாங்கிய தந்தை\nநெல்லையில் பெரும்பாலான பட்டியலின இளம்பெண்கள் ரத்த சோகை நோயால் பாதிப்பு - ஆய்வில் தகவல்\n“மாவட்ட பிரிவினைக்குப் பின் ஒரு திருநெல்வேலிக்காரரின் மனநிலை”- ஃபேஸ்புக் பதிவு\nமருத்துவர்கள் விடுப்பு : ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள் கடும் சிரமம்\nதூர்வாரப்படாத கால்வாய்.. கண்டுகொள்ளாத அதிகாரிகள் - ஊருக்குள் புகுந்த தண்ணீர்\nதிருவள்ளுவர் ‘இரட்டை’ பாலத்தின் 45வது பிறந்தாள் - புதுப்பிக்க மக்கள் கோரிக்கை\nபோலி கையெழுத்திட்டு வைப்புத் தொகையில் கடன் - வங்கி சேமிப்பாளர்கள் அதிர்ச்சி\nகாதலனை நம்பி ஏமாந்த சிறுமி - ஃபேஸ்புக் நட்பால் நடந்த விபரீதம்\nவிரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்- முதலமைச்சர் பழனிசாமி\nகாய்ச்சலுக்காக போட்ட ஊசி உடைந்து உடலுக்குள் சிக்கியது.. சீர்காழியில் அதிர்ச்சி\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nசஞ்சு சாம்சனை ஏன் அணியில் சேர்க்கவில்லை- ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி\nநியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாவல்நிலையம் அருகே 48 பவுன் களவுப்போன கொடுமை\n“நீட் தமிழகத்திற்கு ஒரு தீங்கு” வைகோ பாய்ச்சல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-22T08:17:36Z", "digest": "sha1:M5CXIDOZRNFCDPPLBJSKQQ5OW3GP6JL2", "length": 8544, "nlines": 138, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அமெரிக்க நிறுவனங்கள்", "raw_content": "\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nதமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nமூளையின் செயல்பாட்டை நிறுத்தி சிகிச்சை... முதல்முறையாக மனிதர்கள் மீது பரிசோதனை..\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 7 பேர் உயிரிழப்பு\nஉயர் கல்விக்கு இந்திய மாணவர்கள் ஆர்வம்.. விசாவுக்கு அமெரிக்கா கிடுக்குப்பிடி\nநலமாக இருக்கிறார் ட்ரம்ப்... வெள்ளை மாளிகை தகவல்..\n''செல்போன் நிறுவனங்களை மூடும் நிலை வராது'' - நிர்மலா சீதாராமன்\nஅமெரிக்காவின் மீனாட்சி அம்மன் கோயிலில் ஓபிஎஸ் தரிசனம்\n‘அரசியல் ஆதாயத்திற்காக உக்ரைன் அரசுக்கு ட்ரம்ப் லஞ்சம் கொடுத்தார்’ - நான்சி பெலோசி\nவிஸ்வரூபம் எடுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீதான பதவி நீக்க விசாரணை\nஉலக வங்கி அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் ஆலோசனை\n'ரைசிங் ஸ்டார் விருது' பெற்றார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\n’ மனைவியைக் குத்திக்கொன்று கணவன் தற்கொலை\nதமிழக முறைப்படி அமெரிக்க பெண்ணை திருமணம் செய்த இளைஞர்\nதேனி எம்பியுடன் அமெரிக்கா புறப்பட்டார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\n6 ஆயிரம் ட்விட்டர் பயனர்களின் தகவல்கள் திருட்டு\nஅமெரிக்க பயணத்தில் ரைசிங் ஸ்டார் விருது பெறவிருக்கும் ஓபிஎஸ்\nமூளையின் செயல்பாட்டை நிறுத்தி சிகிச்சை... முதல்முறையாக மனிதர்கள் மீது பரிசோதனை..\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 7 பேர் உயிரிழப்பு\nஉயர் கல்��ிக்கு இந்திய மாணவர்கள் ஆர்வம்.. விசாவுக்கு அமெரிக்கா கிடுக்குப்பிடி\nநலமாக இருக்கிறார் ட்ரம்ப்... வெள்ளை மாளிகை தகவல்..\n''செல்போன் நிறுவனங்களை மூடும் நிலை வராது'' - நிர்மலா சீதாராமன்\nஅமெரிக்காவின் மீனாட்சி அம்மன் கோயிலில் ஓபிஎஸ் தரிசனம்\n‘அரசியல் ஆதாயத்திற்காக உக்ரைன் அரசுக்கு ட்ரம்ப் லஞ்சம் கொடுத்தார்’ - நான்சி பெலோசி\nவிஸ்வரூபம் எடுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீதான பதவி நீக்க விசாரணை\nஉலக வங்கி அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் ஆலோசனை\n'ரைசிங் ஸ்டார் விருது' பெற்றார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\n’ மனைவியைக் குத்திக்கொன்று கணவன் தற்கொலை\nதமிழக முறைப்படி அமெரிக்க பெண்ணை திருமணம் செய்த இளைஞர்\nதேனி எம்பியுடன் அமெரிக்கா புறப்பட்டார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\n6 ஆயிரம் ட்விட்டர் பயனர்களின் தகவல்கள் திருட்டு\nஅமெரிக்க பயணத்தில் ரைசிங் ஸ்டார் விருது பெறவிருக்கும் ஓபிஎஸ்\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/04/18/4", "date_download": "2019-11-22T08:17:10Z", "digest": "sha1:IHDNPZFTABBATKZ53QVDGETKLBBCWEX3", "length": 3976, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மூன்று மாதங்களில் முடிவு செய்யுங்கள்!", "raw_content": "\nபகல் 1, வெள்ளி, 22 நவ 2019\nபாதுகாப்பு வழிகாட்டுதல்களை மூன்று மாதங்களில் முடிவு செய்யுங்கள்\nபள்ளிகளில் பாதுகாப்பு குறித்த வழிகாட்டுதல்களை மூன்று மாதங்களுக்குள் முடிவு செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nகுர்கான் பள்ளியில் கொல்லப்பட்ட ஏழு வயதான சிறுவன் பிரதியுமானின் தந்தை, பள்ளிகளில் பாதுகாப்பு நெறிமுறைகளை உருவாக்கக் கோரி மனு ஒன்றை அளித்திருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று (ஏப்ரல் 17) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ‘நீதிமன்றம் பள்ளிகளுக்கான கொள்கை அல்லது வழிமுறைகளை வடிவமைப்பதில் நிபுணர் அல்ல. மனுக்களில் எழுதும் காரணங்களை அரசு கவனித்தால் அதுவே போதுமானது. இதுகுறித்து ஆர���ய்ந்து மூன்று மாதங்களுக்குள் பதிலளிக்க மனிதவள மேம்பட்டு அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசால் எடுக்கப்படும் முடிவு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இரண்டுக்கும் பொருந்தும்’ என்று தெரிவித்துள்ளனர்.\nசமீபகாலமாகப் பள்ளிகளில் மாணவர்களுக்குப் பாதுகாப்பின்மை அதிகரித்து வருகிறது. குறிப்பாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்த பிரதியுமான் என்ற ஏழு வயது சிறுவன் பள்ளிக் கழிப்பறையில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதலில் பள்ளி பேருந்து ஓட்டுநர் அசோக்குமார் கைது செய்யப்பட்ட நிலையில் விசாரணையின்போது அதே பள்ளியை சேர்ந்த 16 வயது மாணவன் பிரதியுமானை கொலை செய்தது தெரியவந்தது.\nபுதன், 18 ஏப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/usa/03/192986?ref=archive-feed", "date_download": "2019-11-22T07:57:29Z", "digest": "sha1:2RN5RBLHW7QCPHMKQ3NJREFRAMAB2O3E", "length": 8234, "nlines": 139, "source_domain": "www.lankasrinews.com", "title": "குழந்தைகளை கையில் பிடித்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கும் பெற்றோர்: புகைப்படத்தின் பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுழந்தைகளை கையில் பிடித்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கும் பெற்றோர்: புகைப்படத்தின் பின்னணி\nமெக்ஸிகோவிலிருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட புலம்பெயர்வோர் அமெரிக்க பொலிசாரால் துரத்தியடிக்கப்பட்டனர்.\nSan Ysidro Port பகுதியில் குழுமியுள்ள மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த புலம்பெயர்வோருக்கும் எல்லை அதிகாரிகளுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.\nசிலர் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள வேலி ஒன்றில் திறப்பு ஒன்றை ஏற்படுத்தி அமெரிக்காவுக்குள் நுழைய முற்பட்டபோது, எல்லை அதிகாரிகள் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு ரப்பர் குண்டுகளாலும் சுட்டனர்.\nஇதனால் சிறுபிள்ளைகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அவர்கள் கூச்சலிடவும், பயங்கரமாக இருமவும் தொடங்கினர்.\nபெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கையில் பிடித்���ுக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். எல்லையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக Tijuanaவுக்கும் San Diegoவுக்கும் இடையிலான எல்லையை அதிகாரிகள் மூடவேண்டியதாயிற்று.\nஇதற்கிடையில் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலரான Kirstjen Nielsen இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களை அனுமதிக்க இயலாது என்று தெரிவித்துள்ளதோடு அரசு சொத்துகளை சேதப்படுத்துவோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என கடுமையாக எச்சரித்துள்ளார்.\nஇந்நிலையில் பத்திரிகைகள் எல்லையில் மக்கள் கண்ணீர் புகை குண்டுகளுக்கு தப்பி ஓடும் பரிதாகக் காட்சிகளை வெளியிட்டுள்ளன.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/jayalalithaa-spirit-interview-announcement/", "date_download": "2019-11-22T07:43:58Z", "digest": "sha1:RTLMEOVZD43R6G7KX6MNLXP2BS32FMPF", "length": 12064, "nlines": 197, "source_domain": "www.patrikai.com", "title": "ஜெயலலிதா ஆவியின் பேட்டி! (வீடியோ) | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»ஜெயலலிதா ஆவியின் பேட்டி\n1. கடைசியாக என்ன சொல்ல விரும்பினீர்கள்\n2. அடுத்த பிறவி எங்கு, எப்போது\n3. அஜீத்தை அரசியல் வாரிசாக அறிவிக்க விரும்பினீர்களா\n4.நீங்கள் சார்ந்த அய்யங்கார் சாதி வழக்கப்படி இறுதிச்சடங்கு செய்யப்படாததில் வருத்தமா\n5. உங்கள் முடிவுகளை மீறும் ஓ.பி.எஸ். பற்றி..\n6. மருத்துவமனையில் சேர்க்கப்படும் சசிகலாவுடன் சண்டை நடந்ததா\n7. அப்பல்லோ மருத்துவமனையில் நடந்தது என்ன\n8.சொத்துக்குவிப்பு வழக்கு என்ன ஆகும்\n9 உங்கள் சொத்துக்கு வாரிசு யார்\n10. அச் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட வேண்டுமா\n11. சசிகலா பொ.செ.. மற்றும் முதல்வர் ஆகலா���ா\n12. சசிகலாவுக்கு ஆங்கிலம் தெரியுமா\n13.மேலோகத்தில் எம்.ஜி.ஆர். உங்களிடம் என்ன சொன்னார்\n14. மேலோகத்திலும் சோ ஆலோசனைகள் சொல்கிறாரா\n15. உயிருடன் இருந்தபோது எதற்கெடுத்தாலும் போஸ்டர்கள் ஒட்டியவர்கள்.. மறைந்த பிறகு போஸ்டர்கள் ஏதும் ஒட்டவில்லையே..\n16. உங்களால் கட்சியைவிட்டு நீக்கப்பட்டவர்கள் உங்கள் உடலைச் சுற்றி நின்றதைப் பார்த்தீர்களா\n# ஜெயலலிதா ஆவியின் பேட்டி.. நாளை patrikai.com இதழில்\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஜெ.மரணம் குறித்த டாக்டர்கள் பேட்டி ஒரு ‘செட்டப்’\n : ஜெயலலிதா ஆவியின் பேட்டி.. விரைவில்.\nஜெயலலிதா மரண மர்மம்: ஓ.பி.எஸ்தான் ஏ.1: டி.டி.வி. தினகரன் பேட்டி\nநாடாளுமன்றத்தில் பொய்த்தகவல் அளிப்பது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்குச் சமம் : பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/6th-standard-maths-tamil-medium-term-3-model-test-questions-free-download-4089.html", "date_download": "2019-11-22T08:23:17Z", "digest": "sha1:INLM2J2JY26XAOKEZEWYMDXM4PBNIE2S", "length": 31814, "nlines": 567, "source_domain": "www.qb365.in", "title": "6 ஆம் வகுப்பு கணிதம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( 6th Standard Maths Term 3 Revision Test Question Paper ) | 6th Standard STATEBOARD", "raw_content": "\n6th கணிதம் - சுற்றளவு மறறும் பரப்பளவு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Maths - Perimeter and Area Model Question Paper )\n6th கணிதம் Term 3 சமச்சீர்த் தன்மை மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths Term 3 Symmetry Three Marks And Five Marks Question Paper )\n6th கணிதம் Term 3 சுற்றளவு மறறும் பரப்பளவு மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths Term 3 Perimeter And Area Three and Five Marks Question Paper )\n6th கணிதம் Term 3 முழுக்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths Term 3 Integers Three and Five Marks Question Paper )\n6th கணிதம் - Term 3 பின்னங்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths Term 3 Fractions Three and Five Marks Question Paper )\nபுகழ், தனது கைச் செலவி��்காகத் தன் தந்தையிடமிருந்து பெறும் தொகைக்கு நான்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அவர் அதிகப் பணத்தைப் பெற, அவ்வாய்ப்புகளில் எதை தேர்ந்தெடுக்க வேண்டும்\n-5 முதல் 6 வரையிலான எண்களில் _______ மிகை முழுக்கள் உள்ளன.\nபூஜ்யத்திற்கு இடது புறம் 20 அலகுகள் தொலைவில் உள்ள எண்ணின் எதிரெண்\nஒரே அளவிலான 30 செ.மீ சுற்றளவுள்ள இரண்டு செவ்வகங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன எனில் புதிய வடிவத்தின் சுற்றளவு\n60 செ.மீ இக்குச் சமம்\n60 செ.மீ-ஐ விடக் குறைவு\n60 செ.மீ-ஐ விட அதிகம்\n45 செ.மீ இக்குச் சமம்\nஒரு செவ்வக வடிவத் தாளின் நீளம் மற்றும் அகலம் முறையே 15செ.மீ மற்றும் 12செ.மீ தாளின் ஒரு மூலையிலிருந்து ஒரு செவ்வக வடிவத் துண்டு வெட்டப்படுகிறது. மீதியுள்ள தாள் பற்றிய கருத்தில் பின்வருவனவற்றுள் எது சரியானது\nசுற்றளவு மாறாது ஆனால் பரப்பளவு மாறும்\nபரப்பளவு மாறாது ஆனால் சுற்றளவு மாறும்\nபரப்பளவு மற்றும் சுற்றளவு இரண்டுமே மாறும்\nபரப்பளவு மற்றும் சுற்றளவு இரண்டுமே மாறாது\n818 இன் சுழல் சமச்சீர் வரிசை _________\nஆனது _________ சுழல் சமச்சீர் வரிசையைப் பெற்றுள்ளது.\nABCAABBCCAAABBBCCC... என்ற அமைப்பில் 25வது உறுப்பு\n26 மற்றும் 54இன் மீ.பொ.கா. 2 எனில் 54 மற்றும் 28இன் மீ.பொ.கா...\nமுழுஎண் மற்றும் தகு பின்னத்தின் கூடுதல் ______ எனப்படும்.\nஅருந்தக்கூடிய தண்ணீரானது தரைமட்டத்திலிருந்து 100 மீட்டருக்கு கீழே கிடைக்கிறது. இதனை _______ மீ எனக் குறிப்பிடலாம்.\nஒரு நீச்சல், நீச்சல் குளத்தில் தரைமட்டத்திலிருந்து 7அடி ஆழத்திற்குக் குதிக்கிறார். இதனைக் குறிக்கும் முழு _________அடி ஆகும்.\n'q' இன் எதிரொளிப்புப் பிம்பம் ________ ஆகும்.\nசுழல் சமச்சீர் வரிசை குறைந்த அளவு _________ ஆக இருந்தால், அந்த வடிவம் சுழல் சமச்சீர்த் தன்மையினைப் பெற்றிருக்கிறது எனலாம்.\nஇரண்டு தகு பின்னங்களின் கூடுதல் எப்போதும் தகா பின்னமாக இருக்கும்.\nதகா பின்னத்தின் தலைகீழ் எப்போதும் ஒரு தகு பின்னமாக இருக்கும்.\n-10 மற்றும் 10 ஆகியவை 1 இலிருந்து சம தொலைவில் உள்ளன.\nஒரு செவ்வகம் நான்கு சமச்சீர்க் கோடுகளைப் பெற்றுள்ளது.\nRANI என்ற பெயரின் எதிரொளிப்புப் பிம்பம் INAR ஆகும்.\nஎண்கோட்டில் 0 இன் இடதுபுறம் 4 அலகுகளும், -3 இன் வலதுபுறம் 2 அலகுகளும் உள்ள முழுக்களைக் காண்க.\n36 சதுர செ.மீ பரப்பளவு கொண்ட ஒரு வடிவம்\nபுள்ளிக் கோட்டினைச் சமச்சீர்க்கோடாகக் கொண்டு பின்வரும் படங்களை நிறைவு செய்க.\nபின்வரும் படங்களுக்கு எவை சமச்சீர்த் தன்மை பெற்றுள்ளன என்பதைச் சரிபார்க்க 'ஆம்' அல்லது 'இல்லை' என எழுதுக.\nஒரு வங்கியின் பணம் எடுக்கும் படிவத்தை நிரப்ப அறிவுறுத்தல்களை வழங்குக.\ni) பிபனோசி எண் தொடரில் 10வது உறுப்பை காண்க.\nii) பிபனோசி எண் தொடரின் 11 வது மற்றும் 13 வது உறுப்புகள் முறையே 89 மற்றும் 12 வது உறுப்பை காண்க\nஒரு தகரப் எண்ணெய் பெட்டியில் \\(3{3\\over4}\\)லிட்டர் எண்ணெய் இருந்தது. அதிலிருந்து \\(2{1\\over2}\\)லிட்டர் எண்ணெய் பயன்படுத்தப்பட்டுவிட்டது எனில், எவ்வளவு எண்ணெய் மீதம் இருக்கும்\n-14 மற்றும் -11 ஐ ஒப்பிடுக.\nபின்வரும் அட்டவணையில் ஒரு சதுரத்தின் சில அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரியாத அளவுகளைக் காண்க.\nRHOMBUS என்ற சொல்லில் உள்ள ஒவ்வோர் எழுத்திற்கும் சமச்சீர்க்கோடுகள் வரைந்து அவற்றின் எண்ணிக்கையைக் கண்டுபிடி.\nகீழே கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலின்படி அட்டவணையை நிறைவு செய்க.\nA: பிபனோசி தொடரின் 6வது எண்\nC: 2 மற்றும் 3 இன் மீ.சி.ம\nD: 6 மற்றும் 20 இன் மீ.பொ.கா\nF: -7 இன் எதிரென்\nG: முதல் பகு எண்\nH: 3செ.மீ பக்க அளவுள்ள சதுரத்தின் பரப்பளவு\nI: சமபக்க முக்கோணத்தில் உள்ள சமசீர் கோடுகளின் எண்ணிக்கை அட்டவணையை நிரப்பிய பின் நீங்கள் உற்று நோக்கி காண்பது என்ன\nகழித்தலை அடிப்படையாகக் கொண்ட கீழ்கண்ட லிப்னெஸ் (LEIBNITZ) முக்கோணத்தின் ஐந்தாவது வரிசையை நிரப்புக.\nமுயல் தனது உணவை எடுக்க 26\\(\\frac {1}{4}\\)மீ தூரத்தைக் கடக்க வேண்டும். ஒரு தாவலுக்கு 1\\(1\\over 4\\)மீ தூரத்தைக் கடக்குமானால் தனது உணவை எடுக்க எத்தனை முறை தாவ வேண்டும்\nவீடு (0) என்பதனைத் தொடக்கப் புள்ளியாகக் கொண்டு, பின்வரும் இடங்களை எண்கோட்டில் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின்படி குறித்து, அதற்குரிய முழுக்களை எழுதுக.\nஇடங்கள்: வீடு, பள்ளி, நூலகம், விளையாட்டுத் திடல், பூங்கா, பல்பொருள் அங்காடி, பேருந்து நிறுத்தம், தொடர்வண்டி நிலையம், அஞ்சலகம், மின்சார அலுவலகம்.\ni) பேருந்து நிறுத்தம், வீட்டிற்கு வலதுபுறம் 3 அலகுகள் தொலைவில் உள்ளது.\nii) நூலகம், வீட்டிற்கு இடதுபுறம் 2 அலகுகள் தொலைவில் உள்ளது.\niii) பல்பொருள் அங்காடி, வீட்டிலிருந்து இடதுபுறமாக 6அலகுகள் தொலைவில் உள்ளது.\niv) அஞ்சலகம், நூலகத்தின் வலது புறம் ஓர் அலகு தொலைவில் உள்ளது.\nv) பூங்கா, பல்பொருள் அங்காடிக்கு வலதுபுறம் 1 அலகு தொலைவ���ல் உள்ளது.\nvi) தொடர்வண்டி நிலையம், அஞ்சலகத்தின் இடதுபுறம் 3 அலகுகள் தொலைவில் உள்ளது.\nvii) பேருந்து நிறுத்தம், தொடர்வண்டி நிலையத்திலிருந்து வலதுபுறம் 8 அலகுகள் தொலைவில் உள்ளது.\nviii) பள்ளியானது, பேருந்து நிறுத்தத்தை அடுத்து வலதுபுறத்தில் உள்ளது.\nix) விளையாட்டுத் திடலும், நூலகமும் ஒன்றுக்கொன்று எதிரெதிரே உள்ளன.\nx) மின்சார அலுவலகமும், பல்பொருள் அங்காடியும் வீட்டிலிருந்து சம தொலைவில் அமைந்துள்ளன.\nபின்வரும் குறிப்புகளைக் கொண்டு அட்டவணையை நிறைவு செய்க.\nC1: முதல் குறையற்ற முழு எண்.\nC3: இரண்டாம் குறை எண்ணின் எதிரெண்.\nC5: முழு எண்களின் கூட்டல் சமனி\nC6: C2 இல் உள்ள முழுவின் தொடரி.\nC8: C7 இல் உள்ள முழுவின் முன்னி.\nC9: C5 இல் உள்ள முழுவின் எதிரெண்.\nஒரு சதுரத்தின் பக்கத்தை நான்கில் ஒரு பங்காகக் குறைந்தால் உருவாகும் புதிய சதுரத்தின் பரப்பளவில் என்ன மாற்றம் ஏற்படும்\nநான்கு ஓரலகு சதுரங்களை கொண்டு வெவ்வேறு வடிவங்கள் அமைக்கவும் மேலும் அவற்றின் சுற்றளவு மற்றும் பரப்பளவு ஆகியவற்றைக் காண்க (சதுரங்களின் பக்கங்கள் சரியாகப் பொருத்தப்பட வேண்டும் .)\ni) எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை கொண்டது ஆனால் சுழல் சமச்சீர்த் தன்மை இல்லை.\nii) சுழல் சமச்சீர்த் தன்மை கொண்டது ஆனால் எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை இல்லை.\niii) எதிரொளிப்பு மற்றும் சுழல் சமச்சீர்த் தன்மை இரண்டும் பெற்றது.\nஇடப்பெயர்வு சமச்சீர்த் தன்மை பெறத்தக்க வகையில் அனைத்துக் கட்டங்களையும் வண்ணமிடுக\nஉன் வீட்டில் நாள்தோறும் மாலை படிப்பதற்கான கால அட்டவணையை தயார் செய்க\n28, 35, 42 மீ.பொ.கா வை யூக்ளின் விளையாட்டு மூலம் காண்க.\n1\\(1\\over 3\\)இக்கும் 3\\(1\\over 6\\)இக்கும் இடையே உள்ள வேறுபாட்டையம், 4\\(1\\over 6\\)இக்கும் 2\\(1\\over 3\\)இக்கும் இடையே உள்ள வேறுபாட்டையும் கூட்டுக.\nஒரு துண்டுக் கம்பியின் நீளம் 36செ.மீ அக்கம்பியைக் கீழ்காணும் வடிவங்களாக உருவாக்கினால் ஒவ்வொரு பக்கத்தின் நீளம் என்னவாக இருக்கும்\ni) ஒரு சதுரம் ii) ஒரு சமபக்க முக்கோணம்\nகொடுக்கப்பட்ட கோலங்களில் எந்த அமைப்பு (pattern) இடப்பெயர்வு அடைகிறது\nPrevious 6th கணிதம் - தகவல் செயலாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Maths - Informatio\nNext 6th Standard கணிதம் - சமச்சீர்த் தன்மை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Standard M\n6ஆம் வகுப்பு கணிதம் - புள்ளியியல் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n6ஆம் வகுப்பு கணிதம் - புள்ளியியல் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n6th Standard கணிதம் - சமச்சீர்த் தன்மை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Standard Maths - ... Click To View\n6th கணிதம் - சுற்றளவு மறறும் பரப்பளவு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Maths - Perimeter and ... Click To View\n6th கணிதம் Term 3 தகவல் செயலாக்கம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths Term 3 Information Processing ... Click To View\n6th கணிதம் Term 3 சமச்சீர்த் தன்மை மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths Term 3 Symmetry Three ... Click To View\n6th கணிதம் Term 3 சுற்றளவு மறறும் பரப்பளவு மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths Term 3 Perimeter And ... Click To View\n6th கணிதம் Term 3 முழுக்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths Term 3 Integers Three ... Click To View\n6th கணிதம் - Term 3 பின்னங்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths Term 3 Fractions ... Click To View\n6th Standard கணிதம் - பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Standard Maths - ... Click To View\n6th கணிதம் Term 2 தகவல் செயலாக்கம் - மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 6th Maths Term 2 Information ... Click To View\n6th கணிதம் Term 2 வடிவியல் - மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 6th Maths Term 2 Geometry ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=162276", "date_download": "2019-11-22T09:24:49Z", "digest": "sha1:T3X6UIM237OIXR2OUVCOL2OMOGWC467X", "length": 8871, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "புனே திரைப்பட கல்லூரிக்குள் நள்ளிரவில் புகுந்து 5 மாணவர்கள் கைது: கல்லூரி வளாகத்தில் பதற்றம் | In midnight swoop on FTII campus, Pune police arrest five students - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபுனே திரைப்பட கல்லூரிக்குள் நள்ளிரவில் புகுந்து 5 மாணவர்கள் கைது: கல்லூரி வளாகத்தில் பதற்றம்\nபுனே: புனே திரைப்பட கல்லூரிக்குள் நள்ளிரவில் புகுந்து 5 மாணவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள புகழ் பெற்ற இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயற்சி மையம் ) உள்ளது. இதன் தலைவராக கஜேந்திர சவுகான் என்பவர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்திற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து 2 மாதங்களுக்கும் மேலாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nதிரைப்பட கல்லூர�� மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் உள்பட 5 பேர் கொண்ட குழு தான் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற விதிமுறைக்கு மாறாக, பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டதில், பா.ஜ.க-வின் தலையீடு உள்ளதாகக் கூறி, கடந்த 69 நாட்களாக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nநேற்று முன்தினம், கஜேந்திர சவுகானை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்நிலையில் புனே திரைப்பட கல்லூரிக்குள் நள்ளிரவில் புகுந்து போலீசார் 5 மாணவர்களை கைது செய்தது. இதனால் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.\nநாட்டிலேயே தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் தான் நச்சுத்தன்மை அதிகம் : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\nராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரிய வழக்கு : அப்பாவு, இன்பதுரை தரப்பு ஆவணங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: அசாம் தலைநகர் குவஹாத்தியில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்\nமராட்டியத்தில் 5 ஆண்டுகளும் சிவசேனா முதல்வர் தான் ஆட்சியில் இருப்பார், நாங்கள் எங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் : சிவசேனா எம். பி. சஞ்சய் ராவத் திட்டவட்டம்\nபாத்திமா மரணத்திற்கு நீதி கேட்டு செங்கல்பட்டு, புதுவை சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்\nநித்தியானந்தா ஆசிரமத்தில் கைது செய்யப்பட்ட பெண் நிர்வாகிகளிடம் 2வது நாளாக விசாரணை: பல சிறுவர்களை துன்புறுத்தியது விசாரணையில் அம்பலம்\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\nபிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\n22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா\nபடங்கள் வீடியோ கல்���ி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/beauty/page/13/", "date_download": "2019-11-22T08:24:56Z", "digest": "sha1:GANGK3VS6WKB7Z2WXRK2FLBI3JTOL2J7", "length": 2264, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "beauty |", "raw_content": "\nவெயிட் குறைக இயற்கை முறை.\nபாலுடன் சிறிது மஞ்சள், தேன் கலந்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள்\nமூக்கைச் சுற்றி வெள்ளைப்புள்ளிகளைப் போக்க சில வழிகள்\nமுன் தலையில் ஏற்படும் வழுக்கையை சரிசெய்ய….\nவாய் துற்நாற்றம், ஈறுகளில் உண்டாகும் புண்களுக்கு இயற்கை வழிகள்\nகடுமையான சளி, இருமல், தலைவலியை போக்க…\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/panjalogam-pariharam-tamil/", "date_download": "2019-11-22T07:02:35Z", "digest": "sha1:FPTLNZCFNOIDKNK7KPAYMH6QKG3DSBLF", "length": 13657, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "வீட்டில் துஷ்ட சக்திகள் நீங்க, செல்வச் சேர்க்கை அதிகரிக்க இவற்றை செய்யுங்கள்", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் வீட்டில் துஷ்ட சக்திகள் நீங்க, செல்வச் சேர்க்கை அதிகரிக்க இவற்றை செய்யுங்கள்\nவீட்டில் துஷ்ட சக்திகள் நீங்க, செல்வச் சேர்க்கை அதிகரிக்க இவற்றை செய்யுங்கள்\nகோயில் என்பது எப்படி தெய்வங்கள் வாழுகின்ற வீடு ஆகிறதோ, அதேபோன்று மனிதர்கள் வசிக்கின்ற இல்லமும் தெய்வத்தின் அருள் பெற்றால் தெய்வங்கள் வாழும் கோவிலாக மாறும். இன்று மக்கள் அனைவருமே தங்களின் பொருளாதார நிலைக்கேற்ப சொந்த வீடோ அல்லது வாடகை வீட்டிலோ வசிக்கின்றனர். அப்படி வசிக்கும் வீடுகளில் எதிர்மறை அதிர்வுகள் நீங்கி, தெய்வீக சக்திகள் நிரம்பினால் அந்த வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் வளமையான வாழ்க்கை பெற வழிவகை செய்யும். அப்படி நாம் வசிக்கும் வீடு தெய்வங்களின் அருட்கடாட்சம் பெறுவதற்கு செய்யவேண்டிய ஒரு எளிய பரிகார முறை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nபொதுவாக நமது கோயில்களில் மூலவர் தெய்வ சிலைகள் கற் சிலையாகவும், உற்சவர் எனப்படும் தெய்வச் சிலை பஞ்ச லோகங்கள் எனப்படும் தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்பட்ட சிலைகளாக இருக்கிறது. இந்தப் பஞ்ச உலோகங்களில் தங்கம் என்பது குருப��வானின் அம்சத்தையும், வெள்ளி சுக்கிர பகவானின் அம்சத்தையும், செவ்வாய் சூரியபகவானின் அம்சத்தையும், இரும்பு சனிபகவானின் அம்சத்தையும், ஈயம் கேது பகவானின் அம்சத்தையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது.\nசூரியன், குரு, சுக்கிரன், சனி, கேது ஆகிய ஐந்து கிரகங்களின் அம்சம் பஞ்சலோக சிலைகளில் நிறைந்திருப்பதாலும், பஞ்சலோக சிலைகளுக்கு செய்யப்படுகின்ற அபிஷேக பொருட்களை உண்பதாலும் அவற்றை நெற்றியில் இட்டுக் கொள்வதாலும் நம்மை பீடித்திருக்கும் நோய்கள், தோஷங்கள் அனைத்தும் தீரும் என்பது அனுபவ உண்மை. இப்போதைய பஞ்சலோக தெய்வ சிலைகளை வீட்டிற்குள் வைத்து வழிபட விரும்பினால் அதற்கான முறைப்படியான பூஜைகள் தவறாமல் செய்யப்பட வேண்டும் என்பது நியதி. அப்படி செய்யாவிடில் வீட்டில் இருப்பவர்கள் பல சங்கடங்களுக்கு ஆளாக நேரிடும். எனவே தான் பஞ்சலோக தெய்வ சிலைகளுக்கு பதிலாக பஞ்சலோக நாணயங்களை வீட்டில் வைத்திருப்பது பல நன்மைகளை தரும்.\nதங்க நகை விற்பனை செய்யும் கடைகளில் பஞ்சலோக நாணயங்கள் விற்பனைக்கு கிடைக்கும். அந்த பஞ்சலோக நாணயங்களை வாங்கி வந்து, ஒரு நல்ல சுபமுகூர்த்த நாளில் நல்ல நேரத்தில் வீட்டின் வாயில் படிக்கு மேலே, கோவில்களில் கும்பாபிஷேகம் செய்யப்படும் போது பயன்படுத்தப்படும் அஷ்டபந்தன மூலிகை கலவையை சிறிதளவு வாங்கி வந்து, சூடாக்கி அதை வீட்டு வாயிற்படியில் மீது தடவி, இந்த பஞ்சலோக நாணயங்களை நேரான வரிசையில் ஒட்டி வைக்க வேண்டும். பஞ்சலோக நாணயங்களை ஒட்டுவதற்கு அஷ்டபந்தன மூலிகை மருந்தை மட்டுமே பயன்படுத்த வேண்டுமே தவிர, நவீன ரசாயன கலவை கொண்டு செய்யப்பட்ட ஒட்டுப் பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தி ஒட்டக்கூடாது.\nபஞ்சலோக நாணயங்களை வீட்டு வாயிற்படியில் ஒட்டுவதால் வீட்டில் இருக்கின்ற எப்படிப்பட்ட வாஸ்து தோஷங்களும் நிவர்த்தி ஆவதோடு, அதனால் வீட்டில் வசிப்பவர்களுக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் காக்கும். வசிக்கும் வீட்டில் அற்புதமான தெய்வீக ஆற்றல் பெருகுவதோடு, அந்த ஆற்றல் அங்கு வசிப்பவர்களின் உடல் மற்றும் மனதை மேம்படுத்தி அனைத்து நன்மைகளையும் வாழ்வில் பெறுவதற்கு உதவுகிறது. வீட்டில் இருப்பவர்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நல்லவிதமாக நிறைவேறும். குறிப்பாக வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கூடிய சீக��கிரம் சொந்த வீட்டிற்கு குடிபுகும் யோகத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே வீட்டில் இருக்கின்ற துஷ்ட சக்திகள், எதிர்மறை அதிர்வுகள் அனைத்தும் நீங்கும். மிக அதிக அளவில் செல்வச் சேர்க்கையும் ஏற்படும்.\nஇழந்த சொத்துகளை திரும்ப பெற இவற்றை செய்யுங்கள்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nதிருப்பெருந்துறை ஆவுடையார் கோயில் தல வரலாறு\nஅவினாசி லிங்கேஸ்வரர் கோவில் தல வரலாறு\nஅமர்நாத் குகை கோவில் அதிசயங்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/cooking/bear-grylls-bulgaria-violated-the-nature-reserve-bulgarias-environment-ministry/", "date_download": "2019-11-22T09:03:20Z", "digest": "sha1:XWR5E6K2VP3C7SNPLM7ZLNDHRXDZZTSH", "length": 52603, "nlines": 205, "source_domain": "www.neotamil.com", "title": "பிரபல டிவி தொகுப்பாளர் பியர் கிரில்ஸ்க்கு தவளையால் வந்த சோதனை", "raw_content": "\nசங்கேத நாணயம் & பிட்காயின்\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nஇந்திய அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை டாக்டர் ஹோமி ஜஹாங்கிர் பாபா – கதை\nநோபல் பரிசு வழங்க தனது சொத்துக்களை கொடுத்த மாமனிதர்\nவிண்மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் கதை\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 மில்லியன் டாலர்கள்\n50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் – டூடுல்…\nசேலத்தில் கிடைத்த நிலவு மண் – சந்திரயான் திட்டத்திற்கு தீர்வு கண்ட இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள்\nAllஇணையம்கணினிசங்கேத நாணயம் & பிட்காயின்செயற்கை நுண்ணறிவுசெல்போன்\nடெஸ்ட் உலகக்கோப்பையை அறிவித்த ஐசிசி – எப்படி நடைபெறப்போகிறது தெரியுமா\nஜியோமி வெளியிடும் வைரம் பதித்த மொபைல் கவர் கொண்ட கே20 ப்ரோ – நாளை…\n3 லட்சம் அமெரிக்கர்கள் நுழைய விருப்பப்படும் ஏரியா 51 ல் அப்படி என்னதான் இருக்கிறது\nவாட்சாப் கொண்டுவரும் அதிரடி அப்டேட் : என்னெவெல்லாம் இருக்கிறது தெரியுமா\nநோபல் பரிசு வழங்க தனது சொத்துக்���ளை கொடுத்த மாமனிதர்\nபுத்தகங்களை பைண்டிங் செய்து வீடு வீடாக விற்று, பின்னாளில் மின் கருவிகளுக்கு அடிப்படையாக இருக்கும்…\nபெண்கள் பொது வெளியில் பாடக் கூடாது என்ற கட்டுப்பாடுகளை தாண்டி தனது தெய்வீக குரலால்…\nஆங்கிலேயர்களுக்கு எதிராக முதன் முதலில் கப்பல் நிறுவனத்தை தொடங்கிய ‘கப்பலோட்டிய தமிழன்’ வ. உ….\n75 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்க போர்க்கப்பல் – பதறவைத்த விபத்தின் காரணம்\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019\n3 லட்சம் அமெரிக்கர்கள் நுழைய விருப்பப்படும் ஏரியா 51 ல் அப்படி என்னதான் இருக்கிறது\n – நாசா வெளியிட்ட மர்ம புகைப்படம்\nஉணவு கிடைக்காமல் 3,506 கிலோமீட்டர் பயணித்த ஒற்றை நரி – அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்\nஒரே நாளில் உருகிய 200 கோடி டன் எடையுள்ள பனிப்பாறை – பதற்றத்தில் ஆராய்ச்சியாளர்கள்\nபிரபல டிவி தொகுப்பாளர் பியர் கிரில்ஸ்க்கு தவளையால் வந்த சோதனை\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019\n2015 ம் ஆண்டு முதல் Comedy Wild Life Photography Awards என்ற விருதுகளை அதே பெயரில் செயல்படும் நிறுவனம் வழங்குகிறது. இந்த...\nஇந்த வார ஆளுமைஇளவரசி - November 19, 2019 0\nஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணியின் கதை\nஇந்திய நாட்டின் வீரப் பெண்மணி என்றவுடன் நம் அனைவர் நினைவிலும் முதல் இடம் பிடிக்கும் ஜான்சி ராணி - இந்த வார ஆளுமையாக ( நவம்பர் 19, 2019) கொண்டாடப்படும் ஜான்சி ராணியின் வீர வரலாறு\nநீங்கள் அதிகம் பயன்படுத்தும் எமோஜி / ஸ்மைலி எது | ஒரு கருத்து கணிப்பு\nநாம் இப்போதெல்லாம் எமோஜி இல்லாமல் யாருக்கும் மெசேஜ் அனுப்புவதில்லை. செல்போனில், ஆங்கிலம், தமிழ் போல எமோஜியும் ஒரு மொழியாகிப்போனது.\nடிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் Man Vs Wild நிகழ்ச்சி நம்மில் அனைவருக்கும் பிடிக்கும். வீட்டில் இருந்தபடியே அமேசானின் மழைக்காடுகளைப் பற்றியும், சஹாராவின் வெம்மையையும், எலும்பை உருக்கும் ஆர்டிக் மண்டலத்தின் குளிர் பற்றியும் தெரிந்துகொள்ள இம்மாதிரி நிகழ்ச்சிகளைவிட்டால் வேறு வழியுமில்லை. அதிலும் குறிப்பாக பியர் கிரில்சின் த்ரில் மிகுந்த பயண வரலாறுகளைக் காணவே பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. சூழலின் தன்மையைப் பொறுத்து வாழும் கலையினை கிரில்ஸ் இந்நிகழ்ச்சியின் மூலமாக மு��்வைக்கிறார். மனிதர்களே இல்லாத இடத்தில் இயற்கையோடு மோதி உயிர்பிழைத்தல் தான் நிகழ்ச்சியின் கரு. இதற்காக உலகின் அதிபயங்கர இடங்களுக்கெல்லாம் அவருடைய குழு பயணிக்கிறது.\nசில நேரங்களில் ஹாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்களும் சிறப்பு விருந்தினர்களாக இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவதுண்டு. 2015 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமாவே இந்நிகழ்ச்சியில் தோன்றி அசத்தினார். கிரில்சின் பல்கேரியா பயணத்திற்கு அமெரிக்காவின் பிரபல நடன கலைஞரான Derek Hough சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அப்போதுதான் அந்த சிக்கலும் வந்தது.\nகாட்டில் வசிக்கும் பல்வேறு வகையான விலங்குகள் மற்று பறவையினை வேட்டையாடி தனது உணவினைத் தயாரிப்பார் கிரில்ஸ். அதற்காக அவர் உபயோகிக்கும் வழிமுறைகள் பலரையும் ஈர்த்தது என்றே சொல்லலாம். அவருடைய வழயில் இடைமறிக்கும் எந்த உயிரினமும் உணவுப்பட்டியலில் இடம்பெறும். சில சமயங்களில் ஆக்டோபஸ், பாம்பு என அதிர்ச்சியளிக்கவும் தயங்கமாட்டார். இப்படித்தான் தலைவர் பல்கேரியா நாட்டில் உள்ள காடு ஒன்றிற்குச் சென்றிருக்கிறார். வழக்கம் போல கிரில்சுக்கு பசியெடுக்கும் நேரத்திற்கு தவளை ஒன்று எட்டிப்பார்த்திருக்கிறது. முடிந்தது கதை. அதை எப்படி சாப்பிடவேண்டும் என கிளாஸ் எடுத்தார் கிரில்ஸ். சிறப்பு விருந்தினரான Derek Hough ம் இதற்காக தீமூட்டி அந்தத் தவளையை சமைத்திருக்கின்றனர்.\nஇந்த நிகழ்ச்சி வெளிவந்த பின்னர் பல்கேரிய அரசு கிரில்ஸ் மேல் வழக்குத் தொடுத்திருக்கிறது. அங்குள்ள கரகஷேவோ ஏரியில் (Karakashevo lake) அனுமதியின்றி நீந்தியது, வனப்பகுதியில் தீமூட்டியது, விலங்குகளை வேட்டையாடியது (தவளை) என கிரில்சின் குழுமீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதற்காக 4 லட்சம் வரை அவருக்கு அபராதம் விதிக்கப்படும் என பல்கேரிய அரசு தெரிவித்திருக்கிறது.\nபியர் கிரில்ஸ் இப்படி சர்ச்சைகளில் சிக்குவது இது முதல்முறையல்ல. சர்வதேச மனிதநேய அமைப்பின் இயக்குனராக இருக்கும் Claire Bass தனிப்பட்ட பொருளாதார காரணங்களுக்காக விலங்குகளைக் கொல்வது கண்டிக்கத்தக்கது என ஒருமுறை கிரில்சை மறைமுகமாகத் தாக்கியிருக்கிறார். சென்ற வருடம் David Attenborough என்னும் சூழியல் வல்லுனர்கள் கிரில்ஸ் இயற்கைக்கு ஒரு நாள் நிச்சயம் பதில் கூறவேண்டும் என்றார். இப்படி எத���ர்ப்பவர்களுக்கு மத்தியில் அபரிமிதமான ஆதரவாளர்கள் பியர் கிரில்சுக்கு உண்டு என்பதும் மறுக்க முடியாத உண்மை.\nஇது போன்ற தகவல்களை மின்னஞ்சலில் பெற வேண்டுமா\nவியக்க வைக்கும் புத்தம் புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் ஆச்சரியங்கள், விண்வெளி நிகழ்வு நேரலைகள், வீடியோக்கள் அனைத்தையும் மின்னஞ்சலில் பெற...\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் ஷேர் செய்யுங்கள் நியோதமிழில் வன்முறை, ஆபாசம், சினிமா கிசு கிசு, நடிகைகளின் படங்கள் போன்றவைகளை பதிவிடுவதில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.\nPrevious articleஅதிமுக – பாஜக கூட்டணி தமிழகத்தில் சாதிக்குமா\nNext articleகடைசியில் கூகுளிடம் மல்லுக்கட்டும் “பீட்டா”\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019\n2015 ம் ஆண்டு முதல் Comedy Wild Life Photography Awards என்ற விருதுகளை அதே பெயரில் செயல்படும் நிறுவனம் வழங்குகிறது. இந்த...\nஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணியின் கதை\nஇந்திய நாட்டின் வீரப் பெண்மணி என்றவுடன் நம் அனைவர் நினைவிலும் முதல் இடம் பிடிக்கும் ஜான்சி ராணி - இந்த வார ஆளுமையாக ( நவம்பர் 19, 2019) கொண்டாடப்படும் ஜான்சி ராணியின் வீர வரலாறு\nநீங்கள் அதிகம் பயன்படுத்தும் எமோஜி / ஸ்மைலி எது | ஒரு கருத்து கணிப்பு\nநாம் இப்போதெல்லாம் எமோஜி இல்லாமல் யாருக்கும் மெசேஜ் அனுப்புவதில்லை. செல்போனில், ஆங்கிலம், தமிழ் போல எமோஜியும் ஒரு மொழியாகிப்போனது.\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nஐந்தறிவு ஜீவன்களான பறவைகளை பற்றி ஆராய்ச்சிகள் செய்து , அவற்றின் பாதுகாப்பிற்காக முழு முயற்சி செய்தவர் சலீம் அலி - இவர் தான் இந்த வார ஆளுமை (நவம்பர் 12, 2019)\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nபுற்றுநோய் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் ரேடியத்தை கண்டுபிடித்து அதனை பிரித்தெடுத்தவர் - மேரி கியூரி\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nஆராய்ச்சிகள் இளவரசி - November 10, 2019 0\nஐந்தறிவு ஜீவன்களான பறவைகளை பற்றி ஆராய்ச்சிகள் செய்து , அவற்றின் பாதுகாப்பிற்காக முழு முயற்சி செய்தவர் சலீம் அலி - இவர் தான் இந்த வார ஆளுமை (நவம்பர் 12, 2019)\nரஷியாவிலிருந்து எட்டே நிமிடத்தில் சீனாவிற்குப் பயணிக்கும் கேபிள் கார்\nரஷ்யாவையும் சீனாவையும் இணைக்கும் கேபிள் கார்\n12 மணிநேரத்தில் 35 கோடி மரக்கன்றுகள் நட்டு புதிய சாதனையைப் படைத்த நாடு இதுதான்\nஅரசியல் & சமூகம் மாதவன் - July 30, 2019 0\nஒரே நாளில் உலகசாதனை படைத்த எத்தியோப்பிய மக்கள்\nஆப்பிரிக்க யானைகளுக்கு நேரும் கொடூரம் – அதிர்ச்சியில் உறைய வைத்த புகைப்படம்\nஅரசியல் & சமூகம் மாதவன் - July 22, 2019 0\nதந்தங்களுக்காக ஆப்பிரிக்க யானைகளுக்கு நடைபெறும் கொடூரம்\nஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணியின்...\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nஉங்களது கருத்துக்கள், விமர்சனங்கள், அறிவுரைகளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்\nஅல்லது இந்த பக்கத்தில் உள்ள படிவத்தின் மூலமாகவும் அனுப்பலாம்.\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nஅதிநவீன சொகுசு விடுதியாக மாறிய சிறைச்சாலை\nஇந்த விடுமுறைக்கு நீங்கள் செல்ல வேண்டிய 10 சுற்றுலாத் தலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/politics-society/priyanga-gandhi-key-factor-congress-election-2019-india-uttarpredesh/", "date_download": "2019-11-22T09:01:33Z", "digest": "sha1:XOWMPIFBR4KAUSXBKSIAQRQP4KQ5E4GF", "length": 55048, "nlines": 214, "source_domain": "www.neotamil.com", "title": "பிரியங்கா காந்தி - காங்கிரசின் நம்பிக்கை நட்சத்திரம்!!", "raw_content": "\nசங்கேத நாணயம் & பிட்காயின்\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nஇந்திய அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை டாக்டர் ஹோமி ஜஹாங்கிர் பாபா – கதை\nநோபல் பரிசு வழங்க தனது சொத்துக்களை கொடுத்த மாமனிதர்\nவிண்மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் கதை\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 மில்லியன் டாலர்கள்\n50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் – டூடுல்…\nசேலத்தில் கிடைத்த நிலவு மண் – சந்திரயான் திட்டத்திற்கு தீர்வு கண்ட இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள்\nAllஇணையம்கணினிசங்கேத நாணயம் & பிட்காயின்செயற்கை நுண்ணறிவுசெல்போன்\nடெஸ்ட் உலகக்கோப்பையை அறிவித்த ஐசிசி – எப்படி நடைபெறப்போகிறது தெரியுமா\nஜியோமி வெளியிடும் வைரம் பதித்த மொபைல் கவர் கொண்ட கே20 ப்ரோ – நாளை…\n3 லட்சம் அமெரிக்கர்கள் நுழைய விருப்பப்படும் ஏரியா 51 ல் அப்படி என்னதான் இருக்கிறது\nவாட்சாப் கொண்டுவரும் அதிரடி அப்டேட் : என்னெவெல்லாம் இருக்கிறது தெரியுமா\nநோபல் பரிசு வழங்க தனது சொத்துக்களை கொடுத்த மாமனிதர்\nபுத்தகங்களை பைண்டிங் செய்து வீடு வீடாக விற்று, பின்னாளில் மின் கருவிகளுக்கு அடிப்படையாக இருக்கும்…\nபெண்கள் பொது வெளியில் பாடக் கூடாது என்ற கட்டுப்பாடுகளை தாண்டி தனது தெய்வீக குரலால்…\nஆங்கிலேயர்களுக்கு எதிராக முதன் முதலில் கப்பல் நிறுவனத்தை தொடங்கிய ‘கப்பலோட்டிய தமிழன்’ வ. உ….\n75 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்க போர்க்கப்பல் – பதறவைத்த விபத்தின் காரணம்\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019\n3 லட்சம் அமெரிக்கர்கள் நுழைய விருப்பப்படும் ஏரியா 51 ல் அப்படி என்னதான் இருக்கிறது\n – நாசா வெளியிட்ட மர்ம புகைப்படம்\nஉணவு கிடைக்காமல் 3,506 கிலோமீட்டர் பயணித்த ஒற்றை நரி – அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்\nஒரே நாளில் உருகிய 200 கோடி டன் எடையுள்ள பனிப்பாறை – பதற்றத்தில் ஆராய்ச்சியாளர்கள்\nபிரியங்கா காந்தி – காங்கிரசின் நம்பிக்கை நட்சத்திரம்\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019\n2015 ம் ஆண்டு முதல் Comedy Wild Life Photography Awards என்ற விருதுகளை அதே பெயரில் செயல்படும் நிறுவனம் வழங்குகிறது. இந்த...\nஇந்த வார ஆளுமைஇளவரசி - November 19, 2019 0\nஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணியின் கதை\nஇந்திய நாட்டின் வீரப் பெண்மணி என்றவுடன் நம் அனைவர் நினைவிலும் முதல் இடம் பிடிக்கும் ஜான்சி ராணி - இந்த வார ஆளுமையாக ( நவம்பர் 19, 2019) கொண்டாடப்படும் ஜான்சி ராணியின் வீர வரலாறு\nநீங்கள் அதிகம் பயன்படுத்தும் எமோஜி / ஸ்மைலி எது | ஒரு கருத்து கணிப்பு\nநாம் இப்போதெல்லாம் எமோஜி இல்லாமல் யாருக்கும் மெசேஜ் அனுப்புவதில்லை. செல்போனில், ஆங்கிலம், தமிழ் போல எமோஜி���ும் ஒரு மொழியாகிப்போனது.\n2019 ஜனவரி. காங்கிரஸ் மேல்மட்ட கூட்டங்கள் அவ்வப்போது அவசர அவசரமாய் கூடிக்கலைந்தன. தேர்தலில் மிக முக்கிய முடிவு ஒன்றினை காங்கிரஸ் எடுக்கப்போகிறது என தகவல்கள் கசிந்து கொண்டிருந்தன. சொல்லிவைத்தாற்போல் 23 ஆம் தேதி அந்த அறிக்கையை வெளியிட்டார் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி. இன்று முதல் காங்கிரஸ் கட்சியின் உத்திர பிரதேச மாநில கிழக்குப்பகுதி பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி தேர்ந்தெடுக்கப்படுவதாக வந்த செய்தியால் இந்தியா முழுவதும் இருந்த அக்கட்சியின் தொண்டர்கள் குதூகலித்தார்கள்.\nபாஜக இதனை எதிர்பார்த்தது என்றாலும், வருங்காலத்தில் நிச்சயம் தலைவலியாக இருப்பார் என்று “உச்” கொட்டியது. அவ்வப்போது அரசியல் மேடைகளில் பிரச்சாரத்திற்காக வலம் வந்த பிரியங்கா, முழுநேர அரசியல்வாதியாக தற்போதுதான் அடியெடுத்து வைத்திருக்கிறார். அரசியல் முன்னனுபவம் இல்லாத பிரியங்காவை காங்கிரஸ் நம்புவதும், பாஜக எதிர்ப்பதும் ஏன் அதற்கு நிச்சயம் பல காரணங்கள் இருக்கின்றன.\nஇந்தியாவின் அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட ஒரே மாநிலம். இங்குள்ள 80 தொகுதிகளில் பெரும்பான்மையானவற்றைக் கைப்பற்றும் கட்சியே பிரதமரைத் தேர்வு செய்யும். 1980 களில் தனது ஆதிக்கத்தை இங்கு இழந்த காங்கிரசால் இன்றுவரை அங்கு வளர முடியவில்லை. கூட்டணிமூலம் ஆதாயம் தேட நினைத்த ராகுலுக்கு அதிர்ச்சியளித்தார்கள் அகிலேஷ் யாதவும், மாயாவதியும்.\nகாங்கிரஸின் வளர்ச்சியை மாநிலத்தில் தடுக்கும் அதே நேரத்தில் பகைத்துக்கொள்ளவும் விரும்பவில்லை அகிலேஷ். நட்பின் காரணமாக இரண்டு தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தமாட்டோம் என அறிவித்துக்கொண்டது உபி.யின் இந்த திடீர் கூட்டணி.\nராகுல் காந்தியோ உத்திர பிரதேசத்தை விடுவதாய் இல்லை. காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கையான அமேதி மற்றும் ராய்பரேலி ஆகிய இரண்டும் அங்கே தான் இருக்கின்றன. இந்திராகாந்தி காலந்தொட்டு அந்தத் தொகுதிகளை ராசியான இடமாக பார்க்கிறது காங்கிரஸ்.\n1999 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சோனியா காந்தி ராய்பரேலியில் போட்டியிட்டார். மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இருந்தது. ஏற்கனவே ஏற்பட்ட தோல்வியின் காரணமாக காங்கிரஸ் தொண்டர்கள் துவண்டுபோயிருந்தனர். அப்போது ���ிரச்சாரத்திற்கென களமிறக்கப்பட்டார் பிரியங்கா.\nகடுமையான உழைப்பு. மாநில காங்கிரஸ் பிரதிநிதிகளிடம் புதுப்புது முயற்சிகளை எடுக்கவைத்தார். கிராமம் கிராமமாக நடைப்பயணம், எளிமையான சுபாவம் என மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றிருந்தார் பிரியங்கா. தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் உங்கள் கட்சிக்கு எனக்கேட்ட ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றிற்கு ஒரு வினாடிகூட யோசிக்காமல் “3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம்” என்றார்.\nஅரசியல் கத்துக்குட்டி என காங்கிரசிலே கூட சிலர் நினைத்தார்கள். கடைசியில் பிரியங்காவின் வார்த்தைகள் வென்றிருந்தன. சொல்லிவைத்தாற்போல் 3 லட்சம் ஓட்டுகளுக்கு மேலான வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் சோனியா காந்தி.\nபேச்சில் நிதானம், எளிமையான வார்த்தைகள், ஏழைகளோடு நெருக்கம், மிக முக்கியமாக இந்திரா காந்தியின் சாயல் இவை பிரியங்காவின் செல்வாக்கை உயர்த்தியுள்ளன. பிரியங்கா காந்திக்கு உத்திரபிரதேச மாநிலத்தில் மிகுந்த செல்வாக்கு இருப்பதாகவே புள்ளி விவரங்களும் தெரிவிகின்றன.\nபிரியங்காவின் வருகையை ஒட்டி, வாரிசு அரசியல் என பேச ஆரம்பித்து ஒருகட்டத்தில் தரம் தாழ்ந்த விமர்சனங்களை பாஜக தலைவர்கள் பேச, கட்சி மேலிடம் அவற்றைக் கண்டித்து அறிக்கை விடவேண்டியிருந்தது. ஏனெனில் அரசியல் அறிமுகம் இல்லாத பிரியங்காவைப் பற்றி பேசி அவரை பெரிய ஆள் ஆகிவிடவேண்டாம் என எண்ணியது தலைமை.\nஉத்திர பிரதேசத்தில் எப்படி இருந்தாலும் பாஜகவிற்கு சிக்கல் காத்திருக்கிறது. அகிலேஷ் – மாயாவதி கூட்டணி கடைசி நேரத்தில் காங்கிரஸ் – சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ்வாதி என அமையும் பட்சத்தில் பாஜக மிகப்பெரிய சிக்கலை சந்திக்கும்.\nஉத்திர பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் பிரியங்கா காந்தியின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்குமா\nஇது போன்ற தகவல்களை மின்னஞ்சலில் பெற வேண்டுமா\nவியக்க வைக்கும் புத்தம் புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் ஆச்சரியங்கள், விண்வெளி நிகழ்வு நேரலைகள், வீடியோக்கள் அனைத்தையும் மின்னஞ்சலில் பெற...\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் ஷேர் செய்யுங்கள் நியோதமிழில் வன்முறை, ஆபாசம், சினிமா கிசு கிசு, நடிகைகளின் படங்கள் போன்றவைகளை பதிவிடுவதில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.\nPrevious articleஇந்தோனேசியாவில் கொண்டாடப்படும் விசித்திர அமைதிப் பண்டிகை\nNext article1300 ஆண்டுகளாக செயல்படும் உலகின் பழைமையான ஹோட்டல்\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019\n2015 ம் ஆண்டு முதல் Comedy Wild Life Photography Awards என்ற விருதுகளை அதே பெயரில் செயல்படும் நிறுவனம் வழங்குகிறது. இந்த...\nஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணியின் கதை\nஇந்திய நாட்டின் வீரப் பெண்மணி என்றவுடன் நம் அனைவர் நினைவிலும் முதல் இடம் பிடிக்கும் ஜான்சி ராணி - இந்த வார ஆளுமையாக ( நவம்பர் 19, 2019) கொண்டாடப்படும் ஜான்சி ராணியின் வீர வரலாறு\nநீங்கள் அதிகம் பயன்படுத்தும் எமோஜி / ஸ்மைலி எது | ஒரு கருத்து கணிப்பு\nநாம் இப்போதெல்லாம் எமோஜி இல்லாமல் யாருக்கும் மெசேஜ் அனுப்புவதில்லை. செல்போனில், ஆங்கிலம், தமிழ் போல எமோஜியும் ஒரு மொழியாகிப்போனது.\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nஐந்தறிவு ஜீவன்களான பறவைகளை பற்றி ஆராய்ச்சிகள் செய்து , அவற்றின் பாதுகாப்பிற்காக முழு முயற்சி செய்தவர் சலீம் அலி - இவர் தான் இந்த வார ஆளுமை (நவம்பர் 12, 2019)\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nபுற்றுநோய் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் ரேடியத்தை கண்டுபிடித்து அதனை பிரித்தெடுத்தவர் - மேரி கியூரி\n12 மணிநேரத்தில் 35 கோடி மரக்கன்றுகள் நட்டு புதிய சாதனையைப் படைத்த நாடு இதுதான்\nஅரசியல் & சமூகம் மாதவன் - July 30, 2019 0\nஒரே நாளில் உலகசாதனை படைத்த எத்தியோப்பிய மக்கள்\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாளைக் கொண்டாடும் கூகுள்\nஇந்தியாவின் முதல் பெண் மருத்துவரைப் போற்றும் கூகுள்\nஆப்பிரிக்க யானைகளுக்கு நேரும் கொடூரம் – அதிர்ச்சியில் உறைய வைத்த புகைப்படம்\nஅரசியல் & சமூகம் மாதவன் - July 22, 2019 0\nதந்தங்களுக்காக ஆப்பிரிக்க யானைகளுக்கு நடைபெறும் கொடூரம்\nஇனி இவர்களுக்கெல்லாம் ரேஷன் கார்டு கிடையாது – தமிழக அரசின் புதிய திட்டம்\nஇந்த 10 விதிமுறைகளில் ஒன்று இருந்தாலும் உங்களுக்கு ரேஷன்கார்டு கிடையாது\nஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணியின்...\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி ���தை\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nஉங்களது கருத்துக்கள், விமர்சனங்கள், அறிவுரைகளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்\nஅல்லது இந்த பக்கத்தில் உள்ள படிவத்தின் மூலமாகவும் அனுப்பலாம்.\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nதி.மு.க கூட்டணிக்கு சாதகமாகும் கருத்துக் கணிப்புகள்\nமோடிக்கு எதிராக களமிறங்கும் காங்கிரஸ் வேட்பாளர் – யார் இந்த அஜய் ராய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=7630", "date_download": "2019-11-22T07:57:03Z", "digest": "sha1:L2X4VCWUZTYXREWB4LVYYG4P5D5S2SBK", "length": 17697, "nlines": 254, "source_domain": "panipulam.net", "title": "பொங்கல் வெளியீடு", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (173)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nவவுனியாவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது\nஊர்காவற்றுறை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்\nதாய்லாந்து – லாவோஸ் எல்லைப் புறத்தில் நிலநடுக்கம்\nஈஸ்டர் தாக்குதல் – சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nகொக்குவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் – முதியவர் ஒருவர் பலி\nஇடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சி நிருபர் ஒருவர் மர்ம நபர்களால் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார்.\n14 Responses to “பொங்கல் வெளியீடு”\nஉங்கள் வாழ்த்துக்கு எங்கள் நன்றிகள்\nரகுநாதன் சுவிஸ் அணைத்து பாட்டும் நன்றாக இருக்கின்றது எனது வாழ்த்துக்கள் நன்றி ரகு பிரகல\nநண்பா உனது பக்தி காணங்கள் கேட்டுஉளம்மகிழ்ந்தேன் உன்இசைபயணம் தொடர எனதுஅன்பானநல்வாழ்த்துக்கள். . சாந்தையூர் யெயக்குமார்.\nவளரும் கலைஞ்ஞனுக்கு எமது இணையம் கைகொடுக்கும்.உங்கள் ஒவ்வொரு முயற்ச்சியும் முன்னேறவேண்டும்.அதற்க்கான செயற்த்திட்டங்கள் இருந்தால் நாமும் கரம்கொடுத்து உயரவைப்பதே எங்கள்கடமையாகும். நன்றி பாலா\nவளரும் கலைஞனை உளமார வாழ்த்தும் வெள்ளை உள்ளங் கொண்டவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளுடன் பொங்கல் நல்வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்\nகடமையைச் செய் பலனை எதிர்பாராதே\nஎந்த விடயமாயினும் அதை முதலில் யார் துணிவுடன் செய்யத் தொடங்குகின்றாரோ அவரின் முயற்ச்சியே அடுத்துவரும் அனைத்து ஆக்கங்களிற்கும் உந்துகோலாக அமைகின்றது. இந்த வகையில் எம்மவரில் ஒருவரான T.S.Jayarajah அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள இவ் இறுவெட்டானது முன்னோடியாக அமையும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. உங்கள் முயற்ச்சியில் தொடர்ந்தும் பல வெற்றிகளைக் காண்பதற்கு எமது வாழ்த்துக்கள்.\nஉங்களின் பணி மென்மேலும் வளர எம் வாழ்த்துக்கள்.\nஅன்பின் ஜெயராஜா இன்பம் தருகின்ற இறுவட்டில் உள்ள அனைத்து\nபாடல்களையும் மிகவும் பிரமாதமாக பாடியுள்ளீர்கள்.முன்பும் இறுவட்டு\nபாடல்கள் என்று பரந்து விரிந்து மிளிரட்டும்.தொய்வின்றி தொடரட்டும்\nஉங்கள் இசைப்பணி பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறோம்\nஉனது இசைபயணம் தொடர வாழ்த்துகள் அன்புடன் தவேந்திரன்குடும்பம்.\nஇசை இறுவெட்டு வெளியீட்டுக்கு எனது மனப்புர்வமான வாழ்துக்கள்,\nஇந்த இசை வெளியீட்டுக்கு எனது வாழ்த்துக்கள்\nஇறை பணியாற்றும் இனிய நண்பா\nஉந்தன் ���றைபணி என்றென்றும் தொடர்ந்திட இனிய நல்வாழ்த்துக்களும்\nபொங்கல் நல்வாழ்த்துக்களும் உந்தனுக்கும், இல்லத்தார்க்கும்.\nஇந்த இசை இறுவெட்டு வெளியீட்டுக்கு எனது வாழ்த்துக்கள்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.html?start=45", "date_download": "2019-11-22T08:29:52Z", "digest": "sha1:CXQCIYBEDUL6XXTRZBH6VHIDPJHHXOG7", "length": 8463, "nlines": 160, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மரணம்", "raw_content": "\nரூ 50 ஆயிரம் வரையிலான ஊதியத்தில் அரசு வேலை\nபாஜக தலைவர்களின் தொடர் மரணத்திற்கு காரணம் இதுதானாம் - பாஜக எம்பியின் பகீர் கருத்து\nபோபால் (26 ஆக 2019): பாஜகவில் சமீபத்தில் தலைவர்கள் மறைவுக்கு எதிர்க்கட்சிகள் தீய சக்திகளை ஏவி விட்டதே காரணம் என்று தான் நம்புவதாக பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூர் பேட்டியளித்துள்ளார்.\nஉயிரிழந்த பிச்சைக்காரரின் பையில் 2 லட்ச ரூபாய்\nகிழக்கு கோதாவரி (26 ஆக 2019): ஆந்திர மாநிலத்தில் உயிரிழந்த பிச்சைக்காரரின் பையில் ரூ 1 லட்சத்து 83 ஆயிரம் இருந்தது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.\nBREAKING NEWS: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மரணம்\nபுதுடெல்லி (24 ஆக 2019): முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி (66) உடல் நலக்குறைவால் காலமானார்.\nஇறந்த ஏழை இந்து பெண்ணை இந்து முறைப்படி அடக்கம் செய்த முஸ்லிம் இளைஞர்கள்\nவாரணாசி (12 ஆக 2019): வாரணாசியில் உடல் நலக்குறைவால் இறந்த ஏழை இந்து பெண்ணை இந்து முறைப்படி எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ளனர் முஸ்லிம் இளைஞர்கள்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மரணம்\nபுதுடெல்லி (06 ஆக 2019): முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்\nபக்கம் 10 / 48\nஉச்ச நீதிமன்றத்தை நாடும் கனிமொழி\nஇலங்கையின் புதிய பிரதமரானார் மஹிந்த ராஜபக்சே\nஐந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்…\n105 வயதில் அனைவரையும் அசர வைத்த பாட்டி\nமத்திய அரசில் வேலை வாய்ப்பு - பட்டதாரிகளுக்கு ரூ.2.15 லட்சம் ஊதிய…\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nபாபர் மசூதி வழக்கில் மறு ஆய்வு மனு தாக்கல்\nபரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் சரத்பவார்\nதிருமாவளவன் மீது அவமரியாதையாக பதிவிட்ட காயத்ரி ரகுராம் ட்விட்டர் …\nமகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி - பிரித்விராஜ் சவ்ஹான் உ…\nபாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அப்பல்லோவில் அனுமதி\nவிமானத்தில் வந்த ஆறு மாத குழந்தை திடீர் மரணம் - சென்னை விமான நிலை…\nஸ்டேட் பேங்கில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்…\nசவூதியில் ரியாத் தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற மாணவர்கள் கல…\nபரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் சரத்பவார…\nசியாச்சின் பனிச்சரிவில் சிக்கி நான்கு ராணுவ வீரர்கள் பலி\nதிருமாவளவனுக்கு ஆதரவாக கைகோர்த்த பா.ரஞ்சித்\nகமல் படத்தில் வடிவேலு - உறுதி செய்தார் கோபிநாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-12-27-44/09/455-2009-09-13-15-25-10", "date_download": "2019-11-22T08:40:06Z", "digest": "sha1:7FBKADWQJMWT7Y6QJM776QJAQSO2DPKL", "length": 76648, "nlines": 264, "source_domain": "www.keetru.com", "title": "அதிவளர் திணையென்ப அழிவும் அவலமும்", "raw_content": "\nமாற்றுவெளி - ஆகஸ்ட் 2009\nஇந்திய ஒன்றியத்தின் பொருளாதார வளர்ச்சி வெகுமக்களின் உண்மையான வளர்ச்சியா\nஉழவர்களின் வருவாயை இரட்டிப்பாக்கும் மோடி அரசின் அறிவிப்பு - வெற்று ஆரவார முழக்கமே\nஉழவர்களின் வீறார்ந்த போராட்டங்கள் அரசுகளுக்கு விடுக்கும் எச்சரிக்கை\nவிவசாயக் கடன் தொகை மடை மாற்றப்படுகிறதா\nஇந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் : ஒரு கண்ணோட்டம்\nமோடியின் மூன்றாண்டுகால ஆட்சியில் விவசாயிகள்\nபோராட்டத்தைத் திணிக்கும் பார்ப்பனப் பத்திரிகைகள்\nநாட்டின் வேளாண்மையின் பன்முக வளர்ச்சிதான் வேண்டும்\nவிவசாயிகளைக் கொல்வது வறட்சி மட்டுமல்ல மோடியின் பண பறிப்பு நடவடிக்கையும்தான்\nபா.ச.க.வின் பாசறையாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ்.\nகாமராசருக்கு கடவுள் நம்பிக்கை உண்டா...\nபேராசிரியர் நார்த்தங்குடி க. மணியரசன் 84-ஆம் பிறந்தநாள் நினைவேந்தல் மடல்\nதிருக்குறளில் அறிவியல் கலைச் சொல்லாக்கம் - நூல் மதிப்புரை\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nபிரிவு: மாற்றுவெளி - ஆகஸ்ட் 2009\nவெளியிடப்பட்டது: 13 செப்டம்பர் 2009\nஅதிவளர் திணையென்ப அழிவும் அவலமும்\nஇந்தியத் துணைக்கண்டம் என்ற பரப்பு, புவிசார் வாணிப வலைப்பின்னல்கள் மற்றும் சந்தைகளில் பலவகையில் பங்கேற்று வருவதைப் பல நூற்றாண்டுகளாகக் காணலாம். குறிப்பாக, இந்த வக���யில் இங்கே தொடங்கிய காலனித்துவம் பிரித்தானியக் காலனித்துவமாக மாறிய பிறகு, இந்தப்பரப்பின் சமுதாயம், பொருளாதாரம், அரசியல் என யாவும் முற்றிலும் புது வடிவங்களை எய்தின. இருந்தபோதும், தற்போது இந்தியா என்ற அரசியல்-பரப்பில் நடக்கும் மாற்ற நிலைகள், பிரத்தியேக மானவை எனக் கூறலாம்.\nஇங்கே நான் முன்வைத்திருப்பவை, சுமார் இரண்டு ஆண்டுகள் முன்பு எழுதின குறிப்புக்கள். இங்கே நடப்பதன் உள்-கட்டமைப்பையும் உள்-தர்க்கத்தையும் புதிதாகப் புரிந்து கொள்ளும் நிலையில் எழுதியவை. இப்போதுள்ள நிலையில் ஒருசில மாற்றங்களைச் செய்திருக்கிறேன். இவற்றையெல்லாம் வாசிக்கும்போது இதைப் பொருளியல் சார்ந்த மரபான கட்டுரை யாகக் கொள்ள முடியாது. அரசியல் அல்லது பொருளியல் என்ற துறைகள் சார்ந்தோ, கோட்பாடு சார்ந்தோ நடப்புநிகழ்வுகளை அலசுவதாக எடுத்துக்கொள்ளவும் முடியாது. மாறாக, பிரத்தியேகமான ஒரு களக் கண்ணோட்டத்தின் (Unique Spatial Vigion) அடிப்படையில் இவற்றை நான் வைத்திருப்பதாக நோக்குவதே சரி.\nபுவிமயமாதல் என்ற சொல்லை-கருத்தாக்கத்தைக் காட்டிலும் ஃப்ரெஞ்சு விவசாயிகள் சிலர் கூறும் ஒரு சொல்லை, இங்கே காணலாம். அதாவது, புவிமயமாதல் என்கிற அனுபவம் யார் யாருக்கு நடக்கிறது, யார் யாருக்கு நடக்கவில்லை, ஏன், அதன் அனுகூலங்கள், தாக்கங்கள், பாதிப்புக்கள் யாவை என்றெல்லாம் பார்ப்பது ஒருவித ஆய்வு. எனினும் அதைச் செய்வதற்கு மாற்றாக, அதற்கான காரணமும் விளைவும் கலந்துகட்டும் ஒரு சூழலே இங்கே விரிந்துகொண்டுசெல்கிறது என்பதை அறியும் நிலைக்கேற்ப ஒரு சொல்லை இங்கே காணலாம். அது, delocolisation. . தமிழில் பொருளின், அறிவின் தன்-புலமாற்றம் அல்லது தன்-தலமாற்றம்.\nஇது என்ன எனப் புரிந்துகொள்வதற்கு முன்பாக, காலனித்துவ சூழல் பற்றிய நினைவுறுத்தல் அவசியம், ஆனால் சற்றே புதுவழியில். அரசியல்-பொருளாதார விழைவுகள் ஒருபுறமென, அவற்றுக்குப் பின்புலமாக இருப்பவை, காலனித்துவம் மற்றும் ஏகாதிபத்தியம் மற்றும் அதற்கும் பிறகான ஆதிக்க நிலை ஆகியவை. இவை அதிகார -விழைவுகளே. அதாவது, காலனியப் பகுதிகள் மற்றும் புதுக்காலனியப் பகுதிகளில் வளங்கள் மீதான, இவற்றின் கலாச்சார இயங்கு போக்குகள் மீதான, நேரடியானது மட்டுமன்றி மறைமுகக் கட்டுப்பாட்டுக்கும் செல்வாக்குக்குமான விழைவுகள்; இன்றும் தொடருபவை இவை. ��ுறிப்பாக, மேற்காசியப் பரப்பில் ஒரு புதுக்காலனியப் போர் வரை சென்றி ருக்கும் இவற்றின் வழியில் காணத்தக்கவை. அந்தப்பரப்பின் எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களை நிரந்தரமாக அடையும் வழியைக் கைக்கொள்ளும் முஸ்தீபு ஒருபுறமும் மறுபுறம் ஃஸியோனிஸ அரசுக்கு எதிராக உருவாகவல்ல படைப்புலத்தை அழித்தொழிக்கும் மறுபுறமும் தாம்.\nசொல்லப்போனால், அங்கு அண்மையில் நடந்திருக்கும் போர், அழிவும் அதே வேளை ஒரு புதிய தொழில்நுட்பத்தின் இறக்கமும் தான். ஆக, ஒருபுறம் போராக இருப்பது மறுபுறம் இந்தப் போரை ஊடகத்தில் வைத்து நடத்திக் காட்டுவதாக இருக்கிறது; மூன்றாம் புறம், இந்தப்போரின் வெற்றி மேற்கண்ட வளங்களை அடைவதை உறுதிசெய்து இந்த இறக்கத்தின் நியாயப்பாடாகவும் மாறியிருக்கிறது. அதாவது, அங்கே செயல்படும் சட்டகம் என்பதில், போர்க்கருவிகளும் உத்திகளும் ஒருபுறம், ஊடகங்களுக்கான போர்க்காட்சித் தொழில்நுட்பம் இரண்டாம் புறம், எண்ணெய் வருகைக்கான நவீன தொழில் நுட்பம் மூன்றாம் புறம் ஆகிய மூன்றும் கலக்கும். பிரிந்திருப்ப தாகவும் இனியும் பிரியப்போவது போலவும் தெரியும் இந்த மூன்றும் மேற்குலக அதிகார விழைவின் பிரியாப்புறங்கள் எனலாம். இந்த மூன்றிலும் அரபுலகம் தோல்வியைச் சந்தித்தது. எடுத்துக்காட்டாக, அதன் போர் ஆயுதங்கள் பேரழிவுக்கான கருவிகளாக மறைந்து நீடிக்கின்றனவா என்ற நிச்சயமின் மையைத் தாண்டிப் பேரழிவுக்கருவிகளாகவே நிலைக்க, நாம் காணக்காண மேற்குலகின் நேரடியான போர் -ஆயுதங்களும் மறைமுகமான பேரழிவு- ஆயுதங்களும் புவிக்காப்பாக மாறின. இந்த விநோதம் நியமமான காலம் ஆண்டுகளாக நம்மைக் கடக்கக்கண்டோம். இப்படி மேற்குலகம்-அரபுலகம் இரண்டுக் குமான வேறுபாடு நியமமானதே என்று கேட்கப்போக, அதற்கு, மேற்குலகு பொறுப்பானது, தேர்தல் ஜனநாயகம் கொண்டது என்ற ஒரு காரணமே போதும் என்ற பதில் கேட்டு மௌனமானோம்.\nஆக, இங்கே இந்த மூன்று புறங்களையும் இன்ன பிற புறங்களையும் தனித்தனியாகப் பிரித்துக்காண்பதை விடவும் இணைத்துக் காண்பதே மேற்கூறிய களக் கண்ணோட்டத்தின் அடிப்படை. தவிர, இங்கே மேற்குலகம் சார்ந்து மாத்திரமே இந்தக் களக் கண்ணோட்டத்தை உருவாக்கவும் முடியாது. காலனித்துவத்துக்குப் பிறகான நாடுகளின் அரசுகள் பலவும் மேற்குலக அரசுகளின் லீணீக்ஷீபீஷ்ணீக்ஷீமீ என்றாகிய வன்பொருள் யாவற்றையும் தமக்கெனவே, தமக்கிடையே உருவாக்கிவரும் நிலையைக் கவனித்துத்தான் இதை உருவாக்கவும் பரிசோதிக்க வும் முடியும். ஆக, இந்தக் களக் கண்ணோட்டம் என்பதைக் கருதுகோள் (hypothesis) அல்லது முற்கோள் (lemma) எனலாமா\nகாலனியத்துக்குப் பிறகான எனக் கருதும் இன்றைய சூழலில் வளமும் அழிவும் நோக்கிச் செயல்படுவது எவையெல்லாம் நிஜத்தில் இன்று நீடிப்பது புதுக்காலனியத்துவமா, ஏகாதிபத் தியமா, இவற்றுக்கும் பிறகான ஒன்றா நிஜத்தில் இன்று நீடிப்பது புதுக்காலனியத்துவமா, ஏகாதிபத் தியமா, இவற்றுக்கும் பிறகான ஒன்றா ஒருவிதத்தில் (மார்க்ஸ் வரையறுத்ததைப் போல) காலனித்துவம் இல்லாமல் முதலீட்டி யம் பெருகவில்லை என்பதில் வளமும் அழிவும் அன்று இணைநிகழ்வாயின. (லெனின் வரையறுத்ததைப் போல) அடுத்த கட்டமான ஏகாதிபத்தியம் அன்றி முதலீட்டியம் பெருகவில்லை என்பதிலும் அதே இணைநிகழ்வுகள் இயங்கின. அதற்கும் அடுத்த கட்டமாக வளமும் அழிவும் இணைநிகழ்வுகள் என்பது ஒருபுறமும் அதைக் காட்டிலும் இரண்டும் கலந்து குழம்பிய நிலை இன்று பரவக் காணலாம். ஆக, காலனித்துவம், ஏகாதி பத்தியம் இரண்டும் இணைந்து தொடர்வதும் இவற்றுக்குப் பிறகானதும் இன்றைய குழப்ப நிலை. இது நீடிக்க, புவிப்பரப்பின் வெவ்வேறு திணைகளிலிருந்து வளங்களை உரித்தெடுப்பதும் அப்படி உரித்தெடுப்பதைத் தொடர்ந்து உறுதிசெய்வதுமான வன்-கட்டமைப்பும் (hardware) மென்கட்டமைப்பும் (software) தேவை. இதைச் சற்றே பழைய, பழகிய மொழியில் சொன்னால் அழிவுக்கும் வளத்துக்குமான அடிக்கட்டுமானமும் மேற்கட்டு மானமும் தேவை. இதற்கென, புவிப்பரப்பின் சில இடங்களில் வன்பொருளாகவும் பிற இடங்களில் மென்பொருளாகவும் இயங்கி அமையும் புவிசார்-அரசியலும் தேவை. இதற்கு விலக்கா வதல்ல இன்றைய இந்தியப்பரப்பு, மாறாகப் பொருந்துவது.\nஏகாதிபத்தியம் என இங்கே சுட்டுவது, வரலாற்றில் குறிப்பிட்ட ஓர் அரசியல்-பொருளியல் அமைப்பைத்தான் என்பது வரலாறு. எத்தகைய வரலாறு தம் La Comedie Humaine பெரும்படைப்பில் பாரீஸின் சமூக இனங்களை வரையறுத்து, தம்மைக் கடந்துகொண்டிருந்த ஆண்டுகளைப் பால்ஸாக் பதிந்த அதே 1847-ஆம் ஆண்டில், அதையட்டி ஏகபோக நகர முதலீட்டியத்தின் வருகையைத் தம்முடைய The poverty of philosophy நூலில் மார்க்ஸ் கணித்துவிட்டார். பிறகே, இந்தியாவில், அயர்லாந்தில் ப���ரித்தானியக் காலனிய ஆட்சியை அலசுகிறார். அதேபோல சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தம்முடைய The development of capitalism in Russia நூலில் ஆராயும் லெனின் ஏகபோக முதலீட்டியம் என்பது ஏகாதிபத்தியமாகிறது, அது புவிப்பரப்பின் பகுதிகள் பலதிலும் புதுச்சந்தைகளையும் வளங்களையும் தேடும் தர்க்கத்தின் இயங்குபோக்கில் சிக்குகிறது என்று விளக்குகிறார். இப்படி முதலீட்டியம் நாட்டெல்லைகள் தாண்டிச் சந்தைகளையும் வளங்களையும் நாட வேண்டும் என அன்று பெற்ற அறிவுக்கும் பதற்றத்துக்கும் மாறாக அதை இன்று பலரும் ஏற்பது ஒரு இயல்பான நியமமாக.\nஆக, அன்று மாத்திரமல்ல, இன்றுவரையான இரண்டு நூற்றாண்டு காலத்துக்கும் மேலான போர்கள், போராட்டங்கள், எதிர்ப்புகள், கலகங்கள், புரட்சிகள், எதிர்ப்புரட்சிகள், இவற்றின் வெற்றிதோல்விகள் மற்றும் கொடூரங்கள் என யாவற்றையும் கத்தரித்து வருவதே இன்றைய இயல்பான நியமம் ஆக, இந்த வரலாற்று அறிவுக்கண்டமும் அதையட்டிய கோட்பாடு களும் ஒருபுறம் உருவாக, மறுபுறம் அந்த அறிவையே கத்தரித்துத் தன்னை நிறுவ முயலும் நியமமும் கிளர்ந்திருக்கிறது ஆக, இந்த வரலாற்று அறிவுக்கண்டமும் அதையட்டிய கோட்பாடு களும் ஒருபுறம் உருவாக, மறுபுறம் அந்த அறிவையே கத்தரித்துத் தன்னை நிறுவ முயலும் நியமமும் கிளர்ந்திருக்கிறது இந்தக் கிறுகிறுப்பான இரண்டு புறங்களில் சிக்கியிருப்பவை, இந்த அறிவை முன்வைக்கும் பதற்றமும் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சி எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் திட்ட முனைவும். இந்தக் கிறுகிறுப்பில் புவிப்பரப்பின் திணைகளின் அழிவும் காப்பும் ஆக்கமும் கலந்துகட்ட, மாறாகத் தன்னை ஆக்கமாக மாத்திரம் நியமப்படுத்திக்கொள்வது, வளர்ச்சியெனும் திட்டம்.\nஇன்னொரு விஷயம்-இன்றைய நிலையில் ஆய்வென்பது, நாடுகளுக்கிடையில் மாத்திரம் நடப்பதல்ல; நாடு என்ற புவிசார்-அமைப்பின் அகத்தில் நடக்க வேண்டியதும்தான். ஒரு நாடு இன்னொன்றைச் சுரண்டுவது, ஒரு வர்க்கம் இன்னொன்றைச் சுரண்டுவது, ஒரு திணைப்புலத்தொகுதி இன்னொன்றைச் சுரண்டி அழிப்பது என்ற யாவும் இங்கே ஆய்வுக்கானவையே.\nஇவை இயங்குவது எப்படி எனக் காணலாம்: புவிப்பரப்பி லும் புவிப்பரப்பின் முன்-நிழலாக ஒட்டி உருவாகும் அதி-குறியியல் பரப்பிலுமாக. இந்த இயக்கத்தின் ஒரு பரிமாணம், புவிப்பரப்பெங்கும் அலைந்தும் பாய்ந்தும் பின்வாங்கியும் செயல்படும் முதலீட்டமைப்புக்கள்; மறு பரிமாணம், தேவைகள் வர வர அவற்றை மேன்மேலும் பெருக்கித் திகட்ட வைக்கும் பண்டங்கள் மற்றும் சேவைகள்; மூன்றாம் பரிமாணம், இவற்றின் உற்பத்தி-வாணிபம்-விநியோகம்-நுகர்வு-கழிவு என்பனவற்றின் நாள்தோறுமான உயிர்த்துடிப்பையும் சாவையும் தொலைகாண இருபத்துநான்கு மணி நேரம் இடைவிடாமல் உருவாக்கிப் பதியும் பதிந்து உருவாக்கும் ஊடகங்கள். ஆக, புவிப்பரப்பின் பண்டம் என்பது இந்த அதி-குறியியல் பரப்பில் அதி-பண்ட மாகவும் புவிப்பரப்பின் சேவை என்பது இந்த அதி-குறியியல் பரப்பில் அதி-சேவையாகவும் புவிப்பரப்பின் அரசியல்-சமுதாய-சூழலியல் எதார்த்தம் என்பது இந்த அதி-குறியியல் பரப்பில் அதி-எதார்த்தமாகவும் சுரண்டல் என்பது அதி-சுரண்டலாகவும் இயங்குன்றன. இப்படித்தான் அதி-நுகர்வையும் கழிவையும் உயிர்-வடிவங்களின் அழிவையும் இன்று ஆக்கமாகவும் காப்பாகவும் திட்டமிட முடியும்; இவற்றுக்கென புவிசார் மோஸ்தர்களைப் பயிலவும் பயிற்றுவிக்கவும் முடியும்;\nஆக, காலனியத்துக்குப் பிறகான நாடுகளின் சில, பல பகுதிகளில் ஒடுக்குமுறையும் போர்களும் நோய்களும் நிலவும் நேரத்தில், அதை எதிர்ப்பதான கோட்பாடுகள் தாம் தங்கியிருக் கும் திணைப்புலத்தை அழித்துக்கொள்ளும் தற்கொலை என யாவும் இனி சாத்தியம். இதைத் திறம்படச் சாதித்துத் தன்னைப் பெருக்கும் நோக்கத்தில் முதலீட்டியம் புவிப்பரப்பில் தனக்கான பகுதிகளைத் தேடும். இந்தத் தேடலில் முதலீட்டியத்துக்குத் தேர்வு என்பது சிலவேளை இருக்கும், சில வேளை இல்லாமலும் போகும். இப்படித் தேடி அது அடையும் புலங்கள் புறப்படுகின்றன, புறத்தின் -பாற்படுகின்றன, அதுவே புல-மாற்றம் எனலாம்.\nநாமறிந்த வரை, முதலீட்டியம் என்பது உற்பத்தி வழிமுறைகளையும் உற்பத்தி உறவுகளையும் மாற்றுருவமாக்கும் ஒன்று. இந்தச் சுரண்டல் நிலையைத் தொடர்ந்து தக்கவைக்க வேண்டி, ஆள்கிற -ஆளப்பெறுகிற - வர்க்கங்களைத் தக்க வைத்துக் கையாண்டது. அதேபோல முன்பு பாட்டாளி வர்க்கத்தினரைப் பெருக்கியது. ஆனால் அந்தப்பெருக்கம் நிச்சயமில்லை இனியும். அதேநேரம் வளங்களுக்காக நாடுகளும் நாடுகளுக்குள்ளாக வர்க்கங்களும் மோதித் திணைப்புலங்களைச் சுரண்டி அரசியல்-நெருக்கடிகளைத் தூண்டுகின்றன. இப்படி��் தூண்டும்போதே இந்த மோதல்களின் கெட்டி தட்டிய வடிவமாக நவீன அரசு எந்திரம், ஒடுக்குமுறை உள்ளிட்ட தன் பல்வேறு செயல் பரிமாணங்களுடன் தன்னைத் தக்க வைக்கிறது. உடனாக, உற்பத்தி வழிமுறைகளையும் நகல் செய்யும் வழிமுறைகளையும் தொடர்ந்து மாற்றிவரும் சக்தியான தொழில் நுட்பத்தையும் அதன் ஊடான உறவுகளையும் தூண்ட வேண்டுமென்கிறது. இந்த வகையில் நவீன அரசு எந்திரங்களும் முதலீட்டிய மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்தத் தூண்டலைத் தம்முள் வரைந்துகொண்டு இயங்குவன. -இவை அறிவை ஒரு தொழில் நுட்பமாக வைத்துத் தம் பணியில் ஈடுபடுகின்றன என்பது முக்கியம். குறிப்பாக, இங்கே தொழில்நுட்பக் கண்டறிதல்களை நனவாக்கி, நிறுவனமாக்கிச் செயல்படும் நிலை முக்கியம். இதற்காக காலத்தையும் வெளியையும் மறுவரையறை செய்கின்றன, அவற்றில் பலவழிகளில் முதலீடு செய்கின்றன.\nஇரண்டாம் உலகப்போர்க்காலத்துக்கு முன்பாகவே இத்தகைய மறுவரையறை பாரிய அளவில் இயங்கத் தொடங்கிவிட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கறாரான தொழிற்சாலை என்ற வடிவம் மாறி, ஹென்றி ஃபோர்ட்டின் நவீன assembly line தொழிற்சாலை என்று உருவானது. அடுத்த சில ஆண்டுகளிலேயே-அதாவது 1929-ஆம் ஆண்டில் புவிப்பரப்பு முழுதும் சந்தித்த பொருளியல் பின்னடைவில் இந்தப் மாற்றுருவை அதன் சிக்கலுடன் Modern times திரைப்படத்தில் காண முடிந்தது. அடுத்த முக்கிய வடிவமென்பது, போர்க்கால அமெரிக்காவின் அரசே பங்கேற்று உருவாக்கிய லாஸ் அலோமோஸ் (Los Alamos) ரகசியக்களம் தான். இந்த ரகசியக்களத்தில் நவீன இயல்பியலுக்கான ஆராய்ச்சித்தொழில் நுட்பமும் ராணுவமும் கைகோர்த்தன. புவிப்பரப்பின் முதல் அணுகுண்டை பாலையெனும் திணைப்புலத்தில் வடிவமைத்து அடுத்து ஓரிடத்தில் வெடித்துப் பரிசோதித்தார்கள். இந்த ரகசியக்களத்தை ஜெர்மன் நாஃஸி அரசு வடிவமைப்பதற்கு முன்பாகச் செய்தாக வேண்டுமே என்று பெயர்பெற்ற இயல்பியல் விஞ்ஞானிகள் பலர் அமெரிக்க அதிபர் ஃப்ராங்ளின் ரூஸ்வெல்டிடம் கவலை தெரிவித்திருந்தார்களே. ஆக, புவிப்பரப் பின் அரசுகள் யாவற்றின் பிறகான கனவாக அமைந்தது, அமெரிக்காவில் நனவான இந்த ரகசியக்களம். போர் முடிந்த அமெரிக்காவில் அடுத்த முயற்சியாக, உருவாகி வந்த வெளிகளை அரசு எந்திரமும் முதலீட்டிய-தொழிற்துறை நிறுவனங்களும் தொழிற்துறையும் அறிவியல் ஆரா��்ச்சியும் இணைந்து முறைப்படுத்தியதைக் காண முடிந்தது. இங்கே ரகசியத்தன்மை என்பது தேவையற்றுவிட்டது. அதாவது அரசு எந்திரம், முதலீட்டியம், தொழிற்துறை, அறிவியல் ஆராய்ச்சி என நான்கும் இணைவதான வடிவப் பரிசோதனைகளெனப் பலப்பல. இவற்றைக் கொத்தணிக்களங்கள் (Cluster spaces) என அழைத்தால் இவற்றின் முக்கியத்துவம் புரியும்.\nஇந்தக் கொத்தணிகள், ஒத்த தன்மை கொண்ட தொழில கங்களை அருகருகே அமைத்து இயங்கின. அவ்வகையில் வெளி என்பது மறுவரையறைக்கு ஆளானது. அதாவது, அறிவுக்கரு ஒன்றை யோசித்து, ஆராய்ச்சிவழி அதைப் பரிசோதித்து, வடிவமைத்து, தயாரித்து, நகலியங்க வைத்து, சந்தையில் சுழற்சிக்கு விட்டு, வாணிபத்தில் விற்று, வெற்றிகரமாக விநியோகித்து, அதைக் கண்காணிக்கிற, பழுதுபார்க்கிற சேவையையும் உறுதிசெய்வது இது. ஒரு நிறுவனத்தால் மாத்திரம் இது சாத்தியமில்லை. அதனால்தான் கொத்தணி. அமெரிக்காவில் வாகன ஆலைகளுக்கென டெட்ராய்ட்டும் க்வார்ட்ஸ் நகரமென ஸிலிக்கான் பள்ளத்தாக்கும் கனிம வேதியல் பரப்பென ஜெர்மனி-ஸ்விட்ஸர்லாந்தின் மருந்துக் கம்பெனிகளும் சரியான எடுத்துக்காட்டுக்கள். ஆனால் இன்று இது எப்படித் தொடர்கிறது என்பது முக்கியக்கேள்வி.\nசொல்லப்போனால், இத்தகைய நடவடிக்கைகளின் சில கட்டங்கள் அருகருகே இனியும் நடக்கத் தேவையில்லை என்ற துணிபை இனிக் காண்கிறோம். ஆக, பண்டங்களின் உற்பத்தியும் சேவைகள் வந்துசேரும் வழிகளும் அருகருகே இருக்கத் தேவையில்லை; உற்பத்திக்கு முன்பும் பின்புமான செயல்பாடுகள் கூட அருகருகே இருக்கத் தேவையில்லை; இவற்றை அருகருகே வைத்திருப்பது, ஏன், லாப-நஷ்டப் பொருளியல் நோக்கில் தவறாகக்கூட இனி அமையும்; போட்டியில் தோற்பதில் போய் முடியும் என்ற துணிபை இனிக் காண்கிறோம். இனி நெருக்கடியென்பதெல்லாம், இந்தச் செயல்பாடுகள் ஒரு குறிப்பிட்ட நாட்டுக்குள்ளாக நடந்தாக வேண்டும் என்று வலியுறுத்தும் அரசுகளுக்குத்தான்\nஆக, முதலீட்டியம் என்பது அதை எதிர்ப்போர் எண்ணு வதைக் காட்டிலும் வேகத்தில் புவிதழுவிப் பரவுவதாக மாறியிருக்கிறது. அதன் அவ்வப்போதைய நெருக்கடிகளும் தோல்விகளும் தான் முடியப்போவதான சமிக்ஞையைத் தன்னை எதிர்ப்போருக்கான ஆசுவாசம் அளித்துவருவதாக மாறியிருக் கின்றன. ஆக, கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணையின் நகலாக இன்று இய���்குவது, முதலீட்டிய நிதியும் தொழில்நுட்பக் கூறுகளும் தொழிற்செயல்பாடுகளும் உற்பத்திப் பண்டங்களும் சேவை வழிகளும் இவற்றை உறுதிசெய்யும் திறன் கொண்ட வல்லுநர் மனிதரும் என்று சொல்லும்போது மார்க்ஸ் தாம் கண்டறிந்த விவரிப்பின்வழி இந்த வாக்கியத்தை மிக எளிதாக எழுதியிருப்பார் என்பதையும் சேர்த்துக்கூறியாக வேண்டும்.\nதொழிற்செயல்பாட்டின் கட்டங்கள் பல புலம் மாறித் தம் மென்பொருள் நிலையில், இணையமெனவும் இணையவழி இரவு-பகல் நேரமாற்றெனவும் கண்டப்பெயர்வுக்கு வழிவகுத்ததும் இப்படித்தான். பெங்களூர்களும் குர்காவ்களும் நாமறிந்து வளர்ந்த ஆண்டுகள் கடந்ததும் இப்படித்தான். வன்பொருள் நிலையில் மேற்குலகச் சந்தைகளுக்கான பண்டங்களின் உற்பத்திச்செயல்பாடுகள் நாம் காணப்பெரும்பாலும் சீனத்துக்கும் தூரக்கிழக்கு நாடுகளுக்கும் சென்றடைந்ததும் இப்படித்தான். ஆக ஆய்வு, வடிவமைப்பு, உற்பத்தி, நகலியக்கம், விநியோகம் எனப் பலதும் கொத்தணி என்ற வரலாற்று-வடிவத்தைத் தாண்டி, நாட்டு -எல்லைகள் தாண்டி, கண்டங்கள் தாண்டி, சாத்தியமாயின. இந்த நிலையில் இவையனைத்தும் தம் ஓட்டத்தின் எல்லையையும் தாண்டி நமக்குச் சொல்லும் செய்தியென்ன என்பதே இங்கு எழும்பும் கேள்வி. இதற்கு ஒரே பதில் - துறைசார்-அறிவு பிரசன்னமாகி இருக்கிறதா, இல்லையா என்பது இந்தப் புலமாற்று நடக்குமா, நடக்காதா என்பதை முடிவுசெய்யும் முக்கிய விஷயம். துறைசார்-அறிவும் அதன் தொடர்ந்த மறு-உற்பத்தித் திறனும் புலமாற்றம் என்ற சாத்தியத்தைத் திறக்கும் சாவிகள். ஆக, அரசு எந்திரத்தின், முதலீட்டியத்தின் விழைவு, இந்தப் தன்-புலமாற்றத்துக்கு வேண்டிய துறை-சார்-அறிவைக் கல்வி நிறுவனங்கள் மூலம் உறுதிசெய்வது. இது சாத்தியமென்றால் மற்ற விஷயங்களைப் பயிற்சியின் மூலம், பயணத்தின் மூலம் சாதித்துவிடலாம் என்பது அடுத்த விழைவு.\nஇதில் உற்பத்தி-விநியோகம்-நுகர்வு-பழுதுபார்த்தல் என்ற கண்ணி, திணைப்புலம் பலதிலும் இயங்குவதை உறுதிசெய்து அதற்கான உறவுகளை நிலைநிறுத்தி வைக்கும் துணிபும் பொறுப்பும் நவீன அரசு எந்திரத்துடையது. இந்த வகையில் ஆள்கிற-ஆளப்பெறுகிற வர்க்கங்களிடை தோன்றும் மோதல் களின் கெட்டி தட்டிய வடிவமாக இயங்குவது நவீன அரசு எந்திரம். ஆக, ஒருபுறம் வர்க்க மோதல்களின் எச்சமாகவும் மறுபு���ம் ஆளும் வர்க்கத்தின் மேலாண்மையை நிறுவி வர்க்க மோதல்களைக் கையாண்டு ஒடுக்கும் எந்திரமாகவும் செயல் படுவது நவீன அரசு எந்திரம். இந்த வகையில், இந்தியப்பரப்பில் ஏற்கனவே நிலவும் மோதல்களுடன் இப்போது, புதியதொரு மோதலுக்கான மட்டமொன்று அலையாய் எழும்பிவந்தி ருக்கிறது; தன்-புலமாற்றத்தின் சாத்தியங்களை ஒட்டிக் கிளம்பியிருக்கிறது.\nகடந்த பதினெட்டு ஆண்டுகளாக இந்தியப்பரப்பில் அரசு எந்திரம் செயல்படுத்திவரும் அரசியல்-பொருளியல் கொள்கை களும் செயல்பாடுகளும் ஆள்கிற-உயர்மட்ட வர்க்கத்தினருக்குக் கொழுத்த லாபத்தைக் கொடுத்திருக்கின்றன என்பதில் ஐயமில்லை. இவற்றுடன் இயற்கைத் திணைப்புலங்கள் ஒத்திசைவாகும் சாத்தியமில்லை என்ற பட்சத்தில் ஏறத்தாழ ஒரு அரசியல்-சமுதாய ஒத்திசைவை நிறுவ முயன்றிருக்கிறார்கள். ஒத்திசைவு என்றால் இங்கே அரசியல் கட்சிகளைத் தாண்டி அபிவிருத்தி, வளர்ச்சி என்பதாக அரசு எந்திரம் மற்றும் நிதி முதலீட்டியம், தொழிற்துறை, அறிவியல் ஆராய்ச்சி ஆகிய நான்கு தரப்பும் ஏற்றிருக்கும் ஒத்திசைவு தான். அதே வேளை, மேற்கண்டபடி இந்த அபிவிருத்தி, வளர்ச்சி என்பனவற்றைப் பல தரப்பும் பல்வேறு செய்திகளாக, சமிக்ஞைகளாகக் காண்கின்றன. ஒரு தீவிர எடுத்துக்காட்டாக, தற்கொலையின் விளிம்பில் தள்ளப்படக்கூடும் நிலையில் உள்ள நாக்பூர் மாவட்ட விவசாயி ஒருவருக்கு அபிவிருத்தி என்பது பயிர்ப் பாதுகாப்பை உறுதிசெய்வதாக, பட்ட கடனைத் தள்ளுபடி செய்வதாக அமையும். இன்னொரு கட்டத்தில் இயற்கை விவசாயத்துக்கு மாறுவதாகக் கூட அமையும். இன்னொரு தீவிர எடுத்துக்காட்டு, இந்தியாவில் வைத்துத் தொடங்கியதும் முன்னாள் மத்திய அமைச்சரவைச் செயலர் ஒருவரைத் தன் இயக்குநர்களில் ஒருவராகக் கொண்ட பன்னாட்டு நிறுவனம் வேதாந்தா. இந்த நிறுவனத்துக்கு சத்தீஸ்கர் மாநிலத்தின் ஆதிவாசிப்பகுதியில் பாக்ஸைட் என்ற அலுமினியத் தாதுவை அவர்களை வைத்தே நாசகாரமாய் வெட்டியெடுக்கிற செயலும் அபிவிருத்தி, வளர்ச்சிதான். இந்த அபிவிருத்தி, வளர்ச்சியில் யாவரையும் சேர்க்க வேண்டும் (inclusive growth) என்பதே அரசு எந்திரம் அறிவித்து முழங்கிவிட்ட ஒன்று. அபிவிருத்தி என்பதற்கான சமிக்ஞைச் செய்தியான எந்தச் செய்தி முன்னால் வரும் யாருமறியா மர்மம். இது தேர்தல் என்ற சடங்காக்கத்தின் அண்மை-தூரத்தைப் பொறுத்து அமையலாம் என்பதைத் தவிர வேறொன்றும் கூற முடியாததே இன்றைய நிலை.\nஇந்த நிலையில்தான் மேலே குறிப்பிட்ட பிரத்தியேகக் களக் கண்ணோட்டம் அவசியமாகிறது. இதற்கு வேண்டி, வழக்கமான அரசியல் ஆய்வுகள், அபிவிருத்தி அல்லது வளர்ச்சி மீதான மோகம், பொருளியல் வளர்ச்சி அல்லது வளர்ச்சி விகிதம் உச்சத்தில் தாழ்வில் என்பன குறித்த புள்ளிவிபரங்கள் போன்றவற்றை சற்றே இடைநிறுத்திவைத்து இதைப் பேசலாம்.\nகள ரீதியாக, ஒரு சைக்கிள் சக்கரத்தில் சுழலும் மையம், அதிலிருந்து பிரிந்துசெல்லும் ஆரங்கள் (rotor hubs) என்பன போன்ற ஒரு வடிவத்தை வைத்து நோக்கலாம். இதே வடிவத்தில் மூன்று அமைப்புகள் பரவி வருகின்றன-அரசு எந்திரத்தின் முழு ஒத்துழைப்புடன்-ஆதரவுடன் எனலாம்.\nஇந்த மைய-ஆர வடிவம் என்பது ஒரு பிரதேசமல்ல. மாறாக, இது குறிப்பிட்ட பிரதேசங்களில் நிபந்தனைகள் சில கொண்ட சூழலில் செயல்படுகிற வடிவம். அதாவது, ஒரு பிரதேசத்தில் குறிப்பிட்ட துறை-அறிவுப் பெருக்கத்துக்கும் முதலீட்டியப் பாய்ச்சலுக்கும் அடித்தளம் அமைந்திருப்பது அவசியம்; தன்-புல மாற்றத்தின் இணைநிகழ்வாக நிதி முதலீடு பாயவேண்டும். அப்போது மையம் சுழலும். அது சுழலும்போது ஆரங்களும் வேறுவழியின்றி அத்துடன் சுழலும். அப்போது இயல்பியல் விளக்குவது போல, ஆரங்கள் வழி மையத்தை நோக்கிய இயக்கமும் அதற்கு எதிராக ஆரத்தின் எல்லை நோக்கிய இயக்கமும் உடன் வரும். இந்த மைய-ஆர வடிவத்தில் இயங்கும் பொருளியல்-நகர்வு இதுவே. இத்தோடு அரசியல்-சமுதாய நகர்வும் சாத்தியம்.\nதவிர, மேற்கண்ட மூன்று அமைப்புக்களில் ஒன்றுக்கும் மேற்பட்டவை ஒரே பிரதேசத்தில் அமைந்து இயங்குவதும் சாத்தியம்தான். அவற்றின் பொருத்தப்பாடு என்பது புவிசார்- மற்றும் வரலாற்றுக் காரணங்களில் தங்கும். எடுத்துக்காட்டாக, காலனித்துவம் மற்றும் பிரித்தானியக் காலனித்துவத்தின் விளைவாக இந்தியத் துணைக்கண்டப் பரப்பில் தோன்றி வளர்ந்த புதிய துறைமுக-நகரங்களைக் கூறலாம். கச்சாப் பொருள் ஏற்றுமதி, அவற்றை வைத்து மேற்குலகு தயாரித்த பொருட்களின் இறக்குமதி என்ற அடிப்படையில் பெரும் சுரண்டலைச் சாத்தியமாக்கியவை இந்த நகரங்கள். இந்த துறைமுக-நகரத்தை ஒரு காலனித்துவ வடிவம் என்று கொண்டால், இதற்கு மேல் வந்து இறங்கியிருக்கும் மைய-ஆர வடிவம் இத��ப்போன்ற, அடுத்த வடிவம் எனலாம்.\nஇந்த மைய-ஆரவடிவத்தில் இந்தியாவின் முக்கியப் பிரதேசங்கள் மாற்றுருவம் பெற்றுவருகின்றான. டில்லி மற்றும் டில்லியை அடுத்த குரிகாவ், நோய்டா பகுதி ஒருபுறம், மும்பை-புனே-குஜராத் என ஒரு பெரும் பகுதி மறுபுறம், சென்னை,-பெங்களூர், ஹைதராபாத், கேரளம் எனத் தென்னாட்டில் சில பகுதிகள், ஜார்க்கண்ட்-ஒரிஸ்ஸா-சத்தீஸ்கர்-வடக்கு ஆந்திரம் என ஒரு பெரும் பகுதி இப்படியான தோற்றத்தைக் காணலாம். இவற்றில் எந்தப்பிரதேசத்தில் மேற்கண்ட மூன்று அமைப்புக் களில் எவைஎவை செயல்படுகின்றன என்பதையும் எளிதில் அடையாளங்காண முடியும்.\nஆக, இந்தியப்பரப்பில் அரசு எந்திரம் என்பது, இவற்றைத் திட்டமிட்டு உருவாக்குவதில் தன் சக்தியைப் பிரயோகித்து வருகிறது. இந்த மூன்று மைய-ஆர வடிவ அமைப்புக்களும் பரஸ்பரம் மதித்து இவற்றின் சமநிலையை உறுதிசெய்வதும் அரசு எந்திரத்தின் கடமைதான். எடுத்துக்காட்டாக, சேவைத் துறை கொண்ட மைய-ஆர வடிவம் பெரிதாக இயங்கும்போது, அதை மற்ற இரண்டு அமைப்புக்களுடன் சமநிலைக்குக் கொணரும் பணியை அரசு எந்திரம் ஏற்கிறது. அதேபோல, ராணுவத்துறை மையமும் ஆரமும் மற்ற இரண்டு அமைப்பு களுக்கும் சளைக்காமல் வளர வேண்டும் என்பதை முன்வைத்து வருபவர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் என்பதைக் கவனிக்காமல் இருக்க முடியாது. தவிர, அண்மையில் நிறைவேறிய இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்படிக்கையை முன்வைத்து யோசிக்கும்போது, மைய-ஆர வடிவத்தின் வீச்சு எத்தகையது என்று விளங்கிக்கொள்ளலாம்.\nஇன்னுமொரு விஷயம்: இயற்கை மற்றும் சமுதாயப்பரப்பில் தன்னைச் செலுத்தும் எவ்விதக் களக்கண்ணோட்டமும் வன்முறை கொண்டே இயங்க முடியும். அதாவது, ஒரே நேரத்தில் வன்முறையைத் தூண்டவும் உறையவும் செய்வதே இதன் நோக்கம். மேற்கண்ட மைய-ஆர வடிவமும் இதற்கு விதிவிலக்கல்ல. வன்முறையைத் தூண்டவும் உறையவும் வைக்கும் இதன் சக்தியை ஏற்கனவே மேற்கு வங்கம், ஒரிஸ்ஸா உள்ளிட்ட பல இடங்களில் பார்த்தாயிற்று. இதன் பரவல் என்பது வன்முறையும் வேதனையும் கொண்டதாக, அங்குள்ள மக்கள் பலரின் கையிலிருப்பதைப் பறிப்பதாக, அவர்களின் போராட் டத்தைத் தூண்டி, அவர்களின் ஒற்றுமையைப் பிளந்து அடக்குவதாக அமைந்திருக்கிறது. அதே நேரம், இந்தப்பரவல் என்பது இந்தியப்பரப்பில் சில இடங்களுக்கு மதிப்புண்���ு என அவற்றைத் தேர்ந்துகொள்கிறது; மற்ற இடங்களுக்கு மதிப்பு குறைவு எனச்சொல்லி அவற்றைப் புறந்தள்ளுகிறது. இப்படி மதிப்புக்குறைவாகிப்போன இடங்களில் உள்ள மக்களுக்கென, அரசு எந்திரம் என்பது நிவாரண உதவி தாண்டிச் செயல்படுவ தில்லை, மற்றபடி அவர்கள் இனி தத்தம் வழியே போய்க் கொள்ள வேண்டியதுதான்.\nஒரு பிரதேசத்தில் மைய-ஆர வடிவ அமைப்பு இயங்க வேண்டுமென்றால் அதற்கேற்ப மேற்கண்ட வசதிகள் தேவை; தவிர நிலம் தேவை; அதிலும் கனிமத்தொழில் என்பது நிலமின்றி, பிரத்தியேக மின் வழங்கலின்றி, போக்குவரத்து வசதிகளின்றி, சாத்தியமில்லை. நிலம், நீர், காடுகளைப் பறிப்பது இந்த மைய-ஆர அமைப்பின் அத்தியாவசிய உரிமைகளாக மாறுகின்றன. அந்தந்தப் பகுதி மக்களின் விருப்பத்தைப் பற்றிக் கவலையற்று, காலனியக்காலச் சட்டங்களின்படி நடக்கிற நிலப்பறிப்பு, சிறு விவசாயிகள் மற்றும் ஆதிவாசிகளை நேரடியாக ஏய்த்து இன்னொரு தரப்புக்கான மூதலீட்டு வரவுக்கு வழிவகுக்கிறது. நிச்சயமற்ற இந்தச்செயலை உறுதிசெய்யும் நிலை, அரசு எந்திரத்துக்கு ஆக, நிலப்பறிப்பும் அதற்கு எதிர்ப்பும் இப்படிப்பரவுகின்றன. நிலத்தைப் பறிப்பதை ஏற்றுப் பணம் வாங்கினால், அதற்காகப் பேரம் செய்தால், எதிர்காலத்தில் வாழ்வுரிமையே போய்விடும் நிலை ஏற்படலாம் என விவசாயிகளும் ஆதிவாசிகளும் அஞ்சி எதிர்க்கின்றனர். எதிர்த்தால் என்னவெல்லாம் சாத்தியம் என்பதை ஒரிஸ்ஸாவில் கலிங்காநகர், மேற்குவங்கத்தில் நந்திகிராம், சிங்கூர் பகுதிகளில் காண முடிந்தது. இங்கெல்லாம் எதிர்ப்பின் காரணம் ஒன்றில் நிலப்பறிப்பு நின்றுபோனது, அல்லது தொடர முடியவில்லை.\nஆக, தனக்கான கள-ரீதியான எதிர்ப்பைத் தூண்டுவது நிலப்பறிப்பு. அந்த எதிர்ப்புக்களங்களில் பரந்துபட்ட போராட் டங்களிலிருந்து ஆயுத மோதல்கள் வரை நடப்பதைக் காண முடிகிறது. இந்தியப்பரப்பில் சில மாநிலங்களிலாவது இப்படி யான நிலை பல்வேறு கட்டங்களில் உண்டு. இதே போல நகரங்கள் பலதிலும் பொதுவெளி என்பது மாற்றுருவம் பெற்றது, பெறுகின்றது. பொதுச்சேவைகள் பல படிப்படியாகக் குறைக்கப்பெற்று, தனியார் பொறுப்பேற்கும் நிலை. பூட்டிய குடியிருப்புக்கள், புதிய சாலைகள், பாலங்கள், பேரங்காடிகள், விமான நிலையங்கள், தனியார்ப்பூங்காக்கள் என இவற்றின் மூலம் பயன்பெறும் வர்க்கத்தினர் ய���ர் என வரையறையில் இந்த நகர வெளி மாற்றுருவம் பெறுகிறது; வளர்ச்சி என்பதாகத் தன் நியாயப்பாட்டை முன்வைக்கிறது.\nஆக, மைய-ஆர வடிவ அமைப்பின் இயக்கத்திலேயே வன்முறையைத் தூண்டும் சாத்தியம் உறைந்திருக்கிறது. பெருவாரி குறுவிவசாயிகள் மற்றும் ஆதிவாசிகள் எதிர்நோக்குவது, ஒன்றில் இந்த மைய-ஆர அமைப்புடன் எப்படியாவது இணைய வேண்டும் அல்லது அதை எதிர்க்க வேண்டும் என்ற கசப்பான தேர்வைத்தான். ஆக, அவர்கள்தம் போராட்டங்களை அழிக்கவும் மழுங்கடிக்கவுமென பல்வேறு உத்திகளை வகுக்கும் திறன் அரசு எந்திரத்துக்கு உண்டு எனக் கொள்ளலாம். இவற்றில் அந்தந்தப்பகுதி மக்கள் தமக்குள் மோதிக்கொள்வது என்ற உத்திவரை அடங்கும். அதே நேரம் எதிர்ப்புகளும் கலகங்களும் உருவாகுமிடமெல்லாம் அரசு எந்திர இருப்பின் நியாயப்பாட்டுக்கு நெருக்கடி ஏற்படும். ஒருபுறம், இத்தகைய மக்களுக்கு அரசியல்-சட்ட ரீதியாக ஒருசில உரிமைகளை வழங்கினாலும் செயல்பாட்டில் அவற்றைக் கழற்றிவிடும் சூழல். மறுபுறம், மைய-ஆர வடிவ அமைப்பு சுழல வேண்டுமென, புதுப்புது சட்ட இயற்றல்கள், திருத்தங்கள். இந்த மக்களுக்கும் தொழில்துறை நிறுவனங்களுக்கும் நேரடி பேரம் நடப்பதை ஊக்குவிக்கும் உத்தியும் இவற்றில் அடங்கும். ஆக, இப்படி அரசு எந்திரம் என்பது இத்தகைய பகுதிகளில் இதுநாள் வரையிலான தன் குறைந்தபட்சப் பணிகள், கடமைகள், ஏன் ஒடுக்குமுறையிலிருந்துகூட தேவை ஏற்படும் வரை விலகி நிற்கலாம் என்ற நிலை.\nமைய-ஆர அமைப்பு இயங்காத பகுதிகளில் அரசு எந்திரம் இனி முன்போலச் செயல்படுவதில் பொருளுண்டா என்று கேட்குமளவு இந்த நிலை சென்றிருக்கிறது. சொல்லப்போனால் தேர்தல், விவசாயிகளின் தற்கொலைகள் போன்ற அரசியல்-சமுதாய நெருக்கடிகள் மற்றும் இயற்கைச்சீற்றங்கள் நடக்கும் காலகட்டங்களைத் தவிர, இங்கு அரசு-எந்திரத்தின் செயல்பாடு என்பதை சற்றேனும் விலகியிருக்கும் ஒன்றாகவே காண வேண்டும். இந்த அவசரக் காலகட்டங்களில் மட்டுமே இந்தப்பகுதிகளில் தன் நியாயப்பாட்டை நிறுவ முடியும் என்று அரசு எந்திரத்துக்குத் தெரியும். இந்த நிலையில், வளர்ச்சி, அபிவிருத்தி என்பதாக இந்தப்பகுதி மக்களின் எதிர்பார்ப்புக் களும் விழைவுகளும் நிறைவேறாது நீடிக்கின்றான.\nஆக, இது அதிவளர்ச்சிச் சுழலும் அதன் அழிவும் அவலமும் நீடிக்கும் நில�� எனலாம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/36929-2019-04-03-11-02-54", "date_download": "2019-11-22T08:38:31Z", "digest": "sha1:QGMDXXOUTRGAW4ACQZ77S2MUGZ4LVQAQ", "length": 17215, "nlines": 237, "source_domain": "www.keetru.com", "title": "பாஜக எதிர்ப்பை சாதகமாக்கி, பிற கட்சிகளை நசுக்கும் திமுக - காங்கிரஸ்", "raw_content": "\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் படிப்பினைகளும், பாடங்களும்\nவடமாநிலத் தேர்தல்கள் கற்றுத் தரும் பாடம்\nசர்வம் கேலிக் கூத்து மயம்\nஅய்.அய்.டி. - அய்.அய்.எம்.களில் எஸ்.சி.-பி.சி.க்கு கிடைத்துள்ளது 9 சதவீதம் மட்டுமே\nஉங்களுடைய உண்மையான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுங்கள்\nநம்முடைய உரிமைகளைப் பிற அரசியல் கட்சிகள் பறிக்கத் துடிக்கின்றன\nதேர்தல் கொந்தளிப்பு முடிந்துவிட்டது : சுயமரியாதை இயக்கம், அனைத்திந்திய இயக்கம் ஆக வேண்டும்\nபா.ச.க.வின் பாசறையாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ்.\nகாமராசருக்கு கடவுள் நம்பிக்கை உண்டா...\nபேராசிரியர் நார்த்தங்குடி க. மணியரசன் 84-ஆம் பிறந்தநாள் நினைவேந்தல் மடல்\nதிருக்குறளில் அறிவியல் கலைச் சொல்லாக்கம் - நூல் மதிப்புரை\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nவெளியிடப்பட்டது: 03 ஏப்ரல் 2019\nபாஜக எதிர்ப்பை சாதகமாக்கி, பிற கட்சிகளை நசுக்கும் திமுக - காங்கிரஸ்\nபாஜக எதிர்ப்பை முன்னிருத்தி, சிறுபான்மையினரை ஒரே ஒரு தொகுதியில் கூட வேட்பாளராக அறிவிக்காமல், சிறுபான்மையினரின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்ய நினைக்கிறது திமுக.\nசிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க குரல் கொடுத்து வரும் இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் பெரும்பாலானவை தனது அடையாளத்தையும், இருப்பையும் தொலைத்துவிட்டு திமுகவை நோக்கிப் படையெடுத்துள்ளனர். இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவத்தை நசுக்கும் திட்டங்களை திமுக தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது.\nஎவ்வளவு பட்டாலும் தெளிவடையவே மாட்டோம்.என இஸ்���ாமியர்கள் ஏதேனும் சத்தியப் பிரமாணம் எடுத்துள்ளார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது.\nஇஸ்லாமியர்களுக்கு தங்களை ஆதரிப்பதை விட வேறு வழியேதுமில்லை என்ற திமுகவின் ஆணவத் துணிச்சல், அத்துமீறிய போக்கு இவற்றிற்கெல்லாம் சரியான பாடம் புகட்டாமல் இருந்தால் இந்நிலையே தொடர்நிலையாகும். இஸ்லாமியத் தலைவர்களின் நோக்கம் சரியாக இருக்கலாம். பாதை என்பதோ, படுபாதாளம்.. தன்மானத்தை இழந்த அரசியல் என்பது சாக்கடைக்கு சமமானது.\nஇந்துத்துவா என்ற கொடிய சித்தாந்தத்தின் எதிரிகள் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல... ஆர்.எஸ்.எஸ் கொள்கைப் புத்தகத்தில் விரட்டியடிக்கப்பட வேண்டிய சக்திகளாகக் குறிப்பிடும் மூன்றில் கம்யூனிஸ்ட்களும் அடக்கம்..\nஇஸ்லாமியர்கள் எந்தளவிற்கு மோடியையும், பா.ஜ.கவையும் எதிர்க்கிறார்களோ, அதைவிட ஒரு மடங்கு அதிகமான எதிப்புகள்தான் கம்யூனிஸ்டுகளிடமிருந்து வெளிப்படும். திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு பா.ஜ.க. எதிர்ப்பென்பது, வெற்று அரசியல் முழக்கம்தானே தவிர கொள்கை, கோட்பாடென்றெல்லாம் ஒன்றுமேயில்லை. ஆனால் கம்யூனிஸ்ட்கள் தத்துவப் பிசகின்றி நிற்பவர்கள். தன்மானத்தை ஒருபோதும் இழந்துவிட மாட்டார்கள் என்பதற்கு மானமிகு போராளி, தோழர் பினராயி விஜயன் அவர்களின் இன்றைய கர்ஜனையே மிகப்பெரும் சாட்சி..\nகாங்கிரஸ் கட்சி, மோடி எதிர்ப்பென்னும் முகமூடி அணிந்து தங்களின் அதிகாரத்தைப் பரவலாக்கும் உத்தியை முன்னெடுத்துள்ளது. மோடி எதிர்ப்புப் போர்வையில் தங்களைவிட மோடியை பலமாக எதிர்க்கும் கட்சியின் கோட்டைக்குள் நுழைந்து, தங்கள் கட்சிக்கான வெற்றியை சாதகமாக்கத் துடிக்கிறது.\nஇந்தியாவின் வடக்கில் தொகுதிகளே இல்லாமலா \"வயநாட்டில்\" போட்டியிடுகிறார் ராகுல் அதுவும் கம்யூனிஸ்ட்கள் வலிமையாக இருக்கும் தொகுதியில்.. ரேபரேலியிலும், அமேதியிலும் இதே நிலையை கம்யூனிஸ்ட்கள் எடுத்திருந்தால், பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்து மோடி அரியணை ஏறுவதற்கு கம்யூனிஸ்ட்கள் மறைமுக ஆதரவளிக்கிறார்கள் என்று கூக்குரல் இட்டிருப்பார்கள்.\nராகுலின் இந்தச் செயல் கண்டிக்கப்பட வேண்டியது. ராகுல் போட்டியிடும் வயநாடு தொகுதியில் நிச்சயம் அவரைத் தோற்கடிப்போம் என்று துணிச்சலாக அறிவித்த தோழர் பினராயி விஜயனின் துணிச்சல் நிச்சயம் பாராட்டப்ப��� வேண்டியது.\nபாசிசத்தை வேரறுப்போம். அவரவர்கள் அவரவர்களின் சுயமரியாதைக்கும், தன்மானத்திற்கும் இழுக்கு ஏற்படாத அளவிற்கு கரம் கோர்ப்பதுதான் சிறந்த ஜனநாயகப் பண்பாகும். அரியணை ஏற நினைப்பவர்களுக்கு ஆற்றலும், வேகமும் எவ்வளவு முக்கியமோ, அதுபோன்றே அரவணைப்பும், சம மரியாதையோடு அணுகுவதும் முக்கியம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/suriyanvedha.html", "date_download": "2019-11-22T07:15:53Z", "digest": "sha1:ZTHZ6CYAFX2DLBB6SU5COMCGKC3N5XMW", "length": 21613, "nlines": 357, "source_domain": "eluthu.com", "title": "சூரியன்வேதா - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 24-Sep-1985\nசேர்ந்த நாள் : 30-Jan-2012\nசூரியன்வேதா - படைப்பு (public) அளித்துள்ளார்\nசூரியன்வேதா - படைப்பு (public) அளித்துள்ளார்\nசூரியன்வேதா - படைப்பு (public) அளித்துள்ளார்\nசூரியன்வேதா - படைப்பு (public) அளித்துள்ளார்\nசூரியன்வேதா - சூரியன்வேதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nநீங்க கவிதைனு சொல்றது எந்த அர்த்தத்தில் 05-Sep-2019 2:59 pm\nசூரியன்வேதா - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்\nதமிழ் தமிழ் தமிழ் முத்தமிழ் மு க\nகருணாநிதியின் தமிழ் பற்று , கவிதைகள்பற்றி\nதமிழ் தமிழ் தமிழ் முத்தமிழ் மு க (Usharani5b49a8236dc23) 22-Aug-௨௦௧௮ முதல் பரிசு பெற்றது 28-Oct-2018 5:41 pm\nஎன்னுடைய தேர்வு முக என்ற கவிதை (ஆகூழ் என்ற வள்ளுவன் தமிழும் அதற்கு கலைஞரின் உரையும் கலைஞரின் பகுத்தறிவுக் கொள்கைக்கான சான்று)\t17-Oct-2018 8:45 pm\nஎன்னுடைய தேர்வு முக என்ற கவிதை (நான் ஆகூழ் என்ற வள்ளுவன் தமிழும் அதற்கு கலைஞரின் உரையும் கலைஞரின் பகுத்தறிவுக் கொள்கைக்கான சான்று)\t17-Oct-2018 8:43 pm\nநீங்களே நல்ல கவிதையை தெரிந்தது இங்கே தெரியப்படுத்தவும் . நான் அதை வைத்து முதலாம் கவிதையை முடுவு செய்வேன் 17-Oct-2018 2:08 pm\nசூரியன்வேதா - bhuvaneshwari அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nபோராடி போராடி உரிமையை பெறுவதா\nகாசு கொடுத்து கல்வியை பெறுவதா\nமரத்தை வெட்டி நிழலை பெறுவதா\nந���லத்தை விற்று உணவை பெறுவதா\nதைரியத்தை தொலைத்த பின்னும் வீரம் பேசுவதா\nசாதியை வளர்த்த பின்னும் சமத்துவம் பேசுவதா\nஇறைத்தன்மையை இழந்த பின்னும் ஆண்மிகம் பேசுவதா\nபழமைகளை அழித்த பின்னும் பாரம்பரியம் பேசுவதா\nசந்தோஷத்தை தொலைத்த பின்னும் நிம்மதியை தேடுவதா\nமனிதர்களை இழந்த பின்னும் மனிதநேயம் தேடுவதா\nஉறவுகளை மறந்த பின்னும் பாசத்தை தேடுவதா\nசுதந்திரத்தை பெற்ற பின்னும் சுதந்திரத்தை தேடுவதா\nசூரியன்வேதா - Muniandy Raj அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nகீற முயலும் இடைவெளிகளில் ..\nதனக்குத் தானே நக்கி நுகரும்\nதப்பித் தப்பி நகரும் வேளைகளில்\nமற்றவர் முகத்தைச் சொரியும் முன்\nகருத்தில் மகிழ்ச்சி. நன்றி நண்பரே\t04-May-2018 5:03 am\nஅருமை நல்ல வரிகள் வாழ்த்துகள் நண்பா\t03-May-2018 11:29 pm\nதங்கள் வாசிப்பிலும் கருத்திலும் மகிழ்ச்சி. நன்றி நண்பரே\t03-May-2018 7:31 pm\nசூரியன்வேதா - சூரியன்வேதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nதன் உழைப்பில் உணவு உண்ணுவான்நெஞ்சம்நிமிர்த்தி தான் ஒரு உழைப்பாளியென பெருமையாய் சொல்லுவான்\nசூரியன்வேதா - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nமிக்க நன்றி கவிப்பிரிய சூரியன் வேதா \nநான் மிக விரும்பும் மூன்று தமிழ் எழுத்தாளர்களில் ல சா ரா வும் ஒருவர் . அவரது இவளோ ...நான் மறக்க முடியாத கதை. அவரது எழுத்து நடை அலாதியானது . நான் மேலே எழுதியிருப்பது காதல் கவிதை இல்லை.\t30-Apr-2018 9:36 am\nல.சா.ரா படித்தீர்களா நேற்று...நான் நேற்றுதான் அவரை நினைத்துக்கொண்டேன்\t30-Apr-2018 9:25 am\nசூரியன்வேதா - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஎன் காதல் பேருந்து வந்தது\nநீர் வீ ழ்ச்சி போல் இதமான\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nவருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே\nமீண்டும் படிக்க வேண்டும் என்பதை தவிர்க்க முடியவில்லை\t03-Mar-2018 10:04 am\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nவருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nவருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே\nசூரியன்வேதா - கவிஞர் செநா அளித்த படைப்பை (public) பகி��்ந்துள்ளார்\nநீரில் விழ்ந்த நிலவின் பிம்பம் போல\nநீராழியை ஆளும் நிலவை போல\nஎன்னில் பெறும் மாற்றம் செய்யுதே,\nநிலவில் நீரை பற்றிய ஆய்வை போல\nஓர் முடிவு தெரியாமல் நான் திணறிபோனேன்,\nஉன் பிறைகள் கண்டு நான் மயங்கிபோனேன்,\nநிலவை சுற்றும் செய்மதியை போல\nஉன்னை சுற்றியே வருகிறேன் பெண்ணே,\nகாதல் தூரம் போதும் பெண்ணே,\nகாதல் கொள்ள பதில்சொல் பெண்ணே.........\nதங்களின் வருகைவருகையால் மனம் மகிழ்ந்தேன்..... கருத்திற்கும் நன்றி ஐயா....... 30-Jan-2018 7:16 am\nநிலவைப் பின்னிய சுவையான ஓர் காதல் கவிதை வளமான கற்பனை, பாங்கான கவிதை வாழ்த்துக்கள் நண்பரே 30-Jan-2018 7:13 am\nதங்களின் வருகையால் மனம் மகிழ்ந்தேன்...... கருத்திற்கும் நன்றி சகோதரா..... 30-Jan-2018 6:56 am\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/enthan-jeevan-iyaesuvaeae-sonthamaka-aalumaeae/", "date_download": "2019-11-22T08:52:01Z", "digest": "sha1:3RPKMHVNDW3X45PSAFUYIUYSEPPUKZTQ", "length": 3601, "nlines": 108, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Enthan Jeevan , Iyaesuvaeae Sonthamaka Aalumaeae Lyrics - Tamil & English", "raw_content": "\n1. எந்தன் ஜீவன், இயேசுவே, சொந்தமாக ஆளுமே,\nஎந்தன் காலம், நேரமும் நீர் கையாடியருளும்\n2. எந்தன் கை பேரன்பினால் ஏவப்படும், எந்தன் கால்\nசேவை செய்ய விரையும், அழகாக விளங்கும்\n3. எந்தன் நாவு இன்பமாய் உம்மைப் பாடவும், என் வாய்\nமீட்பின் செய்தி கூறவும் ஏதுவாக்கியருளும்\n4. எந்தன் ஆஸ்தி, தேவரீர், முற்றும் அங்கீகரிப்பீர்\nபுத்தி கல்வி யாவையும் சித்தம்போல் பிரயோகியும்.\n5. எந்தன் சித்தம், இயேசுவே, ஒப்புவித்து விட்டேனே,\nஎந்தன் நெஞ்சில் தங்குவீர், அதை நித்தம் ஆளுவீர்.\n6. திருப் பாதம் பற்றினேன், என்தன் நேசம் ஊற்றினேன்,\nஎன்னையே சமூலமாய் தத்தம் செய்தேன் நித்தமாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/category.php?cat=Tamil-Cinema-News", "date_download": "2019-11-22T07:11:56Z", "digest": "sha1:RQCDOH7KGURY4RYDCSGUQSI6TXNRAF35", "length": 5932, "nlines": 167, "source_domain": "worldtamiltube.com", "title": " TamilCinemaNews Videos", "raw_content": "\nசபரிமலைக்கு போன சித்ராவுக்கு நடந்த சம்பவம்\nசக்தியாலா தான் சீரியலவிட்டு வெளிய போனே உண்மைய உளறிய இந்திரா| Tamil Cinema News | Kollywood Latest\nசற்றுமுன் கமலுக்கு நடந்த பரிதாபம்\nஈராமான ரோஜாவே அகிலாவுக்கு இயக்குனரால் நடந்த கொடுமை\nகோவிலுக்கு வருவர்களை வியக்க வைத்த 80 வயது மூதாட்டி செய்த செயல் Tamil Cinema News Kollywood News\nபாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் ஏங்கிய விஷயம்\nமூக்குத்தி முருகனுக்கு பிரியங்கா விருந்து| Tamil Cinema News | Kollywood Latest\nசூரி குடும்பத்தால் நடிகை மீனாவிற்கு ஏற்பட்ட பரிதாபம்\nசத்தியமா சொல்லுறன் இந்த ஐயா போல் யாரும் இருக்க மாட்டாங்க Tamil Cinema News Kollywood News\nஇது உண்மையில் ஒரு நல்ல வீடியோ மிஸ் பண்ணாம பாருங்க Tamil Cinema News Kollywood News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2013/aug/10/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A-725852.html", "date_download": "2019-11-22T06:55:37Z", "digest": "sha1:6746XI6UDZJDODPCJGBQLKNLGSAB4UXA", "length": 6972, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெண்ணுக்கு அரிவாள் வெட்டு:சுமைதூக்கும் தொழிலாளி கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nபெண்ணுக்கு அரிவாள் வெட்டு:சுமைதூக்கும் தொழிலாளி கைது\nBy ஓட்டப்பிடாரம், | Published on : 10th August 2013 01:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n:ஓட்டப்பிடாரம் அருகே பெண்ணை அரிவாளால் வெட்டியதாக, சுமைதூக்கும் தொழிலாளியை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.\nராஜாவின்கோவில் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கராஜ் மனைவி ஸ்ரீதேவி (33). இவருக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வரும் சுமைதூக்கும் தொழிலாளியான காலமுத்துவேல் (43) மனைவி அன்னலட்சுமிக்கும் குடிநீர்க் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதாம். அப்போது காலமுத்துவேல், ஸ்ரீதேவியை அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து புதியம்புத்தூர் போலீஸார் வழக்குப்பதிந்து காலமுத்துவேலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/6081", "date_download": "2019-11-22T07:14:00Z", "digest": "sha1:XGT63DWSSMOB3KMG2HEEC2GKKOSM2SYF", "length": 11426, "nlines": 108, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தலைவர் பிரபாகரனைப் போல் தலைமைத்துவ பண்புகள் வேண்டும் – மாணவர்களுக்கு தமிழ் அமைச்சர் அறிவுரை – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideதலைவர் பிரபாகரனைப் போல் தலைமைத்துவ பண்புகள் வேண்டும் – மாணவர்களுக்கு தமிழ் அமைச்சர் அறிவுரை\nதலைவர் பிரபாகரனைப் போல் தலைமைத்துவ பண்புகள் வேண்டும் – மாணவர்களுக்கு தமிழ் அமைச்சர் அறிவுரை\nதமிழ் மாகாணத்தில் இடம்பெற்ற கூட்டுறவு சித்திர போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றது.\nஅந்நிகழ்ச்சியில், வடமாகாண விவசாயம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.\nநிகழ்வில் கலந்து கொண்டு ஐங்கரநேசன் உரையாற்றுகையில்,\nஇன்று பாடசாலை மாணவர்கள் தலைமைத்துவ பண்புகள் என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என பலரும் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். தலைமைத்துவ பண்புகளை வளர்ப்பதற்கு இவ்வாறு கூட்டுறவு செயற்பாடுகள் இன்றியமையாத ஒன்றாகி உள்ளது, முன்னைய நாட்களில் குடும்பங்கள் கூட்டுறவில் அதிகம் அக்கறை செலுத்தி வந்தனர்.\nஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. கூட்டுறவிற்கு நேரம் இல்லாதவாறு மக்கள் செயற்பட வேண்டிய காலமாகிவிட்டது,\nமாணவர்கள் தலைமைத்துவ பண்புகளை சிறு வயதிலேயே வளர்த்து கொள்வதற்கு இவ்வாறு கூட்டுறவு என்பது மிக முக்கியமானதொன்றாகி உள்ளது தலைமைத்துவம் என்பது இன்று எம்முன்னால் உள்ள அரசியல் தகைமைகளை போன்று வளர்த்து கொள்ள வேண்டிய ஒரு பண்பாகும். இன்று எம்மத்தியில் பல அரசியல் கட்சிகள், தலைமைகள் உள்ளனர். ஆனால் அவர்கள் தேர்தல் காலங்களில் மாத்திரமே பேசப்படுகின்றனர்.\nநேற்றைய தினம் ஓய்வு பெற்ற இராணுவ தளபதி ஒருவர் குறிப்பிட்டிருந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஐங்கரநேசன், குறித்த இராணுவ தளபதி பிரபாகரன் பற்றி பல விடயங்களை குறிப்பிட்டிருந்தார்.\nயுத்தத்தின் போது பத்தாயிரத்திற்கும் அதிகமான புகைப்படங்களை தாம் கைப்பற்றியதாகவும், அதில் ஒரு படத்திலேனும் பிரபாகரன் மது அருந்தும் காட்சிகளோ அல்லது தலைமைத்துவத்திற்கு மாறான காட்சிகளோ காணப்படவில்லை.\nபிரபாகரன் ஒழுக்கமான தலைமையாகவே இருந்தார் என அவர் குறிப்பிட்டதாக ஐங்கரநேசன் தெரிவித்தார். அது மட்டுமன்றி விடுதலைப் புலிகளில் பெண்களுக்கு என ஒரு அணி இருந்ததாகவும், குறித்த அணி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒழுக்கமாகவே காணப்பட்டதாகவும் இராணுவ தளபதி குறிப்பிட்டதாக ஐங்கரநேசன் தெரிவித்தார்.\nஇதே போன்று இன்று எம்மத்தியில் முதலமைச்சர் நல்லதொரு தலைமையை கொண்டுள்ளதாகவும், தவறுகளிற்கு நேரே பேசக்கூடிய நல்ல பண்பு மிக்கவராக அவர் திகழ்வதாகவும் ஐங்கரநேசன் மேலும் தெரிவித்தார்.\nஇவ்வாறு தலைமைத்துவ பண்புகளை கொண்டவர்களாக வளர்வதற்கு மாணவ பிராயத்திலேயே கூட்டுறவினை வளர்த்தெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.\nஇன்று பாடசாலைகளில் குறைந்த அளவிலேயே கூட்டுறவு அமைப்புக்கள் இயங்கி வருவதாகவும், அவற்றை அதிகரித்து பாடசாலைகளில் கூட்டுறவினை மேம்படுத்த மாணவர்கள் முன்வர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஅனைவருக்கும் கல்வி கொடுக்கும் நல்லரசாவது எப்போது – உலக எழுத்தறிவு நாளை முன்வைத்து மோடி அரசுக்குக் கேள்வி\nஇளைஞர்கள் நல்வழி செல்ல என் இலாபத்தை விட்டுக்கொடுத்தேன் – திரைப்பட இயக்குநரின் சமூக அக்கறை\nடி.ஆர்.பாலு உடனே மன்னிப்பு கேட்கவேண்டும் – சீமான் ஆவேசம்\nதிலீபனுடைய சாவு எல்லோருடைய முற்றங்களிலும் விழுந்திருக்கிறது\nவைகோவுக்கு தண்டனை – சீமான் கருத்து\nசிலிர்க்க வைக்கும் தியாக வரலாறு – ஜூலை 5 கரும்புலிகள் நாள்\nமாவீரர் மாதத்தில் மரநடுகை – யாழில் தொடங்கியது\nடி.ஆர்.பாலு உடனே மன்னிப்பு கேட்கவேண்டும் – சீமான் ஆவேசம்\nஉள்ளாட்சித் தேர்தல் – தமிழக அரசு புதிய ஆணை கட்சிகள் கண்டனம்\nராஜபக்சே மகன் நமக்கு பாடமெடுப்பதா\nஅண்ணன் திருமாவுக்கு நாங்கள் உறுதுணை – சீமான் அறிவிப்பு\nராஜபக்சே தம்பி வெற்றியால் வரும் ஆபத்துகள் – பட்டியலிடும் பெ.மணியரசன்\nசிங்கள அதிபரின் முதல் நியமனம் – கி.வீரமணி அச்சம்\nகமல் ரஜினிக்கு எதிராக அஜீத் – அதிமுக ட்விட்டர் பக்கத்தில் அதிரடி\nஎடப்பாடி குறித்து ரஜினி பெருமிதம் – ஓபிஎஸ் கண்டனம்\nஇராமதாசு திருமா இடையே மோதல் ஏற்படுத்த நடிகை முயற்சி – மக்கள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-11-22T08:36:11Z", "digest": "sha1:C3LDRYRDJF7IBHIY4WKVULOD2R4ZSLTD", "length": 7007, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "செங்கொடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெங்கொடி (Senkodi, அகவை:21, இறப்பு: ஆகஸ்ட் 28, 2011) ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிடக்கூடாது எனக் கோரி ஆகத்து 28, 2011 அன்று காஞ்சிபுரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பெண் போராளி ஆவார்.[1] இவர் காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்த பரசுராமன் என்பவரின் மகள். காஞ்சிபுரத்தில் இயங்கிய மக்கள் மன்றம் என்ற அமைப்பில் இணைந்து தமிழுணர்வுப் போராட்டங்களில் இவர் பங்கெடுத்துள்ளார்.\nநிகழ்வு நடந்த நாள் காலையில் காஞ்சிபுரத்தில் நடந்த மனிதச்சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டார். அன்று மாலை 6 மணிக்கு காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் திடீரென தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டு பலியானார்.[2]\nஆகத்து 31, 2011 அன்று செங்கொடியின் நினைவைப் போற்றும் வகையில் மங்கல்பாடியில் உருவச் சிலையும் திறக்கப்பட்டது.[3]\n↑ தமிழ் இன உணர்வு பற்று அதிகம் கொண்ட செங்கொடி\n↑ உணர்வெழுர்ச்சியுடன் இடம்பெற்ற தோழர்.செங்கொடியின் இறுதி வணக்க நிகழ்வு - சென்றுவா தமிழினப் பெருமகளே....\nதமிழீழம் தொடர்பாக தற்கொலை செய்து கொண்டோர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 00:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/sun-pharma-net-profit-rose-to-rs-1064cr-in-last-september-month-quarter-016619.html", "date_download": "2019-11-22T08:41:30Z", "digest": "sha1:I3HRGFI3QECVZC5RWXGDBJOVSDCFERK6", "length": 23739, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கொண்டாட்டத்தில் சன் பார்மா.. காரணம் என்ன தெரியுமா? | Sun pharma net profit rose to Rs.1064cr in last September month quarter - Tamil Goodreturns", "raw_content": "\n» கொண்டாட்டத்தில் சன் பார்மா.. காரணம் என்ன தெரியுமா\nகொண்டாட்டத்தில் சன் பார்மா.. காரணம் என்ன தெரியுமா\n2,400 பேரை வீட்டுக்கு அனுப்பும் வீவொர்க்..\n32 min ago சிஎஸ்பி வங்கியின் பங்குகள் இன்று வெளியீடு.. தெரிஞ்சுக்க வேண்டிய முக்கிய தகவல்கள்\n33 min ago 2,400 பேரை வீட்டுக்கு அனுப்பும் வீவொர்க்.. கதறும் பணியாளர்கள்..\n36 min ago 2 மாத இண்டர்னுக்கு 4 லட்சம் ஸ்டைஃபண்டா..\n41 min ago பொன்நகை வாங்குவோர் முகத்தில் கொஞ்சம் புன்னகை தெரிகிறது.. காரணம் இதுதான்\n ஐந்தில் இரண்டு பிங்க் பால் மேட்ச் ஆடலாம்.. முன்னாள் வீரர் யோசனை\nMovies அந்த மேக்கப் உண்மை இல்ல.. எல்லாமே போய்.. கடுப்பான மேக்கப் ஆர்ட்டிஸ்ட் \nNews தமிழே தெரியாமல் தமிழ்நாட்டில் நீதிபதியா.. தமிழ் மொழியை இல்லாமல் ஆக்கும் வேலை இது.. சீமான் சாடல்\nTechnology இந்த தேதிகளில் ஹானர் 20 ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் கிடைக்கும்.\nLifestyle ஆண்கள் மார்பில் உள்ள முடியை வேக்சிங் செய்யும் முன் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\nAutomobiles விற்பனையில் அசூர வளர்ச்சி பெற்று வரும் கேடிஎம்... 125, 200 பைக்குகள் தொடர்ந்து முன்னிலை..\nEducation ஒரே ஒரு லீவு லெட்டர், மாணவனுக்குக் குவியும் பாராட்டுகள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : முன்னணி மருந்து நிறுவனமான சன் பார்மா கடந்த வியாழக்கிழமையன்று தனது இரண்டாவது காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.\nஇதன் படி இதன் நிகரலாபம் 1,064.09 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் இந்த நிறுவனம் 269.60 கோடி ரூபாய் நஷ்டம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதை இந்த நிறுவனம் மும்பை பங்கு சந்தைக்கு அளித்த அறிக்கையில்ல் தெரிவித்துள்ளது.\nஹெல்த்கேர் நிறுவனமான இதன் ஒருங்கிணைந்த விற்பனையானது 16.10 சதவிகிதம் அதிகரித்து, 7,949.19 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 6,846.48 கோடி ரூபாயாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பாக இந்தியாவில் ஒருங்கிணைந்த விற்பனையானது 31.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 35 சதவிகிதம் அதிகரித்து 2,515, கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே நடப்பு நிதியாண்டில் முதல் பாதியில் விற்பனை 20 சதவிகிதம் அதிகரித்து, 4,828 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனம் நடப்பு நிதியாண்டில் இது வரை 12 புதிய பொருட்களை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவைப் பொறுத்த வரைவில் மருத்துகள் சப்ளையில் முதலிடத்தில் இருக்கும் சன் பார்மா, நடப்பு ஆண்டில் சுமார் 8.2 சதவிகித சந்தை மதிப்பினை கொண்டுள்ளது.\nஇதே அமெரிக்காவில் இதன் மருந்து விற்பனையானது 424 மில்லியன் டாலராக உள்ளதாகவும், இது கடந்த ஆண்டை போலவே இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதே மொத்த விற்பனையில் அமெரிக்காவின் ஒருங்கிணைந்த விற்பனையானது 30 சதவிகிதம் என்றும், இது நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 763 மில்லியன் டாலராகவும் அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 6 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.\nஇதே வளர்ந்து வரும் சந்தைகளில் இதன் விற்பனை 201 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 3 சதவிகித வளர்ச்சியாகும். மற்ற நாடுகளில் விற்பனை 161 மில்லியன் டாலராகும். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 49 சதவிகித வளர்ச்சியாகும்.\nஇதே இந்த நிறுவனத்தின் வரி, வட்டி, தேய்மானம் இவற்றிற்கு முந்தைய லாபம் 1,616 கோடி ரூபாயாகவும், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 12 சதவிகிதம் அதிகம் என்றும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 3.50 சதவிகிதம் அதிகரித்து, 442.50 ரூபாயாக மும்பை பங்கு சந்தையில் முடிவடைந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமூன்று மாதங்களில் நான்கு மடங்கு அதிக லாபமா..\nமகிழ்ச்சியின் உச்சத்தில் சன் பார்மா.. 983 கோடி ரூபாய் லாபம்..\nலாபத்தில் 75% சரிவு.. மிகவும் மோசமான நிலையில் சன் பார்மா..\n2 வருடத்தில் ரூ.90,000 கோடி இழப்பு.. சோகத்தில் திலீப் சங்வி..\nபேமென்ட் வங்கி அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டார் திலீப் சங்வி..\nஇந்திய பில்லியனர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார் முகேஷ் அம்பானி..\nஜப்பான் சந்தையைப் பிடிக்க நோவார்டீஸ் நிறுவனத்துடன் புதிய டீல்: சன் பார்மா\nபார்மா துறையின் 'ஏழை சீஇஓ' திலீப் சங்வி...\nரான்பாக்ஸி நிறுவனத்தை அடுத்து இன்சைட் விஷன்.. அசத்தும் சன் பார்மா\n39 மருந்துகளை விலை கட்டுப்பாட்டு கீழ் கொண்டு வர மத்திய அரசு திட்டம்\nஇந்தியாவிலேயே சிறந்த நிறுவனமாக டிசிஎஸ் தேர்வு.. அட உண்மையாகத் தான்...\n3 மாதத்தில் 888 கோடி ரூபாய் லாபம் பெற்ற சன் பார்மா\nடிசம்பர் 1 முதல் FASTag கட்டாயம்.. வாங்கியே தீரனும்.. என்ன செய்யலாம்\nஅடடே இது நல்ல விஷயமாச்சே.. இந்திய கடற்படை மேலும் வலுவடையும்..\nஅமேசான், பிளிப்கார்ட் அதிரடி டிஸ்கவுண்ட்.. கொந்தளிக்கும் வணிகர்கள்.. 700 நகரங்களில் திரண்டனர்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=168439&cat=32", "date_download": "2019-11-22T09:16:40Z", "digest": "sha1:7IDXZKOLZ3XG5AVRJE3YFAEFOBV42H3S", "length": 29182, "nlines": 613, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆஸ்கார் செல்லும் தமிழக சிறுமி கமலி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » ஆஸ்கார் செல்லும் தமிழக சிறுமி கமலி ஜூன் 19,2019 17:40 IST\nபொது » ஆஸ்கார் செல்லும் தமிழக சிறுமி கமலி ஜூன் 19,2019 17:40 IST\nஅமெரிக்க விருது பெற்ற கமலி என்ற ஆவணபடத்தின் சொந்தக்காரிதான் இந்த 10 வயது சிறுமி. இந்த விருதுக்கு பின்னர் கமலி பற்றிய தேடலில் பலரும் களம் இறங்கினர். தேடலுக்கு காரணம் அவள் அடுத்து ஆஸ்காருக்கு செல்வதுதான். மாமல்லபுரத்தை சேர்ந்த சுகந்தியின் 10 வயது மகள் கமலிக்கு சிறுவயதிலேயே ஸ்கேட்டிங் விளையாட்டு மீது அதீத ஆர்வம். அவள் சர்வ சாதாரணமாக ஸ்கேட்டிங் பலகையில் பறந்து செல்வதை பார்த்து பிரமித்தார், சுற்றலா வந்த ஸ்கேட்டிங் வீரர், ஜேமி தாமஸ்.\nயானை தாக்கி சிறுமி பலி\nகவர்னர் மீது போலீசில் புகார்\nதாயை காப்பாற்ற பிச்சையெடுத்த சிறுமி\nதமிழக பாஜ தலைமையில் மாற்றமா\nகுடிநீர் பிரச்சனையே தோல்விக்குக் காரணம்\nஅதிமுக தோல்விக்கு இதுதான் காரணம்\nமோடிக்கு மாலத்தீவின் உயரிய விருது\nரஞ்சித் மீது புதுக்கோட்டையில் புகார்\nபுதுக்கோட்டை வந்த மகாராஷ்டிர முதல்வர்\nதண்ணீர் பிரச்சினைக்கு காரணம் திமுக\nகாவலர் தேர்வு வயது உச்சவரம்பு உயர்வு\nநீட் இறப்புக்கு காரணம் ஸ்டாலின்: தமிழிசை\nஇளங்கோவன் தோல்விக்கு தேர்தல் ஆணையமே காரணம்\nதாயைக் கடித்த பாம்புடன் வந்த மகன்\nகழிவுகள் கொட்ட வந்த வாகனம் சிறைபிடிப்பு\nஇயக்குனர் ரஞ்சித் மீது வழக்கு பதிவு\nதமிழக வரலாற்றை உணரவில்லை மத்திய அரசு\nகாங் தொண்டர்கள் மீது பிரியங்கா கோபம்\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது புகார் மனு\nநீர்நிலைகளில் அக்கறை காட்டாத தமிழக அரசு\nதேஜ கூட்டணி சந்திப்பு: டில்லி செல்லும் முதல்வர்\nசிறுமி அடித்து கொலை :கள்ளக்காதலன், தாய் கைது\nராகுலுக்கு இன்னும் வயது உள்ளது : திருநாவுக்கரசர்\n10 ஆண்டுகளாக கருக்கலைப்பில் ஈடுபட்ட பெண் கைது\nமோடியை கொல்ல சதி; பேராசிரியை மீது புகார்\nடாய்லெட்டில் தமிழக அரசு சின்னம்; உ.பி.யில் அடாவடி\n15 வயது மகளுக்கு தந்தை செய்த கொடூரம்\nபோலீசார் மீது கல்வீச்சு : எஸ்.பி பாஸ்கரன் காயம்\n6 வயது மகன் கொலை கள்ளக்காதலனும் தாயும் கைது\nநின்ற பஸ் மீது கார் மோதி 3 பேர் பலி\nகணக்கில் வராத பணம்: 2 பேர் மீது வழக்கு பதிவு\nஷேர் ஆட்டோ மீது டாரஸ் லாரி மோதல் இரு பெண்கள் பலி\nகதுவா சிறுமி கற்பழிப்பு; பூசாரிக்கு ஆயுள் | Kathua Child Rape Judgement\nகுடிநீருக்கு தோண்டிய பள்ளம்: 3வயது சிறுமி பலி | 3-year-old girl death\nBJP வெற்றிக்கும் Cong. தோல்விக்கும் இதுதான் காரணம் | BJP Success Congress Failure | Modi\nஅதிவேக உணவு டெலிவரி - விதிமீறலுக்கு காரணம் யார்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉடலுக்குள் ஊசி; சிகிச்சைக்கு வசதியின்றி தவிப்பு\nகர்நாடகாவுக்கு கடத்திய 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nமக்கள் விரும்பாததை அதிமுக அரசு ஆதரிக்காது\nஉலகக்கோப்பை ரோல்பால் இந்திய அணி வெற்றி\nஇரட்டை சகோதரிகள் நீரில் மூழ்கி பலி\nகார் மோதி 2 பேர், 30 ஆடுகள் பலி\nஉலக துப்பாக்கிச்சுடுதல்: இந்தியாவுக்கு ஒரேநாளில் 3 தங்கம்\nபழம் வேண்டாம் சமோசா வேண்டும் குரங்குகள் அடம்\nவலிமை - புதிய லுக்கில் அஜித்\nஆபாச வீடியோ: தாளாளரிடம் போலீசார் விசாரணை\nஈட்டி எறிதலில் மித்திலேஸ் முதலிடம்\n7க்கு ஆல் அவுட் 11 வீரர்களும் டக் எந்த அணி தெரியுமா\nவேளாண் மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nரஜினி சொன்ன அதிசயம் அதிமுக தான் : மு���ல்வர்\nமக்கள் விரும்பாததை அதிமுக அரசு ஆதரிக்காது\nகர்நாடகாவுக்கு கடத்திய 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nஆபாச வீடியோ: தாளாளரிடம் போலீசார் விசாரணை\nகமலுடன் சேர்ந்தால் யார் முதல்வர்\nபழம் வேண்டாம் சமோசா வேண்டும் குரங்குகள் அடம்\nரஞ்சன் கோகோயும் 200 மாஜி எம்பிக்களும்\nதடுப்பூசியால் ரூ.50,000 கோடி இழப்பு தவிர்ப்பு\nமண்டல ஹாக்கி சென்னையில் துவக்கம்\nபேஸ் புக் 'லைவ்'ல் விஷம் குடித்த இளைஞர்\nபூச்சிகளால் அமில மழை; கருத்தரங்கில் தகவல்\n6 மாதங்களில் ரூ.95,700 கோடி வங்கி மோசடி\nசபரிமலைக்கு தனி சட்டம் கோர்ட் உத்தரவு\nநூறாண்டை கடந்த ஆசிரியருக்கு பாராட்டு விழா\nபாத்திமா விவகாரம் : பா.ஜ.வை குறைகூறலாகாது\nமண்ணச்சநல்லூரில் அதிசய புள்ளம்பாடி பாலம்\nஉடலுக்குள் ஊசி; சிகிச்சைக்கு வசதியின்றி தவிப்பு\nகார் மோதி 2 பேர், 30 ஆடுகள் பலி\nஇரட்டை சகோதரிகள் நீரில் மூழ்கி பலி\nரஜினி வரட்டும் பார்க்கலாம்.. திமுக அசால்ட்| Exclusive Interview\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nஉலகக்கோப்பை ரோல்பால் இந்திய அணி வெற்றி\nஉலக துப்பாக்கிச்சுடுதல்: இந்தியாவுக்கு ஒரேநாளில் 3 தங்கம்\nஈட்டி எறிதலில் மித்திலேஸ் முதலிடம்\n7க்கு ஆல் அவுட் 11 வீரர்களும் டக் எந்த அணி தெரியுமா\nவேளாண் மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி\nகால்பந்து அரையிறுதியில் லாரன்ஸ்- யுவபாரதி தகுதி\nபள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nவிளையாட்டு போட்டி: மாற்றுத்திறனாளிகள் அசத்தல்\nசெர்பியா கராத்தே போட்டியில் தமிழகம் பதக்கம்\nமாவட்ட கபடி; கோவில்மேடு அணி முதலிடம்\nஅப்பன்ன சுவாமி கோயிலுக்கு தங்க துளசி இலைகள்\nகாளீஸ்வரி கோயிலில் தேய்பிறை அஷ்டமி யாகம்\nவலிமை - புதிய லுக்கில் அஜித்\nகுண்டு ஒரு கமர்சியல் படம் - ரித்விகா\nகதை நன்றாக இருந்தால் படம் நிச்சயம் வெற்றி பெறும்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/these-9-impressive-restaurants-will-be-the-highlight-of-your-travels/", "date_download": "2019-11-22T07:24:17Z", "digest": "sha1:J4DMJNHUCNXDDX76UNHYQ6PZDICDRQP6", "length": 19299, "nlines": 206, "source_domain": "www.patrikai.com", "title": "வெளிநாட்டு பயணத்தில் மனதைக் கவரும் 9 உணவகங்கள்!! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»வெளிநாட்டு பயணத்தில் மனதைக் கவரும் 9 உணவகங்கள்\nவெளிநாட்டு பயணத்தில் மனதைக் கவரும் 9 உணவகங்கள்\nஉணவுப் பிரியர்கள் சிலர்.. பயணப் பிரியர்கள் சிலர்..\nஉணவுப் பிரியர்கள் ஒரே இடத்தில் பலவிதமான உணவுகளை உண்ண விரும்புவர்.\nபயணப் பிரியர்கள் பல ஊர்களுக்கு பயணப்பட்டு, அந்த ஊரின் சிறப்பு உணவினை விரும்பி உண்பர். அவ்வாறு பயணப்பட விரும்புபவர்களுக்கு உதவவே இந்தக் கட்டுரை.\nதங்களின் வெளிநாட்டு பயணத்தை மறக்க முடியாததாக்கும் ஒன்பது வித்தியாசமான உணவகங்கள் குறித்து காண்போம்.\nடைனிங் போட்- கோ கூட்- தாய்லாந்து:\nதாய்லாந்திற்கு இந்தியர்கள் செல்ல வேறுபல முக்கிய காரணங்கள் சொல்லப்பட்டாலும், இங்கே நாம் தெரிந்துக் கொள்ள இருப்பது தாய்லாந்தில் உள்ள ஒரு உணவத்தை பற்றி மட்டுமே.. சோனேவா ரெசார்ட்டில், மூங்கிலால் ஆன மரக்கூடுகள் கொண்டு உணவருந்தும் இடத்தினை கோ- கூட் காட்டுமரங்களில் ஏற்பாடு செய்துள்ளனர். மரங்கள் மற்றும் நீர்நிலை என ரம்மியமான சூழல், சாகசக்காரர் போல் கயிற்றில் வந்து உணவுப் பரிமாறும் பணியாளர்கள் என வித்தியாசமான அனுபவத்தை தரும் உணவகத்தின் இணையதள முகவரி இங்கே. சிலப் படங்கள் கீழே:\n2. வானுயரத்தில் இரவு உணவு- உலகின் பல்வேறு நகரங்களில்...\nநீங்கள் அமர்ந்த�� உணவருந்தும்வசதி கொண்ட வட்டம் செவ்வகம் என பலவிதமான அமைப்புகளை ராட்சச கிரேன் கொண்டு 160 அடி உயரத்தில் ஏற்றிவிட்டு நிறுத்திவிடுவார்கள். உங்கள் குழுவுடன் நீங்கள் சுற்றுப்புற அழகை ரசித்துக்கொண்டே உணவருந்தலாம். யாருடைய தொந்தரவும் இல்லாமல் ரகசியங்களை பகிர்ந்துக் கொள்ளலாம்.\n.இந்த உணவகத்தில் உல்லாச விருந்து, திருமணம், வர்த்தக பிராண்டு அறிமுக விளம்பரங்கள் (கபாலி விளம்பரம் விமானத்தில் ஒட்டப்பட்டதுப் போலவே) , புதிய கார் காட்சிக்கு வைப்பது என பயன்படுத்திக் கொள்ளலாம்.\nபெல்ஜியத்தை தலைமை இடமாகக் கொண்டு 40 நாடுகளில் இயங்கும் இந்த டின்னர்-இன்-த-ஸ்கை இணையதள இணைப்பு இங்கே.\nரங்கராட்டிணத்தில் பத்து நிமிடம் சுற்றினாலோ, உயரத்தில் இருந்து கீழே பார்த்தாலோ வாந்திஎடுப்பவரா நீங்கள் .. இதனை நீங்கள் முயற்சிக்காதீர்கள்.\nஒரு ரோப் கார் பயன்படுத்தி இந்த உணவத்தை அடையவேண்டும். உயரத்தை கண்டு அலறுபவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.\n4. டே-காஸ்-ஏம்ஸ்டர்டன்- நெதர்லாந்து :\nஜெர்ட்-ஜான்-ஹேஜ்மேன் எனும் சமையல் நிபுணர் (செஃப்) இந்த பசுமைக் கட்டிடம் இடிக்கப்படுவதைத் தடுத்து உணவகமாக மாற்றினார்.\nமாலத்தீவில் இந்தியப்பெருங்கடலின் 16 அடிக்கு கீழே சென்றால் இந்த உணவகத்தை நீங்கள் அடையலாம். மீன் தொட்டிக்குள் அமர்ந்திருப்பது போன்ற பிரம்மிப்புடன் இங்கு உணவருந்தலாம்.\n6. குரோட்டா பலாசே- புக்லியா-இத்தாலி:\nசுண்ணாம்புப்பாறையில் அமைந்திருக்கும் குரோட்டா பலாசெ உணவகம் மே மாதம் முதல் அக்டோபர் வரை மட்டுமே திறந்திருக்கும்.\nமற்ற விமானங்களுக்கு ஏரிபொருள் நிரப்ப பயன்பட்டுவந்த ஒரு போயிங்க் கேசி-97 விமானத்தை, 47 அமர்ந்து உணவருந்தக் கூடிய உணவகமாக மாற்றியமைத்து கலரோடாவில் இயங்கி வரும் உணவகம் தங்கள் மனதை கொள்ளை கொள்ளும்.\n8. லூமிலினா- ஸ்னோ கேசில்-உணவகம்-கெமி-பின்லாந்து\nஉறைபனியில் அமைந்திருக்கும் இந்த உணவகத்தில் உள்ளே 23 டிகிரி வெப்பநிலை பராமரிக்கப்படுகின்றது.\nஇந்த உணவகத்தில் சூடான உணவுகளை சுவைப்பது, சுகமான அனுபவமாக இருக்கும். தேனிலவு தங்குமறை வசதியும் உண்டு.\nகடலில் பாறைக்கு மேல் அமைந்துள்ள இந்த உணவகம் ஒருக்காலத்தில் மீனவர்கள் இளைப்பாறுமிடமாக இருந்தது. தற்பொழுது இது கடலின உணவுகள் கிடைக்கும் புகழ்பெற்ற உணவகமாக உருவெடுத்துள்ளது.\nவெளிந��டு பயணம் செல்ல வசதியில்லை, சென்னையில் இவ்வாறு ஏதாவது வித்தியாசமான உணவகம் உள்ளதா எனக் கேட்பவர்களுக்கு , அடையாரில் (காந்தி சாலை)உள்ள ரைன் ஃபாரெஸ்ட் தீம் உணவகம் , காட்டிற்குள் சென்று உணவருந்தும் பரவசத்தை ஏற்படுத்தும். இங்கே நீங்கள் உணவருந்தும் போது யாராவது உங்கள் தோளில் கைவைத்தால் ,சற்று தைரியத்துடன் திரும்பிப் பாருங்கள், ஒரு அதிர்ச்சி காத்திருக்கும். இங்கு முன்பதிவு செய்துவிட்டு செல்வது நல்லது (044 4218 7222). இதன் வாசலில் குழந்தைகளுக்கு இலவசமாக கிளி ஜோசியம், மற்றும் டேட்டூ வரையப்படும் என்பது குழந்தைகளைக் கவரும் அம்சம் ஆகும்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nதாய்லாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையே 1400 கி.மீ. ரோடு வருகிறது\nதீபாவளி கொண்டாட்டம்: மதுவில் மயங்கிய மங்கைகள்\nTags: destinations, dinner in the sky, hotels, nehterland, resort, travel, ஏம்ஸ்டர்டன், ஏஸ்சர்- சுவிசர்லாந்து, கோ கூட், டே-காஸ், டைனிங் போட், தாய்லாந்து, நெதர்லாந்து\nMore from Category : உலகம், சிறப்பு செய்திகள்\nநாடாளுமன்றத்தில் பொய்த்தகவல் அளிப்பது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்குச் சமம் : பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/will-prakashraj-join-congress-new-turn-in-karnataka-politics/", "date_download": "2019-11-22T08:18:10Z", "digest": "sha1:QVLTYAPHXKZIT57YT7TZRWD6RNHS5TJT", "length": 13669, "nlines": 189, "source_domain": "www.patrikai.com", "title": "பிரகாஷ்ராஜ் காங்கிரசில் சேருவாரா? கர்நாடக அரசியலில் புதிய திருப்பம்.. | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»India Election 2019»பிரகாஷ்ராஜ் காங்கிரசில் சேருவாரா கர்நாடக அரசியலில் புதிய திருப்பம்..\n கர்நாடக அரசியலில் புதிய திருப்பம்..\nபா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ்- பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.\nமக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில்- அவர் பிரச்சாரத்தை ஏற்கனவே தொடங்கி விட்டார். அவரது உரையை கேட்க ஜனங்களும் திரள்கிறார் கள்.\nபேசும் ஒவ்வொரு கூட்டத்திலும் ‘தன்னை காங்கிரஸ் ஆதரிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கிறார்.\nகர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடந்து நிலையில்-\nஅந்த மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் நேற்று பேட்டி அளித்தார்.\n‘’பெங்களூரு மத்திய தொகுதியில் காங்கிரஸ் தன்னை ஆதரிக்க வேண்டும்’ என்று பிரகாஷ்ராஜ் கூறி வருவது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது.\nஅதற்கு குண்டுராவ்’’ சுயேச்சையாக பிரகாஷ்ராஜ் போட்டியிடுவதால் அவரை ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை. எனினும் பிரகாஷ்ராஜ் ,காங்கிரசில் சேர்ந்தால் – அவரை ஆதரிப்பது குறித்து பரிசீலனை செய்வோம்’’ என்றார்.\nவிஜயகாந்தை கூட்டணிக்குள் இழுக்க அவரது வீட்டுக்கே விசிட் அடித்து மத்திய அமைச்சர் பியூஷ்கோயல்-பேச்சு நடத்தியுள்ள நிலையில் – தென்னகத்தில் பிரபல நடிகரான பிரகாஷ்ராஜுக்கு –காங்கிரஸ் தூண்டில் போட்டிருப்பது அந்த மாநில அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமோடியை வீழ்த்துவதை லட்சியமாக கொண்டுள்ள பிரகாஷ்ராஜ்-என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்று தெரியவில்லை.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nகர்நாடகா அரசியலமைப்பின் என்கவுண்டர் தொடங்கியது: நடிகர் பிரகாஷ் ராஜ் டுவிட்\nகர்நாடகாவை கன்னடர்கள்தான் ஆள வேண்டும் என கூறவில்லை\nரஜினியின் காலா படம் வெளியாவதை கன்னடர்கள் விரும்பவில்லை: முதல்வர் குமாரசாமி\nநாடாளுமன்றத்தில் பொய்த்தகவல் அளிப்பது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்குச் சமம் : பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/environment/143560-kerala-people-affected-in-flood", "date_download": "2019-11-22T07:37:54Z", "digest": "sha1:JN3OOOSJCD2N3X55ODNFQNCWS7TGEVQ3", "length": 7083, "nlines": 131, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 26 August 2018 - கடக்க முடியா சோகத்தில் கடவுளின் தேசம்... - கைகொடுத்த மீனவ ராணுவம்! | Kerala people affected in flood - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: ‘அறிவாலயத்தைக் கைப்பற்ற ஐம்பதாயிரம் பேரா\n“ஜெயலலிதாவை மன்னித்த பெருந்தன்மை மனிதர்\n“ரஜினிமீது அரசியல்வாதிகள் ஆத்திரப்படுவது ஏன்\nதிருவாரூரில் மோதும் சசிகலா உறவுகள்\nவென்றது எடப்பாடி வியூகம்... வீழ்ந்தது பன்னீர் திட்டம்\nசிமென்ட் தொழிற்சாலையில் எரியும் பிளாஸ்டிக்... அச்சத்தில் அரியலுர் மக்கள்\n11% கமிஷன் தோற்றது... 14% கமிஷன் வென்றது...\nகடக்க முடியா சோகத்தில் கடவுளின் தேசம்... - கைகொடுத்த மீனவ ராணுவம்\n“உணவுப் பஞ்சத்தைத் தீர்க்கும் பனங்கிழங்கு அரிசி” - பரவும் பனைமர இயக்கம்\nஒரு லிட்டர் பெட்ரோல் 4 ரூபாய்... ஒரு லிட்டர் டீசல் 5 ரூபாய்...\n“எடப்பாடி பழனிசாமி எனக்கு நெருக்கம்” - ‘சதுரங்க வேட்டை’ ஆடும் சாமியார்\nஅமைச்சர் தொகுதியில்... பள்ளிக்கூடத்துக்காக போராடும் கிராமம்\nவெள்ள நீரில் சமையல்... சர்ச்சையில் வேளாளர் கல்லூரி\n‘மூன்று மாதங்களாக செக்ஸ் டார்ச்சர்’ - கதறும் பெண் எஸ்.பி... சிக்கலில் ஐ.ஜி\n‘அன்புள்ள துணை தேவை’ - மறுமணத் தூண்டில் போட்ட மோசடி மன்னன்\nவெள்ளமாய் பாயும் புதுப் பகுதிகளுடன்... விரைவில்...\nகடக்க முடியா சோகத்தில் கடவுளின் தேசம்... - கைகொடுத்த மீனவ ராணுவம்\nகடக்க முடியா சோகத்தில் கடவுளின் தேசம்... - கைகொடுத்த மீனவ ராணுவம்\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். ���்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/50492", "date_download": "2019-11-22T08:45:52Z", "digest": "sha1:Q2Y3VRTEMMKGGUX7S6GWLV7PLR5FV3IY", "length": 14841, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "போரின் தாக்கத்திலிருந்து இன்னமும் மீண்டுவர முடியாதுள்ளோம் - சுரேன் ராகவன் | Virakesari.lk", "raw_content": "\nஎதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்குமாறு ரணிலிடம் சம்பந்தன் கோரிக்கை\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nயாழில் டெங்கு நோயால் 1557 பேர் பாதிப்பு : பணிமனை அதிர்ச்சித் தகவல்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nஐ.தே.க. ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ரணில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை விபரம் இதோ\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nபோரின் தாக்கத்திலிருந்து இன்னமும் மீண்டுவர முடியாதுள்ளோம் - சுரேன் ராகவன்\nபோரின் தாக்கத்திலிருந்து இன்னமும் மீண்டுவர முடியாதுள்ளோம் - சுரேன் ராகவன்\nவரலாறு எமக்கு கொடுத்த சில கட்டளைகளினாலே எங்கள் சமுதாயம் தனக்கு புரிந்த விதத்தில் எடுத்த சில தீர்மானங்களினாலே ஒரு போர் உண்டாகிற்று. அந்த போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம் என்று வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.\nசகோதரத்துவத்தின் காலடிகள் அமைப்பினால் யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் இன்று ஏற்பாடுசெய்யப்பட்ட நெகிழ்வுத்தன்மையுடைய செயற்கைக் கால்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇந் நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றுகையில்,\nநாங்கள் ஒரு விதத்தில் மகிழ்ச்சியடைந்தாலும் இன்னொருவிதத்தில் மகிழ்ச்சிய��ைய முடியாத ஒரு நிகழ்வாக இது இருப்பது எங்களுக்கு புரிகின்றது. போர் முடிந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்டது. அந்த போரில் ஏற்பட்ட அனேக வேதனைகள் சித்தமாக நாங்கள் இன்று எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள், எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள், எங்கள் மொழியை சேர்ந்தவர்கள், எங்கள் கலாச்சாரத்தை சேர்ந்த சிலரை இந்த நிலையில் பார்ப்பதற்கும் அவர்களின் வாழ்க்கை கதையை கேட்பதற்கும் கட்டாயப்பட்டுள்ளோம்.\nஆகையினாலே இந்த நிகழ்ச்சி என்னை பொறுத்தவரையில் சந்தோசம் கொடுக்கும் நிகழ்ச்சியாக அல்ல. ஆனால் நம்பிக்கை கொடுக்கும் ஒரு நிகழ்வாக இருக்கும். ஏனெனில் நீங்கள் திரும்பவும் வாழ்க்கையை பெறவேண்டும். அந்தளவுக்கு தைரியமாக ஒரு காரியத்தை குறித்து உங்களை அர்ப்பணித்து இருந்த காலம் இருக்கிறது. அந்த காலத்தை போலவே திரும்பவும் வாழ்க்கையை சீர்செய்து கொள்வதற்கான நம்பிக்கைவரவேண்டும். அந்த நம்பிக்கையை கொடுக்கும் நிகழ்வாக நான் இதனை கருதுகின்றேன் என்று கௌரவ ஆளுநர் சுட்டிக்காட்டினார்.\nஒரு சமுதாயத்தின் நாகரீகமென்பது அந்த சமுதாயத்தில் இருக்கின்ற வலுவற்றவர்களை அது எந்தளவிற்கு தாங்கிக்கொள்கின்றது, எந்தளவிற்கு அது உள்வாங்கிக் கொள்கின்றது என்ற விடயமாகும். இன்று உங்களுக்கு கொடுக்கப்பட்டது வெறுமனே ஒரு செயற்கையான பாதணிமட்டுமல்ல ஒரு புதிய வாழ்க்கையின் அத்தியாயம் என்று நீங்கள் எண்ணவேண்டும்..\nநான் ஆளுநராக வரவேண்டும் என்று கனவுகாணவுமில்லை சண்டைபோடவுமில்லை. நான் தற்செயலாக ஆளுநராக மாறினேன் என்று தான் சொல்லவேண்டும். ஆனால் நான் ஆளுநராக இருக்கும் காலம் எவ்வளவோ அதுவரை சமுதாயத்தின் விளிம்பிலே உள்ள மக்களுக்காக சேவைபுரிய நான் என்னை அர்ப்பணித்திருக்கின்றேன் என்றும் ஆளுநர் மேலும் குறிப்பிட்டார்.\nபோர் சுரேன் ராகவன் சரஸ்வதி\nஎதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்குமாறு ரணிலிடம் சம்பந்தன் கோரிக்கை\nஎதிர்க்கட்சி பதவியை சஜித்துக்கு விட்டுக்கொடுக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.\n2019-11-22 14:15:25 சஜித் பிரதமர் ரணில்\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\nதிருகோணமலையில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடை�� சந்தேகநபர்கள் 6பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸ உத்தரவிட்டுள்ளார்.\n2019-11-22 13:33:14 திருகோணமலை வெள்ளிக்கிழமை நீதிமன்றம்\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nபகிடிவதையில் ஈடுபட்டமை தொடர்பான குற்றச்சாட்டுடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ருஹுணு பல்கலைக்கழகத்தின் 19 மாணவர்களுக்கு இன்று மாத்தறை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.\nயாழில் டெங்கு நோயால் 1557 பேர் பாதிப்பு : பணிமனை அதிர்ச்சித் தகவல்\nயாழ்.மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாத நடுப்பகுதி வரை 1557 பேர் டெங்கு நோயால் பாதிக்கப் பட்டுள்ளதோடு இருவர் உயிரிழந்ததாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது.\n2019-11-22 13:00:30 யாழ் ஒக்டோபர் டெங்கு\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\nபுதிய அமைச்சரவையின் அமைச்சர்களுக்கு வாழ்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு , அவர்களோடு சேர்ந்து நாட்டு மக்களுக்கு சேவை செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n2019-11-22 12:59:57 டுவிட்டர் பிரதமர் ஜனாதிபதி\nஎதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்குமாறு ரணிலிடம் சம்பந்தன் கோரிக்கை\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\nமுதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளும் இந்தியா\nலலித் வீரதுங்க வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canada.tamilnews.com/tag/srh/", "date_download": "2019-11-22T07:50:27Z", "digest": "sha1:OZE3BLLASXAMMZLRGWQLNJ2GGP3BMPKV", "length": 7283, "nlines": 98, "source_domain": "canada.tamilnews.com", "title": "SRH Archives - CANADA TAMIL NEWS", "raw_content": "\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\n(manoj tiwari bowling action viral video) ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்கவில்லை. விறுவிறுப்பு எப்படியோ அதேபோன்று சுவாரஷ்யமான சம்பவங்களுக்கும் பஞ்சமிருக்கவில்லை. முதலாவதாக கிரிஸ் கெயில் விக்கட் காப்பாளரா�� மாறியிருந்த காணொளி வைரலாக பரவிவர, ...\nமீண்டும் தங்களை நிரூபித்த ஹைதராபாத் பந்து வீச்சாளர்கள்\n(sunrisers hyderabad vs kings xi punjab match news today) ஐ.பி.எல். தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியின் துடுப்பாட்ட வரிசையை தினறடித்த ஹைதராபாத் அணி அபார வெற்றிபெற்றது. நேற்று நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி களத்தடுப்பில் ஈடுபட்டது. இதன்படி துடுப்பெடுத்தாடிய ...\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2014/04/6.html", "date_download": "2019-11-22T08:10:36Z", "digest": "sha1:QEYUNWP34UNIIC3AJAY4JKPBGMYFUER3", "length": 19455, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "6 படங்களை வேண்டாம் என்று தவிர்த்த நஸ்ரியா...! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » 6 படங்களை வேண்டாம் என்று தவிர்த்த நஸ்ரியா...\n6 படங்களை வேண்டாம் என்று தவிர்த்த நஸ்ரியா...\nகுறும்புத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை நஸ்ரியா நசீம். மலையாளத்தில் இ���ுந்து 'நேரம்' படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், தொடர்ந்து ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுதவிர ஜெய்யுடன் இவர் நடித்த திருமணம் எனும் நிக்காஹ் படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், அதற்கு அடுத்தப்படியாக எந்த படங்களிலும் கமிட்டாகவில்லை. 19 வயதான நஸ்ரியாவுக்கும், மலையாள இயக்குநர் பாசில் மகனும், நடிகருமான பகத் பாசிலுக்கும் காதல் மலர்ந்தது. இவர்களது காதலுக்கு இருவரது பெற்றோரும் சம்மதம் சொல்ல இருமாதங்களில் திருமணம் நடைபெற இருக்கிறது.\nஇந்நிலையில் திருமணத்திற்கு முன்பாக படங்களில் நடிக்க வேண்டி நஸ்ரியாவுக்கு அழைப்பு வந்துள்ளது. அப்படி கிட்டத்தட்ட 6 படங்கள் வரை அவருக்கு வாய்ப்பு வந்துள்ளது. இதில் மூன்று தெலுங்கு படங்களும், மூன்று தமிழ் படங்களும் அடங்கும். இந்த படங்கள் அனைத்தும் முன்னணி நடிகர்களின் படங்கள் தான். ஆனால், அவை எல்லாவற்றையும் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டார் நடிகை நஸ்ரியா.\nஇதுப்பற்றி நஸ்ரியா தரப்பில் விசாரித்ததில், நஸ்ரியா ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதில் இருந்து அவர் பின்வாங்க மாட்டார். அந்தளவுக்கு மிகவும் பிடிவாதக்காரர். திருமணத்திற்கு முன்பாக சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது, ஷூட்டிங்கை முடித்து கொடுக்க கால அவகாசமும் இருந்தது. ஆனால் அவர் மறுத்துவிட்டார். அவருக்கு சினிமாவில் நடிப்பதை விட இல்லற வாழ்வில் சிறந்து விளங்கவே விருப்பம். ஆகையால் தான் 19 வயதில் திருமணத்திற்கு ஓ.கே. சொல்லிவிட்டார் என்கின்றனர்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nசன் டிவி தொடர் உலக சாதனை\nஅஞ்சான் - அனேகன் இதில் எது காப்பி\n6 படங்களை வேண்டாம் என்று தவிர்த்த நஸ்ரியா...\nகவர்ச்சி நடிகையின் புதிய காதலன்\nசமந்தாவுக்கும் இந்த நடிகருக்கும் என்ன சம்பந்தம்\nஉமா மகேஸ்வரி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல...\nமுடிவு��்கு வந்த மலேசிய விமானத்தின் தேடுதல் வேட்டை\nஅறுவை சிகிச்சைக்கு பின் குட்டி சாத்தானாக மாறிய நடி...\nஆமாம்... பெண் பத்திரிகையாளருடன் உறவு வைத்துள்ளேன்:...\nமோடியின் மனைவியை விரைந்து கண்டுபிடியுங்கள்: வழக்கற...\nப்ளீஸ் லீவு வேணும்: கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென...\nசிரஞ்சீவி போய் வரிசையில் நில்லுங்க: மக்கள் போட்ட ஆ...\nவாயை மூடிப் பேசவும் - விமர்சனம்\nஇனி முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் நடிப்பேன் -...\nமும்பை நட்சத்திர ஓட்டலில் சன்னி லியோன் அரை நிர்வாண...\nஇரண்டாவது படமும் போச்சு... வருத்தத்தில் வாரிசு நடி...\nநடிப்பை தொடர்ந்து இசையில் குதித்தார் ஸ்ரீசாந்த்\nஆங்கில படத்துக்கு இணையாக தாவணிக் காற்று\nவவுனியாவில் பெண் உடையில் சுற்றித் திரிந்த கைதி\nஜரோப்பாவில் வாழும் சாம்பல் மனிதன்\nஓரினச்சேர்க்கையாளரா நீ… இடமில்லை போ போ: பணியை இழந்...\nடைட்டானிக் பாணியில் அரங்கேறிய தீ விபத்து சம்பவம்\nமாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள் பாக்கு நீரிணையி...\nசென்னையில் களைகட்டும் விபச்சாரம்: அதிரடி சோதனையில்...\nமே 8ம் திகதி மோடிக்காக ஸ்பெஷல் ரஜினி\nதமிழகத்தில் முதல் முறையாக காதலித்து ஏமாற்றிய ஐ.பி....\nஉலகின் செல்வாக்கு பட்டியலில் இடம்பிடித்த தமிழர்\nரஜினியின் அடுத்தபட தலைப்பு லிங்கா...\nஅஜீத் பிறந்த நாளில் சூர்யா பட டிரைலர்\nஆப்பிளை உண்டால் மருத்துவர் தேவையில்லை\nSamsung Galaxy S5 கைப்பேசியின் கமெராவில் கோளாறு: ப...\nஏடிஎமில் ரூ.2 ஆயிரம் எடுத்தவருக்கு ரூ.700 போனஸ்: ந...\nஇந்திய அல்போன்சாவிற்கு ஐரோப்பிய யூனியனில் தடை\nநடிகை ரோஜாவின் அனல் பறக்கும் பிரசாரம்\nஓரின சேர்க்கைக்கு மறுத்ததால் மாணவனை தீர்த்துக்கட்ட...\nமோடி எங்கள் குடும்பத்தில் ஒருவர்: லதா ரஜினிகாந்த் ...\nஒபாமா ஒரு புரோக்கர், தென் கொரிய அதிபர் விபசாரி: பட...\nதெருவில் வைத்து கர்ப்பிணி காதலியை எரித்த காதலன்: ச...\nஎன் கேரியரில் இப்படியொரு நடிகையை பார்த்ததில்லை\nஅடுத்த குழந்தையை பெற்றுக்கொள்ளத் தயாராகும் ஐஸ்வர்...\nவருகிறது மங்காத்தா இரண்டாம் பாகம்\nதிருமணம் பற்றிய எண்ணமே இல்லை - அமலா பால்\nமீண்டும் ஒரு வார்த்தை ஒரு லட்சம்: ஜேம்ஸ் வசந்தன் ந...\nஅந்த நடிகை நடித்தால் நான் நடிக்க மாட்டேன்\nகதையல்ல..நிஜம் - இவர் சொல்வதெல்லாம் உண்மை\nஅஜித் கைதட்டி வாழ்த்தினார் - நெகிழ்ச்சியில் கௌதம் ...\nகமலுக்கு ம���ளாக பார்வதி மேனன்\nஜோதிகாவின் ரீ என்ட்ரி யாருக்கு\nமீண்டும் பிரபு - குஷ்பு இணையும் ஜோடி\n பறிபோனது மில்லியன் தங்க நகை\nபேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு அரச...\nமாறிய மதத்திற்கு கேன்வாஸ் - ஜெய் சுறுசுறுப்பு\nவரதட்சணைக்காக கணவனுக்கு கிட்னி கொடுத்த மனைவி தீக்க...\nநடிகையுடன் மல்லுக்கட்டிய ஆட்டோ ஓட்டுநர் கைது\nமோடி ஒரு ஹிட்லர்: நடிகர் சிரஞ்சீவி காட்டம்\nநைட்டியில் வந்து வாக்களித்த முதியவர்\nசாதனைப் பயணத்தை நோக்கி WhatsApp அப்பிளிக்கேஷன் | w...\nதல அஜித் வழியில் மம்மூட்டி | ajith mammootty\nமுதல் கட்ட படப்பிடிப்பை முடித்த பூஜை\nபாடகி சின்மயி நடிகர் ராகுல் ரவீந்தரை மணக்கிறார் | ...\nநயன்தாரா மீது பட அதிபர் பாய்ச்சல் | nayanthara\nபடப்பிடிப்பில் விபத்து: சமந்தா காயம் | samantha\nநடிகை அமலாபால் சினிமாவுக்கு முழுக்கு\nஉலகிலேயே அழகான ஒருத்தர் அஜித் | ajith anushka\nவதந்திகளை தடுக்கவே டுவிட்டர் கணக்கு தொடங்கிய சந்த...\nசூர்யாவுக்கு ஜோடியாகிறார் நயன்தாரா | surya nayanth...\nவில்லியாக நடிப்பதற்காக வெட்கப்படவில்லை: தர்ஷினி | ...\nமதம் மாறினால் தான் கல்யாணமா\nமனைவியின் நடமாட்டத்தை கண்காணிக்க “கருவி”: கணவனின் ...\nமே மாதத்தில் ஷங்கரின் ஐ\nஅனுஷ்கா ஷூட்டிங்கிற்கு ரஜினி விசிட்\nசிக்கலில் கோச்சடையான் - அப்செட் ஆன ரஜினி\nலண்டனில் நடைபெற்ற விஜய் TV இன் நிகழ்வு ஈழத் தமிழர்...\nகுத்துச்சண்டையை கேலி செய்கிறது மான் கராத்தே : படத்...\nரசிகர்களை ஏமாற்றிய நடிகை மும்தாஜ்\nஎனது மகளை பார்த்துக்கொள்ளுங்கள்: மோடிக்கு கடிதம் எ...\nயார் சிறந்த நிர்வாகி மோடியா - இந்த லேடியா'\nஆசிரியருடன் ஓட்டம் பிடித்த 15 வயது மாணவி\nகையில் டாட்டூ போட்டதால் கைது செய்யப்பட்ட பெண்\nவிஜய் சேதுபதி இரண்டு புதிய படங்களில் | vijay sethu...\nதிடீர் தொகுப்பாளர் ஆன இந்தி நடிகர்\nபிரச்சாரத்திற்கு நோ சொன்ன நடிகை | cinema news\nசீனா கானாவுக்கு தூது விட்ட நடிகை | cinema news\nஅதே கண்கள் தொடரை ஆயிரம் எபிசோட்கள் வரை கொண்டு செல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/191224?ref=archive-feed", "date_download": "2019-11-22T07:57:01Z", "digest": "sha1:2UXTJEBWUVD57JAGZL4BHMLO63NHTASL", "length": 8261, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "அகதிகளை எட்டி உதைத்த விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு: உலகை உலுக்கிய வீடியோ காட்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐர��ப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅகதிகளை எட்டி உதைத்த விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு: உலகை உலுக்கிய வீடியோ காட்சி\nஐரோப்பியத்திற்குள் நுழைய முயன்ற அகதிகளை எட்டி உதைத்த பெண் ஓளிப்பதிவாளரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த 2015ம் ஆண்டு மத்திய கிழக்கு மக்கள் புகலிடம் தேடி ஐரோப்பியத்திற்குள் நுழைந்தனர். அதனை பல்வேறு தொலைக்காட்சிகளை சேர்ந்த பத்திரிக்கையாளர்களும் காட்சிகளாக பதிவு செய்து கொண்டிருந்தனர்.\nஅப்போது தனியார் தொலைக்காட்சியில் வேலை செய்து வந்த பெட்ரா லாஸ்லோ என்ற ஒளிப்பதிவாளர், மகளை தூக்கிக்கொண்டு ஓடிவந்த தந்தை ஒருவரை காலால் எட்டி மிதித்தார். அதனை தொடர்ந்து ஒரு சிறுமியையும் காலால் எட்டி மிதித்தார்.\nஇந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியானதை தொடர்ந்து உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு நாட்டு தலைவர்களும் இதற்கு தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர்.\nஇந்த வழக்கினை விசாரித்த கீழ்நீதிமன்றங்கள், பெட்ராவிற்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.\nஇதனை எதிர்த்து பெட்ரா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த நிலையில் வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம், பெட்ரோவின் செயல் எந்த குற்றங்களையும் விளைவிக்கவில்லை எனவும், அதனை கிரிமினல் குற்றமாக கருதமுடியாது எனவும் கூறி விடுதலை செய்தது.\nஅதேசமயம் அவரது செயல், \"ஒழுக்கம் தவறிய மற்றும் சட்டவிரோத\" செயல் எனவும் கூறி எச்சரிக்கை விடுத்தது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/206236?_reff=fb", "date_download": "2019-11-22T07:53:49Z", "digest": "sha1:QRSBMOTD77GIY6ZZGS53AMX3IAL4EMEF", "length": 9985, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "இறுதிச்சுற்றில் இரண்டே வேட்பாளர்கள்.. பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் இவர்களில் ஒருவர் தான் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇறுதிச்சுற்றில் இரண்டே வேட்பாளர்கள்.. பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் இவர்களில் ஒருவர் தான்\nபிரித்தானியாவின் அடுத்த பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பின் ஐந்தாவது சுற்று முடிவு வெளியாகி இறுதிச்சுற்றில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nபிரித்தானியாவின் பிரதமர் பதவியிலிருந்து கன்சர்வேடிவ் கட்சித்தலைவர் தெரசா மே விலகியதை தொடர்ந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த 10 வேட்பாளர்கள் குதித்தனர்.\nமுதல் சுற்று முடிவில் மொத்தம் உள்ள 313 வாக்குகளில் போரிஸ் ஜான்சன் 114 வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்தார். அவரை தொடர்ந்து ஜெர்மி ஹன்ட் 43, மைக்கேல் கோவ் 37, ராப் 27, ஜாவத் 23, ஸ்டீவர்ட் 19 வாக்குகள் பெற்று அடுத்து சுற்றுக்கு முன்னேறினர்.\nமுதல் சுற்றில் கடைசி நான்கு இடங்களை பிடித்த ஹான்காக், மார்க் ஹார்பர், ஆண்ட்ரியா லட்ஸம் மற்றும் எஸ்தர் மெக்வீ போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.\nஇரண்டாவது சுற்று முடிவில் 30 வாக்குகள் பெற்று கடைசி இடத்தை பிடித்த ராப் வெளியேறினார். மூன்றாவது சுற்றில் 27 வாக்குகள் பெற்று ஸ்டீவர்ட் வெளியேறினர். நான்காவது சுற்று முடிவில் 34 வாக்குகள் பெற்று கடைசி இடத்தை பிடித்த பிரித்தானியாவின் உள்துறை செயலாளர் சஜித் ஜாவத் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.\n3 வேட்பாளர்கள் போட்டியிட்ட ஐந்தாவது சுற்று வாக்கெடுப்பின் முடிவில் 160 வாக்குகள் பெற்று போரிஸ் ஜான்சன் முதல் இடத்தை பிடித்தார். ஜெர்மி ஹன்ட் 77 வாக்குள் பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.\n75 வாக்குகள் பெற்ற மைக்கேல் கோவ் போட்டியிலிருந்து வெளியேறினார். ஐந்தாவது சுற்றில் ஒரு வாக்கு செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது. இறுதிச்சுற்றில் போரிஸ் ஜான்சன், ஜெர்மி ஹன்ட் போட்டியிடுகின்றனர்.\nபிரித்தானியாவின் அடுத்த பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் தேர்ந்��ெடுக்கும் இறுதிச்சுற்றின் வாக்கெடுப்பில் கன்சர்வேடிவ் கட்சியின் 160,000 உறுப்பினர்கள் அஞ்சல் மூலம் வாக்களிப்பார்கள். அடுத்த பிரதமரின் பெயர் யூலை 22ம் திகதி அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0/", "date_download": "2019-11-22T07:59:44Z", "digest": "sha1:KUHA7F3OERGKY5E53MRIJ6JZWPTJJGGE", "length": 15560, "nlines": 158, "source_domain": "newuthayan.com", "title": "நினைவேந்தல்களை தடுக்க அரசு இரகசிய சதி - புவனேஸ் | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nசின்னத்திரை நடிகர் மனோ மரணம்\nசூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nநினைவேந்தல்களை தடுக்க அரசு இரகசிய சதி – புவனேஸ்\nநினைவேந்தல்களை தடுக்க அரசு இரகசிய சதி – புவனேஸ்\nசர்வதேசத்திற்கு உயிரிழந்த மக்களை நினைவு கூறுவதற்கு சுதந்திரம் வழங்கியுள்ளதாக கூறும் அரசு மறைமுகமாக இவற்றை தடுக்க திரைமறைவில் சதி முயற்சிகளில் ஈடுபடுகிறது என்று முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஆண்டி ஐயா புவனேஸ்வரன் தெரிவித்தார்.\nபயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் புவனேஸ்வரன், நேற்று முன் தினம் (24) விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். இதுகுறித்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். மேலும்,\nதமிழ் மக்களின் வாழ்வில் மறக்க முடியாத வலிகளை தந்த முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போதும் கடந்த கால யுத்த சூழ்நிலைகளின் போதும் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களை நினைவு கூறுவதற்காக வருடா வருடம் மக்கள் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகளையும் யுத்தத்தில் இறந்த தங்களுடைய பிள்ளைகளை நினைவு கூறுவதற்காக கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினத்தினையும் கொண்டாடுகின்றனர்\nஇவ்வாறான நினைவு நா��்களை கொண்டாடுவதற்கு மக்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கியுள்ளதாக சர்வதேசத்திற்கு இந்த அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் திரைமறைவில் இவற்றை நிறுத்துவதற்கு சதி செய்கின்றதா என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு தன்னை எந்ததொரு காரணமும் இல்லாமல் அழைத்திருப்பது அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர், சுமார் மூன்றரை மணி நேரம் என்னிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பாகவும் வினவினர்.\nஅதாவது, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனிடம் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைவாகவும் கடந்த மே மாதம் 12ஆம் திகதி முள்ளிவாய்க்கால் கப்பலடி பகுதியில் இடம்பெற்ற தமிழின படுகொலை நினைவு வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் தொடர்பாக குறித்த ஊடகவியலாளர் வெளியிட்ட செய்திகளை மேற்கோள்காட்டியுமே என்னிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த பகுதி தற்போது இராணுவத்தினரால் மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஆரம்ப நிகழ்வுகளில் மேற்கொண்ட அந்த கப்பலடிப்பகுதிக்கு தற்போது மக்கள் செல்வதற்கு, வீதியோரத்தில் இருக்கின்ற இராணுவத்தினர் தடைகளை ஏற்படுத்தி இருக்கின்றனர். இவ்வாறு தடைகளை ஏற்படுத்துவது நிகழ்வுகளை செய்பவர்களை மறைமுகமாக அழைத்து, பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணைகள் என்ற போர்வையில் அவர்களை அச்சுறுத்தி இந்த செயற்பாடுகளை நிறுத்துவதற்கு இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nமேலும் குறித்த நிகழ்வுகளில் பங்குபற்றியவர்களை இவ்வாறு பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைப்பதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது – என்றார்.\nசட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் திருடர்கள் இருக்கும் வரை முன்னேற முடியாது – அநுர\nஅநுர குமார திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் – சில அம்சங்கள்\nதமிழ் மொழித்தின போட்டியில் அருணோதயக் கல்லூரிக்கு இரண்டு தங்கம்\nஎம்மை விமர்சிப்பதை கண்டிக்கிறோம் – த.ம.வ.புலிகள் கட்சி\nநான் அரசியல்வாதியாக வேண்டும் எனத் தேர்தலில் போட்டியிடவில்லை\nஇபோச முகாமைத்துவ அதிகாரி��ள் மோதல்; இருவர் காயம்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் வாமதேவன் மரணம்\nகுழந்தையை பிரசவித்த தாய்; காய்ச்சலினால் மரணம்\nஉத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்தப் போவதில்லை -ஜனாதிபதி அறிவிப்பு\nஇபோச முகாமைத்துவ அதிகாரிகள் மோதல்; இருவர் காயம்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் வாமதேவன் மரணம்\nகுழந்தையை பிரசவித்த தாய்; காய்ச்சலினால் மரணம்\nஉத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்தப் போவதில்லை -ஜனாதிபதி அறிவிப்பு\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களுக்கும் தேசத்திற்கும் புது வழி தருமா\nஉளநல தினமும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nஇபோச முகாமைத்துவ அதிகாரிகள் மோதல்; இருவர் காயம்\n15 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது – விபரங்கள் இதோ\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2014/jun/06/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-912201.html", "date_download": "2019-11-22T07:48:40Z", "digest": "sha1:Q2ESS2PCKRCA2PN22IKM3R7MZBQXRLBO", "length": 7287, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காவல் உதவி ஆய்வாளரை தாக்கியதாக ஒருவர் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nகாவல் உதவி ஆய்வாளரை தாக்கியதாக ஒருவர் கைது\nBy அரியலூர் | Published on : 06th June 2014 04:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமீன்சுருட்டி அருகே காவல் உதவி ஆய்வாளரை தாக்கியதாக ஒருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.\nஅரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா (எ) காஜாமொய்தீன் (37). இவர் மீது பல்வேறு ���ழக்குகள் உள்ளன. இந்நிலையில் இவர் மீன்சுருட்டி பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற\nமீன்சுருட்டி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் தமிழரசன் அவரைக் கைது செய்ய முயன்றுள்ளார்.\nஅப்போது காஜாமொய்தீன் தமிழரசனை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதில் காயமடைந்த தமிழரசன் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇது தொடர்பாக மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் வேலுசாமி வழக்குப் பதிந்து காஜாமொய்தீனை கைது செய்து விசாரித்து வருகிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=41058", "date_download": "2019-11-22T08:38:28Z", "digest": "sha1:5V7R6BCYEUMNCNG3A3I3GWRPWFYLSHAJ", "length": 18120, "nlines": 249, "source_domain": "www.vallamai.com", "title": "தென்மராட்சிக் கல்வி வலையம் – மறவன்புலவு க. சச்சிதானந்தன் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி – 233 November 21, 2019\nபடக்கவிதைப் போட்டி 232-இன் முடிவுகள்... November 21, 2019\nதேசத் துரோகியின் கதை November 20, 2019\nசேக்கிழார் பா நயம் – 56 (தென்னாவலூர்)... November 20, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 78... November 20, 2019\nகுறளின் கதிர்களாய்…(275) November 20, 2019\nதென்மராட்சிக் கல்வி வலையம் – மறவன்புலவு க. சச்சிதானந்தன்\nதென்மராட்சிக் கல்வி வலையம் – மறவன்புலவு க. சச்சிதானந்தன்\nபெருமதிப்பிற்கும், பேரன்பிற்கும் உரிய தவத்திரு ஐயா மறவன்புலவு க. சச்ச���தானந்தன் அவர்களுக்கு வல்லமையின் மனம் நிறைந்த பாராட்டுகள் இன்னும் பல நூறு ஆண்டுகள் தங்களுடைய இந்த அரிய தமிழ்ப்பணி நல்ல முறையில் தொடர்ந்து நடைபெற மனமார்ந்த வாழ்த்துகள்\n2014 மார்கழி முதல் நாள் (16. 12. 2013)\nமதி நிறை நன்னாள். முழுநிலா நாள் கலைவிழா. யாழ்ப்பாணம் மாவட்டம் சாவகச்சேரியில் தென்மராட்சிக் கல்வி வலையத்தினரின் விழா.\nஇலங்கையின் வடமாகாணத்தின் 12 கல்வி வலையங்களில் தென்மராட்சிக் கல்வி வலையம் ஒன்று.\nஆசிரியர், தொடக்க, இடைநிலை, மேனிலை, உயர்நிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களும் முதல்வர்களும் இணைந்து நடத்திய, பெரும் எண்ணிக்கையில் கூடி மகிழ்ந்த விழா.\nதென்மராட்சியில் ஒருவரைப் பாராட்டிப் போற்றி மகிழ்வது அவர் கடமை. யாவரும் கல்வியாளர்கள். எனவே கல்வி சார்ந்த ஒருவரை, என்றும் மாணவனாக உள்ள என்னைப் பாராட்ட எண்ணினர். விழா நாளன்று யாழ்ப்பாணத்தில் இருப்பேன் என்பதை உறுதி செய்தனர். எனக்கும் தெரிவித்தனர்.\nவிழாவின் நெடிய நிகழ்ச்சிகளில் நான் சார்ந்த நிகழ்ச்சிகளை மட்டும் காணொலியாக்கினேன். பார்க்க, பகிர்க. http://youtu.be/EHGsS4bSAIU\nவணக்கம் தென்னிந்திய புத்தக மற்றும் விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் 30 ஆண்டுகள் பதிப்புத் துறையில் இருந்தவர்களை 10.1.14 சென்னைப் புத்தகக் காட்சித் தொடக்கவிழாவில் விருது வழங்கிப் பாராட்டுகிறது.\n1952 தொடக்கம் என் தந்தையாரிடம் யாழ்ப்பாணத்தில் அச்சுத்தொழில், புத்தகப் பதிப்புத் தொழில் புத்தக விற்பனைத் தொழில் ஆகியவற்றில் பயிற்சி பெற்றேன்.\n1977 தொடக்கம் யாழ்ப்பாணத்திலும் 1980 தொடக்கம் சென்னையிலும் புத்தகப் பதிப்பு மற்றும் விற்பனைத் துறையில் ஈடுபட்டேன்.\nஇன்றுவரை யாழ்ப்பாணத்திலும் சென்னையிலும் புத்தகப் பதிப்பாளனாக, விற்பனையாளனாகத் தொடர்கிறேன்.\n1. சென்னை தலைநகர்த் தமிழ்ச் சங்கத்தின் பதிப்பாளருக்கான பாவேந்தர் பாரதிதாசன் விருது (கிஆபெ விசுவநாதம் கையால் பெற்றேன்) 2. சென்னைக் கம்பன் கழகம் சிறந்த பதிப்பாளருக்கான மர்ரே ராசம் விருது (நீதிபதி இஸ்மயில் கையால் பெற்றேன்) 3. மதுரை திருவள்ளுவர் சங்கம் சிறந்த பதிப்பாளருக்கான விருது (பழ. நெடுமாறன் கையால் பெற்றேன்) 4. அறவாணன் அறக்கட்டளை சிறந்த பதிப்பாளருக்கான விருது (குன்றக்குடி அடிகளார் கையால் பெற்றேன்) 5. மணிவாசகர் அறக்கட்டளை சிறந்த பதிப்பாளருக்கான விருது (சில���்பொலி செல்லப்பனார் கையால் பெற்றேன்)\nஇப்பொழுது தென்னிந்திய புத்தக மற்றும் விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் பாராட்டி விருது வழங்குகிறது.\nவந்தவாசியில் கல்விக் குறும்பட வெளியீட்டு விழா – செய்திகள்\nவந்தவாசி. டிசம்பர் 04. வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் யுரேகா கல்வி இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற கல்விக் குறும்பட வெளியீட்டு விழாவில், ஒவ்வொரு குழந்தையின் கல்வி வளர்ச்சியிலும் பெற்றோர்க\n74 பைரவர் ஹோமத்துடன் சொர்ண பைரவருக்கு சொர்ண புஷ்பலட்சார்ச்சனை\nதன்வந்திரி பீடத்தில் இன்று 21.09.2014 ஞாயிறு கிழமை காலை10மணியளவில் சொர்ண ஆகஷ்ண பைரவருக்கு சொர்ண காசு, சொர்ண புஷ்பம், கொண்டு சொர்ண லட்சார்ச்சனை நடைப்பெற்றது. மேலும் சொர்ண பைரவர் ஹோமம், அஷ்டபைரவர் ஹோ\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் பவளவிழா நிறைவு விழா அழைப்பிதழ்\nமுனைவர் மு.பழனியப்பன் சிவகங்கை ------------------------------------------------------------------- உலகத் தமிழ் ஆய்வுக் கருத்தரங்கின் அழைப்பும் கம்பன் திருநாள் அழைப்பும் இதனுடன் வருகின்றன. அன்புடன்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 232\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 232\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 232\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (90)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/50493", "date_download": "2019-11-22T08:41:37Z", "digest": "sha1:A3ZMSVXCEZU4A3QWDNJGT5FGK4NBDF52", "length": 10782, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "மின்சக்தி, வர்த்தகத்துறையில் முதலீடுகளை மேற்கொள்ள அமெரிக்காவுக்கு அழைப்பு | Virakesari.lk", "raw_content": "\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nயாழில் டெங்கு நோயால் 1557 பேர் பாதிப்பு : பணிமனை அதிர்ச்சித் தகவல்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\nஇராஜாங்க அமைச்சர்களின் நியமனம் 25 ஆம் திகதி\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nஐ.தே.க. ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ரணில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை விபரம் இதோ\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nமின்சக்தி, வர்த்தகத்துறையில் முதலீடுகளை மேற்கொள்ள அமெரிக்காவுக்கு அழைப்பு\nமின்சக்தி, வர்த்தகத்துறையில் முதலீடுகளை மேற்கொள்ள அமெரிக்காவுக்கு அழைப்பு\nஅமெரிக்க தூதுவர் திருமதி அலினா டெப் லீஸ்ட்டுக்கும் அமைச்சர் ரவி கருணா நாயக்கவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇந்த சந்திப்பின்போது மின்சக்தி மற்றும் வர்த்தகத்துறையில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பை மின்சக்தி மற்றும் எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க விடுத்துள்ளார்.\nஇந்த அழைப்பு தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் விஷேட கவனம் செலுத்தியிருப்பதாக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅலினா டெப் ரவி அமெரிக்கா மின்வலு\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\nதிருகோணமலையில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 6பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸ உத்தரவிட்டுள்ளார்.\n2019-11-22 13:33:14 திருகோணமலை வெள்ளிக்கிழமை நீதிமன்றம்\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nபகிடிவதையில் ஈடுபட்டமை தொடர்பான குற்றச்சாட்டுடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ருஹுணு பல்கலைக்கழகத்தின் 19 மாணவர்களுக்கு இன்று மாத்தறை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.\nயாழில் டெங்கு நோயால் 1557 பேர் பாதிப்பு : பணிமனை அதிர்ச்சித் தகவல்\nயாழ்.மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாத நடுப்பகுதி வரை 1557 பேர் டெங்கு நோயால் பாதிக்கப் பட்டுள்ளதோடு இருவர் உயிரிழந்ததாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது.\n2019-11-22 13:00:30 யாழ் ஒக்���ோபர் டெங்கு\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\nபுதிய அமைச்சரவையின் அமைச்சர்களுக்கு வாழ்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு , அவர்களோடு சேர்ந்து நாட்டு மக்களுக்கு சேவை செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n2019-11-22 12:59:57 டுவிட்டர் பிரதமர் ஜனாதிபதி\nஇராஜாங்க அமைச்சர்களின் நியமனம் 25 ஆம் திகதி\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான 15 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம் பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வு எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.\n2019-11-22 12:59:40 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\nமுதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளும் இந்தியா\nலலித் வீரதுங்க வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கம்\nடேவிட் வோர்னர் சதம் ; வலுவான நிலையில் ஆஸி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=36820", "date_download": "2019-11-22T08:30:26Z", "digest": "sha1:L5VVMU3WRRPZP2I2K7AGNLSLAONIKU6C", "length": 13666, "nlines": 182, "source_domain": "panipulam.net", "title": "திண்டுக்கல் முகாமில் உள்ள கிணற்றில் இலங்கை தமிழ் தயும் இரு பிள்ளைகளும் சடலமாக மீட்பு!", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-க���ை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (173)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nவவுனியாவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது\nஊர்காவற்றுறை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்\nதாய்லாந்து – லாவோஸ் எல்லைப் புறத்தில் நிலநடுக்கம்\nஈஸ்டர் தாக்குதல் – சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nகொக்குவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் – முதியவர் ஒருவர் பலி\nஇடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதி முற்றுகை\nதுபாய் சார்ஜா – மலீஹா வீதியில் இடம்பெற்ற கார் விபத்தில் இலங்கை பணிப்பெண் பலி\nதிண்டுக்கல் முகாமில் உள்ள கிணற்றில் இலங்கை தமிழ் தயும் இரு பிள்ளைகளும் சடலமாக மீட்பு\nதமிழ்நாடு – திண்டுக்கல் அருகே அமைந்துள்ள தொட்டானூத்து அகதி முகாமில் வறண்ட கிணற்றில் இருந்து ஒரு இலங்கை தமிழ் அகதியும் அவரது இரு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.\nதிண்டுக்கல் அருகே ரெட்டியாபட்டியில் உள்ள வறண்ட கிணற்றில் இருந்து உடல் கருகிய நிலையில் இம்மூன்று சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தமிழ்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கை அகதியான 35 வயதுடைய கலைச்செல்வி, அவருடைய 12 வயதுடைய மகன் வினோத் மற்றும் 7 வயதுடைய மகன் கௌதம் ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஇம்மூவரும் கொலை செய்யப்பட்டார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-jun16/31085-2016-06-24-05-26-46", "date_download": "2019-11-22T08:17:00Z", "digest": "sha1:42VUTDTQCL4ZMXCXB7MY2TV6MXAVV3AL", "length": 37808, "nlines": 253, "source_domain": "www.keetru.com", "title": "பத்துத் தமிழர்களைச் சுட்டுக் கொன்றவர் இராசாசி! அதை ஏன் என்று கேட்காதவர் ம.பொ.சி.!", "raw_content": "\nசிந்தனையாளன் - ஜூன் 2016\nசென்னை நகரை ம.பொ.சி. மட்டுமே மீட்டுக் கொடுத்தாரா\n10 தமிழர்களை சுட்டுக் கொன்றவர் இராசாசி; அதை ஏன் என்று கேட்காதவர் ம.பொ.சி.\nவரலாற்றைத் திரிப்பதில் வல்லவர்கள் ம.பொ.சி.யின் சீடர்கள்\nபத்து தமிழர்களைச் சுட்டுக் கொன்றவர் இராசாசி அதை ஏன் என்று கேட்காதவர் ம.பொ.சி.\nதொன்று தொட்டு இந்தியா ஒரே நாடு, என்கிறார் ம.பொ.சி.\nஇந்தித் திணிப்பையும் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தையும் ஆதரித்தவர்தான் ம.பொ.சி.\nகாங்கிரசில் மீண்டும் சேர துடித்த ம.பொ.சி.\nஎல்லைப் போராட்டத்தில் ம.பொ.சி.யின் குழப்பவாதங்கள்\nசீமானின் இருமொழியாளர்கள் எதிர்ப்பும் - தமிழ்த் தேசிய வேடமும்\nபெரியார் பற்றி ம.பொ.சி.யின் பச்சைப் பொய்\nபேராசிரியர் நார்த்தங்குடி க. மணியரசன் 84-ஆம் பிறந்தநாள் நினைவேந்தல் மடல்\nதிருக்குறளில் அறிவியல் கலைச் சொல்லாக்கம் - நூல் மதிப்புரை\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபிரிவு: சிந்தனையாளன் - ஜூன் 2016\nவெளியிடப்பட்டது: 24 ஜூன் 2016\nபத்துத் தமிழர்களைச் சுட்டுக் கொன்றவர் இராசாசி அதை ஏன் என்று கேட்காதவர் ம.பொ.சி.\n“நீதிபதி ம.பொ.சிக்கு 6 வார சிறைத்தண்டனை விதித்தார். அதுவரை எல்லைக்கிளர்ச்சியில் ஈடுபட்டவர் களுக்கு 2 வாரத்திற்கதிமாகத் தணிகையில் யாருக்கும் தண்டனை தரப்படவில்லை. எனக்குத்தான் அதிக தண்டனை”.... (மேற்கண்ட நூல் பக். 105)\nம.பொ.சி.யை வேலூர் சிறைக்கு அனுப்பவேண்டாம் என்று முதல்வர் கூறியதால், திருத்தணி சப்-ஜெயலில் ம.பொ.சி. தங்க வைக்கப்பட்டார். ஆமாம் அடைக்கப் படவில்லை. இதோ ம.பொ.சி.யே பேசுகிறார். “சப்-ஜெயிலில் வழக்கமான கைதிகளை அடைக்கும் காற்றோட்டம் இல்லாத இருட்டறையில் என்னை அடைக் காமல் சப்-இன்ஸ்பெக்டர் அலுவலகத்தைக் காலி செய்து அங்கு என்னை வைத்தனர். கட்டில், நாற்காலி, மின்விசிறி முதலியவற்றையும் கொண்டு வந்து வைத்தார்கள்”.\n“சட்டத்திற்குட்பட்டு ம.பொ.சிக்கு எவ்வளவு வசதி களைச் செய்து தரமுடியுமோ, அவ்வளவையும் செய்து ��ொடுங்கள் என்று முதலமைச்சர் தங்களுக்குக் கட்டளையிட்டதாகப் போலீஸ் அதிகாரிகள் என்னிடம் கூறினர். இராசாசி என்னிடம் வைத்துள்ள அன்பை அறிந்து கொள்ள இந்த நேரம் எனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.” (மேற்கண்ட நூல் பக். 104)\nஇதே இராசாசி 1938-இல் ஹிந்தி எதிர்ப்புப் போராளிகளுக்கு ஆறுமாதம் முதல் 2 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும்படி கிரிமினல் சட்டம் மூலம் நடவடிக்கை எடுத்தார். பெரியாரை பெல்லாரி சிறையில் அடைத்தார். ம.பொ.சி. செல்லப்பிள்ளை என்பதால் அவருக்கு மட்டும் உபச்சாரம் செய்துள்ளார்.\nபிரதமர் நேரு அவர்கள் சித்தூர் மாவட்டம் தகராறுக் குரிய பிரதேசம் என்பதனை ஒப்புக்கொண்டு அதற்காக விரைவில் எல்லைக்கமிஷன் அமைக்கப்படும் என்று, இன்று பகலில் செய்தி நிருபர்களிடம் கூறியுள்ளார். இதைத் தங்களிடம் தெரிவித்து தங்கள் கருத்தை அறிந்து உடனே தமக்குத் தகவல் தருமாறு முதலமைச்சர் இராசாசியைக் கேட்டுள்ளார் என்று வி.ஆர். இராசரத்தின முதலியார் மகிழ்ச்சியோடு கூறினார். (மேற்கண்ட நூல் பக். 106)\nநேருவின் அறிக்கை தமக்கு மனநிறைவைத் தந்ததாகக் கூறி அதே நாளில் ம.பொ.சி. சிறையிலிருந்து வெளியே வந்துவிட்டார். 6 வாரம் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டாலும் 5 நாளில் வெளியே வந்துவிட்டார்.இது ம.பொ.சி.யும் இராசாசியும் நடத்திய கபட நாடகம்தான். எப்படி என்றால் இது நடைபெற்றது 1953 சூலையில். நேரு அதன் பிறகு நான்காண்டு காலம் எல்லைக் கமிஷனை அமைக்கவே இல்லை என்பதை எண்ணிப் பார்க்கவும்.\nம.பொ.சி. கைது செய்யப்பட்ட மறுநாளே விநாயகம் தடை உத்தரவை மீற இருந்தார். தலைவர் ம.பொ.சி. கேட்டுக் கொண்டதால் போராட்டம் அன்றே நிறுத்தப் பட்டது. அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் எந்தப் போராட்டமும் நடைபெறாமல் ம.பொ.சி. தடுத்துவிட்டார். சென்னை மாகாண அரசின் தடை உத்தரவை மீறிப் பல இடங்களிலும் ஊர்வலங்களும் பொதுக் கூட்டங்களும் நடைபெற்றன. சூன் 2-ஆம் தேதி அம்மையார்குப்பத்தில் 500 பேர், ஆர்.கே. பேட்டையில் 500 பேர் தடை உத்தரவை மீறி ஊர்வலம் நடத்தினர். சூன் 30-ஆம் தேதி நகரியில் சுமார் 4000 பேர் தண்டவாளத்தில் அமர்ந்து பம்பாய் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்தனர். திருவாலங் காட்டுக்கும் மணவூருக்கும் இடையே ஜனதா எக்ஸ்பிரஸ் இரயில் நிறுத்தப்பட்டது. சித்தூரிலும் இரயில் நிறுத்தம். (மேற்கண்ட நூல் பக். 118) வடக்கெல்லைப் போராட்டத்த���ன் வீச்சைக் குறைத்து இராசாசியைக் காப்பாற்றவே ம.பொ.சி. இப்படி நாடகம் ஆடினார்.\nவடக்கெல்லைப் பாதுக்காப்புக் குழுவினர் 02.09.1953 அன்று கே.விநாயகம் தலைமையில் தில்லிக்குச் சென்று பிரதமர் நேருவைச் சந்தித்தனர். இந்தச் சமயத்தில் தில்லித் தமிழ்ச்சங்க விழாவில் கலந்து கொள்ள ம.பொ.சி.யும் தில்லி சென்றிருந்தார். அன்று ம.பொ.சி. தில்லியில் இருந்தபோதிலும், வடக்கு எல்லைப் போராட்டக்குழுவிற்குத் தலைவராக இருந்த போதிலும் நேருவைப் பார்க்கும் குழுவினருடன் அவர் உடன் செல்லவில்லை. (மேற்கண்ட நூல் பக். 121)\nம.பொ.சிக்கு வடக்கெல்லைப் போராட்டத்தில் எவ்வளவு அக்கறை இருந்தது என்பது இதன் மூலம் தெரிகிறது. நேரு காங்கிரசை விட்டுத் தம்மை நீக்கி விடுவார் என்று பயந்து கொண்டுதான் ஒதுங்கிவிட்டார் என்பதே உண்மை. 1953 சூலையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட எல்லைப்போரை மீண்டும் இரண்டு ஆண்டு கள் கழித்துத் திரு. கே. விநாயகத்தின் முயற்சியில்தான் மீண்டும் தொடர முடிவு செய்யப்பட்டது.\nதமிழரசுக் கழக மாநாட்டில் பேசிய விநாயகம் “நாங்கள் இறுதி முடிவுக்கு வந்துவிட்டோம். அதாவது இரண்டு வருடங்கள் காத்திருந்தும் எல்லைக்கமிஷன் அமைக்கப்படாததால் தற்காலிகமாக நிறுத்தி வைத்த எல்லைப் போராட்டத்தை மீண்டும் துவக்குவதென்று தீர்மானித்துவிட்டோம்” (மேற்கண்ட நூல் பக். 152)\n1955 ஆம் ஆண்டு ஆகஸ்டு 24 ஆம் தேதி முதல் சத்தியாகிரகம் நடைபெறவும், கே. விநாயகம் தளபதியாக வும் முடிவு செய்யப்பட்டது. அதற்குள் ம.பொ.சி. சென்னை மாநில நிதி அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். 1955 டிசம்பருக்குள் எல்லைச் சிக்கல் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.\n“நான் கொடுத்த மூன்று நிபந்தனைகளையும் அரசாங்கம் ஒப்புக்கொண்டுவிட்டதால், எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குக் காலவரம்பு வைக்கப்பட்டு விட்டதால், நாளை நடக்கவிருந்த சத்தியாகிரகப் போராட்டத்தை இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை ஒத்தி வைத்து இருக்கிறேன்” என்று ம.பொ.சி. அறிவித்தார். (மேற்கண்ட நூல் பக். 158-159)\n1955 டிசம்பர் இறுதிநாள் முடிந்தும் வடக்கெல்லைப் பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் எட்டப்படாததால் வடக்கெல்லைப் போராட்டக்குழுச் செயலாளராகிய நான் (இந்நூலாசிரியர்), திருத்தணி வன்னியர் குல சத்திரத்தில் 1956 சனவரி 19 ஆம் தேதி காலை 9 மணிக்கு உண்ணாவிரதத்தைத் தொடங்கினேன். அதன் விளை வாகத் திருத்தணியில் கடைகள் அடைக்கப்பட்டன. ஊர்வலமும் நடத்தப்பட்டது. தலைவர் ம.பொ.சி.யிட மிருந்து கடிதம் வந்தது. அதில் உண்ணாவிரதத்தைத் தொடர வேண்டாம் எனக் கூறியிருந்தார். (மேற்கண்ட நூல் பக். 165)\nபெரியோர் பலரின் அறிவுரையை ஏற்று உண்ணா விரதத்தை மறுநாள் காலை 9 மணிக்கு முடித்துக் கொண்டேன்.\nதமிழக வடக்கெல்லைப் போராட்டம் வெற்றிபெறும் பொருட்டு டிசம்பர் 23ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை யன்று “வடக்கெல்லைப் பாதுக்காப்பு தினம்” கொண்டாடுமாறு தமிழ் மக்களை வடக்கெல்லைப் பாதுகாப்புக்குழு வேண்டிக் கொள்கிறது. சென்னையில் நடைபெறும் எல்லைப் போராட்டத்தில் கலந்து கொள்ளத் தொண்டர் படைக்குழு ஒன்று தணிகையிலிருந்து புறப்பட்டுச் சென்னை வரை கால்நடையாகவே செல்ல வேண்டும் என்றும், இப்படைக்குத் தலைமை தாங்கி நடத்திச் செல்ல திரு. ஈ.எஸ். தியாகராஜன் அவர்களை நியமிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. (மேற்கண்ட நூல் பக். 176)\nவடக்கெல்லைப் பாதுகாப்புக் குழுவினர் 1956 செப்டம்பர் 20ஆம் நாள் சுமார் 500 பேர் சென்னை யிலிருந்து புறப்பட்டனர். தளபதி கே. விநாயகம் வந்து கலந்துக் கொண்டார். 12 மைல் நடந்து வந்த கே. விநாயகம் பகலுணவுக்குப் பின் சிறிது நேரம் ஓய் வெடுத்து விட்டுச் சென்னை சென்று விட்டார். ம.பொ.சி. திருவள்ளூருக்கு வந்து நலம் விசாரித்துவிட்டுப் பொதுக் கூட்டத்தில் கலந்துக்கொண்டார்.... செப்டம்பர் 23 ஆம் தேதி கோடம்பாக்கம் வந்தவுடன் தளபதி விநாயகம் இன்முகம் காட்டி வரவேற்றுக் காலை மற்றும் பகல் உணவிற்கு ஏற்பாடு செய்திருந்தார். வடபழனி கோவில் மண்டபத்தில் ஓய்வெடுக்கவும் ஏற்பாடு செய்திருந்தார். நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு ம.பொ.சி. வந்து பார்த்தார்....\nசெப்டம்பர் 24 ஆம் தேதி தளபதி கே. விநாயகம் தலைமையில் 50 பேர் சட்டமன்றத்தை நோக்கி முழக்கங்கள் எழுப்பியவாறு (அப்போது சட்டமன்றம் கலைவாணர் அரங்கில் நடைபெற்று வந்தது) சென்றோம். அனைவரும் கைது செய்யப்பட்டனர். 25 ஆம் நாளும் மறியல் நடைபெற்றது. 26 ஆம் நாள் ம.பொ.சி. மறியலில் கலந்து கொண்டார். 29 ஆம் தேதி வரை மறியல் நடைபெற்றது. அனைவருக்கும் 15 நாள் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது. ஆனால் மறுநாள் 30 ஆம் தேதியே அனைவரும் விடுதலை செய்யப் பட்டனர். இது எங்களுக்குச் சற்று ஏமாற்றமாகவே இருந்தது. ம.பொ.சி. அவர்கள் எங்களிடம் மீண்டும் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார். இது எங்களுக்கு ஓரளவு ஆறுதல் அளித்தது. (மேற்கண்ட நூல் பக். 180-181)\nஇதை எழுதியவர் வடக்கெல்லை போராட்டக்குழுவின் செயலாளர் திருத்தணி கோல்டன் திரையரங்க உரிமையாளர் கோல்டன் ந.சுப்பிரமணியம், நூல் ஞஞ “தணிகை மீட்பும் வடக்கெல்லைப் போராட்டமும்”.\nஒவ்வொரு முறையும் வடக்கெல்லைப் போராட்டக் குழுவினர் போராடும் போதெல்லாம் அதைத் தடுப்பதி லேயே ம.பொ.சி. குறியாக இருந்துள்ளார். வடகெல்லைப் பிரச்சினை தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தால் தான், ம.பொ.சி. க்கு அரசியல் கட்சி நடத்த ஆட்கள் இருப்பார்கள் என்ற காரணத்தினால் பிரச்சினை விரைவில் தீர்ந்துவிடாமல் பார்த்துக்கொண்டார். 1956ல் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த போதும் தமிழகத்தின் வடக்கெல்லையைப் பற்றிய குறிப்பு எதுவும் பசல் அலி ஆணையத்தில் இல்லாமல் போனதற்கு ம.பொ.சி., - இராசாசி கூட்டுறவே காரணம். அதனால் 1960 வரை இப்பிரச்சினை இழுத்துக் கொண்டே சென்றது.\nஆந்திரப் பிரிவினை தொடர்பான மசோதா சென்னை சட்டமன்றத்தில் 14.07.1953 முதல் 27.07.1953 வரை 14 நாள்கள் நடைபெற்றது. அதில் பேசிய பெரும் பான்மையான தமிழகப் பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் இராசாசியின் ஆந்திர ஆதரவுப் போக்கை வன்மையாகக் கண்டித்துள்ளனர். சட்டமன்ற விவா தங்கள் 1000 பக்கங்களுக்கு மேல் உள்ளது. சென்னை சட்டமன்ற மேலவையிலும் 20.07.1953 முதல் 25.07.1953 வரை 5 நாட்கள் நடைபெற்றது. ம.பொ.சி. ஒருவரைத் தவிர வேறு யாரும் இந்த மசோதாவை வரவேற்கவில்லை. எண்பதுக்கும் மேற்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்டு, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த உண்மையை ம.பொ.சி.யோ, கோல்டன் சுப்பிரமணியமோ எழுதவில்லை.\nதில்லி நாடாளுமன்றத்திலும், ஆந்திரப் பிரிவினை மசோதா 13.08.1953 முதல் 27.08.1953 வரை 15 நாட்கள் நடைபெற்றது. 18.08.1953 அன்று நாடாளு மன்றத்தில் பேசிய திருக்குறள் முனுசாமி “சென்னை மாகாண சட்ட மன்றத்தால் ஆந்திராவுக்குப் புதிய தலைநகரை உருவாக்க 2.30 கோடி கொடுக்க வேண்டும் என்ற விதி நிராகரிக்கப்பட்டது. ஆனால் இந்த மசோதாவில் அது சேர்க்கப்பட்டுள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மேலும் ஆந்திரா பிரிந்து எஞ்சிய சென்னை மாகாணத்திற்குத் திராவிடநாடு (அ) தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டவேண்டும்�� என்று பேசினார். ஆந்திராவில் சேர்க்கப்பட்டுள்ள தமிழ்ப் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும் என்பதற்காக ஒரு எல்லை ஆணையம் (கமிஷன்) அமைக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். (நாடாளுமன்ற விவாதங்கள் பக். 1030 - 1034 நாள் 18.08.1953)\nதஞ்சாவூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளருமான ஆர். வெங்கட்ராமன் “ஆந்திராவுக்குப் புதிய தலைநகரை உருவாக்கச் சென்னை மாகாண அரசு 2.30 கோடிக் கொடுக்க வேண்டும் என்ற விதியை நீக்கவேண்டும் (அ) அதை ஒரு கோடியாகக் குறைக்க வேண்டும்” என்று வாதிட்டார். (நாடாளுமன்ற விவாதக் குறிப்புகள் பக். 1630 நாள் 26.08.1953)\nமயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் தொண்டு வ. வீராசாமி, ஆந்திர உயர்நீதிமன்றத்தைச் சென்னை யில் இருந்து உடனே ஆந்திரப் பகுதிக்கு மாற்றவேண்டும் என்று பேசினார் நாடாளுமன்ற விவாதங்கள் பக். 1273 நாள் 22.08.1953)\nதிருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவினாசி லிங்கம் செட்டியார், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வி. இராமசாமி, திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் நடேசன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர், தமிழகத்திற்கு ஆதரவாக வாதாடி உள்ளனர். ஆந்திரா பிரிவினை தொடர்பான நாடாளுமன்ற விவாதங் கள் 1000 பக்கங்களுக்கு மேல் உள்ளது. இதைப் பற்றியெல்லாம் ம.பொ.சி. ஒருவரிகூட எங்குமே எழுத வில்லை. கோல்டன் சுப்பிரமணியமும் எழுதவில்லை. ஆந்திரப் பிரிவினை வடக்கெல்லைப் பிரச்சினை என்பது கே. விநாயகம், ம.பொ.சி. இராசாசி, போன்றவர்களோடு முடிந்துவிட்டதைப் போல வரலாற்றை இவர்கள் பதிவு செய்துள்ளார்கள்.\nதமிழகத்தின் தெற்கெல்லைத் தொடர்பாகவும் சட்டமன்ற, நாடாளுமன்ற விவாதங்கள் 1000 பக்கங்களுக்கு மேல் உள்ளது. இன்று வரை எல்லைப் போராட்டங்களைப் பற்றி நூல் எழுதிய வர்கள் யாருமே முழுமையாக இவற்றை ஆராய்ந்து பார்த்து எழுத வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ம.பொ.சி. தனக்கு மட்டுமே பெருமை வரவேண்டும் என்ற வகையில் ‘எனது போராட்டத்தை’ எழுதி யுள்ளார்.\nவடக்கெல்லைப் போராட்டத் தளபதி கே. விநாயகம் தான் அந்தப் பகுதி மக்களைத் திரட்டிப் போராட்டத் தளபதியாகத் திகழ்ந்தார். ம.பொ.சி. அவ்வப்போது, கூட்டத்தில் பேசுவதற்கு மட்டுமே சென்றார். வடக்கெல்லைப் போராட்டத்தில் ம.பொ.சி. பெரிய தியாகம் எதுவும் செய்துவிட வில்லை என்பதே உண்மை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/puduchery-news-LGXAJQ", "date_download": "2019-11-22T07:14:11Z", "digest": "sha1:B6KTG3B5DFNOL3N5CNMAALIP2ZPKSTOC", "length": 14017, "nlines": 107, "source_domain": "www.onetamilnews.com", "title": "புதுச்சேரி வில்லியனூர் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்தது ;போலீஸ் விசாரணை - Onetamil News", "raw_content": "\nபுதுச்சேரி வில்லியனூர் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்தது ;போலீஸ் விசாரணை\nபுதுச்சேரி வில்லியனூர் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்தது ;போலீஸ் விசாரணை\nபுதுச்சேரி 2019 ஜுலை .9 ;புதுச்சேரி வில்லியனூர் அருகே நேற்று இரவு 11.30 மணி அளவில் வெடிகுண்டு வெடித்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது தொண்டமாநத்தம் பகுதியில் குண்டு வெடித்ததாக கூறப்பட்டது. உடனே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.\nஅப்போது அங்கிருந்த தனியார் கம்பெனி தொழிலாளி துத்திப்பட்டு கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானம் அருகே குண்டு வெடித்த சத்தம் கேட்டதாக கூறினார். உடனே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். குண்டு வெடித்ததற்கான தடயம் ஏதாவது உள்ளதா என்று சோதனை நடத்தினர். அப்போது அதற்கான தடயம் எதுவும் சிக்கவில்லை.இதுபற்றிய தகவல் அறிந்தவுடன் சேதராப்பட்டு போலீசாரும் அங்கு சென்று வில்லியனூர் போலீசாருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். மேலும் அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது உத்திரவாகினிபேட் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான ‘பாம்’ ரவி, அவனது கூட்டாளி வழுதாவூர் பகுதியை சேர்ந்த ரவுடி குரால் ஆகியோர் சேர்ந்து நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்ததாகவும், அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு குண்டு வெடித்ததில் பாம் ரவி படுகாயம் அடைந்ததாகவும் தெரியவந்தது.தற்போது அந்தப் பகுதியில் சீனியர் போலீஸ் சூப்பி��ண்டு அபூர்வ குப்தா விசாரணை மேற்கொண்டார் அங்கு மேலும் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டது.\nதூத்துக்குடியில் 30,00,000/- மதிப்புள்ள நில மோசடி செய்த வழக்கில் ஒருவர் கைது\n3 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய அழகுகலை நிபுணர் தூக்கு போட்டு தற்கொலை ;திருமணமானதை மறைத்து ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் திருமணம்\nபுதுச்சேரி அருகே குளம் தூய்மைப்படுத்தும் பணி தொடக்கவிழா ;எம்.எல்.ஏ ;கலெக்டர் பங்கேற்பு\nபுரோட்டா தொண்டையில் சிக்கி மூச்சு திணறி புதுமாப்பிள்ளை பரிதாபமாக சாவு\nபுதுச்சேரியில் உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம்\nதிருவண்டாா்கோயில் அரசு தொடக்க பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பு ரூ2 லட்சம் செலவில் கம்பியூட்டர், புரொஜக்டர் போன்ற உபகரணங்களை எம்.எல்.ஏ வழங்கினார்.\nமது விருந்து,கஞ்சா போதை வழங்கி பெண்களுடன் டி.ஜே. இசையுடன் ஆபாச நடனம் 15 இளம் வாலிபர்கள் கைது\nமனைவியின் நடத்தையில் சந்தேகம் ; ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை செய்து பெட்ரோல் ஊற்றி மனைவி உயிரோடு எரித்துக் கொலை\nதூத்துக்குடியில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி NTPL பெண் பலி ;மற்றொருவர் காயம...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸி���் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\n80 வயதான தள்ளாத வயதில் உழைத்து வாழும் கூன் போட்ட ஆச்சி ; தூத்துக்குடி கலெக்டர் பென்சன் வழங்குவாரா\nSDR.பொன்சீலன் 2021 ஆம் ஆண்டு தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல தேர்தலில் வெற்றிபெற...\nதூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் 1282 விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் சான்...\nதூத்துக்குடியில் இரண்டாம் நிலை பெண் காவலர்கள் 2-ம் கட்ட உடல் திறனாய்வு தேர்வு\nதூத்துக்குடியில் பேசாமல் இருந்த கள்ளக்காதலிக்கு கத்திக்குத்து, காதலன் கழுத்தறுத்...\nவருவாய்த்துறையின் மூலம் வரும் 22ம் தேதி அன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராம...\nதமிழக முதல்வருக்கு வரும் 21 தேதி தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் தூத்...\nதூத்துகுடியில் சுரபி அறக்கட்டளை சார்பில் இன்று மரம் நடும் விழா ;கவிதாயினி செந்தா...\nதூத்துக்குடி மாவட்டம் ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர், பதிவுர...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-11-22T06:55:48Z", "digest": "sha1:XVCPRBCIABTFZJOMGP5YKNS3UHCCAA6B", "length": 10430, "nlines": 74, "source_domain": "rajavinmalargal.com", "title": "அசட்டை | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்: 750 ஏன் என்னை அசட்டை பண்ணினாய்\n2 சாமுவேல் 12:9 கர்த்தருடைய பார்வைக்கு பொல்லாப்பான இந்தக் காரியத்தை செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன\nதாவீதும் பத்சேபாளும் உண்மையாக மனந்திருந்தியதால் கர்த்தர் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டார் என்று எழுதவேண்டுமென்றுதான் எனக்கு ஆசை ஆனால் கர்த்தர் தன்னுடைய பாதைத் தவறிப் போய் மனந்திருந்திய பிள்ளைகளை எவ்வாறு முற்றிலும் மன்னிக்கிறார் என்று நாம் பார்க்குமுன், இன்றைய வேதாகம வசனத்தை சற்று நேரம் படிப்போம். இந்த இடத்தில் நம்மை தேவனாகிய கர்த்தருடைய இடத்தில் வைத்துப் பார்ப்போமானால், அவர் நம்மைக் காணும்போது அவருடைய மனம் வேதனைப்படுவது கொஞ்சமாவது புரியும்\nநாத்தான் தாவீதிடம் வெளிப்படையாக அவனுடைய ஏமாற்றுத்தனத்தையும், கொலையையும் பற்றி பேசினபோது, நீ ஏன் இந்தப் பொல்லாப்பானதை செய்தாய் ஏன் கர்த்தரை அசட்டை பண்ணினாய் என்று கேட்கிறார்.\nஒரு கொடிய காரியத்தைப் பற்றி பேப்பரில் படிக்கும்போதோ, கேட்கும்போதோ நம்முடைய குமுறலில் நாம் கேட்போம் அல்லவா, ஏன் இந்த சிறுமியை கொலை செய்தான் ஏன் இந்த வெறித்தனமான செயல் ஏன் இந்த வெறித்தனமான செயல் எப்படி இதை செய்ய மனது வந்தது எப்படி இதை செய்ய மனது வந்தது என்று, அவ்விதம் தான் நாத்தான் தாவீதிடம் நீ ஏன் இந்தப் பொல்லாப்பான காரியத்தை செய்தாய், ஏன் கர்த்தருடைய வார்த்தையை அசட்டை பண்ணினாய் என்று கேட்கிறார்.\nஇதை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள, இந்த அசட்டை என்ற வார்த்தையை எபிரெய மொழியில் பார்த்தேன். அதற்கு அந்த மொழியில் பார்த்த அர்த்தம் என்னை அதிர வைத்தது. ஆம் அதற்கு அவமதிப்பு, இகழ்ச்சி அல்லது கேவலம் என்று அர்த்தம்.\nஇஸ்ரவேலின் ராஜாவானதும் கர்வம் தலைக்கு ஏறிவிட்டது தாவீதுக்கு. அந்தப் பதவிக்கு கொண்டுவந்த கர்த்தரைத் தள்ளிவிட்டு தன் இஷ்டமாக நடக்கலாம் என்று நினைத்து விட்டா\nஇது ஏதோ நமக்கு நன்கு தெரிந்த ஒரு காரியம் போல இல்லை நான் என்னுடைய வாழ்வில் எத்தனைமுறை கர்த்தரை ஒதுக்கிவிட்டு சுயநலமாக நடந்து கொண்டேன் என்று யோசித்தேன்.\nதாவீது கர்த்தரை அவமதித்து அல்லது கர்த்தரை இழிவு படுத்தியது போல நடந்த இந்தக் காரியத்தைக் கர்த்தர் பார்த்துக் கொண்டு இருந்தார். மலைகளிலும் குகைகளிலும் அலைந்து திரிந்த அவனை அரண்மனையில் அமர்த்திய தேவனுடைய கண்கள் முன்னே உரியாவை பட்டயத்தால் குத்தும்படி செய்தானே அது அவரை இழிவு படுத்திய காரியம் அல்லவா கர்த்தரை அவமானப்படுத்திய காரியம் அல்லவா\nதேவனாகிய கர்த்தரின் அளவில்லா கிருபையை, அளவிட முடியாத அன்பை எத்தனையோ முறை அலட்சியம் பண்ணுகிற நாம் யாரும் தாவீதை விட சிறந்தவர்கள் ஆக முடியாது. தேவனுடைய கட்டளைகளை மீறுகிற நாம் யாரும் தாவீதை விட சிறந்தவர்கள் அல்ல நான் இங்கு கூறுவது உங்களில் சிலருக்கு நன்கு புரியும் என்று நினைக்கிறேன்.\nஉன் குடும்பம் முன் நீ ஏன் என்னை இழிவு படுத்தினாய் நீ வேலை செய்யும் இடத்தில் என் நாமத்தை ஏன் அசட்டை பண்ணினாய் நீ வேலை செய்யும் இடத்தில் என் நாமத்தை ஏன் அசட்டை பண்ணினாய் நீ தனியாக இருக்கும்போது நீ ஏன் என்னை கேவலப்படுத்துகிறாய் நீ தனியாக இருக்கும்போது நீ ஏன் என்னை கேவலப்படுத்துகிறாய் இந்த சத்தம் காதுகளில் கேட்கிறதா\nநம்மை நேசிக்கும் கர்த்தரை மறுபடியும் மறுபடியும் நாம் புண்படுத்த வேண்டாமே அவருடைய பார்வையில் நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் அவரை இழிவு படுத்தாமலும், அவரை அசட்டை பண்ணாமலும் இருக்கும்படியாக வாழ்வோம் அவருடைய பார்வையில் நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் அவரை இழிவு படுத்தாமலும், அவரை அசட்டை பண்ணாமலும் இருக்கும்படியாக வாழ்வோம் கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக\nஇதழ்: 797 தேவனுக்கு விரோதமானது\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nஇதழ்:781 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 165 'அப்பா என்பது' ……. எத்தனை ஆசீர்வாதமான சொல்\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 6 இதழ் 350 துதி பாடல் பாடிய முதல் தீர்க்கதரிசி\nமலர் 6 இதழ் 368 கர்த்தருக்கு கொடுப்பதில் வியாபார எண்ணமா\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/mar/16/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3114967.html", "date_download": "2019-11-22T08:38:00Z", "digest": "sha1:QRAWOBFA7TY5GNJID6WNCHYAE34WP3BX", "length": 9142, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உரிய நேரத்தில் என்.ஆர்.காங். வேட்பாளர்கள் அறிவிப்பு: என்.ரங்கசாமி தகவல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nஉரிய நேரத்தில் என்.ஆர்.காங். வேட்பாளர்கள் அறிவிப்பு: என்.ரங்கசாமி தகவல்\nBy DIN | Published on : 16th March 2019 10:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுவை மக்களவைத் தொகுதி, தட்டாஞ்சாவடி பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றுக்கான வேட்பாளர்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படுவார்கள் என்று புதுவை சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனர் தலைவருமான என்.ரங்கசாமி தெரிவித்தார்.\nபுதுவை மக்களவைத் தொகுதி தேர்தல், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமாகா கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் களமிறங்குகிறது. இதையடுத்து, புதுச்சேரியில் உள்ள அதிமுக, பாமக , பாஜக கூட்டணி கட்சி நிர்வாகிகளை என்.ரங்கசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகிறார்.\nஏற்கெனவே அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் சென்று அதிமுக பேரவைக் குழுத் தலைவர் ஆ.அன்பழகன் மற்றும் எம்.எல்.ஏ.க்களை சந்தித்தார். பின்னர், பாஜக மாநில அலுவலகத்துக்குச் சென்று மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகளை சந்தித்தார்.\nபுதுச்சேரியில் உள்ள கூட்டணி கட்சியான பாமக மாநில அமைப்பாளர் கோ.தன்ராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினார். அதன் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த ரங்கசாமி தகுந்த நேரத்தில் மக்களவை மற்றும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை அறிவிப்போம் என தெரிவித்தார்.\nஓம்சக்தி சேகருடன் சந்திப்பு: அதைத்தொடர்ந்து, அதிமுகவில் தனி அணியாக செயல்பட்டு வரும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகரை சந்தித்தார். அப்போது என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச்செயலர் பாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில��\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.koovam.in/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-11-22T07:31:26Z", "digest": "sha1:EZRML4EV7I4EXCOIL7PI4DBAUJ6IC4M3", "length": 20564, "nlines": 477, "source_domain": "www.koovam.in", "title": "ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மக்களுக்கு என்ன பாதிப்பு | ஏன் அதை எதிர்க்கிறார்கள்?", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மக்களுக்கு என்ன பாதிப்பு | ஏன் அதை எதிர்க்கிறார்கள்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மக்களுக்கு என்ன பாதிப்பு | ஏன் அதை எதிர்க்கிறார்கள்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மக்களுக்கு என்ன பாதிப்பு | ஏன் அதை எதிர்க்கிறார்கள்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட போகிறது ஏன் அதை எதிர்க்கிறார்கள்\nமத்திய அரசு கொண்டுவரும் எல்லா நல்ல திட்டங்களையும் எதிர்ப்பது ஏற்புடையதல்ல\nஇப்படி எல்லாவற்றையும் எதிர்த்துக்கொண்டிருந்தால் நாடு எப்படி வளர்ச்சி பெறும் என்று கேள்வி எழுப்புகிறது சென்னை உயர்நீதிமன்றம்\n எல்லா திட்டங்களையும் மக்கள் கண்மூடித்தனமாக எதிர்ப்பதில்லை உதாரணமாக சேது சமுத்திர திட்டத்தை மக்கள் எதிர்த்தார்களா மதவாதிகள்தான் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக அதை எதிர்த்தார்கள்\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதை எதிர்த்தார்களா\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தை எதிர்த்தார்களா இல்லையே எல்லோருக்கும் வீடு கழிவறை என்றார்கள் அதை யாருமே எதிர்க்கவில்லையே\n10 தொழிற்சாலைகளை தொடங்கச் சொல்லுங்கள் யாரும் எதிர்க்கப்போவதில்லை\nஇன்னும் பத்து மருத்துவக் கல்லூரிகளை, மருத்துவ மனைகளை தொடங்குங்கள் யாருமே எதிர்க்க மாட்டார்கள்\nஎது நல்லது எது தங்களுக்கு தீங்கானது என்பதை மக்கள் பகுத்தாய்ந்துதான் முடிவெடுக்கிறார்கள்\nநீதிமன்றங்கள் அரசின் தவறான மக்கள்விரோத கொள்கைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் மன்றங்களாக மாறிவிடக்கூடாது என்பதே நமது கவலையாகும்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மக்களுக்கு என்ன பாதிப்பு | ஏன் அதை எதிர்க்கிறார்கள்\nசினிமா என்ற பாவத்திலிருந்து விலகுகிறேன் பிரபல ஹிந்தி நடிகை அறிவிப்பு\nமுழு அடிமையாக மாற்றிய அதிமுக அரசு\nகருப்புப் பணம் நடுநிலையான கருத்து கணிப்பு, மோடி அ���சுக்கு எதிரான மக்களின் நிலை\nகாஷ்மீரில் புதிய மோதல்கள் உருவாகும் அச்சுறுத்தல்\nஉலக நாடுகள் யாரின் பிடியில் இருக்கின்றார்கள்\nவாஸ்து படி ஒரு இடத்திற்கு மதிற்சுவர் அமைக்கும் முறை\nஇப்போது வீட்டுக் கடன் எப்படி வழங்கப்படுகின்றன\nகாஷ்மீரில் புதிய மோதல்கள் உருவாகும் அச்சுறுத்தல்\nஇணையம் தரும் வசதிகள் (9)\nகுடும்ப நல சட்டம் (5)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nதமிழ் கல்வி செய்தி (13)\nநில உரிமை சட்டம் (63)\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் (3)\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nதிராவிடத்தை விழுங்க ஆரியம் பயன்படுத்திய ஆயுதம் பிள்ளையார்\nஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nதிராவிடத்தை விழுங்க ஆரியம் பயன்படுத்திய ஆயுதம் பிள்ளையார்\nஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள் யோகபலன் தரும் வாஸ்து மனையடி...\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் (3)\nஇணையம் தரும் வசதிகள் (9)\nகுடும்ப நல சட்டம் (5)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nதமிழ் கல்வி செய்தி (13)\nநில உரிமை சட்டம் (63)\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\n\"விருகை வி என் கண்ணன்\" அழைக்கிறார் மாபெரும் கண்டன பேரணி\nகட்டிடங்களுக்கான திட்ட வரைபடம் எங்கு விண்ணப்பிக்க வேண்டும்\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் (3)\nஇணையம் தரும் வசதிகள் (9)\nகுடும்ப நல சட்டம் (5)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nதமிழ் கல்வி செய்தி (13)\nநில உரிமை சட்டம் (63)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nநில உரிமை சட்டம் (63)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/india-delhi-air-bjp.html", "date_download": "2019-11-22T08:27:37Z", "digest": "sha1:S54YOLHOOGWYN5OFCJ7HUACAMVBLGZHC", "length": 8392, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "டெல்லி காற���றில் பாகிஸ்தான் விஷம் கலந்துள்ளது! பாஜக சந்தேகம்; - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / உலகம் / டெல்லி காற்றில் பாகிஸ்தான் விஷம் கலந்துள்ளது\nடெல்லி காற்றில் பாகிஸ்தான் விஷம் கலந்துள்ளது\nமுகிலினி November 06, 2019 இந்தியா, உலகம்\nஇந்தியத் தலைநகர் டில்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் கடுமையான காற்று மாசால் பாதிக்கபட்டுள்ளது. இந்நிலையில், டெல்லி அரசு காற்று மாசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேசிய தலைநகர் பிராந்தியத்திலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் அதிக அளவு மாசுபடுவதற்கு பாகிஸ்தான் மற்றும் சீனா மீது குற்றம் சாட்டப்பட வேண்டும் என்றும், இரு அண்டை நாடுகளில் ஒன்று இந்தியாவுக்கு விஷ வாயுக்களை விடுவித்திருக்கலாம் என்றும் பாஜக பாஜக மூத்த தலைவர் வினீத் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்றதிலிருந்து பாகிஸ்தான் விரக்தியடைந்துள்ளதாகவும், எந்தவொரு போரிலும் ஒரு வெற்றியைப் பதிவு செய்ய முடியாததால் இந்தியாவுக்கு எதிரான அனைத்து வகையான தந்திரோபாயங்களையும் மேற்கொண்டு வருவதாகவும் ஷர்தா கூறினார். இதனால் விரக்தியடைந்த பாகிஸ்தான், இந்தியாவில் விஷ வாயுவை வெளியிட்டுள்ளதா என்பதை நாங்கள் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nகோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்\nகோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்���ிரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=93034", "date_download": "2019-11-22T08:07:04Z", "digest": "sha1:LIH5XYOVODFHSGS2XDQSOAZDH6GIJ4JT", "length": 24377, "nlines": 345, "source_domain": "www.vallamai.com", "title": "படக்கவிதைப் போட்டி 217-இன் முடிவுகள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி – 233 November 21, 2019\nபடக்கவிதைப் போட்டி 232-இன் முடிவுகள்... November 21, 2019\nதேசத் துரோகியின் கதை November 20, 2019\nசேக்கிழார் பா நயம் – 56 (தென்னாவலூர்)... November 20, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 78... November 20, 2019\nகுறளின் கதிர்களாய்…(275) November 20, 2019\nவெனிஸ் நகருக்குள் கடல் புகுந்தது... November 18, 2019\nபடக்கவிதைப் போட்டி 217-இன் முடிவுகள்\nநுண்கலைகள்படக்கவிதைப் போட்டிகள்போட்டிகளின் வெற்றியாளர்கள்வண்ணப் படங்கள்\nபடக்கவிதைப் போட்டி 217-இன் முடிவுகள்\nஎழிலாய்க் குந்தியிருக்கும் நந்தியைப் பாங்காய்ப் படமெடுத்து வந்தவர் கீதா மதிவாணன். படக்கவிதைப் போட்டி 217க்கு இதனைத் தெரிவுசெய்து தந்தவர் சாந்தி மாரியப்பன். மாதர்கள் இருவருக்கும் என் மனங்கனிந்த நன்றி\nகாக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்\nஅன்னநீ ரார்க்கே உள. (குறள்: 527) என்று காக்கையைப் போற்றினார் பொய்யில் புலவர்.\nஉறவுபேணுவதில் உயர்ந்த காக்கை இங்கே நந்திக்குத் துணையாய் அமர்ந்து அதனைச் சிந்துபாடி மகிழ்விக்கின்றதோ\nகவிஞர்களை அழைத்து அவர்தம் கருத்துக்களைக் கேட்டறிவோம்\nபறந்துவந்த களைப்பு ஒருபுறமிருப்பினும் நந்தியின் நீண்ட வாழ்க்கையின் இரகசியம் அறியும் ஆவலில் அருகமர்ந்திருக்கும் காகத்தை நமக்கு அறிமுகம் செய்கிறார் முனைவர் ம. இராமச்சந்திரன்.\nகாலமும் கரைத்துத் தான் பார்த்தது\nமனிதச் சிந்தனைக்கு எட்டாத அறிவில்\nசற்று முயற்சிக்கத் துணியும் பறவை\nஏதேனும் உணர்ந்து விட்ட துணிவில்\nபறந்த களைப்பு காற்றோடு போனாலும்\nவரலாற்றுத் தடத்தில் தன் சிந்தை\nவிலக மனமற்று அமர்ந்திருக்கும் அது\nமன்னனின் ஆசையில் முகிழ்த்த சிலை\nஅவன் மறைந்தும் தான் வாழும்\nமகத்துவத்தை உலகுக்குக் காட்டும் விந்தை\nநீண்ட வாழ்தலின் ரகசியம் கேட்டு\nஒரு பறவையின் நீண்ட நிற்றல்\n”கருவறையிலிருந்து வெளியேற்றப்பட்டு, காற்றும் வெயிலும் காக்கை குருவியின் எச்சமும் பட்டு அவதியுறும் இக்கற்சிலை உணர்த்துவது, வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை என்பதே” என்று வாழ்க்கைத் தத்துவத்தை நவில்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.\n”பலரின் குறைதீர்த்த ஈசனின் வாகனம் இன்று கண்கூசும் வெயிலில் காய்வதுகண்ட காகம் மனம்வருந்தி, ”உன் துயர்தீர்க்கும் நபர்தேடிச் செல்வேன்; அவர் காதுகளில் உன் துன்பம் சொல்வேன்” என்றெண்ணிக் கரைவதாய் உரைக்கிறார் திரு. சுந்தர்.\nமனநோய்க்கு வேறு சிறந்த மருந்தில்லை\nஉன் சிற்பமும் ஒரு சான்றுதானே\nமுயற்சி என்னும் கடலில் நீந்த முடியாது\nகுறுக்கு வழியில் யாசகம் செய்வாரோ\nஅவர்கள் பெற்ற யோகத்தின் சாபம் தான்\nபலரின் குறைதீர்த்த உன் நிலமை\nஎனக்கும் செவியுண்டு பேசும் திறனுண்டு\nகாகத்தையும் காளையையும் மையமாய் வைத்துத் தம் கற்பனைச் சிறகுகளை அற்புதமாய் விரித்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டு உரித்தாகின்றது.\nஇனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவுபெற்றிருப்பது…\nஈசனுக்கு அடியானே.. உனை இதயம் கவர\nவடித்த சிற்பி இன்றில்லை.. இருந்திருந்தால்..\nஅவன் இதயமே நின்று போயிருக்கும்..\nபொலிவிழந்த உன் நிலை கண்டு..\nதமிழன் ஓர் அடிமுட்டாள்.. தான்\nவாழ்ந்த வரலாற்றை பாதுகாக்கத் தெரியவில்லை..\nவெள்ளையனால் வீழ்ந்ததைப் போற்றிக் காக்கிறான்..\nபூம்புகாரைப் போற்றவில்லை.. கீழடியைக் காக்கவில்லை..\nகயவர் கூட்டத்தாலும்.. கால வெள்ளத்தாலும்..\nமறைந்த திரவியங்கள் ஏராளம்.. ஏராளம்..\nஇருக்கின்ற சிலவற்றையேனும் பேணாமல் தனது\nவரலாறு அழிக்கப்படுவதை ���ேடிக்கை பார்க்கிறான்..\nநல்லதை விட்டுவிட்டு நாகரிகமென்ற பெயரில்\nநரகத்திற்கு ஒப்பான பண்பாடுகளில் திளைக்கிறான்..\nதாய்மொழி கற்றுத்தராததை வேற்று மொழிகள்\nதந்திடுமென நம்பி ஏமாந்து போகிறான்..\nநட்டாற்றில் விட்டுவிட்டதாய் நீ எண்ணிவிடாதே..\nநானிருக்கிறேன்.. வானவில்லின் வண்ணங்களைக் கொணர்ந்து\nஎன் சிறகுத்தூரிகையால் உன்னை மெருகேற்றுகிறேன்..\nதன் வரலாற்றை ஆவணப்படுத்தாது அலட்சியமாய் விட்ட தமிழன் தன் கலைகளையும் புரக்காது விட்டான். விளைவு அரிய கலைப்படைப்பான நந்தி காப்பின்றி வெட்டவெளியில் வாடிக்கிடக்கின்றது. ”கவலாதே நண்பா அரிய கலைப்படைப்பான நந்தி காப்பின்றி வெட்டவெளியில் வாடிக்கிடக்கின்றது. ”கவலாதே நண்பா உனக்கு என் சிறகுத் தூரிகையால் வண்ணந்தீட்டி மகிழ்விப்பேன் உனக்கு என் சிறகுத் தூரிகையால் வண்ணந்தீட்டி மகிழ்விப்பேன்” என்று அதன் காதோரம் கிசுகிசுக்கும் காகத்தை நயமாய்க் காட்சிப்படுத்தியிருக்கும் திரு. ஆ. செந்தில் குமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.\nRelated tags : மேகலா இராமமூர்த்தி\nதமிழகத்தில் தற்போது இயங்கிவரும் இருபெரும் கடல் உப்பு நீக்கி குடிநீர் உற்பத்தி நிலையங்கள்\n“தங்கத் தலைவர்”– கர்மவீரர் காமராசர்\n--ஜியாவுத்தீன். முன்னுரை: கர்மவீரரைப் பற்றித் துவங்கும் முன் சமீபத்தில் மறைந்த நமது அன்பின் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களைப் பற்றிக்குறிப்பிடுவது இங்குப் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். அவர் க\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள் ஷாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவ\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள் பவள சங்கரி எடுத்த இந்தப் படத்திற்கு ஒர\nஉங்கள��� கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 232\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 232\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 232\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (90)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/50494", "date_download": "2019-11-22T08:44:30Z", "digest": "sha1:WM5WYSELMLJSUUWCUC4XHOPX3VBLMRDB", "length": 13172, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "தென்னாபிரிக்க மண்ணில் புதிய சகாப்தம் படைக்குமா இலங்கை? | Virakesari.lk", "raw_content": "\nஎதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்குமாறு ரணிலிடம் சம்பந்தன் கோரிக்கை\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nயாழில் டெங்கு நோயால் 1557 பேர் பாதிப்பு : பணிமனை அதிர்ச்சித் தகவல்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nஐ.தே.க. ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ரணில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை விபரம் இதோ\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nதென்னாபிரிக்க மண்ணில் புதிய சகாப்தம் படைக்குமா இலங்கை\nதென்னாபிரிக்க மண்ணில் புதிய சகாப்தம் படைக்குமா இலங்கை\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 128 ஓட்டங்களை மாத்திரம் பெற்று வெற்றியிலக்காக 197 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது.\nபோர்ட்எலிசபெதில் நேற்றைய தினம் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸுக்காக 222 ஓட்டங்களை பெற்றது.\nஇதையடுத்து பதிலுக்கு ��னது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 154 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இதனால் இலங்கை அணி 68 ஓட்டங்களினால் பின்னடைவை சந்தித்து.\nஇதையடுத்து 68 ஓட்ட முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி வீரர்களும் இலங்கை அணியின் பந்து வீச்சுகளுக்கு முகங்கொடுக்க முடியாது அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறியமையினால், தென்னாபிரிக்க அணி 44.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களுக்குள் சுருண்டது.\nமக்ரம் 18 ஓட்டத்துடனும், எல்கர் 2 ஓட்டத்துடனும், அம்லா 32 ஓட்டத்துடனும், பவுமா 6 ஓட்டத்துடனும், டூப்பிளஸ்ஸி 45 ஓட்டத்துடனும், டீகொக் ஒரு ஓட்டத்துடனும், முல்டர் 5 ஓட்டத்துடனும், மஹாராஜ் 6 ஓட்டத்துடனும், ரபடா மற்றும் ஸ்டெய்ன் டக்கவுட் முறையிலும், ஒலிவர் 6 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க அணித் தலைவர் டூப்பளஸ்ஸி 50 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.\nபந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் சுரங்க லக்மால் 4 விக்கெட்டுக்களையும், தனஞ்சய டிசில்வா 3 விக்கெட்டுக்களையும், கசூன் ராஜித 2 விக்கெட்டுக்களையும், விஷ்வ பெர்னாண்டோ ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\nஇதனால் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 197 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.\nதென்னாபிரிக்க மண்ணில் இதுவரை ஆசிய கண்டத்தை சேர்ந்த எந்தவொரு அணியும் டெஸ்ட் தொடரை வெற்றிகொண்டிராத நிலையில் இளம் வீரர்களை கொண்ட இலங்கை அணி இந்த டெஸ்ட் தொடரை வெற்றி கொண்டு புதிய சகாப்தம் படைக்கும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.\nஇந்த அருமையான சந்தர்ப்பத்தை இலங்கை அணி பயன்படுத்தி வரலாற்று சாதனை படைக்குமா அல்லது நழுவ விடுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.\nஇலங்கை தென்னாபிரிக்கா கிரிக்கெட் டெஸ்ட்\nமுதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளும் இந்தியா\nஇந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.\nடேவிட் வோர்னர் சதம் ; வலுவான நிலையில் ஆஸி.\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னர் அபார சதம் அடித்தார்.\n2019-11-22 12:28:59 அவுஸ்திரேலியா பாகிஸ்தான் டேவிட் வோர்னர்\nஇலங்கை அணிக்கு புதிய துடுப்பாட���ட பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர்கள்\nஇருவரும் இலங்கை அணியுடன் அடுத்த மாதம் இணைந்துகொள்ளவுள்ளனர்\nபாதுக்கவில் தேசிய கிரிக்கெட் மைதானம்\nதேசிய அளவிலான கிரிக்கெட் மைதான பற்றாக்குறையை தீர்ப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பாதுக்க பகுதியில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.\nஆஸி.க்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் 16 வயதுடைய இளம் வீரர்\nபாகிஸ்தான் - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் இன்று பிரிஸ்போனில் ஆரம்பமாகியுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியில் 16 வயதுடைய இளம் வீரர் ஒருவர் அறிமுகம் ஆகியுள்ளார்.\n2019-11-21 12:07:00 பாகிஸ்தான் அவுஸ்திரேலியா நீசம் ஷா\nஎதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்குமாறு ரணிலிடம் சம்பந்தன் கோரிக்கை\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\nமுதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளும் இந்தியா\nலலித் வீரதுங்க வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-14-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2019-11-22T07:13:20Z", "digest": "sha1:JCCGSFT5VMWMXGWKLJNRRBWXXO6KGDFX", "length": 8394, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஒரே நாளில் 14 மில்லியன் பேர் மாமல்லபுரத்தை கூகுளில் தேடிய அதிசயம் | Chennai Today News", "raw_content": "\nஒரே நாளில் 14 மில்லியன் பேர் மாமல்லபுரத்தை கூகுளில் தேடிய அதிசயம்\nநீங்கள் கீழ்ப்பாக்கம் பகுதியில் இருக்கிங்கிளா உங்களுக்கு இன்னிக்கு கரண்ட் கட்\nரஜினி சொல்லும் அற்புதம் நிச்சயம் நடக்கும்: சீமானின் ஆச்சரியமான பதில்\nபள்ளி மாணவர்களுக்கு இனி காலணி கிடையாது: தமிழக அரசு உத்தரவு\nடிக் டாக் வீடியோவில் கதறி அழுத ஆண்ட்டி: காரணம் கேட்டால் அதிர்ச்சி அடைவீர்கள்\nஒரே நாளில் 14 மில்லியன் பேர் மாமல்லபுரத்தை கூகுளில் தேடிய அதிசயம்\nசீன அதிபரின் இந்திய வருகையால் ஒரே நாளில் மாமல்லபுரம் உலகப்புகழ் பெற்றது. மாமல்லபுரம் என்ற ஒரு பழங்கால சிற்பக்கலையில் சிறந்த நகரம் இருப்பது உலகின் பெரும்பாலானோர்களுக்கு தெரியாத நிலையில் சீன அதிபர் மாமல்லபுரம் வருகை தந்த தினத்தில் 14 மில்லியன் பேர் கூகுளில் மாமல்லபுரத்தை தேடியுள்ளனர்.\nஇந்த ஆச்சரிய தகவல் அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளது. இனி வரும் காலங்களில் மாமல்லபுரத்திற்கு உலகெங்கிலும் இருந்து சுற்றுலா பயணிகள் குவிய வாய்ப்பு இருப்பதாகவும் எந்தவித செலவும் இன்றி சீன அதிபர் ஒரே நாளில் மாமல்லபுரத்தை உலகம் முழுவதும் புகழ் பெற செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது\nமன்மோகன்சிங் பொருளாதார திட்டம் தான் பெஸ்ட்: நிர்மலா சீதாரமன் கணவர்\nராஜீவ் காந்தியை கொல்ல முடிந்த சீமானால் ராஜபக்சேவை ஏன் கொல்ல முடியவில்லை: நெட்டிசன்கள் கேள்வி\nமாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறைக்கு ரூ.600 கட்டணம்: அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்\nமீண்டும் குப்பையாகும் மாமல்லபுரம்: பொதுமக்களுக்கும் பொருப்பு வேணுமே\nஒரு வகையில் நான் இன்னும் அகதி தான்: தலாய்லாமா\nசென்னையில் இருந்து கிளம்பினார் சீன அதிபர்: போக்குவரத்து கட்டுப்பாடு முடிவுக்கு வந்தது\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nநீங்கள் கீழ்ப்பாக்கம் பகுதியில் இருக்கிங்கிளா உங்களுக்கு இன்னிக்கு கரண்ட் கட்\nஇந்திய கிரிக்கெட் அணியில் 2 முன்னணி வீரர்கள் மிஸ்ஸிங்: இதோ அணியின் பட்டியல்\nரஜினி சொல்லும் அற்புதம் நிச்சயம் நடக்கும்: சீமானின் ஆச்சரியமான பதில்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2009/05/blog-post_25.html", "date_download": "2019-11-22T07:54:29Z", "digest": "sha1:3EMD76NYZGAIJU3JE2NTMGJVT3SPW6JR", "length": 11872, "nlines": 318, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: உன் மெளனங்கள்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஅவை உனக்களிக்கலாம். பூ பறிப்பவர்க்கு ஆனந்தம், பூ விற்கோ வலி... அழகான வரிகள்.\nமுயங்கி உண்டாக்கப்படும் உடல்களின் அதிர்வுகள் தெ���ிவாக காட்டியுள்ளீர்கள்\nஉள்ளொலியின் தீவிரத்தைத் தாங்குவது கடினமானது தான். எனக்கு இந்தக் கவிதை பிடித்திருக்கிறது.\nகாயத்தினால் உருவானதே இந்த வித்து.\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அன்பர்களே.\nசமீபத்தில் தான் உங்கள் பக்கங்களைப் பார்த்தேன். வார்த்தையிலும் படித்திருக்கிறேன்.\nஉங்கள் கவிதையின் பற்றி என் `மேய்ந்ததில் பிடித்ததில்` எழுதியிருக்கிறேன்.(http://beyondwords.typepad.com/beyond-words/2009/06/poetry_links_1.html)\nமெளனம் வாழ்க்கையின் பல அர்த்தங்கள் சொல்லக்கூடியது ...மெளனம் அழகானது....\nமெளனம் வாழ்க்கையின் பல அர்த்தங்கள் சொல்லக்கூடியது ...மெளனம் அழகானது....\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஉதிர்வதில்லை உதிரப்பூ - மீள்பதிவு\nஒரு கிருமியின் கதை - [சிறுகதை போட்டிக்காக]\nமை லிட்டில் ஏலியன் பிரண்ட் - நூல்விமர்சனம்.\nவால் பாண்டி சரித்திரம் - நாவல்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/17067-sunni-waqf-board-not-satisfied-in-ayodhya-case-judgement.html", "date_download": "2019-11-22T08:33:20Z", "digest": "sha1:JW725B3IXBTMWUM534YJQQO6XATVBFBQ", "length": 9676, "nlines": 76, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அயோத்தி வழக்கு தீர்ப்பு.. அமைதி காக்க வலியுறுத்தல்.. | Sunni Waqf Board not satisfied in Ayodhya case judgement - The Subeditor Tamil", "raw_content": "\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு.. அமைதி காக்க வலியுறுத்தல்..\nBy எஸ். எம். கணபதி,\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொண்டு அமைதி காக்க வேண்டுமென்று மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், நிதின்கட்கரி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளனர்.\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கும், முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கீடு செய்வதற்கும் உத்தரவிட்டு சுப்ரீம் ேகார்ட் பரபரப்பான தீர்ப்பு கூறியுள்ளது.\nஇது குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறுகையில், இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. இதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மக்கள் அமைதி காக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன் என்றார்.\nமத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறுகையில், இந்த தீர்ப்பை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். எல்லா தரப்பினரும் அமைதி காக்க வேண்டும��� என்றார்.\nபீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறுகையில், இந்த தீர்ப்பு எல்லோராலும் வரவேற்கப்பட வேண்டும். இந்த தீர்ப்பு சமூக நல்லிணக்கத்திற்கு உதவியாக இருக்கும். இதற்கு மேலும் இந்த பிரச்னையில் எந்த மோதலும் இருக்கக் கூடாது. எல்லோரும் அமைதியாக இதை ஏற்க வேண்டுமென்பது எனது கோரிக்கை என்றார்.\nஅயோத்தி வழக்கில் ஒரு மனுதாரரான நிர்மோகி அகாராவின் செய்தி தொடர்பாளர் கார்த்திக் சோப்ரா கூறுகையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மிகச் சிறப்பானது. எங்களுடைய 150 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் அங்கீகாரம் அளித்துள்ளது. மேலும், நிர்மோகி அகாராவுக்கு அறங்காவலர் குழுவில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.\nமுஸ்லிம் தரப்பு மனுதாரர்களில் ஒருவரான முகமது இக்பால் அன்சாரி கூறுகையில், சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பை அளித்திருப்பதை நான் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறேன். இந்த தீர்ப்பை மதிக்கிறேன் என்றார்.\nசன்னி வக்பு வாரியத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஜபார்யாப் ஜிலானி கூறுகையில், நாங்கள் தீர்ப்பை மதிக்கிறோம். ஆனால், இந்த தீர்ப்பு, எங்களுக்கு திருப்தியளிக்கவில்லை. எனவே, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் ஆலோசித்து முடிவெடுப்போம் என்றார்.\nஅயோத்தியில் ராமர் கோயில்.. மசூதி கட்ட வேறு நிலம் ஒதுக்கீடு.. சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு.. சீராய்வு மனு தாக்கல்.. முஸ்லிம் அமைப்பு தகவல்\nமோடியின் வெளிநாட்டு டூர்களுக்கு விமானசெலவு மட்டும் ரூ.255 கோடி.. மத்திய அமைச்சர் தகவல்\nமுஸ்லிம் தம்பதி பிரச்னைக்கு இந்து திருமண சட்டத்தில் தீர்வு.. நீதிபதிக்கு ஐகோர்ட் கண்டனம்\nஎல்லை பாதுகாப்பு படையில் காஷ்மீர் பெண்கள் சேர்ப்பு..\n5 ஆண்டுகளுக்கு சிவசேனா முதல்வர்.. சஞ்சய் ராவத் பேட்டி\nஇதுவும் அரசியல்தான்.. பிரியங்கா காந்தி தாக்கு..\nசிவசேனாவுடன் இன்று இறுதிகட்ட பேச்சு.. கவர்னருடன் நாளை சந்திப்பு\nபி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் நவ.27ல் விண்ணில் ஏவப்படும்.. இஸ்ரோ தகவல்\nதங்கப் பறவைகளை விற்பனை செய்வதா\nமகாராஷ்டிரா அரசு அமைப்பதில் நாளை இறுதி முடிவு தெரியும்.. காங்கிரஸ் அறிவிப்பு\nபாரத் பெட்ரோலிய நிறுவனம் தனியாருக்கு போகிறது.. 4 ��ிறுவன பங்குகள் விற்பனை\nModi Spent Rs255 Croreஜம்முகாஷ்மீர்Maharashtra govt formationSharad PawarEdappadi palanisamyரஜினி அரசியல்ஸ்டாலின் குற்றச்சாட்டுசிவசேனா-பாஜக மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=162462&cat=31", "date_download": "2019-11-22T09:04:12Z", "digest": "sha1:MEWB3YVISHI7KSNJKUGSSOK22GR2LEGV", "length": 28297, "nlines": 606, "source_domain": "www.dinamalar.com", "title": "ரபேல் இருந்திருந்தால்....பிரதமர் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » ரபேல் இருந்திருந்தால்....பிரதமர் மார்ச் 03,2019 17:10 IST\nஅரசியல் » ரபேல் இருந்திருந்தால்....பிரதமர் மார்ச் 03,2019 17:10 IST\nபாகிஸ்தான் ராணுவம், அபிநந்தனை 3 நாளில் விடுவித்ததன் மூலம், இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கு உள்ள செல்வாக்கை அனைவரும் உணர்ந்து இருப்பார்கள் என பிரதமர் மோடி கூறினார். டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, தற்போதுள்ள சூழலில் ரபேல் விமானம் மட்டும் நம்மிடம் இருந்திருந்தால், முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும் என்றார். எதிர்கட்சியினர் செய்த அரசியலால்தான், நமக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டதாகவும் மோடி குறிப்பிட்டார்.\nபிரதமர் மோடி மீது நம்பிக்கை\nபிரதமர் வாஜ்பாய் பட்ஜெட் சூப்பர்ரு....\nமக்கள் முடிவு செய்வர்: தமிழிசை\nமாணவர்கள் நடத்தும் மாதிரி பார்லிமென்ட்\nகேரளா ஸ்டிரைக்: மக்கள் பாதிப்பு\nபொம்மை செய்த மும்பை மாணவர்கள்\nபாகிஸ்தான் ஜெயில்களில் இந்தியர்களுக்கு ஆபத்து\nகுள்ளப்புரம் வாய்க்கால் விவசாயம் பாதிப்பு\nகாஷ்மீருக்காக போராட்டம்: மோடி உருக்கம்\nதேர்தலில் போட்டி; மோடி அறிவிப்பு\nகங்கையில் புனித நீராடிய மோடி\nதேமுதிக முடிவு பரம ரகசியம்\nபரபரப்பான சூழலில் கூடுககிறது சட்டசபை\nமோடி மீண்டும் வர கமலதீபம்\nஒன்றுபட்டு வெல்வோம்; மோடி அழைப்பு\nமக்கள்தான் எனது குடும்பம்: மோடி\nஇந்தியாவின் மிகச்சிறிய குழந்தை ஜியானா\nஅதிக நேரம் நிற்பதால் ஏற்படும் பாதிப்பு\nபண நடமாட்டம் தடுக்கப்படும்: டிஜிபிக்கள் முடிவு\nஸ்ரீ திவ்யா மாதிரி இருக்கேன்னு சொல்லுவாங்க\nஓய மறுக்கும் ரபேல் பேர விவகாரம்\nலோயர்கேம்ப் பஸ் டெப்போவை மூட முடிவு\nஅருணாச்சலில் பிரதமர் மோடி: சீனா மிரட்டல்\nபாதுகாப்பு துறையில் காங் ஊழல்: பிரதமர்\nஅடி வாங்க ரெடி ஆகிறது பாகிஸ்தான்\n2013 ல மோடி என்ன சொன்னார்\nஇது உங்களால் சாத்தியானது; மோடி பெரு���ிதம்\nஅபிநந்தனை மீட்க துரித நடவடிக்கை தேவை\nஅபிநந்தனை மனரீதியாக துன்புறுத்திய பாக் ராணுவம்\nமெகா கூட்டணிக்கு அலையும் எதிர்கட்சிகள் பிரதமர் தாக்கு\nபாகிஸ்தான் ஒழிக சிக்கன் பீஸில் ரூ.10 தள்ளுபடி\nஇம்ரானிடம் மோடி பாடம் : குஷ்பூ ட்வீட்\nகல்லூரி மாணவனை கொலை செய்த நண்பன் கமல் ரசிகனாம்\nபிரதமர் ஜனாதிபதி பயணம் செய்ய 5900 கோடியில் தனி விமானங்கள்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகர்நாடகாவுக்கு கடத்திய 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nமக்கள் விரும்பாததை அதிமுக அரசு ஆதரிக்காது\nஉலகக்கோப்பை ரோல்பால் இந்திய அணி வெற்றி\nஇரட்டை சகோதரிகள் நீரில் மூழ்கி பலி\nகார் மோதி 2 பேர், 30 ஆடுகள் பலி\nஉலக துப்பாக்கிச்சுடுதல்: இந்தியாவுக்கு ஒரேநாளில் 3 தங்கம்\nபழம் வேண்டாம் சமோசா வேண்டும் குரங்குகள் அடம்\nவலிமை - புதிய லுக்கில் அஜித்\nஆபாச வீடியோ: தாளாளரிடம் போலீசார் விசாரணை\nஈட்டி எறிதலில் மித்திலேஸ் முதலிடம்\n7க்கு ஆல் அவுட் 11 வீரர்களும் டக் எந்த அணி தெரியுமா\nவேளாண் மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி\nதந்தையை குத்திய மாடு : போராடி காப்பாற்றிய மகன்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nரஜினி சொன்ன அதிசயம் அதிமுக தான் : முதல்வர்\nமக்கள் விரும்பாததை அதிமுக அரசு ஆதரிக்காது\nகர்நாடகாவுக்கு கடத்திய 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nஆபாச வீடியோ: தாளாளரிடம் போலீசார் விசாரணை\nகமலுடன் சேர்ந்தால் யார் முதல்வர்\nபழம் வேண்டாம் சமோசா வேண்டும் குரங்குகள் அடம்\nரஞ்சன் கோகோயும் 200 மாஜி எம்பிக்களும்\nதடுப்பூசியால் ரூ.50,000 கோடி இழப்பு தவிர்ப்பு\nமண்டல ஹாக்கி சென்னையில் துவக்கம்\nபேஸ் புக் 'லைவ்'ல் விஷம் குடித்த இளைஞர்\nபூச்சிகளால் அமில மழை; கருத்தரங்கில் தகவல்\n6 மாதங்களில் ரூ.95,700 கோடி வங்கி மோசடி\nசபரிமலைக்கு தனி சட்டம் கோர்ட் உத்தரவு\nநூறாண்டை கடந்த ஆசிரியருக்கு பாராட்டு விழா\nபாத்திமா விவகாரம் : பா.ஜ.வை குறைகூறலாகாது\nமண்ணச்சநல்லூரில் அதிசய புள்ளம்பாடி பாலம்\nகார் மோதி 2 பேர், 30 ஆடுகள் பலி\nஇரட்டை சகோதரிகள் நீரில் மூழ்கி பலி\nதந்தையை குத்திய மாடு : போராடி காப்பாற்றிய மகன்\nரஜினி வரட��டும் பார்க்கலாம்.. திமுக அசால்ட்| Exclusive Interview\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nஉலகக்கோப்பை ரோல்பால் இந்திய அணி வெற்றி\nஉலக துப்பாக்கிச்சுடுதல்: இந்தியாவுக்கு ஒரேநாளில் 3 தங்கம்\nஈட்டி எறிதலில் மித்திலேஸ் முதலிடம்\n7க்கு ஆல் அவுட் 11 வீரர்களும் டக் எந்த அணி தெரியுமா\nவேளாண் மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி\nகால்பந்து அரையிறுதியில் லாரன்ஸ்- யுவபாரதி தகுதி\nபள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nவிளையாட்டு போட்டி: மாற்றுத்திறனாளிகள் அசத்தல்\nசெர்பியா கராத்தே போட்டியில் தமிழகம் பதக்கம்\nமாவட்ட கபடி; கோவில்மேடு அணி முதலிடம்\nஅப்பன்ன சுவாமி கோயிலுக்கு தங்க துளசி இலைகள்\nகாளீஸ்வரி கோயிலில் தேய்பிறை அஷ்டமி யாகம்\nவலிமை - புதிய லுக்கில் அஜித்\nகுண்டு ஒரு கமர்சியல் படம் - ரித்விகா\nகதை நன்றாக இருந்தால் படம் நிச்சயம் வெற்றி பெறும்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/nov/25/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2814655.html", "date_download": "2019-11-22T07:11:34Z", "digest": "sha1:CHDWONBZ2H3RHANHN576VOUEDJBS74WB", "length": 7332, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இளம் வயது திருமணம் விழிப்புணர்வு முகாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nஇளம் வயது திருமணம் விழிப்புணர்வு முகாம்\nBy DIN | Published on : 25th November 2017 09:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், ���மீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராசிபுரம் அருகேயுள்ள வடுகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இளம் வயது திருமணத்தை தடுக்கும் வகையில் பள்ளி மாணவ-மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாமகிரிபேட்டை காவல்துறை சார்பில் இந்த பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.\nஇதில் கலந்துகொண்ட பள்ளி மாணவ-மாணவியருக்கு இளம்வயது திருமணம், பாலியல் தொந்தரவு உள்ளிட்டவைகளில் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றியும், மாணவ-மாணவியர் இருசக்கர வாகனங்கள் ஓட்டும் போது தலைக்கவசம் அணிய வேண்டும், ஓட்டுநர் உரிமம் இன்றி ஓட்டக்கூடாது என்பன உள்ளிட்ட அறிவுரைகளும் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் பள்ளித் தலைமையாசிரியர் பார்வதி, நாமகிரிபேட்டை காவல் உதவி ஆய்வாளர் திலகவதி உள்ளிட்டோர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/jio-fiber-plans-explained/", "date_download": "2019-11-22T07:13:54Z", "digest": "sha1:RGCKUKZQDI7AI3U5H7AD6T2S2HVGPYLL", "length": 9733, "nlines": 97, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Jio Fiber plans: ரூ.699 முதல் ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் பிளான் விபரம் அறிவிக்கப்பட்டது", "raw_content": "\nJio Fiber plans: ரூ.699 முதல் ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் பிளான் விபரம் அறிவிக்கப்பட்டது\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவையான ஜியோ ஃபைபர் சேவை தொடங்கப்பட்டு வெல்கம் ஆஃபர் என்ற பெயரில் பல்வேறு சலுகைகள் மற்றும் இலவச எல்இடி டிவி மற்றும் செட் டாப் பாக்ஸ் உடன் தனது சேவையை ஜியோவின் மூன்றாவது ஆண்டில் சுமார் 1600 நகரங்களில் தொடங்கியுள்ளது.\nரூ.6,99 முதல் ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் பிளானில் அதிகபட்சமாக ரூ. 8,499 வரை பிளான்கள் கிடைக்கின்றது. அனைத்து பிளான்களிலும் ஜிஎஸ்டி வரி கூடுதலாக வசூலிக்கப்பட உள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் கட்டண திட்டங்கள்\nரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் வெல்கம் சலுகையுடன், அடிப்படை திட்டம் மாதத்திற்கு ரூ .699 கட்டணத்தில் தொடங்குகிறது. நீங்கள் இந்த பிளானில் 100Mbps வேகம் மற்றும் 100 ஜிபி தரவு வரை பெறுவீர்கள். ஜியோ 50 ஜிபி கூடுதல் தரவையும் வழங்கும், அதாவது நீங்கள் மொத்தம் 150 ஜிபி தரவைப் பெறுவீர்கள். அடுத்த திட்டம் உங்களுக்கு மாதத்திற்கு ரூ .849 செலவாகும். நீங்கள் 100 Mbps வேகம், 200 ஜிபி நிலையான தரவு மற்றும் 200 ஜிபி போனஸ் டேட்டா என மொத்தமாக 400 ஜிபி டேட்டா பெறுவீர்கள்.\nஅடுத்தததாக, ரூ .1,299 திட்டம் மற்றும் ஜிஎஸ்டி வரி உட்பட பிளானில் 250 Mbps வேகத்தில் 500 ஜிபி டேட்டா மற்றும் கூடுதல் 250 ஜிபி டேட்டா, அதாவது நீங்கள் மொத்தம் 750 ஜிபி டேட்டாவைப் பெறுவீர்கள்.\nரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் வெல்கம் ஆஃபர் மூன்று உயர் ரக திட்டங்களையும் கொண்டுள்ளது. ரூ .2,499 திட்டம் 500 Mbps வேகம் மற்றும் 1,250 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. கூடுதல் 250 ஜிபி தரவும் வழங்கப்படுகிறது, அதாவது நீங்கள் மொத்தம் 1,500 ஜிபி டேட்டா பெறுவீர்கள்.\nஅடுத்த இரண்டு திட்டங்கள் ரூ .3999 மற்றும் ரூ .8,499 க்கு கிடைக்கின்றன, மேலும் அவை 1 Gbps வரை வேகத்தை வழங்குகின்றன. ரூ .3,999 திட்டம் 2,500 ஜிபி தரவையும், ரூ .8,499 திட்டம் 5,000 ஜிபி தரவையும் வழங்குகிறது.\nஅனைத்து திட்ட விலைகளும் மாதத்திற்கு, மற்றும் ஜி.எஸ்.டி பில்லிங்கிற்கு கூடுதலாக சேர்க்கப்படும். கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், இவை வரம்பற்ற திட்டங்கள். மாதாந்திர FUP வரம்பை அடைந்த பிறகு, வேகம் 1Mbps ஆக குறைக்கப்படும். முதல் ஆறு மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் வெல்கம் ஆஃபர் மூலம் எக்ஸ்ட்ரா டேட்டா வழங்கப்படும்.\nஜியோ ஃபைபர் இணைப்பினை பெறும் பயனர்கள் ரூ .2,500 செலுத்த வேண்டும். இதில், ரூ .1,500 திருப்பிச் செலுத்தக்கூடிய பாதுகாப்பு வைப்பு கட்டணமாகும். ரூ .1000 திருப்பிச் செலுத்த முடியாத இன்ஸ்டாலிங் கட்டணம். ஒவ்வொரு புதிய இணைப்பிலும் செட் டாப்-பாக்ஸ் வழங்கப்படும்.\nஅம்ரிதா ���ிரீதம் 100வது பிறந்த நாளில் கூகுள் டூடுல் கௌரவும்\nரூ.37,999 விலையில் ஆசுஸ் ROG போன் 2 விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.37,999 விலையில் ஆசுஸ் ROG போன் 2 விற்பனைக்கு அறிமுகமானது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nபிஎஸ்என்எல் ரூ.1188 மருதம் பிளான் வேலிடிட்டி அதிகரிப்பு\nவோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் 30 % வரை டெலிகாம் கட்டணத்தை உயர்த்தலாம்\nரூ.29,999க்கு ரியல்மி X2 ப்ரோ மொபைல் விற்பனைக்கு வெளியானது\n48 எம்பி குவாட் கேமராவுடன் ரியல்மி 5s ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nபிஎஸ்என்எல் ரூ.1188 மருதம் பிளான் வேலிடிட்டி அதிகரிப்பு\nவோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் 30 % வரை டெலிகாம் கட்டணத்தை உயர்த்தலாம்\nரூ.29,999க்கு ரியல்மி X2 ப்ரோ மொபைல் விற்பனைக்கு வெளியானது\n48 எம்பி குவாட் கேமராவுடன் ரியல்மி 5s ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/finnish/lesson-1804771225", "date_download": "2019-11-22T07:32:34Z", "digest": "sha1:MZPUJDB2CFNEAQKNPCTEM7TWD73M25HP", "length": 2430, "nlines": 92, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Počasí - வானிலை | Oppijakson Yksityiskohdat (Tsekki - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nŠpatné počasí neexistuje, každé počasí je pěkné. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\n0 0 Je chladno. குளிர்ச்சியாக உள்ளது.\n0 0 Je horko. சூடாக (வெதுமையாக) உள்ளது.\n0 0 Je pěkně. வெளியே இதமாக இருக்கிறது.\n0 0 Je slunečno. வெயில் அடிக்கிறது.\n0 0 Je větrno. காற்று அடிக்கிறது\n0 0 Je zima குளிராக உள்ளது.\n0 0 mlha மூடுபனி\n0 0 namáčet நனைத்தல்\n0 0 Ochlazuje se. குளிர் அடிக்கத் தொடங்குகிறது.\n0 0 Počasí je špatné. வானிலை மோசமாக உள்ளது.\n0 0 pršet மழை பொழிதல்\n0 0 Prší. மழை பொழிகிறது.\n0 0 Sněží பனி பொழிகிறது.\n0 0 sněžit பனி பொழிதல்\n0 0 zataženo மேகமூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/09/group-2.html", "date_download": "2019-11-22T07:52:21Z", "digest": "sha1:D6HBRSLTXUI5H66TWCO4ODEDJWAJ652A", "length": 23986, "nlines": 1024, "source_domain": "www.kalviseithi.net", "title": "Group 2 - தேர்வு பாடத்திட்டத்தில் மாற்ற���் கொண்டு வந்தது ஏன்? டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் - kalviseithi", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nதற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெளியீடு.\nFlash News : TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றோர்களுக்கு அடுத்த வாரம் போட்டித்தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன்\nFlash News : பள்ளிகளுக்கான தீபாவளி விடுமுறை அறிவிப்பு\nHome kalviseithi Group 2 - தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தது ஏன்\nGroup 2 - தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தது ஏன்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தி வரும் குரூப்-2, குரூப்-2ஏ தேர்வு முறை, பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள்கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் தேர்வு முறை மாற்றம் குறித்து டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் கே.நந்தகுமார் கூறியதாவது:-டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் தமிழுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து சிறப்பான பாடத்திட்டம் வகுக்கக்கப்பட்டு உள்ளது. இதுவரை இருந்த பாடத்திட்டமானது, முதல்நிலை எழுத்துத்தேர்வில் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் என்று இருந்தது.சுமார் 60 சதவீத மாணவர்கள் அதில் ஆங்கிலத்தை தேர்வு செய்து எழுதி வந்தார்கள். 40 சதவீதம் பேர் மட்டுமே தமிழை தேர்வு செய்தார்கள். அந்தவகையில் 60 சதவீதம்பேர் தமிழே தெரியாமல் தேர்வில் தேர்ச்சி பெறும்நிலை இருந்தது. தற்போது அந்த முறை நீக்கப்பட்டு உள்ளது.தமிழ் தெரியாமல் இனி அரசு வேலைக்கு செல்லமுடியாது.\nதற்போது மாணவர்களின் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் அவர்களின் புகைப்படம் உள்ளது. ஆள்மாறாட்டம் போன்ற முறைகேட்டை தடுக்க எதிர்காலத்தில் பயோ-மெட்ரிக் முறையைகொண்டுவர தேவையான நடவடிக்கைகளை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் எடுக்கும்.\nஇப்படிச் சொன்னாலும் தமிழன் நம்புவானா.....\nGr 2 2a தேர்வுக்கு யாருமே விண்ணப்பிக்காமல் தங்கள் எதிர்ப்பைக் காண்பிக்கலாம்\nMain examலயும் எல்லாம் தமிழ் என்று கொண்டு வாருங்கள்.\nஎதற்காக ஆங்கிலம் , தமிழ் மொழி பெயர்ப்பு. நீங்க எங்களை ஏமாற்றி விட்டீர்கள்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.lipubw.com/ta/eps-foam-board.html", "date_download": "2019-11-22T07:36:43Z", "digest": "sha1:TDKG6F6SL6QBPF6BAWNDFZEUASKZ6DHJ", "length": 12869, "nlines": 204, "source_domain": "www.lipubw.com", "title": "இபிஎஸ் நுரை குழு தொழிற்சாலை மற்றும் உற்பத்தியாளர்கள் | லி பு", "raw_content": "\nவெளித்தள்ளியத் பலகை கட்டுமான தொழில்நுட்பம்\nபாலீஸ்டிரின் பலகை கட்டுமான தொழில்நுட்பம்\nராக் கம்பளி பலகை கட்டுமான தொழில்நுட்பம்\nபி 1 எரிதல் XPS\nB3 என்பது எரிதல் XPS\nபி 2 எரிதல் XPS\nதீப்பிடிக்காத ராக் கம்பளி பலகை\nதரை வெப்பமூட்டும் முறுக்கிப்பிழியப்பட்ட பலகை\nதண்ணீர் குழாய் ரோல் NBR பொருள் தாள்\nராக் கம்பளி வெப்பம் கவசம்\nஇபிஎஸ் பாலீஸ்டிரின் பலகை பயன்பாட்டு: முக்கியமாக கட்டிடம் சுவர், கூரை காப்பு, கலப்பு குழு காப்பு, குளிர் சேமிப்பு, ஏர் கண்டிஷனிங், வாகன, கப்பல் வெப்பம் காப்பு, தரை வெப்பமூட்டும், அலங்காரம் மற்றும் சிற்பம் பயன்படுத்தப்படுகிறது. பண்புகள்: 1. இபிஎஸ் நுரை குழு வெளிப்புற சுவர் காப்பு அமைப்பு பயன்படுத்தப்பட்டால், அதன் வெளிப்படையான அடர்த்தி jg149-2003 தேவைகளை சந்திக்க வேண்டும் \"விரிவாக்கப்பட்ட பாலியெஸ்டரின் பலகை மெல்லிய மிலாறுகளாலான வெளிப்புற சுவர் காப்பு அமைப்பு\", அதாவது, வெளிப்படையான அடர்த்தி betwee ...\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nமுக்கியமாக கட்டிடம் சுவர், கூரை காப்பு, கலப்பு குழு காப்பு, குளிர் சேமிப்பு, ஏர் கண்டிஷனிங், வாகன, கப்பல் வெப்பம் காப்பு, தரை வெப்பமூட்டும், அலங்காரம் மற்றும் சிற்பம் பயன்படுத்தப்படுகிறது.\n1. இபிஎஸ் நுரை குழு வெளிப்புற சுவர் காப்பு அமைப்பு பயன்படுத்தப்பட்டால், அதன் வெளிப்படையான அடர்த்தி jg149-2003 தேவைகளை சந்திக்க வேண்டும் \"விரிவாக்கப்பட்ட பாலியெஸ்டரின் பலகை மெல்லிய மிலாறுகளாலான வெளிப்புற சுவர் காப்பு அமைப்பு\", அதாவது, வெளிப்படையான அடர்த்தி 18 கிலோ இடையே / மீ 3.\n2. கட்டடத்தின் முக்கிய அமைப்பை பராமரிக்க மற்றும் கட்டிடத்தின் வாழ்க்கை நீட்டிக்க. வெளி காப்பு அமைப்பு வெளியே வைக்கப்படுகிறது என்பதால் இது வெப்பநிலை மாற்றங்கள் ஏற்படும் அமைப்பை சிதைப்பது மன அழுத்தம் குறைக்கிறது மற்றும் காற்று மற்றும் புற ஊதா கதிர்கள் உள்ள கெடுதியான அமைப்புத்திட்டத்திற்காக அரிப்பை குறைக்கிறது.\n3. அது அறை வெப்பநிலையில் நிலையானதுமாகக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் உகந்ததாக, மற்றும் சுவர்கள் மட்டுமே வெப்பம் சேமிப்பு அறை வெப்பநிலையில் நிலையானதுமாகக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் உகந்ததாக இது சுவர் மிகவும் நிலைத்தன்மை கொண்டதாக, உள்ளே அமைப்பை செய்ய முடியும் என்பதால் வெளி சுவர்கள் வெளிப்புற காப்பு, பயன்படுத்த வேண்டும்.\n4. பாலீஸ்டிரின் பொருட்கள் பரவலாக காரணமாக லேசான எடை, எதிர்ப்பு பூகம்பம், எதிர்ப்பு வீழ்ச்சி, வெப்பம் காப்பு, ஒலி உறிஞ்சுதல், வெப்பம் பாதுகாப்பு, சுய அணைப்பதற்காக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எதிர்ப்பு வயதான, குறைந்த செலவில், சுலபமான கட்டுமானம் மற்றும் பேக்கேஜிங் தொழிற்துறையில் பயன்படுத்தப்படும் கட்டுமான மற்ற அனுகூலங்களையும்.\n5, foamed இபிஎஸ் மணிகள் மேலே 90 ℃, மணி மென்மை, முகவர் ஆவியாதல் அடக்கும் இபிஎஸ் மணி விரிவாக்கம் 40-80 முறை செய்ய முடியும் வெப்பமேற்றப்பட இருந்தது.\nமுந்தைய: தீப்பிடிக்காத ராக் கம்பளி பலகை\nஅடுத்து: பி 2 எரிதல் XPS\nEPS பாலீஸ்டிரின் வாரியம் கட்டிங்\nEPS பாலீஸ்டிரின் நுரை வாரியம்\nவிரிவாக்கப்பட்ட பாலீஸ்டிரின் நுரை வாரியம்\nஅரை வழி தொழிற்சாலை பூங்கா, Lanshan மாவட்டம், லினயி, சாங்டங் மாகாணத்தில், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nவெளித்தள்ளியத் பலகை செயல்திறன் சிறப்பியல்புகளை\nLipu ராக் கம்பளி பலகை - உங்கள் சிறந்த தேர்வு ஊ ...\nமா மாநிலம் நிர்வாகம் அந்த இடத்திலேயே காசோலை ...\nபதிப்புரிமை லினயி lipu காப்பு பொருட்கள் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/01/27/", "date_download": "2019-11-22T07:04:15Z", "digest": "sha1:I3FEOXGCXUCZSM7U7IQZA72CZALOHRTL", "length": 5239, "nlines": 68, "source_domain": "www.newsfirst.lk", "title": "January 27, 2018 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nமுக்கோண சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை வெற்றி கொண்டது இ...\nதிறமையாக செயற்பட்ட U-Reporter – கள் Eagle விருதுகள்...\nஇலங்கைத் தேயிலையின் தரம் தொடர்பில் ஜப்பான் அதிருப்தி\nவெல்லவாய விபத்தில் மூவர் உயிரிழப்பு; ஐவர் காயம்\nநாரஹேன்பிட்டி மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்த ஐக்கிய ம...\nதிறமையாக செயற்பட்ட U-Reporter – கள் Eagle விருதுகள்...\nஇலங்கைத் தேயிலையின் தரம் தொடர்பில் ஜப்பான் அதிருப்தி\nவெல்லவாய விபத்தில் மூவர் உயிரிழப்பு; ஐவர் காயம்\nநாரஹேன்பிட்டி மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்த ஐக்கிய ம...\nநிதி மோசடி: ஆறுமுகன் கணேசமூர்த்திக்கு எதிரான வழக்குகள் மே...\n“பொருளாதார முகாமைத்துவத்தை சீர்செய்யும் செயற்பாட்டை...\nDoomsday Clock இல் 2 நிமிடங்களே எஞ்சியுள்ளன: உலகம் அழிவை ...\nஇலங்கையின் மீன்பிடி சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்...\nஇறப்பர் பால் இறக்குமதியால் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்\n“பொருளாதார முகாமைத்துவத்தை சீர்செய்யும் செயற்பாட்டை...\nDoomsday Clock இல் 2 நிமிடங்களே எஞ்சியுள்ளன: உலகம் அழிவை ...\nஇலங்கையின் மீன்பிடி சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்...\nஇறப்பர் பால் இறக்குமதியால் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்\nகுவைத்தில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வௌிநாட்டினர் வௌியேற ...\nஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு மூன்று புதிய மாவட்ட அமைப்...\nஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு மூன்று புதிய மாவட்ட அமைப்...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லி��ிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsrule.com/ta/windows-laptop-replace-macbook-pro/", "date_download": "2019-11-22T07:55:26Z", "digest": "sha1:U3KX6VRNFS5TEPLXPTASB24NPVTS4LW2", "length": 16486, "nlines": 117, "source_domain": "newsrule.com", "title": "எந்த விண்டோஸ் லேப்டாப், ஒரு மேக்புக் ப்ரோ பதிலாக முடியும்? - செய்திகள் விதி", "raw_content": "\nஎந்த விண்டோஸ் லேப்டாப், ஒரு மேக்புக் ப்ரோ பதிலாக முடியும்\nநீங்கள் ஜாக் மற்றொரு கேள்வி\nguardian.co.uk © கார்டியன் செய்தி & மீடியா லிமிடெட் 2010\n44629\t1 கட்டுரை, ஜாக் கேளுங்கள், கம்ப்யூட்டிங், அம்சங்கள், ஜாக் ஸ்காபில்ட், மடிக்கணினிகள், தொழில்நுட்ப, இங்கிலாந்து தொழில்நுட்பம், விண்டோஸ்\n← அமேசான் எக்கோ: முதலாவதாக 13 விஷயங்களை முயற்சி அமேசான் எக்கோ புள்ளி விமர்சனம் →\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nஆப்பிள் தங்க ஐபோன் 5S இன்னும் லண்டனில் வரிசைகளில் ஈர்க்கிறார்\nபுதிய நிர்வாகத்தினருக்கு மருந்து எடுக்கிறது 10 நிமிடங்கள் அமெரிக்க கொலையாளி கில்\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் வழங்க வேண்டும் 10 ஜூலை மாதம் இலவசமாக\nமார்பக புற்றுநோய் செல் வளர்ச்சி ஆஸ்டியோபோரோசிஸ் மருந்து நிறுத்தப்பட்டது\nஅமேசான் எக்கோ: முதலாவதாக 13 விஷயங்களை முயற்சி\nநிண்டெண்டோ ஸ்விட்ச்: நாம் புதிய பணியகத்தில் இருந்து என்ன எதிர்பார்த்து\nகூகிள் கண்ணாடி – முதல் பேர் கைது\nஅறுபது இறந்த அல்லது கனடா ரயில் பேரழிவு காணாமல்.\nபிளாக் & டெக்கர் LST136 உயர் செயல்திறன் சரம் Trimmer விமர்சனம்\nகிளி சிறுகோள் ஸ்மார்ட் விமர்சனம்: உங்கள் காரின் சிறுகோடு அண்ட்ராய்டு\n10 தோல்களுக்கான எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றங்களை நம்பமுடியாத நன்மைகள், முடி மற்றும் ஆரோக்கிய\n8 டார்க் வட்டங்கள் ஏற்படுத்தும் காரணங்கள்\nஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆய்வு: காவிய பேட்டரி ஆயுள் மூலம் மீட்டெடுத்தார்\n28 எண்ணிக்கை Mosambi அருமையான நன்மைகள் (சர்க்கரை உணவு சுண்ணாம்பு) தோ��், முடி மற்றும் ஆரோக்கிய\nநீங்கள் எப்படி ஒரு குறைகிறது உலர்த்தி தேர்வு முடியும்\nசான் பிரான்சிஸ்கோ விமான விபத்து:\nஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆய்வு: காவிய பேட்டரி ஆயுள் மூலம் மீட்டெடுத்தார்\nஆப்பிள் வாட்ச் தொடர் 5 நேரடி\nஐபோன் 11: ஆப்பிள் சிறந்த கேமராக்கள் மூலம் புதிய ப்ரோ ஸ்மார்ட்போன்கள் தொடங்குகிறது\nநான் மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் ஒரு புற்றுநோய் மருத்துவர் இருக்கிறேன். இந்த நான் கற்று என்ன\n£ 1,000 வீடியோ எடிட்டிங் சிறந்த பிசி என்ன\nPinterest மீது அது பொருத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/movielist.php?str=f&type=none", "date_download": "2019-11-22T07:25:25Z", "digest": "sha1:IMNT2VOJWGT5XS6KKS37KZRW4MRQR5VR", "length": 3253, "nlines": 45, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2011/08/blog-post.html", "date_download": "2019-11-22T08:26:56Z", "digest": "sha1:FR6GRYBGFPMBX5MXKDER2RP6YCVFKCC7", "length": 26825, "nlines": 343, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: தாரம் இழந்த தபுதாரன்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசனி, 6 ஆகஸ்ட், 2011\nஆட்டம் பாட்டுக் கொண்டாட்டம். வீட்டுச் சுவர்களில் பட்டுத் தெறித்த ஒலியின் துள்ளல் அலைஅலையாய் மிதந்து கொண்டிருந்தது. 'அப்பா அங்கு என்னதான் செய்றீங்கள் இஞ்ச வந்து கொஞ்சம் பாத்திரங்களைக் கழுவி வையுங்கோ''. அந்த அறையினுள் அவரால் என்னதான் செய்ய முடியும். எத்தனை வசதிகள் அந்த அறையினுள் இருந்தாலும் அவர் ஒருபுறம் ஒதுங்கிய வாழ்வுதானே வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அன்று நண்பர்கள் புடைசூழ புட்டிகளின் பரிமாற்றத்தில் ஆளுக்கொரு பாடல் ப��டி ஆனந்தத் திருவிழா எடுக்கும் போதெல்லாம் அடிக்கடி கேட்கும் வயளவந க்கு அடுப்படியில் நின்று அனலுக்கு அடிமையானவள், இன்று அனலுக்குள்ளேயே அஸ்தமனமாகிவிட்டாளே. அப்போதெல்லாம் கதிரேசுக்கு ஆத்திரமும் அகங்காரமும் அளவுக்கதிகமாகவே இருந்தது. ஏனென்றால், ஆட்டிப்படைக்கவும் அணைத்தெடுக்கவும், அளவுக்கு மீறி உரிமை கொண்டாடவும் பொறுமையின் பொக்கிஷம் அருகிலேயே இருந்தது. ஆனால், இன்று பொறுமையையும் அடக்கத்தையும் கண்ணுக்;குத் தெரியாமல் எங்கோ இருந்து அந்தப் பொக்கிஷம் அவருக்குப் போதித்துக் கொண்டிருக்கின்றது. இதுதான் சொல்வார்கள், கண்ணுக்குத் தெரியாததற்கு ஆற்றல் மிக அதிகம் என்று. மின்சாரம் கண்ணுக்குத் தெரியாதது. ஆற்றல் மிகுந்தது. காற்று கண்ணுக்குத் தெரியாதது. ஆற்றல் மிகுந்தது. சாய்மானைக் கதிரையில் சாய்ந்திருந்த கதிரேசுவை உலுப்பிவிட்டது, அவர் மகளின் அழைப்பு ஒலி.\nதன்னுடைய மூன்றாவது காலைத் தொட்டு எடுத்தார், கதிரேசு. தன் மனைவியின் கரம் இணைந்த துணிவுடன். மெல்லமெல்லத் தத்தித்தத்திச் சென்றார். பாவித்துத் தள்ளிய பாத்திரங்கள் எல்லாம் கதிரேசு கரங்கள் பட்டுப் பளிச்சிட்டது. இவர் ஒரு பிரபலம். மனைவி மறைவில் இழந்தது மனபலம்;. தன் கற்பனைக் கண் இப்போது அரைக்குருடாகி விட்டது. காட்சிகள் தெளிவுபடத் தடங்கள் வீட்டினுள் வந்துவந்து போகின்றன. பாத்திரங்கள் கழுவித் துடைத்தவர் கண்களுக்கு உயிரற்ற கோழியொன்று இவர் உடை கழட்ட உத்தரவு தந்து உறைந்து ஒடுங்கிக் கிடந்தது. இப்போது இவர் கோழிக்கு உடை கழட்ட வேண்டும். உயிருள்ளவர்களுக்கு உயிரற்ற அவ்வுடல் அஸ்தனமாக வேண்டும். அவ்வுடலின் தென்பில் அவர்கள் புரதம் பெற வேண்டும். அதற்காக அக்கோழி இறுதிக்கிரியையாக கதிரேசு கரம்பட்டு பொரித்துப் பரிமாறப்படும். கண்பார்வை அரைவாசியாக படியிறங்கி இருந்தாலும் அவர் அகக்கண் 100 வீதம் இப்போது தெளிவாகத் தெரிகின்றது. புரிந்தோ புரியாமலோ வயதான தந்தையிடம் அன்பாய் வேலைவாங்கும் பிள்ளைகள் ஒரு நிமிடம் அவர் நிலையில் நின்று சிந்தித்தால் உடல்பலம், மனபலம் இழந்திருக்கும் உருவத்தின் வருத்தம் புரிந்துவிடும்.\nதாரத்தின் மகிமையைத் தாரம் இழந்த நிலையிலேயே மனிதன் முழுமையாக உணர்கின்றான். வீட்டிற்கு விளக்கேற்ற ஒரு பெண் தேவை என்பார்கள். கைவிரல்களற்ற ஒருவர�� வீட்டில் இல்லாமல் இருப்பாரா ஒரு மனையில் புகுந்த மனையாள், அம்மனையில் வாழ்வோர் அனைவரின் அனைத்திற்கும் ஒளியேற்றுவாள். அகஇருள் நீக்கி இன்ப ஒளி ஏற்றுவாள். தோழியாய், மனைவியாய், தாயாய், குருவாய், ஆலோசகராய் அனைத்துமாய் அவதாரம் எடுப்பவள் தான் தாரம். அத் தாரத்தை இழந்த தபுதாரன் தன் சக்தியில் தன் வெற்றியில் தன் இன்பத்தில் அரைப்பகுதியைத் தொலைத்தவன். அவன் ஏறுபோல் பீடுநடை போனதெங்கே. தாரத்தோடு அனைத்தும் போம் என்று புரியாமலா எழுதி வைத்தார்கள்.\nஇச்சிறிய சம்பவம் தாரம் இழந்தோர் பற்றிச் சிந்திக்கச் செய்தது. சிந்தனையில் விழுந்தது. உங்கள் செவிகளில் நுழைந்தது. உங்கள் எண்ணங்கள் பரிமாற இடம்தந்தது. நன்றி.\nநேரம் ஆகஸ்ட் 06, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n6 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 11:20\nஎழுத்து நடையில் அந்தக்கால நடையின் பாதிப்பு தெரியுதே, கொஞ்சம் கவனிங்க.. சிம்ம்ப்பிளா , பேச்சு வழக்குலயே சொல்லலாமே/\n6 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 11:22\nவாசிக்கும் போது மனசுக்கு வேதனையை இருக்கு\n6 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 2:26\n6 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 4:38\nஉன்மைதான். . . நல்ல படைப்பு. . .\n6 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 6:56\nநெஞ்சத்தை தொடும் உன்னத பதிவு தொடர்க .........\n7 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 6:26\nகண்ணுக்குத் தெரியாததற்கு ஆற்றல் மிக அதிகம்//\nஇனிய நண்பர் தின வாழ்த்துக்கள்.\n7 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 10:21\nபதிவை படிக்கும்போதே மனதை என்னவோ செய்கிறது... திருமணம் முடித்து பெண்ணை மணையாளாக்கி தன் வீட்டில் கூட்டிக்கொண்டு வரும்போதே அவள் ஆணுக்கு மனபலம் தரும் தாயாகிறாள்... நேரத்துக்கு பார்த்து உணவூட்டி, மனபலம் குன்றும் சமயம் தோழியாய் ஆதரவாய் அணைத்து மனைவியாகவும் தன் கடமைகளை முடித்து இப்படி யாதுமாகி இருக்கும் மனைவியின் அருமை மனைவியின் மறைவின் போது தான் ஆண்கள் அறிய முடிகிறது... இது சத்தியம்....\nஇருக்கும்போது அவர் அருமை தெரியாதவர் இல்லாமல் போனப்பின் அழுதாலும் திரும்பி வருவதில்லை... ஏனோ அழுகை வருகிறது...\nஅருமையான விஷயங்கள் உள்ளடக்கிய பகிர்வு சந்திரகௌரி.... மனம் சோர்வடைந்து மீள வழியில்லாது அன்பை அணைப்பை நினைவுகளால் தத்தி தடவி கண்ணீரால் மறைக்க மட்டுமே முடியும் மறக்க முடியாது வாழ்ந்து முடித்த கணங்களை....\nஅன்பு வாழ்த்துக்கள் சந்திரகௌரி மனசாத்மார்த்தம���ன பதிவு உங்களுடையது....\n7 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 12:26\nபுலவர் சா இராமாநுசம் சொன்னது…\nதாரம் தான் ஆதாரம் என்பது எனக்கு நன்கு\n7 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 3:11\nபுலவர் சா இராமாநுசம் சொன்னது…\nதாரம் தான் ஆதாரம் என்பது எனக்கு நன்கு\n7 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 3:14\nஎன் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்\n7 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 6:30\nநீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ளுகின்றேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எழுத்துநடை இருக்குமல்லவா நீங்கள் விரும்பியபடியும் எழுதமுயற்சிக்கின்றேன். முதல்வாசகனாய்த் தடம்பதிக்கும் உங்கள் வேண்டுகோளுக்கும் செவிசாய்க்க வேண்டும் அல்லவா\n7 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 9:41\nநீங்கள் சொல்வது முற்றிலும் சரி. ஆழமாக ஆக்கத்தினுள் நுழைந்து விரிவாக விடயங்களை எடுத்துரைக்கின்ற உங்கள் பண்புக்கு மிக்கநன்றி\n7 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 9:43\nவருகைக்கும் வாசித்த பயன் தந்தமைக்கும் நன்றி\n7 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 9:46\n7 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 9:48\n8 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 12:30\nதங்கள் ஒவ்வொரு பதிவிற்கும் எடுத்துக்கொள்ளும்\nகருவும் அதை எழுதிச் செல்லும் விதமும்\nமனம் கலங்கச் செய்யும் பதிவாக மட்டுமல்ல\nஒரு எச்சரிக்கைப் பதிவாகவும் உள்ளது\nதங்கள் குரலில் கேட்க முடிந்தது கூடுதல் சிறப்பு\n9 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 4:03\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசொல்லும் செயலும் ஒன்றாக வேண்டும்\nவார்த்தைக்குள் அரிதாரம் பூசி, அலங்காரம் போட்டு அற்புதமாக யாரும் பேசலாம். ஆசைகளை, எண்ணங்களை அடுக்கி வைத்து நடைமுறைப்படுத்த முயற்சியின...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்க���் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nவாயில்லா ஜீவராசிகள் மௌனம் கலைகின்றன\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/33972-2017-10-07-04-59-55", "date_download": "2019-11-22T08:41:51Z", "digest": "sha1:FRVOYEHLPSF7BRFA2OTMWKRLPEENJ3WP", "length": 9789, "nlines": 242, "source_domain": "www.keetru.com", "title": "நடைபாதை ஓவியனின் சுயம்", "raw_content": "\nபா.ச.க.வின் பாசறையாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ்.\nகாமராசருக்கு கடவுள் நம்பிக்கை உண்டா...\nபேராசிரியர் நார்த்தங்குடி க. மணியரசன் 84-ஆம் பிறந்தநாள் நினைவேந்தல் மடல்\nதிருக்குறளில் அறிவியல் கலைச் சொல்லாக்கம் - நூல் மதிப்புரை\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nவெளியிடப்பட்டது: 07 அக்டோபர் 2017\nஎனது ஓவியச் சுவரை ஆக்கிரமித்தீர்கள் பரவாயில்லை.\nஎனது படிக்கும் தெரு விளக்கை உடைத்தீர்கள்...\nஎனது நிலம், நீர், நதி, வயல்கள்\nபூகம்பச் சுழலின் மையத்தை நெருங்குவதைப் போன்றது\nகடலின் அழுத்தத்தை சீண்டிப் பார்ப்பதாகும்\nஅணுவை வெட்ட வெளியில் உரசிப் பார்க்காதீர்கள்\nகால்களுக்கு சமநிலை குலைந்து விடும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/karnataga-news-5YJDH2", "date_download": "2019-11-22T08:18:59Z", "digest": "sha1:K2ZWZJUILUXGS376BVIILZU2I6BGZMPN", "length": 16422, "nlines": 121, "source_domain": "www.onetamilnews.com", "title": "5000 ரூபாய் கடன் வாங்கிய விவசாயியும் தற்கொலை ;பல கோடி ரூபாய் சாம்ராஜ்யத்தின் ராஜாவும் தற்கொலை செய்து கொள்கிறார். - Onetamil News", "raw_content": "\n5000 ரூபாய் கடன் வாங்கிய விவசாயியும் தற்கொலை ;பல கோடி ரூபாய் சாம்ராஜ்யத்தின் ராஜாவும் தற்கொலை செய்து கொள்கிறார்.\n5000 ரூபாய் கடன் வாங்கிய விவசாயியும் தற்கொலை ;பல கோடி ரூபாய் சாம்ராஜ்யத்தின் ராஜாவும் தற்கொலை செய்து கொள்கிறார்.\nகர்நாடகா 2019 ஜூலை 31 ; 5000 ரூபாய் கடன் வாங்கிய விவசாயியும் தற்கொலை செய்து கொள்கிறார்... பல கோடி ரூபாய் சாம்ராஜ்யத்தின் ராஜாவும் தற்கொலை செய்து கொள்கிறார்.\n150 வருடங்களாக காபி எஸ்டேட் வைத்து வாழ்ந்த செல்வ செழிப்பான குடும்பம்...Born with Golden Spoon..... அதிலிருந்து வந்து.. ஒரு ஜெர்மானிய காஃபி அவுட்லெட் செயின் கண்டு inspire ஆகி , நாமும் நம் நாட்டில் அப்படி ஆரம்பித்தால் என்ன என யோசித்து..\nஅது அப்படியே வளர்ந்து...இந்தியா முழுவதும் இருநூறு நகரங்களில்...1850 கஃபே காபி டே CCD அவுட்லெட் வைத்த one of the most powerful indian business men , இந்த சித்தார்த்தா... இதல்லாமல் வெளிநாட்டிலும் சில நகரங்களில் அவுட்லெட் உண்டு...2017-18 ஆம் ஆண்டு total revenue மட்டும் 530 கோடி ரூபாய்..இருபதாயிரம் ஊழியர்கள் வேலை செய்கிறார்கள்..\nஆறு நாடுகளில், ஒரு நாளைக்கு 18 கோடி கப் காஃபி விற்பனை செய்யும் சாம்ராஜ்யத்தின் ராஜா...இந்த சித்தார்த்தா...\nவாழ்க்கையில் தொழிலில்... தோற்று விட்டேன் என கடிதம் எழுதி வைத்து விட்டு... ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\n5000 ரூபாய் கடன் வாங்கிய விவசாயியும் தற்கொலை செய்து கொள்கிறார்... பல கோடி ரூபாய் சாம்ராஜ்யத்தின் ராஜாவும் தற்கொலை செய்து கொள்கிறார்.\nஇங்கே பணம் தான் எல்லாமே என நினைக்கும் அனைவருக்குமான சம்மட்டி அடி இது \nஇதை உணர தான் நமக்கு ஒரு வாழ்க்கையே தேவை படுகிறது...\nஇந்த நிலையற்ற வாழ்வில்... நாம் அந்த கொஞ்ச நேரத்தில் செய்யும் அலப்பறைகள் தான் எத்தனை எத்தனை... வஞ்சம்..சூது... பித்தலாட்டம்.. துரோகம்.. வன்மம்.. மற்றவர்களை சுலபமாக காய படுத்துவது.... இத்தியாதி இத்தியாதி..\nபாபா திரைப்படத்தில் ரஜினி சொல்லும் ஒரு டயலாக்...\" ... இதெல்லாம் பந்தா.. எவன் அப்பன் வீட்டு சொத்து ... வேஸ்ட��... மேலேர்ந்து அழைப்பு வந்தா போயிடணும்....\" இது தான் நிதர்சனம்.. ரஜினி பட டயலாக் களில் எனக்கு மிகவும் பிடித்தது ‌.\nஆயிரமாண்டுக்கு முன் நம் தமிழ் மறை கூறியதும் அதான்...\nஉறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.\nவாழ்க்கை மகத்தானது... விசித்திரமானது... விவரிக்க முடியாதது... மிக சிறியது...நிவையற்றதும் கூட.\nஇருக்கும் வரை நாமாக நம்பகமாக தீயவை தூக்கி எறிந்து நல்லதை மட்டும் சுமந்து செல்வோம்.‌..அந்த பாரம் தான் விட்டு செல்லும் போது மிக சுலபமாக இறக்கி வைக்க முடியும்.\nசந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து செலுத்தப்பட்டு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் கண்டறியப்பட்டுள்ளது என இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nஇஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் மல்க அழுதபோது பிரதமர் மோடி அவரை கட்டி தழுவி ஆறுதல் கூறினார்.\nதங்கை உறவுமுறை கொண்ட மைனர் பெண்ணை காதலித்து உல்லாசம் ; திருமணத்திற்கு மறுப்பு\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 26 வயது கணவனை 22வயது மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்தார்\nகாஸ்மீரில் வீர மரணம் அடைந்த குடும்பத்திற்கு இதுவரை ரூ.15 கோடி நிதி சேர்ந்தது ;நிதியை பங்கிட்டுக் கொள்வதில் தகராறு\nகல்லூரி மாணவி தன்னை தனது தந்தையே கற்பழித்தது குறித்து கூறி கதறி அழுதார். அதைக்கேட்டு சக மாணவிகளும், பேராசிரியர்களும் அதிர்ச்சி\nகர்நாடகத்தில் 5 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், 4 இடங்களில் காங். கூட்டணி வெற்றி ;1 தொகுதி பா.ஜ.க வெற்றி\nகுரங்கு கையில் பஸ் ஸ்டீயரிங் - கர்நாடக மாநிலத்தில் பஸ் டிரைவர் சஸ்பெண்ட்\nதூத்துக்குடியில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி NTPL பெண் பலி ;மற்றொருவர் காயம...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\n80 வயதான தள்ளாத வயதில் உழைத்து வாழும் கூன் போட்ட ஆச்சி ; தூத்துக்குடி கலெக்டர் பென்சன் வழங்குவாரா\nSDR.பொன்சீலன் 2021 ஆம் ஆண்டு தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல தேர்தலில் வெற்றிபெற...\nதூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் 1282 விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் சான்...\nதூத்துக்குடியில் இரண்டாம் நிலை பெண் காவலர்கள் 2-ம் கட்ட உடல் திறனாய்வு தேர்வு\nதூத்துக்குடியில் பேசாமல் இருந்த கள்ளக்காதலிக்கு கத்திக்குத்து, காதலன் கழுத்தறுத்...\nவருவாய்த்துறையின் மூலம் வரும் 22ம் தேதி அன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராம...\nதமிழக முதல்வருக்கு வரும் 21 தேதி தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் தூத்...\nதூத்துக்குடி மாவட்டம் ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர், பதிவுர...\nதூத்துகுடியில் சுரபி அறக்கட்டளை சார்பில் இன்று மரம் நடும் விழா ;கவிதாயினி செந்தா...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/murugan-poojai-tamil/", "date_download": "2019-11-22T08:34:06Z", "digest": "sha1:JZV5GWKRVZIA4CXHNJFPSIWRURLGWW7K", "length": 13506, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "உங்களின் தொழில், வியாபாரங்களில் சிறப்பான லாபங்களை தரும் பரிகார வழிபாடு", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் உங்களின் தொழில், வியாபாரங்களில் சிறப்பான லாபங்களை தரும் பரிகார வழிபாடு\nஉங்களின் தொழில், வியாபாரங்களில் சிறப்பான லாபங்களை தரும் பரிகார வழிபாடு\nநாம் வாழ்வதற்கு பணம் மிகவும் தேவை. அந்த பணத்தை ஈட்டுவதற்கு பெரும்பாலோனோர் ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலைக்கு செல்கின்றனர். ஒரு சிலர் தங்கள் சுய உழைப்பில் பொருளீட்ட விரும்பி மிகுந்த நம்பிக்கையுடன் தொழில், வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். அப்படி ஈடுபடுபவர்கள் அனைவருமே மிக சிறப்பான நிலையை வாழ்வில் அடைந்து விடுகின்றனர் என்பதை நிச்சயமாகக் கூற முடியாது. பலருக்கும் அவர்கள் தொடங்கிய தொழில், வியாபாரங்களில் சில நாட்களிலேயே நஷ்டங்கள், வியாபார மந்தம் போன்றவை ஏற்பட்டு, அவற்றை விட்டு ஒரேடியாக விலகும் சூழ்நிலை ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்களுக்காக முன்னோர்கள் கூறிய ஒரு பரிகார வழிபாடு முறை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nநம்பிக்கையுடன் வேண்டுபவர்களை முருகப்பெருமான் கைவிடுவதில்லை. அந்த முருகனுக்குரிய ஆறுமுக பூஜைகளை தினமும் செய்வதால் பல நன்மைகளை நாம் பெற முடியும். உங்கள் வீட்டிலேயே இந்த முருகப்பெருமான் பூஜை மற்றும் வழிபாட்டை செய்யலாம். இந்த முருகப்பெருமான் பூஜை தொடர்ந்து ஆறு தினங்களுக்கு செய்யப்படவேண்டும். உங்கள் பூஜையறையில் சிறிய அளவிலான முருகன் படம் அல்லது சிலையை வைத்து முருகப்பெருமானுக்கு பூஜை செய்யும் போது ஆறு வகையான பழ வகைகள், ஆறு வெற்றிலைகள் மற்றும் ஆறு வகையான புஷ்பங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். இந்த பரிகார வழிபாட்டை வளர்பிறை செவ்வாய்க்கிழமை தினத்தில் தொடங்குவது நல்லது. இந்த முருகப்பெருமான் பூஜை தொடங்குவதற்கு முன்பாக விநாயகப் பெருமானுக்கு சாமந்தி மலர் அல்லது அருகம்புற்களை வைத்து விநாயகருக்குரிய மந்திரங்கள் துதித்த பிறகு முருகப் பெருமானுக்கான பூஜையை செய்ய தொடங்க வேண்டும்.\nஆறு முகங்கள் கொண்டவர் முருகப்பெருமான் எனவே முருகப் பெருமானின் முதல் முகத்தை தியானித்து பூஜை செய்யும்போது மல்லி பூக்களை கொண்டு முருகப்பெருமானை அர்ச்சித்து, முருகா சரணம் என்கிற மந்திரத்தை 11 முறை துதிக்க வேண்டும். பிறகு முருகனின் இரண்டாம் முகத்திற் திருமாலின் அம்சம் நிறைந்த துளசி இலைகளை கொண��டு அர்ச்சனை செய்து முருகா சரணம் என்கிற துதியை பதினோரு முறை துதிக்க வேண்டும். முருகப்பெருமானின் மூன்றாவது முகத்திற்கு செவ்வரளி பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்து, முருகா சரணம் என்கிற மந்திரத்தை 11 முறை கூறி துதிக்க வேண்டும்.\nமுருகனின் நான்காவது முகத்திற்கு ரோஜா மலர்களை கொண்டு அர்ச்சித்து, முருகா சரணம் என்கிற மந்திரத்தை 11 முறை துதிக்க வேண்டும். முருகனின் ஐந்தாவது முகத்திற்கு சிவபெருமானுக்குரிய வில்வ இலைகளைக் கொண்டு முருகனை அர்ச்சனை செய்து, முருகா சரணம் மந்திரத்தை வழக்கமான எண்ணிக்கையில் துதிக்க வேண்டும். முருகனின் இறுதியான ஆறாவது முகத்திற்கு பூஜை செய்யும் போது, இதுவரை அர்ச்சனை செய்யும் பூக்களில் மீதமுள்ளவற்றை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, முருகனுக்கு அர்ச்சனை செய்து முருகா சரணம் என்கிற மந்திரத்தை 11 முறை துதிக்க வேண்டும். பிறகு முருகனுக்கு ஆறு கற்பூரங்களை கொளுத்தி தீபாராதனை காட்டி, தூபங்கள் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.\nஇந்த வழிபாட்டை தொடர்ந்து 6 நாட்களுக்கு செய்து வருவதால் புதிதாக தொழில், வியாபாரங்களில் ஈடுபட்டவர்களுக்கு நஷ்டங்கள் ஏதும் வராமல் லாபங்கள் பெருகும். தொழில், வியாபாரத்தில் ஏற்படும் கடன், நஷ்ட மற்றும் வியாபார மந்த நிலை ஏற்பட்டவர்கள். இந்த முருக வழிபாடு செய்வதால் நிலையான வருமானமும், அதிகமான லாபங்களையும் பெறுவதற்கு வழிவகை செய்யும்.\nவீட்டில் துஷ்ட சக்திகள் நீங்க, செல்வம் பெருக பரிகாரம்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nதிருப்பெருந்துறை ஆவுடையார் கோயில் தல வரலாறு\nஅவினாசி லிங்கேஸ்வரர் கோவில் தல வரலாறு\nஅமர்நாத் குகை கோவில் அதிசயங்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-closed-above-record-high-nifty-ends-below-12-000-016607.html", "date_download": "2019-11-22T08:24:07Z", "digest": "sha1:O3MDMB2X7CEAASCQTWQ7WH5GLTWAT5NL", "length": 23031, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "புதிய உச்சத்தில் முடிவடைந்த சென்செக்ஸ்.. களைகட்டிய பங்குகள்.. காரணம் என்ன? | Sensex closed above record high, Nifty ends below 12,000 - Tamil Goodreturns", "raw_content": "\n» புதிய உச்சத்தில் முடிவடைந்த சென்செக்ஸ்.. களைகட்டிய பங்குகள்.. காரணம் என்ன\nபுதிய உச்சத்தில் முடிவடைந்த சென்செக்ஸ்.. களைகட்டிய பங்குகள்.. காரணம் என்ன\n2,400 பேரை வீட்டுக்கு அனுப்பும் வீவொர்க்..\n14 min ago சிஎஸ்பி வங்கியின் பங்குகள் இன்று வெளியீடு.. தெரிஞ்சுக்க வேண்டிய முக்கிய தகவல்கள்\n16 min ago 2,400 பேரை வீட்டுக்கு அனுப்பும் வீவொர்க்.. கதறும் பணியாளர்கள்..\n18 min ago 2 மாத இண்டர்னுக்கு 4 லட்சம் ஸ்டைஃபண்டா..\n23 min ago பொன்நகை வாங்குவோர் முகத்தில் கொஞ்சம் புன்னகை தெரிகிறது.. காரணம் இதுதான்\nNews தமிழே தெரியாமல் தமிழ்நாட்டில் நீதிபதியா.. தமிழ் மொழியை இல்லாமல் ஆக்கும் வேலை இது.. சீமான் சாடல்\nTechnology இந்த தேதிகளில் ஹானர் 20 ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் கிடைக்கும்.\nSports பகல் - இரவு டெஸ்ட் போட்டிக்கு சரியான பயிற்சி கிடைக்கவில்லை.. வங்கதேச கேப்டன் பரபர புகார்\nLifestyle ஆண்கள் மார்பில் உள்ள முடியை வேக்சிங் செய்யும் முன் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\nMovies விஜய் தேவரகொண்டா vs த்ருவ் விக்ரம் யாரு பெஸ்ட்\nAutomobiles விற்பனையில் அசூர வளர்ச்சி பெற்று வரும் கேடிஎம்... 125, 200 பைக்குகள் தொடர்ந்து முன்னிலை..\nEducation ஒரே ஒரு லீவு லெட்டர், மாணவனுக்குக் குவியும் பாராட்டுகள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் இந்திய பங்கு சந்தைகள், இன்றும் ஏற்றத்திலேயே முடிவடைந்தன. இந்த நிலையில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 221 புள்ளிகள் ஏற்றம் கண்டு 40,469 ஆக முடிவடைந்துள்ளது.\nஇதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 48 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 11,966 ஆக முடிவடைந்துள்ளது.\nஇதே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 70.99 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.\nகடந்த சில தினங்களாகவே 40,000 மேல் நிலை கொண்டிருக்கும் நிலையில், இன்று புதிய உச்சமான 40,606-ஐ தொட்டு முடிவில் சற்று இறங்கி 40,469-ல் முடிவடைந்தது.\n500 பேரை வேலையை விட்டு நீக்கியுள்ளோம்.. கேப்ஜெமினி அதிரடி நடவடிக்கை..\nஇதே சர்வதேச சந்தைகளும் சற்று ஏற்றித்திலேயே உள்ளன, ஐரோப்பிய சந்தையான எஃப்.டி.எஸ்.இ மட்டும் சற்று இறக்கத்தில் இருக்கும் நிலையில் உள்ளது.\nஇதே யெஸ் பேங்க், இன்ஃபோசிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ உள்ளிட்ட வங்கிகள் நல்ல ஏற்றத்திலும், இதே டைட்டன் நிறுவனம், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பங்குகள் படு சரிவிலும் காணப்படுகிறது.\nஇதே நிஃப்டி க���றியீட்டில் உள்ள சிப்லா, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இன்ஃபோசிஸ், ஹெச்.டி.எஃப்.சி, இந்தஸ்இந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டைட்டன் நிறுவனம், பார்தி ஏர்டெல், ஓ.என்.ஜி.சி, மாருதி சுசூகி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் முடிவடைந்துள்ளன.\nஇதே சென்செக்ஸ் குறீயீட்டில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இன்ஃபோசிஸ், ஹெச்.டி.எஃப்.சி, இந்தஸ்இந்த் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ், பஜாக் ஃபைனான்ஸ், ஓ.என்.ஜி..சி மற்றும் மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் முடிவடைந்துள்ளது.\nஇதே சிப்லா செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அதன் நிகரலாபம் 25 சதவிகிதம் ஏற்றத்துடன் முடிவடைந்த நிலையில், இந்த நிறுவனத்தின் பங்கு விலை 13 ரூபாய் ஏற்றம் கண்டு, 480 ரூபாயாக முடிவடைந்துள்ளது.\nஇதே கோத்ரேஜ் நிறுவனம் அதன் நிகரலாபம் 28.36% குறைந்து, 413 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 20 ரூபாய் ஏற்றம் கண்டு 741 ரூபாயாக முடிவடைந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபங்குவர்த்தகம் தொடங்கியதுமே பெரும் சரிவை சந்தித்த பாரதி ஏர்டெல், இன்போசிஸ் பங்குகள்\nஇரண்டு புள்ளியில் மிஸ்ஸான சென்செக்ஸ்.. ஒரு புள்ளியில் மிஸ்ஸான நிஃப்டி..\n 40,250-க்கு மேல் நிறைவு கண்ட சென்செக்ஸ்..\nபிஎஸ்இ-யில் 1506 பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகம்..\n ஆனாலும் 40,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்த சென்செக்ஸ்..\nதொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வரும் சென்செக்ஸ்.. \nடிசம்பர் 1 முதல் FASTag கட்டாயம்.. வாங்கியே தீரனும்.. என்ன செய்யலாம்\nதனியார்மயமாக்கல் உறுதி தான்.. பாரத் பெட்ரோலியம் உள்பட 5 நிறுவனங்களின் பங்குகள் விற்பனை..\nவேலை போச்சு.. இனி சம்பளமும் வராது.. வருத்தத்தில் வீபரீத முடிவை எடுத்த ஹரிணி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/26258-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-11-22T08:36:42Z", "digest": "sha1:RIXFHW3MN6QVTDEESLV6OMQU7WGZ3OTQ", "length": 11531, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "இன்னொரு குழு எதற்காக? | இன்னொரு குழு எதற்காக?", "raw_content": "வெள்ளி, நவம்பர் 22 2019\nகருத்துப் பேழை இப்படிக்கு இவர்கள்\nஇலங்கை போர்க்குற்றம் பற்றி விசாரிக்க புதிய விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் ராஜபக்ச கூறியிருக்கிறார்.\nகடந்த ஜூலையில் இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு இதுவரை எந்த உண்மையையும் பதிவுசெய்யவில்லை.\nஇப்படியான நிலையில் புதிதாக ஒரு குழு அமைக்கப்படுவது எதற்காக இலங்கையில் விரைவில் தேர்தல் நடத்தப்படுகிறது. தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவே இப்படியான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் ராஜபக்ச.\nநேர்மையான லீவ் லெட்டர்: மாணவனுக்குக் குவியும் பாராட்டு;...\n’’சபரிமலைக்கு போயிட்டு வாடா மாப்ளே...எல்லாம் சரியாயிரும்’’ -...\nஇந்தியா எந்த இடத்தில் சீனாவிடம் சறுக்குகிறது\nபட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு அளவை உயர்த்துக: நாடாளுமன்றத்தில்...\nஅயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனு: சன்னி வக்போர்டு...\nரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் தூள்தூளாகும் அதிசயம்...\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\nஅயோத்தி தீர்ப்பில் மற்ற நாடுகளுக்கு ஆட்சேபனையில்லை: மத்திய அரசு\nபெரும்பாலான இந்தியப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறைவு: சிசோடியா வேதனை\nமத்திய அரசுப் பணிகள், கல்வி நிறுவனங்களில் ஓபிசிக்கான இட ஒதுக்கீட்டை 50% ஆக...\nகோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா: அரசாணைக்கு உயர் நீதிமன்றம்...\nதொலைத்தகவல் தொடர்புத் துறை சிக்கல் தீர்க்கப்பட வேண்டும்\nநீரிழிவு நெருக்கடிகள்: நாம் எப்போது விழித்துக்கொள்ளப் போகிறோம்\nஇது அடையாற்றின் பிரச்சினை மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரச்சினையும்தான்\nபெண் பார்வை: மார்கச்சை அணியா தினத்தின் உண்மையான நோக்கத்தை அறிந்திருக்கிறோமா\nமத்திய அரசுப் பணிகள், கல்வி நிறுவனங்களில் ஓபிசிக்கான இட ஒதுக்கீட்டை 50% ஆக...\nகோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா: அரசாணைக்கு உயர் நீதிமன்றம்...\nதேர்தலைக் கண்டு அதிமுக பயந்ததாக வரலாறே கிடையாது: அமைச்சர் தங்கமணி\nஇயக்குநரின் குரல்: ‘சீறு��ம் ஜீவா..\nராஜபக்சவுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் சல்மான் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/07/school-mornings-prayer-activities-19.html", "date_download": "2019-11-22T07:24:46Z", "digest": "sha1:OGFE3OVZLCPE4XAR7EBC2LDWJKCYSSNP", "length": 29604, "nlines": 1065, "source_domain": "www.kalviseithi.net", "title": "School Mornings Prayer Activities -19 .07.2019 - kalviseithi", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nதற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெளியீடு.\nFlash News : TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றோர்களுக்கு அடுத்த வாரம் போட்டித்தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன்\nFlash News : பள்ளிகளுக்கான தீபாவளி விடுமுறை அறிவிப்பு\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 19.07.19\nநல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்\nபலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருள் உடைமையே வாழ்க்கைக்குத் துணையாய் விளங்கும் நல்லவழி எனக் கொள்ளல் வேண்டும்.\nஅரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.\n1. கடிதங்கள், கட்டுரைகள் போன்றவை எழுதும் போது திருத்தமான மொழி நடையை கையாள்வேன்.\n2. பொம்மலாட்டம், தெருக்கூத்து போன்ற நாட்டுப்புற கலைகளையும் கலைஞர்களையும் போற்றுவேன்.\nஒவ்வொரு மனிதனிடத்திலும் களங்கமற்ற குழந்தை உள்ளம் இருக்கிறது. அதேபோல் பேராசை,வெறுப்பு , பகை போன்ற நச்சும் இருக்கிறது...\n1. மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் எந்த நாட்டில் உள்ளது\n2.தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி எங்கிருந்து பெறப்படுகிறது\nமிக வலிமையானது. கன்று குட்டியை கூட தூக்கி கொண்டு பறக்கும் வலிமை வாய்ந்தது.\nமஞ்சள் கலந்த பாலில் வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை அதிகம் இருப்பதால் சளி, இருமல் தீரும்.\nசெழிப்பான ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றை மேய்த்துக்கொண்டு வந்தவன், மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தான்.\nபுல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருற்தது. அதன் அருகே, ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது. வேலிக்கு வெளிப்பக்கம் இருந்த ஓநாய் ஒன்று ஆட்டுக் குட்டியைப் பார்த்தது.\nவேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பா���்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, “உனக்கு என்னவேண்டும்\nஓநாயும் “நண்பா, நண்பா…இங்கே இளசான புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன் இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிரியம். அதைத் தின்று, ஜில்லென்று தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிரியம். அதைத் தின்று, ஜில்லென்று தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் உங்களுக்கெல்லாம் அந்த யோகம் கிடைத்திருக்கிறது உங்களுக்கெல்லாம் அந்த யோகம் கிடைத்திருக்கிறது எனக்கு அது கிடைக்கவில்லை…..” என்று வருத்தத்துடன் கூறியது.\n நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே” என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக் குட்டி.\n“அப்படியென்றால் இரு. நான் வெளியே வந்து, மலையின் அந்தப் பக்கம் இளம்புல் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன். நாம் இரண்டு பேரும் போய், அதைச் சாப்பிட்டுவிட்டு, ஃப்ரெண்ட்ஸாக ஜாலியாகச் சுற்றலாம்” என்று சொல்லிவிட்டு ஆட்டுக்குட்டி வேலி இடுக்கின் வழியாக நுழைந்து, ஓநாயின் பக்கம் போயிற்று.\n“உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது.\nஅந்த ஆட்டுக் குட்டிக்குத் தானாகத் தெரியவில்லை. அது போகட்டும், பரவாயில்லை…அனுபவம் நிறைந்த அம்மா, அப்பா பேச்சை கேட்டிருந்தால், மதிப்பு வாய்ந்த, தன் உயிரை இழந்திருக்காது அல்லவா\nதெற்கு மும்பையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் மார்க்கின் முடிவில் அப்பல்லோ பண்டர் பகுதியில் உள்ள நீர்முனையில் இந்தியாவின் நுழைவாயில் அமைந்துள்ளது.\nஇந்தியாவின் நுழைவாயில் 20 ஆம் நூற்றாண்டில் மும்பையில் கட்டப்பட்ட ஒரு நினைவுச்சின்னமாகும்.\nகிங்-பேரரசர் ஜார்ஜ் மற்றும் ராணி-பேரரசி மரியட் அப்பல்லோ பண்டர் ஆகியோர் 1911 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு விஜயம் செய்ததை நினைவுகூரும் வகையில் இந்த நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது.\nபாரம்பரிய விளையாட்டு - 3\nபச்சைகுதிரை என்னும் பாரம்பரிய விளையாட்டின் நன்மைகள், விளையாடும் முறையை விளக்கும் இராமப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள்..\nகாணொலியை காண இங்கே கிளிக் செய்யவும்\n* தமிழகத்தின் 34ஆவது மாவட்டமாக தென்காசியும், 35 -வது மாவட்டமாக செங்கல்பட்டும் உதயமாக உள்ளது.\n* நாட்டின் சிறந்த காவல் நிலையங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தது ராஜஸ்தானின் கலு காவல் நிலையம்.\n* படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி பேருந்துகளுக்கு வரி விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்: கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு\n* டபோர் தடகள போட்டி: 200 மீ ஓட்டத்தில் தங்கம் வென்றார் ஹிமா தாஸ்\n* ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் அனிஷ் பன்வாலா தங்கம் வென்றார்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/usa/03/212823?ref=archive-feed", "date_download": "2019-11-22T08:39:05Z", "digest": "sha1:IH5OS3KMEQIDYKYQ3EZDPKVZWJZSGM7P", "length": 7638, "nlines": 139, "source_domain": "www.lankasrinews.com", "title": "மர்ம நபர்களால் கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்... மலையில் அனாதை பிணமாக கிடந்த துயரம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமர்ம நபர்களால் கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்... மலையில் அனாதை பிணமாக கிடந்த துயரம்\nஅமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர் தொடர்பில் Santa Cruz County Sheriff's அலுவலகம் துரதிர்ஷ்டவசமான செய்தியை வெளியிட்டுள்ளது.\nகலிபோர்னியாவின் சாண்டா குரூஸ் பகுதியில் வசித்து வருபவர் Atre Net Inc நிறுவனத்தின் உரிமையாளரும், குடியுரிமை ��ல்லாத இந்தியருமான Tushar Atre (50).\nகடந்த அக்டோபர் 1ம் திகதி அவரது வீட்டில் வைத்து பிஎம்டபிள்யூ காருடன் கடத்தப்பட்டார். சம்பவத்தன்று தனது வெள்ளை பிஎம்டபிள்யூ காருக்குள் ஏறும் போது Atre கடைசியாக காணப்பட்டுள்ளார்.\nAtre கடத்தப்பட்டதை அதிகாரிகள் உறுதி செய்தனர். இந்நிலையில், செல்வாய்கிழமை சாண்டா குரூஸ் மலைப்பகுதியில் வைத்து காரை கண்டுபிடித்த அதிகாரிகள், அப்பகுதியிலே கொல்லப்பட்டு கிடந்த Atre-வின் உடலையும் கண்டெடுத்துள்ளனர்.\nகண்டெடுக்கப்பட்ட உடல் Atre உடையது என அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர், மேலும், கொள்ளை அடிப்பதே இக்கொலைக்கான காரணம் என நம்புவதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇக்கொலையுடன் தொடர்புடைய இரண்டு பேரை பொலிசார் தீவிரமாக தேடி வருவதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sabarimala-ayyappa-devotee-killed-in-wild-elephant-attack/", "date_download": "2019-11-22T08:01:29Z", "digest": "sha1:IADB2SKESXGHFZM3BMOTU2BN2NFNV75F", "length": 16293, "nlines": 191, "source_domain": "www.patrikai.com", "title": "சபரிமலை பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு சேலத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர் பலி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»சபரிமலை பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு சேலத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர் பலி\nசபரிமலை பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு சேலத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர் பலி\nசபரிமலை பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு சேலத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர் ஒருவர் பலியானார்.\nசபரிமலை அய்யப்பன் கோவில் நடை மகர விளக்கு பூஜைக்காகடிசம்பர் 30ந்தேதி நடை திறக்கப்பட்டது.. லட்சக்கணக்கான பக்தர்கள் தினசரி அய்யப்பனை தரிசித்து வருகின்றனர்.\nபொங்கல் நாளான ஜனவரி 14ந்தேதி மகர சங்கிரம பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.\nமுன்னதாக ஜனவரி 11-ந்தேதி அம்பலப்புழை மற்றும் ஆலங்காடு ஐயப்ப பக்தர் குழுவினரின் எருமேலி பேட்டை துள்ளல் நடைபெறும். அதையடுத்து ஜனவரி 12ந்தேதி மகர விளக்கு அன்று அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் வலிய கோயிக்கல் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.\nபின்னர் மகர விளக்கு தரிசனம் முடிந்ததும், ஜனவரி 16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை இரவு 7 மணிக்கு படி பூஜை நடைபெறும். 20-ந்தேதி பந்தளம் கொட்டாரம் ராஜ பிரதிநிதியின் தரிசனம் நடைபெறும். அதைத்தொடர்ந்து கோவில் நடை அடைக்கப்படும்\nசபரிமலையில் மகரவிளக்குக்கு முன்னோடியாகபேட்டை துள்ளல் எனப்படும் வரலாற்று சிறப்பு மிக்க நடனம் நடைப்பெறுவது வழக்கம். அதன்படி நடைபெற்ற பேட்டை துள்ளலில் சுமார் 19 அய்யப்ப பக்தர்கள் நடனமாடிக்கொண்டே கரிமலை பெரு வழிப்பாதை வழியாக எருமேலி வந்து சன்னிதானத்தை அடைந்தனர்.\nஇவர்கள் நேற்று இரவு அந்த பகுதியில் தங்கியிருந்த பகுதி அருகே காட்டு யானை தாக்குதல் நடத்தியது. . இதனால் அதிர்ச்சி அடைந்த அய்யப்ப பக்தர்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு மமற்றொரு பகுதிக்கு ஓடினர். அப்போது யானையின் தந்தத்தால் 35 வயது மதிக்கத்தக்க பரமசிவம் என்ற பக்தர் தாக்கப்பட்டார்.\nஅவரை உடனடியாக அய்யப்பா சேவா சங்கத்தினர் மட்டும் வனத்துறை அதிகாரிகள் மீட்டு முன்டக்காயம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பரமசிவம் இறந்து விட்டதாக கூறப்பட்டது. பலியான பரமசிவம் சேலத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.\nபலியான சேலம் பரமசிவம் சேலம் அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் என்றும், அவருக்கு இந்திராணி என்ற மனைவுயும், கோகுல், சஞ்சீவன் என்ற இரு மகன்களும், யாழினி என்ற பெண் குழந்தையும் உள்ளது.\nபேட்ட துள்ளல் நிகழ்வின்போது யானை தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது இதுதான் முதன்முறை என்று கூறப்படுகிறது. இதுபோன்ற விழா காலங்களில் வனத்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தாலும், காட்டுப்பகுதி என்பதால் தவிர்க்க முடியாத நிலையில் யானையின் தாக்குதல் நடைபெற்றிருப்பதாக கூறப்படுகிறது.\nமகரஜோதி விழாவுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nசபரிமலையில் யானை தாக்கி சென்னை பக்தர் பலி\nசபரிமலை விவகாரம்: கேரள அரசுக்கு எதிராக இந்து அமைப்புகள் போராட்டம்: செய்தியாளர்கள் மீது தாக்குதல்\nஅய்யப்ப தரிசனம்: சபரிமலையை நெருங்கினர் பத்திரிகையாளர் உட்பட இரு பெண்கள்\nTags: Ayyappa devotee, killed elephant attack, Sabarimala, Salem Paramasivam, அய்யப்ப பக்தர் பலி, காட்டு யானை தாக்குதல், சபரிமலை, சேலம் பரமசிவம், பேட்டை துள்ளல்\nநாடாளுமன்றத்தில் பொய்த்தகவல் அளிப்பது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்குச் சமம் : பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/saithan-movie-audio-launch-news/", "date_download": "2019-11-22T08:35:59Z", "digest": "sha1:ZNZAXGSLZENLAWTQHWEJMUP5TYYZSOTI", "length": 12137, "nlines": 182, "source_domain": "www.patrikai.com", "title": "ஆடியோ விழாவில் அதிர்ச்சி தந்த‌ சைத்தான் படக்குழு..! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»ஆடியோ விழாவில் அதிர்ச்சி தந்த‌ சைத்தான் படக்குழு..\nஆடியோ விழாவில் அதிர்ச்சி தந்த‌ சைத்தான் படக்குழு..\nபிச்சைக��காரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகியுள்ள சைத்தான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த நிகழ்சியில் எல்லோருக்கும் ஒரு பெரிய அதிர்ச்சியை படக்குழு தந்தது அது என்னவென்றால் இந்த திரைப்படத்தின் டிரெய்லரை திரையிடுவதற்கு பதிலாக படத்திலிருந்து 5 நிமிட காட்சி ரசிகர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் திரையிடப்பட்டது. உண்மையில் அதிர்ச்சிதான் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் இந்த மாதிரியான ஒரு செயலை செய்ய யோசிப்பார்கள்தான் அந்த அளவுக்கு யாருக்கும் தாங்கள் தயாரித்த படத்தின் மீது நம்பிக்கை வைத்தது இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.\nஇதை கண்ட திரைப்பிரபலங்கள் அந்த 5 நிமிட காட்சியை மட்டும்தான் மேடையில் எல்லோரும் பாராட்டி பேசினர் அந்த அளவுக்கு ஒரு பிரம்மிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது அந்த காட்சி..\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nசைத்தான் டீசர் வேத மந்திரத்துக்கு எதிர்ப்பு..\n“திரையுலகின் வெறித்தனமான ‘சைத்தான்’ விஜய் ஆண்டனி..\nஜெயலட்சுமி – சைத்தான் திரைப்படத்திலிருந்து பாடல்\nநாடாளுமன்றத்தில் பொய்த்தகவல் அளிப்பது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்குச் சமம் : பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-chemistry-public-exam-march-2019-important-5-mark-questions-2074.html", "date_download": "2019-11-22T08:59:12Z", "digest": "sha1:R62GVE5U7GUG2FHHYNORFA67HM2XIOQ2", "length": 27894, "nlines": 433, "source_domain": "www.qb365.in", "title": "11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வேதியியல் முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Chemistry Public Exam March 2019 Important 5 Marks Questions ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th வேதியியல் - சுற்றுச்சூழல் வேத���யியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Chemistry - Environmental Chemistry Model Question Paper )\n11th வேதியியல் - ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Chemistry - Haloalkanes and Haloarenes Model Question Paper )\n11th வேதியியல் - ஹைட்ரோகார்பன்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Chemistry - Hydrocarbons Model Question Paper )\n11th வேதியியல் - கரிம வேதி வினைகளின் அடிப்படைக் கருத்துக்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Chemistry - Basic concept of organic reactions Model Question Paper )\n11th வேதியியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Chemistry - Term II Model Question Paper )\n11th வேதியியல் - ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Chemistry - Haloalkanes And Haloarenes Three Marks Questions )\nமெக்னீசியம் கார்பனேட்டில் அடங்கியுள்ள தனிமங்களின் சதவீத இயைபினைக் கண்டறிக. 90% தூய்மையான 1 kg CaCo3 ஐ வெப்பப்படுத்தும் போது உருவாகும் CO2 ன் நிறையை கிலோகிராமில் கணக்கிடுக\nதனிம பகுப்பாய்வில் ஒரு சேர்மம் பின்வரும் தரவுகளை தருகிறது.Na = 14.31%, S = 9.97% H= 6.22%, O= 69.5% சேர்மத்திலுள்ள ஹைட்ரஜன் முழுவதும் ஆக்ஸிஜனுடன் சேர்ந்து படிக நீராக இருக்கிறது, எனில் சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாட்டைக் காண்க. சேர்மத்தின் மூலக்கூறு நிறை 322.\nஎளிய விகித வாய்ப்பாட்டினை தீர்மானிப்பதில் உள்ள நிலைகளை பட்டியலிடுக.\nஆக்சிஜனேற்ற எண்ணைக் கண்டறிவதற்கான விதிகளை எழுதுக.\nஆக்ஸிஜவனற்ற எண் முறை விரிவாக விளக்குக.\nநிறை எண் 37 உடைய ஒரு அயனி ஒற்றை எதிர்மின் சுமையினைப் பெற்றுள்ளது. இந்த அயனியானது, எலக்ட்ரான்களைக் காட்டிலும் 11.1% அதிகமான நியூட்ரான்களைப் ப் பெற்றிருந்தால், அந்த அயனியின் குறியீட்டினைக் கண்டறிக.\n140kmhr-1 வேகத்தில் பயணிக்கும் 160g நிறையுடைய கிரிக்கெட் பந்து ஒன்றின் டிபிராலி அலைநீளம் (cmல்) கணக்கிடுக.\nபோர் அணு மாதிரியின் கருது கோள்களை எழுதுக.\nஅணுவின் குவாண்டம் இயக்கவியல் மாதிரியின் முக்கியக் கூறுகள் யாவை\nஅயனியாக்கும் ஆற்றலின் ஆவர்த்தன தொடர்பினை விவரி.\nபாலிங் முறையினை பயன்படுத்தி பொட்டாசியம் குளோரைடு படிகத்தில் உள்ள K+ மற்றும் Cl– அயனிகளின் அயனி ஆரங்களை கணக்கிடுக. கொடுக்கப்பட்டுள்ள தரவு dk+ - cl- =3.14 Å\nதிரைமறைப்பு விளைவு என்றால் என்ன\nஇணைதிறன் அல்லது ஆக்ஸிஜனேற்ற நிலையை வரையறுத்து அதில் காணப்படும் ஆவர்த்தன தன்மையை விளக்குக.\nபொதுவாக பயன்படுத்தப்படும் உப்பில் உள்ள ஒரு முதல் தொகுதி உலோகம் (A) ஆனது (B) உடன் வினைபுரிந்து (C) என்ற சேர்மத்தினைத் தருகிறது. இச்சேர்மத்தில் ஹைட்ரஜன் -1 ஆக்சிஜனேற்ற நிலையில் காணப்படுகிறது. (B) ஆனது (C) என்ற வாயுவுடன் வினைப்பட்டு அனைத்துக் கரைப்பானான (D) ஐத் தருகிறது. சேர்மம் (D) ஆனது (A) உடன் வினைப்பட்டு (E) என்ற ஒரு வலிமையான காரத்தினைத் தருகிறது. A, B, C, D மற்றும் Eயைக் கண்டறிக. வினைகளை விளக்குக\nH2O மற்றும் H2O2ன் வடிவமைப்புகளை ஒப்பிடுக\nஹைட்ரஜன் பிணைப்பு என்றால் என்ன மூலக்கூறுக்கு இடைப்பட்ட மற்றும் மூலக்கூறினுள் நிகழும் ஹைட்ரஜன் பிணைப்பை விளக்குக.\nதொழில் முறையில் ஹைட்ரஜன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது\nமூன்றாம் வரிசையை சேர்ந்த காரமண் உலோகம் (A), ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜனுடன் வினைப்பட்டு முறையே சேர்மங்கள் (B) மற்றும் (C) ஐ தருகின்றன.இது AgNO3 கரைசலுடன் உலோக இடபெயர்ச்சி வினைக்குட்பட்டு சேர்மம் (D) ஐ தருகிறது. (A) ,(B), (C),மற்றும் (D) ஐ கண்டுபிடி.\nகால்சியம் ஆக்ஸைடு தயாரித்தலை விளக்கி அதன் பண்புகளை எழுதுக.\nசோடியம் மற்றும் பொட்டாசியத்தின் உயிரியல் முக்கியத்துவத்தை விளக்குக.\nலித்தியத்தின் தனித்துவமான பண்புகளை அத்தொகுதியில் உள்ள மாற்ற தனிமங்களின் பண்புகளுடன் ஒப்பிடுக.\nஇயல்பு வாயுக்களின் வாண்டர் வால்ஸ் சமன்பாடுகளைத் தருக. அழுத்தம் மற்றும் கன அளவின் திருத்தங்களையும் தருக.\nCaCl2 உருவாதல் செயல்முறைக்கு பார்ன்-ஹேபர் சுற்றை எழுதுக.\nஒரு நல்லியல்பு வாயுவிற்கு \\(\\triangle H \\) க்கும் \\(\\triangle U \\) க்கும் இடையே உள்ள தொடர்பை வருவி. சமன்பாட்டிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் விளக்குக.\n400k வெப்பநிலையில் பின்வரும் வினையின் சமநிலை மாறிலி keq மதிப்பை காண்க\nஅக ஆற்றலின் சிறப்பியல்புகளை பட்டியலிடுக.\nN2 (g) + 3H2 (g) ⇌ 2NH3 (g) என்ற வினையில் 298K ல் KP ன் மதிப்பு 8.19x102 மற்றும் 498Kல் 4.6 x 10–1 ஆகும். வினைக்கான ΔH0 னை கணக்கிடுக\n298 K வெப்பநிலை மற்றும் 1 atm அழுத்தத்தில் பின்வரும் வினைக்கான சமநிலை மாறிலி 0.15\nவினை நிகழும் நிபந்தனை பின்வருமாறு மாற்றியமைக்கப்படுகிறது. வெப்பநிலை 1000 C ஆக 1 atm அழுத்தத்தில் அதிகரிக்கப்படுகிறது. இந்நிலையில் சமநிலை மாறிலியின் மதிப்பு காண்.\nHI உருவாதல் வினைக்கான KP மற்றும் KC க்கான மதிப்பினை கணக்கிட்டு .\nநைட்ரிக் அமிலத்திற்கான லூயிஸ் வடிவமைப்பை படிநிலைகளுடன் விளக்குக.\nஹைட்ரஜன் மூலக்கூறு உருவாதலுக்கான VB கொள்கையின் அடிப்படையை விவரி.\n0.185g எடையுள்ள கரிமச்சேர்மம், அடர் HNO3 மற்றும் சில்வர் நைட்ரேட்டுன் சேர்ந்து 0.320g வெள்ளி புரோமைடை தந்தது எனில், அதில் உள்ள புரோமினின் % காண்க (Ag=108, Br=80)\nஇணை மாற்றியம் [அ] மெட்டாமெரிசத்தை எடுத்துக்கட்டுடன் விளக்கு.\nஹாலஜன்களை அளந்தறியும் காரியஸ் முறையை விவரி.\nவெவ்வேறு மாதிரியான பிளவு எடுத்துக்காட்டுடன் விளக்கு.\nபீனாலின் அமிலத்தன்மை உடனிசைவை பயன்படுத்தி விளக்கு.\nமீத்தேன் குளோரினுடன் புரியும் வினையின் வினை வழிமுறையை எழுதுக.\nநைட்ரஜன் ஆக்சைடுகள் பற்றிய குறிப்பைத் தருக.\nஒரு குறிப்பிட்ட வெ ப்பநிலையில், பென்சீனில் மீத்தேன் வாயு கரைதலுக்கு ஹென்றி விதி மாறிலி மதிப்பு 4.2 X 10-5 mm Hg. இந்த வெ ப்பநிலை யில் மீத்தேனின் கரைதிறனை i) 750 mm Hg ii) 840 mm Hg ஆகிய அழுத்தங்களில் கணக்கிடுக.\nஇயல்புக் கரைசல்கள் - ரெளல்ட் விதியிலிருந்து எவ்வாறு எதிர் விலக்கம் பெற்றுள்ளன என்பதை வரைபடுத்துடன் விளக்கு.\nNext 11th வேதியியல் - கரைசல்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Chemistry - Solutio\n11ஆம் வகுப்பு வேதியியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு வேதியியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th வேதியியல் - சுற்றுச்சூழல் வேதியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Chemistry - Environmental Chemistry ... Click To View\n11th வேதியியல் - ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Chemistry - Haloalkanes and ... Click To View\n11th வேதியியல் - ஹைட்ரோகார்பன்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Chemistry - Hydrocarbons Model ... Click To View\n11th வேதியியல் - கரிம வேதி வினைகளின் அடிப்படைக் கருத்துக்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Chemistry - Basic concept ... Click To View\n11th வேதியியல் - கரிம வேதியியலின் அடிப்படைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Chemistry - Fundamentals of ... Click To View\n11th வேதியியல் - வேதிப் பிணைப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Chemistry - Chemical bonding ... Click To View\n11th வேதியியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Chemistry - Term II ... Click To View\n11th Standard வேதியியல் - இயற் மற்றும் வேதிச்சமநிலை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Chemistry - ... Click To View\n11th Standard வேதியியல் - கார மற்றும் காரமண் உலோகங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Chemistry - ... Click To View\n11th வேதியியல் - கரிம வேதியியலின் அடிப்படைகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Chemistry - Basic Concept ... Click To View\n11th வேதியியல் - ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Chemistry - Haloalkanes And ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/50496", "date_download": "2019-11-22T08:43:04Z", "digest": "sha1:LYM4QWGO6Z23AMUAGCQKWUGGRP2KLVXH", "length": 9582, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "\"முன்னாள் வீரர்கள் தலையிடுவது இலங்கையில் மட்டும்தான்\" | Virakesari.lk", "raw_content": "\nஎதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்குமாறு ரணிலிடம் சம்பந்தன் கோரிக்கை\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nயாழில் டெங்கு நோயால் 1557 பேர் பாதிப்பு : பணிமனை அதிர்ச்சித் தகவல்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nஐ.தே.க. ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ரணில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை விபரம் இதோ\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\n\"முன்னாள் வீரர்கள் தலையிடுவது இலங்கையில் மட்டும்தான்\"\n\"முன்னாள் வீரர்கள் தலையிடுவது இலங்கையில் மட்டும்தான்\"\nஉலகிலேயே கிரிக்கெட் நிர்வாகத்தில் முன்னாள் வீரர்கள் தலையிடுவது இலங்கையில் மட்டும்தான் என்று இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய தலைவர் சம்மி சில்வா தெரிவித்துள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்த நிலையில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான குமாமர் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியேரின் புதிய திட்டப்படி நீங்கள் செயற்படுவீர்கள என்று வினவியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nகிரிக்கெட் இலங்கை சம்மி சில்வா\nமுதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளும் இந்தியா\nஇந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.\nடேவிட் வோர்னர் சதம் ; வலுவான நிலையில் ஆஸி.\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னர் அபார சதம் அடித்தார்.\n2019-11-22 12:28:59 அவுஸ்திரேலியா பாகிஸ்தான் டேவிட் வோர்னர்\nஇலங்கை அணிக்கு புதிய துடுப்பாட்ட பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர்கள்\nஇருவரும் இலங்கை அணியுடன் அடுத்த மாதம் இணைந்துகொள்ளவுள்ளனர்\nபாதுக்கவில் தேசிய கிரிக்கெட் மைதானம்\nதேசிய அளவிலான கிரிக்கெட் மைதான பற்றாக்குறையை தீர்ப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பாதுக்க பகுதியில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.\nஆஸி.க்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் 16 வயதுடைய இளம் வீரர்\nபாகிஸ்தான் - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் இன்று பிரிஸ்போனில் ஆரம்பமாகியுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியில் 16 வயதுடைய இளம் வீரர் ஒருவர் அறிமுகம் ஆகியுள்ளார்.\n2019-11-21 12:07:00 பாகிஸ்தான் அவுஸ்திரேலியா நீசம் ஷா\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\nமுதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளும் இந்தியா\nலலித் வீரதுங்க வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கம்\nடேவிட் வோர்னர் சதம் ; வலுவான நிலையில் ஆஸி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-22T07:55:50Z", "digest": "sha1:CQ4RYRUCWISECAUCBRM7ISU4HABMXLBZ", "length": 5330, "nlines": 45, "source_domain": "sankathi24.com", "title": "ஈரான் முன்னாள் அதிபர் காலமானார் | Sankathi24", "raw_content": "\nஈரான் முன்னாள் அதிபர் காலமானார்\nதிங்கள் சனவரி 09, 2017\nஈரான் முன்னாள் அதிபர் அக்பர் ஹசெமி ரஃப்சன்ஜனி உடல் நலக் குறைவால் காலமானார்.ஈரான் முன்னாள் அதிபர் அக்பர் ஹசெமி ரஃப்சன்ஜனி காலமானார். அவருக்கு வயது 82. உடல்நலக் குறைவு காரணமாக தலைநகர் தெஹ்ரானின் வடக்கு பகுதியில் உள்ள பொது மருத்துவமனை ஒன்றில் நேற்று காலை அவர் சேர்க்கப்பட்டு இருந்தார். இதனையடுத்து சிகிச்சை பலனின்றி அவரது உயிர் நேற்று (8) பிரிந்தது.\nரஃப்சன்ஜனி ஈரான் நாட்டு அதிபராக 1989 முதல் 1997 வரை பதவி வகித்தார். ஈரான் நாட்டு அரசியலில் முக்கிய பங்காற்றியுள்ளார். பல்வேறு தருணங்களில் அரசியல் தளத்தில் கிங் மேக்கராக இருந்தவர்.\nமாரடைப்பு காரணமாக ரஃப்சன்ஜனி ��யிரிழந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. மருத்துவனையில் ரஃப்சன்ஜனி உயிரிழந்ததை அவரது உறவினர்கள் உறுதி செய்தனர்.\nபிரான்சில் கர்ப்பிணியை கடித்துக்கொன்ற வேட்டை நாய்கள்\nவியாழன் நவம்பர் 21, 2019\nநடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணை வேட்டை நாய்கள் கடித்துக்குதறி\nதங்கம் வென்றார் தமிழக வீராங்கனை\nவியாழன் நவம்பர் 21, 2019\nவெளிநாட்டினருக்கான புதிய பிராந்திய விசாக்களை அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியா\nவியாழன் நவம்பர் 21, 2019\nஆஸ்திரேலியாவின் பிராந்திய பகுதிகளுக்கு செல்ல விரும்பும் திறன்வாய்ந்த வெளிநாட்டினருக்கான\nவிராட் கோலிக்கு சிறந்த மனிதர் விருது\nவியாழன் நவம்பர் 21, 2019\nபீட்டா அமைப்பின் சார்பில் 2019ம் ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nவெள்ளி நவம்பர் 22, 2019\nவெள்ளி நவம்பர் 22, 2019\nபிரான்சில் சுமந்திரன் கலந்துகொண்ட ஒன்று கூடலில் கைகலப்பு\nவியாழன் நவம்பர் 21, 2019\nடென்மார்கில் பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் வார நிகழ்வு\nவியாழன் நவம்பர் 21, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/20715", "date_download": "2019-11-22T07:05:11Z", "digest": "sha1:5Q4PLIXJTCB6NLLH6ME4NLI6BIUCXBNQ", "length": 2594, "nlines": 31, "source_domain": "tamilnanbargal.com", "title": "பொதுவான கு‌றி‌ப்புக‌ள்", "raw_content": "\nவெயிலில் செல்லும் முன் முகத்திற்கு தடவும் சன்ஸ்கிரீன் லோஷனை கையிலும் மறக்காமல் தடவவும்.\nலிப்ஸ்டிக் (உதட்டுச் சாயம்) தடவுவதற்கு முன் கோல்ட் கிரீம், மாய்ஸ்சுரைஸர் மற்றும் லிப் பாம் தடவவும்.\nஇது மட்டுமில்லாமல் நேராக நிமிர்ந்து நடப்பதும் உங்கள் முதுகிற்கு அழகை சேர்க்கும்.\nநடக்கும் போதும், உட்காரும் போதும் தலையை நிமிர்த்தி தோள்பட்டையை பின்பக்கம் தள்ளிய படி இருக்கவும்.\nஉலர்ந்த காற்று மற்றும் வெயில் ஆகியவற்றிலிருந்து உடம்பை பாதுகாத்துக் கொள்ளவும். நீச்சல் பயிற்சிக்குப் பின், நல்ல நீரில் குளித்து உப்பு தண்ணீர் மற்றும் குளோரின் ஆகியவற்றிலிருந்து உடம்பை பாதுகாக்கவும்.\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண���பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/16758-wife-killed-husband.html", "date_download": "2019-11-22T07:59:23Z", "digest": "sha1:YYWDY3I2XPZFLXYLEDZ3GJLZF3H2XAKU", "length": 12403, "nlines": 147, "source_domain": "www.inneram.com", "title": "கணவனின் அழகை சிதைக்க நினைத்து கொலை செய்த மனைவி!", "raw_content": "\nகணவனின் அழகை சிதைக்க நினைத்து கொலை செய்த மனைவி\nமலப்புரம் (30 ஏப் 2018): கேரளாவில் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்த கணவனின் அழகை சிதைக்க நினைத்து கொலை செய்தது தொடர்பாக மனைவி கைது செய்யப் பட்டுள்ளார்.\nகேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் போத்தன்சேரியை சேர்ந்தவர் பஷீர் (வயது 32). இவரது மனைவி சுபைதா (29). பஷீருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. இதற்கு காரணம் கணவனின் அழகுதான் என்று கணவன் பஷீரின் அழகை சிதைக்க முகத்தில் ஆசிட் ஊற்ற நினைத்தார். இதற்காக ஒருவரை ஏற்பாடு செய்து\nகடந்த 2 வாரத்துக்கு முன்பு கணவன்- மனைவி இருவரும் இரவு வீட்டில் தூங்கியபோது கதவை திறந்து கொண்டு வந்த அந்த நபர் கையில் வைத்திருந்த ஆசிட்டை பஷீரின் முகத்தில் ஊற்றினார். இதில் அதிர்ச்சியடைந்த பஷீர் அலறி சத்தம்போட்டார். சிறிது நேரத்தில் அவரது முகம் சிதைந்து கோரமானது. இதனிடையே அந்த நபர் தப்பி ஓடிவிட்டார்.\nஅக்கம் பக்கத்தினர் உதவியுடன் சுபைதா கணவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் கடந்த 21-ந்தேதி சிகிச்சை பலனின்றி பஷீர் பரிதாபமாக இறந்தார்.\nஇது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பஷீரிடம் வாக்குமூலம் பெற்றனர். அதில் அவர் கூறும்போது, நான் வீட்டில் தூங்கியபோது மர்ம நபர் ஆசிட் வீசிச்சென்றார். அவர் யார் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறினார்.\nஇந்நிலையில் ஆசிட் வீசிய மர்ம நபர் குறித்து பல கட்ட விசாரணைக்கு பின்னர் பஷீரின் மனைவி சுபைதா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் சுபைதாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சுபைதா பல திடுக்கிடும் தகவல்களை கூறினார். எனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. இதனை நான் தட்டிக்கேட்டேன். ஆனால் அவர் கேட்கவில்லை. பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட காரணம் அவரது முக அழ��ுதான். எனவே அவரது முகத்தை சிதைத்தால் வேறு எந்த பெண்ணும் எனது கணவரை பார்க்க மாட்டாள் என்று நினைத்த நான் எனக்கு தெரிந்த நபரை கூலிக்கு வைத்து கணவரின் முகத்தை கோரமாக்க கூறினேன். அதன்படி சம்பவத்தன்று நான் கதவை திறந்து வைத்தேன். தூங்கிய கணவரின் முகத்தில் ஆசிட் வீசி விட்டு செல்லும்படி அந்த நபரிடம் சைகை காட்டினேன். அவரும் முகத்தில் ஆசிட்டை ஊற்றினார். முகத்தை கோரமாக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். ஆனால் அவரை கொலை செய்வது நோக்கமால்ல என்று கூறினார்.\nஇதனையடுத்து போலீசார் சுபைதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆசிட் வீசிய நபரை தேடி வருகிறார்கள்.\n« காஷ்மீரில் இளம் பெண்ணை வன்புணர்வு செய்த ரிசர்வ் போலீஸ் படையினர் என்னை கொல்ல சதி - லாலு பிரசாத் யாதவ் பகீர் குற்றச்சாட்டு என்னை கொல்ல சதி - லாலு பிரசாத் யாதவ் பகீர் குற்றச்சாட்டு\nதலித் இளைஞரை காதலித்ததால் எதிர்ப்பு - பெற்ற மகளை தீ வைத்து கொன்ற தாய்\nதலித் இளைஞரை கட்டி வைத்து அடித்து சிறுநீர் குடிக்க வைத்து கொலை\nசீர்காழி அருகே 15 வயது மாணவி வன்புணர்நது படுகொலை\nஐந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்…\nஎம்.எல்.ஏ தன்வீர் சையத் மீது கத்தி குத்து - கர்நாடகாவில் பரபரப்பு…\nடெல்லி லக்னோ உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்\nமாஃபா பாண்டியராஜன் சொல்வது அப்பட்டமான பொய் - வெளுத்து வாங்கிய முன…\nஐக்கிய அரபு அமீரக அதிபரின் சகோதரர் மரணம்\nகுண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதுகாப்புத் …\nஅதிமுகவுக்கு தெம்பு இருந்தால் நேரடியாக சந்திக்கட்டும் - அதிமுகவுக…\nசிறுவனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 10 ஆம் வகுப்பு மாணவன்\nஸ்டேட் பேங்கில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஜியோ தொலை தொடர்பு கட்டணங்கள் உயர்வு\nகேரள அரசுக்கு பாஜக தலைவர்கள் கடும் எச்சரிக்கை\nவகுப்பறையில் பாம்பு கடித்து சிறுமி பலி\nஜியோ தொலை தொடர்பு கட்டணங்கள் உயர்வு\nகுண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதுகாப்…\nமாஃபா பாண்டியராஜன் சொல்வது அப்பட்டமான பொய் - வெளுத்து வாங்கி…\nகமல் படத்தில் வடிவேலு - உறுதி செய்தார் கோபிநாத்\nமகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி - பிரித்விராஜ் சவ்ஹ…\nஹனிமூனில் விஷப்பரீட்சை - புது மணமாப்பிள்ளை பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/1989-2010-01-13-07-45-52", "date_download": "2019-11-22T08:20:15Z", "digest": "sha1:S4Q3QXBEOBDIMUDL6TNASHCYZG4TVP4R", "length": 27851, "nlines": 246, "source_domain": "www.keetru.com", "title": "வீரமங்கை வேலுநாச்சியார்", "raw_content": "\nவேலூர் புரட்சி: இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் சான்று\n“வர்ணாஸ்ரம”த்துக்காக துப்பாக்கி தூக்கிய வாஞ்சிநாதன் தேசத் தியாகியா\nகாந்தி - அடிமைத்தனத்தின் அரசியல் வடிவம்\nஅந்தமான் சிறை படுகொலைகள் - 2\nவிடுதலைக்கு வித்திட்ட நாத்திக வீர இளைஞன்\nபார்ப்பன வாஞ்சிநாதனுக்காக கண்ணீர் வடிக்கும் பார்ப்பன தமிழ் தி இந்து\nகாமராசருக்கு கடவுள் நம்பிக்கை உண்டா...\nபேராசிரியர் நார்த்தங்குடி க. மணியரசன் 84-ஆம் பிறந்தநாள் நினைவேந்தல் மடல்\nதிருக்குறளில் அறிவியல் கலைச் சொல்லாக்கம் - நூல் மதிப்புரை\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nவெளியிடப்பட்டது: 13 ஜனவரி 2010\nஎத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் அவர் ஒருவர்தான். வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம்.\n'சக்கந்தி'' இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர். வேலுநாச்சியார் பிறந்தது இங்கேதான். தந்தை முத்து விஜயரகுநாதசெல்லத்துரை சேதுபதி. இராமநாதபுர மன்னர். தாய் முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது இந்தக் காலத்தில் நாம் சொல்லும் பழமொழி. ஆனால் அந்தக் காலத்தில் அதற்கு உதாரணமாய் இருந்திருக்கிறார் வேலுநாச்சியார். சிறுவயதில் வேலுநாச்சியாருக்கு தெரிந்த ஒரே மூன்றெழுத்து வார்த்தை வீரம். தெரியாத மூன்றெழுத்து வார்த்தை பயம்.\nவாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார். இவையனைத்தும் அவருக்கு பிற்காலத்தில் உதவின. வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி பாடங்களிலும் வேலு நாச்சியார் கெட்டிதான். பத்து மொழிகள் தெரியும். மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்கள் தெரியும். இப்படி வீறுகொண்டும் வேலு கொண்டும் ���ளர்ந்த இளம் பெண் வேலுநாச்சியார் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை. வேலு நாச்சியாரின் அழகிலும் வீரத்திலும் மனதைப் பறிகொடுத்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர், வேலு நாச்சியாரை மணமுடித்தார். அது 1746ம் வருடம். வேலுநாச்சியார் சிவகங்கைக்கு குடிபுகுந்தார்.\nசிவகங்கை சீமை சீரும் சிறப்புமான சீமை. அதை சீர்குலைக்க வந்தது ஒரு சிக்கல். ஆற்காடு நவாப்பின் பெரும்படை ஒன்று இராமநாதபுரத்தைத் தாக்கி கைப்பற்றியது. நவாபின் அடுத்த குறி சிவகங்கைதான். ஆசைப்பட்ட இடங்களை அடையாமல் விட்டதில்லை நவாப். நேரம் பார்த்து நெருங்குவான். நெருக்குவான். கழுத்தை நெரித்துவிடுவான். சிவகங்கை மன்னர் முத்துவடுமுகநாதரும் லேசுபட்டவர் அல்ல. போர்க்கலைகள் தெரிந்தவர். வீரம் செறிந்தவர். விவேகம் பொதிந்தவர். முத்துவடுக நாதரின் மனைவியான வேலு நாச்சியார் வீரனுக்கு ஏற்ற வீராங்கனையாகத் திகழ்ந்தார். இவர்களுக்கு உறுதுணையாக போர்ப்படை தளபதிகளாக சின்ன மருது, பெரிய மருது சகோதரர்கள். வீரத்துக்கு பெயர் பெற்றவர்கள்.\nநேரம் பார்த்துக் கொண்டிருந்த நவாப்புக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. சிவகங்கையைத் தாக்க ஆங்கிலேயேப் படைகள் நவாப்புக்கு உதவ முன்வந்தன. அவர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு சிவகங்கையைத் தாக்கி தன் கட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டான் நவாப். ஒரு முறை மன்னர் முத்து வடுகநாதர் காளையர் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது நவாபின் படைகள் காளையர் கோயிலைச் சுற்றி வளைத்தனர். கொடூரமாய் தாக்கினர். ஆங்கிலேயர் கொடுத்த போர்ச் சாதனங்களைக் கொண்டு தாக்கினர். வடுகநாதரும் அவரது படைகளும் வீரப்போர் புரிந்தனர். இருந்தும் அவர்களால் அந்தத் தாக்குதலைச் சமாளிக்க இயலவில்லை. வடுகநாதர் வாளால் வெட்டப்பட்டு இறந்தார் இளவரசியும் கொல்லப்பட்டார். காளையர் கோயில் கோட்டை நவாப்படைகளின் வசமாகியது.\nதிடீர் தாக்குதலில் கோட்டை வீழ்ந்து மன்னர் இறந்துவிட்டார் என்ற செய்தி வேலு நாச்சியாருக்கு எட்டியது. கதறி அழுதார். கணவரின் உடலைப் பார்க்க வேண்டும் என்று துடித்தார். தானிருந்த இடத்திலிருந்து காளையர் கோயிலுக்குச் செல்ல விரும்பினார். இந்தச் சமயத்தில் நாச்சியாரைக் கைது செய்ய படை ஒன்றை அனுப்பினான் நவாப். அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கியது. ஆனால் நாச்சியார் மடங்கவில்லை. ஆவேசத்துடன் போரிட்டார். எதிரிப்படைகளை சிதறி ஓடச் செய்தார். இறந்த கணவரை சென்று பார்த்துவிட வேண்டுமென்பதுதான் அவரது ஒரே இலக்காயிருந்தது. ஆனால் தளபதிகளாயிருந்த மருது சகோதரர்கள் அவருக்கு வேறு ஆலோசனை வழங்கினார்கள். 'கோட்டை வீழ்ந்துவிட்டது. அரசர் இறந்துவிட்டார். நீங்களும் போய் சிக்கிவிட்டால் நம்மால் நவாபை பழிவாங்கமுடியாது. நாட்டைக் கைப்பற்றவும் நாட்டின் பெருமையைக் காப்பாற்றவும் நீங்கள் வாழ்ந்தாக வேண்டும். அதனால் அங்கே போகக் கூடாது' என்றார்கள். ஆனால் நாச்சியார் கேட்கவில்லை. கணவரின் உடலைக் காண காளையர் கோயில் சென்றார். இதற்குள் நவாப் கூட்டமும் ஆங்கிலேயப் படைகளும் சிவகங்கைக்குள் நுழைந்துவிட்டன.\nவேலு நாச்சியார் காளையர் கோயிலில் கண்ட காட்சி கொடூரமானது. எங்கெங்கும் பிணக் குவியல். கோயில் திடலின் நடுவே அரசரும் இளையராணியும் ரத்தம் வடிந்து கிடந்தார்கள். காணக் கூடாத காட்சி அது. கதறி அழுதார் நாச்சியார். கணவருடன் உடன்கட்டை ஏறிவிடலாமா என்று கூட யோசித்தார். ஆனால் கணவனைக் கொன்ற கயவர்களைப் பழிவாங்காமல் சாவதா அந்த வீரமங்கைக்கு அது இயலாத காரியம்.\nபல்லக்கு ஒன்றில் ஏறி மருது சகோதரர்களின் பாதுகாப்போடு சிவகங்கையிலிருந்து தப்பிச் சென்றார். விடிய விடிய குதிரையில் பயணம் செய்து மேலூர் சென்றார்கள். வேலு நாச்சியார் வீரத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் கெட்டி. நவாபையும் ஆங்கிலேயர் படையினரையும் வீழ்த்த மன்னர் ஹைதர் அலி உதவியை நாடுவது என்று தீர்மானித்தார். ஏனென்றால் ஆங்கிலேயருக்கும் நவாப்புக்கும் பரம எதிரி ஹைதர் அலி. தான் ஒளிந்திருந்த காடுகளிலிருந்து ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார். அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லிலிருந்தார். கடிதங்களை ஹைதர் அலியின் அரண்மனையின் முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள். வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள். ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தான். 'வேலு நாச்சியார் வரவில்லையா'' என்று ஹைதர் அலி கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான், ஒரு வீரன். அது வேலு நாச்சியார். ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச அவருக்கு மேலும் ஆச்சர்யம். தன் வேதனைகளையும் இலட்சியத்தையும் ஹைதர் அலியிடம் விளக்கினார் வேலுநாச்சியார். அவரிடமிருந்த வீரத்தைக் கண்ட ஹைதர் அலி தன்னுடைய கோட்டையிலேயே தங்கிக் கொள்ள அனுமதி தந்தார்.\nவேலு நாச்சியார் தனக்கு வேண்டிய பணிப் பெண்களுடனும், வீரர்களுடனும், விருப்பாட்சி கோட்டை, திண்டுக்கல் கோட்டைகளில் பாதுகாப்பாகத் தங்கினார். அங்கிருந்து தனது போர்ப் படைகளைப் பெருக்கத் துவங்கினர். வேலு நாச்சியாரின் லட்சியம் ஆங்கிலேயப் படையை அழிப்பது, நவாபை வீழ்த்துவது. சிவகெங்கை சீமையில் தனது பரம்பரை சின்னமான அனுமன் கொடியை பறக்க விடுவது. அதற்கான நாளும் வந்தது. ஹைதர் அலி தந்த நவீன ரக ஆயுதங்களுடன் நவாப்படைகளுடன் போர் செய்யக் கிளம்பினார். வேலு நாச்சியார். முதலில் காளையர் கோயிலைக் கைப்பற்றினார். சிவகங்கையிலும் திருப்பத்தூரிலும் நவாப்பின் படைகளும் ஆங்கிலப் படைகளும் பரவி நின்றன. அவற்றைத் தோற்கடித்தால்தான் சிவகங்கையை மீட்க முடியும். வேலு நாச்சியார் தனது படைகளை இரண்டாகப் பிரித்து ஒரு படைக்கு சின்ன மருதை தளபதியாகவும், இன்னொரு படைக்கு பெரிய மருதுவுடன் இணைந்து வேலு நாச்சியார் தலைமை வகித்தார்.\nசின்னமருது தலைமையிலான படை திருப்பத்தூரில் இருந்த வெள்ளையர் படைகளை வீழ்த்தியது. விஜயதசமி அன்று சிவகெங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும். வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது. இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை. வெட்டுண்டு விழுந்தார்கள். பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள்.\nசிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம் நிறைவேறியது. வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார். அவருடைய காலம் வீரத்தின் காலமாக இருந்தது. தனது அறுபத்தாறாவது வயதில் இறந்தார், வேலு நாச்சியார். அவரது வாழ்க்கை தமிழ் மண்ணின் வீரத்துக்கு சாட்சியாக இன்றும் இருக்கிறது.\n- அனுப்பி உதவியவர்: ஜெகந்நாதன்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ த���டர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇதில் தவறான மற்றும் மறைக்கப்பட்ட அல்லது அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களும் உள்ளது.\nவீரத்தாய் குயிலி ஆத்தாள் மகளீர் விழிப்புணர்வு இயக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://species.wikimedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-22T07:36:36Z", "digest": "sha1:ACUHSOMRVY2UKGHXFDXL6GZA3FK5NTKV", "length": 9745, "nlines": 118, "source_domain": "species.wikimedia.org", "title": "முதற் பக்கம் - Wikispecies", "raw_content": "\nயாவராலும் தொகுக்கப்படக் கூடிய உயிரினங்களின் கோவை.\nஇது விலங்கினம், தாவர இனம், பூஞ்சையினம், நுண்மங்கள், தொன்மை நுண்மங்கள், அதிநுண்ணுயிரிகள் போன்றவற்றையும் மற்ற அனைத்து வகையான உயிரின வகைகளையும் உள்ளடக்கியது.\nஇதுவரை இங்கு 697,357 கட்டுரைகள் உள்ளன.\n\"விக்கியினங்கள்\" இலவசமானது, ஏனெனில் வாழ்க்கை பொதுவெளியில் இருக்கிறது\nதீநுண்மம் (பாகுபாடு தெளிவாக இல்லை\nஉதவிப் பகுதி -- பக்கங்களை உருவாக்கல் பற்றிய விரிவான தகவல்கள்.\nவகைப்பாட்டியல் -- இலின்னேயசின் உயிரின வகைப்பாட்டியலைப் பற்றிய தகவல்கள்.\nஆலமரத்தடி -- திட்டத்தைப் பற்றிக் கலந்துரையாடுக.\nசெய்து முடித்தவையும் செய்ய வேண்டியவையும் -- மிகவும் விளக்கமான பகுதிகளுக்கும் எதிர்கால இலக்குகளுக்கும் குறிப்புகளைப் பார்க்கவும்.\nவிக்கியினங்கள் அகேகே -- பொதுவான சிக்கல்களுக்கான பதில்கள்\nபட வழிகாட்டி -- எங்கு விளக்கப்படங்களைப் பதிவேற்ற வேண்டும் என்பது குறித்த எங்களது பரிந்துரைகள்.\nவிக்கியினங்கள் பொதுமக்கட்டொடர்புகள் -- விக்கியினங்களைப் பரப்புவதன் மூலம் எங்களுக்கு உதவவும்.\nவிக்கியினங்களுக்கும் சூக்கீசுக்கும் (ZooKeys) இடையில் ஒரு கூட்டு ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. பைட்டோக்கீசும் (PhytoKeys) நவம்பர் 2010இல் இந்த ஒப்பந்தத்தில் இணைந்தது. சூகீசிலிருந்தும் பைட்டோகீசுலிருந்தும் படங்கள் விக்கி பொதுவிற்குப் பதிவேற்றப்பட்டு விக்கியினங்களில் பயன்படுத்திக் கொள்ளப்படும்.\nஅறிவியல் நோக்கிலான இருசொற்பெயரிடும் முறையை உண்டாக்கியவர். வகைப்பாட்டியலின் \"தந்தை\" என்று போற்றப்படுகிறார். இவர் எழுதிய சிசுட்டமா நேச்சுரே (Systema Naturae), இசுப்பீசிசு பிளான்டாரம் (Species Plantarum) ஆகிய இரண்டு புத்தகங்களில் பல இனங்களுக்கு இலத்தீன்/கிரேக்கப் பெயர்களை அறிமுகப்படுத்தினார்.\nவிக்கியினங்கள் இலாபநோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இது மேலும் பல பன்மொழித் திட்டங்களையும் கட்டற்ற ஆக்கமுடைய திட்டங்களையும் வழங்குகிறது:\nகட்டற்ற நூல்களும் கையேடுகளும் விக்கிமேற்கோள்\nபகிரப்பட்ட ஊடகக் கிடங்கு விக்கிசெய்தி\nகட்டற்ற உள்ளடக்கச் செய்திச் சேவை விக்கிப்பீடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/category.php?cat=Tamil-news", "date_download": "2019-11-22T06:57:02Z", "digest": "sha1:WI6HSHYRK6PT3JUXNDEPISLRIHIUVAQ5", "length": 5932, "nlines": 170, "source_domain": "worldtamiltube.com", "title": " TamilNews Videos", "raw_content": "\nKaalathin Kural Clips : மறைமுக தேர்தலை ஜனநாயகம் அனுமதிக்கவில்லையா\nஇந்த மறைமுக தேர்தல் கழுதை பேரத்திற்கு தான் வழிவகுக்கும் - BJP Narayanan | Kaalathin Kural Clips\nக்ரைம் டைம் : நித்தியானந்தாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக மாறிய ஜனார்த்தனன் சர்மா\nமுதல் கேள்வி : முறிந்துவிட்டதா அதிமுக - பாஜக கூட்டணி\nமுதல் கேள்வி: நேரடி தேர்தல் Vs மறைமுகத் தேர்தல் - யாருக்குக் குழப்பம்\nகூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் இடங்களை தர அதிமுக தயாரா \nஜெயலலிதா இருந்தபோது சூழல் வேறு, இன்றைய சூழல் வேறு - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகாலத்தின் குரல் : மறைமுக தேர்தல் யாருக்கான நெருக்கடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Automobile/Bike/2019/04/05154738/1235798/Bajaj-Platina-100-KS-Launched.vpf", "date_download": "2019-11-22T08:32:09Z", "digest": "sha1:IBUAZ6DJXLOVZFHQRQD3JKGUXF65K6WB", "length": 7574, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Bajaj Platina 100 KS Launched", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் புதிய பஜாஜ் பிளாட்டினா 100 கே.எஸ். அறிமுகம்\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பிளாட்டினா 100 கே.எஸ். மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #BajajPlatina\nஇரு சக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனமான பஜாஜ் மோட்டார்ஸ் புதிய மாடல் பிளாட்டினா 100 கே.எஸ். மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.\nபுதிய மோட்டார்சைக்கிளில் பஜாஜ் நிறுவனம் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் (சி.பி.எஸ்.) எனும் பாதுகாப்பு வசதியை வழங்கியுள்ளது. பயனருக்கு சவுகரியமான சவாரியை அளிக்கும் இந்த மோட்டார்சைக்கிளின் வி��ை ரூ.40,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் கிக் ஸ்டார்ட் வகையைச் சேர்ந்தது.\nஇதில் கம்ஃபர்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது சவுகரியமான பயணத்தை வழங்கும். இதில் உள்ள டி.டி.எஸ்.ஐ. தொழில்நுட்பம் எரிபொருளை சிக்கனமாக செலவிடும். இதனால் அதிகபட்ச மைலேஜ் கிடைக்கும். பிற மோட்டார்சைக்கிளை விட இதில் அதிர்வுகள் 20 சதவீதம் வரை குறையும்.\nஇதில் பயன்படுத்தப்பட்டுள்ள கம்ஃபர்ட் தொழில்நுட்பம் இதற்கு முக்கிய காரணமாகும். நீளமான முன்புற சஸ்பென்ஷன், ரப்பர் பேட்கள், ஒரே சீரான டயர் பட்டன்கள், ஸ்பிரிங் அழுத்தம் தரும் மென்மையான இருக்கை ஆகியன தொல்லையற்ற பயணத்தை வாகனம் ஓட்டுபவருக்கும், பின் இருக்கையில் பயணிப்பவருக்கும் உறுதி செய்கின்றன.\nஇதில் மிகவும் அழகிய எல்.இ.டி. விளக்கு உள்ளது. இந்தியாவில் பஜாஜ் பிளாட்டினா 100 கே.எஸ். மோட்டார்சைக்கிள் கருப்பு, சிவப்பு உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்கிறது.\nபஜாஜ் ஆட்டோ | மோட்டார்சைக்கிள்\nஎம்.வி. அகுஸ்டா ரஷ் 1000 விலை விவரங்கள்\nஅக்டோபர் 2019 - இந்தியாவில் அதிகம் விற்பனையான இருசக்கர வாகனம்\nடிரையம்ப் டைகர் 900 வெளியீட்டு தேதி\nஅசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான ஜாவா பெராக்\nஇந்தியாவில் கிரயான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nசக்திவாய்ந்த செட்டாக் ஸ்கூட்டரை உருவாக்கும் பஜாஜ்\nபஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு விவரம்\nஇரெண்டு மாதங்களில் 40,000 யூனிட்கள் - விற்பனையில் அசத்தும் பல்சர் மோட்டார்சைக்கிள்\nசெட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்\nஎலெக்ட்ரிக் வாகனங்களுக்கு புதிய பிராண்டு அறிமுகம் செய்யும் பஜாஜ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scribd.com/book/324619881/Manitha-Nilaikku-Appal-Oru-Payanam", "date_download": "2019-11-22T07:05:18Z", "digest": "sha1:C6PK3NNHZ5EGA24V5DFOJCKSSD7TDI64", "length": 24676, "nlines": 272, "source_domain": "www.scribd.com", "title": "Manitha Nilaikku Appal Oru Payanam by Udayadeepan - Read Online", "raw_content": "\nமனித நிலைகளை தாண்டி, பிரபஞ்ச உணர்வில் கலக்கவும், சஞ்சார நிலை இயக்கத்துக்கும் எண்ணச் சலனங்களை வெல்லும் முறையையும், அமானுஷ்ய கனவு நிலைகளில் மனிதன் செல்லவும், அன்பின் வழியே அமானுஷ்ய சக்திகளை அடையவும், நாத அதிர்வுகளை நம் உடல், மனத்தில் இறக்க��ும்.\nமற்றும் வெள்ளை பிரபஞ்ச ஒளிக்குள்ளும், உங்களது ஆதி உணர்வுகளுக்குள் செல்லவும், மௌனத்தின் மூலம் சக்திகளைப் பெறவும், சப்தரிஷி மண்டல பயணத்திற்கும், ஆனந்தமான வெளி உலகப் பயணத்துக்கும், மனித உடல், மனம், ஆசைகள் இவற்றைத் தாண்டி மனிதனை, ஒரு புது பரிணாமத்தில் நிலைக்க அழைக்கும், இவரது அழைப்பு, வாழ்க்கையின் கவலைகளை மறந்து மகிழ்ச்சியில் நிலைக்க அழைக்கும் உன்னத, ஒரு அழைப்பு ஆகும்.\nஇனி இந்நூலைப் படியுங்கள். ஆனந்தத்தில் திளைத்திடுங்கள்.\nமனித நிலைக்கு அப்பால் ஒரு பயணம்\n1. மனித நிலைக்கு அப்பால் ஒரு பயணம்\n2. மனித நிலையை கடக்க உறுதி அவசியம்\n3. கண்ணாடி முன்பு உங்களின் மனித நிலை, மறந்த நிலை\n4. செல் கருவின் அமைதியில் லயித்திடுங்கள்\n5. சப்த பிரம்ம சப்தத்தை அடிக்கடி உள்ளே, உச்சரிக்கவேண்டும்\n6. மனித மனத்தை ஒரு கண்ணாடி ஆக்குங்கள்\n7. 'ஸோ...ஹம்’ என்று உங்கள் மூச்சின் ஊடே கூறுங்கள்\n8. பிரபஞ்ச உணர்வில் லயித்திடுங்கள்\n9. உங்களின் பார்வையை வித்தியாசப்படுத்துங்கள்\n10. சப்தரிஷி மண்டலத்திற்கு ஓசிப்பயணம் செய்யுங்கள்\n11. விதையாக இருங்கள், சக்திமான் ஆவீர்கள்\n12. அலையற்ற மௌனத்தில் இருங்கள் சக்திகளோடு விளையாடலாம்\n13. சஞ்சார சமாதி நிலை தியானம்\n14. எண்ணச் சலனங்களை வெல்லுங்கள்\n15. நமது கனவுகளுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்துங்கள்\n16. அமானுஷ்ய சக்திகளை கொடுக்கும் அன்பின் வழிகள்\n17. ஹிரண்ய கர்ப்ப கோல்டன் முட்டை\n18. நாத அதிர்வுக்குள்ளே நம் பயணம்\n19. வெள்ளை ஒளிக்குள்ளே ஒரு மனிதநிலை தாண்டிய பயணம்\n20. உங்களது ஆதி உணர்வுகளில், ஒரு சொகுசுப் பயணம்\n21. ஆனந்தமான வெளி உலகப்பயணம்\n22. மனிதப் பரிணாமத்தை அடிக்கடி மனித நிலைக்கு அப்பால் மாற்றுங்கள்\n1. மனித நிலைக்கு அப்பால் ஒரு பயணம்\nபோக முடியும் என்று நினைப்பதில்கூட, ஒரு குஷி நிலை நம்மைப் பற்றிக் கொள்ளவே செய்கின்றது. அதாவது நம்மையும் அறியாது நமக்குள்ளே, இந்த நமக்குக் கிடைத்திருக்கும் மனித நிலையில், பெரியதாக நாம் எதையுமே அடைந்துவிடவில்லை, என்ற கவலை, நமக்குள்ளவே சுற்றிக் கொண்டு உள்ளது.\nஏதோ ஒரு இழுபறி நிலை...\nஎதுவோ ஒரு தடுமாறும் நிலை, நமக்குள்ளே பிண்ணிக் கிடக்கிறது. நமது மனித நிலையிலே, நாம் சந்தோஷம் எதையும், அள்ளிக் கொள்ளவில்லை. மகிழ்ச்சி எதையும், நாம் அடைந்துவிடவில்லை, என்ற எண்ணம், நமக்குள்ளே பரிபூரணமாக வீற்���ிருக்கிறது.\nஅரிது, அரிது மானிடராய் பிறத்தல்...\nஅரிது என்று கூறினார், அவ்வைப் பிராட்டி. ஆனால் அவரே கூட, வாலிபம் வந்த அவரை, மணக்கோலத்தில் பார்க்க, அவரது பெற்றோர்கள், பிரியப்பட்டபோது.....\nஅது அவருக்குப் பிடிக்காது போனது...\nவினாயகர் பக்தையான அவர், வினாயகர் காலில் விழுந்து ஹே இறைவா எனக்கு, இந்த வாலிபமே வேண்டாம். இதில் உள்ள கவர்ச்சிகள் வேண்டாம். இவைகள் என்னுடன் இருந்தால், என்னை வாழ்க்கையின் கூண்டுக்குள்ளே, என் வாழ்நாள் முழுக்கவும் கட்டிப்போட்டு விடுவார்கள்\n\"நான் இந்த சம்சார பந்தத்தில்...\nகட்டுண்டு கிடக்காமல், சுதந்திரமாகவும், இயற்கையாகவும் வாழவும், இருக்கவும் விரும்புகிறேன். அதனால் என் இறைவனே, என் வாலிபத்தை, நீ எடுத்துக் கொண்டு, எனக்கு வயோதிகப் பருவத்தை கொடுத்துவிடு\"\nஎன்று வினாயக பெருமானின் காலில்...\nவிழுந்து வணங்கி வேண்ட, அதற்கு அந்த வினாயகப் பெருமான், யாரும் இதுவரைக்கும், தன்னிடத்தில் கேட்காத வரத்தை, இந்த அவ்வைப் பெண், தன்னிடத்தில் கேட்கின்றார் என்று, அகம் மகிழ்ந்து, அப்பொழுதே அவர் மனம் களிக்க, அவரது வேட்கையின்படிக்கு,\nஅகற்றி, அவருக்கு சுருக்கம் விழுந்த, தள்ளாத வயதை அளிக்கின்றார். வயது தான் தள்ளாத வயதே தவிர்த்து, ஞானம் முழுக்க அவரது கோலத்தில், வந்து இறங்கி விட, அவ்வையாரின் மனதில், கவி ஊற்றாகப் பெருகுகிறது.\nகம்பன் முதலான, பெரும் புலவர்களும்...\nமெச்சும்படி ஆழ்ந்த கவித்திறனுடன், ஆழ்ந்த புலமையுடன், உலகை சுதந்திரமாக சுற்றி காடு, மலை, மேடு, ஊர், வனாந்திரம் என்று சுற்றி, ஒரு கூட்டுக்குள் அடைய விருப்பம் இல்லாமல், சுதந்திரமான காற்றை சுவாசித்துக் கொண்டு, அரசர்களை சந்திக்கும் அறிவுத் திறனுடன், பாக்கள் பல இயற்றி, கடைசியில் சுந்தரருக்கு முன்னே...\nஅந்த சிவனையும் கண்டு, வினாயகர்...\nஅருளால் அவனுடன் முக்தியிலும் விரும்பி இணைந்தார் அவ்வை. ஆதி காலத்திலேயே, மனித வாழ்க்கையை எப்படி கொண்டு போகவேண்டும்.\nஎப்படிக் கொண்டு போனால், ஆனந்தமாக...\nசுதந்திரமாக இருக்க முடியும் என்று, தன் மதிகொண்டு சிந்தித்த அவ்வைக்கு கிடைத்தது, அத்தனையும் அவரது வாழ்க்கை முழுக்க சந்தோஷமும், நிம்மதியும் தான்.\nஇளமை, வசீகரம், நெளிவு, சுளிவு, மேடு, பள்ளம், சிரிப்பு, புன்னகை, அங்கச் செழுமைகள், அவற்றின் பளபளப்பு என்று, அவற்றில் அழுந்தாமல், அத���விட்டு வெளியில் வந்தவர், அவ்வை பிராட்டி.\nஇது ஒரு ஆதி காலத்தில் நடைபெற்ற...\nஒரு மனோ சுதந்திரம், மற்றும் உடல் சுதந்திரம். எண்ணங்களை நாம் நினைத்தால், அதை தெய்வ பலம் கொண்டு தான், நம் எண்ணங்களை நாம் பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்பது, அவ்வையார் காட்டிச் சென்ற வழி.\nவாழ்க்கை என்பது ஒரு கட்டு...\nஅந்த கட்டில் ஒருமுறை, தனக்கு பந்தக் கட்டைப் போட்டுக் கொண்டு, விடும்போது, பின்பு அதைவிட்டு, தாண்டி வெளியில் வருவது நடக்காது என்பது, அவ்வைக்கு, தன் இளம் வயதிலேயே, அவருக்குள்ளே விளைந்த ஞான அறிவு. பந்தங்களால் உண்மையான அறிவு, ஒருவருக்குள்ளே சிறை வைக்கப்படுகிறது என்பது, அவ்வை பிராட்டியின் கருத்து.\nஇந்த ஞான அறிவினால், அவரது...\nஎண்ணங்கள் நிறைவேறின. சுகம், துக்கம், மகிழ்ச்சி, கவலை, இன்பம், பிரச்சனைகள் என்று, மாறி மாறி சிறிது ஒளி, பின்பு நிறைய இருட்டு என்று இருட்டுக்-குள்ளே, பந்த இருட்டுக்குள்ளேயே பயணித்துச் சென்று கடைசியில், மரணத்தின் மடியில் சென்று, படுத்துக் கொள்ளும், மனிதனின் வாழ்க்கைப் பயணத்தில் கிடைக்காத, ஒரு நிம்மதிக்கு, தன் அறிவு ஞானத்தால் கொடுத்து வைத்தவர், இந்த அவ்வை பிராட்டி.\nஎனவே உலகம், எதுவாக இருக்கட்டும்...\nஅதில், எது தன்னைச் சுற்றி நடக்கட்டும், தனக்கு இந்த மனித வாழ்க்கைக்கு அப்பால் சென்றால் தான், மகிழ்ச்சி, நிம்மதி, சுதந்திரம் என்று, சுகம் கொள்ளும் பாதைக்கு முன், தனது நினைப்பை நிறுத்தும் யாருக்கும், அவ்வையைப் போன்ற, பெரும் நிம்மதி, நிச்சயம் கிட்டும்.\nஅவ்வை, தன் நிலையை, மனித நிலை...\nதாண்டி அமைத்துக் கொண்டார். பின்பு அதிலிருந்து அவர் தன்னை, பின் வாங்கிக் கொள்ளவில்லை. இந்த அவரது உறுதி நிலையால், அவருக்குள் கொள்ளை கொள்ளையாக மகிழ்ச்சியும், ஆனந்தமும், சுதந்திரமும் கிடைத்தன...\nஇதற்கு மேல் தாண்டி, மனிதர்கள் அடையாத புது வழிகளை அடைந்து, மனபாரமின்றி, மனக்கவலையின்றி மன ஆசைகளிலிருந்து, ஒரு ஒளி நிலைக்கு, தன்னை உயர்த்திக் கொண்டார்.\nஇந்த அவரது வாழ்க்கையின் பயணமே...\nமனித நிலை தாண்டிய, ஒரு அமுத வாழ்க்கைதான். அதாவது மனித அறிவில், அதன் உணர்வில் அகப்படாமல் அதைத் தாண்டி, இந்த மண்ணுலகில் இருந்தபடியே, தான் விரும்பிய ஒரு சொர்க உலகை, வயதான தன் வயோதிக உடலில், தனது சுதந்திர உணர்வுகளுடன் வாழ்ந்து, ஆனந்த வாழ்க்கையை தனித்து நட��்தியவர், அவ்வையார்.\n\"இன்னொரு உயிரை தன்னுடன் சேர்த்தால்\nஎன்ற கவிஞனின், பாதைக்கு அப்பால் நடைபோட்டுச் சென்றவர், இந்த அவ்வை பிராட்டி. இவர் மனித நிலைக்கு அப்பால் செல்ல, மனித உடலில் வாழ்ந்த-படியே, அதற்கு பாதை காட்டியவர்.\nசங்க காலத்திலும் படிப்பு அறிவு...\nசரியாக கிடைக்காத அக்காலத்திலும், இதன் ஞான அறிவில், மனித நிலைக்கு அப்பால், ஒரு பயணம் நடந்திருக்கிறது. அவ்வையின் வழியில், இது ஒரு சாதாரண வெற்றி அல்ல. இது ஒரு அசாதாரணம் நிறைந்த, ஒரு வாழ்க்கையின் வெற்றி.\n2. மனித நிலையை கடக்க உறுதி அவசியம்\nஎத்தனை வருடங்கள் ஆனாலும், அது மேட்டிலும், பள்ளத்திலும், கவலையிலும், மகிழ்ச்சியிலும், மாறி மாறி ஓடிக்கொண்டே இருக்கிறது.\nஒரு ஆய்வு என்பதை செய்தால்...\nஅதில் தெரியும், நாம் அனுபவித்த மகிழ்ச்சியை விட, நாம் பிரச்சினைகளில், அதிக நேரம் செலவழித்திருப்பது. இதில் படித்தவர், படிக்காதவர் என்ற பாகுபாடே இல்லை. எல்லோருக்குள்ளும் வாழ்க்கையில் வருவது, திருப்தி படிந்த, ஒரு நிலை அல்ல.\nஇந்த திருப்தியற்ற நிலையை, நாம்...\nஅடைவதற்கு, ஒரு முக்கிய காரணம், நமது உறுதியற்ற சலனமுள்ள, ஒரு நிலைதான். நாம் எளிதில் ஒரு ஆசையை, நமக்குள் தூக்கிவைத்துக் கொண்டு, அதற்கு உயிர் மாட்டிக் கொண்டு, அதற்குப் பின்னால், நாம் அலைகின்றோம்.\nஅந்த ஆசை, தோல்வி அடைந்து விடும்போது...\nமறுபடியும், அதை தூக்கி எறிந்துவிட்டு, இன்னொரு ஆசையை தூக்கிக் கொஞ்சுகிறோம். பிறகு அதுவும் நம்மைக் கைவிடும் என்கிற நிலையில், விட்டேனா பார், நான் வெற்றியடையப் பிறந்தவன், என்ற நினைப்பில், வேறு ஒரு புதிய ஆசையை, எடுத்துக் கொஞ்சுகிறோம்.\nஒன்றன் பின் ஒன்றாக, நம் ஆசைகள்...\nதோல்வி அடைகிறபோதும், நமக்குள் உள்ள ஒரு வீம்பு நிலையில், நாம் அடுத்ததில் வெற்றி அடையப் போகிறோம் என்று, மார் தட்டிக் கொண்டு, மீண்டும் முயற்சிக்கிறோம்.\nஒரு வெற்றி வருகின்றது, உடனே நம்...\nகுணம், நம் நடை, உடை பாவனை எல்லாமும் மாறிப் போகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/50497", "date_download": "2019-11-22T08:45:26Z", "digest": "sha1:K4MJP3JRM2WO6EWXL2YJK3P2RWKGQW4G", "length": 14431, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "உமா ஓய திட்டத்தை ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்பு… | Virakesari.lk", "raw_content": "\nஎதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்குமாறு ரணிலிடம் சம��பந்தன் கோரிக்கை\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nயாழில் டெங்கு நோயால் 1557 பேர் பாதிப்பு : பணிமனை அதிர்ச்சித் தகவல்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nஐ.தே.க. ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ரணில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை விபரம் இதோ\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nஉமா ஓய திட்டத்தை ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்பு…\nஉமா ஓய திட்டத்தை ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்பு…\nஉமா ஓய பல்நோக்குத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை இவ்வருடம் ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு செய்து அதன் நன்மைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.\nஇத்திட்டத்தின் நிர்மாணப்பணிகள் தற்போது சுமார் 92 வீதம் நிறைவடைந்துள்ளதுடன், எஞ்சியுள்ள பணிகளையும் துரிதமாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி திட்டத்திற்கு பொறுப்பாகவுள்ள பொறியியலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.\nஉமா ஓய பல்நோக்கு திட்டத்தின் முன்னேற்றங்களை கண்டறிவதற்காக இன்று கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தபோதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்தார்.\nநாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் பாரிய பல்நோக்கு திட்டங்களில் ஒன்றான உமா ஓய திட்டத்திற்கு 535 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது.\nஉமா ஓய பல்நோக்கு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வரும் நிலக்கீழ் மின்சார நிலையத்தின் நிர்மாணப் பணிகளையும் ஜனாதிபதி இதன்போது பார்வையிட்டார். தேசிய மின் உற்பத்தி முறைமைக்கு 120 மெகா வோட்ஸ் மின்சாரத்தை வழங்கும் இந்நிலையத்தின் நிர்மாணப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது.\nஉமா ஓய பல்நோக்கு திட்டத்தின் மூலம் தெற்கு மற்றும் தென்மேற்கு உலர் வலயங்களில் சுமார் 5,000 ஏக்கர் காணிகள் இரண்டு போகங்களின் போதும் நீர்ப்பாசனத்தை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.\nமேலும் வெள்ளவாய, மொனராகலை பிரதேசங்களில் உள்ள சுமார் 300 சிறிய குளங்கள் இதன் மூலம் வளம்பெறவுள்ளன. நீர்த்தேக்கத்தின் பிரதான சுரங்கப் பாதையின் நிர்மாணப் பணிகளையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.\nஇத்திட்டத்தின் மூலம் புகுல்பொலவிலும் டயரபாவிலும் இரண்டு நீர்த்தேக்கங்கள் நிர்மாணிக்கப்படுவதுடன் இந்த நிர்மாணப் பணிகளையும் ஜனாதிபதி பார்வையிட்டார். சுற்றாடல் அழுத்தங்கள் தொடர்பாக உரிய மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொண்டு திட்டத்தின் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nமகாவலி அபிவிருத்தி சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க உள்ளிட்ட அதிகாரிகளும் இலங்கைக்கான ஈரான் தூதுவரும் ஜனாதிபதி அவர்களுடன் இந்த கண்காணிப்பு விஜயத்தில் இணைந்துகொண்டனர்.\nஊமா ஓயா ஜனாதிபதி பணிப்பு\nஎதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்குமாறு ரணிலிடம் சம்பந்தன் கோரிக்கை\nஎதிர்க்கட்சி பதவியை சஜித்துக்கு விட்டுக்கொடுக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.\n2019-11-22 14:15:25 சஜித் பிரதமர் ரணில்\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\nதிருகோணமலையில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 6பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸ உத்தரவிட்டுள்ளார்.\n2019-11-22 13:33:14 திருகோணமலை வெள்ளிக்கிழமை நீதிமன்றம்\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nபகிடிவதையில் ஈடுபட்டமை தொடர்பான குற்றச்சாட்டுடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ருஹுணு பல்கலைக்கழகத்தின் 19 மாணவர்களுக்கு இன்று மாத்தறை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.\nயாழில் டெங்கு நோயால் 1557 பேர் பாதிப்பு : பணிமனை அதிர்ச்சித் தகவல்\nயாழ்.மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாத நடுப்பகுதி வரை 1557 பேர் டெங்கு நோயால் பாதிக்கப் பட்டுள்ளதோடு இருவர் உயிரிழந்ததாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது.\n2019-11-22 13:00:30 யாழ் ஒக்டோபர் டெ��்கு\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\nபுதிய அமைச்சரவையின் அமைச்சர்களுக்கு வாழ்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு , அவர்களோடு சேர்ந்து நாட்டு மக்களுக்கு சேவை செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n2019-11-22 12:59:57 டுவிட்டர் பிரதமர் ஜனாதிபதி\nஎதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்குமாறு ரணிலிடம் சம்பந்தன் கோரிக்கை\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\nமுதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளும் இந்தியா\nலலித் வீரதுங்க வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/mod/resource/view.php?id=18104", "date_download": "2019-11-22T07:51:07Z", "digest": "sha1:XLGL335TDXIM63BPNY3QKPBKQ4RODE5F", "length": 3462, "nlines": 52, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "Tg7_sci_new: பாடப்புத்தகம்", "raw_content": "\nJump to... Jump to... ஆசிரியர் வழிகாட்டி பாடப்புத்தகம் செயலட்டை முயற்சிப்போம்...............1 முயற்சிப்போம்...............2 பூவின் பகுதிகள் தாவரப் பல்வகைமை செயலட்டை முயற்சிப்போம்...............1 நிலைமின்னேற்றம் பாடப்புத்தகம் செயலட்டை செயலட்டை முயற்சிப்போம்...............1 முயற்சிப்போம்...............2 மின் முதல்கள் மின் முதல்கள்-2 பாடப்புத்தகம் முயற்சிப்போம்...............1 நீரின் தொழிற்பாடுகள் பாடப்புத்தகம் செயலட்டை முயற்சிப்போம்...............1 பாடப்புத்தகம் செயலட்டை முயற்சிப்போம்...............1 விலங்குகளின் பல்வகைமை பாடப்புத்தகம் செயலட்டை முயற்சிப்போம்...............1 முயற்சிப்போம்.............2 பாடப்புத்தகம் செயலட்டை பாடப்புத்தகம் செயலட்டை முயற்சிப்போம்.............1 முயற்சிப்போம்.............2 பாடப்புத்தகம் செயலட்டை முயற்சிப்போம்.............1 பாடப்புத்தகம் செயலட்டை முயற்சிப்போம்.............1 முயற்சிப்போம்.............2 பாடப்புத்தகம் செயலட்டை-1 செயலட்டை-2 செயலட்டை-3 முயற்சிப்போம்.............1 பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் 1ஆம் தவணை-கொ.இ.க-2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2019-02-19-09-56-27", "date_download": "2019-11-22T08:29:04Z", "digest": "sha1:27V2BGUF62AL4XHPCPRF3OUNJLJIEASD", "length": 8201, "nlines": 206, "source_domain": "www.keetru.com", "title": "உத்தப்புரம்", "raw_content": "\nபா.ச.க.வின் பாசறையாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ்.\nகாமராசருக்கு கடவுள் நம்பிக்கை உண்டா...\nபேராசிரியர் நார்த்தங்குடி க. மணியரசன் 84-ஆம் பிறந்தநாள் நினைவேந்தல் மடல்\nதிருக்குறளில் அறிவியல் கலைச் சொல்லாக்கம் - நூல் மதிப்புரை\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\n16 உடைகற்களும், 1600 போலீசாரும்\nஇடிக்கப்பட வேண்டிய உத்தப்புரம் சுவர்களும், ஒன்று சேர வேண்டிய சமூக விரோதிகளும்\nஉத்தப்புரம் - ஆன்மீகப் பிரச்சனையா\nஉத்தப்புரம் - தமிழக அவமானச் சின்னம்\nஉத்தப்புரம்: தமிழக அரசு எந்தப்புறம்\nசமூக நீதிக்கு தாழ்ப்பாள் போடலாமா தோழர் தா.பா.\nதாழ்த்தப்பட்டோர் நல வாரியத்திலும் பார்ப்பனீயம்\nபாம்புக்குத் தலையும், மீனுக்கு வாலும்\nமார்க்சியம் என்பது வறட்டுச் சூத்திரம் அல்ல: பி.சம்பத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yuvaraj.zhakanini.com/2009/01/blog-post_02.html", "date_download": "2019-11-22T08:42:21Z", "digest": "sha1:K3QKKZJDF5B5OJQ5SXD67FAGGLAZLRQS", "length": 9639, "nlines": 200, "source_domain": "yuvaraj.zhakanini.com", "title": "தமிழ்த்தோட்டம்: செம்மொழி நிறுவன வலைதளம்", "raw_content": "\nஇணைவோம் தோட்டத்தில், தமிழோடு தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு...\nசெம்மொழி மய்ய இணையதளம் காலாவதியாகி ஒருமாதமாகிறது என்கிற செய்திகளுடன் இன்று காலைவரை இருந்தது.\nஇச்செய்தி துறை சார்ந்தவர்களுக்கு போய் சேர்ந்ததோ என்னவோ மாலையில் இருந்து இயல்பாக தெரிகிறது.\nநம் ஏக்கமெல்லாம் தமிழ் வளர்ச்சியின் பேரால் குளறுபடிகள் ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதுவே.\nஇன்று அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இருக்கும் நாம் , அவ்வளர்ச்சியின்பால் மொழி, இனக்காப்பை வலுப்படுத்த வேண்டும். அனைத்தும் அறிந்த சமூகமாக தமிழினம் அமைய வேண்டும்.\nவடக்கே(வட இந்தியா) இருப்பவர்களுக்கு அவர்தம் மொழிப்பற்றுதான் ஓங்கியிருக்கும். நம் மொழி குறித்த வளர்ச்சியில் நாம் தான் குரல் கொடுக்க வேண்டும்.\nஇணையதளம் இன்று புதுப்பித்ததற்கான சான்று............\nதமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...\nஅறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...\nகி.மு 14 பில்லியன் - கி.மு. 1 வரையலான தமிழர் வரலாறு\nகி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன...\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nபுதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் ...\nதமிழ் குறித்த வலைப்பதிவு 1...(ரவி)\nதமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு இணையத்தளம்\nவயல்வெளி - வேளாண் இணையதளம்\nதோட்ட விளைச்சலை மின்மடலில் பெற\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/196353?ref=archive-feed", "date_download": "2019-11-22T07:57:22Z", "digest": "sha1:JO4QIKKBAZNY4DJWT7E4LED34F3R5VLG", "length": 8029, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "பணத்திற்காக ஜேர்மன் கணவரை கொலை செய்த காதலி: 13 வருடங்களுக்கு பின் அம்பலமான உண்மை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபணத்திற்காக ஜேர்மன் கணவரை கொலை செய்த காதலி: 13 வருடங்களுக்கு பின் அம்பலமான உண்மை\nஇன்சூரன்ஸ் பணத்திற்கு ஆசைப்பட்டு கணவரை கொலை செய்த தாய்லாந்து பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nதாய்லாந்தை சேர்ந்த அங்க்கானா மோஹம்மர் என்கிற பெண், ஜேர்மனை சேர்ந்த சரச்சாய் சென்செவங் என்பவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தார்.\nகடந்த 2006ம் ஆண்டு ஜூலை மாதம் 3ம் தேதியன்று சரச்சாய் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.\nஇந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொள்ளும் போது, அடையாளம் தெரியாத இளைஞர் தன்னுடைய கணவரை சுட்டுகொன்றுவிட்டு தப்பித்ததாக அங்க்கானா தெரிவித்திருந்தார்.\nஆனால் விசாரணை முடிவதற்குள்ளாகவே அங்க்கானா, அங்கிருந்து வெளியேறி தாய்லாந்து சென்றுவிட்டார்.\nஇதனால் சந்தேகமடைந்த பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தி, அங்க்கானாவை தேடும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தனர்.\nஇந்த நிலையில் தாய்லாந்தின் காஞ்சனபுரி பகுதியில் ���ொட்டி கடை வைத்து நடத்தி வந்த அங்க்கானாவை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.\nமேலும், காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டு கணவரை கொலை செய்து, காப்பீட்டு தொகை 1.3 மில்லியன் டொலர்களை கைப்பற்றி சென்றதாகவும் கூறியுள்ளார்.\nஆனால் இதற்கு அங்க்கானா தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2013/aug/11/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-726398.html", "date_download": "2019-11-22T07:25:46Z", "digest": "sha1:K24AZINDKSOITENGOMQRRB2HQTMDT2GX", "length": 8427, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தாது மணல் விவகாரம்: எஸ்.பி.யிடம் மீனவர் விடுதலை இயக்கத்தினர் மனு - Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதாது மணல் விவகாரம்: எஸ்.பி.யிடம் மீனவர் விடுதலை இயக்கத்தினர் மனு\nBy தூத்துக்குடி | Published on : 11th August 2013 01:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n: கடற்கரையில் தாது மணல் அள்ளுவது தொடர்பான புகார் குறித்து உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி மீனவர் விடுதலை இயக்கத்தினர் சார்பில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.\nமீனவர் விடுதலை இயக்கப் பொதுச்செயலர் வி. அலங்கார பரதர், தமிழர் களம் நிர்வாகி அமலரசு, வீராங்கனை அமைப்பைச் சேர்ந்த பாத்திமாபாபு, பரதர் நலச் சங்க நிர்வாகி பீட்டர் பர்னான்டோ உள்ளிட்ட பல்வேறு மீனவ அமைப்பினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மா. துரையிடம் சனிக்கிழமை அளித்த மனு விவரம்:\nதூத்துக்குடி மாவட்டம், வேம்பார், வைப்பாறு கடற்கரைப் பகுதியில் கடந்த 6-ஆம் தேதி ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் விதிமுறை மீறல் குறித்து குளத்தூர் காவல் நிலையத்தில் புகா���் செய்தனர். இந்தப் புகார் குறித்து இதுவரை எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.\nபுகார் அளித்ததற்கான மனு ரசீது மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் 5 பிரிவுகளின் கீழ் விதிமுறைகள் மீறப்பட்டு தாது மணல் அள்ளப்பட்டதாக முன்னாள் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனவே,\nதாது மணல் எடுத்த விவகாரம் தொடர்பான புகார் குறித்து உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என மனுவில்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2014/jun/08/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2-913397.html", "date_download": "2019-11-22T07:50:04Z", "digest": "sha1:T364FZ3MHKATJIUMKQEVIUGXEZFXCWFC", "length": 10396, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரியலூர் அரசுக் கல்லூரியில் நாளை மாணவர் சேர்க்கை தொடக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nஅரியலூர் அரசுக் கல்லூரியில் நாளை மாணவர் சேர்க்கை தொடக்கம்\nBy அரியலூர் | Published on : 08th June 2014 04:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூர் அரசுக் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை திங்கள்கிழமை (ஜூன் 9) தொடங்குகிறது.\nஇதுகுறித்து கல்லூரி பொறுப்பு முதல்வர் சா. சிற்றரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nஇந்தக் கல்லூரியில் முதல் சுழற்சியில் இளங்கலை வரலாறு, தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல் ஆகிய பாடப்பிரிவுகளும், இளங்கலை அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளும் உள்ளன.\nஇரண்டாம் சுழற்சியில் இளங்கலை தமிழ், வணிகவியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளும் உள்ளன.\nஇவற்றில் சேர பெறப்பட்ட விண்ணப்பங்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டு, இனச் சுழற்சி அடிப்படையில் ஒற்றைச் சாளர முறையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு கல்லூரி அறிவிப்புப் பலகையில் ஓட்டப்பட்டுள்ளது.\nபி.ஏ. ஆங்கிலம் பாடப்பிரிவுக்கு ஜூன் 9 ஆம் தேதியும், பி.எஸ்சி அனைத்துப் பாடப்பிரிவுகளுக்குக்கும் ஜூன் 10 ஆம் தேதியும், பி.காம் வணிகவியல் பாடப்பிரிவுக்கு ஜூன் 13 ஆம் தேதியும் பி.ஏ. தமிழ், வரலாறு, பொருளியல் பாடங்களுக்கு ஜூன் 16 ஆம் தேதியும் மாணவர்களின் சேர்க்கை காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது.\nவிண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் மேலே கண்ட நாட்களில் வர வேண்டும். சேர்க்கை பற்றித் தனியாக கடிதம் எதுவும் அனுப்பப்பட மாட்டாது.\nமாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் தரவரிசைப் அடிப்படையில் இனச் சுழற்சிப்படி ஒற்றைச் சாளர முறையில் மாணவர்கள் வரிசைப்படி அழைக்கப்பட்டு சேர்க்கப்படுவர்.\nசேர்க்கை நாளன்று வரவில்லை என்றாலும் காலதாமதமாக வந்தாலும் சேர்க்கை வாய்ப்பு கிடைக்காது.\nஉரிய தேதிக்குப் பிறகு விண்ணப்பித்தோரும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். அவர்களுக்கு இடம் இருந்தால் மட்டுமே சேர்க்கை வழங்கப்படும் கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் வர வேண்டும். அத்துடன் பிள்ஸ் 2 மதிப்பெண் மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும். அவர்கள் செலுத்த வேண்டிய கட்டண விவரமும் விண்ணப்பத்தகவல் தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட�� அண்ட் கூல் வேதிகா\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2013/apr/26/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-668728.html", "date_download": "2019-11-22T08:05:50Z", "digest": "sha1:JHQOVT2AMEZUYEZZZX7I77DWPNDFVRCA", "length": 11931, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\\\\\\\"சிறு நகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தேவை\\\\\\'- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\n\"சிறு நகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தேவை'\nBy தஞ்சாவூர் | Published on : 26th April 2013 02:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிறு நகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கப்பட வேண்டும் என்றார் நெக்ஸ்ட்வெல்த் தொழில்முனைவோர் நிறுவன நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான ஸ்ரீதர் மிட்டா.\nதஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் வெள்ளி விழா ஆண்டையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற 3 நாள் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத் திருவிழாவின் தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது:\nநாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பப் புரட்சி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நடுத்தர வர்க்க இந்தியர்களுக்கு இந்தத் துறை மிகப் பெரியளவில் கைகொடுக்கிறது. இந்தத் துறையில் மற்ற நாடுகளைவிட நம் நாடு முன்னோடியாக இருக்கிறது.\nஆனால், இந்தத் துறையில் சில முக்கியப் பிரச்னைகளும் உள்ளன. குறிப்பாக, ஏராளமானோர் கிராமங்களிலிருந்து பெரு நகரங்களுக்குக் குடிபெயர்ந்து செல்லும் நிலை உள்ளது.\nஆண்டுதோறும் 5 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் படித்து முடித்து வெளியே வருகின்றனர். இதில், தென்னிந்தியாவில் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகம். இவர்களில், 80 சத ஆண்கள் பெரு நகரங்களுக்கு வேலை தேடிச் செல்கின்றனர்.\nபெண்களில் 10 சதத்துக்கும் குறைவானவர்களே பெரு நகரங்களுக்குச் செல்கின்றனர். என்றாலும், பட்டம் பெறுவோரில் 20 சதம் பேர் மட்டுமே முன்னணி நிறுவனங்களில் வேலை பெறுகின்றனர்.\nஆனால், திறமை வாய்ந்த பொறியாளர்கள் கிராமப்புறங்களில் அதிகளவில் உள்ளனர். பெரும்பாலான பெண்களை அவர்களுடைய பெற்றோர்கள் பெரு நகரங்களுக்கு அனுப்ப அனுமதிப்பதில்லை.\nஇவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் விதமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரு நகரங்களிலிருந்து சிறு நகரங்களுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். இதன் மூலம் திறமை வாய்ந்த கிராமப்புறப் பட்டதாரிகளுக்கும் வேலை கிடைக்கும்.\nசிறு நகரங்களில் தொழில் தொடங்குவதற்கு உதவிகளும் கிடைக்கின்றன. தொலைத்தொடர்பு வசதியும் உள்ளதுடன் செலவும் குறைவாக இருக்கிறது.\nஇதன் அடிப்படையில் நெக்ஸ்ட் வெல்த் நிறுவனம் சேலம் அருகேயுள்ள மல்லசமுத்திரம், ஆந்திர மாநிலம் சித்தூர் உள்பட 3 இடங்களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைத் தொடங்கியுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்றார் ஸ்ரீதர் மிட்டா. பல்கலை. வேந்தரும், திராவிடர் கழகத் தலைவருமான கி. வீரமணி தலைமை வகித்தார்.\nமேலும், அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு வலையமைப்பு உயராய்வு மையத்தை இந்திய அறிவியல் கழகத்தின் வான் பொறியியல் துறைத் தலைவர் கே.பி.ஜே. ரெட்டி தொடக்கி வைத்தார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மின் ஆளுகை மென்பொருள் தொகுப்பான பிரைன் வி 2.13-ஐ திருச்சி பெல் நிறுவன செயல் இயக்குநர் ஏ.வி. கிருஷ்ணன் வெளியிட்டார்.\nஇந்திய கணினிக் கழகத் துணைத் தலைவர் எச்.ஆர். மோகன், அப்துல்கலாமின் ஆலோசகர் வி. பொன்ராஜ், பல்கலைக்கழகப் பதிவாளர் மு. அய்யாவு, இணைத் துணைவேந்தர் தவமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேத��கா\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/9th-standard-maths-term-1-two-marks-model-question-paper-9849.html", "date_download": "2019-11-22T09:20:41Z", "digest": "sha1:FHBZ5S4KZW3K5BO374TTDLYSAON6GTQR", "length": 15359, "nlines": 412, "source_domain": "www.qb365.in", "title": "9th Standard Maths Term 1 Two Marks Model Question Paper | 9th Standard STATEBOARD", "raw_content": "\n9th கணிதம் - இயற்கணிதம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Maths - Algebra Model Question Paper )\n9th கணிதம் Term 3 இயற்கணிதம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Maths Term 3 Algebra Three and Five Marks Questions )\n9th Standard கணிதம் - ஆயத்தொலை வடிவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Standard Maths - ... Click To View\n9th கணிதம் Term 3 அளவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Maths Term 3 Mensuration Three ... Click To View\n9th கணிதம் Term 3 முக்கோணவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Maths Term 3 Trigonometry Three ... Click To View\n9th கணிதம் - Term 3 ஆயத்தொலை வடிவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Maths Term 3 Coordinate ... Click To View\n9th கணிதம் Term 3 இயற்கணிதம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Maths Term 3 Algebra Three ... Click To View\n9th கணிதம் Term 2 புள்ளியியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Maths Term 2 Statistics Three ... Click To View\n9th கணிதம் - Term 2 வடிவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Maths - Term 2 ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-11-22T06:55:52Z", "digest": "sha1:TVQWXGUTMRCVS5DSSUEF6R26YRIGJ2LU", "length": 9266, "nlines": 83, "source_domain": "tamilthamarai.com", "title": "காசி |", "raw_content": "\nகாஷ்மீர் அயோத்தி விவகாரங்களுக்கு தீர்வு கிடைக்காததற்கு காங்கிரஸ்தான் காரணம்\nபாஜக ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் பாதிக்கப் படுவதாக விமர்சனம் செய்வது தவறானது\n5 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்க ஒப்புதல்\nமசூதிகளையும், சர்சுகளையும் மதிக்கும் இந்துக்கள் பாபர் மசூதியை மட்டும் இடித்தது ஏன்\n\"எது நடந்ததோ அது நல்லதற் கல்ல.பிறர் கையால் தமது வழிபாட்டுத்தலம் உடைபடும் போது எப்படிப்பட்ட வேதனை ஏற்படும் என்பதை���ாவது இப்போது முஸ்லிம்கள் உணர்ந்திருப்பார்கள்\". #பாபர்மசூதி இடிக்கப்பட்ட பிறகு RSS தலைவர் தேவரஸ் கூறியது... (இஸ்லாமிய ஆட்சியாளர்களால் #காசியில் ......[Read More…]\nDecember,6,17, —\t—\tகாசி, கிருஷ்னர் ஆலயம், சீதை, சோமநாதபுரம் ஆலயம், பாபர் மசூதி, மதுரா, விஸ்வ நாதர் ஆலயம்\nஅயோத்தி,காசி, மதுராவில் கோவில் கட்டவேண்டும் : பா.ஜ.க, மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி\nஅயோத்தி, காசி,மதுரா வில் கோவில் களை கட்ட வேண்டும் என பா.ஜ.க, மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது: முகலாய மன்னர் ஷாஜகான், ஜெய்ப்பூர் ராஜாக்களிடம் வலுக் கட்டாயமாக தாஜ் ......[Read More…]\nOctober,20,17, —\t—\tஅயோத்தி, காசி, சுப்பிரமணியன் சுவாமி, தாஜ் மஹால், பா ஜ க, மதுரா\nகாசி யில் உள்ள கங்கைக் கரைகளில் இலவச வைஃபை சேவை\nஉத்தரப்பிரதேச மாநிலம் காசி யில் உள்ள கங்கைக் கரைகளில் பிஎஸ்என்எல் சார்பில், இலவச வைஃபை சேவை அறிமுகப் படுத்தப்பட உள்ளது. ...[Read More…]\nகிரிவல மகிமை மற்றும் கிரிவலத்தின் பொது கடைபிடிக்க வேண்டிய கிரிவல நியதிகள்:\nஅண்ணாமலையின் கிரிவலம் எல்லா உலகங்களையும் வளம் வந்ததற்குச் சமமாகும். பிறவியாகிய பெருங்கடலைக் கடப்பதற்கு ஒரு தோணி தேவை. அத்தோணி என்பது திருவண்ணாமலையின் கிரிவலம்தான் .அது ஏழு விதமான நரக குழிகளில் விழுந்து விடாமல் முக்தி ......[Read More…]\nFebruary,25,13, —\t—\tஅயோத்தி, அவந்தி, காசி, கிரிவல, கிரிவலம், திரு அண்ணாமலை, திருவண்ணாமலை, துவாரகை, மதுரை, மாயாபுரி\nஎதையுமே கமிஷன் கண்ணோட்டத்துடனேயே பார் ...\nபிரான்ஸின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரஃபேல் போர் விமானத்தை வாங்கிய ஒப்பந்தத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துவிட்டதாக, ராகுல் காந்தி தொடர்ந்து கூறிவந்த பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.ஒரு பொய்யை திரும்ப திரும்ப ...\nஅயோத்தி இட விவகார வழக்கை விரைந்து விசா ...\nஸ்ரீராமன் தமிழ் கடவுளா.. ராமருக்கும் தம ...\nஅயோத்தி,காசி, மதுராவில் கோவில் கட்டவேண� ...\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nமுரண்பாடுகளை எப்படிகளைவது என்பதை நமது ...\nகாசி யில் உள்ள கங்கைக் கரைகளில் இலவச வை ...\nஅனைவருக்கும் ஒரே சட்டம் என்பது தான் உண� ...\nஇலங்கையில் திவுரும்போலா என்ற இடத்தில் ...\nகிரிவல மகிமை மற்றும் கிரி���லத்தின் பொத� ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற ...\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்\nகொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ...\nநம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு\nஉணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/2011-sp-2007919753", "date_download": "2019-11-22T08:38:19Z", "digest": "sha1:4O2QRBPV65QQVTBKCDCSZAPKCT7WZWUE", "length": 11152, "nlines": 216, "source_domain": "www.keetru.com", "title": "தலித் முரசு - ஜூன் 2011", "raw_content": "\nபா.ச.க.வின் பாசறையாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ்.\nகாமராசருக்கு கடவுள் நம்பிக்கை உண்டா...\nபேராசிரியர் நார்த்தங்குடி க. மணியரசன் 84-ஆம் பிறந்தநாள் நினைவேந்தல் மடல்\nதிருக்குறளில் அறிவியல் கலைச் சொல்லாக்கம் - நூல் மதிப்புரை\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nதலித் முரசு - ஜூன் 2011\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு தலித் முரசு - ஜூன் 2011-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஓர் அம்பேத்கரிஸ்ட் – பகுத்தறிவுவாதியாக பொதுவுடைமைவாதியாக மனிதநேயம் மிக்கவராக இருக்க வேண்டும் எழுத்தாளர்: எல்.ஆர்.பாலி\nசெந்தமிழ்நாட்டில்... எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nதலித் என்பதால் பதவி நீக்கம் செய்யப்பட்ட 17 நீதிபதிகள் எழுத்தாளர்: மாணிக்கம்\nஇரட்டைக் குடியிருப்பு, இரட்டை சலூன், இரட்டை டம்பளர், இரட்டைப் பேருந்து எழுத்தாளர்: நீலவேந்தன்\nமீண்டெழுவோம் எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nபசுமை வேட்டை என்கிற பயங்கரவாதம் எழுத்தாளர்: இளம்பரிதி\nஈழப் படுகொலைக்கு நிகரான கல்விப் படுகொலை எழுத்தாளர்: அநாத்மா\nமாற்றுப்பாதை – க.ஜெயபாலன் எழுத்தாளர்: யாழன் ஆதி\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சிக்கல்களும் தீர்வுகளும் – 25 எழுத்தாளர்: சு.சத்தியச்சந்திரன்\nஒரு தலித்தின் நேர்மைக்கும் துணிச்சலுக்கும் விடப்பட்ட சவால் எழுத்தாளர்: உண்மை அறியும் குழு\nஆதிக்கத்தின் முகத்தில் வீசப்பட்ட ‘மொளகாபொடி’ எழுத்தாளர்: மீனா மயில்\nஜாதியத்திடம் மண்டியிடும் மனிதநேயம் எழுத்தாளர்: மதியவன்\nஎந்த விடுதலைப் போரும் வெல்லும் எழுத்தாளர்: யாழன் ஆதி\nதலித் மக்களை அரசியல்படுத்துவதில் அம்பேத்கரின் பங்களிப்பு – 13 எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nசைவமும் வைணவமும்தான் திராவிடரை ஆரியத்திற்கு நிரந்தர அடிமையாக்கின எழுத்தாளர்: பெரியார்\nஇறையியலிலிருந்து மதத்தைப் பிரிக்க வேண்டியது அவசியமாகும் – III எழுத்தாளர்: அம்பேத்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/demand", "date_download": "2019-11-22T07:48:44Z", "digest": "sha1:Y277HCVO5WDSNGL5NBYDGUPOC3H3PXGD", "length": 8304, "nlines": 174, "source_domain": "www.thinakaran.lk", "title": "Demand | தினகரன்", "raw_content": "\nஇனக்கலவரம் தொடர்பில் ஆழமான விசாரணை அவசியம்\nமத தலைவர்களை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம்- 30 இளைஞர் அமைப்புகள் அரசிடம் கோரிக்கைஏப்ரல் 21 ம் திகதி பயங்கரவாதத் தாக்குதல்களை கண்டித்து நாடு முழுவதும் உள்ள சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 30 இளைஞர் அமைப்புகள் இணைந்து, தாக்குதல்களுக்கு வழிவகுத்த சம்பவங்கள் தொடர்பாக அரசாங்கம் ஒரு முழுமையான...\nகொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு\nகொழும்பின் பல பகுதிகளில் நாளை (23) காலை 9.00 மணி முதல் 24 மணித்தியால...\nஅஜித்தின் அடுத்த படத்தை உருவாக்குவது இவர்களா..\nஅஜித், எச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் மீண்டும் உருவாகும் ‘வலிமை...\n15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம்\nபுதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்வு இன்று (22) ஜனாதிபதி...\nசமாதான சகவாழ்விற்கு வித்திட்ட முஹம்மத் (ஸல்)\nஇஸ்லாம் ஒரு குலத்திற்கு அல்லது இனத்திற்கு அல்லது கோத்திரத்திற்கு...\nசர்வ வல்லமை படைத்த அல்லா ஹ்வை ஆசானாகக் கொண்ட அல் குர்அன் இற்றைக்கு...\nஅமோக வெற்றிக்கும் எதிர்பாராத தோல்விக்கும் காரணம்\nஇருவருக்கும் இடையிலான போட்டி மிகவும் நெருக்கமானதாக இருக்கும் என்றும்...\nஇரு துருவங்களுக்குள் இரகசிய ஒப்பந்தம்\nதமிழ்த் திரையுலகின் இரு பெரும் ஜாம்பவான்களான ரஜினி மற்றும�� கமல் ஆகிய...\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள யூதக் குடியேற்றங்கள் இனியும்...\nஉத்தரம் பி.ப. 4.41 வரை பின் அத்தம்\nதசமி காலை 9.01 வரை பின் ஏகாதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2014-magazine/89-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-16-31-2014.html", "date_download": "2019-11-22T08:41:20Z", "digest": "sha1:5MGR6O3GBP3D4CLPMNH2Y6DJACSNFDND", "length": 4592, "nlines": 71, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2014 இதழ்கள்", "raw_content": "\nஅசுரர் (திராவிடர்) அழிப்புதான் தேவர் (ஆரியர்) வேலையா\nதரணிக்கு தமிழர் தந்த கொடை\nஹெய்ல் ஹிட்லரய்யங்கார் - டான் அசோக்\nஅய்யாவின் அடிச்சுவட்டில் ... -110\nகருப்பு என்பது வெறும் நிறமல்ல\nஇயக்க வரலாறான தன் வரலாறு(238) : “வி.பி.சிங்கை வரவேற்கவோ வேடிக்கை பார்க்கவோ வராதீர்\n (56) : பிரம்மா சிந்திய விந்திலிருந்து உலகம் உருவாகியதா\nஆசிரியர் பதில்கள் : திரிபுவாதத்தின் விலா எலும்பை நொறுக்க வேண்டும்\nஇயக்குநரின் ஜாதி வெறியை வென்ற சுயமரியாதை நடிகர்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (48) : 20 கேள்விகளுக்கு எமது பதில்கள்\nகவிதை : நாத்திக நன்னெறி\nசமூகநீதிக் காவலர் விஸ்வநாத் பிரதாப் சிங்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பீமா கோரேகான் - பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீரவரலாறு.\nதலையங்கம் : ‘நீட்’டைத் திரும்பப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடுக\nநூல் அறிமுகம் : நேர்கொண்ட பார்வையும் எதிர்கொண்ட தேர்தலும் 2019\nபெண்ணால் முடியும் : போராட்டங்களை வென்று முனைவரான இருளர் பெண்\nபெரியார் பேசுகிறார் : திருக்குறள் ஆரிய தர்மத்திற்கு எதிரானது\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : திருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிகள்\nவிழிப்புணர்வு : அதிகம் செல்போனைப் பயன்படுத்துவோர் அவசியம் அறிய வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-11-22T07:09:27Z", "digest": "sha1:NMIDJDO3RQSMY4JG2AOUHB2TODEMGWBI", "length": 12362, "nlines": 151, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி\nதக்காளியை ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். நல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண் மிகவும் ஏற்றது. மண்ணில் கார அமில தன்மை 6.0 – 7.0 என்ற அளவில் இருக்க வேண்டும். வெப்பநிலை 21 முதல் 24 செ.கி., வரை இருப்பது வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். ஜூன் – ஜூலை, நவம்பர் – டிசம்பர், பிப்ரவரி – மார்ச் ஆகிய மாதங்கள் விதைக்கும் காலம். எக்டேருக்கு 350 முதல் 400 கிராம் விதைகள் தேவை.\nவிதை நேர்த்தி: ஒரு எக்டேருக்கு தேவையான விதைகளை 40 கிராம் ‘அசோஸ்பைரில்லம்’ கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். அதை ஒரு மீட்டர் அகலம் உள்ள மேட்டுப்பாத்திகளில் 10 செ.மீ., வரிசை இடைவெளியில் விதைக்க வேண்டும். பின் மணல் கொண்டு மூடி விட வேண்டும்.\nநிலம் தயாரித்தல்: நிலத்தை நன்கு உழுது பண்படுத்த வேண்டும். பின் பார்கள் அமைத்து 25 நாள் வயதுள்ள நாற்றுக்களை பார்களின் ஒரு பக்கத்தில் நட வேண்டும். நடுவதற்கு முன் இரண்டு கிலோ அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் கலவையை 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.\nதக்காளி ரகங்கள்: கோ 1, கோ 2, மருதம் (கோ 3), பி.கே.எம். 1, பூசாரூபி, பையூர் 1, சி.ஓ.எல்.சி.ஆர்.எச். 3, அர்கா அப்ஜித், அர்கா அஹா, அர்கா அனான்யா ஆகிய ரகங்கள் உள்ளன. இவற்றை விதையின் ரகங்களுக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவு இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.\nநீர் நிர்வாகம்: நாற்று நட்ட மூன்றாவது நாள் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின் மண்ணின் ஈரத்தன்மையை பொறுத்து வாரத்திற்கு ஒரு முறை அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.\nஊட்டச்சத்து மேலாண்மை: அடியுரமாக எக்டேருக்கு தொழு உரம் 25 டன், தழைச்சத்து 75 கிலோ, மணிச்சத்து 100 கிலோ, சாம்பல் சத்து 50 கிலோ, போராக்ஸ் 10 கிலோ மற்றும் துத்தநாக சல்பேட் 50 கிலோ இட வேண்டும். நட்ட 30ம் நாள் தழைச்சத��து 75 கிலோ இட்டு மண் அணைக்க வேண்டும். நாற்று நட்ட 15ம் நாள் மற்றும் பூக்கும் தருணத்தில் ‘டிரைகோன்டால்’ 1 பி.பி.எம். என்ற அளவில் தெளிக்க வேண்டும். இதனால் மகசூல் அதிகரிக்கும்.\nபயிர் பாதுகாப்பு: காய்ப்புழு, புரோடீனியா புழுவை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறி எக்டேருக்கு 12 எண்ணிக்கையில் அமைக்க வேண்டும். தாக்கப்பட்ட பழங்களில், வளர்ந்த புழுக்களை அழிக்க வேண்டும். ‘டிரைகோகிரம்மா’ என்னும் முட்டை ஒட்டுண்ணியை எக்டேருக்கு 50 ஆயிரம் என்ற அளவில் பூக்கும் தருணத்தில் பொருளாதார சேதநிலை அறிந்து விட வேண்டும்.\nகாய்ப்புழுவிற்கு என்.பி.வி. வைரஸ் கலவை தெளிக்க வேண்டும். புரோடீனியாப் புழுவிற்கு எக்டருக்கு கார்பரில் 1.25 கிலோ, நெல் தவிடு 12.5 கிலோ, வெல்லம் 1.25 கிலோ மற்றும் தண்ணீர் 7.5 லிட்டர் கலந்து விஷ உணவு தயாரித்து உபயோகப்படுத்த வேண்டும்.\n‘கார்போபியூரான்’ குருணை மருந்தை ஒரு சதுர மீட்டருக்கு 10 கிராம் என்ற அளவில் விதைக்கும் போது இட வேண்டும். ஒரு லிட்டர் புளுகுளோரலின் மருந்தை 500 லிட்டர் நீரில் நன்றாக கலந்து நாற்று நடுவதற்கு முன் நிலத்தில் தெளித்து நீர்ப்பாய்ச்சி பின் நாற்றுக்களை நட வேண்டம்.\nநாற்று நட்ட 30ம் நாள் ஒரு கைக்கிளை எடுக்க வேண்டும். விதை, நிலம் தயாரித்தல், நீர் நிர்வாகம், ஊட்டச்சத்து, களை கட்டுப்பாடு, பயிர் பாதுகாப்பு, நோய் தடுப்பு முறைகளை பின்பற்றினால் 135 நாட்களில் ஒரு எக்டேருக்கு 35 டன் பழங்கள் கிடைப்பது உறுதி.\n– பூபதி, துணை இயக்குனர்,\nதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, மதுரை,\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஆமணக்கில் பூச்சிகளை ஒழிக்கும் வழிகள் →\n← மண்ணே நாட்டின் சொத்து\nOne thought on “ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/2017/10/25/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87/", "date_download": "2019-11-22T08:10:51Z", "digest": "sha1:2OOBJ7GYSHFI54E3PHCHG5QXWU3CNLL2", "length": 9399, "nlines": 72, "source_domain": "muthusitharal.com", "title": "மெழுகுவர்த்தியுடன் ஒரு இரவு – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nபெரும்பாலும் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் மாலை வேளையில் வழியிலுள்ள சேட்டன் கடையில் பாலில்லா தேநீருக்காக தஞ்சமடைவதுண்டு. மழைக்கால மாலை வேளையென்றால், தேநீரிலிருந்து பறக்கும் ஆவி முகத்தில் படர்ந்துணர்த்தும் வெம்மை கூடுதல் உற்சாகம் தான். இந்த உற்சாகத்தில் விளைந்த புனைவுதான், இந்த “மெழுகுவர்த்தியுடன் ஓர் இரவு”…\nசுற்றிப் பொருட்கள் இருக்கின்றன என உணரமுடிந்த கும்மிருட்டு. தினந்தோறும் வாசம் செய்யும் வீடுதான் என்றாலும் தட்டுத்தடுமாறிதான் தீப்பெட்டியைத் தேடி உரசி மெழுகுவர்த்தியைத் தேட வேண்டியிருந்தது. நான்கு மணிநேர மின்தடையால் மொபைலின் பேட்டரியும் வலுவிழந்து ஆற்றல் வேண்டி கூவிக்கொண்டிருந்தது.\nஒருவழியாக பலிஆடு மெழுகுவர்த்தி கிடைத்துவிட்டது. மீதமுள்ள இரவை பகலாக்கிக்கொள்ள போதுமானதாக இருந்தது.\nமெழுகு சுடர்விட ஆரம்பித்ததும் அங்கிருந்து அதுவரை புலப்படாதிருந்த அனைத்தும் அப்போதுதான் அங்கே வந்ததுபோல் ஒரு பிரக்ஞையை ஏற்படுத்தின.அதுவரை கூராக இருந்திருந்த மற்ற புலன்கள் கொஞ்சம் மலுங்கிக்கொண்டன.\nமின்தடைவரும் வரை ஓடியிருந்த குளிரூட்டி அறையிலிருந்த வெப்பத்தை உறிஞ்சி வெளியே துப்பியிருந்ததால் கொஞ்சம் வெம்மை குறைந்திருந்தது.\nஎன்ன செய்யலாம் இந்த தூக்கமில்லா இரவில் என மெழுகுவர்த்தியின் சுடர் காற்றிலைவதைப்போல மனம் அலைந்து கொண்டிருந்தது.\nசுடரோடு ஒன்ற ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக சுடரின் வெம்மை தாங்காமல் உருகி தப்பிக்கமுயன்று ஊசிக்கோடுகளாக மெழுகுவர்த்தியைச் சுற்றி உறைய ஆரம்பித்திருந்தது மெழுகு. நெளிந்து படபடத்துக் கொண்டிருந்தாலும், அச்சுடர் தேவையான அளவு ஆக்ஸிஜனை காற்றிலிருந்து கிரகித்துக்கொண்டு நிலையாக எரிந்து கொண்டிருப்பதைப் போல தோற்றமளித்தது.\nநாமெல்லாம் ஆக்ஸிஜனை உறிஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அதை உறிஞ்சி தன்னை அழித்துக்கொண்டிருந்தது இந்த மெழுகுவர்த்தி. எனக்கு வெளிச்சம் அளிப்பதற்காக.\nகதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவைத் திறந்து மூச்சிரைத்துக்கொண்டிருந்த செல்வராஜை எதிர்கொண்டேன் .\n” ..சார் கரண்ட் நாளைக்கி காலேல தான் வருமாம். இந்தாங்க மெழுவர்த்தி. நான் எப்பவும் ஸ்டாக் வெச்சிருப்பேன் “என்றார். அபார்ட்மெண்டின் காவலர். ஒவ்வொரு ��ீடாக மூச்சிரைக்கப் படியேறிக் கொண்டிருந்தார், தன்னிடமுள்ள உதிரி மெழுகுவர்த்திகளை கொடுப்பதற்காக.\nஅறையின் மெழுகுவர்த்தி இன்னும் சந்தோசமாக தன்னை எரித்துக்கொண்டிருந்தது. அறையும் அந்த பிரகாசமான வெளிச்சத்தில் திளைத்திருந்தது.\nசெல்வராஜ் கொடுத்துச் சென்ற மெழுகுவர்த்தியை உயிரூட்டி அதையும் உயிரிழக்கச் செய்தேன். இப்போது படபடத்த சுடர், ஏனோ தெரியவில்லை, செல்வராஜின் மூச்சிரைப்பை ஞாபகப்படுத்தியது.\nதிடீரென்று அதிகரித்த காற்றின் வேகத்தில் நிலை குலைந்த சுடர் உயிர்விட்டு மெழுகுவர்த்தியை உயிர்பித்தது. மறுபடியும் ஏனோ தெரியவில்லை, இருளில் இருக்கவே மனம் விரும்பியது.\n“…நாங்களெல்லாம் காற்றில் அணைந்து போகும் மெழுகுவர்த்தி அல்ல…காற்றின் துணைகொண்டு பற்றி எரியும் காட்டுத்தீ…” என ஏதோ வெட்டி இயக்கங்களின் குரல் கேட்டது நினைவுக்கு வந்தது.\nஇயற்கைக்குத் தெரியும் நீதி என்னவென்று. எளியவர்களை அணைத்துக் காப்பாற்றி வலியவர்களைத் தீக்கிரையாக்குகிறது.\nNext Post தேவர் மகனுக்கு 25 வயது\nபனிவிழும் இரவு October 24, 2019\nமீண்டுமொரு இளைப்பாறல் September 22, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cookyourrecipes.com/easy-dinners/", "date_download": "2019-11-22T08:17:09Z", "digest": "sha1:HLHKTQUOWFOZBEPIFUKUB5LTYEDYPHM7", "length": 23212, "nlines": 216, "source_domain": "ta.cookyourrecipes.com", "title": "Cookyrecipes 2019", "raw_content": "\nவியப்பு கர்ப்ப அறிவிப்பு கருத்துக்கள்\nஅடீல் மகன் டிஸ்னிலேண்டில் ஃப்ரோஸன் அண்ணாவாக அணிந்துள்ளார், நாங்கள் அதை விரும்புகிறோம்\nஒட்டாவா பாடசாலை குழுவானது A + களை எவ்வாறு கையாளுகிறது என்பதைப் பற்றியது\nபுதிய மெலனி வாட் புத்தகம் டிரெய்லர்: பிழை உள்ள ஒரு வெற்றிடம்\nரோஸ்ட் கோழி மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு மேக் மற்றும் சீஸ்\nபள்ளிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட ADHD உடன் குழந்தைகளைப் பெற 6 வழிகள்\nஉங்கள் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியும் 8 வாழ்க்கை ஜாக்கெட் குறிப்புகள்\n10 செய்முறைகளை நீங்கள் தேங்காய் பாலுடன் செய்யலாம்\n என் குழந்தை ஒரு குப்பை உணவு பழக்கத்தை கொண்டுள்ளது\nவேலைவாய்ப்பு காப்பீடு நோயாளி குழந்தைகளின் பெற்றோரை தண்டிக்கிறது\nP.K. மாண்ட்ரீல் குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைகளுக்குத் தொடுதல் கடிதத்தை Subban எழுதுகிறது\nஉங்கள் குழந்தை உங்களை பாலியல் உறவு கொள்ளும்போது\nГлавная › சுலபமாக இரவு உணவு\nஒரு சூடான, மிருதுவான வீட்டில் கோழி schnitzel யார் சொல்ல முடியும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் ஒரே மாதிரியான இந்த விருந்துக்கு விருந்து செய்வார்கள்.\nஇஞ்சியுடன் இனிப்பு உருளைக்கிழங்கு மாஷ்\nஇஞ்சி செய்முறை இந்த இனிப்பு உருளைக்கிழங்கு மாஷ் ஒரு dinnertime பிரதான ஒரு புதிய புதிய திருப்பமாக உள்ளது. உங்கள் பிள்ளைகள் மசாலாப் பற்றி பயந்துவிட்டால், இஞ்சியைத் தவிர்த்து விடுங்கள்.\nஅதிகபட்ச ஊதியத்திற்காக குறைந்த பட்ச கட்டணம்: மிதமான சூடான, களிமண் கிண்ணம் முகாமிட்டுச் சுற்றிக்கொள்ளும்.\nக்ரீம் மாஷ்அப் உருளைக்கிழங்கை நேசிக்காத குழந்தையா செதுக்கிக் கொள்ளும் உருளைக்கிழங்கின் இந்த பதிப்பை முயற்சிக்கவும்.\nசிவப்பு மிளகு ஃபாலாஃபெல் கேக்குகள்\nபுரோட்டீன் நிரம்பிய ஃபாலாஃபுல் வீட்டிலேயே செய்ய எளிதானது. ஒரு விரைவான மதிய உணவுக்காக ஒரு பிடா பாக்கெட்டில் அவற்றைத் திருப்பி வைக்கவும்.\nபழங்கால தக்காளி சாஸ் மற்றும் சிக்ஸ்பாஸுடன் Orecchiette\nOrecchiette சொல்லும் போது ஒரு வாய்மொழி வாய்ந்ததாக இருந்தால், இந்த அழகான நூடுல் 'சிறிய காதுகள்' என்று அழைக்கவும்.\nஒரு பாட் மேக் மற்றும் சீஸ்\nஇந்த கிரீம் மேக் மற்றும் சீஸ் ஒன்றாக இழுக்க எவ்வளவு எளிய நீங்கள் நம்ப மாட்டேன்.\nகருப்பு பீன் மற்றும் சைவ உணவுகள்\nஃப்ரீஸரை சேமிப்பதன் மூலம் உங்கள் வாரநாட்களில் டி-மன அழுத்தம் ஏற்படுத்துவதன் மூலம் எளிதாக செய்யக்கூடிய மெக்ஸிகன் விருப்பத்தை உருவாக்கலாம், இது ஒரு பிஞ்சில் மறுபடியும் கையாளப்படும்.\nஒரு ரகசியத்துடன் ஸ்பாகட்டி மற்றும் மீட்பால்ஸ்\nகிளாசிக் ஆரவாரமான மற்றும் மீட்பால்ஸ்கள் இந்த சிறப்பு செய்முறையை meatballs உள்ள மறைத்து ஒரு ஆச்சரியம் திருப்பம்-grated காய்கறிகளும் கூட pickiest உண்கின்றன slurpy விநாடிகள் கேட்க வேண்டும் அர்த்தம் வருகிறது.\nஒரு பாட் மேக் மற்றும் சீஸ்\nஇந்த கிரீம் மேக் மற்றும் சீஸ் ஒன்றாக இழுக்க எவ்வளவு எளிய நீங்கள் நம்ப மாட்டேன்.\nடோஃபு, பீன்ஸ், நட் பட்டர் அல்லது பெரியவர்களுக்கான சார்க்ராட்ட்: இந்த ருசியான உபசரிப்புகளின் மையத்தில் நீங்கள் எதையும் வைக்கலாம். என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் n பற்றி பைத்தியம்\nஜமைக்காவின் மாட்டிறைச்சி கை துண்டுகள்\nஇந்த துண்டுகள் ஒன்றாக இழுக்க எளிதாக இல்லை மற்றும் காரமான பூர்த்தி உங்கள் சேகரிப்பதற்காக தி���்னும் சரியான உள்ளது. இது முழு குடும்பத்திற்கும் ஜமைக்காவின் சிறிய சுவை.\nஇந்த காய்கறிகளிலுள்ள காய்கறிகளால் எந்த காய்கறிகளும் வீட்டிற்கு வந்திருக்கின்றனவா அந்த இனிப்பு உருளைக்கிழங்கு, பட்டாணி, சீமை சுரைக்காய், கேரட் மற்றும் பச்சை வெங்காயம் இருக்கும்.\nஅடுத்த முறை நீங்கள் எளிதாக, ஆரோக்கியமான மற்றும் சுவையான சூப் தேடுகிறீர்கள், இந்த கலோ verde செய்முறையை கால் மற்றும் chorizo ​​உடன் முயற்சிக்கவும்.\nதேங்காய் சிக்ஸ்பாஸ் மற்றும் காலிஃபிளவர்\nதேங்காய், கொத்தமல்லி மற்றும் காலிஃபிளவர் ஆகியவற்றின் இந்த அடிமையாதல் கலவையானது ஒரு சைவ உணவை தயாரிப்பதற்கு அல்லது ஒரு இதயமான பக்கமாக தயாரிக்க ஒன்றாக வந்துள்ளது, அது ஒரு பானையில் தயாரிக்கப்படுகிறது\nஒரு கீரைகள்-புறக்கணிப்பு குழந்தை கிடைத்தது வறுத்த ப்ரோக்கோலி முயற்சிக்கவும். பூக்கள் மிருதுவாகவும், மென்மையானதாகவும், சில இயற்கை சர்க்கரைக் காட்டியுள்ளன.\nஎளிதாக கலந்த காய்கறி சூப்\nமுடிந்தால் மறக்க முடியுமா, வீட்டில் காய்கறி சூப் உங்கள் மேஜையில் 40 நிமிடங்களில் இருக்கக்கூடும் (அநேகமாக ஏற்கனவே கையில் இருக்கும் பொருட்கள் பயன்படுத்தி).\nபணக்கார உணவகம் பாணியில் பாஸ்தா கார்பனாரா ஒன்றாக வைக்க மற்றும் நீங்கள் வாய்ப்பு ஏற்கனவே கையில் வேண்டும் என்று ஒரு சில பொருட்கள் பயன்படுத்துகிறது ஒரு காற்று.\nசீஸ் அடைத்த ஜெயண்ட் ஷெல்ஸ்\nஇந்த புளிப்பு கிரேட் ஷெல்ஸில் நிரப்பப்பட்டிருக்கும் கரும்புள்ளியை உண்டாக்குவதற்கு உங்கள் பெரிய குழந்தையை வைத்துக்கொள்ளுங்கள். பேக்கிங் செய்யப்படும்போது, ​​அவளது துணியால் புதிய துளசி கொண்டு வரலாம்.\nகிரீமி தக்காளி பெஸ்டோ சூப் கொண்ட மான்டே கிறிஸ்டோ பானினி\nதக்காளி சூப் மற்றும் வாட்டு சீஸ் ஒரு உன்னதமான உள்ளது. சூப் மற்றும் ஹாம் மற்றும் சுவிஸ் ஆகியவற்றிற்கு பெஸ்டோவை சேண்ட்விச் செய்வதன் மூலம் ஒரு கம்பீரமான ஸ்பின் வைக்கிறோம்.\nகேல், கேரட் மற்றும் பெட்டா சாலட்\nஇந்த கேல், கேரட் மற்றும் ஃபெட்டா சாலட் உங்கள் குழந்தைகள் சாப்பிட விரும்பும் ஒரு சூப்பர்ஃபுட் பக்க டிஷ் ஆகும்.\nஇரவு உணவை இன்னும் சிறப்பாக செய்ய வேண்டுமா டிட்டார் டாட்ஸ் போரிங் மாஷ்அப் உருளைக்கிழங்கு வெளியே இடமாற்றம் டிட்டார் டாட்ஸ் போரிங் மாஷ்அப் உருளைக்கிழங்கு வெளியே இடமா��்றம் உங்கள் குழந்தைகள் சுவையை நேசிப்பார்கள், குறைந்தபட்சமாக நீங்கள் தயாரா\nபேக்கன் மற்றும் தேதியுடன் கேல் சாலட்\nஒரு முட்டை போடுவது எப்படி: ஒரு சிறிய கிண்ணத்தில் ஒவ்வொரு முட்டையும் வெட்டுங்கள். ஒதுக்கி வைக்கவும். தண்ணீரில் பெரிய மேலோட்டமான பானை நிரப்பவும். 1 டீஸ்பூன் வினிகரைச் சேர்த்து, அதில் அதிகமான கொதிகலையும் சேர்த்துக் கொள்ளவும்\nஉடனடி பாட்டி பூசணி ரிசொட்டோ\nநேரம் ஒரு பகுதியாக சரியான ரிசொட்டோ கிடைக்கும். முட்டை மற்றும் உப்பு பன்றி இறைச்சி இந்த கிரீமி பூசணி டிஷ் சரியான மாறாக வழங்குகிறது.\nகாட்டு சால்மன் மீன் பை\nCrunchy பன்றி இறைச்சி macaroni & சீஸ் செய்ய எப்படி வழிமுறைகளை கீழே பாருங்கள்.\nஅன்னாசி சல்சா கொண்ட வறுக்கப்பட்ட மீன் சுவையானவை\nஉங்கள் குழந்தைகள் அதிக கடல் உணவு சாப்பிட வேண்டுமா இந்த வறுக்கப்பட்ட மீன் டகோஸ் பரிமாறவும் மற்றும் அனைத்து நன்மை ஒமேகா -3 க்கள், எந்த கேள்விக்கும் gobbled வேண்டும்.\nகேல், கேரட் மற்றும் பெட்டா சாலட்\nஇந்த கேல், கேரட் மற்றும் ஃபெட்டா சாலட் உங்கள் குழந்தைகள் சாப்பிட விரும்பும் ஒரு சூப்பர்ஃபுட் பக்க டிஷ் ஆகும்.\nஅரிசி மீது இனிப்பு மற்றும் புளிப்பு இறைச்சிகள்\nஒரு சூடான தெர்மோஸ் மதிய உணவு கிடைக்கிறது என வசதியாக உள்ளது-குறிப்பாக மினி மீட்பால்ஸ்கள் மற்றும் saucy அரிசி உள்ளே உள்ளன.\nஆறு பீன் பீஃப் சில்லி\nஇந்த இதயம் நிறைந்த ஆறு பீன் மாட்டிறைச்சி சில்லி ஒரு சத்துள்ள பஞ்ச் பொதிகளை உருவாக்குகிறது, இது நார்ச்சத்துடன் நிறைவடைகிறது-இது மொத்த குழந்தை-மகிழ்ச்சியைக் குறிக்காது\nவெள்ளை பீன்ஸ் மற்றும் பசுமைகளுடன் பேரோ ரிஸோட்டோ\nFarro என்பது ஒரு கோதுமை வகை. இது ஒரு மிகச்சிறந்த, நடுநிலை பின்னணியில் இந்த எளிய, ஒரு பானை ரிஸோட்டோ.\nஉடனடி பாட் பன்றி இழுத்து\nஇழுத்து பன்றி பொதுவாக மென்மையான சமையல் எட்டு மணி நேரம் வரை எடுக்கும் என்று மென்மையான, இழுக்க தவிர அமைப்பு. உடனடி பாட் மூலம், அது 45 நிமிடங்கள் எடுக்கும்.\nமிசோ சூப் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நன்றாக இருக்கிறது, ஏனெனில் இது மிகவும் எளிதானது, மேலும் பொதுவாக சேகரிக்கும் உண்பவர்கள் அதை அனுபவிப்பார்கள். என் மகன் தனது களை அனைத்தையும் தவறாக பயன்படுத்துகிறார்\nகுழந்தைகளுக்கான எளிதான புவி நாள் செயல்பாடு: ஒரு மரத்தை வளர்க்கும்\nஇலவச தூர குழந்த�� பெற்றோர்: உங்கள் குழந்தைகளை ஏன் காப்பாற்றுவது சரி\nகேட் வின்ஸ்லட்டின் இரகசிய திருமணம்\nகுளிர்காலத்திற்கு 3 குழந்தைத்தனமான நுட்பங்கள்\nமூன்று மாதங்களுக்குப் பின்வருமாறு: தினசரி புகைப்படம்\nஉங்கள் கர்ப்பம்: 40 வாரங்கள்\n#HeyBeautiful: பிந்தைய குழந்தை உடல் அழகை\nஜஸ்டின் டிம்பர்லேக் ஷிலாவின் புதிய (adorbs) புகைப்படங்கள் பகிர்ந்துள்ளார்\nஆசிரியர் தேர்வு 2019, November\nகாலம் பற்றி உங்கள் குழந்தைகளுக்கு எப்படி பேசுவது\nபோக்ஸ் பேச்சு: வர்செல்ல தடுப்பூசி நன்மை தீமைகள்\nஉலக தாய்ப்பால் வாரத்திற்கு அலானிஸ் மொரிசெட்டெ பங்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/ennil-enna-kandeer-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-22T08:50:52Z", "digest": "sha1:KDSKVNDFUWVR5U5WAOXPVUQJC73CQRJI", "length": 6576, "nlines": 162, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Ennil Enna Kandeer – என்னில் என்ன கண்டீர் Lyrics - Tamil & English Others", "raw_content": "\nEnnil Enna Kandeer – என்னில் என்ன கண்டீர்\nஎன்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க\nஇப் பாவிக்கு தகுதி இல்லையே\nஎன்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க\nஇவ் ஏழைக்கு தகுதி இல்லையே\n1. என் பெலவீனமறிந்தும் நீர் நேசித்தீர்\nஎன் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர் – என்னில் என்ன\n2. உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு\nஉம்மை காயபடுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு\nபாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் – என்னில் என்ன\n3. பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நான் ஐயா\nஉந்தன் அன்பின் கயிற்றால் என்னை இழுத்திரே\nஉம் நேசம் போல் ஒன்றும் இங்கு இல்லையே – என்னில் என்ன\nKarthavin Janame – கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே\nValkai Kurukiyathe – வாழ்க்கை குறுகியதே\nUmmai Vittu Vazha Mudiyathu – உம்மை விட்டு வாழ முடியாதையா\nUn Vetkathirku Pathilaga – உன் வெட்கத்திற்கு பதிலாக\nEnakkagave Yavaiyum Seithu – எனக்காகவே யாவையும் செய்து\nKirubaiye Unnai Innal – கிருபையே உன்னை இந்நாள்\nPaava Sanjalathai – பாவ சஞ்சலத்தை நீக்க\nValibane Kanikaye – வாலிபனே கன்னிகையே\nYesappa Unga Namathil – இயேசப்பா உங்க நாமத்தில்\nOttathai Odi – ஓட்டத்தை ஓடி முடிக்கணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2019/06/13103407/1246037/vellore-and-Wallahjah-balloon-sales-theft-gang.vpf", "date_download": "2019-11-22T08:41:10Z", "digest": "sha1:JKQ66DSO6ATWO2JHHOU6MTA73HHRF3WY", "length": 17321, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "வேலூர், வாலாஜாவில் பலூன் விற்பதுபோல நோட்டமிட்டு திருடிய வடமாநில கும்பல் || vellore and Wallahjah balloon sales theft gang", "raw_content": "\nசென்னை 22-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவேலூர், வாலாஜாவில் பலூன் விற்பதுபோல நோட்டமிட்டு திருடிய வடமாநில கும்பல்\nவேலூர், வாலாஜாவில் பலூன் விற்பதுபோல நோட்டமிட்டு திருடிய வடமாநில கும்பலை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nவேலூர், வாலாஜாவில் பலூன் விற்பதுபோல நோட்டமிட்டு திருடிய வடமாநில கும்பலை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nவேலூர் சத்துவாச்சாரி 12-வது குறுக்குத்தெருவில் 4 வீடுகளில் அமாவாசை தினமான 3-ந் தேதி நள்ளிரவு மர்மகும்பல் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றது.\nஇதுதொடர்பாக, சத்துவாச்சாரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். இதன் ஒரு பகுதியாக சில நாட்களுக்கு முன்பு சந்தேகத்தின் அடிப்படையில் வடமாநில வாலிபர்கள் 2 பேரை பிடித்து விசாரித்தனர்.\nஆனால் துப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை சத்துவாச்சாரி கோர்ட்டு பின்புறத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.\nஅப்போது அந்த வழியாக ஒரே பைக்கில் வந்த வடமாநில் வாலிபர்கள் 3 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். அதற்குள் போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். விசாரணையில் 3 பேரும் முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததால் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.\nஅவர்கள் மத்திய பிரதேசத்தை சேர்ந்த காலிசரன் (34), சுனில் (23), மகேந்திரா (40) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் வாலாஜா மற்றும் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள வீடுகளில் இவர்கள் தான் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.\n3 பேர் மீதும் வழக்குபதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.\nவீடுகளில் திருடியது குறித்து கைதான 3 பேரும் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-\nமத்திய பிரதேசத்தில் இருந்து 20 குடும்பத்தினர் தமிழகத்திற்கு வந்துள்ளனர். பகல்நேரத்தில் பலூன், டார்ச்லைட் போன்ற பொருட்கள் விற்பனை செய்வது போல் வீடுகளை நோட்டமிடுவது இவர்களது வழக்கம்.\nஇதில் புதர் மண்டியுள்ள பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ள வீடுகளாக தேர்வு செய்வார்கள். பின்னர் இரவு உண்டிகோல் மூலம் ஜன்னலை குறிவைத்து அடித்து, அந்த அறையில் இருந்து யாரும் வெளியே வரவில்லை என்றால் உடனே வீட்டின் மெயின் கதவினை முன்பக்கமாக பூட்டிவிடுவார்கள். பின்னர் ஜன்னலை உடைத்து வீட்டிற்குள் புகுந்து விடுகின்றனர்.\nஅந்த வீட்டில் உள்ளவர்கள் எந்த அறையில் உள்ளார்கள் என்று கண்டுபிடித்து, அதனையும் தாழ்போட்டு, நகை, பணம் போன்றவற்றை திருடுகின்றனர். இப்படி தமிழகத்தில் பல இடங்களில் கைவரிசை காட்டி உள்ளனர்.\nமேலும் வேலூர் மாவட்டத்தில் பதுங்கியுள்ள கும்பலை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.\nராதாபுரம் தொகுதி மறுவாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவை வெளியிட நவ. 29-ம் தேதி வரை தடை- உச்சநீதிமன்றம்\nஇந்தியாவின் முதல் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கியது: வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு\nஇலங்கை சிறையில் இருந்து 3 தமிழக மீனவர்களை விடுதலை செய்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது\nபொன். மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க தடைகோரி தமிழக அரசு முறையீடு\nமகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளுக்கு சிவசேனாவைச் சேர்ந்தவரே முதல்வராக இருப்பார்- சஞ்சய் ராவத்\nகோவில் நிலங்களில் 5 ஆண்டுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா தர இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்றம்\nபேய் பீதியில் கோவில் கிணற்றில் குதித்த தொழிலாளி\nபுதுவையை திருநங்கை என்று அறிவித்து விடுங்கள் - நாராயணசாமி\nபுதுவையில் கொட்டி தீர்த்த மழை\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி: நிர்வாக பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு - மாணவர்களின் பெற்றோருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா\n145 பேரின் கை, கால்களை கட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய அமெரிக்கா\nநேர்மையாக ‘லீவ் லெட்டர்’ எழுதிய மாணவனுக்கு குவியும் பாராட்டு\nபடம் சரியாக போகாததால் நடிகர் எடுத்த திடீர் முடிவு\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nஉயிருக்கு போராடிய தந்தைக்கு கல்லீரலை தானமாக கொடுத்த மகள்\nஎல். சிவராமகிருஷ்ணன் இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராகிறார்\nவாய்ப்பை தவறவிட்ட பாகிஸ்தான்: பிரிஸ்பேன் டெஸ்டில் 240 ரன்னில் சுருண்டது\n2021 தேர்தலில் தமிழக மக்கள் 100 சதவீதம் அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்துவார்கள் - ரஜினிகாந்த்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/226110", "date_download": "2019-11-22T08:26:52Z", "digest": "sha1:FHCNVEPRXLIZCZDDSBXAAPLIOAYN25VB", "length": 7132, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "சஜித்தைக் கண்டு மிரளும் மகிந்த அணி! சிங்கள பத்திரிகை கண்ணோட்டத்தில் செய்திகள் பல - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசஜித்தைக் கண்டு மிரளும் மகிந்த அணி சிங்கள பத்திரிகை கண்ணோட்டத்தில் செய்திகள் பல\nதாம் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதை கண்டு தாமரை மொட்டினர் பயந்து போயுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.\nஅதனாலயே என் மீது சேறு பூசுவதற்கான நடவடிக்கையை தாமரை மொட்டினர் எடுத்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பிலான மேலதிக செய்திகளுடன் மேலும் பல செய்திகளை இன்றைய சிங்கள பத்திரிகை கண்ணோட்டத்தில் பார்க்கலாம்,\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SpecialPrograms/2019/10/31230611/1056535/Bigil-Pinnani.vpf", "date_download": "2019-11-22T07:45:13Z", "digest": "sha1:KUJ7TEI4JBH2GEDDTDAPUDGBDYAAZRSP", "length": 4354, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "(31-10-2019) - பிகில் பின்னணி", "raw_content": "\n���ரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(31-10-2019) - பிகில் பின்னணி\n(31-10-2019) - பிகில் பின்னணி\n(31-10-2019) - பிகில் பின்னணி\n\"பிகில்\" ரூ.250 கோடி வசூலை கடந்து சாதனை\nவிஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.\n(17/11/2019) கதை கேளு கதை கேளு\n(17/11/2019) கதை கேளு கதை கேளு\n(17/11/2019) பாபர் மசூதியும் பல்பீர் சிங்கும்...\n(17/11/2019) பாபர் மசூதியும் பல்பீர் சிங்கும்...\n(03/11/2019) கதை கேளு கதை கேளு\n(03/11/2019) கதை கேளு கதை கேளு\n(02/11/2019) திருச்செந்தூர் சூரசம்ஹாரம் 2019\n(02/11/2019) திருச்செந்தூர் சூரசம்ஹாரம் 2019\n(01-11-2019) - கைதியின் டைரி\n(01-11-2019) - கைதியின் டைரி\n(01/11/2019) - நான் அவனில்லை\n(01/11/2019) - நான் அவனில்லை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/141561-conversation-with-drama-artists", "date_download": "2019-11-22T07:40:06Z", "digest": "sha1:ZGWXWX7IKEWZXALQ6VIC3QGPG732W6UB", "length": 5929, "nlines": 142, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 13 June 2018 - “நாடகமே வாழ்க்கை!” | A Conversation with drama artists - Ananda Vikatan", "raw_content": "\nஸ்டெர்லைட் அரசாணை : பாவத்தை மறைக்கும் பம்மாத்தா\n“அற்புதங்களை நிகழ்த்தும் என் இசை\n“அரசியல்வாதிகளை ஏமாத்திப் படம் எடுக்கணும்\nஒரு குப்பைக் கதை - சினிமா விமர்சனம்\nபஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்\n - போராடினால் சமூக விரோதியா\n” - கதறும் கச்சநத்தம்\nபெட்ரோல் போட்டால் விகடன் இலவசம்\nவிகடன் பிரஸ்மீட்: “சினிமாவிலும் எனக்கு க்ரஷ் இருந்தது” - அர்விந்த் சுவாமி\nவீரயுக நாயகன் வேள்பாரி - 86\nஅன்பும் அறமும் - 15\nதெய்வத்தான் ஆகாதெனினும் - அலையாய்ப் பரவும் ‘அறிவுச்சுடர்’\nகம்போடியா பரிசு - சிறுகதை\nவிஷ்ணுபுரம் சரவணன் - படங்கள்: தே.அசோக்குமார், அ.குரூஸ்தனம், பிரியதர்ஷினி\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2019/07/blog-post_87.html", "date_download": "2019-11-22T07:21:50Z", "digest": "sha1:FG2YSDTWYQS3XIRAIZT34RN2GVI7K2AY", "length": 49645, "nlines": 685, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: உலகச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை18/10/2019 - 24/11/ 2019 தமிழ் 10 முரசு 31 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nசீனாவில் 3 மாநிலங்களை இணைக்கும் பிரம்மாண்ட மேம்பாலம்\nசிறுமிகளை துஸ்பிரயோகம் செய்தார்- டிரம்ப் - கிளின்டனின் நண்பரிற்கு எதிராக குற்றச்சாட்டு\nபப்புவா நியுகினியில் கர்ப்பிணிகள் உட்பட 25 பேர் படுகொலை-உடல்கள் துண்டுதுண்டாக சிதைப்பு\nசர்ச்சைக்குரிய சட்டமூலத்துக்கு முடிவு - ஹொங்கொங் தலைவர் அறிவிப்பு\nரஷ்­யா­வையும் சீனாவையும் இணைக்கும் 1,250 மைல் நீள நெடுஞ்­சாலை\nஇந்தியாவுக்கு எதிராக ட்ரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு\nபிரிட்டனின் எண்ணெய் கப்பலை கைப்பற்ற முயன்ற ஈரானிய படகுகள்- கடும் எச்சரிக்கை விடுத்த போர்க்கப்பல்\nசீனாவில் 3 மாநிலங்களை இணைக்கும் பிரம்மாண்ட மேம்பாலம்\n09/07/2019 தென்மேற்கு சீனாவில் 3 மாநிலங்களை இணைக்கும் வகையில் உயரத்தில் பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக தயார் நிலையிலுள்ளது என அந்நாட்டு ஊடகம் தகவலை வெளியிட்டுள்ளது.\nஆசியாவிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடான சீனா உலகில் ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாகப் பரப்பளவின்படி மூன்றாவது பெரிய நாடாகும்.\nஉலகில் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் சீனா முதலிடம் வகிக்கிறது. சீனப் பெருஞ்சுவர் இந்நாட்டின் தொன்மை வாய்ந்தது. சீனாவின் வர்த்தகத் தலைநகராகச் ஷாங்காய் உள்ளது.\nசீனாவின் தென்மேற்கு பகுதியில் தற்போது 50 மாடி கட்டட உயரத்தில் பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு இந்த மேம்பாலம் கட்டத் தொடங்கப்பட்டது.\nஇதற்கு 'ஜிமிங்சான்ஷெங்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் கிட்டதட்ட தயாராகி விட்டது. பணியில் ஈடுபட்டபோது சுண்ணாம்புக் க���்கள் மற்றும் கரடு முரடான நிலப்பகுதிகளால் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும், 3 வருட உழைப்பு வீணாகாமல் சரியான முறையில் செயல்பட்டு இதர பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த மேம்பாலம் தென்மேற்கு சீனாவின் யுனான், குய்சோ, சிச்சுவான் ஆகிய 3 மாநிலங்களை இணைக்கின்றன. இந்த ஆண்டின் இறுதிக்குள் மேம்பாலம் மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மேம்பாலம் மக்களின் பயன்பாட்டிற்கு வந்தபின்னர் சீனாவின் பொருளாதாரம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நன்றி வீரகேசரி\nசிறுமிகளை துஸ்பிரயோகம் செய்தார்- டிரம்ப் - கிளின்டனின் நண்பரிற்கு எதிராக குற்றச்சாட்டு\n09/07/2019 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் ஆகியோரின் நெருங்கிய நண்பரான கோடீஸ்வரர் ஜெவ்ரே எப்ஸ்டெய்ன் சிறுமிகளை பாலியல் நோக்கத்திற்காக கடத்தினார் என எப்பிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.\n2002 முதல் 2005 வரையான காலப்பகுதியில் புளோரிடா மற்றும் நியுயோர்க்கில் பல சிறுமிகளை எப்ஸ்டெய்ன் துஸ்பிரயோகம் செய்தார் என குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள அதிகாரிகள் இது தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் அதனை தெரிவிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.\nசிறுமிகளை கடத்தினார் மற்றும் துஸ்பிரயோகம் செய்தார் என்ற இரு குற்றச்சாட்டுகளை எவ்பிஐ அதிகாரிகள் சுமத்தியுள்ளனர்.\nஎவ்பிஐ அதிகாரிகள் சோதனை நடவடிக்கையின் போது ஜெவ்ரே எப்ஸ்டெய்னின் மாளிகையிலிருந்து சிறுமிகளின் நிர்வாணப்புகைப்படங்களை மீட்டுள்ளனர் எனவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்\nசிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பின்னர் தனது தவறை மறைப்பதற்காக பெருமளவு பணத்தை ஜெவ்ரே எப்ஸ்டெய்ன் வழங்கினார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்\nஅவர் தான் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கியவர்களிற்கு பணம் கொடுத்து புதிதாக சிறுமிகளை அறிமுகப்படுத்தும் படி கேட்டுக்கொண்டார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதன் மூலம் அவர் ஒரு வலையமைப்பை உருவாக்கியிருந்தார் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்\nசெல்வந்தரிடம் பணிபுரிந்தவர்கள் உட்பட அவரிற்கு நெருக்கமான பலர் இந்��� துஸ்பிரயோக நடவடிக்கைகளிற்கு உதவியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசிலர் ஜெவ்ரே எப்ஸ்டெய்னின் இச்சையை பூர்த்தி செய்வதற்காக சிறுமிகளை நியுயோர்க்கிற்கு அழைத்து வந்தனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நன்றி வீரகேசரி\nபப்புவா நியுகினியில் கர்ப்பிணிகள் உட்பட 25 பேர் படுகொலை-உடல்கள் துண்டுதுண்டாக சிதைப்பு\n10/07/2019 பப்புவா நியுகினியில் கர்ப்பிணிப்பெண்கள் குழந்தைகள் உட்பட 25 ற்கும் அதிகமானவர்கள் பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.\nபப்புவா நியுகினியின் ஹெலா மாகாணத்தில் பழங்குடியினத்தவர்களிற்கு இடையில் இடம்பெற்றுவரும் தொடர்மோதல்களின் போதே இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளன\nடரிபொரி மாவட்டத்தின் இரு கிராமங்களில் இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nமுனிமா கிராமத்திலும் கரிடா கிராமத்திலும் இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளன படுகொலை செய்யப்பட்டவர்களில் இருசர் கர்ப்பிணிப்பெண்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகரிடா கிராமத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களி;ன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன\nதடியொன்றுடன் பிணைக்கப்பட்டுள்ள நிலையில் பல உடல்களை அந்த படங்களில் காணமுடிகின்றது.\nசிலர் துண்டுதுண்டாக வெட்டப்பட்டுள்ளனர் அவர்களின் உடல்பாகங்களை அடையாளம் காணமுடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபடுகொலைகளில் ஈடுபட்டவர்களை கைதுசெய்வதாக உறுதியளித்துள்ள பப்புவாநியுகினியின் பிரதமர் ஜேம்ஸ் மராப்பே தனது வாழ்க்கையின் மிகவும் துயரமான நாள் இது என குறிப்பிட்டுள்ளார்\nநான் காலையில் எழுந்து எனது சமையலறைக்கு சென்றவேளை துப்பாக்கி சத்தங்கள் கேட்டன சில வீடுகள் எரிந்துகொண்டிருந்தன என கரிடா உhப சுகாதார நிலையத்திற்கு பொறுப்பாகவுள்ள பிலிப் பிமுவா என்ற நபர் தெரிவித்துள்ளார்.\nநான் எதிரிகள் கிராமத்திற்கு வந்துவிட்டார்கள் என்பதை உணர்ந்து அங்கிருந்து தப்பியோடி மரங்களிற்குள் ஒளிந்திருந்தேன் என மேலும் தெரிவித்துள்ள அவர் நான் திரும்பி வந்து பார்த்தவேளை உடல்கள் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட நிலையில் காணப்பட்டன வீடுகள் எரிக்கப்பட்டிருந்தன எனவும் தெரிவித்துள்ளார்.\nகொல்லப்பட்டவர்கள் அனைவரையும் எனக்கு தெரியும் அவர்கள் அனைவரும் எனது மக்கள் ஆனால் அவர்கள���ு உடல்கள் மிக மோசமாக சிதைக்கப்பட்டுள்ளதால் அவர்களது உடல்களை எங்களால் அடையாளம் காணமுடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅவர்கள் துண்டுதுண்டாக வெட்டப்பட்டிருந்தனர் சில உடல்பாகங்களை அடையாளம் காணமுடியவில்லை எது கை எது கால் என்பது தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nநாங்கள் உடல்களை நுளம்புவலையில் சுற்றி எடுத்தபடி அந்த கிராமத்திலிருந்து தப்பியோடி வந்துவிட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி\nசர்ச்சைக்குரிய சட்டமூலத்துக்கு முடிவு - ஹொங்கொங் தலைவர் அறிவிப்பு\n10/07/2019 ஹொங்கொங் தலைவர் காரிலாம் அந்தப் பிராந்­தி­யத்தில் கைது­செய்­யப்­பட்டவர்களை விசா­ர­ணைக்­காக சீன பிர­தான நிலப் முடி­வுக்கு பகு­திக்கு அனுப்பும் சர்ச்­சைக்­கு­ரிய சட்­ட­மூலம் கொண்டுவரப்­பட்­டுள்­ள­தாக நேற்று செவ்­வாய்க்­கி­ழமை அறி­விப்புச் செய்துள்ளார்.\nஊட­க­வி­ய­லாளர் மாநா­டொன்றில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இந்த அறி­விப்பைச் செய்­தார். அந்த சட்­ட­மூலம் தொடர்­பான அர­சாங்­கத்தின் பணி முற்­று­மு­ழு­தாக ஒரு தோல்­வி­யா­க­வி­ருந்­த­தாக அவர் தெரி­வித்தார்.\nஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களின் கோரிக்­கைக்கு அமைய அந்த சட்­ட­மூலம் முழு­மை­யாக வாபஸ் பெற்­றுக்­கொள்­ளப்­ப­டு­வ­தாக அவர் கூறினார்.\nஅந்த சட்ட­மூ­லத்­திற்கு எதி­ராக ஹொங் ­கொங்கில் இடம்­பெற்ற பாரிய ஆர்ப்­பாட்­டங்­க­ளை­ய­டுத்து அந்த சட்­ட­மூ­லத்தின் அமு­லாக்கம் ஏற்­க­னவே கால­வ­ரை­ய­றை­யின்றி இடை­நி­றுத்தம் செய்­யப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.\nஎனினும் அர­சாங்­கத்தின் நேர்மை தொடர்­பான சந்­தேகங் கள் மற்றும் அர­சாங்கம் சட்­ட ­ச­பை­யி­னூ­டாக அந்த சட்­ட­மூ­ல த்தை மீண்டும் முன்­னெ­டுக்­கலாம் என்ற கவ­லைகள் தற்­போதும் நீடித்­துள்­ள­தாக குறிப்­பிட்ட காரி லாம், ''அதனால் அத்­த­கைய திட்டம் எதுவும் இங்கு இல்லை என்­ப­தையும் அந்த சட்­ட­மூலம் மர­ணித்து விட்­டது என்­ப­தையும் நான் இங்கு வலி­யு­றுத்­து­கிறேன்\" என்று தெரி­வித்தார்.\nஅந்த சட்­டமூலம் 2020 ஆம் ஆண்டு தற்போதைய சட்டமன்ற தவணை முடிவு றும் போது முடிவுக்கு கொண்டுவரப்படும் என அவர் இதற்கு முன் கருத்து வெளியி டுகையில் தெரிவித்திருந்தமை குறிப்பி டத்தக்கது. நன்றி வீரகேசரி\nரஷ்­யா­வையும��� சீனாவையும் இணைக்கும் 1,250 மைல் நீள நெடுஞ்­சாலை\n11/07/2019 ரஷ்­யா­வா­னது ஐரோப்­பா­வையும் சீனா­வையும் இணைக்கும் வகையில் தனது பிராந்­தி­யத்­தினூடாக சீனா­வுக்கு 1,250 மைல் நீள­மான நெடுஞ்­சாலையை நிர்­மா­ணிப்­ப­தற்கு அங்­கீ­கா­ர­ம­ளித்­துள்­ளது.\nதனிப்­பட்ட ரீதியில் நிதி­வ­ச­தி­ய­ளிக்­கப்­பட்ட இந்த மெரி­டியன் நெடுஞ்­சாலை பெலா­ர­ஸு­ட­னான ரஷ்ய எல்­லை­யி­லி­ருந்து கஸ­கஸ்தான் வரை சென்று ஹம்பேர்க் பிராந்­தி­யத்­தி­லி­ருந்து சீனாவின் ஷங்காய் நகர் வரை விரி­வு­படும் நெடுஞ்­சாலை வலைப்­பின்­னலின் அங்­க­மாக அமை­ய­வுள்­ளது.\nசீன ஜனா­தி­பதி ஸி ஜின்­பிங்கின் பட்­டை­யொன்று பாதை­யொன்று திட்­டத்தின் அங்­க­மான இந்த நெடுஞ்­சா­லையை ஸ்தா­பிக்கும் திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.\nஇந்தப் பாதை ஸ்தா­பிக்­கப்­பட்­டதும் அது ஐரோப்­பா­வுக்கும் சீனாவுக்­குமி­டையில் பொருட்­களை கொண்டு செல்­வ­தற்­கான குறு­கிய பாதை­யாக அமையும். நன்றி வீரகேசரி\nஇந்தியாவுக்கு எதிராக ட்ரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு\n10/07/2019 அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் நாடாக இந்தியா நீண்ட காலமாக உள்ளது. இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இந்தியா மீது மீண்டும் குற்றச்சாட்டியுள்ளார்.\nஇது குறித்து ட்ரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது,\nஅமெரிக்க பொருட்களுக்கு இந்தியா கூடுதலான வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகின்ற நிலையில், முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை அவர் அண்மையில் நீக்கினார்.\nஇந்நிலையில், கடந்த 28 ஆம் திகதி ஜப்பானின் ஒசாகா நகரில் இடம்பெற்ற ஜி-20 உச்சி மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், இந்தியப் பிரதமர் மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅதில்,வர்த்தக பிரச்சினைகள் குறித்து இருதரப்பு வர்த்தக அமைச்சர்கள் சந்தித்து பேசுவது என முடிவானது.இந் நிலையிலேயே ட்ரம்ப் இவ்வாறான குற்றச்சாட்டை இந்தியா மீது சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nபிரிட்டனின் எண்ணெய் கப்பலை கைப்பற்ற முயன்ற ஈரானிய படகுகள்- கடும் எச்சரிக்கை விடுத்த போர்க்கப்பல்\n11/07/2019 பராசீக வளைகுடாவில் பயணித்துக்கொண்டிருந்த பிரிட்டனின் எண்ணெய்க்���ப்பலை ஈரான் கைப்பற்ற முயற்சி செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையணியின் படகுகள் பிரிட்டனின் எண்ணெய் கப்பலை இடைமறித்து கைப்பற்ற முயன்றன என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபிரிட்டனின் ஹெரிட்டேஜ் என்ற எண்ணெய்கப்பல் பாரசீக வளைகுடாவிலிருந்து ஹார்முஸ் ஜலசந்திக்கு செல்ல முயன்றவேளை ஈரானிய படகுகள் அந்த கப்பலை நோக்கி சென்றதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபடகிலிருந்தவர்கள் பிரிட்டனின் எண்ணெய் கப்பலை பாதை மாறி பயணிக்குமாறும் ஈரானின் கடல்பகுதிக்கு செல்லுமாறும் உத்தரவிட்டனர் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅவ்வேளை அந்த பகுதியின் மேலாக பயணித்துக்கொண்டிருந்த அமெரிக்க விமானமொன்று அதனை படம் பிடித்துள்ளது.\nஇதேவேளை ஈரானின் எண்ணெய் கப்பலிற்கு பாதுகாப்பாக சென்று கொண்டிருந்த பிரிட்டனின் கடற்படை கப்பலான எச்எம்எஸ் மொன்டிரோஸ் ஈரானிய படகுகள் மீது தனது துப்பாக்கி திருப்பி கடும் எச்சரிக்கை விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதேவேளை மூன்று ஈரானிய படகுகள் சர்வதேச சட்டத்திற்கு முரணாக பிரிட்டனின் எண்ணெய் கப்பலை கைப்பற்ற முயன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது என பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.\nஇதனை தொடர்ந்து பிரிட்டனின் போர்க்கப்பல் ஈரானிய படகுகளிற்கும் பிரிட்டனின் எண்ணெய்கப்பல்களிற்கும் இடையில் நுழைந்து ஈரானிய படகுகளிற்கு கடும் எச்சரிக்கையை விடுத்ததாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.\nநாங்கள் இந்த சம்பவத்தினால் ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம் அந்த பகுதியில் பதட்டத்தை குறைக்குமாறு ஈரானை கேட்டுக்கொள்கி;ன்றோம் என பிரிட்டன் தெரிவித்துள்ளது.\nஞாபகார்த்த பிரார்த்தனைக் கூட்டம் 20.07.2019\nஅஞ்சலிக்குறிப்பு: சமூகத்திற்காகப் பேசியதுடன் ,...\nபயணியின் பார்வையில் - அங்கம் 14 வடக்கில் பதின...\nமுதலாவது அனைத்துலக சிலப்பதிகார மாநாடு ஆய்வுக்கட்டு...\nஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணம் - இறுதிப் போட்டி\nஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணம் 2019 அரையிறுதி ஆட்ட...\nபொன் விழா ஆண்டில் இந்தப்படங்கள் (1969 – 2019) பகுத...\nதமிழ் சினிமா - கொரில்லா திரை விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/sports/16774-sourav-ganguly-former-india-captain-takes-over-as-bcci-president.html", "date_download": "2019-11-22T08:33:07Z", "digest": "sha1:BFMSLROXUFAV4BVK3PPIN5ZJUJG4W5NS", "length": 7921, "nlines": 74, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கிரிக்கெட் போர்டு தலைவராக கங்குலி பொறுப்பேற்பு.. அமித்ஷா மகன் செயலாளரானார்.. | Sourav Ganguly, Former India Captain, Takes Over As BCCI President - The Subeditor Tamil", "raw_content": "\nகிரிக்கெட் போர்டு தலைவராக கங்குலி பொறுப்பேற்பு.. அமித்ஷா மகன் செயலாளரானார்..\nBy எஸ். எம். கணபதி,\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக(பி.சி.சி.ஐ) முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இன்று பொறுப்பேற்றார். அவருடன் அமித்ஷா மகன் ஜெய்ஷா, போர்டு செயலாளராக பொறுப்பேற்றார்.\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்புமனு கடந்த 14ம் தேதி தொடங்கியது. தலைவர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, செயலாளர் பதவிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா, பொருளாளர் பதவிக்கு மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்குர் மகன் அருண் துமால் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.\nஇந்த தேர்தலில் முன்னாள் தலைவர் இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன் ஆதரவுடன் கங்குலி டீம், முன்கூட்டியே உறுப்பினர்களிடையே லாபி செய்தது. இதனால், போர்டு நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறாமல் ஏகமனதாகவே அனைவரும் தேர்வு செய்யப்பட்டனர்.\nஇதன்படி, புதிய தலைவராக கங்குலி இன்று பொறுப்பேற்று கொண்டார். மும்பை வான்கடே ஸ்டேடிய வளாகத்தில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் அவர் பொறுப்பேற்றார். அவருடன் ஜெய்ஷா, அருண் துமால் உள்ளிட்டோர் பொறுப்பேற்றனர். கங்குலியிடம் பிசிசிஐ தேர்தல் அதிகாரியான முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் க���பால்சாமி பொறுப்புகளை வழங்கினார்.\nசுப்ரீம் கோர்ட் நீதிபதி பாப்டே பெஞ்ச் உத்தரவுப்படி, புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றதும் ஏற்கனவே நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக் குழு விலகிக் கொண்டது.\nஅமலாக்கத் துறை வழக்கில் சிதம்பரம் ஜாமீன் மனு தாக்கல்..\nகொலை மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாட்டுக்கு 6வது இடம்.. ஸ்டாலின் கடும் விமர்சனம்..\nகிரிக்கெட் போர்டு தலைவராக கங்குலி பொறுப்பேற்பு.. அமித்ஷா மகன் செயலாளரானார்..\nதென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்தியா இன்னிங்ஸ் வெற்றி.. ராஞ்சி டெஸ்ட் போட்டியில் அபாரம்\nதோனியுடன் ரிஷப் பந்தை ஒப்பிடக்கூடாது – யுவராஜ் சிங் நச்\nபெங்களூரில் டிகாக் தாண்டவம் – சமனில் முடிந்த டி-20 தொடர்\nடி-20 கிரிக்கெட்: ரோகித்தை பின்னுக்குத் தள்ளி கோலி முதலிடம்\nஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற ரியல் தங்கல் நாயகி\nஸ்டீவ் ஸ்மித் உலக சாதனை படைத்தும் டிராவில் முடிந்த ஆஷஸ் தொடர்\nஅடுத்த ஆண்டும் தோனி தான் கேப்டன்… ஸ்ரீனிவாசன் உறுதி\nஇன்சமாம் உல் அக்கின் உலகசாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்\nடேவிஸ் கோப்பை: பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா\nModi Spent Rs255 Croreஜம்முகாஷ்மீர்Maharashtra govt formationSharad PawarEdappadi palanisamyரஜினி அரசியல்ஸ்டாலின் குற்றச்சாட்டுசிவசேனா-பாஜக மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/videos/video-health", "date_download": "2019-11-22T06:59:02Z", "digest": "sha1:JOWWG2PZSZN4KGJLI7NVFQODBB4V6QNK", "length": 4618, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "மருத்துவம்", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:17 PM\nசிறு தானிய தோசையும் - மசாலா சட்னியும்\nநம்முடைய பாரம்பரிய உணவு வகைகள் எக்காலத்திலும், சிறப்பானது, நன்மையே தரும் சத்தான உணவு என்பதை, உணரும் வண்ணம் ஏற்படுத்தினால், அதுவே, வருங்கால தலைமுறைகளுக்கு நாம் செய்யும் பேருதவியாக அமையும்.\nசிறு தானிய தோசையும் - மசாலா சட்னியும்\nமுட்டையில் மஞ்சள் கருவை தவிர்க்க வேண்டுமா\nகொழுப்பு சத்து நல்லதா கெட்டதா இந்த விடியோ பார்த்து தெரிஞ்சுக்கங்க\nஒற்றைத் தலைவலியை போக்க எழிய வழி\nஉங்கள் கண்கள் என்ன சொல்கின்றன\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayasreesaranathan.blogspot.com/2009/08/kumbabhishekam-in-new-york-article-in.html", "date_download": "2019-11-22T08:53:05Z", "digest": "sha1:X24OLINDOW4HAW77OYT5XE2QXEV6HJRW", "length": 29023, "nlines": 305, "source_domain": "jayasreesaranathan.blogspot.com", "title": "Jayasree Saranathan: Kumbabhishekam in New York -Article in Sakthi Vikatan", "raw_content": "\nஅமெரிக்காவில் சிறிதும் பெரிதுமாக சுமார் ஆயிரம் கோயில்கள் இருந்தாலும், முதலில் கட்டப்பட்ட இந்துக் கோயில் என்ற பெருமையைப் பெற்றது... நியூயார்க் மாநகரில் அமைந்துள்ள மகாவல்லப கணபதி திருக்கோயில் காஞ்சி மகாபெரியவரின் ஆசியுடனும் ஆலோசனையுடனும் 1977-ல் கட்டப்பட்டது இந்தக் கோயில். கடந்த ஜூலை மாதத்தில் இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.\nஅமெரிக்காவிலேயே முதன்முறையாக கஜபூஜை, கோபூஜை, நாகஸ்வர இசை என்று இருந்ததைக் கண்டு, அமெரிக்கர்களே அசந்து போனார்கள்.\nஇந்தத் திருக்கோயிலின் மூலவர் மகா வல்லப கணபதி. சிவபெருமான், ஸ்ரீபார்வதி, வள்ளி- தேவசேனா சமேத சுப்பிரமணிய ஸ்வாமி, ஸ்ரீமகாலட்சுமித் தாயார், ஸ்ரீவேங்கடாசலபதி ஆகியோர் தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கின்றனர். நவக்கிரகங்கள், ஸ்ரீதுர்கை, ஸ்ரீராம- லக்ஷ்மண- சீதா, ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீஐயப்பன், ஸ்ரீகாமாக்ஷி மற்றும் ஸ்ரீசக்கரத்தாழ்வார் சந்நிதிகளும் உண்டு. கடந்த மாதத்தில், ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஆகிய பஞ்சலோக விக்ரகங்களுக்கு சிறிய சந்நிதிகள் அமைத்து கோயிலை விரிவுபடுத்தியுள்ளனர்.\n1970-ஆம் ஆண்டில் ஐ.நா. சபையின் மிக உயரிய பணியில் இருந்த சி.வி. நரசிம்மன் மற்றும் ஐ.நா. சபையில் பணியாற்றிய முனைவர் அழகப்பா அழகப்பன் முயற்சியால் உருவான கோயில் இது சென்னை பெசன்ட் நகர் அறுபடை வீடு உள்ளிட்ட பல கோயில்களைக் கட்டியவர், நியூயார்க்கில் வாழ்ந்து வரும் அழகப்பா அழகப்பன். நியூயார்க்கில் பிளஷ்ஷிங் பகுதியில் விலைக்கு வந்த, பழைய சர்ச் கட்டடம் ஒன்றை விலைக்கு வாங்கி அங்கே கட்டப்பட்டதுதான் இந்த மகா வல்லப கணபதி தேவஸ்தானம்.\nஐந்து நாட்களும்... யாகசாலை பூஜை, கணபதி மகாமந்திர ஜபம், 16 விநாயகர் (ஷோடஸ கணபதி) கல் சிற்பங்களைக் கொண்ட நுழைவாயில் மண்டபத் திறப்பு, மற்றும் பத்தாயிரம் பக்தர்களுக்கு ஐந்து நாட்களும் இரண்டு வேளையும் அன்னதானம் என்று கோயில் களைகட்டியது.\nபென்ஸில்வேனியா மாநிலத்தில் காஞ்சி ஸ்வாமிகளின் அருளாசியின்படி கோசாலா நடத்தும் சங்கர் சாஸ்திரி- பசு ஒன்றை அழைத்து வந்து கோயிலில் கோபூஜை செய்ய உதவினார். கனெக்டிகட் மாநிலத்தில் உள்ள 'கம்மர்போர்ட்' எனும் யானைப் பண்ணை, மின்னி எனும் 37 வயது பெண் யானையை, ஸ்பெஷல் வேனில் அனுப்பி வைத்தது.\nதெருவில் நின்றிருந்த குழந்தைகளும் பெரியவர்களும் யானையைக் கண்டதும் மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டனர். வாழைப்பழம், கரும்பு, வெல்லம் என்று, அன்று அமெரிக்க யானைக்கு இந்திய விருந்துதான். அமெரிக்காவில் யானைகளை தெருவில் அழைத்து வரவும், நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வருவதிலும் ஏகப்பட்ட அரசு கெடுபிடி; போதாக்குறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வேறு சுஷில்குமார் மற்றும் ஷாஜி என்ற ஐயப்ப பக்தர்கள், இந்த யானைக்காக ஸ்பெஷலாக பத்தனம்திட்டாவில் (சபரிமலை) ஐந்து லட்ச ரூபாய் செலவில் தங்கத்தினால் ஆன முகப்பு செய்து கொண்டு வந்து யானைக்குப் போட்டு அழகு பார்த்தார்கள். நியூயார்க் டைம்ஸ், டெய்லிநியூஸ் ஆகிய பிரபல அமெரிக்க நாளிதழ்களில் கோயிலுக்கு வந்த அமெரிக்க யானைதான் பிரதான நியூஸ்\nசுமார் 250 கிராம் தங்கத்தில் ஸ்வர்ணபந்தனம் செய்து மகா வல்லப கணபதிக்கு சார்த்தினார்கள். அமெரிக்காவில் உள்ள கோயில் நிர்வாகங் களுக்கெல்லாம் ஒற்றுமையை போதிக்கும் வகையில், தலைநகர் வாஷிங்டனில் உள்ள ஸ்ரீமுருகன் கோயிலின் தலைவர் குருசாமி, கும்பாபிஷேகத்துக்கு பட்டுவேஷ்டி, புடவை மற்றும் மாலை- மரியாதைகளை கோயில் டிரஸ்டிகளிடம் நேரில் சமர்ப்பித்தார். இப்படி, தம்பியிடமிருந்து அண்ணனுக்கு கும்பாபிஷேக மரியாதை வந்து சேர்ந்தது\nஅன்று காலை, சுமார் 10 மணிக்கு சூரியன் பிரகாசிக்க... அதே நேரம், எதிர்புறம் சந்திரன் 'இதோ... நானும் இருக்கிறேன்' என்று காட்சி தந்த போது, கலசங்கள் மீது தீர்த்தவாரி நடைபெற்றதைக் கண்டு பக்தர்கள் மெய்சிலிர்த்தனர். கோயிலின் தலைவி டாக்டர் உமா கும்பாபிஷேகப் பணிகளை சிறப்புறச் செய்திருந்தார். சுமார் 15 ஆண்டுகளாக, தனது கொழிக்கும் மருத்துவத் தொழிலை விட்டு, கணபதி பணியே முக்கியப் பணி என்று சதாசர்வகாலமும் கோயிலில் பணிசெய்யும் உமா, அமெரிக்க இந்துமதத் தலைவர்களில் மிக முக்கியமானவர் வெள்ளை மாளிகையில் மூன்று அதிபர்களிடம் சென்று இந்து மதம் குறித்து உரையாற்றியவர்.\nபிரபல ஸ்தபதி முத்தையாவின் முழு ஒத்துழைப்புடன், கும்பாபிஷேகம் சிறப்புற நடந்தது. 20 உதவியாளர்களை அனுப்பி சிற்ப வேலைகளைச் செய்து முடித்தார், அவர். அமெரிக்கா வருவதற்க�� சிவாச்சார்யர்களுக்கு விசா மறுக்கப்பட்டதால், பாஸ்டன் மாநகர் மகாலக்ஷ்மி கோயில் தலைமை சிவாச்சார்யரான பைரவ சுந்தரம் கும்பாபிஷேகம் செய்து வைத்தார். இவர் காளிகாம்பாள் கோயில் சாம்பமூர்த்தி சிவாச்சார்யரின் மருமகன். அவருக்கு உதவியாக... கோயில் அர்ச்சகர், சுவாமிமலையைச் சேர்ந்த சிவகுமார் சிவாச்சார்யர், ஹூஸ்டன் மீனாக்ஷி கோயிலைச் சேர்ந்த மதுரை மாணிக்கபட்டர், ஸ்ரீமுருகன் கோயில் அர்ச்சகர் கணேஷ் பட்டர் ஆகியோர் கும்பாபிஷேகம் நடக்க பெரிதும் உதவினர். தலைமை ஆச்சார்யர்களாக நியூயார்க்கில் வசிக்கும் 115 வயது பூவா ஸ்வாமி மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த இளம் துறவி ஜயேந்திரபுரி ஸ்வாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nவிநாயக சதுர்த்தியன்று கணபதி வெள்ளித்தேரில் வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சி. கட்டுமானப் பணிகள் முழுவதும் பூர்த்தியடையாத நிலையில் விநாயக சதுர்த்தி வேளையில், கோயில் மூடியிருக்கக் கூடாது என்று எண்ணி கும்பாபிஷேகம் நடத்தினர்.\n''அமெரிக்காவில் கோயில்கள் கட்டத் துவங்கும்போது, இது வெறும் மியூசியமாகத்தான் இருக்கும் என்று கேலி செய்தனர். இப்போதோ கூட்டம் அலைமோதுகிறது. உள்ளே நிற்க இடமில்லை; அவ்வளவு கூட்டம் கடுங்குளிரில் பெண்களும் குழந்தைகளுமாக வெளியே நிற்கிறார்கள். எனவேதான் மகாமண்டபத்தை இடித்து, 250 பேருக்குப் பதிலாக 800 பேர் அமரும்படி கட்டியிருக்கிறோம். இனி அமெரிக்க கோயில்களை இங்கே பிறந்து வளர்ந்த நம் இளைஞர்கள்தான் நிர்வகிக்கப் போகிறார்கள். இவர்கள் கட்டுப்பாடாகவும் இருக்கின்றனர்; பக்தியும் அதிகம். கார்ப்பரேட் மற்றும் மைக்ரோசாப்ட் கம்பெனிகளைப்போல் ஆலயங்களையும் திறம்பட நிர்வகிப்பார்கள். இவர்களுக்கு கோயில் நிர்வாகம் பற்றி வகுப்புகளைத் துவக்கியுள்ளோம்.'' என்றார் டாக்டர் உமா.\nமகா வல்லப கணபதி கோயிலில் இரண்டு கல்யாண மண்டபங்கள், ஆடிட்டோரியம், நூலகம், கேன்டீன் ஆகியவற்றைக் கட்டிய பெருமை உமாவைச் சேரும். ஐந்து மில்லியன் டாலர்கள் செலவில் புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகத்தை முடித்துள்ளார்.\nகோயில்கள்... அமெரிக்காவில் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல... தமிழ், சமஸ்கிருதம், இந்தி, தெலுங்கு உட்பட பல மொழிகளும் இங்கே கற்றுக் கொடுக்கப்படுகின்றன. யோகா, பிராணாயாமம், வாய்ப்பாட்டு, பரதநாட்டிய வகுப்புகளும் உண்டு. மேலும், ஹிரண்ய சிராத்தம், சுபகாரியங்கள் ஆகியவை செய்வதற்கான இடம் இட்லி- தோசை, சாம்பார் பொடி, ரசப்பொடி விற்கும் மல்டி-பர்ப்பஸ் இடமாகவும் திகழ்கிறது இங்குள்ள ஆலயங்கள்.\nதமிழகத்திலிருந்து அர்ச்சகர்கள் வந்தாலும் பூஜை மட்டுமே செய்ய முடியும். ஆகவே மாலையில் அமெரிக்காவில் தெரியும் தமிழ் டி.வி. சீரியல்களை மறந்து குடும்பத் தலைவிகள் பலர் பூமாலை கட்டுவது, பூஜைப் பொருட்களை எடுத்து வைப்பது என பல வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்கின்றனர்.\n'இந்துக்களுக்கு மட்டும் அனுமதி' - போன்ற அறிவிப்புப் பலகைகள் இங்கே இல்லை. அமெரிக்கர்கள், சீனர்கள் மற்றும் ஸ்பானிஷ்காரர்களும் வந்து வழிபடுகின்றனர்; நாமசங்கீர்த்தனத்தில் பங்கு பெறுகின்றனர். இந்த உடை தான் அணிந்து வரவேண்டும் என்று எதுவும் கிடையாது. ஆண்கள் பர்முடாவிலும் பெண்கள் ப்ராக் அணிந்தும் வருவார்கள். முழு சுதந்திரம் உண்டு. பல கோயில்களில் பக்தர்களே பூஜை செய்யவும் அனுமதிக்கின்றனர்.\nகோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது இங்கேயும் பொருந்தும். அமெரிக்க நகரங்கள் பலவற்றிலும் கோயில்கள் கட்டப்பட்டு, அனைவராலும் வழிபடப்பட்டு வருகின்றன என்பது சந்தோஷ சங்கதி.\nஅமெரிக்காவில் பரவும் சனாதன தர்மம்\n''அமெரிக்காவில் 34 கோயில்களில் கும்பாபிஷேகம் செய்துள்ளேன். கணபதி விக்கிரகத்தை மட்டும் இடமாற்றம் செய்யவில்லை. கருவறை, விமானம் கோபுரம் ஆகியவற்றை புதிதாகக் கட்டி இருக்கிறோம். 55 அடி உயர ராஜகோபுரம், பிரமாண்டமாகக் காட்சி அளிக்கிறது. மேலும் துணை கோபுரங்களும் எழுப்பியுள்ளோம்.\nஸ்ரீகணபதி கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். துவார சோபை கட்டுகிறோம். துவஜஸ்தம்பம், மூஷிகம், பலிபீடம் புதிதாக அமைத்துள்ளோம். அக்னி மூலையில் இருந்த வாசலை மூடியுள்ளோம். பூஸ்பரிசம், அர்த்த மண்டபம் ஏற்படுத்தியுள்ளோம். சிற்ப வேலைகளை சாஸ்திரப்படி செய்து, தமிழகத்தில் இருந்து கப்பலில் கொண்டு வந்து இறக்கினோம். ஒவ்வொரு சந்நிதியையும் தனித் தனியே பிராகார வலம் வரலாம். கருங்கல் திருப்பணி; இங்கே வந்து சிற்ப வேலைப்பாடுகளை செய்வதற்கு சுமார் 50 சிற்பிகள் தேவை; விசா பிரச்னை வேறு எனவே மிகுந்த சிரமத்துக்கிடையேதான் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.\nஇது கணேச பஞ்சாயதன அமைப்பில் அமைந���த ஆலயம் கோயில் பூஜா விதிகளும் அப்படியே கோயில் பூஜா விதிகளும் அப்படியே இந்தியாவில் கும்பாபிஷேகம் செய்வது போலவே இங்கும் செய்தோம். அமெரிக்க கோயில்களிலும் சிற்ப சாஸ்திரத்தின் முறைப்படியே கோயில் அமைத்துள்ளோம். அமெரிக்காவில், நம் சனாதன தர்மம் அதிகரித்து வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது...'' - என்றார் பத்மஸ்ரீ முத்தையா ஸ்தபதி.\nபிள்ளையார் தேசத்தில் சதுர்த்தி விழா - ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-22T08:20:46Z", "digest": "sha1:UF2YCY27KKHD7WPL5W7422RTSLURTR6J", "length": 1742, "nlines": 12, "source_domain": "vallalar.in", "title": "கருங்களிற் றுரிபோர்த் தம்பலத் தாடும் கருணைஎங் கடவுள்என் கின்றாள் - vallalar Songs", "raw_content": "\nகருங்களிற் றுரிபோர்த் தம்பலத் தாடும் கருணைஎங் கடவுள்என் கின்றாள்\nகருங்களிற் றுரிபோர்த் தம்பலத் தாடும் கருணைஎங் கடவுள்என் கின்றாள்\nபெருங்களி துளும்ப வடவனத் தோங்கும் பித்தரில் பித்தன்என் கின்றாள்\nஒருங்களி மிழற்றும் குழலினார் என்போல் உறுவரோ அவனைஎன்கின்றாள்\nதருங்களி உண்டாள் போல்கின்றாள் நாணும் தவிர்க்கின்றாள் என்அருந் தவளே\nகருங்கடு நிகர்நெடுங் கண்ணி னார்மயல்\nகருங்கணம் சூழக் கசியும்இவ் வுடலம் கருதும்இக் கனமிருந் ததுதான்\nகருங்களிற் றுரிபோர்த் தம்பலத் தாடும் கருணைஎங் கடவுள்என் கின்றாள்\nகருங்களிறு போல்மதத்தால் கண்செருக்கி வீணே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-feb17/32520-2017-02-25-05-22-53", "date_download": "2019-11-22T08:36:49Z", "digest": "sha1:N3A77X44RKRJXXUEQPX2GVOEENIH2D33", "length": 20718, "nlines": 239, "source_domain": "www.keetru.com", "title": "‘தை எழுச்சி’க்காரர்கள் எங்கே? அய்யம்பட்டி அழைக்கிறது", "raw_content": "\nகாட்டாறு - பிப்ரவரி 2017\nமத்தியப் பல்கலைக்கழகங்கள் தலித் மாணவர்களின் பலிபீடங்களா\nஜாதி இந்து ஏவல் துறை\nபோராட்டத்தைத் திணிக்கும் பார்ப்பனப் பத்திரிகைகள்\nதலித் மக்கள் மீதான படுகொலைகள்: ‘எவிடென்ஸ்’ நடத்திய பொது விசாரணை\nபள்ளிகளில் தீண்டாமை ஜாதி வெறியைத் தூண்டும் ஜாதிக் கயிறுகளுக்கு தடை போடுக\nஉயர் கல்வி நிறுவனங்களில் தொடரு���் தற்கொலைகள் - பாபாசாகேப் வழியில் நிரந்தரத் தீர்வு\nமலக்குழியில் இறங்கிய மனிதரை தடுத்து மயிலை தோழர்கள் போராட்டம்\nமெரினா - தை எழுச்சி\nபா.ச.க.வின் பாசறையாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ்.\nகாமராசருக்கு கடவுள் நம்பிக்கை உண்டா...\nபேராசிரியர் நார்த்தங்குடி க. மணியரசன் 84-ஆம் பிறந்தநாள் நினைவேந்தல் மடல்\nதிருக்குறளில் அறிவியல் கலைச் சொல்லாக்கம் - நூல் மதிப்புரை\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nபிரிவு: காட்டாறு - பிப்ரவரி 2017\nவெளியிடப்பட்டது: 25 பிப்ரவரி 2017\nஆர்.எஸ்.எஸ் மற்றும் பல இந்து மதவெறிக் கும்பல்களால் போலியாக உருவாக்கப்பட்ட ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தமிழ்நாட்டில் அனைத்து இயக்கங்களும், கட்சிகளும் பங்கேற்றன. அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை ‘அரசியல்படுத்தப் போகிறோம்’ என்றும், இது ‘தைஎழுச்சி’, ‘தமிழ்வசந்தம்’ என்றெல்லாம் அடைமொழிகளைக் கூறி ஜோதியில் அய்க்கிய மானார்கள் பல புரட்சியாளர்கள்.\nஅதாவது, போதையில் இருக்கும் ஒருவனை மாற்ற வேண்டுமானால், தானும் ஒரு ‘ஆஃப்’ ப அடிச்சிட்டு, டாஸ்மாக்ல ஒக்காந்துதான் மாத்துவாங்க போல... அதவிடக் கொடுமையான ஸ்டேட்மெண்ட் ஒன்னக் குடுத்தாங்க... “போராட்டத்தின் போது பெண்களிடம் மாணவர்கள் கண்ணியமாக நடந்து கொண்டார்கள்”.....இதவிட தமிழ்நாட்டு மாணவர்களையும், இளைஞர்களையும், வழக்கமாக மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராடிவரும் பல்வேறு இயக்கத் தோழர்களையும் கொச்சைப்படுத்தும் வாக்கியம் எதுவுமே இருக்காது.\nஇதுவரை அனைத்து இயக்கங்களும் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும், ஆண் தோழர்கள், பெண் தோழர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளவில்லையா இந்த வார்த்தையைச் சொல்லிய இயக்கங்களின் தோழர்கள் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ளவில்லையா இந்த வார்த்தையைச் சொல்லிய இயக்கங்களின் தோழர்கள் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ளவில்லையா கல்லூரி, கேண்டீன், பீச், பார்க், தியேட்டர், மால்ஸ் என பல பொதுஇடங்களில் ஆண் - பெண் பேதமின்றிப் பழகி வரும் மாணவர்களும், இளைஞர்களும் இதுவரை பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளவில்லையா கல்லூரி, கேண்டீன், பீச், பார்க், தியேட்டர், மால்ஸ் என பல பொதுஇடங்களில் ஆண் - பெண் பேதமின்��ிப் பழகி வரும் மாணவர்களும், இளைஞர்களும் இதுவரை பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளவில்லையா அந்தப் போராட்ட நாளில்தான் திடீரென கண்ணியம் கரைபுரண்டு ஓடியாதா அந்தப் போராட்ட நாளில்தான் திடீரென கண்ணியம் கரைபுரண்டு ஓடியாதா\nஇப்படியெல்லாம் சொல்லி மாணவர்களை அரசியல்படுத்தப் போகிறோம் என்று போனவர்கள், மெரினாவில் கடைசிநாளில் மாணவர்களும், இளைஞர்களும் அடித்து விரட்டப்பட்டபோது, யாரையுமே காணோமே அம்பேத்கர் பாலம், ரூதர்புரம் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப் பட்டபோதும், குடிசைகள் கொளுத்தப்பட்ட போதும் ஒருவரையும் காணோமே அம்பேத்கர் பாலம், ரூதர்புரம் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப் பட்டபோதும், குடிசைகள் கொளுத்தப்பட்ட போதும் ஒருவரையும் காணோமே எல்லாம் முடிந்த பிறகுதான், கரைக்டா “எஸ்...பாஸ்” என்று ஆஜரானார்கள்.\nஇன்னும் சில போராளிகளோ, “தலித்துகளிடமிருந்து அப்படி கோரிக்கை வரவில்லை. வந்தால் அதை ஆதரிப்போம். ஆனால் இப்போது நடப்பது ஜல்லிக்கட்டைத் தாண்டிய புரட்சி” என்று பேசி வந்தார்கள். அதாவது தலித் மக்கள் ஜல்லிக்கட்டில் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. அதிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் என்று இவர்களிடம் கோரிக்கை வைக்க வேண்டுமாம். அதன்பிறகுதான் இந்தப் போராளிகள் வந்து காப்பாற்றுவார்களாம். மேலும் பலர், “ஜல்லிக்கட்டில் ஜாதி இருப்பது உண்மைதான். ஆனால் அது நமது பாரம்பரியம், தமிழர் அடையாளம். அதை ஜனநாயகப் படுத்தவேண்டுமே ஒழிய முற்றிலும் அழிந்து போக வேண்டும் எனக்கூற முடியாது” எனக் கூறினர்.\nமேற்கண்ட அனைத்துப் போராளிகளுக்கும், புரட்சியாளர்களுக்கும், தினமும் தலமாட்டுல ஏ.கே 47 ஐ வச்சுக்கிட்டே தூங்கிறவங்களுக்கும், 24 மணி நேரமும் எதிரிகளின் ரத்தத்தோட கைநனைத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் ஒரு நல்ல சான்ஸ் வந்திருக்கு... தேனி மாவட்டம் போடிக்குப் பக்கத்தில் உள்ள அய்யம்பட்டியில் சக்கிலியர் சமுதாய மக்களை இதுவரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க விட்ட தில்லை. இந்தத் தைஎழுச்சிக்குப் பிறகாவது, தமிழ் வசந்தத்திற்குப் பிறகாவது எங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்றும், நாங்களும் தமிழரின் பாரம்பரியத்தைக் காப்பாற்ற வருகிறோம், எங்களையும் அனுமதிக்க ��ேண்டும் என்றும் அப்பகுதி தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து ஒரு குரல் எழும்பியுள்ளது.\nஆண்டாண்டு காலமாக, அய்யம்பட்டி ஜல்லிக்கட்டில் சக்கிலியர்கள் புறக்கணிக்கப்படுவதை எதிர்த்து, ‘தமிழ்ப்புலிகள் கட்சி’யின் தேனி மாவட்டச் செயலாளர் தோழர் வைரமுத்து அவர்கள், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அதற்குத் தேனி மாவட்ட நிர்வாகம், அங்குள்ள பிற்படுத்தப்பட்ட ஜாதியினருடன் சேர்ந்து ஒரு அமைதிக் கூட்டத்தை ஏற்பாடு செய்து, அதில் அருந்ததியர்கள் பங்கேற்பை மறுக்கும் நோக்கத்தோடு “உள்ளுர்க்காரர்கள் யாரும் பங்கேற்கக் கூடாது” என கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் பதில் மனுவைத் தாக்கல்செய்துள்ளது. அதை நீதிமன்றமும் ஏற்று கொண்டுள்ளது. ‘அரசியல்படுத்துபவர்கள்’, ‘தைஎழுச்சிக்காரர்கள்’, ‘தமிழ்வசந்தக் கம்பெனிகள்’ ‘ஜனநாயகக்காரர்கள்’ அனைவரையும் அய்யம்பட்டி அழைக்கிறது. தமிழ்ப்புலிகள் கட்சியின் நிறுவனர் தோழர் நாகை திருவள்ளுவன் அவர்களையும் அழைக்கிறது.\nஆதாரம்: இண்டியன் எக்ஸ்பிரஸ் 16.02.2017\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முதல் ஆளாகப் போய் உண்ணாவிரதப் பந்தலில் உட்கார்ந்தவர்தா ன் தோழர் நாகை திருவள்ளுவன் அவர்கள். திடீரென்று ஒட்டுமொத்த தலித் கட்சிகளும் தலித் அமைப்புகளும் கூட்டாக ஜல்லிக்கட்டில் துரோகம் இழைத்ததை வரலாறு மறக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/World%20Achievement", "date_download": "2019-11-22T07:32:01Z", "digest": "sha1:X2LOSWDUKCH36OWF7RRK5JHO5HEHNE5Z", "length": 8202, "nlines": 138, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | World Achievement", "raw_content": "\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nதமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\n“தோனி சொன்ன வார்த்தையால்.. உலகக் கோப்பையில் சதத்தை தவறவிட்டேன்” - மனம் திறந்த காம்பீர்\nஉலக பணக்காரர்கள் பட்டியல்: பில் கேட்ஸ் முதலிடம்\nதூக்கிலிடுவதை தொழிலாகச் செய்த ஒருவனின் மனநிலையை பேசும் - தி லாஸ்ட் ஹாங் மேன்...\nஉலக வங்கி அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் ஆலோசனை\nஆல்ப்ஸ் மலையிலோர் அன்புச் சித்திரம். - பெல் அண்ட் செபாஸ்டியன் (2013)\nடிச. 1ல் தொடங்குகிறது உலகக் கோப்பை கபடி தொடர்\nஎப்படி எல்லாம் கின்னஸ் சாதனை படைக்கிறாங்கப்பா…\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு : உலக அளவில் டாப் 5 ட்ரெண்டிங்\nமோதிக் கொண்ட இரண்டு இரயில்கள். - காப்பாற்றப்பட்ட ஓவியங்கள்., The Train (1964)\nதங்க கழிப்பறையில் பளபளக்கும் 40,000 வைர கற்கள்..\nரஜினிகாந்துக்கு சிறப்பு விருது அறிவித்தது மத்திய அரசு..\nஜப்பானில் உள்ள புகழ்பெற்ற அரண்மனையில் தீ விபத்து\nபணக்காரர்கள் பட்டியலில் ஒருநாள் மட்டும் முதலிடம் பிடித்த பில்கேட்ஸ்\nபணக்காரர்கள் பட்டியலில் ஒருநாள் மட்டும் முதலிடம் பிடித்த பில்கேட்ஸ்\nமூன்றாவது தங்கம் வென்றார் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன்\n“தோனி சொன்ன வார்த்தையால்.. உலகக் கோப்பையில் சதத்தை தவறவிட்டேன்” - மனம் திறந்த காம்பீர்\nஉலக பணக்காரர்கள் பட்டியல்: பில் கேட்ஸ் முதலிடம்\nதூக்கிலிடுவதை தொழிலாகச் செய்த ஒருவனின் மனநிலையை பேசும் - தி லாஸ்ட் ஹாங் மேன்...\nஉலக வங்கி அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் ஆலோசனை\nஆல்ப்ஸ் மலையிலோர் அன்புச் சித்திரம். - பெல் அண்ட் செபாஸ்டியன் (2013)\nடிச. 1ல் தொடங்குகிறது உலகக் கோப்பை கபடி தொடர்\nஎப்படி எல்லாம் கின்னஸ் சாதனை படைக்கிறாங்கப்பா…\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு : உலக அளவில் டாப் 5 ட்ரெண்டிங்\nமோதிக் கொண்ட இரண்டு இரயில்கள். - காப்பாற்றப்பட்ட ஓவியங்கள்., The Train (1964)\nதங்க கழிப்பறையில் பளபளக்கும் 40,000 வைர கற்கள்..\nரஜினிகாந்துக்கு சிறப்பு விருது அறிவித்தது மத்திய அரசு..\nஜப்பானில் உள்ள புகழ்பெற்ற அரண்மனையில் தீ விபத்து\nபணக்காரர்கள் பட்டியலில் ஒருநாள் மட்டும் முதலிடம் பிடித்த பில்கேட்ஸ்\nபணக்காரர்கள் பட்டியலில் ஒருநாள் மட்டும் முதலிடம் பிடித்த பில்கேட்ஸ்\nமூன்றாவது தங்கம் வென்றார் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன்\n���ினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/pant-and-aus-priminister-talk/", "date_download": "2019-11-22T07:20:55Z", "digest": "sha1:DQDBEJJAA2ROMDJ4JSWRTF2ELPHUDUXV", "length": 9478, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "பண்ட் உடன் சிரித்து பேசிய ஆஸி பிரதமர்! என்ன பேசினார் தெரியுமா? வீடியோ இதோ - Dheivegam", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் பண்ட் உடன் சிரித்து பேசிய ஆஸி பிரதமர் என்ன பேசினார் தெரியுமா\nபண்ட் உடன் சிரித்து பேசிய ஆஸி பிரதமர் என்ன பேசினார் தெரியுமா\nஇந்திய அணி புத்தாண்டு கொண்டாட்டத்தை அடுத்து ஆஸ்திரேலிய பிரதமரின் அழைப்பின் பேரில் மொத்த அணியும் ஒரே சீருடையுடன் பிரதமர் மாளிகையில் விருந்துக்கு சென்றனர். அப்போது கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா மற்றும் இந்திய வீரர்கள் ஆகிய அனைவரிடமும் ஆஸ்திரேலிய பிரதமர் தனித்தனியே பேசினார். பிறகு அவர்களுக்கு சிறப்புவிருந்து பரிமாறப்பட்டது.\nஇந்த சந்திப்பில் சுவாரசியமான நிகழ்வு ஒன்று நடந்தது. அது யாதெனில் இந்திய வீரர்களை ஒருவரின் பின் ஒருவராக சந்தித்த பிரதமர் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மானான ரிஷப் பண்ட் வந்ததும் அவரை பார்த்து சிரித்தவாரு பேசத்துவங்கினார். இவர்களது சந்திப்பு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.\nபிரதமர் பண்ட் உரையாடல் : பண்டினை பார்த்து நீ தானே எங்களது அணியை திட்டினாய் என்று சிரித்தவாரே கேட்டார். அதற்கு சிறிய புன்னைகையை பதிலளித்தார் பண்ட். பிறகு அவரிடம் எங்களுக்கு போட்டி என்றால் பிடிக்கும் அதனால் இரு அணிகளும் விளையாடும் போது கடினமாக விளையாடுங்கள். மேலும் இது போன்ற ஸ்லெட்ஜிங் போட்டிக்கு ஆரோக்கியமானது தான் எனவே மகிழ்ச்சியுடன் உங்களது ஆட்டத்தினை ஆடுங்கள் என்றார்.\nகடந்த மூன்றாவது டெஸ்டில் பெயின் மற்றும் பண்ட் ஆகியோருக்கு இடையேயான வார்த்தை பறிமாற்றங்களை பார்த்ததால் தான் இவ்வாறு பண்ட்டிடம் சிறிது நேரம் சிரித்தவாரே பேசினார். பிறகு உணவு உபசரிப்பு முடிந்ததும் வீரர்களுடன் ஆஸ்திரேலியா பிரதமர் புகைப்படம் எடுத்து கொண்டார்.\nதோனி இந்திய அணியை எ��்னிடம் ஒப்படைத்த போது நான் நினைத்தது இதுதான் – கோலி நெகிழ்ச்சி\nமேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஅரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்த நீங்கள் இந்த 2 விடயத்தை செய்தே ஆகவேண்டும் – நியூசி முன்னாள் கேப்டன்\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/science/micro-plastics-are-presented-in-the-human-body-new-research/", "date_download": "2019-11-22T09:02:52Z", "digest": "sha1:BT2YY53BV5ZCFXHJR5QGTUBAUF7CJAC7", "length": 53730, "nlines": 210, "source_domain": "www.neotamil.com", "title": "மனிதர்களின் உடம்பில் வளரும் பிளாஸ்டிக் - அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்", "raw_content": "\nசங்கேத நாணயம் & பிட்காயின்\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nஇந்திய அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை டாக்டர் ஹோமி ஜஹாங்கிர் பாபா – கதை\nநோபல் பரிசு வழங்க தனது சொத்துக்களை கொடுத்த மாமனிதர்\nவிண்மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் கதை\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 மில்லியன் டாலர்கள்\n50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் – டூடுல்…\nசேலத்தில் கிடைத்த நிலவு மண் – சந்திரயான் திட்டத்திற்கு தீர்வு கண்ட இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள்\nAllஇணையம்கணினிசங்கேத நாணயம் & பிட்காயின்செயற்கை நுண்ணறிவுசெல்போன்\nடெஸ்ட் உலகக்கோப்பையை அறிவித்த ஐசிசி – எப்படி நடைபெறப்போகிறது தெரியுமா\nஜியோமி வெளியிடும் வைரம் பதித்த மொபைல் கவர் கொண்ட கே20 ப்ரோ – நாளை…\n3 லட்சம் அமெரிக்கர்கள் நுழைய விருப்பப்படும் ஏரியா 51 ல் அப்படி என்னதான் இருக்கிறது\nவாட்சாப் கொண்டுவரும் அதிரடி அப்டேட் : என்னெவெல்லாம் இருக்கிறது தெரியுமா\nநோபல் பரிசு வழங்க தனது சொத்துக்களை கொடுத்த மாமனிதர்\nபுத்தகங்களை பைண்டிங் செய்து வீடு வீடாக விற்று, பின்னாளில் மின் கருவிகளுக்கு அடிப்படையாக இருக்கும்…\nபெண்கள் பொது வெளியில் பாடக் கூடாது என்ற கட்டுப்பாடுகளை தாண்டி தனது தெய்வீக குரலால்…\nஆங்கிலேயர்களுக்கு எதிராக முதன் முதலில் கப்பல் நிறுவனத்தை தொடங்கிய ‘கப்பலோட்டிய தமிழன்’ வ. உ….\n75 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்க போர்க்கப்பல் – பதறவைத்த விபத்தின் காரணம்\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019\n3 லட்சம் அமெரிக்கர்கள் நுழைய விருப்பப்படும் ஏரியா 51 ல் அப்படி என்னதான் இருக்கிறது\n – நாசா வெளியிட்ட மர்ம புகைப்படம்\nஉணவு கிடைக்காமல் 3,506 கிலோமீட்டர் பயணித்த ஒற்றை நரி – அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்\nஒரே நாளில் உருகிய 200 கோடி டன் எடையுள்ள பனிப்பாறை – பதற்றத்தில் ஆராய்ச்சியாளர்கள்\nமனிதர்களின் உடம்பில் வளரும் பிளாஸ்டிக் – அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019\n2015 ம் ஆண்டு முதல் Comedy Wild Life Photography Awards என்ற விருதுகளை அதே பெயரில் செயல்படும் நிறுவனம் வழங்குகிறது. இந்த...\nஇந்த வார ஆளுமைஇளவரசி - November 19, 2019 0\nஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணியின் கதை\nஇந்திய நாட்டின் வீரப் பெண்மணி என்றவுடன் நம் அனைவர் நினைவிலும் முதல் இடம் பிடிக்கும் ஜான்சி ராணி - இந்த வார ஆளுமையாக ( நவம்பர் 19, 2019) கொண்டாடப்படும் ஜான்சி ராணியின் வீர வரலாறு\nநீங்கள் அதிகம் பயன்படுத்தும் எமோஜி / ஸ்மைலி எது | ஒரு கருத்து கணிப்பு\nநாம் இப்போதெல்லாம் எமோஜி இல்லாமல் யாருக்கும் மெசேஜ் அனுப்புவதில்லை. செல்போனில், ஆங்கிலம், தமிழ் போல எமோஜியும் ஒரு மொழியாகிப்போனது.\nஇரைப்பை மற்றும் குடல் இயக்கம் பற்றிய சர்வதேசக் கருத்தரங்கு ஆஸ்திரியா நாட்டின் தலைநகரான வியன்னாவில் கடந்த திங்கட்கிழமை நடந்தது. அப்போது சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் உணவுச்சங்கிலியில் பிளாஸ்டிக் பொருட்கள் மெல்ல மெல்லக் கலந்து வருவது, சோதனையின் மூலமாக விளக்கப்பட்டது. உலகமெங்கிலும் உள்ள எட்டு நாடுகளைச் சேர்ந்த 8 நபர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றிருக்கிறார்கள். அவர்களது உடல்களை சோதனை செய்ததில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய தாக்கத்தினை மனித உடம்பில் ஏற்படுத்தும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nபின்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், போலந்து, ஆஸ்திரியா, ரஷியா, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 8 நபர்களை மருத்துவர்கள் ஆராய்ச்சியில் பங்குபெறச் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பிளாஸ்டிக் புட்டிகளில் அடைக்கப்பட்ட குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன. சில வாரங்கள் நீடித்த இந்த சோதனையின் முடிவில் 8 பேரின் உடல்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் பங்குபெற்ற அனைவரின் உடலிலும் 50 – 500 மைக்ரோ மீட்டர் அளவுள்ள பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.\n9 வகையான பிளாஸ்டிக் துகள்கள் அவர்களது உடம்பில் கலந்திருந்ததாக மருத்துவக் குழுவினர் தெரிவிக்கின்றனர். பாலி புரொப்பலீன்(Polypropylene), பாலி எத்திலீன் டெராப்தலேட் (Polyethylene Terephthalate) ஆகியவை அதிக அளவில் இருந்தது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. உடம்பில் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பொருட்களால் குடல் மற்றும் இரைப்பை ஆகியவை கடுமையாக பாதிக்கப்படும் என்கிறார்கள் அந்த ஆராய்ச்சியை நடத்தியவர்கள். இந்த சிறிய அளவிலான பிளாஸ்டிக் துணுக்குகள் ரத்த செல்களில் தேங்கி உடலின் வளர்சிதை மாற்றத்தினைத் தொடர்ந்து பாதிக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.\nபிளாஸ்டிக் பொருட்களால் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்களைப் பயன்படுத்துவது உடம்பில் பிளாஸ்டிக் துகள்கள் சேரும் ஆபத்தினைப் பல மடங்கு அதிகரிக்கின்றது. மேலும், உணவுச் சங்கிலியில் நமக்குக் கீழே இருக்கும் விலங்குகள் மற்றும் பறவைகளின் உடம்புகளிலும் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அவற்றை உட்கொள்ளுவதன் மூலமும் நமக்கு இப்பிரச்சனை வரலாம்.\nஉலகம் முழுவதும் உள்ள கடல்களில் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளின் எடை 150 மில்லியன் டன்கள். மேலும் ஆண்டுதோறும் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கொட்டப்படுகின்றன.\nபிளாஸ்டிக் உற்பத்தியைக் குறைக்க வேண்டிய காலக்கட்டத்தையெல்லாம் நாம் 10 ஆண்டுகளுக்கு முன்னரே கடந்துவிட்டோம். சுற்றுப்புறத் தீங்கினைக் குறைக்கும் விதத்தில் அவற்றை மறு சுழற்சி செய்வது நிலைமையினைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். கழிவுப் பொருள் மேலாண்மையைப் பற்றி நாம் தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய காலம் இது என்பதையே இந்த ஆய்வு உணர்த்துகிறது.\nஇது போன்ற தகவல்களை மின்னஞ்சலில் பெற வேண்டுமா\nவியக்க வைக்கும் புத்தம் புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் ஆச்சரியங்கள், விண்வெளி நிகழ்வு நேரலைகள், வீடியோக்கள் அனைத்தையும் மின்னஞ்சலில் பெற...\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் ஷேர் செய்யுங்கள் நியோதமிழில் வன்முறை, ஆபாசம், சினிமா கிசு கிசு, நடிகைகளின் படங்கள் போன்றவைகளை பதிவிடுவதில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.\nPrevious articleஉரிமக் கட்டணம் வசூலிக்க இருக்கிறதா கூகுள்\nNext articleசிரிப்பு வாயு நிஜமாகவே நம்மைச் சிரிக்க வைக்குமா\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019\n2015 ம் ஆண்டு முதல் Comedy Wild Life Photography Awards என்ற விருதுகளை அதே பெயரில் செயல்படும் நிறுவனம் வழங்குகிறது. இந்த...\nஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணியின் கதை\nஇந்திய நாட்டின் வீரப் பெண்மணி என்றவுடன் நம் அனைவர் நினைவிலும் முதல் இடம் பிடிக்கும் ஜான்சி ராணி - இந்த வார ஆளுமையாக ( நவம்பர் 19, 2019) கொண்டாடப்படும் ஜான்சி ராணியின் வீர வரலாறு\nநீங்கள் அதிகம் பயன்படுத்தும் எமோஜி / ஸ்மைலி எது | ஒரு கருத்து கணிப்பு\nநாம் இப்போதெல்லாம் எமோஜி இல்லாமல் யாருக்கும் மெசேஜ் அனுப்புவதில்லை. செல்போனில், ஆங்கிலம், தமிழ் போல எமோஜியும் ஒரு மொழியாகிப்போனது.\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nஐந்தறிவு ஜீவன்களான பறவைகளை பற்றி ஆராய்ச்சிகள் செய்து , அவற்றின் பாதுகாப்பிற்காக முழு முயற்சி செய்தவர் சலீம் அலி - இவர் தான் இந்த வார ஆளுமை (நவம்பர் 12, 2019)\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nபுற்றுநோய் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் ரேடியத்தை கண்டுபிடித்து அதனை பிரித்தெடுத்தவர் - மேரி கியூரி\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nஆராய்ச்சிகள் இளவரசி - November 10, 2019 0\nஐந்தறிவு ஜீவன்களான பறவைகளை பற்றி ஆராய்ச்சிகள் செய்து , அவற்றின் பாதுகாப்பிற்காக முழு முயற்சி செய்தவர் சலீம் அலி - இ��ர் தான் இந்த வார ஆளுமை (நவம்பர் 12, 2019)\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nபுற்றுநோய் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் ரேடியத்தை கண்டுபிடித்து அதனை பிரித்தெடுத்தவர் - மேரி கியூரி\nஇந்திய அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை டாக்டர் ஹோமி ஜஹாங்கிர் பாபா – கதை\nஹோமி ஜஹாங்கிர் பாபா அவர்கள் ஒரு இயற்பியல் விஞ்ஞானி. இந்தியாவின் அணுசக்தி துறைக்கு வித்திட்டவர். இந்திய அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை. அணு வெடிப்பு, ஐசோடோப்புகளின் உற்பத்தி, யுரேனியத்தை சுத்திகரித்தல் ஆகியவை குறித்து முதன்...\nநோபல் பரிசு வழங்க தனது சொத்துக்களை கொடுத்த மாமனிதர்\nஆராய்ச்சிகள் இளவரசி - October 20, 2019 0\nஉலகில் மிக மதிப்பு வாய்ந்த விருதாக கருதப்படும் நோபல் பரிசுக்கு காரணமானவர் தான் ஆல்பிரட் நோபல்\nஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணியின்...\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nஉங்களது கருத்துக்கள், விமர்சனங்கள், அறிவுரைகளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்\nஅல்லது இந்த பக்கத்தில் உள்ள படிவத்தின் மூலமாகவும் அனுப்பலாம்.\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nவிண்வெளிக்குச் செல்லும் மனிதர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்\nபிளாஸ்டிக் பாட்டில்களை பள்ளிகளில் கட்டணமாக வசூலிக்கும் வினோத நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/10/blog-post_17.html", "date_download": "2019-11-22T08:22:38Z", "digest": "sha1:WNIOZJAPXQBF3UNSEJBN6W547RDK5ZSE", "length": 13509, "nlines": 69, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "கோவாவில் நடைபெறவிருக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரையுலகினர் கலந்துக் கொள்ள விழா குழுவினர் நேரில் அழைப்பு Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nகோவாவில் நடைபெறவிருக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரையுலகினர் கலந்துக் கொள்ள விழா குழுவினர் நேரில் அழைப்பு\nஇந்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், எண்டர்டெயின்மென்ட் சொசைட்டி ஆஃப் கோவா ஆகியோர் இணைந்து, வரு���் நவம்பர் 20 முதல் 28ம் தேதி வரை கோவாவில் நடத்துகின்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு, (IFFI – International Film Festival of India) தமிழ் திரையுலகையும், பத்திரிக்கையாளர்களையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கும் விதமாக சென்னையில் இந்த நிகழ்ச்சியை அதன் ஒருங்கிணைப்பாளரும், பிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் தென்னிந்திய திரைப்பட சேம்பர் ஆஃப் காமர்ஸின் செயலாளருமான ரவி கொட்டாரக்கரா ஏற்பாடு செய்திருந்தார்.\nஇந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு இது 50வது ஆண்டு என்பதால், இந்த வருட விழாவை வெகுவிமரிசையாக கொண்டாடுவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் அவர் முன்னெடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு மாநில தலைநகரிலும் இது போன்ற சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி, அனைத்து படைப்பாளிகளையும் ஒருங்கிணைக்கும் மாபெரும் முயற்சியின் ஒரு அங்கமாக சென்னையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதனை தொடர்ந்து பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத், மற்றும் கொல்கத்தா ஆகிய மாநில தலைநகரங்களிலும் இந்த நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.\nஇந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய திரைப்படவிழா இயக்குனரகத்தின் கூடுதல் இயக்குனர் ஜெனரல் திரு. சைதன்யா பிரசாத், “இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் விழா மேலதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இது இஃபியின் 50 வது ஆண்டு விழா. வழக்கமாக 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சுமார் 200 படங்கள் திரையிடப்படும். ஆனால் இந்த ஆண்டு திரைகளை அதிகப்படுத்தி சுமார் 300 படங்கள் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இத்திரைப்படவிழா ஜூரியாக ஆஸ்கார் விருது கமிட்டியின் முன்னாள் சேர்மன் ஜான் பெய்லீ இசைந்திருக்கிறார். அவருடன் இணைந்து பணியாற்றும் 3 ஜூரி உறுப்பினர்களும் சர்வதேச அளவில் பரந்த நோக்குள்ள தங்களது படைப்புத்திறனுக்காக போற்றப்படும் சிறப்புடையவர்கள்.\nஇந்தியன் பனோரமாவில் இடம்பெற்ற 23 திரைப்படங்கள் இந்த விழாவிலும் திரையிடப்படும். கூடுதல் சிறப்பாக கடந்த 50 ஆண்டுகால இஃபி வரலாற்றில் இடம்பிடித்த, மிகவும் சிறப்புடைய 25 திரைப்படங்கள் தனித்திரையில் திரையிடப்பட இருக்கிறது. இவ்விழாவில் தேர்ந்தெடுத்து வழங்கப்படும் சிறந்த திரைப்படத்திற்கான விருதுடன், பிராந்திய மொழி வாரியாக ஒரு சிறந்த படத்தை தேர்வு செய்து, அதற்கென ஒரு சிறப்ப��� விருதும் வழங்கப்பட உள்ளது” என்றார்.\nஎண்டர்டெயின்மென்ட் சொசைட்டி ஆஃப் கோவாவின் துணை சேர்மன் திரு சுபாஷ் பால் தேசாய் பேசும் போது, “இந்த சிறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை இந்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துடன் இணைந்து கோவா அரசு எடுத்து வரும் முக்கிய பணிகளில் சிலவற்றை குறிப்பிட்டார். எளிதான பிரதிநிதி பதிவு செயல்முறை, பதிவு கவுண்டர்கள் அதிகரிப்பு, திரைப்பட கல்லூரி – விஸ்காம் மாணவர்களுக்கு பதிவு கட்டணம் ரத்து மற்றும் ஒரு திரையில் இருந்து மற்றொரு திரைக்கு செல்ல இலவச பயண ஏற்பாடு, ஒவ்வொரு திரைக்கு வெளியிலும் திறந்த மன்றங்கள், விசாலமான விவாத அரங்குகள், பயண உதவி மையங்கள், விருந்தினர் உதவி மையங்கள், சுற்றுலா சம்பந்தமான தொடர்பு மையங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான ஏற்பாடுகளையும் திறம்பட செய்திருக்கிறது. இத்தனை பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்திருக்கும் நிலையில், சுமார் 8000 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்”, எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\nஹோட்டல் ராடிசன் ப்ளூ எக்மோரில் நடைபெற்ற இந்த சந்திப்பில், காட்ரகட்டா பிரசாத், தலைவர், பிலிம் சேம்பர் தென்னிந்திய வர்த்தக சபை, மற்றும் பொறுப்பாளர்கள், திரைப்படவிழா ஒருங்கிணைப்பாளர் ரவி கொட்டாரக்கராவுடன் இணைந்து அரசு சார்பில் விழாவில் கலந்துக் கொண்ட திரு சைதன்யா பிரசாத் மற்றும் திரு சுபாஷ் பால் தேசாய் ஆகியோரை கௌரவித்தனர்.\nஅதனை தொடர்ந்து திரைப்படவிழா ஒருங்கிணைப்பாளர் ரவி கொட்டாரக்கரா பேசுகையில், “இந்த திரைப்பட விழாவில், 20 இந்திய சர்வதேச தொழிட்நுட்ப வல்லுனர்கள் ‘நேரடி பயிற்சி வகுப்புகள்’ (மாஸ்டர் கிளாஸ்) வழங்கவிருக்கின்றனர். இந்த புதிய முயற்சி, வளர்ந்து வரும் ஆர்வமுள்ள இளம் திரைத்துறையினருக்கு ஒரு பெரும் வரப்பிரசாதமாக அமையும். பல நல்ல படைப்பாளிகளை உருவாக்க உதவும். மேலும், மற்றுமொரு புதுமையையும் இந்த திரைப்பட விழா அறிமுகப்படுத்த இருக்கிறது. கண் பார்வையற்றவர்களும் படம் பார்க்கும் விதத்தில் இவ்விழாவில் சிறப்பு திரையிடல் நடைபெறவிருக்கிறது. இந்த முயற்சி தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் மேதகு பிரகாஷ் ஜவடேகர் அவர்களின் முன்னெடுப்பால் சாத்தியமானது. அவருக்கு இந்த நிகழ்ச்சியின் வாயிலாக எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.\nநடிகர் இயக்குனர் பார்த்திபன், பிரமிட் நடராசன், கலைப்புலி தாணு, ஜேஎஸ்கே சதீஷ், எல் சுரேஷ், அருள்பதி, டி சிவா, தனஞ்செயன், ஏவிஎம் சண்முகம், ராஜீவ் மேனன் உள்ளிட்ட திரளான தமிழ் திரையுலகினரும், பி வி கங்காதரன், ஜி டி விஜயகுமார் உள்ளிட்ட கேரளா திரைத்துறையினரும், சி கல்யாண், சாரதி உள்ளிட்ட ஆந்திர திரைத்துறையினரும், கே சி எம் சந்திரசேகர், தாமஸ் டிஸோஸா உள்ளிட்ட கர்நாடக திரைத்துறையினரும், திரளான ஊடக அன்பர்களும் கலந்துக் கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=68", "date_download": "2019-11-22T07:32:32Z", "digest": "sha1:I335LY24C7XDDKIAKX2B2DUBLU5XTP72", "length": 27099, "nlines": 260, "source_domain": "www.vallamai.com", "title": "பாரிசு நகரில் தமிழ் இலக்கிய விழா – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி – 233 November 21, 2019\nபடக்கவிதைப் போட்டி 232-இன் முடிவுகள்... November 21, 2019\nதேசத் துரோகியின் கதை November 20, 2019\nசேக்கிழார் பா நயம் – 56 (தென்னாவலூர்)... November 20, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 78... November 20, 2019\nகுறளின் கதிர்களாய்…(275) November 20, 2019\nவெனிஸ் நகருக்குள் கடல் புகுந்தது... November 18, 2019\nபாரிசு நகரில் தமிழ் இலக்கிய விழா\nபாரிசு நகரில் தமிழ் இலக்கிய விழா\nசெய்தி மற்றும் படங்கள்: புதுவை எழில், தகவல்: ஆல்பர்ட், அமெரிக்கா.\nபாரிசு நகரில் தமிழ் இலக்கிய விழா – 12ஆம் ஆண்டுக் கொண்டாட்டம் இனிதே நடைப்பெற்றது\nமுத்தமிழ் மன்றமும் ‘தமிழ் வாணி’ இணையத்தளத் தாளிகையும் சேர்ந்து ஆண்டுதோறும் தமிழ் இலக்கிய விழா நடத்துவது வழக்கம். இவ்விரண்டின் நிறுவனரும் தலைவருமான அடியார்க்கன்பன் கோவிந்தசாமி செயராமன், இந்த ஆண்டும் நடந்தது. சிரமங்கள் இருந்தாலும் சிகரம் தொடும் அளவுக்குச் சிறப்பாகவே நடத்தி முடித்தார்.\nவிழா நடந்த இடம்: Maison de l’Inde, 7 (R) Boulevard Jourdon, 75014 PARIS. நாள்: சனிக்கிழமை மதியம் 3 மணி அளவில் விழா தொடங்கியது. திரு & திருமதி வீரபத்திரன் இணையர் மங்கல விளக்குக்கு ஒளியூட்டினர். ‘அகர முதல…’ எனத் தொடங்கும் திருக்குறளைத் தம் கணீரென்ற குரலில் கடவுள் வாழ்த்தாகப் பாடிய ஆசிரியர் பி. சின்னப்பா, தொடர்ந்து, ”வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே…” என்ற பாவேந்தன் பாடலைத் தமிழ்த் தாய் வாழ்த்தாகப் பாடி��ார். (புதுச்சேரி மாநிலத்தில் இந்தப் பாடலைத்தான் தமிழ்த் தாய் வாழ்த்தாகப் பாடுவது மரபு).\nசெல்விகள் கோதண்டம் சாரா, ழுலியா இருவரும் பரத நாட்டியம் அழகாக ஆடி அனைவரையும் வரவேற்றனர். திரான்சி நகர மன்ற உறுப்பினரான அலன் ஆனந்தன் தலைமை ஏற்க, பேராசிரியர் ப. தசரதன் (தலைவர், பாரிஸ் தமிழ்ச் சங்கம்) முன்னிலையில் விழா மெல்லத் தொடங்கியது. அடியார்க்கன்பன் கோவிந்தசாமி செயராமன் அனைவரையும் வரவேற்றார். செல்வி கரீன் இலட்சுமி செயராமன் பிரஞ்சு மொழியில் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பெற்றவர் இருவர். அவர்களுள் ஒருவர் கவிஞர் ழிழோழ் புரோஸ்பர், (இவர் மொரீசியஸ் தீவின் தேசியக் கீதம் இயற்றிய கவிஞர்; அந்நாட்டின் கலை பண்பாட்டுத் தூதுவராகப் பணியாற்றி வருகிறார்) மற்றவர், திருமிகு ரஜோல். இவர் மடகாஸ்கார் நாட்டுத் தூதுவராலய அதிகாரி. இவர்கள் இருவரும் மேடை ஏற்றப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டனர். அடுத்து, இந்திய சினி விழாத் தலைவரான தமிழியக்கன் தேவகுமாரன் மேடை ஏறினார். எம்.ஜி.ஆர்.\nபேரவை தலைவர் முருகு பத்மநாபன், திருவள்ளுவர் கலைக்கூடம் தலைவர் அண்ணாமலை பாஸ்கர், வொரேயால் தமிழ்க் கலாச்சார மன்றத் தலைவர் பாண்டுரங்கன் இலங்கைவேந்தன் வாழ்த்துரைகள் வழங்கினர். பின்னர், விழாத் தலைவர் அலன் ஆனந்தன் தம் தலைமை உரையை ஆற்றினார். தமிழியக்கன் தேவகுமாரன் சிறப்பு விருந்தினர்களைப் பற்றிப் பிரஞ்சு மொழியில் எடுத்துரைத்தார். பின், சிறப்பு விருந்தினர்களுக்குப் பொன்னாடை, பரிசுகள் வழங்கப்பட்டன. அவர்கள் பிரஞ்சு மொழியில் ஏற்புரை நிகழ்த்தி நன்றி கூறினார்கள்.\nஅடுத்த நிகழ்ச்சியாகக் கவியுரை நடைபெற்றது. முதுபெருங் கவிஞர் கவிதைச் சித்தர் கண. கபிலனார் ‘இலக்கியமும் வாழ்வும்’ என்ற தலைப்பில் அழகிய கவிதையை வடித்தார். இலக்கியமும் வாழ்வும் தனித்தனி அல்ல ; இரண்டும் ஒன்றே என்ற கருத்து அவர் கவிதையில் ஒலித்தது. ‘வெளிநாட்டில் தமிழ்ப் பெண்கள்’ என்ற தலைப்பில் கவிதாயினி பூங்குழலி பெருமாள், கவிதை ஒன்றைச் சிறப்பான முறையில் எழுதிப் படித்தார். நகையும் சுவையுமாக அவர் கவிதை அமைந்தது.\nஇடை இடையே மோ நகரப் பூக்கள் கழக் கண்மணிகள் செல்விகள் திக் சந்தியா, ராஜி செல்வதாரணி, சக்ரேசு பெரோத்தா, சக்ரேசு ப்ரீத்தா முதலியோரும் போந்துவாசு கலா ப���னம் மாணவியர் செல்விகள் தீபிகா மித்திரன், பிரியங்கா மித்திரன், கணேஷ் ஆர்த்தி, அர்த்தனா, ஆர்த்தி முதலியோரும் நாட்டிய விருந்துகளை வழங்கி அவையை மகிழ்வூட்டினார்கள். செல்வன் இராமு பாலாஜி வள்ளுவனாகவும் பாரதியாகவும் வேடம் புனைந்து வந்து திருக்குறள்களையும் பாரதி பாடல்களையும் மழை எனப் பொழிந்தபோது அவையினர் கை தட்டி ஆரவாரித்து ரசித்தனர். செல்வனுக்கு மிகப் பொருத்தமாக ஒப்பனை செய்து வள்ளுவனாக, பாரதியாக நம் முன் காட்டிய கண்ணுள் வினைஞர் அண்ணாதுரைக்குப் பொனாடை போர்த்திப் பாராட்டினார் கோவிந்தசாமி செயராமன். பிறகு, வந்திருந்தோர் வயிறு நிறையும் வண்ணம் சிற்றுண்டி வழங்கப்பட்டது.\nபின், சிவனருட் செல்வர் சுகுமாரன் முன்னிலையில் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ தலைமையில் இலக்கியச் சிறப்புரைகள் நடைபெற்றன. தம் தலைமை உரையில் ‘தற்காலப் பார்வையில் திருக்குறள்’ என்ற தலைப்பில் அவர் பேசினார். அவர் பேச்சில் நகைச்சுவை விசிறி வீசியது; புதுப் புதுக் கருத்துகள் மின்னலடித்தன. இக்கால இளைஞர்கள் எப்படித் திருக்குறளை அலசுகிறார்கள், இக்கால அறிவியல் கருத்துகள், மருத்துவக் கருத்துகள்… எப்படி அக்காலத் திருக்குறளில் பொதிந்துள்ளன… என்பனவற்றை அவர் சிறப்புற விளக்கினார்.\nஇக்காலக் கணினியின் படைப்பான web cam concept, ‘கண்ணும் கொளச் சேரி நெஞ்சே…’ என்ற குறளில் பொதிந்து இருப்பதை அவர் விளக்கியபோது அவையினர் வியப்பில் ஆழ்ந்தனர்.\n‘ஊழ் வினை உறுத்து வந்தூட்டுமா’ என்ற தலைப்பில் அடுத்து உரை ஆற்றியவர் ஆல்பர்ட் அறிவழகன். ஆன்மிகம் கலந்து பேசிய அவர், ஊழ் வினை கண்டிப்பாக உறுத்து வந்து ஊட்டும் என்பதை வலியுறுத்தி எப்படி என்பதை விளக்கினார். ‘கம்பனுக்கு மிஞ்சிய கொம்பன் எவனும் இல்லை’ என்ற தன் கருத்தைக் கேட்டார்ப் பிணிக்கும் தகைமையில் நிலை நாட்டிப் பேசியவர் பேராசிரியர் தலின்ஞான் முருகையா. ‘பாரதி எப்படித் தமிழ்க் கவிதைக்குச் சாரதி ‘ஆனான் என்பதை அழகாக விளக்கினார் புலவர் இரா. பொன்னரசு.\nஇறுதியாக உரை ஆற்ற வந்த திருமதி லூசியா லெபோ, ‘பாரதிதாசனைப் பார், அவன் தமிழுக்கே அதி தாசன் பார்’ என்று கற்பனை வளத்தோடு சுட்டிக் காட்ட இலக்கியச் சிறப்புரைகள் நிறைவு பெற்றன. திருக்குறள், சிலப்பதிகாரம், கம்ப இராமாயணம், பாரதி, பாரதிதாசன் பாடல்கள் எனப் பல இலக்���ியங்கள் அலசப்பட்டு, அருமையான பல கருத்துகள் புலபடுத்தப்பட்டதை மக்கள் பேரார்வத்துடன் ரசித்து வரவேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும்\nநாட்டியமாடிய நடன மணிகளுக்கும் செல்வன் பாலாஜிக்கும் புத்தகங்கள் பரிசாக வழங்கினார் சந்திரன்.\nஇடைவேளையின் போது புதுச்சேரிக் கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் அனைவரையும் மேடைக்கு அழைத்தார் பேராசிரியர் பெஞ்சமின். சுய அறிமுகத்துக்குப் பின் பேசிய கோவிந்தசாமி செயராமன், புதுச்சேரிக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ஒன்று தொடங்கலாம் என்ற கருத்தை முன் வைத்த போது பலத்த கைத்தட்டல். வழக்கம் போல், தன் நகைச்சுவை கலந்த பேச்சால் அவையைக் கவர்ந்த பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, நிகழ்சிகளைச் சுவையாகத் தொகுத்து வழங்கினார்.\nமுத்தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த பாலா ரவி, இறுதியில் நன்றி கூற, இலக்கிய விழா இனிதே நிறைவு அடைந்தது.\nRelated tags : தமிழ் இலக்கிய விழா பாரிசு நகர்\nசீனப்பெண் கவிகள் வரிசையில் –\nதர்மங்கள் எனப்படுபவை… – விமலா ரமணி\nபிரார்த்தனா – தொலைக்காட்சி நிகழ்ச்சி\nபிரார்த்தனை என்பது தமக்காக அன்றி மற்றவர்களுக்காக செய்யப்பட்டால் அது இரட்டிப்புப் பலனைத்தரும். அந்த வகையில் அடுத்தவர்களுக்காக அனைவரும் இணைந்து பிரார்த்தனை செய்ய ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சி வழங்கும் வித்த\nதமிழில் சிறந்த மென்பொருள் தயாரிப்பு: கணியன் பூங்குன்றனார் பரிசு\nதமிழில் சிறந்த மென்பொருள்களைத் தயாரித்த கணேஷ்ராம் தலைமையிலான இமகத்வா நிறுவனமும் பத்ரி சேஷாத்ரி தலைமையிலான நியூ ஹொரைசன் மீடியா நிறுவனமும் கணியன் பூங்குன்றனார் பரிசுக்குத் தேர்வு பெற்றுள்ளன. இது தொடர\nஎன்னருகில் நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலதே உன்னருகில் நான் இருந்தால் உன் இதயம் சிறகடுக்குதே காதல் இதுதானோ உன் கண் விழிப் பார்வையிலே என் இதயம் துடிக்காதோ உன் மோகன புன்னக\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 232\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 232\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 232\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (90)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shirdisaibabatamilstories.blogspot.com/2009/10/bv-narsimha-swami-ji-from-1932-march.html", "date_download": "2019-11-22T08:20:54Z", "digest": "sha1:HP2UH7W4VACWAQOCO5IBQWIMNP5P3RXZ", "length": 21720, "nlines": 298, "source_domain": "shirdisaibabatamilstories.blogspot.com", "title": "B.V Narsimha Swami ji-From 1932-March 1934. | Shirdi Sai Baba Stories in Tamil.", "raw_content": "\n1932 ஆம் ஆண்டில் இருந்து 1934 ஆம் ஆண்டு வரை\nகவிதைகள் , காவியங்களில் இடுபாடு நிறைந்தவரான நரசிம்ஹஸ்வாமி ஞானேஸ்வர் , நாம்தேவ் , ஏக்நாத் , துகாராம் போன்றவர்களின் படைப்புக்களை படித்து மனப்பாடம் செய்து கொண்டார் . கொங்கன் , பூனா , நாசிக் போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று அந்த கவிஞ்சர்களின் படைப்புக்களைப் படித்தார் . அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மன்சூர் மஸ்தானா , அம்ரிதா ராய் , நிப்பத் நிரஞ்சன் , ஜனார்த்தன் ஸ்வாமி மற்றும் மன்புரி போன்றவர்கள் அடக்கம் .\nஅவர் சென்ற இடங்கள் அனைத்துக்கும் நடந்தே சென்றார் . வழியில் தான் கண்டவற்றை மனதில் இருந்து அழியாமல் பார்த்துக் கொண்டார் . அப்படிப்பட்ட நேரத்தில் யோகா கலையும் கற்றார் . அப்படி சென்று கொண்டு இருந்த் பொழுது அவர் உடல் நிலையும் பாதிக்கப்பட்டது . வழியில் அவர் கட்டறிந்து இருந்த ஆயுர்வேத மருத்துவத்தினால் பலரை குணப்படுத்தினார் . சமையல் வேலையையும் நன்கு அறிந்தேருந்தார் .\nஅந்த கால கட்டத்தில் அவர் பல இன்னல்களையும் அனுபவித்தார் . ரயில் பாதையை ஒட்டி நடந்து சென்றார் . பாலங்களின் அடியில் படுத்து உறங்கினார் . பல நாட்கள் உண்ண உணவும் உடுக்க உடையும் இன்றி அவதிப்பட்டார் . ஆனாலும் அவர் எவரிடமும் சென்று பிச்சை கேட்டது இல்லை. எவரேனும் வந்து ஏதாவது தந்தாள் உண்டுவிட்டு நடப்பார் . ஒரு முறை உணவு கிடைக்காமல் போய் பசியினால் களி மண்ணை நீரில் கரைத்து வடிகட்டி அதைத் தின்றார் .\nகடும் குளிரிலும் ஒரே துணியுடன் படுத்துக் கிடக்க வேண்டி இருந்தது . சில நேரங்களில் அருகில் இருந்த சுடுகாட்டிற்கு சென்று அங்கு பிணங்களின் மீது போடப்பட்டு இருந்த துணியை எடுத்து போர்த்திக் கொண்டு படுத்திருந்தார் . காலை எழுந்து அவற்றை மீண்டும் அங்கேயே வைத்துவிட்டு வந்துவிடுவார் . மழை , வெய்யில் என அனைத்து காலங்களிலும் வெற்றிடத்தில் தங்���ி அவதிப்பட்டார் . அங்கங்கே ஓடிக்கொண்டு இருந்த நதிகள் , குளங்கள் என கிடைத்த இடத்தில் இருந்த தண்ணீரை பருகினார் . அதனால் ஒரு முறை பயங்கர வயிற்றுப் போக்கும் , மலாரியா ஜுரமும் வந்து அவதிப்பட்டார் .\nஅவர் சென்ற வழி எங்கும் சாதுக்கள் , சன்யாசிகளையும் , அயோகியர்களையும் சந்திக்க வேண்டி இருந்தது . ஆனாலும் ஒவோருவரிடம் இருந்தும் வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களைக் கற்றுக் கொண்டார் .\nஅத்தனையையும் தாங்கிக் கொண்டு மராத்திய மாநிலத்தையே சுற்றி சுற்றி வந்தார் . ஒருநாள் அவருக்கு மூன்று நாட்கள் உணவே கிடைக்கவில்லை . அப்போது அவர் அருகில் ஒரு சாடு வந்து அமர்ந்து கொண்டு சிறிதளவு பூரி பாஜியை தந்து அதை உண்ணச் சொன்னார் . உண்டபின் களைப்பு ஏற்பட உறங்கி விட்டார் .அவர் நினைத்தார் , கடவுள் தக்க சமயத்தில் வந்து பசியைத் தீர்த்தாலும் எண்ணமும் கொஞ்சம் தந்து இருக்கலாமே . முழித்துப் பார்த்தபொழுது அந்த சாது அங்கிருந்து செல்லாததை கவனித்தார் . ஆனால் அவர் எதுவும் கேட்கும் முன் அந்த சாதுவே அவரிடம் மீதி இருந்த பூரியை தந்தபின் , மூன்று நாளாக உணவு அருந்தாமல் இருந்தவர் ஒரேடியாக அனைத்து பூரியையும் சாபிட்டால் உடம்புக்கு ஆகாது என்பதினால்தான் கொஞ்சம் கொஞ்சமாகத் தந்ததாகக் கூறினார் . அவருக்கு எப்படி தான் மூன்று நாட்களாக உணவு அருந்தவில்லை என்பது தெரியும் என வியந்தபடி அவரைத் தேடினார் . அந்த சாது தென்படவே இல்லை .\nபூனா கண்டோன்மென்ட் பகுதியில் இருந்தவரான ஹஸ்ரத் பாபாவின் தர்காவிற்கு சென்றார் .ஆனாலும் அவரிடம் அவருக்கு ஈடுபாடு ஏற்படவில்லை . அங்கிருந்து வஜ்ரேச்வரி என்ற இடத்துக்கு சென்றவர் அவருடைய பழைய நண்பரான முகுந்தானந்தாவை சந்தித்தார் . சாலிச்கோன் என்ற இடத்தில் இருந்த அவருடன் சேர்ந்தது நாம சங்கீர்த்தனம் என்ற நிகழ்ச்சியை நடத்தினார் .\nஅதுபோலவே ஜல்கான் என்ற இடத்தில் இருந்த ஜிப்ருவானா என்பவரை நரசிம்ஹஸ்வாமி சந்தித்த நிகழ்ச்சி அற்புதமானது . அந்த அவதூதர் குப்பை , கூளங்களில் படுத்துக் கிடந்தாலும் அவர் உடம்பில் இருந்து எந்த கெட்ட வாடையும் வரவில்லை . அவர் படுத்திருக்கும் இடத்துக்கு சென்றாலே இனிய வாசனை மிததந்து வந்தது. அவரிடம் சென்று அவரை வணங்க முயற்சிட்ட நரசிம்ஹஸ்வாமியிடம் அவர் கூறினார் , 'நான் உன் குரு அல்ல. அந்த காலங்களில�� நரசிம்ஹஸ்வாமிக்கு தொடர்ந்து தலைவலி இருந்து கொண்டே இருந்தது . அது குறித்து அவரிடம் கூறியபோது , அவர் நரசிம்ஹஸ்வாமி தலையில் கை வைத்து ஆசி கூறி , ;நீ உலகப் புகழ் பெற்று விளங்குவாய் ' என்றாராம் . அது முதல் நரசிம்ஹஸ்வாமிக்கு தலைவலியே போய்விட்டது .\nவஜ்ரேச்வரி ஆலயத்தின் அருகில் இருந்த கட்டில் சென்று சில நாட்கள் தங்கினார் . அவரை சுற்றி சுற்றி பல கொடிய விலங்குகள் வந்தாலும் அவர் கவலைப் படவில்லை . அவையும் அவரை ஒன்றும் செய்யவில்லை . மலை உச்சியில் சென்று அமர்ந்தபடி தபம் செய்தவாறு தமது குருநாதர் எங்கு இருப்பார் எனத் தேடினார் . அப்போது யயோலா என்ற இடத்தில் ராமதாசி சாது என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது . அவரிடம் இருந்து துளசி ராமாயணம் மற்றும் ராம சரித காதாவை கற்று அறிந்தார் . அவருடைய பசுக்களை பாதுகாத்து வந்தார் .\nபலநாட்கள் நரசிம்ஹஸ்வாமி பால் , மோர் , எலுமிச்சை பழ தண்ணீர் போன்றவற்றையே சாபிட்டார் . எந்த இடத்திலும் தொடர்ந்து தங்கவில்லை . பல புராணங்களையும் , கடவுட்களைப் பற்றியும் தெரிந்து கொண்டாலும் அவருக்கு அவை எதுவுமே மன நிறைவைத் தரவில்லை . கடவுளை நேரில் காண வேண்டும் என்ற எண்ணமே இருந்தது . மலைகள் , நதிகள் , காடுகள் என அனைத்து இடங்களிலும் சென்று அலைந்தார் . நிம்மதி கிடைக்கவில்லை . ஆனால் ஒன்றில் உறுதியாக இருந்தார் . ஏற்கனவே பலர் கடவுளை தேடி கண்டு பிடித்துக் கொண்டது போல தாமும் கடவுளைக் காண வேண்டும் என்பதில் பின் வாங்கக் கூடாது . சென்ற இடங்களில் எல்லாம் சாதுக்கள் , சன்யாசிகள் , என பலரை சந்தித்தாலும் தாகம் அடங்கவில்லை . உயர உயர சென்று கொண்டு இருந்த பறவை போல, நீருக்குள் இருக்கும் மீன் இன்னும் இன்னும் நீரின் அடியில் சென்று கொண்டு இருப்பதைப் போல கடவுளைக் காண வேண்டும் என்ற வேட்கையில் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருந்தார் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/nabar/11369/pathivugal?page=3", "date_download": "2019-11-22T07:53:26Z", "digest": "sha1:3QFM3J2SQURQJIBAFIGELTKLWZIRV2TW", "length": 3907, "nlines": 47, "source_domain": "tamilnanbargal.com", "title": "பட்டியல்", "raw_content": "\nஉன்னை ....... வெறுக்கத்தான் ... துடிக்கிறேன் ....... நெருப்பின் மேல் ....... விழுந்த நெய் போல் ... கொழுந்து விட்டு எரிகிறது ... உன் நினைவுகள் ... நெருப்பின் மேல் ....... விழுந்த நெய் போல் ... கொழுந்து விட்டு எரிகிறது ... உன் நினைவுகள் ... காதலிக்க ...... ம��ன் கற்று கொள்ளுங்கள் ...\nஎன்னை பிரியாது இரு ....\nகாதலே ... உன்னை பிரியாதவரை ... என்னை பிரியாது இரு .... நான் உலகை .... பிரியும் வரையாவது - நீ பிரியாமல் இரு .... காதலே என்னை.... காயப்படாமல் இரு ... காயப்படாமல் இருந்தால் ... காதலே இல்லை ...\nஉயிரெழுத்தும் நீ - உயிரும் நீ\nஉயிரெழுத்தும் நீ - உயிரும் நீ ------------------------- அ அழகியே அன்பரசியே ... அழகுக்கெல்லாம் அழகியே... அற்புதங்களில் ஒன்றாய் உன் ... அழகையே அலங்கரிப்பேன் ... ஆ ஆருயிரே ஆனந்தியே ...\nஎன் ..... மரணத்தின் போது...... யாரும் அழவேண்டாம்...... நீங்கள் இழப்பதற்கு...... இன்னும் நிறைய இருக்கிறது..... என்..... உடலை மரணத்தின் பின்..... நீராட வேண்டாம்...... உயிருள்ள போது ...\nஉன் இதயத்தில்..... காதல் இருக்கிறது.... இதயத்தில் காதல்.... கதவுதான் இல்லை..... காத்திருக்கிறேன்...... நம் காதல்..... பட்டாம் பூச்சிபோல்.... வர்ணமாக ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/moviedetails.php?movid=885", "date_download": "2019-11-22T07:47:42Z", "digest": "sha1:A74MQYYJBFDEKB2ZH7Z74X5RTGGGIEED", "length": 2749, "nlines": 47, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/17010-clash-broke-out-between-members-of-thenkalais-and-vadakalais-in-varadharaja-perumal-temple.html", "date_download": "2019-11-22T08:30:13Z", "digest": "sha1:EH6QCDBIJKAO6T5EWMTIDQPMEFQXKTHI", "length": 8003, "nlines": 69, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "காஞ்சி பெருமாள் கோயிலில் வடகலை, தென்கலை மோதல்.. | Clash broke out between members of Thenkalais and Vadakalais in Varadharaja Perumal Temple - The Subeditor Tamil", "raw_content": "\nகாஞ்சி பெருமாள் கோயிலில் வடகலை, தென்கலை மோதல்..\nBy எஸ். எம். கணபதி,\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை அர்ச்சகர்களுக்கும், தென்கலை அர்ச்சகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.\nகாஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெரு��ாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் வடகலை பிரிவு அர்ச்சகர்களுக்கும், தென்கலை பிரிவு அர்ச்சகர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.\nகடந்த ேம மாதம் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற்றது. அதில், முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை மே 29-ம் தேதி நடைபெற்றது. அதற்கு முதல் நாளன்று, நம்மாழ்வார் சந்நிதியில் வரதராஜ பெருமாளை எழுந்தருளச் செய்து தென்கலை அர்ச்சகர்கள் நாலாயிரத் திவ்ய பிரபந்தப் பாசுரங்களை பாடினர். அப்போது, மறுநாள் அதிகாலையில் கருடசேவை நிகழ்ச்சிக்குப் பெருமாளை அலங்காரம் செய்ய வேண்டும்' என்று கூறி வடகலை அர்ச்சகர்கள் பெருமாளை எடுத்துச் சென்றார்கள். இதையடுத்து, இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதன்பின், அறநிலையத் துறை அதிகாரிகள் தலையிட்டு சமரசம் செய்தனர்.\nஇந்நிலையில், இன்றும் வரதராஜ பெருமாள் கோயிலில் பாசுரங்கள் பாடுவதில் வடகலை பிரிவினருக்கும், தென்கலை பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதன்பின், அறநிலையத் துறை அதிகாரிகளும், காவல் துறையினரும் வந்து இருதரப்பினரையும் விலக்கி, சமரசம் செய்து வைத்தனர்.\nவைணவர்களில் வடகலை பிரிவினர், வட இந்தியாவில் உள்ளது போல் பெருமாளையும், லட்சுமிதேவியையும் ஒருசேர வணங்குவார்கள். அதே சமயம், தென்கலைப் பிரிவினர் பெருமாளுக்கு முக்கியத்துவம் அளித்து வணங்குவார்கள்.\nமுரசொலி இடம் பஞ்சமி நிலமா\nநடிகையை படுக்கைக்கு அழைத்த பிரபல நடிகர்.... இஷாகோபிகர் பரபரப்பு புகார்...\nதென்காசி மாவட்டம் இன்று உதயமானது.. முதல்வர் தொடங்கி வைத்தார்\nரஜினி சொன்ன அதிசயம்.. எடப்பாடி பழனிசாமி விளக்கம்..\n2021ம் ஆண்டு தேர்தலில் மிகப் பெரிய அதிசயம்.. ரஜினி ஓங்கிச் சொல்கிறார்\nமேயருக்கு மறைமுக தேர்தல்.. ஐகோர்ட் கிளையில் முறையீடு..\nதமிழகத்தில் தொழில் தொடங்க துபாய் தொழிலதிபர்கள் வருகை.. முதல்வருடன் சந்திப்பு.\nதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம்.. மு.க.ஸ்டாலின் அறிக்கை\nமேயர், நகராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல்.. தமிழக அரசு அவசரச்சட்டம்..\nஅரசியலில் ரஜினியுடன் இணைவது எப்போது\nசொத்துவரி உயர்வு ரத்து.. சர்க்கரை கார்டுக்கு அரிசி.. உள்ளாட்சி தேர்தல் நிச்சயம்..\nரஜினி, கமல் இணைந்தால் எந்த கவலையும் இல்லை.. அதிமுக, திமுக பதில்..\nModi Spent Rs255 Croreஜம்முகாஷ்மீர்Maharashtra govt formationSharad PawarEdappadi palanisamyரஜினி அரசியல்ஸ்டாலின் குற்றச்சாட்டுசிவசேனா-பாஜக மோதல்\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/usa/03/191922?ref=archive-feed", "date_download": "2019-11-22T07:33:13Z", "digest": "sha1:E6GJ3TDEJOPLKQNEC52FSVJKWRIBMOQL", "length": 8597, "nlines": 142, "source_domain": "www.lankasrinews.com", "title": "லொட்டரியில் பல மில்லியன் டொலர் அள்ளிய தம்பதி: பணத்தை என்ன செய்தார்கள் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nலொட்டரியில் பல மில்லியன் டொலர் அள்ளிய தம்பதி: பணத்தை என்ன செய்தார்கள் தெரியுமா\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் லொட்டரியில் பல மில்லியன் டொலர் வெற்றிபெற்ற தம்பதி ஒன்று சிறையில் இருக்கும் தமது மகனை மீட்க அந்த பணத்தை பயன்படுத்த உள்ளது.\nடெக்சாஸ் மாகாணத்தில் உள்ள Wichita County சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் 47 வயதான ஜேசன் வெய்ன் கார்லைல்.\n14 வயதுக்கு உட்பட்ட சிறுவன் ஒருவனுடன் வலுக்கட்டாயமாக பாலியல் உறவு வைத்துக் கொண்டதாகவும், தமது பாலியல் தேவைக்காக 15 வயது சிறுமி ஒருவரை விலைக்கு வாங்கியதாகவும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2017 டிசம்பர் மாதம் முதல் சிறையில் இருக்கும் இவரை இவரது பெற்றோர்கள் இந்த வாரம் 100,000 டொலர் பிணையில் வெளியே எடுக்க உள்ளனர்.\nஇவரது பெற்றோருக்கு லொட்டரியில் சுமார் 15.25 மில்லியன் டொலர் பரிசு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஜேசன் வெய்ன் மீதான விசாரணை அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில் பெற்றோர்கள் இந்த முடிவை மேற்கொண்டுள்ளனர்.\nபண விவகாரத்தில் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இவர் அண்டை நாடான மெக்சிகோவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.\nஆனால் அங்கே சாலை விபத்தில் சிக்கிய ஜேசன் வெய்ன், சிகிச்சைக்காக டெக்சாஸ் வந்துள்ளார்.\nஅப்போது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2007 ஆம் ஆண்டு 3,000 டொலருக்கு 15 வயது சிறுமியை விலைக்கு வாங்கிய குற்றத்திற்கு இவர் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அணுபவித்துள்ளார்.\nஇவருக்கு சொந்த மகளை விற்பனை செய்த தாயாருக்கும் 3 ஆண்டுகள் சிறை ��ண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lipubw.com/ta/polystyrene-board-construction-technology/", "date_download": "2019-11-22T07:22:17Z", "digest": "sha1:NAU2XCZRQIILIS3WNNX2DXJSQZP4P4S6", "length": 18893, "nlines": 184, "source_domain": "www.lipubw.com", "title": "பாலீஸ்டிரின் பலகை கட்டுமான தொழில்நுட்பம் - லி பு சக்தி சேமிப்பு காப்பு பொருள் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்", "raw_content": "\nவெளித்தள்ளியத் பலகை கட்டுமான தொழில்நுட்பம்\nபாலீஸ்டிரின் பலகை கட்டுமான தொழில்நுட்பம்\nராக் கம்பளி பலகை கட்டுமான தொழில்நுட்பம்\nபாலீஸ்டிரின் பலகை கட்டுமான தொழில்நுட்பம்\nபாலீஸ்டிரின் பலகை கட்டுமான தொழில்நுட்பம்\n1) அடிப்படை சுவர் ஏற்கப்பட்டுள்ளது. கதவு, ஜன்னல் சட்ட மற்றும் சுவர் உடல் பல்வேறு குழாய் ஒரு, பிளம்பிங் அடைப்புக்குறி, உட்பொதிக்கப்பட்ட பாகங்கள், முதலியன வடிவமைப்பு மற்றும் நிறுவல் நிறைவு படி.\n2) பெயர்ச்சி சுவர் எளிமைத் தன்மை 2m ஆட்சியாளர் சோதித்து அறியப்பட வேண்டும். அதிகபட்ச விலகல் அதிகமாக 4, 20 1 ஒரு தடிமன் கொண்ட சிமெண்ட்டிலானதாக இருக்கும்போது: 3 சமநிலை பயன்படுத்தப்படும் வேண்டும். 3 சிமெண்ட்டிலானதாக: அதிகபட்ச விலகல் 4 குறைவாக இருக்கும் போது, சீரற்ற பகுதியாக 1 இதைச் சரி செய்ய வேண்டும்.\n3 சிமெண்ட்டிலானதாக: 3) கொத்து சுவர் 20 தடித்த 1 சமன் வேண்டும்.\n4) அடிப்படை சுவர் மற்றும் சமநிலை அடுக்கு உலர் இருக்க வேண்டும்.\n5) கட்டுமான சூழல் வெப்பநிலை மற்றும் கட்டப்பட்ட பிறகு 24 மணி நேரத்திற்குள் சுவர் மேற்பரப்பு வெப்பநிலை குறைவாக 5 ℃, காற்றாலை மின்சக்தி 5 க்கும் மேற்பட்ட அல்ல இருக்க கூடாது.\n6) பயனுள்ள நடவடிக்கைகளை சுவர் மீது கழுவும் இருந்து மழைநீர் தடுக்க கோடை கட்டும் போது எடுக்கப்பட வேண்டும்.\nமின்சார கம்பி கட்டர், ஸ்லாட் கட்டர், வால்பேப்பர் கத்தி, ஸ்க்ரூடிரைவர், அறுக்கும் வாள், கத்தரிக்கோல், மின்சார கலவை, தாக்கம் பயிற்சி, மின்சார சுத்தி, தூரிகை, கரடுமுரடான மணர்த்துகள்கள் கொண்ட காகிதம் மற்றும் பொதுவ���ன கருவிகளின்.\n3, ஒரு சிறப்பு பிசின் அடிப்படை சுவர் சிகிச்சை தூரிகை இடைமுகம் ஒன்றாக பேஸ்ட் வெளித்தள்ளியத் பலகை முன் பிசின் பலகை பக்க கட்டம் துண்டு தோண்டுதல் மற்றும் பாலிமர் சாந்து ஒன்றாக தூரிகை இடைமுகம் முகவர் சமநிலைப்படுத்துவதன் சாணை வெளித்தள்ளியத் பலகை நிலையான துண்டுகள் நிறுவுவதில் முகவர் கட்டமைப்பு செயல்முறையில் பாலிமர் சாந்து பதிக்கப்பட்ட பேஸ்ட் வலை துணி மேற்பரப்பில் அடுக்கு பாலிமர் சாந்து அடிப்படை அடுக்கு\nகட்டுமான செயல்படும் 4. சாவி புள்ளிகள்\nமுற்றிலும் மிதக்கும் சாம்பல், எண்ணெய், அச்சு வெளியீடு முகவர், காலியாக டிரம் மற்றும் பிணைப்பு வலிமை பாதிக்கும் பொருட்கள் காலநிலை விளைவின் அடிப்படை சுவர் மேற்பரப்பில் நீக்க.\n2. வெளித்தள்ளியத் பலகை மற்றும் அடிப்படை அடுக்குகளுக்கு இடையில் பிணைப்பு விசை அதிகரிக்க பொருட்டு, இடைமுகம் முகவர் வெளித்தள்ளியத் பலகை இருபுறமும் பிரஷ்டு வேண்டும்.\n1) உலர் கலப்பு சாந்து 5 பாகம் (எடையிலான) ஒரு சுத்தமான பிளாஸ்டிக் வாளி ஒரு, நீர் சேர்த்து, பின்னர் 5 நிமிடங்கள் அசை ஒரு கையடக்க மின்சார கலவை பயன்படுத்துகின்றனர், அதே கலவையை சமமாக கலப்பு வரை ஊற்ற சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் 1 பகுதியை சேர்க்க மறியல் மற்றும் நிலைத்தன்மையும் மிதமானதாக இருக்கிறது.\n2) 5 நிமிடங்கள் தயாராக சேர்ப்பான் விட்டு பயன்படுத்துவதற்கு முன் அது கலந்து. தயாராக சேர்ப்பான் 1 மணிநேரத்திற்குள் வரை பயன்படுத்த வேண்டும்.\n3) மட்டுமே சுத்திகரிக்கப்பட்ட நீர் சிறப்பு இணைப்பானை சேர்ப்பதற்கும் இவருக்கு அனுமதியில்லை என்பதுடன் மற்ற எந்த சேர்க்கைகள் (பிரதிநிதிகளின்) சேர்க்க வேண்டும் அனுமதிக்கப்படுகிறது.\n4. வெளித்தள்ளும் பலகை நிறுவ\n1) நிலையான தட்டு அளவு 1200 * 600, மற்றும் மூலைவிட்ட பிழை குறைவாக 2. electrothermal கம்பி கட்டர் அல்லது கருவி கத்தி வெளித்தள்ளியத் தட்டு வெட்டி பயன்படுத்தப்படுகிறது, மற்றும் அளவு அனுமதிக்கப்பட்ட விலகல் 1.5 ஆகும்.\n2) வலை துணி மடிப்பு: வெளித்தள்ளியத் பலகைகளில் கதவுகள் மற்றும் விண்டோஸ் துளைகள் மற்றும் சிதைப்பது மூட்டுகளில் இருபுறமும் சுமார் 200 மொத்தம் அகலம் மற்றும் மடிப்பு பங்கிற்கு 80 ஒரு அகலம் கொண்ட முன் பிணைக்கப்பட்ட வலை துணி. பின்வருமாறு குறிப்பிட்ட முறையாகும்: மெஷ் துணி வெட்டும�� நீளம் 180 மற்றும் பலகை தடிமன் சேர்க்கப்படுகிறது. முதலாவதாக, 80 நீளம் மற்றும் 2 அகலம் ஒரு சிறப்பு சேர்ப்பான் பையில் திருப்பு பகுதியில் பயன்படுத்தப்படும், பின்னர் 80-நீண்ட வலை துணியில் அழுத்தும்போது, மற்றும் ஓய்வு பின்னர் இதைப் பயன்படுத்துவது அடைக்கப்படுகிறான்.\n3) வெளித்தள்ளியத் தாள் பின்னால் தயாராக சிறப்பு சேர்ப்பான் பொருந்தும். சேர்ப்பான் என்ற கச்சிதமாய் தடிமன் பற்றி 3. ஒரு நிறுவனம் பத்திர உறுதி செய்யும் பொருட்டு உள்ளது, பிணைப்பு முறை துண்டு பிணைப்பு முறை ஏற்றுக்கொள்ளப்பட்டு, டாட் முறை அகற்றும் முடியும்.\n4) ஒட்டிக்கொள்கின்றன முறை: பல் கொலு உடன் சிறப்பு பிசின் கிடைமட்ட சீருடை, 10 அகலம், 10 தடிமன் 50 நடுத்தர தொலைவு வெளித்தள்ளியத் பலகையில் துடைக்க இருக்கும்.\n5) முறையை சுட்டிக்காட்ட: 50 அகலம் மற்றும் 10 தடித்த சிறப்பு சேர்ப்பான் சுற்றி ஒவ்வொரு வெளித்தள்ளியத் பலகை மத்தியில் துடைக்க, பின்னர் 100 விட்டம் மற்றும் பிதுக்கப்பட்ட குழுவின் விண்வெளியில் 10 தடித்த சாம்பல் கேக் துடைக்க ஒரு கொலு பயன்படுத்த.\n6) விரைவில் ஸ்கின்னிங்கை மற்றும் பிணைப்பு விளைவு இழந்து இருந்துகொண்டு பூமியின் மேற்பரப்பை தடுக்க சுவரில் சிறப்பு பிசின் கொண்டு வெளித்தள்ளியத் பிளாஸ்டிக் பலகை ஒட்டவும். எந்த சிறப்பு பிசின் வெளித்தள்ளியத் தாள் பக்கத்தில் பயன்படுத்த வேண்டும்.\nவெளித்தள்ளியத் பலகை சுவர் ஒட்டப்படுகிறது உள்ளது 7) பிறகு, அதன் மென்மையை மற்றும் நிறுவனம் ஒட்டி உறுதி 2 மீட்டர் ஆட்சியாளர் கொண்டு அழுத்தும் வேண்டும். குழு குழு இடையே இறுக்கமாக அழுத்தும் வேண்டும் மற்றும் எந்த பிளவுகள் அனுமதிக்கப்பட வேண்டும். வெட்டுதல் உருவாக்கப்பட்டது இடைவெளி நேராக அல்ல என, வெளித்தள்ளியத் பலகை நுழைக்கப்படுகிறது பளபளப்பான வேண்டும். ஒவ்வொரு ஒரு குழு இழுத்தன, தெளிவான சிறப்பு பிசின் வெளியே பிதுக்கப்படுகின்றது வேண்டும்.\n8) வெளித்தள்ளியத் பலகைகள் பீஸ்வைஸ் கிடைமட்ட திசை நெடுகிலும் மேல் கீழே ஒட்ட எவனோ, பலகைகள் ஒவ்வொரு வரிசையில் சீரான மூட்டுகளில் 1/2 நீளம் உண்டு, மேலும் உள்ளூர் குறைந்தபட்ச எதிரெதிரே மூட்டுகளில் 100 க்கும் குறைவாக இருக்க கூடாது.\n1) வெளித்தள்ளும் பலகை 8 மணி நேரம் ஒட்டியது உள்ளது பின்வரும் 24 மணி நேரத்திற்குள் நிறைவு வேண்டும் பிறகு நிர்ணயம் பாகங்கள் நிறுவப்பட்ட வேண்டும். ஒரு தட்டல் பயிற்சி தோண்டுதல், துளை 10, 60 அடிப்படை சுவர் ஆழம் தோண்டியெடுப்பதின் வடிவமைப்பு தேவைகள் இடம் படி, சுமார் 50 அடிப்படை சுவர் ஆழம், ஒரு நங்கூரம் ஆழம் என்று திட மற்றும் நம்பகமான உறுதி.\n2) நிலையான பாகங்கள் எண்ணிக்கை வடிவமைப்பு விவரக்குறிப்பு படி வைக்கப்படும் என்றார்.\nஅரை வழி தொழிற்சாலை பூங்கா, Lanshan மாவட்டம், லினயி, சாங்டங் மாகாணத்தில், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nவெளித்தள்ளியத் பலகை செயல்திறன் சிறப்பியல்புகளை\nLipu ராக் கம்பளி பலகை - உங்கள் சிறந்த தேர்வு ஊ ...\nமா மாநிலம் நிர்வாகம் அந்த இடத்திலேயே காசோலை ...\nபதிப்புரிமை லினயி lipu காப்பு பொருட்கள் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chandroosblog.blogspot.com/2010_06_27_archive.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=WEEKLY-1310841000000&toggleopen=WEEKLY-1277577000000", "date_download": "2019-11-22T08:55:07Z", "digest": "sha1:AQ7RW4HRWYTAJYDZG6CA5FZHMD457PTX", "length": 28262, "nlines": 148, "source_domain": "chandroosblog.blogspot.com", "title": "சந்துருவின் வலைப்பூ: 2010-06-27", "raw_content": "\nஇது தமிழர்களை முன்னேற்றும் ஒரு விதமான முயற்சி. அக்கறை உள்ளவர்கள் உங்கள் வருகையின் அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.\nநாக மாணிக்கம் என்பது உன்மையா\nபாம்பினால் தான் விழுங்கிய பொருட்களை தேவையில்லை யென்றால் வெளியே கக்கிவிடமுடியும். உதாரணமாக பாம்பு பறவைகளின் முட்டையை முழுங்கிய பின் வயிற்றுக...\nஇறவாமை நாம் பிறந்த மறு நிமிடமே காலத்துளிகள் எண்ணப்படுகிறது . எதற்கு வேறெதற்கு நமது முடிவைத் தேடித்தான். நாம் ஒவ்வொரு விநாடியும் மரணத்தை ...\nதிரு நீலகண்டருக்கும் சூரியகிரஹனத்திற்கும் என்ன சம்பந்தம் மூன்று உலகங்களையும் கைக்கொண்டு ஆட்சி செய்வதற்கான போட்டியில் தேவர்களுக்கும் அசுர...\nஉயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 1)\nபூமியை வெல்ல ஆயுதம் எதற்கு மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை மனிதன் மீது மண்ணுக்கு ஆசை மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர...\nஅரசியல் மாற்றம். தமிழ்நாட்டு மக்கள் அரசியல் தெரியாமல் இருப்பதால்தான் அரசு உயர் பதவியில் இருக்கும் சகாயத்தையும், சைலேந்திர பாபுவையும் தல���மை ...\nஐரோப்பாவில் இருந்து வந்தவன்தான் ஆரியனாகிய பார்ப்பனன் என்ற பொய்யான வரலாற்றை கடந்த 100 வருடங்களாக நம்பி, படித்து, தனக்கு தமிழன் என்றொரு பெ...\nஉயிரும் உயிரின் பிரிவும் பாகம்19\nமுந்தைய பாகம் கர்ப்பபை என்ற அரண்மனையில் என்னதான் நடக்கிறது அதாவது ஒரு சுயம்வரம் நடத்த அரண்மனையை மேற்ப் பூச்சுகள் பூசி, கழுவி, புதிய...\n (பாகம் 4) தமிழனின் மர்ம நூல் எது என, சென்ற பதிவில் கேட்டிருந்தேன். அப்படி ஒரு நூல் இருப்பது பொதுவாக யாரு...\nகிஸ்ஸும் பிஸ்ஸும் ஏன் பொது இடத்தில் கிஸ்ஸடிக்கிறீங்கன்னா, பொது இடத்தில் பிஸ்ஸடிக்கும் போது ஏன் கிஸ்ஸடிக்கக் கூடாது என்கிறார்கள். பிஸ...\nதமிழின் யாப்பிலக்கணமும், வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகளும் (TCP/ IP )\nஎன்னடா இது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா என்று யோசிக்கிறீர்களா. இல்லை இரண்டுக்குமே சம்பந்தம் இருக்கிறது. அதைப் பற்றி பார்ப்போம்...\nதிரு நீலகண்டருக்கும் சூரியகிரஹனத்திற்கும் என்ன சம்பந்தம்\nமூன்று உலகங்களையும் கைக்கொண்டு ஆட்சி செய்வதற்கான போட்டியில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பகைமை உண்டாயிற்று. இதனால் இருவருக்கும் எப்பொழுதுமே ஒத்துப் போகாது. கடுமையான யுத்தங்களும் ஏற்படும். தேவர்களுக்கு குரு பிரஹஸ்பதி . அசுரர்களின் குரு சுக்கிராச்சாரியார் . சுக்கிராச்சாரியார் சண்டையில் இறந்த அசுரர்களை தன்னிடமுள்ள சஞ்சீவி மந்திரத்தால் மீண்டும் உயிர்ப்பித்து தேவர்களுக்கு இடையூறு செய்துவந்தார். தேவர்களின் குரு பிரஹஸ்பதியிடம் அப்படி ஒரு மந்திரம் இல்லை. இவ்வாறன சூழ்நிலையில் தேவர்கள் பிரஹஸ்பதி மகனாகிய கசனிடம், சுக்கிராசாரியாரும் அவர் மகளான தேவயானியும் மகிழ்வடையும் படி நடந்து கொண்டால் சஞ்சீவி மந்திரத்தை பெறுவது எளிது என்று கூறி சுக்கிராசாரியாரிடம் அனுப்பினர். அது வேறுகதை. அதுதான் மகா பாரதத்தின் தொடக்கம் .அது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.\nஅதற்கிடையில் தேவர்கள் சஞ்சீவி மந்திரம் வேண்டி பிரம்மனிடம் சென்றார்கள். பிரம்மன் தேவர்களிடம்,”உங்களுக்கு அந்த மந்திரத்தை விட அற்புதமான வழி ஒன்றுள்ளது அதைச் சொல்கிறேன்”என்றார்.தேவர்களும் சரி கூறுங்கள்,என்றனர். உங்கள் அனைவருக்கும் சாகா வரம் கிடைக்க திருமால் பள்ளி கொண்டுள்ள பாற்கடலை கடைந்தால��� தேவாமிர்தம் கிடைக்கும் அதை உண்டால் சாகா வரம் தான் ஆகவே அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றார்.\nபாற்கடலை கடைவதற்கு நாரதரிடம் வழி கேட்டபோது,\" அதற்கு அசுர பலம் வேண்டுமே ஆகவே நீங்கள் எம் பெருமான் திருமாலை பாற்க்கடலை கடைவதற்கு உதவுமாறு வேண்டிக் கொண்டு, அசுரர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.அதற்கு எம் பெருமான் உதவி செய்வார்\" என்றார்.\nதேவர்களும் அசுரர்களும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன் படி தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலை கடைவதென்றும், அதனால் கிடைக்கும் அமுதத்தை இருவரும் பங்கிட்டு கொள்வது என முடிவு செய்தனர். நாகராஜன் எனப்படும் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், , மேரு மலையை மத்தாகவும், அந்த மத்தாகிய மேரு மலையை தாங்கும் ஆதாரமாக (Fulcrum) இருக்க ஆமை வடிவெடுத்து தன் முதுகில் தாங்கி உதவுவதாகவும் திருமால் உறுதிஅளித்தார்.\nஒரு சுக்கில பட்ச (வளர்பிறை) தசமி திதி யன்று பாம்பின் வால் பக்கம் தேவர்களும் தலைப்பக்கம் அசுரர்களும் இருந்து கொண்டு கடைய ஆரம்பித்தனர். அவ்வாறு கடையும் பொழுது இலட்சுமி, ஐராவதம், காமதேனு, அட்சயபாத்திரம் ஆகியவை கிடைத்தன. அதில் இலட்சுமியை திருமாலும், மற்றவற்றை இந்திரனும் பங்கிட்டுக் கொண்டனர்.\nஇரண்டாவது நாளான ஏகாதசியன்று பாற்கடலில் நீல நிறத்தில் திரவ வடிவில் ஒரு பொருள்\nதோன்றியது. அதனுடன் வாசுகி மெய்வருத்தம் மிகுதியால் உமிழ்ந்த. நஞ்சும் கலந்து இரண்டும் சேர்ந்து ஆலகாலமாகியது. அந்த விஷமானது கடலில் தோன்றியதால் முதலில் ஆமை வடிவில் இருந்த திருமாலைத் தாக்கியதால் நீல வண்ண மேனியனாக மாறிவிட்டான். அதைக்கண்டதும் நாரதர் ஏதோ பிளாக் மேட்டரைக் கண்டது போல், ஐயோ அது தான் ஆலகால விஷம் என்று அலறி ஓடினார்.\nஅது முழுவதுமாக வந்து எல்லோரையும் விரட்டி தாக்கத் தொடங்கியது. ஈஸ்வரனை இவர்கள் வலமாகச் சுற்றினால் விஷம் இடமாகச் சுற்றி விரட்டியது. இவர்கள் இடமாகச்சுற்றி ஓடினால் அது வலமாகச்சுற்றி விரட்டியது.ஆகவே இப்பொழுதே ஏதாவது செய்தாக வேண்டும். என்று அலறினார்கள். உடனே தேவர்கள் ஈஸ்வரனை வேண்டி நின்றனர்.அவரும் பரிவுடன் வந்து, ஆலகால விஷத்தை அப்படியே வாரியெடுத்து விழுங்கி........... விழுங்கவில்லை தொண்டை வரை சென்றவுடன் நிறுத்தி விட்டு முழித்தார். ஏனென்றால் அங்கு உமா மகேஷ்வரி விழியை உருட்டி, மிரட��டினார் அதானால் தான் நிறுத்திக் கொண்டார். மிரட்டியதோடு அல்லாமல் உனக்கு ஏனய்யா இந்த வீண் வேலை என்று கடிந்து கொண்டு விஷத்தை தொண்டைக்கு கீழே இறங்க விடாமல் கழுத்தை அழுத்தியதால் விஷமானது கழுத்து முழுவதும் பரவி நின்றது. நீலநிற ஆலகாலம் அந்த ஆலமர்ச் செல்வனை, தட்சிணாமூர்த்தியை ஏதும் செய்யமுடியாமல் கண்டத்தில் நின்றுவிட்டது. ஆகவே அன்று முதல் திருநீலகண்டர் எனப் பெயர் பெற்றார்.\nஒரு வழியாக தேவர்களும், அசுரர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டு வேலையை தொடர்ந்தனர். துவாதசியன்று அமுதம் வெளிவந்தது. அமுதத்தை வாரியெடுத்து குடத்தில் வைத்தனர்.அமுதம் முழுவதும் எடுத்தபின்பு தேவர்கள் ஈஸ்வரனை மறந்து ஆட்டம் போட்டனர். ஆதலால் ஈஸ்வரன் அமுதம் கிடைக்காமல் போக சாபம் இட்டார். சாபத்தின் பலனாகத்தான் தேவர்களின் கையிலிருந்த அமுதக் குடத்தை சமயம் பார்த்து அசுரன் ஒருவன் பிடுங்கிக் கொண்டு ஒடி விட்டான். இதனால் தேவர்கள் தங்களது தவற்றை உணர்ந்து சாப விமோச்சனம் வேண்டி நின்றனர். அதனால் ஈஸ்வரன் ,”நாளை நான் நந்தி தேவனுடன் இருக்கும் போது என்னை வந்து தரிசனம் செய்யுங்கள் உங்கள் கவலை மறையும்” என்றார். மறுநாள் திரயோதசி அன்று தேவர்கள் ஈஸ்வரனை விஷேமாக வழிபட்டனர் அதைத்தான் பிரதோஷ வழிபாடு என்கிறார்கள்.\nஇந்த இடத்தில் பிர என்பதன் மகத்துவத்தை சொல்லியே ஆக வேண்டும். சவம் என்பதற்கு பிர போட்டால் பிரசவம், தோஷம் என்பதற்கு பிர போட்டால் பிரதோஷம் ஆக ”பிர” அதாவது \"Bra\"போட்டால் அர்த்தம் எதிர்மறை ஆகி, மோசமானது சிறப்பானதாகி விடுகிறது.\nஇப்பொழுது தேவர்கள் திருமாலை வேண்டி நின்றனர். திருமாலும் மோகினி வேடம் எடுத்து ஒரு வழியாக அசுரனிடம், தேவர்களும் அசுரர்களும் சமமாக பங்கிட்டுக் கொள்ளலாம் எனப் பேசி,.தானே பரிமாறு வதாகவும் கூறி அமுதத்தை, வாங்கிக் கொண்டு வந்தார். தேவர்களும் அசுரர்களும் இருபுறமாக அமர்ந்தனர்.\nமோகினி வேடத்தில் இருக்கும் திருமால் தனது சக்கர ஆயுதத்தை கரண்டியாக மாற்றி அமுதம் பரிமாறிக் கொண்டிருந்தார். ஸ்வர்ணபானு என்ற அசுரன் தேவர்கள் நம்மை அமுதம் தராமல் ஏமாற்றி விட்டாலும் விடுவார்கள் என்ற பயத்தில் தேவராக உருமாறி தேவர்கள் வரிசையில் சூரிய சந்திரர்களுக்கு அருகில் உட்கார்ந்து விட்டான். உருமாறும் கலையாகிய மாயை அசுரர்களுக்கு கைவந்த கலைதானே. அமுதத்தையும் வாங்கி அருந்தி விட்டான். ஆனால் சூரிய சந்திரர்கள் ஸ்வர்ணபானுவை இவன் அசுரன் என திருமாலிடம் காட்டிக் கொடுத்து விட்டனர் . திருமாலும் தனது கையில் வைத்திருந்த சக்ராயுதத்தால் ஸ்வர்ணபானுவை வெட்டியதால் தலை வேறு முண்டம் வேறாக வீழ்ந்தான்.\nஆனால் அமுதம் பருகிய காரணத்தினால் சாகா வரம் பெற்றதால் தலையும் உடலும்\nதனித்தனியே உயிருடன் இருந்தது.திருமாலின் சக்ராயுதத்தால் வெட்டினால் வெட்டு ஒன்று துண்டு இரண்டுதான் அதற்கு மாற்று கிடையாது.ஆகவே ஒட்டுவதற்கும் வாய்ப்பு கிடையாது. ஆனால் திருமாலின் பாற்கடலில் கடையப்பட்ட அமுதத்திற்கும் அதே மரியாதைதான். மரணமும் கிடையாது. இப்பொழுது அசுரனின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியதாகி விட்டது.\nஅசுரன்(கள்) திருமாலிடம் சரணடைந்து தனக்கு விமோச்சனம் வேண்டி நின்றான்.திருமாலும் அண்டி வந்தவனுக்கு உதவி செய்யும் பொருட்டு ஒரு பாம்பை அதே அமுதம் பரிமாறிய சக்ராயுதத்தால் இரண்டாக வெட்டி அசுரனின் தலைக்கு பாம்பின் உடலையும், பாம்பின் தலைக்கு அசுரனின் உடலையும் சேர்த்துக் கொள்ளுமாறு அருளினார். இங்கு அமுதத்தின் பலன் பாம்புக்கும் கிட்டியது.\nஒருவனாக இருந்த அசுரன் இருவராக மாறிவிட்டான். ஸ்வர்ண பானு இப்பொழுது ராகு ,கேது என சாகா வரம் பெற்ற இருவராக மாறிவிட்டான்.இப்பொழுது அவர்கள் சூரிய சந்திரர்களை பழி வாங்கும் பொருட்டு தவம் இருந்தனர்.முடிவில் ஈஸ்வரனிடம் இருவரும் சூரியனையும் சந்திரனையும் விழுங்கு வதற்கான வரத்தைப் பெற்றனர்.\nஇதையறிந்த சூரிய சந்திரர்கள் ஈஸ்வரனிடம் தஞ்சம் அடைந்து, உபாயம் அருளுமாறு வேண்டினர். அவரும் அசுரர்கள் விழுங்கினாலும் 3 3/4 நாழிகையில் நீங்கள் வெளிவந்துவிடலாம் என்று அருளினார்.\nஆகவே அது முதல் அந்த அசுரன் இருவராக மாறி ராகு, கேது என இரு பெயர் பெற்றான். எப்பொழுது எல்லாம் பொழுது போகவில்லையோ அப்பொழுதெல்லாம் சூரிய சந்திரர்களை விழுங்கி விளையாடு வார்கள். அந்த விளையாட்டுக்கு பெயர்தான் சூரிய, சந்திர கிரகணம். அமிழ்தத்தால் சாகா வரம் பெற்றதால் சூரிய சந்திர தேவர்களைப் போல் அசுரனாகிய ஸ்வரணபாணுவும் அழியாப் புகழ் பெற்றான்.\nதிரும்பவும் ஒருமுறை இந்தக்கதையை முதலில் இருந்து படியுங்கள்,இதில் ஏதாவது மாற்றி எழுதியிருந்தால் அந்த இடத்தை சுட்ட��க் காண்பியுங்கள். ஏனென்றால் நான் இந்தக் கதையை செவி வழியாக கேட்டதுதான்.அதிலும் வானியல் அறிவு குறைந்தவர்களிடம் இருந்துதான் கேட்டது.ஆனாலும் இந்தக் கதையின் தோற்றம் கண்டிப்பாக 2000வருடங்களுக்கு முந்தியதாகத் தான் இருக்கும்.\nஇக்கதை பற்றிய உங்களது கருத்துக்களை பதியுங்கள் அதற்குப் பிறகு எனது கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொண்டு இதன் இரண்டாவது பாகத்தையும் அதைப் பொறுத்து அதன் பிறகு மூன்றாவது பாகத்தையும் பதிக்கிறேன். ஆகவே உங்களது பொன்னான கருத்துக்களை அவசியம் பதிவு செய்யுங்கள்.\nNHM Writer என்று கூகிளில் தேடவும். அல்லது இந்த தொடர்பை சொடுக்கவும்.\nஇந்த மென்பொருளை தரவிறக்கம் ( Download ) செய்து உங்களது கணினியில் நிறுவவும் (install). நிறுவும் போது தமிழ் மொழியை தேர்வு செய்யவும். இப்பொழுது bell போன்ற ஒரு சின்னம் task barல் கடிகாரம் அமைந்துள்ள இடத்தில் தோன்றும். அதைச் சொடுக்கி அதில் தேர்வு செய்யலாம். அல்லது Alt + 1, Alt+2, Alt+3, Alt+4 என்று இதில் ஏதாவது ஒன்றை சொடுக்கி உங்கள் விருப்பமான கீபோர்டு முறையை தேர்வு செய்து தட்டச்சு செய்யலாம். மீண்டும் அதையே (Toggle)சொடுக்கினால் ஆங்கிலத்திற்கு மாறிவிடும்.\nCopyright © 2009 சந்துருவின் வலைப்பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/10/10/", "date_download": "2019-11-22T08:37:45Z", "digest": "sha1:NMCMBORPXCGMXUOQT6XCNJVBAFXMBQ2P", "length": 15297, "nlines": 143, "source_domain": "keelainews.com", "title": "October 10, 2019 - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஇராமேஸ்வரத்தில் தடைசெய்யப்பட்ட 65 கிலோ பான் மசாலா பறிமுதல்: ஒருவர் கைது..\nஇராமேஸ்வரம் பகுதியில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பொருள்கள் அதிகளவில் விற்கப்படுவதாக இராமேஸ்வரம் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காந்தி நகரில் உள்ள கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர். […]\nஉலக பார்வை தினம் -2019\nஉலக பார்வை தினத்தை முன்னிட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் கண் மருத்துவர்கள் சங்கம் சார்பாக கண் பாதுகாப்பை வலியுறுத்தி தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தில் பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியை மதுரை […]\nஉசிலம்பட்டியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி\nஉசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை நகராட்சியும் இணைந���து நிலவேம்பு கசாயம் வழங்கினார் .மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. […]\nஆரணி அருகே ஆசிரியையிடம் உல்லாசம் அனுபவித்து திருமணத்திற்கு மறுத்த காதலனை போலீசார் கைது செய்து விசாரணை\nஆரணி அடுத்த கிராமபகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆரணியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார்.இவரும், அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் (28) என்பவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக […]\nபிரதமர் மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்க ஒத்திகை\nமாமல்லபுரத்தில் நாளை 11, 12 தேதிகளில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச உள்ளனர். இவர்களை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றனர், தனியார் பள்ளி மாணவ-மாணவர் சுளின் வரவேற்பு ஒத்திகை இன்று நடந்தது. […]\nதஞ்சை மீனவர் ஏழு பேருக்கு அக்.24 வரை சிறை காவல். இலங்கை நீதிமன்றம் உத்தரவு..\nதஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் கள்ளிவயல்தோட்டம் , மல்லிபட்டினம் மீனவர்கள் நேற்று (09.10.19) காலை மீன்பிடிக்கச் சென்றனர். மக்கான் முகமது என்பவரது விசைப்படகில் கீச்சாங்குப்பம் உதயா, இலக்கியன், கனகராஜ் உள்பட 4 பேர், வெங்கடேஷ் என்பவரது படகில் […]\nமண்டபம் கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி\nஇராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக், மேல்நிலைப்பள்ளியில் மண்டபம் கல்வி மாவட்ட அளவிலான 47வது ஜவகர்லால் நேரு அறிவியல் கண்காட்சி விழா நடந்தது. மண்டபம் கல்வி மாவட்ட அலுவலர் தண்டபாணி தலைமை வகித்தார். முகமது […]\nகீழக்கரையில் சாலை முழுவதும் வழிந்தோடும் கழிவு நீர்… நித்திரையில் நகராட்சி நிர்வாகம்..\nகீழக்கரையில் பல்வேறு பகுதிகளில கழிவு நீர் வழிந்தோடி மக்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது. தினம் தினம் பல்வேறு சமூக அமைப்புகளும், பொதுமக்களும் நேரடியாகவும், மனுக்கள் மூலமாகவும் புகார் […]\nபுதுடெல்லியில் பிரதமரை பாமக நிறுவனர் சந்திப்பு\nபுது டெல்லியில் பிரதமர் மோடியை பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோர், இன்று 10-ம் தேதி சந்தித்து பேசினர். கே.எம்.வாரியார்\nகஜாபுயல் இழப்பீடு வழங்காததை கண்டித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்���ியர் அலுவலக முற்றுகை போராட்டம்\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் கஜாபுயலால் பாதிக்கப்பட்டு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 564 வருவாய் கிராமங்களில் 164 கிராமங்களுக்கு இழப்பீடு மறுக்கப்பட்டுள்ளதை கண்டித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் […]\nதமிழக முதல்வரின் நலத்திட்ட உதவிகளோடு உதயமானது தென்காசி புதிய மாவட்டம்.\nதென்காசி புதிய மாவட்டம் இன்று உதயம்-தமிழக முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்து சிறப்புரை.\nதேவைப்பட்டால் இணைந்து செயல்படுவோம் ரஜினி, கமல், அறிவிப்பு இது சம்பந்தமாக,என்ன சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் குமரேசன்..\nதமிழக காவல்துறையில் 50 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.\nபத்திரிகை நிருபர் என்ற பெயரில் “பலான” தொழில்.\nபாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி, பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.\nஆம்பூர் அருகே கஞ்சா பயிர் விவசாயி கைது\nகுழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினம்\nமத்திய பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதா\nஅதிமுக அரசை கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்,\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப கொப்பரை பழுதுபார்க்கும் பணிகள்.\nதிருப்புல்லாணி அரசுப்பள்ளியில் ‘ பாரம்பரியம்’ புகைப்படக் கண்காட்சி\nஇராமநாதபுரம் காங்கிரசார் விருப்ப மனு\nபுதிய கல்விக் கொள்கை அல்ல;புதிய புல்டோசர் கொள்கை-மாநிலங்கள் அவையில் மதிமுக வைகோ கடும் தாக்கு\nஉயிர் மனிதர்களிடம் மரத்துப்போன மனிதநேயம்.. நாம் கற்றுக்கொள்ளவேண்டும் விலங்குகளிடம்…\nபரமக்குடியில் 1,406 பேருக்கு ரூ.1.29 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி\nபேரையூர் பகுதிகளில் அகற்றப்படாத குப்பைகளால் சுகாதாரகேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் ஏற்படும் அபாயம்.\nஉசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுக்கும் விதமாக மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டன.\nஉசிலம்பட்டியில் நகராட்சியின் மூலம் இயற்கை உரம். விவசாயிகளுக்கு அழைப்பு.\nமதுரை புனிதமிக்க வைகை ஆற்றில் பட்டப்பகலில் பல லட்சம் லிட்டர் கழிவுநீர் கலக்கும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thirupur-news-9DZPAP", "date_download": "2019-11-22T08:37:27Z", "digest": "sha1:R7GVON2VS56ZBRYMYEOWUPTRWABG7TSC", "length": 11031, "nlines": 107, "source_domain": "www.onetamilnews.com", "title": "அமிர்த வித்யாலயம் பள்ளியில் சந்திராயன்-2 பற்றி மழலையர்களின் அசத்தல் விளக்கம் - Onetamil News", "raw_content": "\nஅமிர்த வித்யாலயம் பள்ளியில் சந்திராயன்-2 பற்றி மழலையர்களின் அசத்தல் விளக்கம்\nஅமிர்த வித்யாலயம் பள்ளியில் சந்திராயன்-2 பற்றி மழலையர்களின் அசத்தல் விளக்கம்\nதிருப்பூர் 2019 ஆகஸ்ட் 21 ; சந்திராயன்-2 பற்றி மழலையர்களின் ஒரு சிறு செயல்பாடு, சந்திராயன்-2 பற்றிய முக்கிய அம்சங்களையும், அதன் சிறப்புகளையும் பற்றி மழலையர்களின் கூறினார்.\nசந்திராயன்-2 ஏவுகணை மாதிரி படம் செய்து அதன் விளக்கத்தை குழந்தைகள் பிரார்த்தனை கூட்டத்தில் விளக்கினார்கள்.\n1997ம் ஆண்டு அல் உம்மா தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட காவலர் செல்வராஜ் மகளுக்கு 22 ஆண்டுகளுக்குப்பிறகு அரசு வேலை\nதேசிய அறிவியல் கண்காட்சி ;மங்களம் அமிர்த வித்யாலயத்திற்கு முதல் பரிசு\nமங்கலம் அமிர்த வித்யாலயத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை இந்தியா பணி\nமங்கலம் அமிர்த வித்யாலயம் மாணவர்களின் நெகிழி ஒழிப்பு ஊர்வலம் \nகோவையில் இந்து முன்னணி மாநில சிறப்பு செயற்குழு\nதிருப்பூர் அமிர்த வித்யாலயத்தில் ஆதிசங்கரர் பிறந்தநாள் விழா\nதிருப்பூர், அமிர்த வித்யாலயம், மாநில அளவிலான கராத்தே போட்டியில் சாதனை\nஒகேனக்கலில் வினாடிக்கு 3 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வருவதால் ஒகேனக்கல்-மேட்டூர் இடையே காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.\nதூத்துக்குடியில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி NTPL பெண் பலி ;மற்றொருவர் காயம...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\n80 வயதான தள்ளாத வயதில் உழைத்து வாழும் கூன் போட்ட ஆச்சி ; தூத்துக்குடி கலெக்டர் பென்சன் வழங்குவாரா\nSDR.பொன்சீலன் 2021 ஆம் ஆண்டு தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல தேர்தலில் வெற்றிபெற...\nதூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் 1282 விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் சான்...\nதூத்துக்குடியில் பேசாமல் இருந்த கள்ளக்காதலிக்கு கத்திக்குத்து, காதலன் கழுத்தறுத்...\nதூத்துக்குடியில் இரண்டாம் நிலை பெண் காவலர்கள் 2-ம் கட்ட உடல் திறனாய்வு தேர்வு\nவருவாய்த்துறையின் மூலம் வரும் 22ம் தேதி அன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராம...\nதமிழக முதல்வருக்கு வரும் 21 தேதி தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் தூத்...\nதூத்துக்குடி மாவட்டம் ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர், பதிவுர...\nதூத்துகுடியில் சுரபி அறக்கட்டளை சார்பில் இன்று மரம் நடும் விழா ;கவிதாயினி செந்தா...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/14410-bruce-lee-movie-trailer-on-23rd-december.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-22T08:18:14Z", "digest": "sha1:WKDKP5QQCCPZIUUR6JOJZWSRBOMCGS6K", "length": 7510, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜிவி பிரகாஷின் புரூஸ் லீ படத்தின் ட்ரைலர் 23 ல் வெளி���ீடு..! | Bruce Lee movie trailer on 23rd december", "raw_content": "\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nதமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nஜிவி பிரகாஷின் புரூஸ் லீ படத்தின் ட்ரைலர் 23 ல் வெளியீடு..\nஜிவி பிரகாஷ் நடித்துள்ள புரூஸ் லீ திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரைலரை வரும் வெள்ளிக்கிழமை அன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.\nபிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் வித்தியாசமான கதை களத்தில் உருவாகும் படம் புரூஸ் லீ. இப்படத்தில் ஜி.வி பிரகாஷ்க்கு ஜோடியாக கீர்த்தி கர்பண்டா நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கிறது. பொங்கலில் பைரவா, சிங்கம் 3 போன்ற படங்களுக்கு மத்தியில் புரூஸ் லீ-யும் வெளிவருகிறது. இந்தப் படத்தை செல்வகுமார், ரவிச்சந்திரன், விட்டல்குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர்.\nநாமக்கல்லில் 17 வயது சிறுமி கொலை\n39 பேருடன் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் விபத்து.. 27 பேர் பலி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉலகை உலுக்கிய புரூஸ்லி கொண்டாட்டத்தில் நீத்து சந்திரா\n‘புரூஸ் லீ’ வாழ்க்கை வரலாறு படத்திற்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ஆர்.\nமார்ச் 10 இல் ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள்\nகண்பார்வையற்ற பெண்ணுக்கு வாய்ப்பு அளித்த ஜிவி..\nவிவசாயிகளுக்காக தொண்டு நிறுவனம் தொடங்கும் ஜி.வி.பிரகாஷ்\n'உணர்ச்சிவசப்பட்டு விடாதீர்கள்': ஜி.வி.பிரகாஷ் வேண்டுகோள்\nவிஜய்யை விடாமல் துரத்தும் ஜி.வி.பிரகாஷ்\nபொங்கலுக்கு 7லில் 4 திரைக்கு வருகிறது\nவிரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்- முதலமைச்சர் பழனிசாமி\nகாய்ச்சலுக்காக போட்ட ஊசி உடைந்து உடலுக்குள் சிக்கியது.. சீர்காழியில் அதிர்ச்சி\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nசஞ்சு சாம்சனை ஏன் அணியில் சேர்க்கவில்லை- ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி\nநியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட���\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாமக்கல்லில் 17 வயது சிறுமி கொலை\n39 பேருடன் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் விபத்து.. 27 பேர் பலி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/63418/news/63418.html", "date_download": "2019-11-22T08:32:35Z", "digest": "sha1:MXJDY665C4423FJE5EBEQNJTPWRXJQ35", "length": 12516, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "(VIDEO) வடமாகாண சபையின் EPDP எதிர்க்கட்சித் தலைவருக்கு விளக்கமறியல்! -விரிவான செய்தி- : நிதர்சனம்", "raw_content": "\n(VIDEO) வடமாகாண சபையின் EPDP எதிர்க்கட்சித் தலைவருக்கு விளக்கமறியல்\nநெடுந்­தீவு பிர­தேச சபை தலைவர் டானியல் ரொக் ஷி­யனின் படு­கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் EPDP கந்­த­சாமி கம­லேந்­திரன், கொலை செய்­யப்­பட்ட டானியல் ரொக் ஷி­யனின் மனைவி அனிட்டா உள்­ளிட்ட மூவரை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுதுறை நீதிவான் ஆர்.எஸ். மஹேந்திரராஜா உத்தரவிட்டார்.\nஇவர்­க­ளிடம் மேற்­கொள்­ளப்பட்ட விசா­ர­ணை­க­ளி­ல் நெடுந்­தீவு பிரதேச சபை தலைவர் ரொ­க்ஷியன் கொலை செய்­யப்­பட்­ட­மைக்கு அவ­ரது மனைவியும், வட­மா­காண சபை எதிர்க்­கட்சித் தலை­வரும் கொண்­டி­ருந்த தொடர்பே காரணம் என கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாகப் பொலிஸார் தெரி­வித்­தனர்.\nகள்ளத்தொடர்பு ஒன்றின் விளை­வா­கவே நெடுந்­தீவு பிர­தேச சபை தலைவர் கொலை செய்­யப்­பட்­டுள்­ளமை குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரின் விசா­ர­ணை­களில் உறுதி செய்­யப்­பட்­டதை அடுத்தே நேற்றுமுன்­தினம் வட­மா­காண எதிரக்கட்சித் தலை­வ­ரையும், அவ­ருடன் தொடர்­பினைப் பேணி வந்­த­தாகக் கூறப்­படும் இறந்த பிர­தேசசபை தலை­வரின் மனை­வி­யையும், வட மாகாண எதிர்க்­கட்சித் தலை­வரின் உத­வி­யாளர் ஒருவ­ரையும் கைது செய்­த­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் அஜித் ரோஹன தெரி­வித்தார்.\nகொலைக் குற்­றச்­சாட்டின் பேரில் வட­மா­காண எதிர்­கட்சித் தலைவர் EPDP கந்­த­சாமி கம­லேந்­தி­ர­னையும் அவ­ரது உத­வி­யா­ள­ரான லண்டன் சசீந்­தி­ர­னையும் கைது செய்­துள்ள ப��லிஸார் கொலைக்கு உடந்­தை­யாக இருந்த குற்­றச்­சாட்டில், இறந்த பிர­தேச சபையின் தலை­வரின் மனைவி ரெ­க்ஷியன் அனி­டாவை கைது செய்­த­தாக அவர் கூறினார்.\nகடந்த மாதம் 26 ஆம் திகதி நெடுந்­தீவு பிர­தேச சபையின் தலைவர் டானியல் ரொ­க்ஷியன் புங்­குடுத்தீவி­லுள்ள அவ­ரது வீட்டில் மர்­ம­மான முறையில் உயி­ரி­ழந்­தி­ருந்தார்.\n44 வய­தான தனது கணவர் விஷம் அருந்தி தற்­கொலை செய்­து­ கொண்­ட­தாக அப்­போது ரொக்ஷி­­யனின் மனை­வி­யினால் கூறப்­பட்­டது. எனினும் இது தொடர்பில் பருத்­தித்­துறை பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்ட நிலையில் சந்­தே­கத்­துக்கு இட­மான குறித்த மரணம் குறித்து பருத்­தித்­துறை நீதவான் நீதி­மன்றின் உத்­த­ர­வுக்கு அமைய யாழ். உதவி சட்ட வைத்­திய அதி­காரி முன்­னி­லையில் பிரேத பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­டது.\nகுறித்த பிரேத பரி­சோ­த­னையின் போது கொலை செய்­யப்­பட்ட நெடுந்­தீவு பிர­தேசசபையின் தலை­வரின் தலையின் பிடரிப் பகு­தியில் துப்­பாக்கிச் சூட்டு காயம் காணப்­பட்­ட­துடன் தலை­யி­லி­ருந்து துப்­பாக்கி ரவை ஒன்றும் மீட்­கப்­பட்­டது. இதனை அடுத்து அவ­ரது மர­ண­மா­னது மனிதப் படு­கொலை என நீதி­மன்­றினால் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.\nஎவ்­வா­றா­யினும் இது தொடர்­பான சந்­தேக நபர்கள் பருத்­தித்­துறைப் பொலி­ஸா­ரினால் அடை­யாளம் காணப்­ப­டாத நிலையில் கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் விஷேட உத்­த­ர­வுக்­க­மைய விசா­ர­ணைகள் கொழும்­பி­லி­ருந்து சென்ற விஷேட குற்றப் புல­னாய்வுப் பிரிவுப் பொலிஸ் குழு­விடம் கைய­ளிக்­கப்­பட்­டது.\nகுற்றப் புல­னாய்வுப் பிரிவு விசா­ர­ணை­களைப் பொறுப்­பேற்று ஐந்து நாட்­க­ளுக்குள் சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­டனர்.\nகொலைக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் 9 மில்லி மீற்றர் ரக துப்­பாக்­கி­யையும் அதற்கு பயன்­ப­டுத்தும் 11 தோட்­டாக்­க­ளையும், இதன்­போது குற்றப் புல­னாய்வுப் பிரிவு பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் மேலும் குறிப்­பிட்டார்.\nஅத்­துடன் நெடுந் தீவு பிர­தேச சபையின் தலை­வரை துப்­பாக்கி பிர­யோகம் மேற்­கொண்டு கொலை செய்­து­விட்டு கொலை சந்­தே­கநபர்கள் இரு­வரும் தப்பிச் செல்ல பயன்­ப­டுத்­திய மோட்டார் சைக்கிளையும் விஷ���ட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் மீட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.\nPosted in: செய்திகள், வீடியோ\nநைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள்\nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \nஅறிவியலால் கூட விளக்கமுடியாத 8 இயற்கை மர்மங்கள்\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஐ.எஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வாலிபர் கைது \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/64674/news/64674.html", "date_download": "2019-11-22T08:35:39Z", "digest": "sha1:TCNJNT66KXRB5ABICB5G4GFCIBZG6KUI", "length": 4739, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "ராதிகா சிற்சபேசன் மன்னாருக்கு விஜயம் : நிதர்சனம்", "raw_content": "\nராதிகா சிற்சபேசன் மன்னாருக்கு விஜயம்\nகனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் நேற்று முன்தினம் மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.\nஇந்த விஜயத்தின்போது வட மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் உள்ளிட்ட பலரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.\nஇந்த சந்திப்புக்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனும் கலந்துகொண்டிருந்தார்.\nகடந்த டிசெம்பர் 28ஆம் இலங்கை வந்த ராதிகா சிற்சபேசன், வட மாகாணத்தின் பல இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.\nநைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள்\nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \nஅறிவியலால் கூட விளக்கமுடியாத 8 இயற்கை மர்மங்கள்\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஐ.எஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வாலிபர் கைது \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3782", "date_download": "2019-11-22T08:42:16Z", "digest": "sha1:TNR62M7PRTJYXYGJU2URBF3WX57KEBII", "length": 13711, "nlines": 116, "source_domain": "www.tamilvoice.dk", "title": "பிரபாகரன் மறைவாக இருக்கிறார்; விரைவில் வெளியில் வருவார்:வைகோ", "raw_content": "\nபிரபாகரன் மறைவாக இருக்கிறார்; விரைவில் வெளியில் வருவார்:வைகோ\nசென்னை தியாகராய நகரில் நேற்று இரவு தமிழர் தேசி�� இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nசென்னை தியாகராய நகரில் நேற்று இரவு தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.\nஅப்போது அவர், ‘’வெள்ளமென திரண்டு வந்துள்ள இளைஞர் கூட்டத்தை பார்க்கும் போது 2003ல் நான் கிளிநொச்சியில் பேசியகூட்டம் ஞாபகத்துக்கு வருகிறது.28 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மாவீரர் தின விழாவில் பிரபாகரன் பேசும்போது ஈழப்போரில் 1027 விடுதலைப்புலிகள் பலியானதை அப்போது குறிப்பிட்டார்.\nபல்வேறு கால கட்டங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இணையதளம் மூலம் சில தவறான பிரச்சாரம் நடக்கிறது. இது நீடிக்காது.\nமுத்துக்குமார் போன்ற தியாக இளைஞர்களின் கனவு வீண்போகாது. இலங்கையில் மீள் குடியேற்றம் நடக்கிறது. அங்குள்ள அகதிகள் முகாமில் 30 ஆயிரம் பேர் இருப்பதாக இவர்கள் சொல்கிறார்கள். ஆனால் ராஜபக்சே 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் இருப்பதாக கூறுகிறார்.\nஒவ்வொரு முகாமில் இருந்து இன்னொரு முகா முக்குதான் மக்களை மாற்றுகின்றனர்.\nதமிழர் பகுதியில் 100 மீட்டருக்கு ஒரு சிங்கள ராணுவ முகாம் உள்ளது. அங்கு சிங்கள குடியேற்றம் வேகமாக நடக்கிறது. சிவன், முருகன் கோவில்கள் பவுத்த ஸ்தலமாக மாறுகிறது. தமிழர்களால் அங்கு நிம்மதியாக வாழ முடியவில்லை. விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம் என்று கூறிய பிறகு ராணுவத்துக்கு அங்கு என்ன வேலை\nஏற்கனவே என்மீது இறையான்மைக்கு எதிராக பேசியதாக 2 வழக்கு உள்ளது. அந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை விதிக்கலாம். ஆனாலும் நான் அஞ்சுவதில்லை. விடுதலைப்புலிகளை நான் நேற்றும் ஆதரித்தேன். இன்றும் ஆதரிக்கிறேன். நாளையும் ஆதரிப்பேன். இதன் பொருட்டு எந்த விளைவையும் சந்திக்க தயாராக உள்ளேன்.\nதொடர்ந்து மத்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்கிறது. அதற்கான பலன் வெகுவிரைவில் கிடைக்கும். பீகார் தோல்வி இதில் முதல் கட்டமாக வந்துள்ளது.\nகாந்திய வழியில் போராடிய பிறகுதான் ஈழத்தமிழர்கள் தனிநாடு தீர்வுக்கு வந்தனர். அதன்பிறகு அடக்கு முறை அ��ிகமானதால் ஆயுதம் ஏந்தினர். தமிழ்ஈழம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். தாய் தமிழகம் அவர்களுக்கு உறுதியாக இருக்கும்.\nபழநெடுமாறன் கூறியது போல் தாய் தமிழகத்தில் இருந்து இளைஞர்களை 5ம் கட்ட ஈழப்போருக்கு அனுப்பும் பணியில் ஈடுபடுவோம். நிறைவாகும் வரை மறைவாக இரு என கவிஞர் காசிஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.\nபிரபாகரன் அதைத்தான் செய்கிறார். உரிய நேரத்தில் பிரபாகரன் வருவார். அவர் தலைமையில் தமிழ் ஈழம் அமையும்’’என்று தெரிவித்தார்.\nகொலைவெறியன் ராஜபக்சவை இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது: திருமாவளவன் ஆவேசம்\nஇலங்கை-இந்திய நாடுகளுக்கிடையிலான உலகக்கோப்பை இறுதி கிரிக்கட் விளையாட்டுப் போட்டியைப் பார்த்து ரசிப்பதற்கு, ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த கொலைவெறியன் ராஜபக்சவை இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:\n“சிங்களவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு பக்காவாக பலப்படுத்தப்பட்டு உள்ளது” -இந்திய தூதர்\nஇலங்கையில் தமது பதவிக்காலத்தை முடித்துக் கொண்டு வெளியேறும் இந்திய தூதர் அசோக் கே காந்தா, “இலங்கைக்கு எதிராக நாம் (மத்திய அரசு) எப்போதும் செயல்பட்டதில்லை, செயல்படவும் மாட்டோம்” என்று கொழும்புவில் வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “ஜெனீவாவில் அமெரிக்க தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது வேறு விஷயம். அதை இலங்கைக்கு எதிராக வாக்களித்ததாக எடுத்துக் கொள்ளக் கூடாது” என்றும் தெரிவித்தார். சிங்கள் உல்லாசப்பயணிகள் மீது தமிழகத்தில் தாக்குதல்கள் நடப்பது பற்றி கேட்டபோது, “இந்த விஷயத்தில் […]\nபூந்தமல்லி சிறையில் 9ஆவது நாளாகத் தொடரும் செந்தூரனின் உண்ணாவிரதம் அனைத்து ஈழ கைதிகளும் பங்கெடுப்பு.\n(படங்கள் இணைப்பு ) பூந்தமல்லி சிறையில் தொடரும் செந்தூரனின் தொடரும் உண்ணாவிரதம் அனைத்து ஈழ கைதிகளும் பங்கெடுப்பு தமிழக அரசோ,அரசிவாதிகளோ இதுவரை உண்ணாவிரதிகளை சந்திக்கவில்லை தொடர்கிறது போரட்டம் இதை அனைத்து ஊடங்களும் கவனத்தில் கொண்டு வெளி உலக்கு தெரியப்படுத்தும் படி கேட்டுகொள்கிறார்கள்.\nகொளத்தூர் புலியூர் பிரிவில் தளபதி ���ொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் வீரவணக்க நிகழ்வு\nமாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், தேசிய சமதான பேரவை என்ற அமைப்புக்களை தடைசெய்யுமாறு கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-11-22T07:57:38Z", "digest": "sha1:V4STXMVGE6JCREJKKX2SKIQO4L5D2YMH", "length": 15534, "nlines": 163, "source_domain": "newuthayan.com", "title": "ஜேவிபிக்கு வாக்களிப்பது சஜித்தின் வெற்றி வாய்ப்பை குறைக்கும்- மனோ | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nசின்னத்திரை நடிகர் மனோ மரணம்\nசூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nஜேவிபிக்கு வாக்களிப்பது சஜித்தின் வெற்றி வாய்ப்பை குறைக்கும்- மனோ\nஜேவிபிக்கு வாக்களிப்பது சஜித்தின் வெற்றி வாய்ப்பை குறைக்கும்- மனோ\n“ஜேவிபி வேட்­பா­ள­ருக்கு தமிழ், முஸ்லிம் வாக்­கா­ளர்கள் வாக்­க­ளிப்­பது சஜித்தின் வெற்றி வாய்ப்பை குறைத்து, கோத்­தாவை வெற்றிபெற வைக்கும் வாய்ப்பை அதி­க­ரிக்­கி­றது” இவ்வாறு தமிழ் முற்­போக்­கு ­கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் தெரி­வித்­தார்.\nஇது குறித்து தனது முகநூல் பக்­கத்தில் நேற்று (24) பதி­வொன்றை அவர் பதிவிட்­டுள்ளார். அதில் மேலும்,\nஜேவிபி ஒரு அரசியல் சிறுபான்மை கட்சி. இன்று ஒப்பீட்டளவில் நல்ல கட்சிதான். அதன் தலைவர் அனுர என் நல்ல நண்பர். அனுர வேட்பாளராக அறிவிக்கப்பட உடன் அவருக்கு முதலில் வாழ்த்து சொன்ன தமிழ் அரசியல்வாதி நான்தான். இக்கட்சியின் அரசியல் குழு உறுப்பினர்கள் பலர் என் நண்பர்கள்தான்.\nஇந்த கட்சிக்கும் ஒரு கருப்பு பக்க வரலாறு, ஐதேக, ஸ்ரீலசுக மற்றும் இன்றைய பொது பெரமுன மாதிரி, இருக்கிறது. எனினும் இன்றைய எல்லா பிரச்சினைகளுக்கும் வரலாற்றிலிருந்து விடை தேட கூடாது; வரலாற்றிலிருந்து பாடம்தான் படிக்க வேண்டும்., என்பதால் இதை மறந்து பார்க்க நான் தயார்.\nஆனால், இங்கே ஒரு பிரச்சினை இருக்கிறது. ஜேவிபி, இன்றைய போட்டியில் ரொம்ப தூரம் தள்ளி மூன்றாம் இடத்தில் இருக்கிறது. வெற்றி பெறுவது சாத்தியமில்லை. இந்நிலையில் இவர்களுக்கு தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள் வாக்களிப்பது, சஜித்த���ன் வெற்றி வாய்ப்பை குறைத்து, கோத்தாவை வெற்றிபெற வைக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது.\nசஜித், கோட்டா – இருவரும் ஐம்பது விகிதத்துக்கு போட்டி இடும் போது, ஜேவிபி ஐந்து விகிதத்துக்கு போட்டி இடுகிறது. இதுதான் உண்மை. இதை மறைத்து, அலங்கார வார்த்தைகளை கொண்டு, பூசி மெழுகுவது பிழை.\nஇதை அறியாமல், சஜித்துக்கு போட வேண்டிய எமது வாக்கில் ஒரேயொரு விகிதத்தை நாம் அனுரவுக்கு போட்டு விட்டால், சஜித் தோற்க, கோட்டா வந்து விடுவார்.\n(இதனால்தான், தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் எமக்கு போடாவிட்டால், அவருக்கு போடுங்கள், இவருக்கு போடுங்கள், சஜித்துக்கு மட்டும் போட்டு விடாதீர்கள் என மகிந்த அணி இரகசிய அறிவுறுத்தல் செய்கிறது)\nஇதற்கு ஒரே வழிதான் உள்ளது. ஜேவீபி, சிங்கள மக்களை மத்தியில் தன் செல்வாக்கை அதிகரித்து, அதன் பின் நம்மிடம் வர வேண்டும். ஆனால், அது இன்னமும் நடைபெறவில்லை. மூன்றாம் இடம் என்று சொல்கிறோமே தவிர, அவர்கள் சஜித், கோட்டா வாக்கு வங்கிகளிடம் இருந்து ரொம்பவும் தூர தள்ளி கீழே இருக்கிறார்கள்.\nமுதலில், ஜேவீபி சிங்கள மக்களிடம் அடிப்படை வாக்குகளை 35 விகிதம் பெற்றால், நாம் அவர்களுக்கு மிகுதி தேவையான ஒரு 15 விகிதத்தை கொடுத்து வெற்றி பெற வைக்கலாம்.\nஇப்போது என்னவென்றால் இவர்கள் முதல் அடிப்படை வாக்கையே எங்களிடம் கோருகிறார்கள். இது இப்போது எம்மால் செய்ய முடியாது. அவர்கள் வெற்றி பெற்று தொழிலாளர் ஆட்சியை நிறுவும் போது இந்நாட்டில், நாம் தமிழ் பேசும் மக்கள் இருக்கவே மாட்டோம்.\nபாராளுமன்ற தேர்தலின் பின், அமையும் பாராளுமன்றத்தில் வேண்டுமானால், இதுபற்றி யோசிக்கலாம். – என்றுள்ளது.\nமீண்டு வந்து தங்கம் வென்றார் அனிதா\nஎமது ஆட்சியில் ஒரே நீதி\nதேசிய மட்ட குண்டு போடுதல்: புதிய சாதனையைப் பதிவு செய்த மிதுன்ராஜ் \nதிகாமடுல்ல தேர்தல் மாவட்டம் – சஜித் வசமானது\nநேபாளத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை\nஇபோச முகாமைத்துவ அதிகாரிகள் மோதல்; இருவர் காயம்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் வாமதேவன் மரணம்\nகுழந்தையை பிரசவித்த தாய்; காய்ச்சலினால் மரணம்\nஉத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்தப் போவதில்லை -ஜனாதிபதி அறிவிப்பு\nஇபோச முகாமைத்துவ அதிகாரிகள் மோதல்; இருவர் காயம்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் வாமதேவன் மரணம்\nகுழந்தையை பிரசவித்த தாய்; காய்ச்சலினால் மரண��்\nஉத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்தப் போவதில்லை -ஜனாதிபதி அறிவிப்பு\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களுக்கும் தேசத்திற்கும் புது வழி தருமா\nஉளநல தினமும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nஇபோச முகாமைத்துவ அதிகாரிகள் மோதல்; இருவர் காயம்\n15 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது – விபரங்கள் இதோ\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-11-22T08:46:53Z", "digest": "sha1:7G2ONJSU4UDGGPNUWKXQD34IOW5YCYYA", "length": 10006, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேவன் (நடிகர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேவன் (Devan (actor)) மே 5, 1954இல் பிறந்த ஒரு இந்திய திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி நடிகரும் மற்றும் அரசியல்வாதி ஆவார்.[1]\nதேவன், மே 5, 1954[2] அன்று, இந்தியாவின் திரிச்சூர் மாவட்டத்தில், முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை, ஸ்ரீநிவாசன், ஒரு பொது வழக்கறிஞர் ஆவார். மற்றும் அவரது தாயார் லலிதா, வீட்டு நிர்வாகி ஆவார்.[3]\nதேவன் தனது ஆரம்பக் கல்வியினை, திருச்சூரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நிறைவு செய்தார். அவர் திரிச்சூர் செயின்ட் தாமஸ் கல்லூரியில் பி.எஸ்.சி பட்டம் பெற்றார். பின்னர் முதுகலை வணிக மேலாண்மை படித்து பட்டம் பெற்றார்.\nதேவன், 1985 ஆம் ஆண்டில் மலையாள திரைப்படமான வெள்ளமின் படத்தின் தயாரிப்பாளராக தனது தொழில் வாழ்க்கையைத் துவங்கினார். ஆனால் படத் தயாரிப்புகளில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக, படங்களில் நடிக்கத் தொடங்கினார்.[4]\nசென்னையில் ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள தயாரிப்பாளரை அணுகியதன் மூலம் தேவன் துணை நடிகராக நடிக்கத் தொடங்கினார்.[5] இ���ர் நடித்த படங்களில், \"ஏகலைவன்\", பாட்ஷா மற்றும் இந்திரபிரஸ்தம் போன்றவை மிகவும் குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் ஆகும்.[1] மேலும், இவர், பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார்.[6]\nஇவர் கேரள மக்கள் கட்சியின் தலைவராகவும் உள்ளார். இது இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள ஒரு அரசியல் கட்சியாகும்.\nஇவருக்கு ஷோபா, ஷீலா மற்றும் சுரேஷ்பாபு என்கிற மூன்று உடன்பிறப்புகள் உண்டு. புகழ்பெற்ற மலையாள திரைப்பட இயக்குனர் ராமு கரியத், இவரது மாமா ஆவார்.[7] இவர், தனது மாமா கரியத்தின் மகளான சுமாவை மணந்தார். இத் தம்பதியருக்கு லக்ஷ்மி என்ற மகள் உள்ளார்.[8]\n↑ \"Archived copy\". மூல முகவரியிலிருந்து 3 May 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 9 May 2014.\nதமிழ்த் தொலைக்காட்சி நாடக நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2019, 16:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/10/25/sbi-chairman-rajnish-kumar-said-indian-economy-growth-to-come-back-soon-016491.html", "date_download": "2019-11-22T07:19:36Z", "digest": "sha1:ZBMOEOMSS4XLX5SZZPIWNTF3GGQJFJYI", "length": 24627, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய பொருளாதாரம் விரைவில் மீண்டு வரும்.. எஸ்பிஐ தலைவர் நம்பிக்கை..! | SBI Chairman rajnish kumar said Indian economy growth to come back soon - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்திய பொருளாதாரம் விரைவில் மீண்டு வரும்.. எஸ்பிஐ தலைவர் நம்பிக்கை..\nஇந்திய பொருளாதாரம் விரைவில் மீண்டு வரும்.. எஸ்பிஐ தலைவர் நம்பிக்கை..\nஇந்தியாவுக்கு இது கஷ்டமான காலம் தான்..\n16 min ago இந்தியாவுக்கு இது கஷ்டமான காலம் தான்.. ஜிடிபி 4.7%-மாக குறையும்.. ICRA மதிப்பீடு..\n23 min ago திவால் ஆகும் டிஹெச்எப்எல் நிறுவனம்.. பணம் போட்டவர்களுக்கு திரும்ப கிடைக்குமா\n55 min ago ஜியோ, ஏர்டெல் வரிசையில் டிசம்பர் 1 முதல் கட்டண உயர்வு.. பிஎஸ்என்எல் திட்டம்\n1 hr ago பொருளாதாரம் படுமோசம்.. 5 டிரில்லியன் டாலர் ஜிடிபிக்கு வாய்ப்பே இல்லை.. முன்னாள் ஆர்பிஐ கவர்னர்\nMovies மரண மாஸா ஒரு சாங் போட்டாச்சு.. அடுத்து என்ன ’சும்மா கிழி’க்க வேண்டியதுதான்\nEducation ஒரே ஒரு லீவு லெட்டர், மாணவனுக்குக் குவியும் பாராட்டுகள்..\nNews ஏரியில் மிதந்த சுடிதார் போட்ட இளம்பெண்.. கை, கால் கட்டப்பட்ட நிலையில்.. பெரும்பாக்கத்தில் பரபரப்பு\nTechnology பிஎஸ்என்எல��-ரூ.1,188 மருதம் பிளான்: புத்தம் புதிய சலுகை அறிவிப்பு.\nAutomobiles சிலிர்க்க வைக்கும் அம்சங்களுடன் புதிய மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 உயர்ரக எஸ்யூவி அறிமுகம்\nLifestyle 70,000 பேரை பாலியல் அடிமையாக வைத்திருந்த அரசனுக்கு நேர்ந்த கொடூர முடிவு என்ன தெரியுமா\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே.. கேப்டன் யார்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முக்கியமான சீர்திருத்தங்கள் காரணமாக இந்திய பொருளாதாரம் ஒரு மாறுதல் கட்டத்தில் உள்ளது. மேலும் நாட்டின் வளர்ச்சி விகிதம் விரைவில் மீண்டு வரும் என்று தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார் எஸ்பிஐ தலைவர் ரஜ்னிஷ் குமார்.\nஇந்தியாவின் வளர்ச்சி விரைவில் மீண்டு வரலாம். நிறைய சீர்திருத்தங்கள் காரணமாக பொருளாதாரத்தில் மாற்றம் உள்ளது, குறிப்பாக ஜிஎஸ்டி சீர்திருத்தம், திவால் சட்ட ஆகியவற்றில் பல சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக மேற்கூறிய சீர்திருத்தங்கள் அனைத்தும் மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக நாம் ஒரு மாறுதல் காலகட்டத்தில் இருக்கிறோம். அதே போல கார்ப்பரேட் துறையிலும் நிறைய தூய்மைப்படுத்தல் நடவடிக்கை நடந்துள்ளது என்றும் எஸ்பிஐ தலைவர் கூறியுள்ளார்.\nமேலும் இது குறித்து கூறியுள்ள ரஜ்னிஷ் குமார், இந்தியாவைப் பொறுத்தவரையில் இன்னும் வளர்ந்த பிரிவில் வரவில்லை, மேலும் இன்னும் தனிநபர் வருமானம் குறைவாகவே உள்ளது. எனினும் இந்தியாவில் இன்னும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும், இவ்வாறு வளர்ச்சிக்கான பாதையில் செல்லும்போது சில பின்னடைவுகள் ஏற்படுவது சகஜம் தான், எனினும் வரும் காலங்களில் அதன் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.\nமக்கள் தொகை அடிப்படையில் பல சவால்களை எதிர்கொள்ளும் பல வளர்ந்த நாடுகளைப் போல் அல்லாமல், குறைந்தபட்சம் இந்தியாவில் அந்த மாதிரியான சவால்கள் இல்லை என்றும் கூறியுள்ளார்.\nமேலும் என் பார்வையில் இந்திய பொருளாதார வளர்ச்சியை பொறுத்த வரை அது கீழே உள்ளது. எனினும் அது தற்போது உயரும் நிலையில் தான் உள்ளது, ஏனென்றால் துறை வாரியாக பார்த்தால், நடப்பு ஆண்டில் விவசாயம் நன்றாகவே உள்ளது. இது கடன் அடிப்படையில் கூட நன்றாகவே உள்ளது என்று நான் நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார். எனினும் உற்பத்தி வளர்ச்சி மெதுவாகவும் மற்றும் தனியார் துறை முதலீடுகளும் மெதுவாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.\nஎனினும் கடந்த சில ஆண்டுகளாக மோடி அரசு ஒவ்வொரு வீட்டின் வாசல்களுக்கும் வங்கியைக் கொண்டு வந்துள்ளது என்றும், இந்த கணக்குகளை செயல்படுத்துவது 90 சதவிகிதத்தை எட்டியுள்ளது என்றும் குமார் கூறியுள்ளார். மேலும் இந்த கணக்குகளின் சராசரி இருப்புத் தொகையானது 1,900 ரூபாயை தொட்டுள்ளது என்றும், கடந்த ஜூன் மாதத்தில் இந்த சேமிப்பு கணக்கில் மொத்த நிலுவைத் தொகை 230 பில்லியன் ரூபாயாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎஸ்.பி.ஐயின் வாராக்கடன் ரூ.1.63 லட்சம் கோடி.. காரணம் இவர்கள் தான்..\n அப்படீன்னா நிச்சயம் கவலைப்பட வேண்டியது தான்\nபயமுறுத்தும் அறிக்கை.. இந்திய நிறுவனங்களின் கடன் பெறும் தகுதி குறைப்பு.. கவலையில் நிறுவனங்கள்\n Fixed Deposit-க்கு இவ்வளவு தான் வட்டியா..\n எஸ்பிஐ கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைப்பு..\nஎஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க.. அப்படின்ன இதெல்லாம் கவனிங்க..\nமூன்று மடங்கு லாபம் கண்ட எஸ்பிஐ.. மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்\nவங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் எச்சரிக்கை..KYC அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் கணக்கு முடக்கப்படலாம்\nகண்ணீர் விடும் 4 கோடி மூத்த குடிமக்கள்.. எஸ்பிஐ வட்டி குறைப்பு தான் காரணமா\nஎன்னப்பா சொல்றீங்க.. இவ்வளவு வாராக்கடன்கள் தள்ளுபடியா.. அதுவும் எஸ்பிஐலயா..\nஎஸ்.பி.ஐ வாடிக்கையாளரா நீங்க.. அப்படின்னா இத மொதல்ல படிங்க.. உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்\n சேமிப்புக் கணக்கு மற்றும் FD வட்டி குறைப்பு..\nஅடடே இது நல்ல விஷயமாச்சே.. இந்திய கடற்படை மேலும் வலுவடையும்..\nதனியார்மயமாக்கல் உறுதி தான்.. பாரத் பெட்ரோலியம் உள்பட 5 நிறுவனங்களின் பங்குகள் விற்பனை..\nஅமேசான், பிளிப்கார்ட் அதிரடி டிஸ்கவுண்ட்.. கொந்தளிக்கும் வணிகர்கள்.. 700 நகரங்களில் திரண்டனர்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந���தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/india-is-facing-the-same-economic-imbalance-just-like-sir-lanka-354916.html", "date_download": "2019-11-22T07:57:24Z", "digest": "sha1:MM4HNHGXOGXRCLE2TP6B4CWCABW77JQF", "length": 9134, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கையின் பிரச்சனைதான் இந்தியாவிலும்... என்ன தெரியுமா?-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கையின் பிரச்சனைதான் இந்தியாவிலும்... என்ன தெரியுமா\nஇலங்கையில் நிகழும் அரசியல் பிரச்சனைகளுக்கு அந்நாட்டின் பொருளாதார சீர்கேடு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அந்நாட்டில் இந்த வருட தொடக்கத்தில் எப்படி பொருளாதாரம் மோசம் அடைய தொடங்கியதோ அதேபோல்தான் இந்தியாவின் பொருளாதாரமும் தற்போது உள்ளது.\nஇலங்கையின் பிரச்சனைதான் இந்தியாவிலும்... என்ன தெரியுமா\nகாட்டு எருமையிடம் செம்ம அடி வாங்கிய சிங்கம்\nமுகமது ஷமியை பாராட்டிய சாஹா\n240 ரன்களுக்கு சுருண்டது பாகிஸ்தான்\nவிக்ரம் லேண்டர் தரையிறங்கியது எப்படி\nபாப்பாயிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய 5 பாடங்கள்\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்.\nஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி திருப்பத்தூர் நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம்\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிப்பு\nபல குற்றச்சாட்டுகளுக்கு ஷூமாக்கரின் மனைவி பதில்\nகோத்தபய ராஜபக்சே இந்தியா வருகை\nதமிழக அரசியல் தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்டனம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/student-death-in-thakalai-352944.html", "date_download": "2019-11-22T07:33:04Z", "digest": "sha1:C5KDLZLSM4J5FDY7PZEYDHCV4WNV5UVJ", "length": 11369, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாணவன் மரணம்!உண்மை கண்டறிய பெற்றோர் கோரிக்கை-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉண்மை கண்டறிய பெற்றோர் கோரிக்கை-வீடியோ\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே எட்டாம் வகுப்பு மாணவன் மர்ம மரணம். சக மாணவன் அளித்த மாத்திரையால் இறந்திருக்கலாம் என தகவல் அறிந்த பெற்றோர் உண்மை கண்டறிய கேட்டு புகார். இரணியல் போலீசார் விசாரணை.\nகன்னியாகுமரி மாவட்டம�� தக்கலை அருகே புலியூர்குறிச்சி பகுதியை சேர்ந்த நகைத்தொழிலாளியான ரமேஷ் என்பவர் மகன் நிஷாந்த்(15) அருகிலுள்ள மாடத்தட்டுவிளை தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இன்று மதியம் திடீரென மயக்கமடைந்து விழுந்த நிலையில், தக்கலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது நிஷாந்தின் உயிரிழந்தது தெரிய வந்தது. மகனின் மரணத்திற்கான காரணம் குறித்து பெற்றோரின் விசாரணையில் சக மாணவன் அளித்த மாத்திரையை சாப்பிட்டதால் நிஷாந்த் மயக்கமடைந்ததாக தகவல் தெரிய வந்த நிலையில், பெற்றோர் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையொட்டி, போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூர் ஆய்வுக்கு அனுப்பியதோடு மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஉண்மை கண்டறிய பெற்றோர் கோரிக்கை-வீடியோ\nஆபாச வீடியோ டவுன்லோடு செய்ய வலியுறுத்தி அசிங்கமாக நடந்து கொண்ட பாதிரியார்\nஅவசர சட்டம் குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும்.. காங்கிரஸ் பிரமுகர் பகிரங்க குற்றச்சாட்டு..\nமதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பங்கேற்பு\n2757 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார் அமைச்சர் விஜயபாஸ்கர்\nஆபாச வீடியோ டவுன்லோடு செய்ய வலியுறுத்தி அசிங்கமாக நடந்து கொண்ட பாதிரியார்\nஅவசர சட்டம் குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும்.. காங்கிரஸ் பிரமுகர் பகிரங்க குற்றச்சாட்டு..\nமதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பங்கேற்பு\n2757 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார் அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/category.php?cat=bbc-news-tamil", "date_download": "2019-11-22T06:58:09Z", "digest": "sha1:CNI3DEKS377HB37TBG45RKVGQSOMS4VU", "length": 5828, "nlines": 157, "source_domain": "worldtamiltube.com", "title": " BBC News Tamil Videos", "raw_content": "\nசெல்போன் புரட்சியை தவறவிட்ட Microsoft அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு ரெடி\n0 + 0 = 0 ஜெயக்குமார் பேச்சுக்கு ரஜினி பதிலடி | Rajinikanth speech\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 21/11/2019\nகையில் கிண்ணத்துடன் வகுப்பை ஏக்கமாக எட்டிப் பார்த்த சிறுமி - Truth Behind India's Viral Photo\nஇந்து கோயில் சிற்பங்களை ‘அசிங்கம்’ என கூறியது ஏன்\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 20/11/2019\nThirumavalavan Exclusive Interview | ராஜபக்ஷவை நேரில் சந்தித்தபோது என்ன நடந்தது\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 19/11/2019\nஎன்னால் கைகளை நீட்ட முடியாது, எலும்பு உடைந்து விடும் | A story of 8 year old child Efia Ayeyi\nசீன கப்பல் இலங்கையில் நங்கூரம் - என்ன குறியீடு\nஅச்சத்தில் உறைந்து கிடக்கிறார்கள் தமிழர்கள் - நிலாந்தன் நேர்காணல்\nகாற்று மாசுவை சமாளிக்க தைவான் செய்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2019/feb/06/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3090028.html", "date_download": "2019-11-22T06:57:09Z", "digest": "sha1:TPV6D4VLKZCTHKN5UIE4B2JIOUDH32YM", "length": 8938, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஜனவரி மாதத்தில் நானோ கார் விற்பனை பூஜ்யம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nஜனவரி மாதத்தில் நானோ கார் விற்பனை பூஜ்யம்\nBy DIN | Published on : 06th February 2019 01:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமக்களின் கார் என்று முன்பு வருணிக்கப்பட்ட டாடா நானோ ஜனவரி மாதத்தில் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதேபோன்று, ஜனவரி மாதத்தில் அதன் உற்பத்தியும் பூஜ்யம் என்ற நிலையை எட்டியுள்ளது.\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து ரத்தன் டாடாவின் கனவான நானோ கார் திட்டத்தில் மேலும் முதலீடு செய்யப்போவதில்லை என டாடா மோட்டார்ஸ் அறிவித்தது.\nஇதையடுத்து, வரும் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து நானோ கார் உற்பத்தியையும், அதன் விற்பனையையும் நிறுத்தப்படும் என்று டாடா மோட்டார்ஸின்அதிகாரி அண்மையில் தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், செபியிடம் அளித்த தகவலின்படி, சென்ற ஜனவரி மாதத்தில் ஒரு நானோ கார் கூட உற்பத்தி செய்யப்படவில்லை என டாடா மோட்டார் தெரிவித்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரியில் இந்நிறுவனம் 83 நானோ கார்களை உற்பத்தி செய்திருந்தது.\nஅதேபோன்று, ஜனவரி மாதத்தில் உள்நாட்டு சந்தையில் நானோ கார் விற்பனை பூஜ்யம் என்பதையும் டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. 2018 ஜனவரியில் நானோ விற்பனை 62-ஆக இ��ுந்தது. மேலும், உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் நானோ கார் ஏற்றுமதி செய்யப்படவில்லை .\nடாடா மோட்டார்ஸ் செய்தித் தொடர்பாளர் இதுதொடர்பாக கூறியபோது:\nநானோ கார் அதன் தற்போதைய வடிவத்தில் புதிய பாதுகாப்பு மற்றும் மாசுகட்டுப்பாட்டு விதிமுறைகளை நிறைவு செய்ய இயலாது. அதற்கு, இத்திட்டத்தில் மேலும் புதிய முதலீடுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/09/24135842/1193401/Apollo-doctors-and-7-nurses-appear-in-Jayalalitha.vpf", "date_download": "2019-11-22T07:17:23Z", "digest": "sha1:F3GRWNVJPWNNER2VH2AEIPHONRN5L5ND", "length": 21887, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜெயலலிதா மரண விவகாரம்: அப்பல்லோ டாக்டர்கள்- நர்சுகளிடம் சசிகலா வக்கீல் குறுக்கு விசாரணை || Apollo doctors and 7 nurses appear in Jayalalitha death inquiry commission", "raw_content": "\nசென்னை 22-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஜெயலலிதா மரண விவகாரம்: அப்பல்லோ டாக்டர்கள்- நர்சுகளிடம் சசிகலா வக்கீல் குறுக்கு விசாரணை\nபதிவு: செப்டம்பர் 24, 2018 13:58 IST\nமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஆஜராகிய அப்பல்லோ டாக்டர்கள்- நர்சுகள் 7 பேரிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை நடத்தினார். #jayalalithaa\nமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஆஜராகிய அப்பல்லோ டாக்டர்கள்- நர்சுகள் 7 பேரிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை நடத்தினார். #jayalalithaa\nஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததில் மர்மம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தமிழக அரசு கடந்த ஓராண்டுக்கு முன்னர் இந்த விசாரணை ஆணையத்தை நியமித்தது.\nஇதனையடுத்து நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்துவதற்கு வசதியாக மெரினா கடற்கரையையொட்டியுள்ள எழிலகத்தில் தனியாக அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது.\nஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது பொறுப்பில் இருந்த அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், போயஸ் கார்டன் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டனர். ஓய்வு பெற்ற சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் பலமுறை விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ளார்.\nஅவரைப் போல அப்போது உயர் பொறுப்புகளில் இருந்த போலீஸ் அதிகாரிகள் பலரும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி தங்களுக்கு தெரிந்த தகவல்களை தெரிவித்தனர்.\nஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அவர்களும் ஆஜராகி விளக்கம் அளித்தனர். சசிகலா குடும்பத்தினர் பலரும் சம்மனை ஏற்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார்கள்.\nஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவிடமும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரையில் அவரிடம் விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை.\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்காக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கும், அங்கு பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகளுக்கும் தொடர்ந்து சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் இது தொடர்பாக பலரிடம் விசாரணை நடத்திய ஆணையம் பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளது.\nஇந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஆறுமுகசாமி ஆணையம், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் கண்காணிப்பு கேமரா காட்சிகளை தருமாறு கேட்டிருந்தது. ஆனால் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகமோ, ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது பதிவான வீடியோ காட்சிகள் தங்களிடம் இல்லை என்றும், அப்போது பதிவான காட்சிகள் அழிந்து விட்டதாகவும் கூறியது. இதனை ஏற்க மறுத்த ஆணையம், அப்பல்லோ நிர்வாகத்திடம் மீண்டும் உரிய விளக்கம் கேட்டுள்ளது.\nஇந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று ஆஜராகுமாறு அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.\nஇதனை ஏற்று டாக்டர்கள் ராமச்சந்திரன் அர்ச்சனா, சினேகாஸ்ரீ ஆகியோர் இன்று ஆஜரானார்கள். எக்கோ டெக்னீசியன் நளினி, செவிலியர்கள் ஷில்பா, விஜய லட்சுமி, பிரேமா ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்கள்.\nஇவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார். ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது, நடந்தது என்ன என்பது தொடர்பாக அவர் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை செய்தார்.\nஅப்பல்லோ நிர்வாக அதிகாரியான சுப்பையா விஸ்வநாதன் நாளை ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களுடன் டாக்டர்கள் பத்மாவதி, வெங்கட்ராமன் ஆகியோரும் ஆஜராகிறார்கள்.\nநாளை மறுநாள் (27-ந் தேதி) டாக்டர்கள் ரவிக்குமார், பாஸ்கரன், செந்தில் குமார், சாய்சதீஷ் ஆகியோர் ஆஜராக உள்ளனர்.\nஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடந்த ஓராண்டாக பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி முடித்துள்ள நிலையில் அப்பல்லோ நிர்வாகத்திடமும், டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடமும் ஆணையம் இறுதிக்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.\nஇதனால் ஆணையத்தின் விசாரணை எப்போது முடியும் என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஜெயலலிதா மரணத்தில் நீடிக்கும் மர்ம முடிச்சுகள் அவிழுமா என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஜெயலலிதா மரணத்தில் நீடிக்கும் மர்ம முடிச்சுகள் அவிழுமா\nஇதுவரை 50-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சசிகலாவிடம் விரைவில் விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் விசாரணை ஆணையத்தின் முதல் கட்ட அறிக்கை வெளியாகும் என்று தெரிகிறது. #jayalalithaa #Sasikala\nஜெயலலிதா | ஜெயலலிதா மரணம் | ஜெயலலிதா மரணம் விசாரணை | ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் | ஆறுமுகசாமி ஆணையம் | அப்பல்லோ மருத்துவமனை | சசிகலா | தீபா | தீபக் | ஜார்ஜ்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது\nபொன். மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க தடைகோரி தமிழக அரசு முறையீடு\nமகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளுக்கு சிவசேனாவைச் சேர்ந்தவரே முதல்வராக இருப்பார்- சஞ்சய் ராவத்\nகோவில் நிலங்களில் 5 ஆண்டுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா தர இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்றம்\nஐஐடி மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்பு விசாரிக்கக்கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nமனைவியை கொல்ல முயற்சி- முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை\nமுட்டுக்கட்டை போட்டாலும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது\nகோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா தர இடைக்காலத் தடை\nரஜினியின் கட்சி அறிவிப்பு எப்போது- ரசிகர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு\nமுதுமலையில் கம்பீரமாக நடந்து வந்த புலி - சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு\nபிப்ரவரி மாதம் 5-ந்தேதி தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம்\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா\n145 பேரின் கை, கால்களை கட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய அமெரிக்கா\nநேர்மையாக ‘லீவ் லெட்டர்’ எழுதிய மாணவனுக்கு குவியும் பாராட்டு\nபடம் சரியாக போகாததால் நடிகர் எடுத்த திடீர் முடிவு\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nஉயிருக்கு போராடிய தந்தைக்கு கல்லீரலை தானமாக கொடுத்த மகள்\nஎல். சிவராமகிருஷ்ணன் இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராகிறார்\nவாய்ப்பை தவறவிட்ட பாகிஸ்தான்: பிரிஸ்பேன் டெஸ்டில் 240 ரன்னில் சுருண்டது\nஇந்த உணவு பொருட்களுக்கு காலாவதி தேதியே கிடையாது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/125024-vikatan-now", "date_download": "2019-11-22T08:02:04Z", "digest": "sha1:AUGKLIXZWXY2GLLQFPBVT2C2FHYR675E", "length": 8754, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "Timepass Vikatan - 05 November 2016 - VIKATAN NOW | VIKATAN NOW - Timepass", "raw_content": "\nஇவன் ரொம்ப வேற மாதிரி\nதீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்... - இப்படி பண்றீங்களேம்மா...\nரிட்டன் ஆஃப் கவிதை குண்டர்\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nஇப்படி உட்கார்றதைப் பார்க்கிறதும் ஜென் நிலைதான்\n‘ஸ்டாலின் என் அரசியல் வாரிசு...’ தடாலடியாகச் சொல்லும் கருணாநிதியுடன் ஒரு நேர்காணல். புல்லட் கேள்விகளுக்குப் ‘பட் பட்’டெனப் பதில்களைத் த��றிக்க விடுவதைக் காண லிங்க்கை க்ளிக் செய்யவும்... https://www.vikatan.com/anandavikatan/2016-oct-26/politics/124633-stalin-is-my-political-heir-says-karunanidhi.art\nபிள்ளையாருக்கு எலி வாகனமானது போல இப்போது நம்மில் பலருக்குப் பேருதவி புரிந்துகொண்டிருப்பது மவுஸோ, ஸ்மார்ட்போனோதான். அதை வைத்து அதிசயங்களை நிகழ்த்தாவிட்டாலும் அமைதியாகவாவது இருக்கலாமே ஃப்ரெண்ட்ஸ்... https://www.vikatan.com/news/miscellaneous/70254-impacts-of-digital-gadgets-in-our-life.art\nபுதிது புதிதாக வீடியோ ஆல்பங்களை வாரந்தோறும் வெளியிடும் ப்ளஷ் யூ-ட்யூப் சேனலின் வைரல் ஹிட்டான சில வீடியோக்களை ஒரே கட்டுரையில் காண க்ளிக் செய்யவும். ஸ்ருதி முதல் ராதிகா ஆப்தே வரை\n‘மறதி என்பதுதான் மக்களின் இயல்பு’ என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு நம் ஆட்கள் அவிழ்த்துவிட்ட அடாவடி அறிக்கைகள். இது அரசியல்வாதிகளின் ‘சொல்ல மறந்த கதை’ https://www.vikatan.com/news/album.php\nமருத்துவமனையில் இருக்கும் அத்தையைச் சந்திக்க முடியாமல் வாசலில் தவிக்கும் மருமகள் தீபா ‘நாங்கள் உள்ளே வந்தால் அவர்களின் ஆட்டம் அடங்கிவிடும் என அஞ்சுகிறார்களா ‘நாங்கள் உள்ளே வந்தால் அவர்களின் ஆட்டம் அடங்கிவிடும் என அஞ்சுகிறார்களா’ ஆதங்கத்தைக் கொட்டும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள்’ ஆதங்கத்தைக் கொட்டும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் இந்த வாரம் வைரலான விகடன் சேனல் வீடியோ... https://www.youtube.com/watch இந்த வாரம் வைரலான விகடன் சேனல் வீடியோ... https://www.youtube.com/watch\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/23199.html", "date_download": "2019-11-22T08:43:29Z", "digest": "sha1:7X5Y3FZ3T7PCLA7ZY7VGFGY6OBR6Y7IA", "length": 16505, "nlines": 186, "source_domain": "www.yarldeepam.com", "title": "கிளிநொச்சியில் பலத்த வரவேற்போடு முஸ்லிம் தலைமைகளை வரவேற்ற விடுதலைப் புலிகளின் தலைவர் - Yarldeepam News", "raw_content": "\nகிளிநொச்சியில் பலத்த வரவேற்போடு முஸ்லிம் தலைமைகளை வரவேற்ற விடுதலைப் புலிகளின் தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பலத்த வரவேற்போடு எங்களை கிளிநொச்சியில் வரவேற்றார் என்று முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூவ் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் அழைப்பின் பெயரில் தமிழகம் சென்று இருந்த அவர், தமிழக ஊடகத்தி���்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு என்று ஒரு கட்டமைப்பு இருந்தது. அவர்கள் இராணுவ மயப்படுத்தப்பட்ட ஒரு விடுதலை இயக்கம். அவர்களும் பயங்கரவாதத் தாக்குதல்களைப் ஒரு உபாயமாகப் பயன்படுத்தினார்கள்.\nஅவர்களின் தாக்குதல்கள் குறுகிய நோக்கத்தில் இருந்ததில்லை. தமிழ் மக்கள் மீதான இராணுவத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டன.\nஇராணுவ மேலதிகாரிகளை, முக்கிய அரசியல் தலைமைகளை மாத்திரம் இலக்கு வைத்து தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியிருந்தார்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் அரசியல் நோக்கங்கள் இருந்தன.\nஆனால் இப்போது நடைபெற்ற தாக்குதல்களுக்கு எந்த அரசியல் நோக்கங்களும் கிடையாது. சமூக ஆதரவும் கிடையாது.\nவிடுதலைப் புலிகளுக்கு என்று பெரும் ஆதரவுத் தளம் இருந்தது. இன்றும் இருக்கிறது. தமிழகத்திலும் அவர்களுக்கு என்று ஆதரவுத் தளம் இருக்கிறது.\nஅப்படியிருக்கின்ற நிலையில் அரச பயங்கரவாதத்திற்கு எதிர்வினையாக எங்களுடைய பயங்கரவாதத்தை மேற்கொள்ளுகின்றோம் என்று நியாயப்படுத்துகின்ற வழி இருக்கிறது. ஒரு விடுதலைச் செயற்பாட்டாளர்களாக சர்வதேச சமூகத்திற்குள்ளும் பார்க்கின்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஇதேவேளை, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நேரடியாக நோர்வேயின் ஏற்பாட்டாளர்கள் ஊடாக சந்திக்க ஏற்பாடு செய்த போது எங்களை பலத்த வரவேற்போடு பிரபாகரன் கிளிநொச்சியில் வரவேற்றார்.\nஅவர் எங்களைச் சந்தித்து பேசினார். என்னையும் என்னுடைய கட்சியினரையும் வரவேற்றார். நான்கு ஐந்து மணித்தியாலங்கள் அவரோடு பேசினோம்.\nஆனால் இதெல்லாம் துரதிஷ்டவசமாக விடுதலைப் புலிகள் செய்து கொண்ட மோதல் தவிர்ப்பு உடன்படிக்கையை அவ்வப்போது உபாய ரீதியாக மீறிச் செயற்பட்டமையினால் பொறுமையிழந்து இலங்கை அரசும் யுத்தத்திற்கு போகின்ற சூழல் ஏற்பட்டது.\nசர்வதேச சமூகமும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளில் உடன்பாடு இல்லாத சூழலில் அதற்கு மறைமுகமாகவும், சூசகமாகவும் இலங்கையின் இராணுவ நடவடிக்கைகளை அங்கிகரித்துவிட்டார்கள் என்ற தோற்றப்பாடும் இருக்கிறது.\nஅதற்குப் பிற்பாடு யுத்தப்படுகொலைகள் நடந்தது, அப்பாவிப் பொதுமக்கள் காவு கொள்ளப்பட்டார்கள் என்னும் குற்றச்சாட்டு இலங்கைப் படைகளுக்கும் மேல், இலங்கை அரசுக்கு மேல் சுமத்தப்பட்டன.\nசர்வதேச ரீதியாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட அம்சங்கள் குறித்து போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்கின்ற நிகழ்ச்சி நிரல் இன்னமும் இருக்கிறது.\nஇவற்றையெல்லாம் நாம் கவனத்தில் கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் பயங்கரவாதத்திற்கு மீண்டும் இந்த நாட்டை தள்ளிவிட முடியாது.\nஎனவே தமிழ் சமூகத்தோடு தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவீதியில் விழுந்து கிடந்த யுவதி …கையெழுத்து வைத்துவிட்டு காணாமல் போன அம்யூலன்ஸ்…\nயாழில் அத்துமீறி நுளைந்த பொலிஸாரை அடித்து விரட்டிய தமிழர்\nஏ.எச்.எம்.பௌசீ சுதந்திர கட்சியிலிருந்து நீக்கம்\nஇலங்கை நிகழ்ந்த சம்பவம் : மதுபோதையில் தன்னை தீண்டிய பாம்பை பழி தீர்க்க இளைஞன்…\nதமிழர்கள் யாரும் ஒருபோதும் புதிய ஜனாதிபதியின் கருத்துக்களை ஏற்கமாட்டார்கள்\nவடக்கின் ஆளுநராக முத்தையா முரளிதரன்\nயாழில் சோகத்தை ஏற்படுத்திய பாடசாலை மாணவியின் மரணம்\nபுதிய அமைச்சர்களிற்கு ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு\n9 வருடங்களின் பின்னர் அமைச்சிலிருந்து வெளியேறிய ரிஷாத் \nவைத்திய நிபுணரை ஆளுநராக நியமித்த ஜனாதிபதி கோட்டாபய\nஇன்றைய ராசிபலன் 20 நவம்பர் 2019\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nவீதியில் விழுந்து கிடந்த யுவதி …கையெழுத்து வைத்துவிட்டு காணாமல் போன அம்யூலன்ஸ் சாரதி \nயாழில் அத்துமீறி நுளைந்த பொலிஸாரை அடித்து விரட்டிய தமிழர்\nஏ.எச்.எம்.பௌசீ சுதந்திர கட்சியிலிருந்து நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/07/blog-post_34.html", "date_download": "2019-11-22T08:23:49Z", "digest": "sha1:TQUILI677OP2BRQS5R73JCUQAXYZDTJS", "length": 20531, "nlines": 171, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: பூஜித மற்றும் ��ுன்னாள் பாதுகப்பு செயலரை மன்றில் ஆஜர்செய்ய ஆலோசனை. கைது செய்யப்படுவார்களா?", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபூஜித மற்றும் முன்னாள் பாதுகப்பு செயலரை மன்றில் ஆஜர்செய்ய ஆலோசனை. கைது செய்யப்படுவார்களா\nகட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சந்தேக நபர்களாக குறிப்பிட்டு அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.\nஇது தொடர்பில் கடந்த வியாழக்கிழமை பதில் பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளபோதும், இதுவரை அவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவில்லை.\nஇந்நிலையில் இன்று (01) மீண்டும் கடிதம் ஒன்றை அனுப்பிய சட்டமா அதிபர் அறிவுறுத்தல் தொடர்பில் இதுவரையில் செயற்படாமை தொடர்பில் காரணங்களை இன்றை தினத்திற்குள் எழுத்து மூலம் அறிவிக்குமாறு தெரியப்படுத்தியுள்ளார்.\nஇலங்கை வரலாற்றில் சட்ட மா அதிபர் திணைக்களமும் பொலிஸ் திணைக்களமும் முரண்பட்டுக்கொள்ளுகின்ற இக்கட்டான சூழ்நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.\nகுறித்த தாக்குதல் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தபோதும், அழிவினை தடுப்பதற்கு போதிய நடவடிக்கையை மேற்கொள்ளாது கடமையை உதாசீனம் செய்துள்ளார்கள் என்ற குற்றச் சாட்டுக்களை அவர்கள் எதிர்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nGalle Face ஹோட்டலில் சுமந்திரன், ஹக்கீம், றிசார்ட் மற்றும் சஜித் மந்திர ஆலோசனை. தேசிய அரசாங்கத்திற்கு தயார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பா.உ சுமந்திரன் , முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் , றிசார்ட் பதுயுதீன் மற்றும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை த...\nபாலில் விஷம் கலந்தது. அழையாவிருந்தாளியாக ஹிஸ்புல்லா அனுராதபுரத்தில்..\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச பதவிப்பிரமானம் செய்துகொண்ட நிகழ்விற்கு அழையாவிருந்தாளியாக ஹிஸ்புல்லா சென்றுள்ளதாக சிங்கள ஊடகங்...\nஇன்றும் நாளையும் வன்செயல்களில் ஈடுபடுவோருக்கு பிணையில்லை\nதேர்தல் வன்முறைச் செயல்களில் ஈடுபடுதல் என்ற குற்றச்சாட்டின் பேரில் இன்று (15), நாளை (16) தினங்களில் எவரேனும் கைதுசெய்யப்பட்டால் அவர்களுக்...\nமுன்னாள் ஜனாதிபதி பாராளுமன்றிற்கு மீண்டும்\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீண்டும் ஒருமுறை பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்தில் பதவி வகிக்கவுள்ளார். அவருக்கு அந்தச் சல...\nகாலி மாவட்த்திற்கான தபால்மூல முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன் பிரகாரம் கோத்தபாய ராஜபக்ச 25099 சஜித் பிறேமதாஸ 9093 அனுரகுமார திஸாநாயக்க ...\nஎட்டியாந்தோட்டையில் தமிழ் மக்கள் மீது தாக்குதல்\n'ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள்' எனக் கேட்டு எட்டியாந்தோட்டை கனேபல தோட்டத்தில் தமிழ் மக்கள் மீது சில குண்டர்களால் ...\nகருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பீர் பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் பொலிஸில் முறைப்பாடு..\nதேர்தல் காலங்களின்போது இனவாதத்தை தூண்டும் விதத்தில் பிரச்சாரங்களை மேற்கொண்டதாக புலிகளின் முன்னாள் மட்டு-அம்பாறை தளபதி கருணா அம்மான் எனப்படுக...\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்துக்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்\nநாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படும் எனவும், அனைத்து இனங்களினங்களையும் சரிசமமாக மதிப்பதாகவும் ஜனாதிபதி ...\nஸ்ரீசுக மத்தியகுழு கூடுகின்றது. தலைமைப் பொறுப்பை மைத்திரி பாரமெடுக்கின்றார். பொதுத் தேர்தல் தொடர்பில் பேச்சு..\nதேர்தலில் நடுநிலைமை வகிக்கும்பொருட்டு கட்சியின் தலைமைப் பொறுப்பை, ரோஹண லக்ஷ்மன் பியதாஸவிடம் ஒப்படை���்திருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சி...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-11-22T08:47:53Z", "digest": "sha1:ONXXHK4HSDSI4S6YFHEXASGB6EMJIE4Y", "length": 5870, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜேம்சு புரூசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇளவரசர் யாகோவ்அல்லது ஜேம்சு டானியல் புரூசு (James Daniel Bruce) (Russian: Граф Яков Вилимович Брюс, கிராஃப் யாகோவ் விலிமோவிச் புரூசு; 11 மே 1669 - 30 ஏப்பிரல் 1735) ஓர் உருசிய அரசியலாளர். படைத்துறைத் தலைவர், புரூசு இனக்குழு சார்ந்த சுகாட்லாந்தியர்,உருசியப் பீட்டர் I இன் (மகா பீட்டரின்) கூட்டாளி.இவரது முன்னோர் 1649 இல் இருந்தே உருசியாவில் வாழ்ந்துவருகின்றனர். இவர் முதல் புனித பீட்டர்சுபர்கின் படை ஆளுனரான இராபர்ட் புரூசின் (1668–1720) உடன்பிறப்பாவார்..\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2017, 08:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2012/nov/06/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-582828.html", "date_download": "2019-11-22T07:55:00Z", "digest": "sha1:DC75XKXIEXMGRURVA2IJDHVZPO653KIF", "length": 7542, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிட மாற்றம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nமாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிட மாற்றம்\nBy dn | Published on : 06th November 2012 02:35 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்ட தொடக்கக் கல்வி அ��ுவலர் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.\nஇதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுதவல்லி கூறியது:\nதருமபுரி மாவட்டத்தில் பணியாற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. இதில், முறைகேடு நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் வந்தன. விசாரணை நடத்தியதில் முறைகேடுகள் நடைபெற்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மகாலிங்கம் மீது நடவடிகை எடுக்க மாவட்ட ஆட்சியர் ஆர்.லில்லி பரிந்துரை செய்தார். இதையடுத்து, மகாலிங்கத்தை சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியிடம் மாற்றம் செய்து மாநில கல்வி இயக்ககம் உத்தரவிட்டது என தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/10/school-morning-prayer-activities_29.html", "date_download": "2019-11-22T08:02:50Z", "digest": "sha1:6EEH6R6JE5TAOA3ZHDLSKGRDNQZ7MQXF", "length": 27023, "nlines": 1029, "source_domain": "www.kalviseithi.net", "title": "School Morning Prayer Activities - 30.10.2019 - kalviseithi", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nதற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெளியீடு.\nFlash News : TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றோர்களுக்கு அடுத்த வாரம் போட்டித்தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன்\nFlash News : பள்ளிகளுக்கான தீபாவளி விடுமுறை அறிவிப்பு\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.10.19\nசினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்\nசினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்.\nஎருதின் நோய் காக்கைக்கு தெரியுமா\n1. நன்றி மறப்பது நன்று அன்று.\n2. எனவே எனக்கு வாழ்வு தந்த கடவுளிடமும் எனக்கு உதவி செய்த அனைவரிடமும் நன்றியோடு இருப்பேன்.\nஉலகில் நீ காண விரும்பும் மாற்றம் ஆக நீ முதலில் இரு\n1.மனித உடலில் உள்ள மிகப்பெரிய தசை எது\n2.உடலில் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துவதில் முக்கிய காரணியாக விளங்கும் உணவு பொருள் எது \nSpermology - study of seeds. விதைகளை குறித்த படிப்பு\nகற்றாழை ஜெல்லை காயம் பட்ட இடத்தில் தடவினால் அது எரிச்சலை குறைத்து புண்களை சரிசெய்யும்.\nஒரு மலைப்பிரதேசத்தில் மலை உச்சியில் ஒர் இனத்தாரும், அடிவாரத்தில் இன்னொரு இனத்தாரும் வாழ்ந்து வந்தார்கள். இரு இனத்தாருக்கும் எப்போதும் பகை. ஒரு முறை உயரத்தில் இருந்தவர்கள் அடிவாரத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையைக் கடத்திவிட்டார்கள். சமூகத்திலிருந்த பெரியவர்கள், இளைஞர்களிடம் மலைமேல் இருக்கும் சமூகத்தினரிடம் சமாதானமாகப் பேசினால் குழந்தையை மீட்டுவிடலாம் என்று அறிவுரை கூறினர். இளைஞர்கள் சிலர் உடனே முன்வந்தார்கள். ஊர் பெரியவர்களும், இந்தச் செயலை முடிக்க இவர்கள்தான் சிறந்தவர்கள் என்று அவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தார்கள். இளைஞர்களும் ஆர்வத்துடன் கிளம்பினார்கள்.\nஅந்த மலையின் சில பகுதிகள் மிகவும் செங்குத்தானவை. அந்த இளைஞர்கள் விடாமுயற்சியுடன் அப்பகுதியைக் கடக்க பலமணி நேரமாக முயற்சித்தனர். அப்போது தம் ஊரைச் சேர்ந்த ஒரு பெண் மேலேயிருந்து கடத்தப்பட்ட குழந்தையைத் தூக்கிக் கொண்டு கீழே இறங்கி வருவதைப் பார்த்தார்கள். அவள் அருகில் வந்தவுடன் நாங்கள் ஏற சிரமப்பட்ட மலையை நீ ஏறிச் சென்றுவிட்டாயே எப்படி என்று கேட்டார்கள். அவள் இடுப்பிலிருந்த குழந்தையைக் காட்டி இது உங்கள் குழந்தை இல்லை. என் குழந்தை. அதுதான் வித்தியாசம் என்று பதில் சொன்னாள்.\n*திருச்சி நடுக்காட்டிபட்டி ஆழ்துளை கிணற்றில் விழுந்து மாண்ட சிறுவன் சுர்ஜித் வில்சனுக்கு மக்கள் கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்தனர்.\n*காற்றில் அதிக அளவில் கலந்துள்ள கார்பன் டை ஆக்சைடை வெளியேற்ற ஒரு புதிய battery போன்ற அமைப்பு கண்டு பிடிக்கப் பட்டுள்ளது இது காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடை அப்படியே உறிஞ்சும் தன்மை கொண்டது.\n*டெல்லியில் பேருந்துகளில் பெண்களுக்கான இலவசமாக பயணிக்கும் திட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வைக்கப்பட்டது.\n*கோவிலுக்கு தேவைப்படாத நிலங்கள்.. ஏழை மக்களுக்கு பட்டா.. பரிசீலனையில் உள்ளதாக ஹைகோர்ட்டில் அரசு தகவல்.\n*2019 உலகக் கோப்பையில், ஆல்-ரவுண்டராக அசத்திய ஷகிப்புக்குத் தடை அளிக்கப்பட உள்ளது, வங்கதேச அணிக்குப் பின்னடைவாக அமையும்.\n*இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆட்டக்காரர்களுக்கு ஒப்பந்த முறையில் போட்டிகள் நடத்த முயற்சித்து வருவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/11/blog-post_15.html", "date_download": "2019-11-22T07:38:19Z", "digest": "sha1:TOWOAZ6ENJHXE4IXUMHL7WFOI4CZGOSE", "length": 30959, "nlines": 1010, "source_domain": "www.kalviseithi.net", "title": "புதிய தேசிய கல்விக்கொள்கையில் பல்வேறு திருத்தங்கள்: பண்டைய இந்தியமுறை நவீனப்பாடங்களில் இணைப்பு: ஒரே பதவி ஆசிரியர்களுக்கு வெவ்வேறு ஊதியம் - kalviseithi", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nதற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெளியீடு.\nFlash News : TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றோர்களுக்கு அடுத்த வாரம் போட்டித்தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன்\nFlash News : பள்ளிகளுக்கான தீபாவளி விடுமுறை அறிவிப்பு\nHome kalviseithi புதிய தேசிய கல்விக்கொள்கையில் பல்வேறு திருத்தங்கள்: பண்டைய இந்தியமுறை நவீனப்பாடங்களில் இணைப்பு: ஒரே பதவி ஆசிரியர்களுக்கு வெவ்வேறு ஊதியம்\nபுதிய தேசிய கல்விக்கொள்கையில் பல்வேறு திருத்தங்கள்: பண்டைய இந்தியமுறை நவீனப்பாடங்களில் இணைப்பு: ஒரே பதவி ஆசிரியர்களுக்கு வெவ்வேறு ஊதியம்\nபல்வேறு திருத்தங்களுடன் புதிய தேசிய கல்விக்கொள்கைக்கான வரைவு தயாராகிறது. இதில், பண்டைய இந்தியமுறையை நவீனப்பாடங்களுடன் இணைப்படுவதுடன், ஒரே பதவி வகிக்கும் பேராசிரியர்களுக்கு வெவ்வேறு வகை ஊதியம் அளிக்கப்பட உள்ளது.\nமத்திய மனிதவளமேம்பாட்டுத்துறையால் புதிய தேசிய கல்விக்கொள்கையின் வரைவில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\nஇது, நவம்பர் 18 இல் துவங்க உள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.\nஇதன் மாற்றங்கள் குறித்து 'இந்து தமிழ்' நாளேட்டிடம் மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் வட்டாரம் பல்வேறு தகவல்களை பகிர்ந்தனர். இதன்படி, புதிதாக நான்கு வருடப் பட்டப்படிப்பு கூடுதலாகத் துவக்கப்பட உள்ளது.\n'பேட்ச்லர் ஆஃப் லிப்ரல் ஆர்ட்ஸ்(பிஎல்ஏ)' அல்லது 'பேச்லர்ஸ் ஆஃப் லிப்ரல் எஜுகேஷன்(பிஎல்இ)' எனும் பெயரில் இது அழைக்கப்படும். இக்கல்வியை நான்கு வருடம் தொடர்ந்து படிக்காமல் இடையிலேயே வெளியேறுபவர்களுக்கும் அதற்கான சான்றிதழ் வழங்கி அங்கீகரிக்கப்படுவர்.\nஅதாவது, முதல் வருடம் முடித்தவர்களுக்கு டிப்ளமோ, இரண்டாம் வருடம் அட்வான்ஸ் டிப்ளமோ, மூன்றாம் வருடம் பட்டப்படிப்பு மற்றும் முழு நான்கு வருடம் முடித்தவர்கள் நேரடியாக உயர்கல்வியில் இணைந்து ஆய்வு செய்யலாம்.\nதற்போது, முதுநிலை கல்வி முடித்தவர்கள் மட்டுமே உயர்கல்வியில் தம் ஆய்வை தொடரும் நிலை உள்ளது. துவக்க ஆய்வாக உள்ள எம்.பில் எனும் உயர்கல்விக்கான ஒருவருடப் பட்டப்படிப்பு தேவை இல்லை எனக் கருதி நிறுத்தப்பட்டுவிடும்.\nநான்கு வருடக்கல்வியுடன் ஏற்கனவே உள்ள இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளும் தொடரும். எனினும், நான்கு வருடக் கல்விக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து எதிர்காலத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகள் நிறுத்தும் வாய்ப்புகளும் உள்ளன.\nதற்போதுள்ள நவீனகல்வி பாடத்திட்டத்தில் பண்டையகால இந்திய முறைகள் மீதான அறிவு, அறிஞர்கள், வானவியலாளர்கள், தத்துவஞானிகள் ஆகியோரின் கருத்துக்களும், கண்டுபிடிப்புகளும் நவீனப்பாடங்களில் சேர்க்கப்படும்.\nபண்டையகால இந்திய முறையில் எளிய மருத்துவ அறிவியல், கட்டிடக்கலை, கப்பல்கட்டுதல், ஜோதிடம், வானசாஸ்திரம், கணிதம், யோகா மற்றும் பல்வேறு கலைகள் போன்றவை இடம் பெறுகின்றன.\nஅறிஞர், தத்துவஞானி போன்ற பட்டியலில் ஆரியபட்டா, சாணக்கியர், மாதவா, சரக்கா, சூஸ்ரதா, பதாஞ்சலி மற்றும் பாணினி ஆகியோர் உள்ளனர். பண்டைய இந்தியமுறை கல்வியில் முக்கியப் பாடங்களும் புதிய பிரிவுகளாக அறிமுகப்படுத்தப்பட உள்ளன.\nஇதில், ஆயக்கலைகள் 64, இசை, ஆடல், பாடல் போன்றவை நாட்டின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் போன்றவைகளிலும் பொருத்தமான வகையில் புகுத்தப்படும். இதன்மூலம், பண்டைய இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரம் பல்வேறு நுணுக்கங்களுடன் போதிக்கப்பட்டு அழியாமல் தொடரும் என்பது மத்திய அரசின் நம்பிக்கை ஆகும்.\nஇந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணைப் பிரிவில் இடம்பெற்ற 22 மொழிகளுக்கும் நவீனப்பாடங்களில் முக்கியத்துவம் அதிகமாக வழங்கப்பட உள்ளது. இதன் பலனாக செம்மொழிப் பட்டியலில் இடம்பெற்ற இந்திய மொழிகளும் வளம்பெற உள்ளன. குறிப்பாக சம்ஸ்கிருத மொழிப் பாடங்களை நாட்டின் அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் போதிக்கப்படும்.\nசம்ஸ்கிருதம், உருது, இந்தி மற்றும் சிந்தி ஆகிய மொழி வளர்ச்சிக்காக மத்திய அரசு அமைத்த அகாடமிகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. இதை போன்று, 22 இல் மீதம் உள்ளவைகளுக்கும் மாநில அரசுகளால் அகாடமிகள் உருவாக்கப்பட உள்ளன.\nஇதுபோல், பல்வேறுவகை புதிய பாடங்களும் அறிமுகத்தால் அவற்றை போதிக்கும் கல்லூரிகள், பல்கலைகழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்களின் ஊதியம் திறமைக்கு ஏற்றபடி மாறுபட உள்ளது.\nஉதாரணமாக, தற்போது உதவிப்பேராசிரியர் எனும் பதவில் இருப்பவர்கள் பெறும் ஒரே வகையான ஊதியம் இருக்காது. சிறப்பாக பாடம் நடத்துபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.\nஉயர்கல்வி பயிலும் 18 முதல் 24 வயது மாணவ, மாணவிகளுக்கு இடையிலான சதவிகிதம் தற்போது வெறும் 26 சதவிகிதம் மட்டுமே உள்ளது. இதை அதிகரிக்கும் வகையில் பண்டைய இந்தியமுறையுடன் மாற்றம் செய்யப்படும் கல்வியை தொலைதூரக்கல்வி முறை மற்றும் இணையதளக்கல்வி முறைகளில் போதிப்பது அதிகப்படுத்தப்பட உள்ளது.\nஇதனால், அடுத்த பத்து ஆண்டுகளில் 26 சதவிகிதம் உயர்ந்து ஐம்பது என்றாகி விடும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள கல்வி நிறுவனங்களின் தரத்தை சோதித்து சான்று வழங்க தற்போது 'நேக்' என்றழைக்கப்படும் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் கவுன்சில்(என்ஏஏசி) செயல்படுகிறது. இப்பணியில் இனி தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட உள்ளது.\nஇவை அளிக்கும் தரவரிசைப்படி அக்கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு தன் கல்விக்கான நிதியை கூடுதலாகவோ, குறைவாகவோ வழங்கும்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/meet.html", "date_download": "2019-11-22T07:16:15Z", "digest": "sha1:6EWZJDYA4X47IHBWOTK5TN7AJXGOLRYQ", "length": 15794, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "ஆறு கட்சிகளின் கூட்டுக் கலந்துரையாடலில் நடப்பது என்ன? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / ஆறு கட்சிகளின் கூட்டுக் கலந்துரையாடலில் நடப்பது என்ன\nஆறு கட்சிகளின் கூட்டுக் கலந்துரையாடலில் நடப்பது என்ன\nயாழவன் October 13, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் ஏற்பாட்டில், தமிழ் தேசிய அரசியலில் ஈடுபடுவதாக கூறிக்கொள்ளும் ஆறு கட்சிகளின் தலைவர்கள் இன்று மாலை சந்தித்து பேசுகிறார்கள். எனினும், இன்றைய சந்திப்பில் தீர்க்கமான உடன்படிக்கை கைச்சாத்திடப்படுமா என்ற கேள்வியெழுந்துள்ளது.\nஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கப் போவதாக கூறிக்கொண்டு பல்கலைகழக மாணவர்கள் “திடுதிப்“ என ஒரு முயற்சியை ஆரம்பித்தனர். ஏற்கனவே பொதுவேட்பாளர் முயற்சி நடைபெற்று, அது தோல்வியடைந்த சமயத்தில் இந்த முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. அண்மை காலமாக பல்கலைகழக மாணவர்களின் அரசியல் செயற்பாடுகளின் பின்னணியில் வலுவான புலம்பெயர் சக்திகளின் கரங்கள் இருந்தமையினால், பொது வேட்பாளர் மற்றும் பொது இணக்கப்பாடு முயற்சியிலும் அந்த சக்திகள் இருக்கலாமென்ற அபிப்பிராயங்களும் இருந்தன.\nஎனினும், தற்போது அவசியமான ஒரு விவகாரத்தை பல்கலைகழக மாணவர்கள் முன்னெடுத்திருந்தனர். அதிலிருந்த குறைபாடுகளை பல தரப்பினரும் சுட்டிக்காட்டிய போதும், அதை சரி செய்யாமல், அந்த முயற்சிகள் தொடர்கிறது.\nதமிழ் மக்களை பொதுநிலைப்பாடு எடுக்க வைப்பதெனில், அனைத்து கட்சிகளையும் உள்ளடக்க வேண்டும். எனினும், கிட்டத்தட்ட 40 வீதமான தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, சமத்துவம் சமூக நீதிக்கான கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைப் பலிகள் உள்ளிட்ட கட்சிகளை இந்த விடயத்தில் இணைக்கவில்லை. பொது நிலைப்பாடு என்பது அரைவாசி மக்களின் நிலைப்பாடு அல்ல என்பதை சம்பந்தப்பட்ட தரப்புக்கள் புரிந்திருக்கவில்லை.\nஇது தொடர்பாக, தமிழ்பக்கத்துடன் பேசிய பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவர்களில் ஒருவர்- ஈ.பி.டி.பி தனது நிலைப்பாட்டை ஏற்கனவே அறிவித்து விட்டதால் அவர்களுடன் பேசவில்லை என்றார்.\nஎனினும், ஆறு கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தமது பகிஷ்கரிப்பு நிலைப்பாட்டை ஏற்கனவே அறிவித்து விட்டமை குறிப்பிடத்தக்கது.\nஆறு கட்சிகளும் வழங்கிய பரிந்துரைகளிற்கமைய பல்கலைகழக மாணவர்கள் வரைபொன்றை தயாரித்துள்ளனர். இன்று மாலை 5மணிக்கு நடைபெறும் கலந்துரையாடலில் இந்த வரைபு கட்சிகளின் தலைவர்களி���ம் வழங்கப்படும். இன்றைய சந்திப்பில் கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது.\nஇந்த வரைபில், அரசியல் கைதிகள், காணாமல் போனவர்கள், நிலம் உள்ளிட்ட விவகாரங்கள், மீள் கட்டுமானம், தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், மகாவலி அதிகாரசபை ஆகியவற்றின் அபகரிப்பு, அரசியல் தீர்வு உள்ளிட்ட விவகாரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, இந்த கோரிக்கைகளை பிரதான வேட்பாளர்கள் அங்கீகரிக்காத பட்சத்தில், பகிஷ்கரிப்பு நிலைப்பாட்டை எடுப்போம் என்பதையும் குறிப்பிட வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூறி வருகிறது. எனினும், தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள மூன்று கட்சிகளும் பகிஷ்கரிப்பு நிலைப்பாட்டிற்கு எதிரானவை. எனவே, பகிஷ்கரிப்பு நிலைப்பாட்டை வரைபில் சேர்க்க அவர்கள் சம்மதிக்க மாட்டார்கள்.\nபகிஷ்கரிப்பு போன்ற இறுதிக்கட்ட நிலைப்பாட்டை இப்பொழுதே அறிவித்தால், அதன் பின் என்ன செய்வதென்ற கேள்வியை அந்த கட்சிகள் எழுப்புகின்றன.\nஅடுத்த கட்டத்தை பின்னர் பார்க்கலாம், இப்போது கோரிக்கைகளை முன்வைப்போம் என்ற நிலைப்பாட்டிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பல்கலைகழக மாணவர்கள் கொண்டு வராத பட்சத்தில், முன்னணி இதில் கையெழுத்திடாது.\nஇதேவேளை, முன்னணியை அந்த நிலைப்பாட்டிற்கு கொண்டு வருவதும் இலகுவானதல்ல.\nஇதனால் இன்று இரண்டு விதமான தீர்மானம் எட்டப்படவே சாத்தியமுள்ளது. ஆறு கட்சிகளின் தலைவர்களும் கையெழுத்திடுவதானால், தமிழ் தரப்பின் கோரிக்கைகள் இவையென ஒரு பட்டியல் மாத்திரம் தயாராகும்.\nஅதை நிறைவேற்றாவிட்டால், என்ன நடக்குமென குறிப்பிடப்படாவிட்டால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதில் கையெழுத்திடாது.\nதீர்மானங்கள் ஏற்கப்படா விட்டால் கடுமையான நிலைப்பாடு எடுக்கப்படும் என்ற வார்த்தையை மட்டும் சேர்க்கலாமென முதலாவது கலந்துரையாடலில் சி.சிறிதரன் குறிப்பிட்டிருந்தார். அப்படியான மாற்று வழிகள் கையாளப்படவும் வாய்ப்பிருக்கிறது. எனினும், பகிஷ்கரிப்பு நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவித்து விட்டு, வேறு நிலைப்பாடுகளிற்கு முன்னணி செல்வதற்கு வாய்ப்பில்லையென்றே தெரிகிறது.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் ���ீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nகோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்\nகோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=511976", "date_download": "2019-11-22T09:09:32Z", "digest": "sha1:YK6OXDVGYYWWARMYHD7C44HE26YSEPJO", "length": 9523, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சிஆர்பிஎப் பெண் போலீசாருக்கு நாப்கின் இயந்திரம் வாங்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு | Central government grants funds for CRPF woman police to buy napkin machine - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nசிஆர்பிஎப் பெண் போலீசாருக்கு நாப்கின் இயந்திரம் வாங்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு\nபுதுடெல்லி: மத்திய ரிசர்வ் போலீஸ் படையில�� (சிஆர்பிஎப்) பணியாற்றும் 8 ஆயிரம் பெண் போலீசாருக்காக சானிட்டரி நாப்கின் விநியோக இயந்திரங்கள் போன்றவற்றை கொள்முதல் செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் ₹2.1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. பணியில் ஈடுபடும்போது பெண் போலீசார் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து உத்தரப் பிரதேச ஏடிஜிபி.யாக பணியாற்றும் ரேணுகா மிஸ்ரா, சில ஆண்டுகளுக்கு முன் ஆய்வு நடத்தினார். அப்போது இவர், சாஸ்திர சீமா பால் என்ற துணை ராணுவப்படையின் ஐஜி.யாக இருந்தார். பணிக்கு செல்லும் இடங்களில் சானிட்டரி நாப்கின்கள் வாங்குவதிலும், அதை அப்புறப்படுத்துவதிலும், உள்ளாடைகளை உலர வைப்பதிலும் பல சிரமங்களை சந்திப்பதாகவும் பெண் போலீசார் இவரிடம் தெரிவித்தனர். இந்த பிரச்னைகளை கடந்த 2016ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் நடத்திய பெண் போலீசாருக்கான மாநாட்டில் ரேணுகா மிஸ்ரா அறிக்கையாக சமர்ப்பித்தார். அதன் மீது மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றும் 8,000 பெண் போலீசார் வசதிக்காக 288 நாப்கின் விநியோக இயந்திரங்கள், பயன்படுத்ய நாப்கின்களை எரித்து சாம்பலாக்கும் ‘இன்சினிரேட்டர்கள்’, துணிகளை உலர்த்த 783 ஸ்டீல் பிரேம் ஸ்டாண்டுகள் வாங்க ₹2 கோடியே 10 லட்சத்து 69 ஆயிரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது. ஒரு நாப்கின் இயந்திரத்தின் விலை ₹2 லட்சத்து 50 ஆயிரம், இன்சினிரேட்டரின் விலை ₹40 ஆயிரம். போலீசாரின் நலனை கருத்தில் கொண்டு நாப்கின் இயந்திரங்கள் வாங்க நிதி ஒதுக்கப்படுவது இதுவே முதல் முறை.\nமத்திய ரிசர்வ் போலீஸ் நாப்கின் இயந்திரம் மத்திய அரசு நிதி\nநாட்டிலேயே தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் தான் நச்சுத்தன்மை அதிகம் : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\nராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரிய வழக்கு : அப்பாவு, இன்பதுரை தரப்பு ஆவணங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: அசாம் தலைநகர் குவஹாத்தியில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்\nமராட்டியத்தில் 5 ஆண்டுகளும் சிவசேனா முதல்வர் தான் ஆட்சியில் இருப்பார், நாங்கள் எங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் : சிவசேனா எம். பி. சஞ்சய் ராவத் திட்டவட்டம்\nபாத்திமா மரணத்திற்கு நீதி கேட்டு செங்கல்பட்டு, புதுவை சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்\nநித்தியானந்தா ஆசிரமத்தில் கைது செய்யப்பட்ட பெண் நிர்வாகிகளிடம் 2வது நாளாக விசாரணை: பல சிறுவர்களை துன்புறுத்தியது விசாரணையில் அம்பலம்\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\nபிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\n22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/18069-ilayarajas-s-patent-advisor-clears-air-in-spb-issue.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-22T08:01:23Z", "digest": "sha1:ORJEFDU3BIKJLS6DP4XM3F6ELYXLDO5E", "length": 8083, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எஸ்.பி.பி-க்காக மட்டும் நோட்டீஸ் அல்ல: இளையராஜாவின் காப்புரிமை ஆலோசகர் விளக்கம் | Ilayarajas's Patent advisor clears air in SPB issue", "raw_content": "\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nதமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nஎஸ்.பி.பி-க்காக மட்டும் நோட்டீஸ் அல்ல: இளையராஜாவின் காப்புரிமை ஆலோசகர் விளக்கம்\nஇசையமைத்த பாடலுக்கு காப்புரிமை கோருவதில் எந்த தவறும் இல்லை என இசையமைப்பாளர் இளையராஜாவின் காப்புரிமை ஆலோசகர் பிரதீப் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், எங்களது கேள்வி எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கான கேள்வியாக பார்த்து யாரும் தவறாக விமர்சனம் செய்ய வேண்டாம். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக, காப்புரிமை பணியை தொடர்கிறோம். இது எஸ்.பி.பி-க்காக மட்டும் அனுப்பிய நோட்டீஸ் அல்ல. உரிய அனுமதியை பெற்று பாடுங்கள் என கூறுகிற���ம். கிராமங்களில் கச்சேரி நடத்துபவர்களுக்கு பொருந்தாது. கிராம கச்சேரி கலைஞர்கள் பிழைப்புக்காக பாடுகின்றனர். ஆனால் சிலர் வருமான நோக்கோடு கச்சேரி செய்கின்றனர். வருமானம் ஈட்டுபவர்களிடம் உரிமையை கேட்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.\nஆஸி. வீரர்களுக்கு பதிலடி கொடுத்த விராத் கோலி\nதமிழக பட்ஜெட் விவாதம் இன்று தொடங்குகிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“இன்று மாலை முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன்”- இளையராஜா\nசுயசரிதம் எழுதப்போகிறேன்; விரைவில் வெளியாகும் - இளையராஜா\n“எதிர்க்கட்சி, ஆளும்கட்சி அரசியல் தேவையில்லை” - நடிகர் பார்த்திபன்\nஇயேசு பற்றி சர்ச்சையாக என்ன பேசினார் இளையராஜா..\nஇளையராஜா ஐயர் போல மாற நினைக்கிறார்: பாரதிராஜா விமர்சனம்\nஇளையராஜாவுக்கு ரஜினி, கமல் வாழ்த்து\nஇளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு\nஇசை ராஜா சினிமாவில் அறிமுகமான நாள் இன்று\nவிரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்- முதலமைச்சர் பழனிசாமி\nகாய்ச்சலுக்காக போட்ட ஊசி உடைந்து உடலுக்குள் சிக்கியது.. சீர்காழியில் அதிர்ச்சி\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nசஞ்சு சாம்சனை ஏன் அணியில் சேர்க்கவில்லை- ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி\nநியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆஸி. வீரர்களுக்கு பதிலடி கொடுத்த விராத் கோலி\nதமிழக பட்ஜெட் விவாதம் இன்று தொடங்குகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2014/04/cinema-news_22.html", "date_download": "2019-11-22T07:34:55Z", "digest": "sha1:ERNA4JSZULCBQHS7RJLCMP3ZFJBAX6YV", "length": 17380, "nlines": 283, "source_domain": "www.visarnews.com", "title": "பிரச்சாரத்திற்கு நோ சொன்ன நடிகை | cinema news - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » பிரச்சாரத்திற்கு நோ சொன்ன நடிகை | cinema news\nபிரச்சாரத்திற்கு நோ சொன்ன நடிகை | cinema news\nதேர்தல் பிரச்சாரம் பண்றதுக்கு ஆள் இல்லாமல் தவிக்கும் தேசிய கட்சி தங்கள் கட்சிக்கு ஆதரவா பிரச்சாரம் செய்ய ஆந்திரத்து அரசியல��� பெரும்புள்ளி மூலம் ஒன்பதுதாராவை அணுகினாங்களாம். பத்து படத்துக்கு வாங்குற சம்பளத்தை ஒரே பேமெண்டா கொடுத்துடுறோம்னு சொன்னாங்களாம். ஆனா \"ஆளைவிடு சாமிங்களா\" என்று பெரிய கும்பிடாக போட்டு திருப்பி அனுப்பிட்டாராம் ஒன்பதுதாரா. இதனால ஆந்திரத்து பாலிட்டிக்ஸ் மூலமா ஏதாவது பிரச்சினை வருமோன்னு பயந்த நடிகை தமிழ்நாட்டின் வாரிசு நடிகர் மற்றும் தயாரிப்பாளரிடம் இதைச் சொல்ல நான் பார்த்துக்கிறேன்னு தைரியம் சொல்லியதோடு. தனக்கு தெரிஞ்ச ஆந்திரத்து பெரிய தலைகள் மூலம் பாலிட்டிக் சைடு கோபத்தை தணிச்சிட்டராம்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nசன் டிவி தொடர் உலக சாதனை\nஅஞ்சான் - அனேகன் இதில் எது காப்பி\n6 படங்களை வேண்டாம் என்று தவிர்த்த நஸ்ரியா...\nகவர்ச்சி நடிகையின் புதிய காதலன்\nசமந்தாவுக்கும் இந்த நடிகருக்கும் என்ன சம்பந்தம்\nஉமா மகேஸ்வரி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல...\nமுடிவுக்கு வந்த மலேசிய விமானத்தின் தேடுதல் வேட்டை\nஅறுவை சிகிச்சைக்கு பின் குட்டி சாத்தானாக மாறிய நடி...\nஆமாம்... பெண் பத்திரிகையாளருடன் உறவு வைத்துள்ளேன்:...\nமோடியின் மனைவியை விரைந்து கண்டுபிடியுங்கள்: வழக்கற...\nப்ளீஸ் லீவு வேணும்: கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென...\nசிரஞ்சீவி போய் வரிசையில் நில்லுங்க: மக்கள் போட்ட ஆ...\nவாயை மூடிப் பேசவும் - விமர்சனம்\nஇனி முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் நடிப்பேன் -...\nமும்பை நட்சத்திர ஓட்டலில் சன்னி லியோன் அரை நிர்வாண...\nஇரண்டாவது படமும் போச்சு... வருத்தத்தில் வாரிசு நடி...\nநடிப்பை தொடர்ந்து இசையில் குதித்தார் ஸ்ரீசாந்த்\nஆங்கில படத்துக்கு இணையாக தாவணிக் காற்று\nவவுனியாவில் பெண் உடையில் சுற்றித் திரிந்த கைதி\nஜரோப்பாவில் வாழும் சாம்பல் மனிதன்\nஓரினச்சேர்க்கையாளரா நீ… இடமில்லை போ போ: பணியை இழந்...\nடைட்டானிக் பாணியில் அரங்கேறிய தீ விபத்து சம்பவம்\nமாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள் பாக்கு நீரிணையி...\nசென்னையில் களைகட்டும் விபச்சாரம்: அதிரடி சோதனையில்...\nமே 8ம் திகதி மோடிக்காக ஸ்பெஷல் ரஜினி\nதமிழகத்தில் முதல் முறையாக காதலித்து ஏமாற்றிய ஐ.பி....\nஉலகின் செல்வாக்கு பட்டியலில் இடம்பிடித்த தமிழர்\nரஜினியின் அடுத்தபட தலைப்பு லிங்கா...\nஅஜீத் பிறந்த நாளில் சூர்யா பட டிரைலர்\nஆப்பிளை உண்டால் மருத்துவர் தேவையில்லை\nSamsung Galaxy S5 கைப்பேசியின் கமெராவில் கோளாறு: ப...\nஏடிஎமில் ரூ.2 ஆயிரம் எடுத்தவருக்கு ரூ.700 போனஸ்: ந...\nஇந்திய அல்போன்சாவிற்கு ஐரோப்பிய யூனியனில் தடை\nநடிகை ரோஜாவின் அனல் பறக்கும் பிரசாரம்\nஓரின சேர்க்கைக்கு மறுத்ததால் மாணவனை தீர்த்துக்கட்ட...\nமோடி எங்கள் குடும்பத்தில் ஒருவர்: லதா ரஜினிகாந்த் ...\nஒபாமா ஒரு புரோக்கர், தென் கொரிய அதிபர் விபசாரி: பட...\nதெருவில் வைத்து கர்ப்பிணி காதலியை எரித்த காதலன்: ச...\nஎன் கேரியரில் இப்படியொரு நடிகையை பார்த்ததில்லை\nஅடுத்த குழந்தையை பெற்றுக்கொள்ளத் தயாராகும் ஐஸ்வர்...\nவருகிறது மங்காத்தா இரண்டாம் பாகம்\nதிருமணம் பற்றிய எண்ணமே இல்லை - அமலா பால்\nமீண்டும் ஒரு வார்த்தை ஒரு லட்சம்: ஜேம்ஸ் வசந்தன் ந...\nஅந்த நடிகை நடித்தால் நான் நடிக்க மாட்டேன்\nகதையல்ல..நிஜம் - இவர் சொல்வதெல்லாம் உண்மை\nஅஜித் கைதட்டி வாழ்த்தினார் - நெகிழ்ச்சியில் கௌதம் ...\nகமலுக்கு மகளாக பார்வதி மேனன்\nஜோதிகாவின் ரீ என்ட்ரி யாருக்கு\nமீண்டும் பிரபு - குஷ்பு இணையும் ஜோடி\n பறிபோனது மில்லியன் தங்க நகை\nபேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு அரச...\nமாறிய மதத்திற்கு கேன்வாஸ் - ஜெய் சுறுசுறுப்பு\nவரதட்சணைக்காக கணவனுக்கு கிட்னி கொடுத்த மனைவி தீக்க...\nநடிகையுடன் மல்லுக்கட்டிய ஆட்டோ ஓட்டுநர் கைது\nமோடி ஒரு ஹிட்லர்: நடிகர் சிரஞ்சீவி காட்டம்\nநைட்டியில் வந்து வாக்களித்த முதியவர்\nசாதனைப் பயணத்தை நோக்கி WhatsApp அப்பிளிக்கேஷன் | w...\nதல அஜித் வழியில் மம்மூட்டி | ajith mammootty\nமுதல் கட்ட படப்பிடிப்பை முடித்த பூஜை\nபாடகி சின்மயி நடிகர் ராகுல் ரவீந்தரை மணக்கிறார் | ...\nநயன்தாரா மீது பட அதிபர் பாய்ச்சல் | nayanthara\nபடப்பிடிப்பில் விபத்து: சமந்தா காயம் | samantha\nநடிகை அமலாபால் சினிமாவுக்கு முழுக்கு\nஉலகிலேயே அழகான ஒருத்தர் அஜித் | ajith anushka\nவதந்திகளை தடுக்கவே டுவிட்டர் கணக்கு தொடங்கிய சந்த...\nசூர்யாவுக்கு ஜோடியாக���றார் நயன்தாரா | surya nayanth...\nவில்லியாக நடிப்பதற்காக வெட்கப்படவில்லை: தர்ஷினி | ...\nமதம் மாறினால் தான் கல்யாணமா\nமனைவியின் நடமாட்டத்தை கண்காணிக்க “கருவி”: கணவனின் ...\nமே மாதத்தில் ஷங்கரின் ஐ\nஅனுஷ்கா ஷூட்டிங்கிற்கு ரஜினி விசிட்\nசிக்கலில் கோச்சடையான் - அப்செட் ஆன ரஜினி\nலண்டனில் நடைபெற்ற விஜய் TV இன் நிகழ்வு ஈழத் தமிழர்...\nகுத்துச்சண்டையை கேலி செய்கிறது மான் கராத்தே : படத்...\nரசிகர்களை ஏமாற்றிய நடிகை மும்தாஜ்\nஎனது மகளை பார்த்துக்கொள்ளுங்கள்: மோடிக்கு கடிதம் எ...\nயார் சிறந்த நிர்வாகி மோடியா - இந்த லேடியா'\nஆசிரியருடன் ஓட்டம் பிடித்த 15 வயது மாணவி\nகையில் டாட்டூ போட்டதால் கைது செய்யப்பட்ட பெண்\nவிஜய் சேதுபதி இரண்டு புதிய படங்களில் | vijay sethu...\nதிடீர் தொகுப்பாளர் ஆன இந்தி நடிகர்\nபிரச்சாரத்திற்கு நோ சொன்ன நடிகை | cinema news\nசீனா கானாவுக்கு தூது விட்ட நடிகை | cinema news\nஅதே கண்கள் தொடரை ஆயிரம் எபிசோட்கள் வரை கொண்டு செல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/dhoni-wont-be-a-commentator-at-daynight-test-kolkata/", "date_download": "2019-11-22T08:45:46Z", "digest": "sha1:F3QIFIBJLDQXDRFJNFFZFE5O47PCVECU", "length": 8016, "nlines": 78, "source_domain": "crictamil.in", "title": "கொல்கத்தா பகலிரவு டெஸ்டில் தோனி வர்ணனையை செய்யமாட்டார் - பி.சி.சி.ஐ அதிரடி", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் கொல்கத்தா பகலிரவு டெஸ்டில் தோனி வர்ணனையை செய்யமாட்டார் – பி.சி.சி.ஐ அதிரடி\nகொல்கத்தா பகலிரவு டெஸ்டில் தோனி வர்ணனையை செய்யமாட்டார் – பி.சி.சி.ஐ அதிரடி\nஇந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி தற்போது இந்திய அணியுடனான டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த டி20 தொடருக்கு பின்னர் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்களாதேஷ் அணி இந்திய அணியுடன் மோத இருக்கிறது.\nஇந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி வரும் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது. இந்த போட்டி இந்தியாவின் முதல் பகல் இரவு போட்டி என்பதால் இந்த போட்டியின் மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டியில் தோனியை சிறப்பு வர்ணனையாளராக அழைக்க ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி கேட்டிருந்தது ஆனால் இதுவரை ப���சிசிஐ தோனி விடயம் குறித்து எதையும் உறுதி செய்யவில்லை மேலும் எந்த ஒரு தெளிவான பதிலையும் அளிக்கவில்லை.\nஇதுகுறித்து பிசிசிஐ நிர்வாகத்தில் இருந்து வந்த தகவலின்படி : தோனி இன்னும் ஓய்வு பெறவில்லை என்பதால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த வீரராக தான் இருக்கிறார். எனவே அவர் வர்ணனையாளராக செயல்பட்டால் இரட்டை ஆதாய குற்றச்சாட்டும் ஏற்படும் என்பதால் வர்ணனையாளராக செயல்பட மாட்டார் என்று அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.\nசென்ற போட்டியில் விளையாடிய அதே அணி இன்றைய போட்டியில் விளையாட இதுவே காரணம் – விவரம் இதோ\nஒரு பக்கம் இவர். மறுபக்கம் அவர். யாருக்காக கவலைப்படுவது – கலக்கத்தில் ரசிகர்கள்\nகாலில் அடிபட்டு இருந்தாலும் அணியில் இடம். அகர்வாலுக்கு மட்டும் இல்லையாம் – என்ன நியாயம் இது \nசென்ற போட்டியில் விளையாடிய அதே அணி இன்றைய போட்டியில் விளையாட இதுவே காரணம் –...\nஇந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக இன்று சரியாக 1 மணி அளவில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ்...\nஒரு பக்கம் இவர். மறுபக்கம் அவர். யாருக்காக கவலைப்படுவது – கலக்கத்தில் ரசிகர்கள்\nகாலில் அடிபட்டு இருந்தாலும் அணியில் இடம். அகர்வாலுக்கு மட்டும் இல்லையாம் – என்ன நியாயம்...\nஇவர் என்ன பண்ணிட்டாருன்னு ஒருநாள் அணியில் இடம் கொடுத்து இருக்கீங்க. இவர் வேஸ்ட் –...\nபண்ட் இப்போ ரொம்ப அவசியமா இவர் என்ன செய்ஞ்சா அணியில் சேப்பீங்க இவர் என்ன செய்ஞ்சா அணியில் சேப்பீங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2019-11-22T08:27:51Z", "digest": "sha1:APDHWPXFBFXRKVY7FBQCAL7625R3W2WH", "length": 17979, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலோர் காஜா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹாஜி ஹாசிம் பின் இஸ்மாயில் (Haji Hassim bin Ismail)\nஅலோர் காஜா (மலாய்: Alor Gajah, சீனம்: 亚罗牙也), மலேசியா, மலாக்கா மாநிலத்தின் அலோர் காஜா மாவட்டத்தின் தலை பட்டணம் ஆகும். மலாக்காவில் இருந்து 26 கி.மீ. தொலைவிலும், ஜாசின் நகரில் இருந்து 35 கி.மீ. தொலைவிலும் உள்ளது. அதிகமான போக்குவரத்து நெரிசல் இல்லாத ஓர் அமைதியான நகரம்.\nமலாக்கா மாநிலத்தின் மூன்று மாவட்ட��்களில் அலோர் காஜா மாவட்டமும் ஒன்று. இந்த மாவட்டத்தை அலோர் காஜா என்றே அழைக்கிறார்கள். மாவட்டத்திற்கும் அதன் தலைநகரத்திற்கும் ஒரே பெயர்தான். மலாக்கா மாநிலத்தின் வேறு மாவட்டங்கள்: மலாக்கா தெங்ஙா மாவட்டம், ஜாசின் மாவட்டம். அலோர் காஜா மாவட்டத்தின் நிர்வாக அலுவலகங்கள் அனைத்தும் அலோர் காஜா நகரில் உள்ளன.\nAlor என்றால் நீர்ப்பாதை. Gajah என்றால் யானை. முன்பு காலத்தில் யானைகள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தன. அந்த யானைகளுக்கு ஒரு வெள்ளை யானை தலைமை யானையாக இருந்தது. அந்த யானைகள் ஒரே ஒரு பாதையைப் பயன்படுத்தின. அந்தப் பாதை சேறும் சகதியுமாக இருந்ததால், அந்த இடத்திற்கு அலோர் காஜா என்று பெயர் வைக்கப்பட்டது..[1]\n1400களில் மலாக்கா பேரரசு உருவாக்கப்பட்டத்தும், அங்கு வாழ்ந்த மினாங்கபாவ் மக்கள், தம்பின் பகுதிக்கு குடி பெயர்ந்தனர். அவர்களில் சிலர் அலோர் காஜாவில் தங்கி, அங்கு ஒரு புதிய நிர்வாகத்தைத் தோற்றுவித்தார்கள். இந்தப் பகுதியில், முன்பு காலத்தில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாகச் சுற்றித் திரிந்தன. அலோ காஜாவில் இருந்த ஓர் ஆற்றுப் பாதையை அந்த யானைகள் அடிக்கடிப் பயன்படுத்தி வந்தன. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் அந்த இடத்திற்கு அலோ காஜா எனும் பெயர் சூட்டப்பட்டது.\n1831இல் பிரித்தானியர்களின் ஆட்சியை எதிர்த்து டத்தோ டோல் சாயிட் என்பவர் கிளர்ச்சி செய்தார். அந்த நிகழ்ச்சிக்கு ’நானிங் கிளர்ச்சி’ என்று பெயர். [2] அப்போது அலோர் காஜாவில் இருந்த நானிங் கிராமத்தின் தலைவராக டோல் சாயிட் இருந்தார்.\n1829ஆம் ஆண்டில் நானிங் பகுதியில் வாழ்ந்த கிராமவாசிகளிடம், அதிகமான வரியைப் பிரித்தானியர்கள் வசூல் செய்தனர். அவர்கள் உற்பத்தி செய்த விவசாயப் பொருட்களுக்கு 10 விழுக்காடு வரி விதிக்கப்பட்டது. அப்போது மலாக்காவின் ஆளுநராக புல்லர்டன் என்பவர் இருந்தார். ஏற்கனவே, உற்பத்தி வரிகள் அமலில் இருந்தாலும், புதிய வரிகள் மக்களிடையே பரவலான அதிருப்தியை ஏற்படுத்தின. அத்துடன் மலாய் அரசர்களையும் பிரித்தானியர்கள் ஒரு பொருட்டாகக் கருதவில்லை.[3].\nஇந்த இரு காரணங்கள்தான் நானிங் கிளர்ச்சிக்கு மூலகாரணங்களாய் அமைந்தன. 1770களில் நானிங் மக்கள் டச்சுக்காரர்களை எதிர்த்து ஆயுதங்களை ஏந்தியுள்ளனர். ஆகவே, நானிங் மக்களை எதிர்த்துப் போக வேண்டாம் என்று பிரித்தானியர்களுக்கு டச்சுக்காரர்கள் ஆலோசனையும் வழங்கியுள்ளனர்.[4] இருந்தாலும் நானிங் மக்களை எதிர்த்து பிரித்தானியர்கள் 150 வீரர்களை அனுப்பி வைத்தனர். கேப்டன் வில்லி என்பவர் தலைமை தாங்கினார்.[5]\nநானிங் மக்கள் ஒன்றுகூடி சண்டை போட்டனர். அதில் அந்த 40 பிரித்தானியர்கள் இறந்து போயினர். சினம் அடைந்த மலாக்காவின் பிரித்தானிய அரசாங்கம் 1200 பேர் கொண்ட ஒரு பீரங்கிப்படையை அனுப்பி வைத்தது. ஐந்து மாதங்கள் கடுமையான சண்டை நடைபெற்றது. இறுதியில் நானிங் வீழ்ச்சி அடைந்தது. டத்தோ டோல் சாயிட் தப்பித்துச் சென்றார். 1849இல் வயது மூப்பின் காரணமாக டோல் சாயிட் இறந்து போனார். அவருடைய கல்லறை தாபோ நானிங் பள்ளிவாசலுக்கு அருகில் இருக்கிறது. பிரித்தானியர்களுக்கு ஏற்பட்ட இந்தத் தோல்வி, வர்களின் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகக் கருதப் படுகிறது.[6]\n2000ஆம் ஆண்டு புள்ளி விவரங்கள்\nமற்ற பூமிபுத்ராக்கள் : 902\nமலேசிய மலாக்கா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்\nமாரா அலோர் காஜா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்\nஅலோர் காஜா சமூகக் கல்லூரி\nஅலோர் காஜா • மத்திய மலாக்கா • ஜாசின்\nஆயர் லேலே • அலோர் காஜா • ஆயர் குரோ • அசகான் • பாச்சாங் • பத்தாங் மலாக்கா • பத்து பிரண்டாம் • பெலிம்பிங் டாலாம் • பெம்பான் • செங் • டுரியான் துங்கல் • காடேக் • ஜாசின் • கீசாங் • கிளேபாங் • லுபோக் சீனா • மாச்சாப் பாரு • மஸ்ஜித் தானா • மலாக்கா பிண்டா • மெர்லிமாவ் • நியாலாஸ் • பிரிங்கிட் • புலாவ் செபாங் • ரெம்பியா • சிலாண்டார் • செர்க்காம் • சுங்கை ஊடாங் • தாபோ நானிங் • தஞ்சோங் பிடாரா • தஞ்சோங் கிலிங் • தெலுக் மாஸ் • உஜோங் பாசிர்\nபுலாவ் பெசார் • புலாவ் மலாக்கா • புலாவ் உண்டான் • புலாவ் உப்பே\nமாலிம் ஜெயா • மலாக்கா ராயா • தாமான் கோத்தா லக்சமணா • தாமான் மாஜு\nமலாக்கா மாநகர நகராண்மைக் கழகம் (MBMB) • அலோர் காஜா மலாக்கா மாநகர நகராண்மைக் கழகம் (MPAG) • ஜாசின் மலாக்கா மாநகர நகராண்மைக் கழகம் (MPJ) • ஹங்துவா மலாக்கா மாநகர நகராண்மைக் கழகம் (MPHTJ)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/german/lesson-4774751225", "date_download": "2019-11-22T07:41:29Z", "digest": "sha1:6CBIP3Y67ZZZLO4QAVKFM6XAN2BWARSS", "length": 2393, "nlines": 92, "source_domain": "www.internetpolyglot.com", "title": "வானிலை - Panahon | Lektion Details (Tamil - Tagalog) - Internet Polyglot", "raw_content": "\nமோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. Walang masamang panahon, lahat ng panahon ay maayos.\n0 0 காற்று அடிக்கிறது Mahangin\n0 0 குளிராக உள்ளது. Malamig\n0 0 குளிர் அடிக்கத் தொடங்குகிறது. Nagsisimula nang lumamig\n0 0 குளிர் அடைதல் lumamig\n0 0 குளிர்ச்சியாக உள்ளது. Malamig\n0 0 சூடாக (வெதுமையாக) உள்ளது. Mainit\n0 0 நனைத்தல் basain\n0 0 பனி பொழிகிறது. Nagninyebe\n0 0 பனி பொழிதல் magnyebe\n0 0 மழை பொழிகிறது. Umuulan\n0 0 மழை பொழிதல் umulan\n0 0 மூடுபனி fog\n0 0 மேகமூட்டம் maulap\n0 0 வானிலை எவ்வாறு உள்ளது\n0 0 வானிலை மோசமாக உள்ளது. Masama ang panahon\n0 0 வெயில் அடிக்கிறது. Maaraw sa labas\n0 0 வெளியே இதமாக இருக்கிறது. Maganda sa labas\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/go-back-gota.html", "date_download": "2019-11-22T07:06:15Z", "digest": "sha1:HVCWDW2LNFGNZIAJTSZEK2HCMBKNXAQB", "length": 8244, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "வெள்ளைவான் முதலாளியே வெளியேறு யாழில் எதிர்ப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / வெள்ளைவான் முதலாளியே வெளியேறு யாழில் எதிர்ப்பு\nவெள்ளைவான் முதலாளியே வெளியேறு யாழில் எதிர்ப்பு\nயாழவன் October 28, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோட்டாபய ராஐபக்ஷவின் யாழ் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்துக்காக கோட்டபய ராஐபக்ஷ மற்றும் எதிர்கட்சி தலைவரான மகிந்த ராஐபக்ஷ உள்ளிட்ட பலரும் இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.\nஇந்நிலையில் யாழ் சங்கிலியன் பூங்கா முன்பாக ஒன்று திரண்ட காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்களின் வருகைக்கு எதிர்பினை வெளியிட்டு கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.\nஇதன் போது “கோட்டாபயவே வெளியேறு, காணாமலாக்கப்பட்ட உறவுகள் எங்கே, எமது மக்களை கடத்தாதே, ஐ.நா அமைதிப்படையே வா, சர்வதேச நீதிமன்றில் நிறுத்து, கோட்டாவை கைது செய், பக்கச்சார்பற்ற விசாரணையை நடாத்து உள்ளிட்ட பல்வேறு கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் ம��ழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nகோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்\nகோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/141559-short-story", "date_download": "2019-11-22T07:32:02Z", "digest": "sha1:V5OSN3IENVV5U4OT5G7ZV3GXMKF6OS43", "length": 7000, "nlines": 144, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 13 June 2018 - கம்போடியா பரிசு - சிறுகதை | Short Story - Ananda Vikatan", "raw_content": "\nஸ்டெர்லைட் அரசாணை : பாவத்தை மறைக்கும் பம்மாத்தா\n“அற்புதங்களை நிகழ்த்தும் என் இசை\n“அரசியல்வாதிகளை ஏமாத்திப் படம் எடுக்கணும்\nஒரு குப்பைக் கதை - சினிமா விமர்சனம்\nபஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்\n - போராடினால் சமூக விரோதியா\n” - கதறும் கச்சநத்தம்\nபெட்ரோல் போட்டால் விகட��் இலவசம்\nவிகடன் பிரஸ்மீட்: “சினிமாவிலும் எனக்கு க்ரஷ் இருந்தது” - அர்விந்த் சுவாமி\nவீரயுக நாயகன் வேள்பாரி - 86\nஅன்பும் அறமும் - 15\nதெய்வத்தான் ஆகாதெனினும் - அலையாய்ப் பரவும் ‘அறிவுச்சுடர்’\nகம்போடியா பரிசு - சிறுகதை\nகம்போடியா பரிசு - சிறுகதை\nதமிழ்மகன் - ஓவியங்கள்: ஸ்யாம்\nகம்போடியா பரிசு - சிறுகதை\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nகடந்த 30 ஆண்டுகளாக இதழியல் துறையில் பணியாற்றி வருபவர். குங்குமம், குமுதம், தினமணி போன்ற தமிழகத்தின் முன்னணி இதழ்களில் பணியாற்றியவர். எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் தமிழக அரசு விருதுகளை இரண்டுமுறை பெற்றவர். சிறந்த நாவலுக்காகவும் சிறந்த சிறுகதை தொகுப்புக்காகவும் அந்த விருதுகள் பெற்றவர். ஏராளமான இலக்கிய விருதுகளை பெற்ற இவர், 15-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஆனந்த விகடன் குழுமத்தில் ஜூனியர் விகடன் இதழில் உதவி பொறுப்பாசிரியராக உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87", "date_download": "2019-11-22T07:18:22Z", "digest": "sha1:Z6PBLIMHWPQQYM6U7FLMMD7K3GWXCIML", "length": 2483, "nlines": 30, "source_domain": "vallalar.in", "title": "உருவெளியே உருவெளிக்குள் உற்றவெளி உருவே - vallalar Songs", "raw_content": "\nஉருவெளியே உருவெளிக்குள் உற்றவெளி உருவே\nஉருவெளியே உருவெளிக்குள் உற்றவெளி உருவே\nஉருநடுவும் வெளிநடுவும் ஒன்றான ஒன்றே\nபெருவெளியே பெருவெளியில் பெருஞ்சோதி மயமே\nபெருஞ்சோதி மயநடுவே பிறங்குதனிப் பொருளே\nமருஒழியா மலர்அகத்தே வயங்குஒளி மணியே\nமந்திரமே தந்திரமே மதிப்பரிய மருந்தே\nதிருஒழியா தோங்குமணி மன்றில்நடத் தரசே\nசிறுமொழிஎன் றிகழாதே சேர்த்துமகிழ்ந் தருளே\nஉருவாய் உருவில் உருவாகி ஓங்கி\nஉருவாகி உருவினில்உள் உருவ மாகி\nஉருவத்தி லேசிறி யேனாகி யூகத்தி லொன்றுமின்றித்\nஉருவம்ஒரு நான்காகி அருவமும்அவ் வளவாய்\nஉருவுள மடவார் தங்களை நான்கண்\nஉருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய்\nஉருவமும் அருவமும் உபயமும் உளதாய்\nஉருவினதாய் அருவினதாய் உருஅருவாய் உணர்வாய்\nஉருவெளியே உருவெளிக்குள் உற்றவெளி உருவே\nஉருவாய் அருவாய் உருவரு வாய��அவை\nஉருவும் உணர்வும்செய் நன்றி - அறி\nஉருவும் அருவும் உபய நிலையும் உடைய நித்த னே\nஉருவே உயிரே உணர்வே உறவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/three-policemen-on-patrol-for-pongal/", "date_download": "2019-11-22T08:11:47Z", "digest": "sha1:GP3L4FVKZV2QCRXCFJEIP7LOYKF6UKQ5", "length": 6833, "nlines": 55, "source_domain": "www.behindframes.com", "title": "பொங்கலுக்கு ரோந்து வரும் மூன்று போலீஸ்காரர்கள்...! - Behind Frames", "raw_content": "\n11:20 PM “பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\n10:59 PM சங்கத்தமிழன் – விமர்சனம்\nபொங்கலுக்கு ரோந்து வரும் மூன்று போலீஸ்காரர்கள்…\nஇருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் சீசன் என்றால் விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜூன் ஆகியோர்களில், எவரேனும் இருவராவது ஒரே நேரத்தில் போலீஸ் கேரக்டர்களில் புகுந்து ஆளுக்கு ஒரு பக்கம் ரவுடிகளையும் தீவிரவாதிகளையும் கலங்கடிப்பார்கள்..\nஆனால் இப்போதோ ஹீரோக்கள் போலீஸ் கேரக்டர்களில் நடிப்பது ஏதோ அத்திப்பூத்தாற்போல தான் நடக்கிறது. ஆனால் வரும் பொங்கல் பண்டிகைக்கு மூன்று ஹீரோக்கள் போலீஸ் கேரக்டராக நடித்துள்ள படங்கள் வெளியாக இருக்கின்றன.\nகௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் ‘என்னை அறிந்தால்’ படத்திலும் சுந்தர்.சி இயக்கும் ‘ஆம்பள’ படத்தில் விஷாலும், தனுஷ் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கியுள்ள ‘காக்கிசட்டை’ படத்தில் முதன் முதலாக சிவகார்த்திகேயனும் போலீசாக நடிக்கிறார்கள்..\nஅஜித்தும், விஷாலும் இதற்கு முன் ஏற்கனவே ஆக்ரோஷமான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை காமெடி வேடங்களில் மட்டுமே நடித்துவந்த சிவகார்த்திகேயன் போலீஸாக நடித்திருப்பதுதான் நம் ஆவலை தூண்டுகிறது. பொங்கல் வந்தால் தெரிந்துவிடும்.. சிவகார்த்திகேயன் சிரிப்பு போலீஸா, இல்லை சீரியஸ் போலீஸா என்று..\nDecember 24, 2014 6:41 PM Tags: அஜித், அர்ஜூன், ஆம்பள, என்னை அறிந்தால், காக்கிசட்டை, கௌதம் மேனன், சத்யராஜ், சிவகார்த்திகேயன், சுந்தர்.சி, தனுஷ், தீபாவளி, துரை செந்தில்குமார், பொங்கல், விஜயகாந்த், விஷால்\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nதமிழில் பாபா, உன்னை சரணடைந்தேன், வீராப்பு, மிலிட்டரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி.. சின்னத்திரையிலும் ருத்ர வீணை, அரசி,...\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வா���்டர்’..\nசிபிராஜ் தற்போது நடித்துவரும் படங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ‘வால்டர்’ தந்தை சத்யராஜுக்கு வால்டர் வெற்றிவேல் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக...\nகார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\nமலையாளத்தில் த்ரிஷ்யம் தமிழில் பாபநாசம் பழங்களைக் கொடுத்து தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கிக் கொண்டவர் ஜீத்து ஜோசப்.. இவர் படங்களுக்கு...\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nகார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/34168-2017-11-17-04-09-21", "date_download": "2019-11-22T08:27:09Z", "digest": "sha1:W3SEL2YAC6L6QIJN7XMG3FVOYKISZV36", "length": 8982, "nlines": 220, "source_domain": "www.keetru.com", "title": "மனக்குளம்", "raw_content": "\nகாமராசருக்கு கடவுள் நம்பிக்கை உண்டா...\nபேராசிரியர் நார்த்தங்குடி க. மணியரசன் 84-ஆம் பிறந்தநாள் நினைவேந்தல் மடல்\nதிருக்குறளில் அறிவியல் கலைச் சொல்லாக்கம் - நூல் மதிப்புரை\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nவெளியிடப்பட்டது: 17 நவம்பர் 2017\nசருகுகள் விழுந்து இசை எழுப்புகின்றன\nஆழப் புகுகிறது கொக்கின் அலகு\nதிடீரெனக் குதித்து வெளியேறுகிறது தவளை\nபாம்புகள் மீன்கள் குளமெங்கும் ஊர்திகளாய் ஊர்கின்றன\nநீர் எடுப்பவர்கள் எந்தக் கவனிப்புமின்றி நீரெடுத்துப் போகிறார்கள்\nஎல்லாக் குளங்களும் தாமரை பூத்த தடாகமாகிவிடுவதில்லை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/TopNews/2019/05/15222454/1241925/Shoe-range-on-Kamal-H-assan-who-came-to-election-meeting.vpf", "date_download": "2019-11-22T08:13:03Z", "digest": "sha1:3MVKG43G7R2PWSEGYJTLFF47C7ID4Y2A", "length": 5645, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Shoe range on Kamal H assan who came to election meeting", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் பொதுக்கூட்ட மேடைக்கு வந்த கமல்ஹாசன் மீது செருப்பு வீச்சு\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் பொதுக்கூட்ட மேடைக்கு வந்த கமல்ஹாசன் மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் நடிகர் கமல்ஹாசன் மீது செருப்பு வீசப்பட்டுள்ளது. செருப்பு வீசிய நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகமல் அரசியல் | மக்கள் நீதி மய்யம் |\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி: நிர்வாக பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர்\n5 ஆண்டுகளுக்கும் சிவசேனா கட்சியை சேர்ந்தவரே முதல்வராக இருப்பார் -சஞ்சய் ராவத்\n -அவரே வெளியிட்ட வீடியோ தகவல்\nரஜினியின் கட்சி அறிவிப்பு எப்போது- ரசிகர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு\nஒரே அறையில் 5 வகுப்புகள்- மத்திய பிரதேச ஆரம்ப பள்ளியின் அவலம்\nகமலுக்கு நாளை அறுவை சிகிச்சை\nரஜினியுடன் இணைந்து பயணிப்பதில் தவறில்லை- கமல்\nகமல் பிறந்தநாள் விழாவில் ரஜினி: புதிய கூட்டணிக்கான தொடக்கமா\nபேனர்கள், கொடிகள் வைக்க வேண்டாம்- கமல்ஹாசன்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் கமல் - தேர்தல் பணிக்காக குழுக்கள் அமைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/person-of-the-week/tamil-thatha-u-v-swaminatha-iyer-classical-tamil-literature-heritage/", "date_download": "2019-11-22T09:00:42Z", "digest": "sha1:NEKUTDDDK7BQP7JKBBHGF4MJZH2ZXG2D", "length": 64638, "nlines": 214, "source_domain": "www.neotamil.com", "title": "இந்த வார ஆளுமை - \"தமிழ்த் தாத்தா\" உ.வே.சாமிநாதய்யர் - பிப்ரவரி 19, 2019", "raw_content": "\nசங்கேத நாணயம் & பிட்காயின்\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nஇந்திய அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை டாக்டர் ஹோமி ஜஹாங்கிர் பாபா – கதை\nநோபல் பரிசு வழங்க தனது சொத்துக்களை கொடுத்த மாமனிதர்\nவிண்மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் கதை\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 மில்லியன் டாலர்கள்\n50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் – டூடுல்…\nசேலத்தில் கிடைத்த நிலவு மண் – சந்திரயான் திட்டத்திற்கு தீர்வு கண்ட இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள்\nAllஇணையம்கணினிசங்கேத நாணயம் & பிட்காயின்செயற்கை நுண்ணறிவுசெல்போன்\nடெஸ்ட் உலகக்கோப்பையை அறிவித்த ஐசிசி – எப்படி நடைபெறப்போகிறது தெரியுமா\nஜியோமி வெளியிடும் வைரம் பதித்த மொபைல் கவர் கொண்ட கே20 ப்ரோ – நாளை…\n3 லட்சம் அமெரிக்கர்கள் நுழைய விருப்பப்படும் ஏரியா 51 ல் அப்படி என்னதான் இருக்கிறது\nவாட்சாப் கொண்டுவரும் அதிரடி அப்டேட் : என்னெவெல்லாம் இருக்கிறது தெரியுமா\nநோபல் பரிசு வழங்க தனது சொத்துக்களை கொடுத்த மாமனிதர்\nபுத்தகங்களை பைண்டிங் செய்து வீடு வீடாக விற்று, பின்னாளில் மின் கருவிகளுக்கு அடிப்படையாக இருக்கும்…\nபெண்கள் பொது வெளியில் பாடக் கூடாது என்ற கட்டுப்பாடுகளை தாண்டி தனது தெய்வீக குரலால்…\nஆங்கிலேயர்களுக்கு எதிராக முதன் முதலில் கப்பல் நிறுவனத்தை தொடங்கிய ‘கப்பலோட்டிய தமிழன்’ வ. உ….\n75 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்க போர்க்கப்பல் – பதறவைத்த விபத்தின் காரணம்\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019\n3 லட்சம் அமெரிக்கர்கள் நுழைய விருப்பப்படும் ஏரியா 51 ல் அப்படி என்னதான் இருக்கிறது\n – நாசா வெளியிட்ட மர்ம புகைப்படம்\nஉணவு கிடைக்காமல் 3,506 கிலோமீட்டர் பயணித்த ஒற்றை நரி – அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்\nஒரே நாளில் உருகிய 200 கோடி டன் எடையுள்ள பனிப்பாறை – பதற்றத்தில் ஆராய்ச்சியாளர்கள்\nஇந்த வார ஆளுமை – “தமிழ்த் தாத்தா” உ.வே.சாமிநாதய்யர் – பிப்ரவரி 19, 2019\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019\n2015 ம் ஆண்டு முதல் Comedy Wild Life Photography Awards என்ற விருதுகளை அதே பெயரில் செயல்படும் நிறுவனம் வழங்குகிறது. இந்த...\nஇந்த வார ஆளுமைஇளவரசி - November 19, 2019 0\nஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணியின் கதை\nஇந்திய நாட்டின் வீரப் பெண்மணி என்றவுடன் நம் அனைவர் நினைவிலும் முதல் இடம் பிடிக்கும் ஜான்சி ராணி - இந்த வார ஆளுமையாக ( நவம்பர் 19, 2019) கொண்டாடப்படும் ஜான்சி ராணியின் வீர வரலாறு\nநீங்கள் அ��ிகம் பயன்படுத்தும் எமோஜி / ஸ்மைலி எது | ஒரு கருத்து கணிப்பு\nநாம் இப்போதெல்லாம் எமோஜி இல்லாமல் யாருக்கும் மெசேஜ் அனுப்புவதில்லை. செல்போனில், ஆங்கிலம், தமிழ் போல எமோஜியும் ஒரு மொழியாகிப்போனது.\nஉ.வே.சாமிநாதய்யர் (உ.வே.சா) ஒரு தமிழறிஞர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ.வே.சா குறிப்பிடத்தக்கவர். பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். சங்ககால மக்களின் வாழ்க்கை, பண்பாடு போன்றவற்றைப் பற்றி இன்று நமக்குத் துல்லியமாகத் தெரிகிறது என்றால் அதற்கு உ.வே.சா தான் காரணம்.\nஉ.வே.சாமிநாதய்யர் அவர்கள் 1855 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் பாபநாசத்தில் உள்ள உத்தமதானபுரம் என்னும் ஊரில் வேங்கட சுப்பையர், சரஸ்வதி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வெங்கட்ராமன். இவரது தாயார் சாமிநாதன் என்ற செல்லப் பெயரால் அழைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பின்னர் சாமிநாதன் என்ற பெயரே நிலைத்து விட்டது.இவரது தந்தை ஒரு இசைக் கலைஞர். உ.வே.சா அவரது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் கற்றார். உ.வே.சா சிறுவயதில் விளையாட்டிலும் இசையைக் கற்பதிலும் ஆர்வமுடையவராயிருந்தார். இவர் குடும்பம் தீராத வறுமையில் வாடிய போதும் குடும்பத்திற்காகவும் உ.வே.சா கல்வி கற்பதற்கும் இவர் தந்தை மிகுந்த முயற்சி எடுத்தார். அக்காலத்தில் இவர் குடும்பம் ஒரு ஊரில் நிலையாகத் தங்குவதற்கு கூட வசதியில்லாமல் ஊர் ஊராகச் இடம் பெயர்ந்து வாய்ப்புகளைத் தேடியலைந்த போதும், மனம் தளராமல், தமிழை விடாமுயற்சியுடன் கற்றார் உ.வே.சா. இவர் தந்தை இராமாயண விரியுரை நடத்திவந்தார். சில சமயங்களில் உ.வே.சா வும் அவருடன் சென்று இராமயண விரிவுரையில் உதவி செய்து வந்தார். சடகோப ஐயங்காரிடம் கற்ற போது அவருக்கு தமிழ் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தன் 17 ஆம் வயதில் தஞ்சாவூரில் தமிழறிஞர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் 5 ஆண்டு காலம் தமிழ் கற்று தமிழறிஞர் ஆனார். அப்பொழுது திருவாடுதுறை ஆதினத்தின் தொடர்பும் கிடைத்தது.\n1880 பிப்ரவரி 16 ஆம் தேதி கும்பகோணம் கல்லூரித் தமிழாசிர���யர் பணியை ஏற்ற உ.வே.சா. தொடர்ந்து 23 ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்பு 1903 நவம்பரில் சென்னை மாநிலக் கல்லூரியில் ஆசிரியராக பதவியேற்றார். அங்கு 16 ஆண்டுகள் பணியாற்றினார். இந்த இரண்டு அரசுக் கல்லூரிகளில் பணியாற்றிய காலப்பகுதியில் அவர் பல நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். 1924 ஆம் ஆண்டு மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் முதல்வர் பொறுப்பை உ.வே.சா. ஏற்றார்.\nஉ.வே.சா 1878 ஆம் ஆண்டு, அவரது 23 ஆம் வயதிலேயே ஆதீனம் பெரியகாறுபாறு வேணுவனலிங்க சுவாமிகள் இயற்றியிருந்த சுப்பிரமணிய தேசிக விலாசச் சிறப்பு, வேணுவனலிங்க விலாசச் சிறப்பு என்னும் நூலைப் பதிப்பித்து வெளியிட்டார். பல இடர்பாடுகளுக்கு இடையிலும் சீவகசிந்தாமணி, பத்துப்பாட்டு, புறநானூறு உள்ளிட்ட பல நூல்களை பதிப்பித்து வெளியிட்டார். இவர் ஏட்டுச்சுவடிகளைப் பார்த்து அப்படியே பதிப்பித்தல் மட்டும் செய்யவில்லை. சிதைந்து மறைந்து விட்ட அடிகளையும் சொற்களையும் கண்டறிந்து முழுப்பொருள் விளங்கும் படி செய்தார். ஆசிரியர் குறிப்பு, நூற்குறிப்பு போன்ற செய்திகளையும் தொகுத்து வழங்கினார். இவரது தனிச்சிறப்பு என்னவென்றால் உ.வே.சா ஒரு நூலைப் பதிப்பிக்கும் போது இவர் சேகரித்த அனைத்துத் தகவல்களையும் அந்த நூலில் சேர்த்து பதிப்பிப்பார். ஒவ்வொரு சொல்லின் பொருள் முழுவதும் விளங்காமல் உ.வே.சா எதையும் பதிப்பிக்கமாட்டார். இதனால் தமிழின் தரம் மேலும் மேலும் உயர்ந்தது. இவர் பிரதிகளைத் தேடித் தேடி தமிழகம் முழுவது அலைந்த விவரம் ஏராளமாக இவர் சரித்திரத்தில் காணலாம். போக்குவரத்து வசதியில்லாத போதும் கூட நூற்றுக்கணக்கான் மைல்களை உ.வே.சா பயணம் செய்துள்ளார். உ.வே.சாவிடம் பாடம் கேட்கும் மாணவர்கள், கல்லூரி மாணவர் என்று பலர் இவருக்கு உதவி செய்தனர். தன்னுடைய சொத்துக்களைக் கூட விற்று, பல தமிழ் இலக்கிய நூல்களை பதிப்பித்தார்.தொடர்ந்து மனம் தளராது இச்சேவையில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார். தமிழர்கள் பலர் அளித்த ஊக்கம் தான் அவர் பதிப்பித்தல் பணியை தொடர்ந்து செய்ய காரணமாகியது. சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், எனப் பலவகைப்பட்ட 90 க்கு மேற்பட்ட ஓலைச்சுவடிகளுக்கு நூல்வடிவம் தந்தார்.\nஉ.வே.சா பல செய்யுள்களையும், உரைநடை நூல்களையும் இயற்றியுள்ளாா். தந்த��யாரின் வருமையைக் கண்டு, ஒரு செல்வந்தரிடம் சென்று நெல் வேண்டும் என்று இயற்றிய செய்யுள் தான் அவரின் முதல் செய்யுள். கலை மகள்துதி, திருலோகமாலை, ஆனந்தவல்லியம்மை, பஞ்சரத்தினம் போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும், புதியதும் பழையதும், நல்லுரைக் கோவை போன்ற பல உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரம், மகா வைத்தியநாதையர், கனம் கிருஷ்ணையர், கோபால கிருஷ்ண பாரதியார், வித்துவான் தியாகராசச் செட்டியார் போன்ற நூல்களையும் புதுக்கோட்டை திவான் சேஷையா சாஸ்திரியார், பேராசிரியர் பூண்டி அரங்கநாத முதலியார், சுப்ரமணிய பாரதியார், இசைப் புலவர் ஆனை ஐயா முதலியோர் பற்றியும் தனித்தனியே கட்டுரைகள் எழுதியிருக்கிறார். உ.வே.சா அவரது வாழ்க்கை வரலாற்றை “என் சரித்திரம்” எனும் தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் 1940 முதல் 1942 வரை தொடராக எழுதி வந்தார். இது 1950 ஆம் ஆண்டில் தனிப் புத்தக வடிவம் பெற்றது.\nசீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம், 12 புராணங்கள், பெருங்கதை, 9 உலா நூல்கள், 6 தூது நூல்கள், 3 வெண்பா நூல்கள், 4 அந்தாதி நூல்கள், 2 பரணி நூல்கள், 2 மும்மணிக்கோவை நூல்கள், 2 இரட்டை மணிமாலை நூல்கள், அங்கயற்கண்ணி மாலை, இதர சிற்றிலக்கியங்கள் 4. உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.\nதமிழ் தாத்தா எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப் பெற்ற டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் ஏப்ரல் 28 ஆம் தேதி 1942 ஆம் ஆண்டு அவருடைய 87 ஆம் வயதில் இயற்கை எய்தினார்.\nஉ. வே. சா அவர்களின் தமிழ்த்தொண்டினை தமிழ் பயின்ற வெளிநாட்டு அறிஞர்களான சூலியன் வின்சோன், ஜி.யு.போப் போன்றவர்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர். 1937-ஆம் ஆண்டு சென்னையில் மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து உ.வே.சா. உரை நிகழ்த்தினார். இந்த உரையை கேட்ட மகாத்மா, “இவரிடம் நான் தமிழ் ��ற்க வேண்டுமென்ற ஆர்வமிகுதி தான் என்னிடம் எழுகிறது’ என்றார். இந்த மாநாட்டின் போது அனைவராலும் “தமிழ்த் தாத்தா’ என்று அழைக்கப்பட்டார். உ.வே.சா தமிழுக்கும் இலக்கியத்துக்கும் ஆற்றிய பங்களிப்பினைப் பாராட்டி மார்ச் 21, 1932 அன்று சென்னைப் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் அளித்தது. இது தவிர தக்க்ஷிண கலாநிதி என்னும் பட்டமும் பெற்றுள்ளார். 1906-ஆம் ஆண்டு சென்னை அரசாங்கம் இவரது தமிழ்த் தொண்டை பாராட்டி “மகா மகோ பாத்யாயர்’ என்ற பட்டத்தை வழங்கியது. இந்திய அரசு பிப்ரவரி 18, 2006 ஆம் ஆண்டில் இவரது நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டது.உத்தமதானபுரத்தில் உ.வே.சா வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது. 1942-ல் இவர் பெயரால் சென்னை வசந்த நகரில் (பெசன்ட் நகரில்) டாக்டர் உ.வே.சா நூல்நிலையம் அமைக்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.\nஉ.வே.சா.வின் மகத்தான உழைப்பும் தியாகமும் அர்ப்பணிப்பும் மட்டும் இல்லையென்றால் நமக்குச் சங்க இலக்கியத்திலும் பிற்கால இலக்கியத்திலும் பல நூல்கள் கிடைத்திருக்காது. பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி இந்த தமிழறிஞரின் பிறந்தநாளை இந்த வார ஆளுமையாக கொண்டாடி மகிழ்கிறது எழுத்தாணி.\nஇது போன்ற தகவல்களை மின்னஞ்சலில் பெற வேண்டுமா\nவியக்க வைக்கும் புத்தம் புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் ஆச்சரியங்கள், விண்வெளி நிகழ்வு நேரலைகள், வீடியோக்கள் அனைத்தையும் மின்னஞ்சலில் பெற...\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் ஷேர் செய்யுங்கள் நியோதமிழில் வன்முறை, ஆபாசம், சினிமா கிசு கிசு, நடிகைகளின் படங்கள் போன்றவைகளை பதிவிடுவதில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.\nPrevious articleகாஷ்மீர் பிரச்சினை எப்படி, யாரால் உருவானது\nNext article94 ஆண்டுகளுக்குப்பிறகு திறக்கப்படும் “மர்ம நகரம்”\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019\n2015 ம் ஆண்டு முதல் Comedy Wild Life Photography Awards என்ற விருதுகளை அதே பெயரில் செயல்படும் நிறுவனம் வழங்குகிறது. இந்த...\nஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணியின் கதை\nஇந்திய நாட்டின் வீரப் பெண்மணி என்றவுடன் நம் அனைவர் நினைவிலும் முதல் இடம் பிடிக்கும் ஜான்சி ராணி - இந்த வார ஆளுமையாக ( நவம்பர் 19, 2019) கொண்டாடப்படும் ஜான்சி ராணியின் வீர வரலாறு\nநீங்கள் அதிகம் பயன்படுத்தும் எமோஜி / ஸ்மைலி எது | ஒரு கருத்து கணிப்பு\nநாம் இப்போதெல்லாம் எமோஜி இல்லாமல் யாருக்கும் மெசேஜ் அனுப்புவதில்லை. செல்போனில், ஆங்கிலம், தமிழ் போல எமோஜியும் ஒரு மொழியாகிப்போனது.\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nஐந்தறிவு ஜீவன்களான பறவைகளை பற்றி ஆராய்ச்சிகள் செய்து , அவற்றின் பாதுகாப்பிற்காக முழு முயற்சி செய்தவர் சலீம் அலி - இவர் தான் இந்த வார ஆளுமை (நவம்பர் 12, 2019)\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nபுற்றுநோய் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் ரேடியத்தை கண்டுபிடித்து அதனை பிரித்தெடுத்தவர் - மேரி கியூரி\nஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணியின் கதை\nஇந்த வார ஆளுமை இளவரசி - November 19, 2019 0\nஇந்திய நாட்டின் வீரப் பெண்மணி என்றவுடன் நம் அனைவர் நினைவிலும் முதல் இடம் பிடிக்கும் ஜான்சி ராணி - இந்த வார ஆளுமையாக ( நவம்பர் 19, 2019) கொண்டாடப்படும் ஜான்சி ராணியின் வீர வரலாறு\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nஆராய்ச்சிகள் இளவரசி - November 10, 2019 0\nஐந்தறிவு ஜீவன்களான பறவைகளை பற்றி ஆராய்ச்சிகள் செய்து , அவற்றின் பாதுகாப்பிற்காக முழு முயற்சி செய்தவர் சலீம் அலி - இவர் தான் இந்த வார ஆளுமை (நவம்பர் 12, 2019)\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nபுற்றுநோய் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் ரேடியத்தை கண்டுபிடித்து அதனை பிரித்தெடுத்தவர் - மேரி கியூரி\nஇந்திய அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை டாக்டர் ஹோமி ஜஹாங்கிர் பாபா – கதை\nஹோமி ஜஹாங்கிர் பாபா அவர்கள் ஒரு இயற்பியல் விஞ்ஞானி. இந்தியாவின் அணுசக்தி துறைக்கு வித்திட்டவர். இந்திய அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை. அணு வெடிப்பு, ஐசோடோப்புகளின் உற்பத்தி, யுரேனியத்தை சுத்திகரித்தல் ஆகியவை குறித்து முதன்...\nஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணியின்...\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nஉங்களது க��ுத்துக்கள், விமர்சனங்கள், அறிவுரைகளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்\nஅல்லது இந்த பக்கத்தில் உள்ள படிவத்தின் மூலமாகவும் அனுப்பலாம்.\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nஇந்த வார ஆளுமை – ஜோசப் லிஸ்டர் – ஏப்ரல் 5, 2019\nஇந்த வார ஆளுமை – ஜாகிர் உசேன் – பிப்ரவரி 8, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://chandroosblog.blogspot.com/2010/06/blog-post.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=WEEKLY-1279996200000&toggleopen=WEEKLY-1277577000000", "date_download": "2019-11-22T08:52:59Z", "digest": "sha1:IWL7CWXUKYSMOG36Q73WXLJ2YAY2Y4MQ", "length": 37539, "nlines": 195, "source_domain": "chandroosblog.blogspot.com", "title": "சந்துருவின் வலைப்பூ: இராகுவும் கேதுவும்", "raw_content": "\nஇது தமிழர்களை முன்னேற்றும் ஒரு விதமான முயற்சி. அக்கறை உள்ளவர்கள் உங்கள் வருகையின் அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.\nநாக மாணிக்கம் என்பது உன்மையா\nபாம்பினால் தான் விழுங்கிய பொருட்களை தேவையில்லை யென்றால் வெளியே கக்கிவிடமுடியும். உதாரணமாக பாம்பு பறவைகளின் முட்டையை முழுங்கிய பின் வயிற்றுக...\nஇறவாமை நாம் பிறந்த மறு நிமிடமே காலத்துளிகள் எண்ணப்படுகிறது . எதற்கு வேறெதற்கு நமது முடிவைத் தேடித்தான். நாம் ஒவ்வொரு விநாடியும் மரணத்தை ...\nதிரு நீலகண்டருக்கும் சூரியகிரஹனத்திற்கும் என்ன சம்பந்தம் மூன்று உலகங்களையும் கைக்கொண்டு ஆட்சி செய்வதற்கான போட்டியில் தேவர்களுக்கும் அசுர...\nஉயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 1)\nபூமியை வெல்ல ஆயுதம் எதற்கு மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை மனிதன் மீது மண்ணுக்கு ஆசை மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர...\nஅரசியல் மாற்றம். தமிழ்நாட்டு மக்கள் அரசியல் தெரியாமல் இருப்பதால்தான் அரசு உயர் பதவியில் இருக்கும் சகாயத்தையும், சைலேந்திர பாபுவையும் தலைமை ...\nஐரோப்பாவில் இருந்து வந்தவன்தான் ஆரியனாகிய பார்ப்பனன் என்ற பொய்யான வரலாற்றை கடந்த 100 வருடங்களாக நம்பி, படித்து, தனக்கு தமிழன் என்றொரு பெ...\nஉயிரும் உயிரின் பிரிவும் பாகம்19\nமுந்தைய பாகம் கர்ப்பபை என்ற அரண்மனையில் என்னதான் நடக்கிறது அதாவது ஒரு சுயம்வரம் நடத்த அரண்மனையை மேற்ப் பூச்சுகள் பூசி, கழுவி, புதிய...\n (பாகம் 4) தமிழனின் மர்ம நூல் எது என, சென்ற பதிவில் கேட்டிருந்தேன். அப்படி ஒரு நூல் இர��ப்பது பொதுவாக யாரு...\nகிஸ்ஸும் பிஸ்ஸும் ஏன் பொது இடத்தில் கிஸ்ஸடிக்கிறீங்கன்னா, பொது இடத்தில் பிஸ்ஸடிக்கும் போது ஏன் கிஸ்ஸடிக்கக் கூடாது என்கிறார்கள். பிஸ...\nதமிழின் யாப்பிலக்கணமும், வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகளும் (TCP/ IP )\nஎன்னடா இது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா என்று யோசிக்கிறீர்களா. இல்லை இரண்டுக்குமே சம்பந்தம் இருக்கிறது. அதைப் பற்றி பார்ப்போம்...\nதிரு நீலகண்டருக்கும் சூரியகிரஹனத்திற்கும் என்ன சம்பந்தம்\nமூன்று உலகங்களையும் கைக்கொண்டு ஆட்சி செய்வதற்கான போட்டியில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பகைமை உண்டாயிற்று. இதனால் இருவருக்கும் எப்பொழுதுமே ஒத்துப் போகாது. கடுமையான யுத்தங்களும் ஏற்படும். தேவர்களுக்கு குரு பிரஹஸ்பதி . அசுரர்களின் குரு சுக்கிராச்சாரியார் . சுக்கிராச்சாரியார் சண்டையில் இறந்த அசுரர்களை தன்னிடமுள்ள சஞ்சீவி மந்திரத்தால் மீண்டும் உயிர்ப்பித்து தேவர்களுக்கு இடையூறு செய்துவந்தார். தேவர்களின் குரு பிரஹஸ்பதியிடம் அப்படி ஒரு மந்திரம் இல்லை. இவ்வாறன சூழ்நிலையில் தேவர்கள் பிரஹஸ்பதி மகனாகிய கசனிடம், சுக்கிராசாரியாரும் அவர் மகளான தேவயானியும் மகிழ்வடையும் படி நடந்து கொண்டால் சஞ்சீவி மந்திரத்தை பெறுவது எளிது என்று கூறி சுக்கிராசாரியாரிடம் அனுப்பினர். அது வேறுகதை. அதுதான் மகா பாரதத்தின் தொடக்கம் .அது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.\nஅதற்கிடையில் தேவர்கள் சஞ்சீவி மந்திரம் வேண்டி பிரம்மனிடம் சென்றார்கள். பிரம்மன் தேவர்களிடம்,”உங்களுக்கு அந்த மந்திரத்தை விட அற்புதமான வழி ஒன்றுள்ளது அதைச் சொல்கிறேன்”என்றார்.தேவர்களும் சரி கூறுங்கள்,என்றனர். உங்கள் அனைவருக்கும் சாகா வரம் கிடைக்க திருமால் பள்ளி கொண்டுள்ள பாற்கடலை கடைந்தால் தேவாமிர்தம் கிடைக்கும் அதை உண்டால் சாகா வரம் தான் ஆகவே அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றார்.\nபாற்கடலை கடைவதற்கு நாரதரிடம் வழி கேட்டபோது,\" அதற்கு அசுர பலம் வேண்டுமே ஆகவே நீங்கள் எம் பெருமான் திருமாலை பாற்க்கடலை கடைவதற்கு உதவுமாறு வேண்டிக் கொண்டு, அசுரர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.அதற்கு எம் பெருமான் உதவி செய்வார்\" என்றார்.\nதேவர்களும் அசுரர்களும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன் படி தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலை கடைவதென்றும், அதனால் கிடைக்கும் அமுதத்தை இருவரும் பங்கிட்டு கொள்வது என முடிவு செய்தனர். நாகராஜன் எனப்படும் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், , மேரு மலையை மத்தாகவும், அந்த மத்தாகிய மேரு மலையை தாங்கும் ஆதாரமாக (Fulcrum) இருக்க ஆமை வடிவெடுத்து தன் முதுகில் தாங்கி உதவுவதாகவும் திருமால் உறுதிஅளித்தார்.\nஒரு சுக்கில பட்ச (வளர்பிறை) தசமி திதி யன்று பாம்பின் வால் பக்கம் தேவர்களும் தலைப்பக்கம் அசுரர்களும் இருந்து கொண்டு கடைய ஆரம்பித்தனர். அவ்வாறு கடையும் பொழுது இலட்சுமி, ஐராவதம், காமதேனு, அட்சயபாத்திரம் ஆகியவை கிடைத்தன. அதில் இலட்சுமியை திருமாலும், மற்றவற்றை இந்திரனும் பங்கிட்டுக் கொண்டனர்.\nஇரண்டாவது நாளான ஏகாதசியன்று பாற்கடலில் நீல நிறத்தில் திரவ வடிவில் ஒரு பொருள்\nதோன்றியது. அதனுடன் வாசுகி மெய்வருத்தம் மிகுதியால் உமிழ்ந்த. நஞ்சும் கலந்து இரண்டும் சேர்ந்து ஆலகாலமாகியது. அந்த விஷமானது கடலில் தோன்றியதால் முதலில் ஆமை வடிவில் இருந்த திருமாலைத் தாக்கியதால் நீல வண்ண மேனியனாக மாறிவிட்டான். அதைக்கண்டதும் நாரதர் ஏதோ பிளாக் மேட்டரைக் கண்டது போல், ஐயோ அது தான் ஆலகால விஷம் என்று அலறி ஓடினார்.\nஅது முழுவதுமாக வந்து எல்லோரையும் விரட்டி தாக்கத் தொடங்கியது. ஈஸ்வரனை இவர்கள் வலமாகச் சுற்றினால் விஷம் இடமாகச் சுற்றி விரட்டியது. இவர்கள் இடமாகச்சுற்றி ஓடினால் அது வலமாகச்சுற்றி விரட்டியது.ஆகவே இப்பொழுதே ஏதாவது செய்தாக வேண்டும். என்று அலறினார்கள். உடனே தேவர்கள் ஈஸ்வரனை வேண்டி நின்றனர்.அவரும் பரிவுடன் வந்து, ஆலகால விஷத்தை அப்படியே வாரியெடுத்து விழுங்கி........... விழுங்கவில்லை தொண்டை வரை சென்றவுடன் நிறுத்தி விட்டு முழித்தார். ஏனென்றால் அங்கு உமா மகேஷ்வரி விழியை உருட்டி, மிரட்டினார் அதானால் தான் நிறுத்திக் கொண்டார். மிரட்டியதோடு அல்லாமல் உனக்கு ஏனய்யா இந்த வீண் வேலை என்று கடிந்து கொண்டு விஷத்தை தொண்டைக்கு கீழே இறங்க விடாமல் கழுத்தை அழுத்தியதால் விஷமானது கழுத்து முழுவதும் பரவி நின்றது. நீலநிற ஆலகாலம் அந்த ஆலமர்ச் செல்வனை, தட்சிணாமூர்த்தியை ஏதும் செய்யமுடியாமல் கண்டத்தில் நின்றுவிட்டது. ஆகவே அன்று முதல் திருநீலகண்டர் எனப் பெயர் பெற்றார்.\nஒரு வழியாக தேவர்கள��ம், அசுரர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டு வேலையை தொடர்ந்தனர். துவாதசியன்று அமுதம் வெளிவந்தது. அமுதத்தை வாரியெடுத்து குடத்தில் வைத்தனர்.அமுதம் முழுவதும் எடுத்தபின்பு தேவர்கள் ஈஸ்வரனை மறந்து ஆட்டம் போட்டனர். ஆதலால் ஈஸ்வரன் அமுதம் கிடைக்காமல் போக சாபம் இட்டார். சாபத்தின் பலனாகத்தான் தேவர்களின் கையிலிருந்த அமுதக் குடத்தை சமயம் பார்த்து அசுரன் ஒருவன் பிடுங்கிக் கொண்டு ஒடி விட்டான். இதனால் தேவர்கள் தங்களது தவற்றை உணர்ந்து சாப விமோச்சனம் வேண்டி நின்றனர். அதனால் ஈஸ்வரன் ,”நாளை நான் நந்தி தேவனுடன் இருக்கும் போது என்னை வந்து தரிசனம் செய்யுங்கள் உங்கள் கவலை மறையும்” என்றார். மறுநாள் திரயோதசி அன்று தேவர்கள் ஈஸ்வரனை விஷேமாக வழிபட்டனர் அதைத்தான் பிரதோஷ வழிபாடு என்கிறார்கள்.\nஇந்த இடத்தில் பிர என்பதன் மகத்துவத்தை சொல்லியே ஆக வேண்டும். சவம் என்பதற்கு பிர போட்டால் பிரசவம், தோஷம் என்பதற்கு பிர போட்டால் பிரதோஷம் ஆக ”பிர” அதாவது \"Bra\"போட்டால் அர்த்தம் எதிர்மறை ஆகி, மோசமானது சிறப்பானதாகி விடுகிறது.\nஇப்பொழுது தேவர்கள் திருமாலை வேண்டி நின்றனர். திருமாலும் மோகினி வேடம் எடுத்து ஒரு வழியாக அசுரனிடம், தேவர்களும் அசுரர்களும் சமமாக பங்கிட்டுக் கொள்ளலாம் எனப் பேசி,.தானே பரிமாறு வதாகவும் கூறி அமுதத்தை, வாங்கிக் கொண்டு வந்தார். தேவர்களும் அசுரர்களும் இருபுறமாக அமர்ந்தனர்.\nமோகினி வேடத்தில் இருக்கும் திருமால் தனது சக்கர ஆயுதத்தை கரண்டியாக மாற்றி அமுதம் பரிமாறிக் கொண்டிருந்தார். ஸ்வர்ணபானு என்ற அசுரன் தேவர்கள் நம்மை அமுதம் தராமல் ஏமாற்றி விட்டாலும் விடுவார்கள் என்ற பயத்தில் தேவராக உருமாறி தேவர்கள் வரிசையில் சூரிய சந்திரர்களுக்கு அருகில் உட்கார்ந்து விட்டான். உருமாறும் கலையாகிய மாயை அசுரர்களுக்கு கைவந்த கலைதானே. அமுதத்தையும் வாங்கி அருந்தி விட்டான். ஆனால் சூரிய சந்திரர்கள் ஸ்வர்ணபானுவை இவன் அசுரன் என திருமாலிடம் காட்டிக் கொடுத்து விட்டனர் . திருமாலும் தனது கையில் வைத்திருந்த சக்ராயுதத்தால் ஸ்வர்ணபானுவை வெட்டியதால் தலை வேறு முண்டம் வேறாக வீழ்ந்தான்.\nஆனால் அமுதம் பருகிய காரணத்தினால் சாகா வரம் பெற்றதால் தலையும் உடலும்\nதனித்தனியே உயிருடன் இருந்தது.திருமாலின் சக்ராயுதத்தால் வெட்ட��னால் வெட்டு ஒன்று துண்டு இரண்டுதான் அதற்கு மாற்று கிடையாது.ஆகவே ஒட்டுவதற்கும் வாய்ப்பு கிடையாது. ஆனால் திருமாலின் பாற்கடலில் கடையப்பட்ட அமுதத்திற்கும் அதே மரியாதைதான். மரணமும் கிடையாது. இப்பொழுது அசுரனின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியதாகி விட்டது.\nஅசுரன்(கள்) திருமாலிடம் சரணடைந்து தனக்கு விமோச்சனம் வேண்டி நின்றான்.திருமாலும் அண்டி வந்தவனுக்கு உதவி செய்யும் பொருட்டு ஒரு பாம்பை அதே அமுதம் பரிமாறிய சக்ராயுதத்தால் இரண்டாக வெட்டி அசுரனின் தலைக்கு பாம்பின் உடலையும், பாம்பின் தலைக்கு அசுரனின் உடலையும் சேர்த்துக் கொள்ளுமாறு அருளினார். இங்கு அமுதத்தின் பலன் பாம்புக்கும் கிட்டியது.\nஒருவனாக இருந்த அசுரன் இருவராக மாறிவிட்டான். ஸ்வர்ண பானு இப்பொழுது ராகு ,கேது என சாகா வரம் பெற்ற இருவராக மாறிவிட்டான்.இப்பொழுது அவர்கள் சூரிய சந்திரர்களை பழி வாங்கும் பொருட்டு தவம் இருந்தனர்.முடிவில் ஈஸ்வரனிடம் இருவரும் சூரியனையும் சந்திரனையும் விழுங்கு வதற்கான வரத்தைப் பெற்றனர்.\nஇதையறிந்த சூரிய சந்திரர்கள் ஈஸ்வரனிடம் தஞ்சம் அடைந்து, உபாயம் அருளுமாறு வேண்டினர். அவரும் அசுரர்கள் விழுங்கினாலும் 3 3/4 நாழிகையில் நீங்கள் வெளிவந்துவிடலாம் என்று அருளினார்.\nஆகவே அது முதல் அந்த அசுரன் இருவராக மாறி ராகு, கேது என இரு பெயர் பெற்றான். எப்பொழுது எல்லாம் பொழுது போகவில்லையோ அப்பொழுதெல்லாம் சூரிய சந்திரர்களை விழுங்கி விளையாடு வார்கள். அந்த விளையாட்டுக்கு பெயர்தான் சூரிய, சந்திர கிரகணம். அமிழ்தத்தால் சாகா வரம் பெற்றதால் சூரிய சந்திர தேவர்களைப் போல் அசுரனாகிய ஸ்வரணபாணுவும் அழியாப் புகழ் பெற்றான்.\nதிரும்பவும் ஒருமுறை இந்தக்கதையை முதலில் இருந்து படியுங்கள்,இதில் ஏதாவது மாற்றி எழுதியிருந்தால் அந்த இடத்தை சுட்டிக் காண்பியுங்கள். ஏனென்றால் நான் இந்தக் கதையை செவி வழியாக கேட்டதுதான்.அதிலும் வானியல் அறிவு குறைந்தவர்களிடம் இருந்துதான் கேட்டது.ஆனாலும் இந்தக் கதையின் தோற்றம் கண்டிப்பாக 2000வருடங்களுக்கு முந்தியதாகத் தான் இருக்கும்.\nஇக்கதை பற்றிய உங்களது கருத்துக்களை பதியுங்கள் அதற்குப் பிறகு எனது கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொண்டு இதன் இரண்டாவது பாகத்தையும் அதைப் பொறுத்து அதன் பிறகு மூன்றாவத��� பாகத்தையும் பதிக்கிறேன். ஆகவே உங்களது பொன்னான கருத்துக்களை அவசியம் பதிவு செய்யுங்கள்.\nNHM Writer என்று கூகிளில் தேடவும். அல்லது இந்த தொடர்பை சொடுக்கவும்.\nஇந்த மென்பொருளை தரவிறக்கம் ( Download ) செய்து உங்களது கணினியில் நிறுவவும் (install). நிறுவும் போது தமிழ் மொழியை தேர்வு செய்யவும். இப்பொழுது bell போன்ற ஒரு சின்னம் task barல் கடிகாரம் அமைந்துள்ள இடத்தில் தோன்றும். அதைச் சொடுக்கி அதில் தேர்வு செய்யலாம். அல்லது Alt + 1, Alt+2, Alt+3, Alt+4 என்று இதில் ஏதாவது ஒன்றை சொடுக்கி உங்கள் விருப்பமான கீபோர்டு முறையை தேர்வு செய்து தட்டச்சு செய்யலாம். மீண்டும் அதையே (Toggle)சொடுக்கினால் ஆங்கிலத்திற்கு மாறிவிடும்.\nதிரு நீலகண்டருக்கும் பிரதோஷத்திற்கும் சம்பந்தம் இருப்பதை தெரிந்து கொண்டேன் நன்றி. ஆனால் இந்த ”பிர”(bra) வுக்கான விளக்கம் உங்கள் வயதிற்கு அதிகமா கம்மியா தெரியவில்லை.\nகதையும் கருத்தும் பற்றி நீங்களே சொல்லுங்கள்.\nபாட்டியிடம் கதை கேட்டது போல் உள்ளது. ஆனால் ஏதோ பொடி வைத்து எழுதியிருப்பது தெரிகிறது. அடுத்த பதிவில் கதையின் பொருள் வரும் என்று நம்புகிறேன்.\n@ராம்ஜி_யாஹூ - சிறப்பான விளக்கம். நன்றி\nகிட்டதட்ட 1000 வார்த்தைகளில் ஒரு கதையை எழுதி கருத்து சொல்ல வாங்க என்றால் அதிலுள்ள ஒரு வார்த்தைக்கு ஆதாரங்களுடன் ”மக்கள்” பதிவிடும் காரணமும் அந்த ”பிர” என்ற வார்த்தைதான். அதில் விசேஷம் இருக்கத்தான் செய்கிறது.\nகதாகாலட்சேபம் கேட்டது போல் இருக்கிறது. இதெல்லாம் சமயம் வளர்த்த காலத்தில் ரூம் போட்டு யோசித்த திரைக்கதை. இதைத் தழுவித்தான் எம்.ஜி.ஆர் தனக்கென கதை இலாகாவாக கொண்டு இருந்தார் போலும். நல்ல முயற்சி.\nஅன்பு சந்துரு, மிகவும் அருமையான தகவல்கள், ஒவ்வொரு பழங்கால தகவல்களுக்கும் பின்னால் ஒரு ஆழமான விஞ்ஞான முடிச்சு இருப்பதை தாங்கள் வெளிப்படுத்தியிருப்பது என்னை ஆச்சர்யப்பட வைக்கிறது, மேலும் படிக்க ஆவலாக உள்ளேன்.\nபரம்பொருளின் பேரருள் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்.\nஎதுக்கு இந்த ‘கதை’யை என்னை வாசிக்கும்படி ஆணையிட்டீர்களோ .. தெரியவில்லை. ராகுவும் கேதுவுக்கும் புரிந்தால் சரி\nஉலகம் முழுவதும் இந்த கதை ஒவ்வொரு தேசத்திலும் ஆதியில் சொல்லப்பட்டுள்ளது, காரணம் மீண்டும் பிறாவாமல் இருக்க அமிர்தம் வேண்டும் இந்த அமிர்தம் என்ன என்பதை தமிழ் நாட்டு ���ித்தர்கள் எழுதிய நூல்களையும்,மேலை நாட்டு Philosopher எழுதிய Philosopher's Stone என்ற எண்ணற்ற நூல்களையும் படித்து அறிந்து கொள்ளுன்கள்\nஅருமையான பதிவு,மெல்லிய புன்னகையுடன் படித்து ரசிக்கவைத்த தெரிந்த கதையில் பல தெரியாத விஷயங்கள்,ராகு,கேது என்பவர் ஒரே அசுரர் என்பது இதை படித்த பின்பே நான் அறிந்த விஷயம்.கடவுளை இணைத்தால் தான் விஞ்ஞானமும் [கதைகளும்] நம்பப்பட்டன என்பதை அழகாக பதித்து இருக்கிங்க நன்றி,இன்னுமும் பல அறியாமல்,அறிவுடன் தெரிந்து கொள்ளவேண்டிய கதைகளை படிக்க ஆவலாக உள்ளேன்\nஉண்மையோ பொய்மையோ, ஆனால் மிக நன்றாக இருக்கிறது உங்கள் பதிவு.\nநம் சித்தர்களுக்கு அதிசயமான ஆழ்ந்த ஆராய்ச்சியறிவு மட்டும அல்ல அதை பாமரனுக்கும் புரியும் வண்ணம் கதையாக வடிக்கும் திறனும் அதிகமாகவே இருந்துள்ளது\nதங்கள் இராகுவும் கேதுவும் பதிவு படித்தேன். ஏற்கனவே எங்கேயோ படித்த நினைவு இருக்கிறது. எனினும் ஒரு சிறு சந்தேகம். அதாவது, சுக்கிராச்சாரியாரிடம் ஏற்கனவே சஞ்சீவி மந்திரம் இருக்கும் பொழுது அமிர்தத்தை பெற எதிரிகளான தேவர்களிடம் அசுரர்கள் அக்கிரிமெண்ட் போடவேண்டிய அவசியம் என்ன\nதங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.\nசஞ்சீவி மந்திரத்தை சுக்கிராச்சாரியர் மட்டுமே பயன் படுத்தினார் அதைக் கற்பதற்கு தேவ குரு(பிரகஸ்பதியின் மகன் கசன் வந்து இவரிடம் சீடனாகச் சேர்ந்தான், கற்றான் அது தான் மகாபாரதத்தின் அடிப்படையான கதை.கசனுக்கு சொல்லிக் கொடுக்கக் கூடாது என்பதில் அசுரர்களுக்கும் குருவுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது.அவர் அம்மந்திரத்தை அசுரர்களின் குணம் தெரிந்து சொல்லிக் கொடுக்கவில்லை.அமுதம் என்பது மந்திரத்தை விட மேலானதுதானே.இவ்விஷயத்தில் அசுரர்கள் குருவின் தயவை நாட தேவையில்லை என்பதாலும், தேவர்களை விட அசுரர்கள் பலமானவர்கள் என்பதாலும் அந்த அமுதத்தை பங்கிட்டுக் கொள்வதில் அக்கறை கொண்டார்கள்.\nCopyright © 2009 சந்துருவின் வலைப்பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/82954.html", "date_download": "2019-11-22T07:05:43Z", "digest": "sha1:OWAZJJSKDVMAXSUNS5G2HEGUQPDGFTDI", "length": 7158, "nlines": 88, "source_domain": "cinema.athirady.com", "title": "அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் வசூல் நிலவரம் – ஸ்டார் வார்ஸ் சாதனையை முறியடித்தது..!! : Athirady Cinema News", "raw_content": "\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் வசூல் நிலவரம் – ஸ்டார் வார்ஸ் சாதனையை முறியடித்தது..\nமார்வெல் ஸ்டுடியோ நிறுவனம் கடந்த 2012-ம் ஆண்டு தி அவெஞ்சர்ஸ் படத்தை வெளியிட்டது. காமிக்ஸ் படக்கதையை பின்னணியாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஹாலிவுட் படம் உலகம் முழுவதும் வெற்றி பெற்றது.\nஇதைத் தொடர்ந்து தி அவெஞ்சர்ஸ் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. வசூலிலும் “அவெஞ்சர்ஸ்” படங்கள் சாதனை படைத்தன.\nஇந்த நிலையில் அவெஞ்சர்ஸ் படங்களில் இறுதி படமாக கருதப்படும் “அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்” படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. அவெஞ்சர்ஸ் காமிக்ஸ் படத்தொடர்ச்சியின் இறுதி படம் என்பதால் இந்த படத்துக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்பட்டது.\nஅமெரிக்காவில் முதல் நாளில் இந்த படம் 419 கோடி ரூபாய் வசூலி செய்து சாதனை படைத்துள்ளது. ஹாலிவுட் படங்களில் இதுவரை “ஸ்டார்வார்ஸ்-தி போர்ஸ் அவக்கன்ஸ்” படம் தான் வசூல் சாதனை படைத்த படமாக இருந்து வந்தது. கடந்த 2017-ம் ஆண்டு இந்த படம் 398 கோடி ரூபாய் வசூல் செய்ததுதான் ஹாலிவுட் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது “அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்” படம் முறியடித்துள்ளது.\nஇதற்கிடையே உலகம் முழுவதும் வசூலிலும் “அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்” படம் சாதனை படைக்க தொடங்கி உள்ளது. இந்த படம் வெளியான முதல் 2 நாட்களில் மொத்தம் 2,130 கோடி ரூபாய் வசூல் செய்து இமாலய சாதனை படைத்துள்ளது.\nசீனாவில் இந்த படத்துக்கு அதிகளவு வசூலாகி இருப் பது புதிய சாதனையாக கருதப்படுகிறது. இந்தியாவில் இந்த படத்துக்கு கணிசமாக அளவுக்கு பணம் வசூலாகி இருக்கிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n2 கதாநாயகிகள் படங்களில் நடிப்பது ஏன்\nஆக்‌ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்த நந்திதா ஸ்வேதா..\n2 கதாநாயகிகளுடன் நடிக்கும் சந்தானம்..\nரஜினியை தொடர்ந்து விஜய் படத்தை வெளியிடும் பிரபல நடிகர்..\nட்விட்டரில் புதிய உச்சத்தை தொட்ட ஷாருக்கான்..\nகமலின் பாராட்டை பெற்ற மஞ்சு வாரியர்..\nடான்ஸ் மாஸ்டர் தினேஷூடன் இணைந்து சம்பவத்திற்கு தயாரான ஸ்ரீகாந்த்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-11-22T08:28:10Z", "digest": "sha1:4LGO7VZQ7UHT5HYMNDWWY6NBTSPSV5RB", "length": 4565, "nlines": 45, "source_domain": "sankathi24.com", "title": "சூர்யா-விஜய்க்கு இடையே கடும் போட்டி | Sankathi24", "raw_content": "\nசூர்யா-விஜய்க்கு இடையே கடும் போட்டி\nவியாழன் பெப்ரவரி 04, 2016\nமலையாள படங்கள் தற்போது இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. த்ரிஷியம், பாடிகார்ட், ப்ரேமம் என தொடர்ந்து பல படங்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி வரை ரீமேக் ஆகிவருகின்றது.\nஇந்நிலையில் சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிப்பெற்ற சார்லி படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளார்களாம். இப்படத்தின் ரீமேக் உரிமையை முன்னணி நிறுவனம் வாங்கியுள்ளதாம்.\nஇப்படத்தில் துல்கர் சல்மான் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய், சூர்யாவிற்குமிடையே தான் கடும் போட்டி நடந்து வருவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது.\nவாட்ஸ்அப் செயலியில் பாதுகாப்பு குறைபாடு\nவியாழன் நவம்பர் 21, 2019\nவாட்ஸ்அப் செயலியில் புதிய பாதுகாப்பு குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது\nபுதன் நவம்பர் 20, 2019\nவெள்ளி நவம்பர் 15, 2019\nசெய்தி:- வன்னிக்கான சிறீலங்கா இனப்படுகொலை இராணுவத்தின் பாதுக\nயூடியூப் சேவையில் புதிய விதிமுறைகள் \nவெள்ளி நவம்பர் 15, 2019\nஎதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் புதிய விதிமுறைகள்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nவெள்ளி நவம்பர் 22, 2019\nவெள்ளி நவம்பர் 22, 2019\nபிரான்சில் சுமந்திரன் கலந்துகொண்ட ஒன்று கூடலில் கைகலப்பு\nவியாழன் நவம்பர் 21, 2019\nடென்மார்கில் பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் வார நிகழ்வு\nவியாழன் நவம்பர் 21, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-22T08:51:04Z", "digest": "sha1:LOYUIVXTH6MXKNDFX5FZBE33CRACRKKM", "length": 11409, "nlines": 196, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam கார குழம்பு", "raw_content": "\nசமையல் / குழம்பு வகை\nசாம்பார் பொடி -- 2 ஸ்பூன்\nபுளி -- 1 கோலியளவு (கரைத்துக் கொள்ளவும்)\nவெங்காயம் -- 1/2 கப் (பொடிதாக நறுக்கியது)\nதக்காளி -- 1 என்னம் (பொடிதாக நறுக்கியது)\nஎண்ணைய் -- 1 ஸ்பூன்\nநல்லெண்ணைய் -- 2 ஸ்பூன்\nகடுகு,உளுத்தம்பருப்பு -- 1 டீஸ்பூன்\nவெந்தயப் பொடி -- 1/2 டீஸ்பூன்\nபெருங்காயம் -- 1/2 டீஸ்பூன்\nகறிவேப்பிலை -- 1 இனுக்கு\nதேங்காய் -- 3 ஸ்பூன் (துருவியது)\nசீரகம்,மிளகு -- 1 1/2 டீஸ்பூன்\nவாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து வெந்தயப்பொடி,பெருங்காயம் போட்டு கறிவேப்பிலை , வெங்காயம் போட்டு ஒரு வதக்கு வதக்கி பின் தக்காளி போடவும்.\nநன்கு வதக்கி பேஸ்ட் போல ஆனதும் சாம்பார் பொடி,உப்பு 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.\nநன்கு கொதிக்கும் போது கரைத்த புளி ,நல்லெண்ணையில் பாதி ஊற்றவும்.\nபின் அரைத்த விழுதை போட்டு மீதி உள்ள எண்ணையை ஊற்றி குழம்பை சிம்மில் வைத்து பாதி வற்றி கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nதக்காளி1 பொருட்கள் துருவியது வெந்தயப்பொடிபெருங்காயம் தேவையானப் ஸ்பூன் வெங்காயம்12 பின் வாணலியில் போட்டு கோலியளவு வதக்கு நைசாக டீஸ்பூன்செய்முறை தேங்காய்சீரகம்மிளகை நல்லெண்ணைய்2 தக்க இனுக்கு நறுக்கியது டீஸ்பூன் கார கடுகுஉளுத்தம்பருப்பு1 பொடி12 ஊற்றி எண்ணைய்1 போட்டு நறுக்கியது தேங்காய்3 வதக்கி ஸ்பூன் 12 பொடிதாக என்னம் பெருங்காயம்12 கடுகுஉளுத்தம்பரு���்பு தாளித்து கறிவேப்பிலைவெங்காயம் கொள்ளவும் பொடிதாக சாம்பார் ஸ்பூன் குழம்பு பொடி2 எண்ணைய் கப் புளி1 டீஸ்பூன் ஸ்பூன் சீரகம்மிளகு1 வெந்தயப் கரைத்துக் அரைக்கவும் டீஸ்பூன் ஒரு கறிவேப்பிலை1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/National+Film+Awards?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-22T07:51:02Z", "digest": "sha1:ZS5KQQTRETDWZPQGBHSSBTHSGHSGJ6ZQ", "length": 8651, "nlines": 138, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | National Film Awards", "raw_content": "\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nதமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nபடப்பிடிப்பில் தீ விபத்து: நடிகர் பிஜூ மேனன் படுகாயம்\n“என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி” - சிறப்பு விருது பெற்றபின் ரஜினி பேச்சு\n“சின்ன மகள் மட்டுமே அவனுடைய ஒரே ஆறுதல்...”- ஆண்கள் வாழ்க்கை குறித்து கவிஞர் மகுடேஸ்வரன்\nதயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட்\nதேசிய வில்வித்தை போட்டி - வெள்ளி பதக்கம் வென்ற மாமல்லபுரம் பள்ளி மாணவி\nபஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் இருப்பதாக புகார் : உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்\n‘தண்ணீர் தண்ணீர்’ அமெரிக்க படத்தின் தழுவலா...\nதமிழ்த் தேசியமும்.. சீமானின் அரசியலும்..\nதனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து நடிகர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் மனு\nஐபிஎல் போட்டிகளுக்கு முன் தேசிய கீதம்: பிசிசிஐ-க்கு கோரிக்கை\n“நடிப்புலகில் முதல் படி ... தமிழ் மக்களுக்கு நன்றி” - இர்ஃபான் பதான் ட்வீட்\nஇந்திய சர்வதேச அறிவியல் திருவிழா: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..\nசரத்பவாரை சந்தித்த நவ்நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே\nரஜினிகாந்துக்கு சிறப்பு விருது அறிவித்தது மத்திய அரசு..\nதமிழக சிறுவர்களிடையே அதிகரிக்கும் போதை ஊசி பழக்கம்... அதிர்ச்சி தகவல்..\nபடப்பிடிப்பில் தீ விபத்து: நடிகர் பிஜூ மேனன் படுகாயம்\n“என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி” - சிறப்பு விருது பெற்றபின் ரஜினி பேச்சு\n“சின்ன மகள் மட்டுமே அவன��டைய ஒரே ஆறுதல்...”- ஆண்கள் வாழ்க்கை குறித்து கவிஞர் மகுடேஸ்வரன்\nதயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட்\nதேசிய வில்வித்தை போட்டி - வெள்ளி பதக்கம் வென்ற மாமல்லபுரம் பள்ளி மாணவி\nபஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் இருப்பதாக புகார் : உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்\n‘தண்ணீர் தண்ணீர்’ அமெரிக்க படத்தின் தழுவலா...\nதமிழ்த் தேசியமும்.. சீமானின் அரசியலும்..\nதனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து நடிகர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் மனு\nஐபிஎல் போட்டிகளுக்கு முன் தேசிய கீதம்: பிசிசிஐ-க்கு கோரிக்கை\n“நடிப்புலகில் முதல் படி ... தமிழ் மக்களுக்கு நன்றி” - இர்ஃபான் பதான் ட்வீட்\nஇந்திய சர்வதேச அறிவியல் திருவிழா: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..\nசரத்பவாரை சந்தித்த நவ்நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே\nரஜினிகாந்துக்கு சிறப்பு விருது அறிவித்தது மத்திய அரசு..\nதமிழக சிறுவர்களிடையே அதிகரிக்கும் போதை ஊசி பழக்கம்... அதிர்ச்சி தகவல்..\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.answeringislam.net/tamil/dictionary/a_words/abdullah.html", "date_download": "2019-11-22T07:41:33Z", "digest": "sha1:MZYADEEWB7HM4M5VV5IHC4UNPF7ZZCPP", "length": 3128, "nlines": 31, "source_domain": "www.answeringislam.net", "title": "அப்துல்லாஹ்", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nஇஸ்லாமிய அகராதி > அ வார்த்தைகள்\nஇவர் அப்துல் முத்தாலிப் என்பவரின் இளைய மகனாவார். இவர் அமீனாவின் கணவரும், முஹம்மதுவின் தந்தையுமாவார். அப்துல்லாஹ் என்றால், அல்லாஹ்வின் அடிமை (அப்த்) என்பது பொருளாகும். ”அல்லாஹ்” என்ற பெயர் முஹம்மதுவின் காலத்திற்கு முன்பே மிகவும் புகழ்பெற்ற பெயராக இருந்தது என்பதை இந்த பெயர் மூலமாக அறியலாம். உண்மையில், முஹம்மதுவின் கொள்ளுத்தாத்தா ”காபா”வின் நிர்வாகியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமீனா அவர்கள் கர்ப்பிணியாக இருந்த காலக்கட்டத்தில், பாலஸ்தீனாவில் உள்ள காஜா என்ற இடத்திற்கு வியாபாரத்திற்காக அப்துல்லாஹ் சென்றார். ஆனால், திரும்பி வரும் போது நோய்வாய்ப்பட்டு மதினாவில் மரித்துவிட்டார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=258094&name=R.Kalyanaraman", "date_download": "2019-11-22T08:59:20Z", "digest": "sha1:E33ALAJQAOEPCHWT5VRG6GUXF4HAK3FN", "length": 16271, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: R.Kalyanaraman", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் R.Kalyanaraman அவரது கருத்துக்கள்\nபொது நாட்டின் மிக இளம் வயது நீதிபதி 21 வயது இளைஞருக்கு பெருமை\nஹா ஹா ஹா ஹா சூப்பர் கமெண்ட் சார். 22-நவ-2019 10:25:54 IST\nஅரசியல் ஐஐடி மாணவி மரணம் தற்கொலை அல்ல ஸ்டாலின்\nராமலிங்கம் அவைகளை வெட்டி கொலை செய்தபோது ஸ்டாலின் எங்கே போய் இருந்தார். 16-நவ-2019 08:29:05 IST\nபொது அயோத்தி தீர்ப்பு எதிர்த்த பாக். அமைச்சருக்கு இந்தியா பதிலடி\nபாக்கிஸ்தான் அமைச்சரே உங்கள் நாட்டை பற்றி பாருங்கள். இங்கு [ இந்தியாவின் ] உள்ள விவகாரங்களில் தலை இடாதீர்கள். 10-நவ-2019 11:10:32 IST\nசம்பவம் வழக்கறிஞர்கள் போராட்டம்நீதிமன்ற பணிகள் ஸ்தம்பிப்பு\nவக்கீல்கள் ரௌடிகள் போல் நடந்து கொள்வது நாட்டிற்கு நல்லது அல்ல. வக்கீல்கள் வன் முறையில் ஈடுபடுவதை டிவி இல் பார்த்த போது நாடு எங்கே செல்கிறது. ஒரு வக்கீல் போலீஸ் காரர் மோட்டார் சைசில் போய்க்கொண்டு இருந்தவரை கன்னத்தில் அடிப்பதை பார்த்தேன். இந்த சட்டம் படித்தவர்கள் தான் நாளைக்கு நீதிபதியாக வருவார்கள். . 05-நவ-2019 10:18:14 IST\nஅரசியல் தனித்தனியாக கவர்னரை சந்திக்கும் பா.ஜ., - சிவசேனா\nசிவ சேனா கட்சி 56 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. பிஜே கா 105 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. அப்படி இருக்க சேவா சேனா 29 வயது நிரம்பிய ஆதித்ய தாக்ரேய்க்கு ஒரு அனுபவமும் இல்லாத சின்ன பயனுக்கு முதல் அமைச்சராக கேட்பது எந்த விதத்தில் நியாயம். சேவா சேனா ஒரு உபத்திரம் பிடித்த கட்சி. அதனுடன் கூட்டு சேர்ந்தால் இப்படி தான் காலை வாரி விடுவார்கள். பேசாமல் காங்கிரஸ் குட்டையில் மீன் பிடிக்க பார்க்கிறார்கள். பாஜாகா பேசாமல் ஒதுங்கி விடுங்கள். எப்படியும் காங்கிரஸ் சமயம் பார்த்து ஆட்சியை கவிழ்த்து விடுவராகள். அப்போது தான் சேவா சிவ சேனாவுக்கு புத்தி வரும். பிஜாகா ஒதுங்கி இருந்து வேடிக்கை பாருங்கள். 28-அக்-2019 10:59:15 IST\nஅரசியல் சிவசேனா சமபங்கு கேட்டதில் தவறில்லை சரத்பவார்\n. எரிகிற நெருப்பில் இவன் எண்ணெயை ஊத்துகிறான். 29 வயது ஆகும் ஆதித்ய தாக்ரேய்வுக்கு முதல் அமைச்சர் பதவி வேண்டுமாம்,. அவனுக்கு அரசியலில் என்ன தெரியும். 26-அக்-2019 16:46:34 IST\nஉலகம் தீபாவளி கொண்ட��டிய டிரம்ப்\nஅமெரிக்கா ஜனாதிபதிக்கு மற்றும் UK மற்றும் இன்றோ[ஐயா நாடுகளுக்கு தீபாவளி வாழ்த்து சொல்ல்கிறாரகள் ஆனால் இங்கு இருக்கும் திமுகவுக்கு தெரியவில்லையே. திமுகவுக்கு ஹிந்துக்கள் வோட்டு வேண்டும். திமுக ஹிந்து விரோதி கட்சி. திமுகவுக்கு மக்கள் ஏணி வரும் தேர்தல்களில் வோட்டு போடக்கூடாது. 26-அக்-2019 16:20:56 IST\nபொது விஜய் ரசிகர்கள் காளித்தனம் ரோட்டில் ரகளை\nதமிழ்நாட்டு எங்கே பொய் கொண்டு யூங்ஸ்டர்சிக்கு இருக்கிறது. படித்து நல்ல வேலைக்கு போய் சம்பாதித்து உங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள். விஜய் UK வில் செட்டில் ஆகிவிட்டார். அவர் கோடி கோடியாக சம்பாதிக்கிறார். அதனால் இங்கு இருக்கும் யூங்ஸ்டர்க்ஸுக்கு எந்த பயனும் இல்லை. சினிமாக்காரன் தமிழ்நாட்டு மக்களை பற்றி தெரிந்து கொண்டு மக்களை முட்டாளாக்கிறான். தயவு செய்து திருந்துங்கள். சினிமாக்காரன் பின்னால் போகாதீர்கள். நல்ல பிள்ளைகளாக படித்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடையுங்கள். . 25-அக்-2019 11:08:50 IST\nசிறப்பு பகுதிகள் ஆதரவற்றோர் என் பெற்றோர் அவர்கள் மகள் நான்\nமனிஷா அவர்களே நீங்கள் செய்யும் சேவை மிகவும் புனிதமானது. உங்கள் மனித நேயம் என் கண்களில் நீர் வரவழித்துவிட்டது. நீங்கள் நீடுழி வாழவேண்டும். உங்கள் சேவை தொடரவேண்டும். 24-அக்-2019 10:35:50 IST\nசம்பவம் 49 பேர் மீதான தேச துரோக வழக்கை ரத்து செய்ய முடிவு\nஇந்த பிரபலங்கள் மற்றும் எதிர் கட்சிகள் தமிழ்நாட்டு DMK DK வைகோ காங்கிரஸ் கமலா ஹசன் இவர்கள் எல்லாம் ராமலிங்கம் மத மாற்றத்தை தட்டி கெட்டவரை வெட்டி கொலை செய்த [ஒரு வெறி கும்பல்] பொது எங்கு போனார்கள். காஷ்மீரில் பத்து u லக்ஷம் பண்டிட்டுகள் பலரை கொலை செய்து பெண்களை கற்பழேத்து தொரத்தினார்களே அப்போது மேல் சொன்ன வர்கள் எங்கே போனார்கள். அவர்கள் விளக்குவார்களா. . 10-அக்-2019 09:58:56 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.koovam.in/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-11-22T07:58:45Z", "digest": "sha1:YTBQPWWUS366PGYCO247A7LKMMPBZB26", "length": 20920, "nlines": 475, "source_domain": "www.koovam.in", "title": "குண்டிகழுவ தண்ணீரின்றி நாறினாலும் ஒற்றை வாய் பேசாது", "raw_content": "\nகுண்டி��ழுவ தண்ணீரின்றி நாறினாலும் ஒற்றை வாய் பேசாது\nகுண்டிகழுவ தண்ணீரின்றி நாறினாலும் ஒற்றை வாய் பேசாது\nகுண்டிகழுவ தண்ணீரின்றி நாறினாலும் ஒற்றை வாய் பேசாது\nதமிழ்நாட்டின் தலைநகர் சென்னையே வெள்ளத்தில் மூழ்கினாலும் குண்டிகழுவ தண்ணீரின்றி நாறினாலும் ஆளும்கட்சியான அதிமுகவுக்கு எதிராக ஊடகங்களின்/ஊடகர்களின் ஒற்றைவிரல் நீளாது; ஒற்றை வாய் பேசாது; ஒற்றைக்குரல் கூட ஒலிக்காது. இதுதான் இதுகளின் இன்றைய லட்சணம்\nஆனால் கடந்த 25 ஆண்டு அனுபவத்தில் ஒன்றை மட்டும் சொல்லமுடியும். இதே காலகட்டங்களில் திமுக மட்டும் தமிழ்நாட்டு ஆளும்கட்சியாக இருந்திருந்தால் இந்நேரம் எல்லா ஊடகங்களும் ஊடகர்களும் சதங்கை கட்டி சதிராட்டம் ஆடி முடித்திருப்பார்கள். அதுமட்டும் உறுதியாய் சொல்லமுடியும்\nதண்ணீரின்றி தமிழ்நாட்டின் தண்ணீர் பஞ்சத்தை\nஏனென்றால் ஈழத்து இழவையே தமிழ்நாட்டு திமுக கணக்கில் எழுதிய ஊடகங்களுக்கு தமிழ்நாட்டின் தண்ணீர் பஞ்சத்தை அது ஆளும்கட்சியாக இருந்திருந்தால் அதன் தலையில் சுமத்த சொல்லியா தரவேண்டும்\nஎல்லோரும் அதிமுகவினரைப்பார்த்து தான் டயரை கும்பிடும் அடிமைகள் என்கிறார்கள். உண்மையில் அவர்களைவிட பெரிய அடிமைத்தனம் இருப்பது தமிழ்நாட்டு ஊடகங்களிடமும் ஊடகர்களிடமும் தான்.\nஇல்லாவிட்டால் ஊடகங்களை மிரட்டி எடப்பாடி பகிரங்க எச்சரிக்கைவிடுத்து இரண்டு நாட்களான பின்னும் ஒரே ஒரு ஊடகமோ, ஊடகரோ அல்லது அவர்களுக்கான அமைப்புகளோ அதை எதிர்த்து ஒற்றை போராட்டக்குரலைக்கூட எழுப்பாமல் இருப்பார்களா\nகுனியச்சொன்னால் விழுந்து கும்பிடும் ஆட்கள் எங்கள் துறை ஆட்கள்.\nகுண்டிகழுவ தண்ணீரின்றி நாறினாலும் ஒற்றை வாய் பேசாது\nதண்ணீரின்றி தமிழ்நாட்டின் தண்ணீர் பஞ்சத்தை\nஅன்னாசி பூ வின் நன்மை குறித்து பார்க்கலாம்\nதண்ணீர் கொடுக்க விடாமல் தடுத்த அ தி மு க முன்னால் கவுன்சிலர்\nஇந்தியாவிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தீவிரவாதியை பிணையில் நேற்று விடிவித்துள்ளார்\nரூபாய் நோட்டு பற்றி பீதி தேவையில்லை.. இப்போ மக்கள் செய்ய வேண்டியது இதுதான்\nதேச துரோகிகள் கோவையில் கூடும் நாள் மக்களே கவனம்\nஇல்லற வாழ்க்கை இனித்திட சென்னை குடும்ப நல சட்டம் கோர்ட்டின் 10 அறிவுரைகள்\nஇந்திய ருபாயின் வரலாறு தெரிந்துகொள்ளுங்கள்\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nசஞ்சீவ் பட் குஜராத் ஐ ஏ எஸ் அதிகாரி | நீதிக்கு தண்டனை\nஜூம்ஆ தொழுகைக்கு ஆதரவாக திரண்ட இந்து சகோதரர்கள்\nஇணையம் தரும் வசதிகள் (9)\nகுடும்ப நல சட்டம் (5)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nதமிழ் கல்வி செய்தி (13)\nநில உரிமை சட்டம் (63)\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் (3)\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nதிராவிடத்தை விழுங்க ஆரியம் பயன்படுத்திய ஆயுதம் பிள்ளையார்\nஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nதிராவிடத்தை விழுங்க ஆரியம் பயன்படுத்திய ஆயுதம் பிள்ளையார்\nஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள் யோகபலன் தரும் வாஸ்து மனையடி...\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் (3)\nஇணையம் தரும் வசதிகள் (9)\nகுடும்ப நல சட்டம் (5)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nதமிழ் கல்வி செய்தி (13)\nநில உரிமை சட்டம் (63)\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\n\"விருகை வி என் கண்ணன்\" அழைக்கிறார் மாபெரும் கண்டன பேரணி\nகட்டிடங்களுக்கான திட்ட வரைபடம் எங்கு விண்ணப்பிக்க வேண்டும்\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் (3)\nஇணையம் தரும் வசதிகள் (9)\nகுடும்ப நல சட்டம் (5)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nதமிழ் கல்வி செய்தி (13)\nநில உரிமை சட்டம் (63)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nநில உரிமை சட்டம் (63)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/bikes/mahindra-centuro-price-mp.html", "date_download": "2019-11-22T07:17:30Z", "digest": "sha1:4WNRQGHF7OU2SG5IKUMSRKTAUDKQTHLC", "length": 13978, "nlines": 381, "source_domain": "www.pricedekho.com", "title": "மஹிந்திரா செண்டுரோ India உள்ளசலுகைகள் , Pictures & முழு விவரக்குறிப்புகள்விலைவிலை | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer ���லவை மற்றும் சாணை\nமாக்ஸிமும் பவர் 8.5 PS @ 7500 rpm\nமஹிந்திரா செண்டுரோ - மாற்று பட்டியல்\nமஹிந்திரா செண்டுரோ ராக்ஸ்டார் கிக் அல்லோய்\nமஹிந்திரா செண்டுரோ ராக்ஸ்டார் கிக் அல்லோய்\nமஹிந்திரா செண்டுரோ டிஸ்க் பிறகே\nமஹிந்திரா செண்டுரோ டிஸ்க் பிறகே\nநன்று , 487 மதிப்பீடுகள்\nமஹிந்திரா செண்டுரோ - விவரக்குறிப்புகள்\nமாக்ஸிமும் ஸ்பீட் 92 Kmpl\nமாக்ஸிமும் பவர் 8.5 PS @ 7500 rpm\nமாக்ஸிமும் டோரயூ 8.5 Nm @ 5500 rpm\nகியர் போஸ் 4 Speed\nஎல்லையில் எகானமி 85.4 Kmpl\nஎல்லையில் சபாஸிட்டி 12.7 L\nஎல்லையில் ரேசெர்வே 1.2 L\nகிரௌண்ட் சிலீரென்ஸ் 173 mm\nவ்ஹீல் பேஸ் 1265 mm\nபேட்டரி சபாஸிட்டி 12 V, 4 Ah\nஷாட்ட்லே ஹெயிட் 800 mm\nசுரப்பி வெயிட் 126 Kg\nடோடல் வெயிட் 120 Kg\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/54231", "date_download": "2019-11-22T08:45:11Z", "digest": "sha1:JRQOPN7FDCEFV7PWCBKO5CEFI4TDIMRI", "length": 12764, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "விண்ணுக்கு ஏவப்பட்ட இலங்கை செய்மதி; விண்வெளி மையத்தை சென்றடைந்தது | Virakesari.lk", "raw_content": "\nஎதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்குமாறு ரணிலிடம் சம்பந்தன் கோரிக்கை\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nயாழில் டெங்கு நோயால் 1557 பேர் பாதிப்பு : பணிமனை அதிர்ச்சித் தகவல்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nஐ.தே.க. ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ரணில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை விபரம் இதோ\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nவிண்ணுக்கு ஏவப்பட்ட இலங்கை செய்மதி; விண்வெளி மையத்தை சென்றடைந்தது\nவிண்ணுக்கு ஏவப்பட்ட இலங்கை செய்மதி; விண்வெளி மையத்தை சென்றடைந்தது\nஇலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலங்கையின் பொறியியலாளர்களினால் நிர்மாணிக்கப்பட்ட இராவணா-1 செய்மதி சர்வதேச விண்வெளி மையத்தை இன்று சென்றடைந்தது.\nநேற்று அதிகாலை 2.16 மணிக்கு அமெரிக்காவிலிருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட குறித்த செய்மதி இன்று விண்வெளி மையத்தை சென்றடைந்தது.\nஇந்தச் செய்மதியானது, எதிர்வரும் மே அல்லது ஜுன் மாதமளவில் விண்ணில் நிலைநிறுத்தப்படவுள்ளது.\nஅமெரிக்காவின் – வெர்ஜினியா பிராந்தியத்திலிருந்து நாசா விண்வெளி நிறுவனத்தின் ஏவூர்திப் பொறியின் மூலம், புவியிலிருந்து சுமார் 400 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கே இந்த செய்மதி கொண்டுசெல்லப்பட்டுள்ளது.\nஜப்பானின் கியூ பல்கலைக்ககத்தின் பர்டிஸ் என்ற விசேட திட்டத்தின்கீழ் தயாரிக்கப்பட்டுள்ள ஆயிரம் கனசென்றிமீற்றர் நீளமுடைய இராவணா – 1 செய்மதியானது, 1.1 கிலோ கிராம் நிறைகொண்டதாகும்.\nஆர்த்தர் சீ.க்ளாக் மையத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சனத் பனாவென்னவின் யோசனைக்கு அமைய, இந்த செய்மதி திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன், அதற்கு இராவணா- 1 என்றும் பெயரிடப்பட்டுள்ளது.\nஇராவணனின் விண்வெளி தொழில்நுட்பத்தை உலகிற்கு எடுத்துக்கூறும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகுறித்த செய்மதி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதன் பின்னர், இலங்கையையும் அதனைச் சூழவுள்ள வலையத்தையும் நிழற்படம் எடுத்தல் உள்ளிட்ட 5 செயற்பாடுகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை பொறியியலாளர் இராவணா-1 செய்மதி Sri Lanka Engineer Ravana-1 Satellite\nசெவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்ந்தால் மனநோய் ஏற்படக்கூடும்\nசெவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்ந்தால் டிமென்சியா என்ற மனநோய் ஏற்படக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n2019-11-22 11:03:43 செவ்வாய் கிரகம் டிமென்சியா மனநோய்\nயூடியூப் சேவையில் புதிய விதிமுறைகள் \nயூடியூப் சேவை தனது விதிமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் புதிய விதிமுறைகள் குறித்து பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\n2019-11-09 10:49:09 யூடியூப் சேவை புதிய விதிமுறைகள் youtube\nஊழியர்களுக்கு புத்துணர்வை அளித்துள்ள மைக்ரோசொப்ட்டின் புதிய முயற்சி\nமைக்­ரோசொப்ட் ஜப்பான் நிறு­வ­ன­மா­னது தனது ஊழி­யர்­க­ளுக்கு முழு­மை­யான ஊதி­யத்­துடன் வாரத்தில் 4 நாட்­க­ளுக்கு மட்­டுமே பணி­யாற்ற அனு­ம­தித்து மேற்­கொண்ட பரீட்­சார்த்த நட­வ­டிக்­கையின் போது நிறு­வ­னத்தின் விற்­பனை 40 சத­வீ­தத்தால் உயர்ந்­துள்­ள­தாக தெரி­விக்­கி­றது.\n2019-11-06 16:59:09 மைக்­ரோசொப்ட் வாரத்தில் 4 நாட்­க­ளுக்கு மட்­டுமே பணி Microsoft Reduced Working Days\nபுதிய லோகோவை அறிமுகம்படுத்திய பேஸ்புக் நிறுவனம்\nபேஸ்புக் நிறுவனம் தற்போது புதிய லோகோவுடன் பிரவேசம் எடுத்துள்ளது. இது தனது துணை செயலிகளான இன்ஸ்டாகிராம், வட்ஸ்அப் மற்றும் பல முக்கிய பயன்பாடுகளிலிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்ட இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\n2019-11-05 15:07:37 பேஸ்புக் புதிய லோகோ அறிமுகம்\nடுவிட்டரில் அனைத்து அரசியல் விளம்பரங்களுக்கும் தடை \nடுவிட்டர் சமூக வலைத்தளத்தில் அனைத்துவிதமான அரசியல் விளம்பரங்களையும் தடை செய்யவுள்ளதாக டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அறிவித்துள்ளார்.\n2019-10-31 14:01:35 டுவிட்டர் அனைத்து அரசியல் விளம்பரங்கள்\nஎதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்குமாறு ரணிலிடம் சம்பந்தன் கோரிக்கை\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\nமுதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளும் இந்தியா\nலலித் வீரதுங்க வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-11-22T08:31:22Z", "digest": "sha1:PSIGHFZQREEUES5BV4CDTKIDJWROIOUX", "length": 5713, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "பொருட்களை |", "raw_content": "\nகாஷ்மீர் அயோத்தி விவகாரங்களுக்கு தீர்வு கிடைக்காததற்கு காங்கிரஸ்தான் காரணம்\nபாஜக ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் பாதிக்கப் படுவதாக விமர்சனம் செய்வது தவறானது\n5 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்க ஒப்புதல்\nகுளிர்சாதனப் பெட்டிக்கு அடித���தளமிட்ட மேரி ஏஞ்சல் பென்னிங்டன்.\nகோடைக்காலம் என்றாலே 'ஜில்'லென இருக்கக்கூடிய உணவுப் பொருட்களின் மீது நம்முடைய ஆர்வம் திரும்பி விடுகிறது. அதுமட்டுமல்ல, எல்லாக் காலங்களிலும் எளிதில் கெட்டுவிடக்கூடிய உணவுப் பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் தான் வைத்துப் பாதுகாக்கிறோம். உலகின் எந்த ......[Read More…]\nMay,26,11, —\t—\tஉணவுப், குளிர்சாதனப், பாதுகாக்கிறோம், பெட்டியில், பொருட்களை, மேரி ஏஞ்சல் பென்னிங்டன்\nஎதையுமே கமிஷன் கண்ணோட்டத்துடனேயே பார் ...\nபிரான்ஸின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரஃபேல் போர் விமானத்தை வாங்கிய ஒப்பந்தத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துவிட்டதாக, ராகுல் காந்தி தொடர்ந்து கூறிவந்த பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.ஒரு பொய்யை திரும்ப திரும்ப ...\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் ...\nமார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக ...\nஅதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு\nஅதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24104", "date_download": "2019-11-22T09:02:21Z", "digest": "sha1:JTTE3PE66JJASBPWLIEWGSLE2SHGCS7X", "length": 5226, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "பலன் தரும் ஸ்லோகம் (குருவருள் கிட்ட...) | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > மந்திரங்கள்\nபலன் தரும் ஸ்லோகம் (குருவருள் கிட்ட...)\nகருணா வருணாலய பாலய மாம்\nபவஸாகர துக்க விதூன ஹ்ருதம்\nரசயாகில தர்சன தத்வ விதம்\nபவ சங்கர தேசிக மே சரணம்.\nபொதுப்பொருள்: ‘வருணாலயம்’னா தண்ணீர் இருக்கின்ற கடல் என்று பொருள். கருணைக் கடலே என்னைக் காப்பாற்றுங்கள். இந்த சம்சார சாகரத்தில் என் மனது தத்தளித்து தளர்ந்து போய்விடுகிறது. எல்லா தத்துவத்தையும் ��ான் இருக்கின்ற நிலைமையில் படித்துப் புரிந்து கொள்ள முடியாது. நீங்களே அதைப்புரிய வைத்தருள வேண்டும். ஹே சங்கர குருவே என்னைக் காப்பாற்றுங்கள். இந்த சம்சார சாகரத்தில் என் மனது தத்தளித்து தளர்ந்து போய்விடுகிறது. எல்லா தத்துவத்தையும் நான் இருக்கின்ற நிலைமையில் படித்துப் புரிந்து கொள்ள முடியாது. நீங்களே அதைப்புரிய வைத்தருள வேண்டும். ஹே சங்கர குருவே நீங்கள்தான் எனக்கு புகலிடம். இத்துதியை சங்கர ஜெயந்தியன்று பாராயணம் செய்தால் குருவருள் கிட்டும்.\nபலன் தரும் ஸ்லோகம்(நவகிரக தோஷங்கள் நீங்க)\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\nபிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\n22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=511979", "date_download": "2019-11-22T09:05:03Z", "digest": "sha1:5FRCHNL2B5G6LBKL7D5HJXWPBAFOMRZA", "length": 10482, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "பாஜ.வில் சேர வலியுறுத்தி திரிணாமுல் எம்எல்ஏ.க்களுக்கு கைது மிரட்டல்: முதல்வர் மம்தா குற்றச்சாட்டு | Mamata's arrest: Trinamool MLAs arrested - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபாஜ.வில் சேர வலியுறுத்தி திரிணாமுல் எம்எல்ஏ.க்களுக்கு கைது மிரட்டல்: முதல்வர் மம்தா குற்றச்சாட்டு\nகொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் பாஜ.வில் சேரா விட்டால் கைது நடவடிக்கைக்குள்ளாகி சிறை செல்ல நேரிடும் என்று மத்திய அரசு அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற தியாகிகள் நினைவு தின நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ``சிட்பண்டு நிதி மோசடி வழக்கில் தொடர்புடைய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள், பாஜவுடன் தொடர்பில் இருக்கும்படியும், பாஜவில் இணையுமாறும் வற்புறுத்தப்படுகின்றனர். அப்படி செய்யவில்லையெனில் கைது நடவடிக்கைக்குள்ளாகி சிறை செல்ல நேரிடும் என்று மத்திய அரசு அமைப்புகளினால் மிரட்டப்படுகின்றனர்,’’ எனக் கூறினார்.\nமேலும் அவர் கூறுகையில், ``எம்எல்ஏ.க்கள் கட்சி மாறுவதற்காக பாஜ அவர்களுக்கு ₹2 கோடி பணமும், பெட்ரோல் விற்பனை நிலையம் ஒன்றும் கொடுக்கிறது. கர்நாடகாவில் போன்று நாடு முழுவதும் பாஜ குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளது. நாடாளுமன்றம் சுமூகமாக செயல்படுகிறது என்றால் அதற்கு காரணம் எதிர்க்கட்சிகளே தவிர, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் அல்ல. பாஜ.வினால் பறிமுதல் செய்யப்பட்ட கருப்பு பணத்தை திருப்பி செலுத்த கோரி வரும் 26ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும்,’’ என்று தெரிவித்தார்.\n‘வாக்கு சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்’\nபத்திரிகையாளர்களுக்கு மம்தா அளித்த பேட்டியில், “இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் முன்பெல்லாம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், தற்போது மின்னணு இயந்திர பயன்பாட்டை அவை தடை செய்துள்ளன. எனவே, நாமும் ஏன் மீண்டும் வாக்குசீட்டு முறையை கொண்டு வரக்கூடாது. தேர்தலில் கருப்பு பணம் பயன்படுத்தப்படுவதை தடுக்கவும், ஜனநாயகத்தை காப்பாற்றவும், அரசியல் கட்சிகளின் வெளிப்படை தன்மையை பராமரிக்கவும் விரும்பினால் தேர்தல் சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டும்,’’ என்றார்.\nதிரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ. பாஜ.வில் மம்தா குற்றச்சாட்டு\nநாட்டிலேயே தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் தான் நச்சுத்தன்மை அதிகம் : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\nராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரிய வழக்கு : அப்பாவு, இன்பதுரை தரப்பு ஆவணங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: அசாம் தலைநகர் குவஹாத்தியில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்\nமராட்டியத்தில் 5 ஆண்டுகளும் சிவசேனா முதல்வர் தான் ஆட்சியில் இருப்பார், நாங்கள் எங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் : சிவசேனா எம். ப��. சஞ்சய் ராவத் திட்டவட்டம்\nபாத்திமா மரணத்திற்கு நீதி கேட்டு செங்கல்பட்டு, புதுவை சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்\nநித்தியானந்தா ஆசிரமத்தில் கைது செய்யப்பட்ட பெண் நிர்வாகிகளிடம் 2வது நாளாக விசாரணை: பல சிறுவர்களை துன்புறுத்தியது விசாரணையில் அம்பலம்\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\nபிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\n22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/20753-doctor-released-the-secret-of-pragya-singh-thakoor.html", "date_download": "2019-11-22T07:18:28Z", "digest": "sha1:BV5YWM2UUDEK3CMRYHSXNIECQKM2332Z", "length": 9152, "nlines": 141, "source_domain": "www.inneram.com", "title": "பிரக்யா சிங் தாகூரின் ரகசியத்தை போட்டுடைத்த டாக்டர்!", "raw_content": "\nபிரக்யா சிங் தாகூரின் ரகசியத்தை போட்டுடைத்த டாக்டர்\nபுதுடெல்லி (26 ஏப் 2019): கோமியத்தால்தான் பிரக்யா சிங் தாகூரின் புற்று நோயை குணப்படுத்தியது என்ற பரப்புரையில் உண்மை இல்லை என்று அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் தெரிவித்துள்ளார்.\nமலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும், பாஜக சார்பில் போபால் தொகுதியில் போட்டியிடுபவருமான பிரக்யா தாகூர் சில நாட்களுக்கு முன்னர், தனக்கு மார்பக புற்றுநோய் இருந்ததாகவும், மாட்டின் சிறுநீர் பயன்படுத்தியதால் அதன் மருத்துவ குணத்தால் புற்றுநோய் சரியானதாகவும் தெரிவித்தார்.\nஇந்நிலையில் இதுகுறித்து அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மருத்துவர் ராஜ்புத், \"பிரக்யா கடந்த 2008 ஆம் ஆண்டு வாக்கில் ஆரம்பகட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 2012 ஆம் ஆண்டு அவருக்கு அறுவைசிகிச்சை செய்து கட்டி நீக்கப்பட்டது. பிறகு இரண்டாவது அறுவை சிகிச்சை போபாலில், பிறகு 2017 ஆம் ஆண்டு மூன்றாவது அறுவை சிகிச்சை நடந்த போது அவரின் ��ார்பகங்கள் நீக்கப்பட்டன\" என தெரிவித்தார்.\n« பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் - பிரதமர் மோடி பாஜக எம்.பிக்களுக்கு தடை\nகுண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதுகாப்புத் துறையில் பதவி\nபுற்று நோயை ஆரம்ப நிலையில் கண்டு பிடிக்கும் பெட் ஸ்கேன் - மதுரை அரசு மருத்துவமனையில் தொடக்கம்\nமது பழக்கத்தால் நாசமா போனேன் - மணிரத்னம் பட அறிமுக நடிகை பரபரப்பு தகவல்\nபொறுப்புடன் செயல்படுங்கள் - தமிழக தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்…\nஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்: (இன்னும் எத்தனை படம் இதே கதையில் எடுப…\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை\nஜியோ தொலை தொடர்பு கட்டணங்கள் உயர்வு\nதிருமாவளவனுக்கு ஆதரவாக கைகோர்த்த பா.ரஞ்சித்\nமகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி - பிரித்விராஜ் சவ்ஹான் உ…\nபாபர் மசூதி வழக்கில் மறு ஆய்வு மனு தாக்கல்\nஐக்கிய அரபு அமீரக அதிபரின் சகோதரர் மரணம்\nநடிகை கஜல் அகர்வாலுக்கு திருமணம்\nபோனை சுவிட்ச் ஆஃப் செய்த கல்லூரி நிர்வாகம் - மாணவி மரணத்தில் தொடர…\nசபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது - கேரள அரசு\nகிரிக்கெட் போட்டியின் போது கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்\nடெல்லி லக்னோ உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்\nஐந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்திய அமைச்சரவ…\nநுஸ்ரத் ஜஹான் குறித்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி\nவால்மார்ட் ஸ்டோரில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்ற…\n105 வயதில் அனைவரையும் அசர வைத்த பாட்டி\nகிரிக்கெட் போட்டியின் போது கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/51377-burari-deaths-not-suicide-forensic-lab-report.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-22T07:13:14Z", "digest": "sha1:FREHCRW57NQYUUYPB57F74L4HMT7VIVT", "length": 17326, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "11 பேர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் புதிய தகவல்! | ’Burari Deaths Not Suicide’: Forensic Lab Report", "raw_content": "\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nதமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல��� வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\n11 பேர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் புதிய தகவல்\nடெல்லியில் 11 பேர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் அனைவரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும் அது விபத்து என்றும் சிபிஐ நடத்திய உளவியல் உடற்கூராய்வில் தெரிய வந்துள்ளது.\nடெல்லியில் உள்ள புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் அவர்களது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர். 10 பேர் தூக்கில் தொங்கிய நிலையிலும் வயதான பெண்மணி ஒருவர் தரையில் சடலமாகவும் கிடந்தார். உயிரிழந்தவர்கள், நாராயண் தேவி (77), அவரது 2 மகன்கள் புவனேஷ் பாட்டியா (50), லலித் பாட்டியா (45), அவர்கள் மனைவி சவிதா (48), டினா (42), நாராயண் மகள் பிரதிபா (57), பேரக் குழந்தைகள் பிரியங்கா (33), நீது (25), மோனு (23), துருவ் (15), சிவம் (15) என்பது தெரிய வந்தது. அனைவரும் கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தனர். இதனால் இது கொலையா தற்கொலையா எனக் காவல் துறையினர் சந்தேகம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் வீட்டில் போலீசார் தொடர்ந்து ஆய்வு நடத்தினர்.\nஅப்போது வீட்டிற்குள்ளேயே கோயில் கட்டி அவர்கள் வழிபாடு நடத்தியது தெரியவந்தது. வழிபாட்டு முறையும் வித்தியாசமாக இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். எனவே மூட நம்பிக்கையால் இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகித்தனர். அந்த வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பல்வேறு துண்டுக் காகிதங்கள், டைரிகளில் சொர்க்கத்தை அடைய தற்கொலைதான் வழி என்று எழுதப்பட்டிருந்தன.\n11 பேர் உயிரிழந்த நிலையில், 11 டைரிகள் கைப்பற்றப்பட்டன. அவை 11 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்திருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. இதுமட்டுமின்றி வீட்டின் சுவரில் மொத்தம் 11 குழாய்கள் வெளியே வந்து இணைப்பு இல்லாமல் நீட்டிக் கொண்டிருந்தன. தொடர்ச்சியாக பல்வேறு மர்ம தடயங்கள் கிடைத்ததால் போலீசாருக்கே குழப்பம் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் மர்ம மரணங்களுக்கு முக்கிய காரணமாக சந்தேகிக்கப்படுவது லலித் என்பவரைதான்.\nதொழிலதிபரான லலித், பத்து ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த தனது தந்தை கோபால் தாஸ் இன்னும் உயிரோடு இருப்பதாக நினைத்து மாய உலகில் வாழ்ந்துள்ளார். மோட்சத்தை அடைய தற்கொலைதான் வழி என்று தனது தந்தை கூறியதாக குடும்பத்தினரி டம் தெரிவித்துள்ளார். இந்த மர்ம மரணத்தின் புதிரை அவிழ்க்க போலீசார், அவர்களது உறவினர்கள், அக்கம் பக்கத்து வீட்டினர், குடும்ப சொந்தம், தொழிலதிபர்கள் உட்பட 130 பேரிடம் விசாரித்துள்ளனர். இந்நிலையில், மரணமடைந்த அந்த 11 பேரில் புவனேஷ், கடைசி நேரத்தில் உயிர் பிழைக்க போராடியிருக்கிறார் என்கிற தகவலை தடயவியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.\nலலித் ஒவ்வொரு நாளும் தன் வாழ்வில் நடந்தவற்றையும், தன்னுடைய குடும்பத்திற்கு கொடுத்த வழிகாட்டுதல்களையும் மறைந்த தனது தந்தை தனக்கு சொன்னதாகவும் சிலவற்றை டைரியில் எழுதி வைத்துள்ளார். அதில் ஆன்மா, இறப்பு, மோட்சம், சொர்க்கம் என பல்வேறு விஷயங்கள் உள்ளன. டைரியில், கடந்த வருடம் நவம்பர் 11 ஆம் தேதி எழுதப்பட்டவற்றில், ‘தீபாவளி கொண்டாடப்பட்டுவிட்டது. யாரோ செய்த தவறால் சிலவற்றை அடைய முடியவில்லை. நீங்கள் அடுத்த தீபாவளியை பார்க்க முடியாமல் போவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. எச்சரிக்கையை உதாசீனப்படுத்தாதீர்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.\nமேலும், 2015- ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி எழுதப்பட்ட மற்றொரு குறிப்பில் லலித்தின் அப்பா கூறியதை போல எழுதப்பட்டுள்ளது. அதில் ‘என்னுடன் மேலும் நான்கு ஆத்மாக்கள் அலைந்துகொண்டிருக்கின்றன. நீங்கள் உங்களை முன்னேற்றினால் இந்த ஆன்மாக்கள் விடுபடும். ஹரித்துவாரில் அனைத்து சடங்குகளையும் முடித்துவிட்டால் ஆன்மா சாந்தியடைந்துவிடும் என்று நினைக்கிறீர்கள். நான் மற்ற ஆன்மாக் களோடு அலைந்துகொண்டிருக்கிறேன்' என்று எழுதப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் இந்த வீட்டில் 10 பேர் உடல்கள் தூக்கில் தொங்கியவாறும் நாராயண் தேவியின் உடல் மட்டும் தரையில் கிடந்த நிலையிலும் மீட்கப்பட்டது. அதனால் நாராயண் தேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. இந்நிலையில் பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கை போலீசாருக்கு கிடைத்தது. அதில் அனைவருமே தூக்குப் போட்டுதான் இறந்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த 11 பேரும் தூக்கில் தொங்கிதான் இறந்துள்ளனர் என்கிற முடிவுக்கு போலீசார் வந்தனர்.\nஇந்நிலையில், இந்த வழக்கில் சிபிஐ சார்பில், நடத்தப்பட்ட உளவியல் உடற்கூராய்வு (psychological autopsy) அடிப்படையிலும் இது தற்கொலை தான் என்று முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், இது தற்கொலை அல்ல விபத்து என்று இப்போது கூறப்பட்டுள்ளது. இது தற்கொ லை அல்ல என்றும் மத சடங்குகள் செய்யும் போது தவறுதலாக அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும் அவர்கள் யாருக்கும் தங்கள் உயிரை விட விருப்பவில்லை என்றும் அந்த உளவியல் உடற்கூராய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரை நிர்வாண கோலத்தில் திரிந்த அமெரிக்கப் பெண் மீட்பு\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி: கர்ப்பிணிக்கு உதவிய நல் உள்ளங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடெல்லி காற்று மாசு: உயர்ந்தது தோல் நோய் பிரச்னைகள்\n“கூட்டணி குறித்து டெல்லி பாஜக தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்” - அமைச்சர் கடம்பூர் ராஜு\n“ஊழலை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை” - ராஜினாமா செய்த டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு : ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு\nபிச்சைக்கேட்ட சிறுமியிடம் பாலியல் சீண்டல்: 60 வயது முதியவர் கைது\n‘வெளிப்படை தன்மை நீதிமன்றத்தின் சுதந்திரத்தை பாதிக்காது’ - உச்சநீதிமன்றம்\nசென்னையில் வெகுவாக குறைந்தது காற்று மாசு \n - குழப்பத்தில் மாட்டிக் கொண்ட திருடர்கள்\nடெல்லி காற்று மாசுபாட்டை குறைக்க புது யோசனை சொன்ன விஞ்ஞானி சிவதாணு..\nவிரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்- முதலமைச்சர் பழனிசாமி\nகாய்ச்சலுக்காக போட்ட ஊசி உடைந்து உடலுக்குள் சிக்கியது.. சீர்காழியில் அதிர்ச்சி\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nசஞ்சு சாம்சனை ஏன் அணியில் சேர்க்கவில்லை- ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி\nநியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅரை நிர்வாண கோலத்தில் திரிந்த அமெரிக்கப் பெண் மீட்பு\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி: கர்ப்பிணிக்கு உதவிய நல் உள்ளங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2014/04/22-04-2014-raasi-palan-22-04-2014.html", "date_download": "2019-11-22T07:28:01Z", "digest": "sha1:JRRXNIDA5E4FMINTHVZU26K5FHTAQ7UG", "length": 21524, "nlines": 306, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 22-04-2014 | Raasi Palan 22-04-2014 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nஒளிமயமான வாழ்க்கைக்கு உறுதுணை புரியும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். கனவு பலிதம் உண்டு. கட்டிடம் கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nயோகங்கள் வந்து சேர யோசித்து செயல்பட வேண்டிய நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பெண் வழி பிரச்சினைகள் தீரும்.\nகாரிய வெற்றிக்கு கடவுளை வழிபட வேண்டிய நாள். பிரியமான சிலரிடம் யோசித்து பேசும் சூழ்நிலை உருவாகலாம். மறதியால் அவதிகளுக்கு ஆட்பட நேரிடும். உடல் நலனுக்காக ஒரு தொகையைச் செலவிடுவீர்கள்.\nநட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். விட்டுப் போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள்.\nஎதிரிகள் உதிரியாகும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். இனத்தார் பகை மாறும். தேக ஆரோக்யம் தெளிவு பெறும். பழைய கடன் பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள்.\nநினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். குழந்தைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். இடம், பூமியால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும்.\nசந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். வாகன பழுதுகளை சரி செய்யம் எண்ணம் உருவாகும். தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள்.\nபொது வாழ்வில் புகழ் கூடும் நாள். பொருளாதார நிலை உயரும். தொழில் முன்னேற்றம் கருதி புதிய பணியாளர்களைச் சேர்ப்பதில் ஆர்வம் காட்வீர்கள். உடன் பிறப்புகளின் ஒத்துழைப்பு கிட்டும்.\nஇன்பங்கள் இல்லம் வந்து சேரும் நாள். உத்யோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். அரசு வழி சலுகை கிட்டும். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக விளங்குவர்.\nவழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும், திட்டமிடாத காரியமொன்று நடைபெறும்.\nவிரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். பொது நலத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். இடமாற்றம், ஊர் மாற்றம் செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது நல்லது.\nலாபகரமான நாள். விரும்பிய காரியத்தை விரும்பிய படியே செய்து முடிப்பீர்கள். அன்னிய தேச தொடர்பு அனுகூலம் தரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nசன் டிவி தொடர் உலக சாதனை\nஅஞ்சான் - அனேகன் இதில் எது காப்பி\n6 படங்களை வேண்டாம் என்று தவிர்த்த நஸ்ரியா...\nகவர்ச்சி நடிகையின் புதிய காதலன்\nசமந்தாவுக்கும் இந்த நடிகருக்கும் என்ன சம்பந்தம்\nஉமா மகேஸ்வரி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல...\nமுடிவுக்கு வந்த மலேசிய விமானத்தின் தேடுதல் வேட்டை\nஅறுவை சிகிச்சைக்கு பின் குட்டி சாத்தானாக மாறிய நடி...\nஆமாம்... பெண் பத்திரிகையாளருடன் உறவு வைத்துள்ளேன்:...\nமோடியின் மனைவியை விரைந்து கண்டுபிடியுங்கள்: வழக்கற...\nப்ளீஸ் லீவு வேணும்: கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென...\nசிரஞ்சீவி போய் வரிசையில் நில்லுங்க: மக்கள் போட்ட ஆ...\nவாயை மூடிப் பேசவும் - விமர்சனம்\nஇனி முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் நடிப்பேன் -...\nமும்பை நட்சத்திர ஓட்டலில் சன்னி லியோன் அரை நிர்வாண...\nஇரண்டாவது படமும் போச்சு... வருத்தத்தில் வாரிசு நடி...\nநடிப்பை தொடர்ந்து இசையில் குதித்தார் ஸ்ரீசாந்த்\nஆங்கில படத்துக்கு இணையாக தாவணிக் காற்று\nவவுனியாவில் பெண் உடையில் சுற்றித் திரிந்த கைதி\nஜரோப்பாவில் வாழும் சாம்பல் மனிதன்\nஓரினச்சேர்க்கையாளரா நீ… இடமில்லை போ போ: பணியை இழந்...\nடைட்டானிக் பாணியில் அரங்கேறிய தீ விபத்து சம்பவம்\nமாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள் பாக்கு நீரிணையி...\nசென்னையில் களைகட்டும் விபச்சாரம்: அதிரடி சோதனையில்...\nமே 8ம் திகதி மோடிக்காக ஸ்பெஷல் ரஜினி\nதமிழகத்தில் முதல் முறையாக காதலித்து ஏமாற்றிய ஐ.பி....\nஉல��ின் செல்வாக்கு பட்டியலில் இடம்பிடித்த தமிழர்\nரஜினியின் அடுத்தபட தலைப்பு லிங்கா...\nஅஜீத் பிறந்த நாளில் சூர்யா பட டிரைலர்\nஆப்பிளை உண்டால் மருத்துவர் தேவையில்லை\nSamsung Galaxy S5 கைப்பேசியின் கமெராவில் கோளாறு: ப...\nஏடிஎமில் ரூ.2 ஆயிரம் எடுத்தவருக்கு ரூ.700 போனஸ்: ந...\nஇந்திய அல்போன்சாவிற்கு ஐரோப்பிய யூனியனில் தடை\nநடிகை ரோஜாவின் அனல் பறக்கும் பிரசாரம்\nஓரின சேர்க்கைக்கு மறுத்ததால் மாணவனை தீர்த்துக்கட்ட...\nமோடி எங்கள் குடும்பத்தில் ஒருவர்: லதா ரஜினிகாந்த் ...\nஒபாமா ஒரு புரோக்கர், தென் கொரிய அதிபர் விபசாரி: பட...\nதெருவில் வைத்து கர்ப்பிணி காதலியை எரித்த காதலன்: ச...\nஎன் கேரியரில் இப்படியொரு நடிகையை பார்த்ததில்லை\nஅடுத்த குழந்தையை பெற்றுக்கொள்ளத் தயாராகும் ஐஸ்வர்...\nவருகிறது மங்காத்தா இரண்டாம் பாகம்\nதிருமணம் பற்றிய எண்ணமே இல்லை - அமலா பால்\nமீண்டும் ஒரு வார்த்தை ஒரு லட்சம்: ஜேம்ஸ் வசந்தன் ந...\nஅந்த நடிகை நடித்தால் நான் நடிக்க மாட்டேன்\nகதையல்ல..நிஜம் - இவர் சொல்வதெல்லாம் உண்மை\nஅஜித் கைதட்டி வாழ்த்தினார் - நெகிழ்ச்சியில் கௌதம் ...\nகமலுக்கு மகளாக பார்வதி மேனன்\nஜோதிகாவின் ரீ என்ட்ரி யாருக்கு\nமீண்டும் பிரபு - குஷ்பு இணையும் ஜோடி\n பறிபோனது மில்லியன் தங்க நகை\nபேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு அரச...\nமாறிய மதத்திற்கு கேன்வாஸ் - ஜெய் சுறுசுறுப்பு\nவரதட்சணைக்காக கணவனுக்கு கிட்னி கொடுத்த மனைவி தீக்க...\nநடிகையுடன் மல்லுக்கட்டிய ஆட்டோ ஓட்டுநர் கைது\nமோடி ஒரு ஹிட்லர்: நடிகர் சிரஞ்சீவி காட்டம்\nநைட்டியில் வந்து வாக்களித்த முதியவர்\nசாதனைப் பயணத்தை நோக்கி WhatsApp அப்பிளிக்கேஷன் | w...\nதல அஜித் வழியில் மம்மூட்டி | ajith mammootty\nமுதல் கட்ட படப்பிடிப்பை முடித்த பூஜை\nபாடகி சின்மயி நடிகர் ராகுல் ரவீந்தரை மணக்கிறார் | ...\nநயன்தாரா மீது பட அதிபர் பாய்ச்சல் | nayanthara\nபடப்பிடிப்பில் விபத்து: சமந்தா காயம் | samantha\nநடிகை அமலாபால் சினிமாவுக்கு முழுக்கு\nஉலகிலேயே அழகான ஒருத்தர் அஜித் | ajith anushka\nவதந்திகளை தடுக்கவே டுவிட்டர் கணக்கு தொடங்கிய சந்த...\nசூர்யாவுக்கு ஜோடியாகிறார் நயன்தாரா | surya nayanth...\nவில்லியாக நடிப்பதற்காக வெட்கப்படவில்லை: தர்ஷினி | ...\nமதம் மாறினால் தான் கல்யாணமா\nமனைவியின் நடமாட்டத்தை கண்காணிக்க “கருவி”: கணவனின் ...\nமே மாதத்தில் ஷங்கரி���் ஐ\nஅனுஷ்கா ஷூட்டிங்கிற்கு ரஜினி விசிட்\nசிக்கலில் கோச்சடையான் - அப்செட் ஆன ரஜினி\nலண்டனில் நடைபெற்ற விஜய் TV இன் நிகழ்வு ஈழத் தமிழர்...\nகுத்துச்சண்டையை கேலி செய்கிறது மான் கராத்தே : படத்...\nரசிகர்களை ஏமாற்றிய நடிகை மும்தாஜ்\nஎனது மகளை பார்த்துக்கொள்ளுங்கள்: மோடிக்கு கடிதம் எ...\nயார் சிறந்த நிர்வாகி மோடியா - இந்த லேடியா'\nஆசிரியருடன் ஓட்டம் பிடித்த 15 வயது மாணவி\nகையில் டாட்டூ போட்டதால் கைது செய்யப்பட்ட பெண்\nவிஜய் சேதுபதி இரண்டு புதிய படங்களில் | vijay sethu...\nதிடீர் தொகுப்பாளர் ஆன இந்தி நடிகர்\nபிரச்சாரத்திற்கு நோ சொன்ன நடிகை | cinema news\nசீனா கானாவுக்கு தூது விட்ட நடிகை | cinema news\nஅதே கண்கள் தொடரை ஆயிரம் எபிசோட்கள் வரை கொண்டு செல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/airtel-97-plan-recharge-revised-500mb-data-unlimited-calling-14-days-validity-news-2107646", "date_download": "2019-11-22T08:28:46Z", "digest": "sha1:TEH37UIGA5CD735OPPFVSYARRSD54L4J", "length": 12053, "nlines": 173, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Airtel 97 Plan Recharge Revised 500MB Data Unlimited Calling 14 Days Validity । இனி நாளொன்றுக்கு 2GBக்கு பதிலாக 500MB மட்டுமே!! Airtel-ன் திடீர் அறிவிப்பு!", "raw_content": "\nஇனி நாளொன்றுக்கு 2GBக்கு பதிலாக 500MB மட்டுமே\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nரூ.97 ப்ரீப்பெய்டு பிளானில் அன்லிமிடெட் கால் வசதியை ஏர்டெல் தொடர்ந்து வழங்கி வருகிறது.\nஇனி நாளொன்றுக்கு 2GBக்கு பதிலாக 500MB மட்டுமே\nஇந்த பிளான் 14 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி\nஇதில் அன்லிமிடெட் கால் வசதி மட்டுமே தொடர்கிறது\nபார்தி ஏர்டெல் நிறுவனம் அதன் ரூ.97 ப்ரீபெய்ட் திட்டத்தின் பயன்களை மாற்றி அமைத்து, அதன் நன்மைகளை குறைப்பதாக அறிவித்துள்ளது. முன்னதாக ரூ.97 ப்ளான் 2018-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்த திட்டத்தில் அதிகப்பட்சமான சலுகைகளை வழங்கி இந்த வருட தொடக்கத்தில் ஏர்டெல் அறிவித்தது. அதாவது, 14 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ப்ளானில், நாளொன்றுக்கு 2ஜிபி டேட்டாவும், அன்லிமிடெட் கால் வசதியும் கொண்டிருந்தது.\nஇந்நிலையில், தற்போது இந்த திட்டத்தை மீண்டும் மாற்றி அமைத்துள்ள ஏர்டெல் நிறுவனம், இம்முறை திட்டத்தில் வழங்கி வந்த நன்மைகளை குறைத்து அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, தற்போது, 14 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ப்ளானில், அன்லிமிடெட் கால் வசதியு���், நாளொன்றுக்கு 500எம்பி மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.\nமாற்றியமைக்கப்பட்ட இந்த ரூ.97 ப்ரீபெய்ட் திட்டத்தின் படி, 14 நாட்கள் வேலிடிட்டியுடன், அன்லிமிடெட் கால் வசதியும், உடன் 500MB அளவிலான டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவைகளை வழங்குகிறது. முன்னதாக, இதே ரூ.97 ப்ரீப்பெய்டு ப்ளானில், 2ஜிபி டேட்டாவை வழங்கி வந்தது. இந்த திடீர் மாற்றத்தை ஏர்டெல் நிறுவனம் தனது வலைதளத்தில் தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்த தகவலை முதலில் டெலிகாம் டாக் வெளியிட்டது.\nஏர்டெல் தனது ரூ.97 ப்ரீபெய்ட் திட்டத்தை மாற்றி அமைத்துள்ளது.\nமுன்னதாக, பாரதி ஆக்சா லைஃப் இன்சூரன்ஸூடன் இணைந்து நாடு முழுவதும் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ப்ரீபெய்ட் திட்டத்துடன் காப்பீட்டு பாதுகாப்பையும் வழங்குவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்தது. அதாவது, ரூ.599 ப்ரிபெய்ட் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், 100 எஸ்எம்எஸ், இத்துடன் பாரதி ஆக்ஸா லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து 4 லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீட்டுத் தொகைக்கு இன்சூரன்ஸ் பாலிசியும் கூடுதலாக வழங்க உள்ளது.\nஇந்த ரூ.599 ரீசார்ஜ் திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும். மேலும் ஒவ்வொரு முறை ரீசார்ஜ் செய்வதன் மூலம் இன்சூரன்ஸ் பாலிசி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தானாகவே புதுப்பித்துக்கொள்ளும் என்றும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் தற்போது தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்கள் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nSamsung Galaxy S10 Lite டிசம்பரில் வெளியாகுமா....\nஅதிரடி விலைக் குறைப்பில் Honor 20\nஅட்டகாசமான அம்சங்களுடன் இன்று வெளியாகிறது Vivo U20\nRedmi Note 8 Pro-வின் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் அறிமுகம்\niPhone-களுக்கான Smart Battery Case-கள் அறிமுகம்\nஇனி நாளொன்றுக்கு 2GBக்கு பதிலாக 500MB மட்டுமே\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nSamsung Galaxy S10 Lite டிசம்பரில் வெளியாகுமா....\nஅதிரடி விலைக் குறைப்பில் Honor 20\nஅட்டகாசமான அம்சங்களுடன் இன்று வெளியாகிறது Vivo U20\nMonochrome டிஸ்பிளே மற்றும் 20-நாள் பேட்டரி ஆயுளுடன் வெளியானது Mi Band 3i....\nRedmi Note 8 Pro-வின் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் அறிமுகம்\nSMS அனுப்பி கேஷ்பேக் பெறலாம்.... 6 பைசா கேஷ்பேக் சலுகையை எளிதாக்குகிறது BSNL\niPhone-களுக்கான Smart Battery Case-கள் அறிமுகம்\nஅதிரடி விலைக் குறைப்பில் Nokia 2.2\nColorOS 7 மற்றும் Dual-Mode 5G ஆதரவுடன் டிசம்பரில் வெளியாகிறது Oppo Reno 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-11-22T08:46:30Z", "digest": "sha1:PYIH7ALRGTJE4JJOWKYHHD2COP3PX3W4", "length": 4697, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:கனெடிகட்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:கனெடிகட் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2018/jun/27/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2948342.html", "date_download": "2019-11-22T07:52:02Z", "digest": "sha1:4KQEL46DNYVMMDKUN4G73W6B23GFIFE7", "length": 7054, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இடமாற்றம் செய்யப்பட்ட மின்மாற்றி இயக்கி வைப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nஇடமாற்றம் செய்யப்பட்ட மின்மாற்றி இ��க்கி வைப்பு\nBy புதுச்சேரி, | Published on : 27th June 2018 09:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரி சேந்தநத்தத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட மின்மாற்றி மீண்டும் செவ்வாய்க்கிழமை இயக்கிவைக்கப்பட்டது.\nபுதுச்சேரி சேந்தநத்தத்தில் ரூ.20 லட்சத்து 21 ஆயிரத்து 812 செலவில் மின் மாற்றி அமைக்கப்பட்டது. இதன் மூலம் 16 விவசாயிகள் மற்றும் பெருமாள் கார்டன், மகாலட்சுமி நகர் மற்றும் மங்களாபுரி நகர் பகுதி மக்கள் பயனடைவர்.\nஇந்த மின்மாற்றி மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு மின்மாற்றியை இயக்கி, அதன் செயல்பாட்டை தொடக்கிவைத்தார்.\nநிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான் மற்றும் மின்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/turkish/lesson-4771701075", "date_download": "2019-11-22T07:35:17Z", "digest": "sha1:Z27RCY2Q6PRL2LA7MIZTE7N3JVHHECNA", "length": 3116, "nlines": 119, "source_domain": "www.internetpolyglot.com", "title": "கல்வி 1 - Obrazovanje 1 | Ders Detayları (Tamil - Hırvatça) - Internet Polyglot", "raw_content": "\nபள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. Sve o školi, fakultet, univerzitet\n0 0 அச்சுப்பொறி pisač\n0 0 அருங்காட்சியகம் muzej\n0 0 அரையாண்டுப் பருவம் semestar\n0 0 எண்ணுதல் brojati\n0 0 கணினி அறிவியல் informatika\n0 0 கணினித் திரை monitor\n0 0 கரும்பலகை ploča\n0 0 கற்பித்தல் učiti\n0 0 கால்குலேட்டர் kalkulator\n0 0 குறிப்பேடு bilježnica\n0 0 கேள்விக் குறி upitnik\n0 0 சமமாக்க���தல் izjednačiti\n0 0 பட்டியல் popis\n0 0 பரீட்சை ispit\n0 0 பல்கலைக்கழகம் sveučilište\n0 0 பள்ளிக்கூடம் škola\n0 0 பாடநெறி tečaj\n0 0 புத்தகம் knjiga\n0 0 புரிந்துகொள்ளுதல் razumijeti\n0 0 பென்சில் olovka\n0 0 பேப்பர் கிளிப் spajalica\n0 0 மதிப்பெண் ocjena\n0 0 விசைப்பலகை tipkovnica\n0 0 வீட்டுப் பாடம் domaća zadaća\n0 0 வேதியியல் kemija\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/editorial/141544-editor-opinion", "date_download": "2019-11-22T08:35:24Z", "digest": "sha1:MJWLPZHSBUIA3GRWBFWHWEM4ONKOVT5Y", "length": 5981, "nlines": 144, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 13 June 2018 - ஸ்டெர்லைட் அரசாணை : பாவத்தை மறைக்கும் பம்மாத்தா? | Editor Opinion - Ananda Vikatan", "raw_content": "\nஸ்டெர்லைட் அரசாணை : பாவத்தை மறைக்கும் பம்மாத்தா\n“அற்புதங்களை நிகழ்த்தும் என் இசை\n“அரசியல்வாதிகளை ஏமாத்திப் படம் எடுக்கணும்\nஒரு குப்பைக் கதை - சினிமா விமர்சனம்\nபஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்\n - போராடினால் சமூக விரோதியா\n” - கதறும் கச்சநத்தம்\nபெட்ரோல் போட்டால் விகடன் இலவசம்\nவிகடன் பிரஸ்மீட்: “சினிமாவிலும் எனக்கு க்ரஷ் இருந்தது” - அர்விந்த் சுவாமி\nவீரயுக நாயகன் வேள்பாரி - 86\nஅன்பும் அறமும் - 15\nதெய்வத்தான் ஆகாதெனினும் - அலையாய்ப் பரவும் ‘அறிவுச்சுடர்’\nகம்போடியா பரிசு - சிறுகதை\nஸ்டெர்லைட் அரசாணை : பாவத்தை மறைக்கும் பம்மாத்தா\nஸ்டெர்லைட் அரசாணை : பாவத்தை மறைக்கும் பம்மாத்தா\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrologer.swayamvaralaya.com/tag/gnanabhoomi-september-2011/", "date_download": "2019-11-22T07:38:17Z", "digest": "sha1:VVOAAAMSYAWGVWPEAWOPKIQTXZSTWTA4", "length": 2827, "nlines": 89, "source_domain": "astrologer.swayamvaralaya.com", "title": "Gnanabhoomi September 2011 | Swayamvaralaya", "raw_content": "\nஅம்பி ஐயரும், சாம்புவும் காலையில் வாக்கிங் சென்று கொண்டு இருந்தனர். ராமசாமி மிகவும் பரபரப்புடன் வழி மறித்து “ஜோஸ்யர் மாமா ஊரில் இருக்காரா தெரியுமா…….. என்று கேட்டார்.\nகமல வல்லித்தாயார் சமேத கதிர் நரசிம்ம பெருமாள் ஆலயம்\nதேவர்மலை கரூர்- திண்டுக்கல் செல்லும் வழியில் 23 கிமீ தொலை வில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பபட்ட மிகப் பழமை வாய்ந்த திருத்தலம். மெயின்ரோட்டிலிருந்து 2 கிமீ. நடந்து சென்றால் கண்ணைக் கவரும் ராஜகோபுரம் புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20401013", "date_download": "2019-11-22T07:19:17Z", "digest": "sha1:HJFOPYYBVCAY3CLBBZM22XXUZGZIZWBN", "length": 62635, "nlines": 835, "source_domain": "old.thinnai.com", "title": "வலுக்கும் எதிர்ப்பு | திண்ணை", "raw_content": "\nCNN-இல் Lou Dobbs என்பவர் நடத்தும் Money Line என்ற ஒரு மணி நேரச் செய்தி நிகழ்ச்சி அமெரிக்காவில் மிகவும் பிரபலமானது. எல்லாச் செய்தி வழங்கும் நிகழ்ச்சிகளைப் போலத் தோற்றமளித்தாலும், அமெரிக்க மக்களிடம் அதன் தாக்கம் மிகவும் அதிகம். அந் நிகழ்ச்சியில் மிகவும் முக்கியமாகக் கவனிக்கப்படுபவை, Exporting America மற்றும் Broken Borders என்ற இரண்டு segmentகள். ஒவ்வொன்றும் சுமார் பதினைந்து நிமிட நேரத்திற்கு.\nஇதில், Exporting America என்பது அமெரிக்க வேலை வாய்ப்பு எப்படி மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது, அதனால் அமெரிக்கத் தொழிலாளர்கள் எப்படி பாதிக்கப் படுகிறார்கள், வேலைகளை இழக்கிறார்கள் என்பதைப் பற்றியது. ஏறக்குறைய இந்தியர்களுக்கு, இந்தியாவிற்கு எதிரான முழக்கம் என்று கூடச் சொல்லலாம் அதனை. முக்கியமாக, high-tech work எனப்படும் கணிப்பொறி சம்பந்தப்பட்ட வேலைகள் எப்படி இந்தியாவிற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன என்பதைப் பற்றி மிகவும் விளக்கமாக, விஸ்தாரமாக பல analystகளுடன் விவாதிப்பார் Lou. இவர்களில் பல பிரபல அமெரிக்க கம்பெனிகளின் CIOக்களும், CEOக்களும் அடக்கம்.\nகணிப்பொறி சம்பந்தப்பட்ட வேலைகள் இந்தியாவிற்குக் கொண்டு செல்வதால் விளையும் நன்மைகள் பற்றி எடுத்துச் சொல்லும் பல பிரபல கம்பெனி CIO, CEO-க்கள் மிகவும் கீழ்த்தரமான முறையில் Lou Dobbs-ஆல் சிறுமைப் படுத்தப்படுவார்கள் (சமீபத்தில் IBM நிறுவனம் 2000 வேலைகளை இந்தியாவிற்கு கொண்டு செல்வதாக அறிவித்த முடிவு மிக வன்மையாகக் கண்டிக்கப்பட்டது).\nLou ஒரு கன்சர்வேட்டிவ் ரிபப்ளிகன். இந்திய எதிர்ப்பாளர்கள் பலர் அந்நிகழ்ச்சியில் பேட்டி காணப்படுவார்கள். அவர்களின் குரலே ஓங்கி ஒலிக்க அனுமதிக்கப்படும். அபூர்வமாக இந்தியர்களும் அந்நிகழ்ச்சியில் தென்படுவார்கள். சென்ற மாதத்தில் ஒருநாள் கேசவன் என்ற இந்தியரை Lou பேட்டி கண்டார். மிக அழகாகத் தனது வாதங்களை எடுத்து வைத்தார் திரு. கேசவன் (I ‘m impressed என்றார் Lou). அந்தப் பேட்டி முடிந்த அரைமணி நேரத்திற்குப் பிறகு திரு. கேசவன் மாரடைப்பில் இறந்து போனதுதான் வருத்தத்திற்குரிய செய்தி. Talk about an evil eye…\nஇன்னொரு segmentஆன Broken Borders, உலகெங்கிலும் இருந்து கள்ளத்தனமாக அமெரிக்காவில் குடியேறுபவர்களைப் ப���்றியது. அதிலும் குறிப்பாக, தெற்கே மெக்ஸிகோ நாட்டிலிருந்து தினமும் மந்தை மந்தையாக எல்லை கடந்து வரும் ஸ்பானிஷ் இன மக்களைக் குறித்தது. இப்படிக் கள்ளத்தனமாகக் குடியேறுபவர்களால், அமெரிக்க பொருளாதாரம் கொள்ளை போய்க் கொண்டிருக்கிறது, இவர்களால் அமெரிக்காவிற்கு எந்த பயனும் இல்லை என்பார் Lou. இதில் சிறிதளவு உண்மை இருக்கிறது என்றாலும், அமெரிக்க பொருளாதரத்திற்கு ஸ்பானியர்களால் எந்த நன்மையும் இல்லை என்று ஒரேயடியாக அடித்துச் சொல்வது வடிகட்டின பொய்யே.\nசாதாரண வெள்ளை இன அமெரிக்க மக்கள் செய்ய மறுக்கும் விவசாய வேலைகளும், இறைச்சிக் கூட வேலைகளும், குப்பை அள்ளுதல், வீட்டு வேலை செய்தல் போன்ற உடலை வருத்திச் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்பவர்கள் ஸ்பானிஷ் மொழி பேசும் மக்களே. அதற்காக அவர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம், அமெரிக்க அரசாங்கத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்த பட்ச சம்பளத்தை விடவும் மிக மிகக் குறைவானது. அமெரிக்க அரசாங்கம் திடாரென ஏதேனும் முடிவெடுத்து, அத்தனை illegal residentகளையும் அமெரிக்காவை விட்டு அனுப்பி வைத்துவிட்டால், நாறிப் போவார்கள் நாறி. அந்த அளவிற்கு அமெரிக்கா அவர்களைச் சார்ந்து இருக்கிறது.\nLou Dobbs-இன் நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்துவிட்டு மற்ற சேனல்கள் சும்மா இருக்குமா ஏறக்குறைய எல்லா அமெரிக்க செய்திச் சேனல்களிலும் இதே போன்ற நிகழ்ச்சிகளை, அதே நேரத்தில் தொடர்ந்து ஒளி பரப்புகின்றார்கள். ABC, CBS, NBC, PBS என்று ஒன்று விடாமல் எல்லா சேனல்களும். இதன் மூலம் பெரும்பகுதி அமெரிக்கர்களுக்கு இம்மாதிரியான செய்திகள் சென்று சேர்கின்றன. எதிர்ப்பும் வலுக்கின்றது.\nOut sourcing என்பது ஒரு கெட்ட வார்த்தையாக திரிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க மக்களின் எதிர்ப்புக்கு அஞ்சி பல அமெரிக்க மாநிலங்கள் out sourcingகிற்கு எதிரான சட்டங்களை இயற்றி வருகிறன்றன. Tata America International போன்ற இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட காண்ட்ராக்ட்கள் பல ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. சமீபத்தில் T.A.I நிறுவனத்திற்கு அளிக்கப் பட்ட 15.2 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான இந்தியானா மாநில அரசாங்க காண்ட்ராக்ட் ஒன்று பலத்த எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது (Computer World, Nov 17). அடுத்த வருடம் நடக்கவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலும் இதன் எதிரொல��� இருக்கும்.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பும் John Kerry(D) போன்ற அமெரிக்க செனட்டர்கள் வெளிநாடுகளுக்கு அமெரிக்க வேலைவாய்ப்பு செல்வதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்ற முனைப்பு காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். Call Center பணியாளர்கள், தாங்கள் எந்த நாட்டிலிருந்து பேசுகிறோம் என்பதை அறிவிக்க வேண்டும் என்ற புதிய legislation ஒன்று செனட்டர் John Kerry-யால் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது. இதுபோன்ற, குறைந்தது ஒன்பது சட்டங்கள் அமெரிக்க செனட்டில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. New Jersey, Indiana, North Carolina, Michigan போன்ற மாநிலங்களும் மேற்கூறியவற்றை ஒட்டிய சட்டங்களை இயற்றப் பெரிதும் ஆர்வமாக இருக்கின்றன. அவையெல்லாம் நடைமுறைக்கு வரும்போது இந்தியாவிற்கு high-tech வேலைகள் செல்வது சிரமமாகக் கூடும். (ஆதாரம்: Computer World, October thru ‘ December ’03 issues).\nஅமெரிக்கா அஞ்சுவதற்குக் காரணங்களும் உண்டு. Manufacturing jobs எனப்படும் பொருள் உற்பத்தியின் பெரும்பகுதி China-விற்குச் சென்று விட்டது. இன்று குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகளிலிருந்து, பர்சனல் கம்ப்யூட்டர் வரை அனைத்து பொருள்களும் Chinaவில் தயாரிக்கப்பட்டுக் கப்பல் கப்பலாக அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த வகையில் அமெரிக்கர்கள் இழந்த வேலைவாய்ப்பு, மொத்த அமெரிக்க வேலைவாய்ப்பில் 11% . 2002-ஆம் ஆண்டுத் தகவலின்படி China 266 பில்லியன் டாலர் பெருமானமுள்ள பொருள்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. இது இந்தியாவின் மொத்த ஏற்றுமதியை விட நான்கு மடங்கு அதிகம். (ஆதாரம்: Business Week, Dec 8, 2003).\nஅதே சமயம் ஏறக்குறைய 60% அமெரிக்கர்கள் service sector எனப்படும் மற்ற துறைகளில் வேலை செய்து வருகிறார்கள். அந்த வேலைகள்தான் சிறிது சிறிதாக இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அமெரிக்கர்களின் அச்சத்திற்கு மிகவும் அடிப்படையான காரணமே அதுதான். இந்தியாவில் கிடைக்கும் உயர்கல்வி கற்ற, குறைந்த சம்பளத்தில் வேலை செய்யத் தயாராக உள்ள இந்தியர்களைக் கண்டு சாதாரண அமெரிக்கர்கள் அஞ்சுகிறார்கள். மாதம் 4000 டாலர்கள் கொடுக்கவேண்டிய ஒரு Call Center வேலையை, இந்தியாவில் வெறும் 500 டாலருக்கு செய்யலாம். சாதாரண அமெரிக்கர்களை விடவும் பல மடங்கு கல்வித்தகுதி பெற்றவர்களை இந்த வேலைக்கு அமர்த்த முடியும். அமெரிக்க கம்பெனிகளின் out sourcing ஆர்வத்திற்குக் காரணம் இம்மாதிரியான Cheap மற்றும் quality labour-தான் என்பது ஒரு open secret.\nஅமெரிக்காவின் மிகப் பெரும் கம்பெனிகளில் ஒன்றான GE Capital Services சென்ற ஆண்டில் மட்டும் 340 மில்லியன் டாலர்கள் மிச்சப்படுத்தி இருக்கிறது. நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அமெரிக்க medicare, medicaid திட்டங்களின் வேலைகளை இந்தியாவில் செய்து முடிப்பதனால் ஏறக்குறைய 10%-இல் இருந்து 40% வரை சேமிக்க இயல்வதாகக் கூறப்படுகிறது. முதியோர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர்களுக்கான திட்டம் அது. இம்மாதிரியான positive செய்திகளை அமெரிக்கச் செய்தி நிறுவனங்கள் இருட்டடிப்பு செய்வதுதான் வேதனையான செய்தி.\nஅமெரிக்கா உறங்குகையில் இந்தியா வேலை செய்கிறது. அமெரிக்கப் பொருளாதார உயிர்நாடியான Wall Sreet-க்குத் தேவையான financial report-கள் திறமையுள்ள இந்திய analyst-களால் துல்லியமாகத் தயாரிக்கப்பட்டு, அமெரிக்காவின் பிரபலமான சில stock brokerage நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அந்த reportகளின் அடிப்படையில்தான் அந்த நிறுவனம் அன்றைய தினத்தில் இயங்குகிறது என்பது பலருக்குப் புதிய செய்தியாக இருக்கலாம்.\nயார் என்ன சொன்னாலும், செய்தாலும், அமெரிக்கா வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறும் immigrantகளைத் தடுக்கவே முடியாது என்பது என் உறுதியான எண்ணம். அமெரிக்கா ஒரு open society. புதிய எண்ணங்களும், புதுமைக் கருத்துக்களும் அமெரிக்காவில் திறந்த மனதுடன் பெரும்பாலோரால் வரவேற்கப்படுகிறது. இனியும் வரவேற்கவே படும். உலகம் வியக்கும் அமெரிக்க அறிவியல் முன்னேற்றத்திற்கு Albert Einstein-இல் இருந்து நேற்றைய கல்பனா சாவ்லா வரையிலான imigrant-கள் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். இனியும் இருப்பார்கள்.\nஅமெரிக்கப் பொருளாதாரத்திற்குப் புதிதாக 1990-களில் வந்து குடியேறிய இந்தியர்கள் அளித்த பங்களிப்பை யாராலும் மறுக்க இயலாது. பில்லியன் கணக்கில் இந்தியர்கள் அமெரிக்க அரசாங்கத்திற்கு வரி கட்டியிருக்கிறார்கள். பில்லியன் கணக்கில் அமெரிக்க Social Security System-க்கும், Medicare, Medicaidக்கும் இந்தியர்களின் சம்பளப் பணம் போயிருக்கிறது. கார் மார்க்கெட்டையும், ஷேர் மார்க்கெட்டையும் உச்சத்தில் கொண்டு போனதில் இந்தியர்களின் பங்கு மிக அதிகம். 1990-களில்.\nஇதை இன்னும் எளிமையாக விளக்குகிறேன். ஒரு computer software engineer இந்தியாவிலிருந்து H1-B எனப்படும் work visa-வில் அமெரிக்கா வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்க�� மாதச் சம்பளம் $5000 டாலர் என்றும் வைத்துக் கொள்ளலாம். இதில் ஏறக்குறைய 32% சதவீதம் அமெரிக்க அரசாங்கத்தினால் (Federal, State, City, Social Security, Medicare…blah…blah…) வரியாகப் பிடித்தம் செய்து கொள்ளப்படும். வந்த சில நாட்களில் உடனடியாக ஒரு கார் வாங்கியாக வேண்டும். இந்தியாவைப் போல பஸ்சில் போவதெல்லாம் சரிப்படாது (ஒரு சில பெரிய நகரங்களைத் தவிர). அப்புறம் இருக்க ஒரு apartment வேண்டும். TV வேண்டும். Music System வேண்டும். உயிர் வாழ grocery வேண்டும். உடை வேண்டும்…டும்…டும் என்று கொஞ்ச கொஞ்சமாக அமெரிக்க consumerism-க்கு அடிமையாகிப் போவார்கள்.\nஇப்படியாக, highly paid இந்தியர்கள் செய்யும் செலவு மறைமுகமாக மற்ற தொழில்களுக்கும் போய்ச் சேர்ந்து, வேலை வாய்ப்பு உச்சத்திற்குப் போனது. ஏறத்தாழ ஒரு மில்லியன் இந்தியர்கள் அந்த boom period-இல் அமெரிக்காவிற்கு வந்தார்கள். அவர்களில் Green Card எனப்படும் நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களைத் தவிர பெரும்பாலோர் இந்தியாவிற்கே திரும்பிப் போய்விட்டார்கள். அவர்கள் கட்டிய வரியோ அல்லது Social Securityயின் பலனோ அவர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. எல்லாப் பணமும் ரிடையரான அமெரிக்கர்களுக்கே போய்ச் சேர்ந்தது. உழுதவன் போய் விட்டான். உள்ளவன் தின்று தீர்த்தான் என்கிற கதைதான் அது.\nவெளி நாட்டினர் அமெரிக்காவில் குடியேறுவைத் தடுக்க முடியாததற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. இன்றைக்கு வேலையில் இருக்கும் அமெரிக்க work force-இல் பெரும்பகுதியினர் baby boomers எனப்படும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் பிறந்தவர்கள். இரண்டாம் உலகப் போருக்குப் போய்விட்டுத் திரும்பிய அமெரிக்க ராணுவத்தினர் கல்யாணம் பண்ணிக் கொண்டு, கன்னா பின்னாவென்று பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளினார்கள். அந்தப் பிள்ளைகள் இப்போது வயதாகி கொஞ்சம் கொஞ்சமாக ரிடையராகிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ரிடையராகுபவர்களின் இடத்தை இட்டு நிரப்ப ஆட்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. அமெரிக்க ஜனத்தொகையின் மெதுவான வளர்ச்சியே இதற்குக் காரணம்.\nபின் எங்கிருந்து ஆட்கள் கிடைப்பார்கள் Lou Dobbs போன்றவர்கள் தடுக்கத் துடிக்கும் வெளிநாட்டிலிருந்துதான். உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் domination-ஐ தொடர்ந்து maintain செய்ய வெளிநாட்டினரை அனுமதித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது அமெரிக்கா. அவ்வாறு அனுமதிக்காத பட்சத்தில், இ���்குள்ள வேலைகள் முடங்கி விடாமல் தொடர்ந்து நடக்க, இந்தியா போன்ற நாடுகளுக்கு அந்த வேலையை அனுப்பியே ஆக வேண்டும். இதுதான் நிதர்சனம்.\nLou Dobbs-கள் அதை உணர்ந்து கொள்ளும் நாள் அதிக தூரத்தில் இல்லை.\nஇந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்குச் சாதகமான பல காரணங்கள் இருந்தாலும், அதற்கு நேரெதிரான காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. முக்கியமாக, அடிப்படைக் கட்டுமானம். நல்ல தரமான சாலைகள் இல்லாததும், மின்சாரப் பற்றாக்குறையும், தகவல் தொடர்பு சாதனங்களின் தரமின்மையும், நிர்வாகத் திறமையின்மையும், லஞ்ச ஊழலும் நமது முன்னேற்றத்தின் தடைக் கற்கள். அதற்கும் மேலாக அரசியல் ஸ்திரமின்மையும், எந்த நேரமும் வெடிக்கத் தயாராக இருக்கும் மதக் கலவரங்களும், இந்திய-பாகிஸ்தான் முறைப்புகளும், நரேந்திர மோடி, கருணாநிதி, பால்தாக்ரே, லல்லு பிரசாத் யாதவ், ஜெயலலிதாக்களும் நமது சாபக் கேடுகள்.\nதற்போது வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் Infosys, Wipro போன்ற நிறுவனங்களும் தரத்தில் கவனமாக இருக்க வேண்டிய நேரமிது. சமீபத்தில் Dell நிறுவனம் தரக்குறைவைக் காரணம் காட்டித் தனது support center-ஐ அமெரிக்காவிற்கே கொண்டு சென்று விட்டது இதற்கு உதாரணம். வேறு சில சிறிய நிறுவனங்களும் பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவை விட்டுப் போனதுவும் ஒரு எச்சரிக்கையே. இந்தியாவிற்குப் போட்டியாக சீனா, ரஷ்யா, பிரேசில் போன்ற நாடுகள் தயாராகிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் இம்மாதிரியான தவறான image சரிவை ஏற்படுத்தி விடக்கூடும்.\nஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய 50 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக சீனாவில் வெளிநாட்டு முதலீடு செய்யப்படுகிறது. இந்தியாவில் செய்யப்படும் முதலீடு வெறும் 4 பில்லியன் டாலர்கள் மட்டுமே. தரமான அடிப்படைக் கட்டுமானமும், நல்ல நிர்வாகமும் இருந்தால் இந்தியாவும், சீனா அளவிற்கு முதலீடுகளை ஈர்க்க முடியும். தற்போதைய நிலைமையில் அது எட்டாக் கனி போலவே தோன்றுகிறது.\nகணிப்பொறித் தொழிலில் இந்தியாவின் தென் மாநிலங்களில், தமிழ்நாட்டின் பங்கு குறைவானதாகவே இருப்பதாக எனது எண்ணம். மிகக் குறுகிய காலத்தில் கர்நாடகாவும், ஆந்திராவும் போட்டி போட்டுக் கொண்டு முதலீடுகளை ஈர்த்து, பொருளாதார ரீதியில் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இவ்வளவிற்கும் கணிப்பொறித் துறையில் தமிழர்களின் பங்���ு மிகவும் அபரிமிதமானது. சரியான நேரத்தில் தவறானவர்களிடம் தமிழ்நாட்டை ஒப்படைத்துக் குட்டிச் சுவராக்கி விட்டார்கள். இல்லாவிட்டால் தமிழ்நாடுதான் இன்றைய நிலமையில் முதல் மாநிலமாக இருந்திருக்கக் கூடும். காலத்தின் கோலம் இது என்பதைத் தவிர வேறென்ன சொல்வது \nசமீபத்தில், தினமலர் நாளிதழில் ஒரு புகைப்படம் பார்த்தேன். அரசாங்க மதுக் கடைகளில், மது விற்பனைப் பிரதிநிதிகளாக வேலை வாய்ப்பு பெறுவதற்காக, பட்டதாரி இளைஞர்கள் ஏதோ ஒரு கலெக்டர் அலுவலகத்தின் முன்னால் வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள், சுவற்றைப் பிடித்தபடி. என்னை மிகவும் பாதித்த புகைப்படம் அது.\nஅரசாங்க மது விற்கப் பட்டதாரிகளா அதற்கு போட்டியா வறுமையில் வாடும் பட்டதாரிக்கு வேலை வாய்ப்பு என்பது ஒரு புறம் இருக்கட்டும். அந்த இளைஞர்கள் கல்லூரியில் படிக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் அவர்களைப் படிக்க வைத்த அவர்களின் பெற்றோர் மனது என்ன வேதனைப்படும் அவர்களைப் படிக்க வைத்த அவர்களின் பெற்றோர் மனது என்ன வேதனைப்படும் இதைவிடக் கல்வியை யாரும் கேவலப்படுத்தி இருக்க முடியாது. இதில் ஆயிரம் ரூபாய் சம்பளம் ஏற்றிக் கொடுக்கப்படும் என்ற எக்காளம் வேறே\nஎதிர்காலத்தில் அரசாங்க பிக்பாக்கெட், அரசாங்க escort service (அது என்னவென்று விளக்கினால் என்னைக் கடித்துக் குதறி விடுவார்கள்), அரசாங்கத் திருடன், அரசாங்க கொலைகாரன் போன்ற வேலை வாய்ப்புகளும் தமிழ்நாட்டுப் பட்டதாரிகளுக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம். யாருக்குத் தெரியும் \nதமிழ்நாட்டு இளைஞர்கள் இந்தி போன்ற மொழிகளைப் படிக்காமல் முடங்கி விட்டதனால் வந்த வினை இது. அதை உணரும் வரை அவர்களுக்கு விமோசனம் இல்லை.\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -5)\nஎமன் – அக்காள்- கழுதை\nநீலக்கடல் – புதினம் ( தொடர் ) – முன்னுரை\nகடிதங்கள் – 01 ஜனவரி,2004\nபாரம்பரிய இந்தியக் கல்வி: 19-ம் நூற்றாண்டில்\n‘காய்கறிக்காரி ‘(என்னுடைய அம்மா அவர்களின் நினைவாக)\nவாரபலன் – ஆலப்புழைக்கருகில் – பணிமுடக்கு – தமிழை இசைக்க மறந்த தமிழ்நாடு\n‘ஆர்.எஸ்.எஸ் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது ‘\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தொன்பது\nகாவு , மெளனத்தின் குரல் , நிலைப்பாடு\nஅன்புடன் இதயம் – 1\nகலைச்சொற்கள்,இன்றைய தமிழ்- சில கேள்விகளும்,குறிப்புகளும்\nகலைச்சொற்கள்,இ��்றைய தமிழ்- சில கேள்விகளும்,குறிப்புகளும்\nமனத்தின் மறுபக்கம்-த்வீபா -கன்னடப்படத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்\nகனவும் குரூர யதார்த்தமும் – ஜெயமோகனின் புதிய நாவல் ‘காடு ‘\nகதைமொழியும் மொழிபெயர்ப்பும்- (மெளனப்பனி ரகசியப்பனி-மொழிபெயர்ப்புக் கதைத்தொகுதி அறிமுகம்)\nபூரணி,க்ருஷாங்கினி,நீரஜா நாகராஜன் :மூன்று தலைமுறைப் பெண்கள் படைப்பு வெளியீட்டு நிகழ்ச்சி\nமாலதி மைத்ரியின் ‘சங்கராபரணி ‘ கவிதைகள் – ஒரு வாசக ரசனைப் பதிவு\nடாக்டர் மொஹம்மது மொஸாடெக்- ஈரானிய தேசிய இயக்கத்தின் தலைவர்\nசிறந்த குறும்படங்களுக்குப் பரிசு-சக்தி 2003 இலக்கிய விருது\nகலைஞருக்குக் கடிதம் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nசி. மணி பற்றிய சில கனிந்த நினைவுகள்\nஎனக்குப் பிடித்த கதைகள் – 92 -மனிதர்களை மதிப்பிடும் கலை -கல்கியின் ‘கேதாரியின் தாயார் ‘\nஇரயில் நிறுத்தமும், கடைசி இருக்கையும்.\nவிளக்கு விருது – சி மணிக்கு வழங்கும் நிகழ்ச்சி\n ‘ – ‘ஸண்டியர் ‘ கமல்\nபல சமயம் நம் வீடு\nமானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -5)\nஎமன் – அக்காள்- கழுதை\nநீலக்கடல் – புதினம் ( தொடர் ) – முன்னுரை\nகடிதங்கள் – 01 ஜனவரி,2004\nபாரம்பரிய இந்தியக் கல்வி: 19-ம் நூற்றாண்டில்\n‘காய்கறிக்காரி ‘(என்னுடைய அம்மா அவர்களின் நினைவாக)\nவாரபலன் – ஆலப்புழைக்கருகில் – பணிமுடக்கு – தமிழை இசைக்க மறந்த தமிழ்நாடு\n‘ஆர்.எஸ்.எஸ் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது ‘\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தொன்பது\nகாவு , மெளனத்தின் குரல் , நிலைப்பாடு\nஅன்புடன் இதயம் – 1\nகலைச்சொற்கள்,இன்றைய தமிழ்- சில கேள்விகளும்,குறிப்புகளும்\nகலைச்சொற்கள்,இன்றைய தமிழ்- சில கேள்விகளும்,குறிப்புகளும்\nமனத்தின் மறுபக்கம்-த்வீபா -கன்னடப்படத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்\nகனவும் குரூர யதார்த்தமும் – ஜெயமோகனின் புதிய நாவல் ‘காடு ‘\nகதைமொ���ியும் மொழிபெயர்ப்பும்- (மெளனப்பனி ரகசியப்பனி-மொழிபெயர்ப்புக் கதைத்தொகுதி அறிமுகம்)\nபூரணி,க்ருஷாங்கினி,நீரஜா நாகராஜன் :மூன்று தலைமுறைப் பெண்கள் படைப்பு வெளியீட்டு நிகழ்ச்சி\nமாலதி மைத்ரியின் ‘சங்கராபரணி ‘ கவிதைகள் – ஒரு வாசக ரசனைப் பதிவு\nடாக்டர் மொஹம்மது மொஸாடெக்- ஈரானிய தேசிய இயக்கத்தின் தலைவர்\nசிறந்த குறும்படங்களுக்குப் பரிசு-சக்தி 2003 இலக்கிய விருது\nகலைஞருக்குக் கடிதம் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nசி. மணி பற்றிய சில கனிந்த நினைவுகள்\nஎனக்குப் பிடித்த கதைகள் – 92 -மனிதர்களை மதிப்பிடும் கலை -கல்கியின் ‘கேதாரியின் தாயார் ‘\nஇரயில் நிறுத்தமும், கடைசி இருக்கையும்.\nவிளக்கு விருது – சி மணிக்கு வழங்கும் நிகழ்ச்சி\n ‘ – ‘ஸண்டியர் ‘ கமல்\nபல சமயம் நம் வீடு\nமானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/capgemini-may-cut-500-employees-in-india-amid-slowdown-016604.html", "date_download": "2019-11-22T07:42:16Z", "digest": "sha1:OV7R65DR23GFTNRSV7GEJ7FPH2GVRATA", "length": 23943, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "500 பேரை வேலையை விட்டு நீக்கியுள்ளோம்.. கேப்ஜெமினி அதிரடி நடவடிக்கை..! | Capgemini may cut 500 employees in India amid slowdown - Tamil Goodreturns", "raw_content": "\n» 500 பேரை வேலையை விட்டு நீக்கியுள்ளோம்.. கேப்ஜெமினி அதிரடி நடவடிக்கை..\n500 பேரை வேலையை விட்டு நீக்கியுள்ளோம்.. கேப்ஜெமினி அதிரடி நடவடிக்கை..\nடிச. 1 முதல் பாஸ்டேக் கட்டாயம்.. எப்படி வாங்குவது\n24 min ago DHFL மீது பாய்கிறது திவால் நடவடிக்கை.. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிறுவனம்..\n42 min ago வேறு வழி இல்ல.. சொத்த வித்து கடன் அடைக்கும் Zee Tv உரிமையாளர்..\n57 min ago 2ஜி வேணுமா 4ஜி வேணுமா.. மக்கள் தான் முடிவு செய்யணும்.. ஜியோவால் ஏர்டெல்.. வோடபோன் கொதிப்பு\n1 hr ago ஐசிஐசிஐ வங்கியில் பணம் சேமிக்கிறீங்களா.. வட்டி விகிதங்கள் மாறிடுச்சு.. விவரங்களுக்கு இங்க பாருங்க\nNews கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது அதிருப்தியில் திமுக... காரணம் என்ன\nMovies மிஷன் இம்பாசிபிள் படத்தில் அவெஞ்சர்ஸ் நாயகி.. யார் தெரியு���ா\nSports சாயங்காலம் ஆச்சுன்னா போச்சு.. இது என்னடா இந்திய அணிக்கு வந்த சோதனை.. திகில் கிளப்பும் வீரர்\nAutomobiles விற்பனையில் புதிய சாதனை படைத்த மாருதி பலேனோ கார்\nEducation NAAC-A தரத்தை இழக்கும் நிலையில் சென்னைப் பல்கலைக்கழகம்\nLifestyle இன்று உலக ஹலோ தினம் : காதலுக்கு மரியாதை செய்த அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்\nTechnology இனி தமிழர்களின் நேரம்: டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: பிரெஞ்சு பன்னாட்டு தொழில்நுட்ப சேவைகளின் முக்கிய நிறுவனமான கேப்ஜெமினி, இந்தியாவில் கிட்டதட்ட 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்தியாவில் நிலவி வரும் மெதுவான வளர்ச்சி மற்றும் இந்த நிறுவனத்தின் சில ஃபுராஜக்டுகள் ஃபெயிலியர் ஆனதை தொடர்ந்து, இந்த நிறுவனம் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇதனாலேயே இந்த நிறுவனம் மறுதிறன், பணியமர்த்தல் மற்றும் மறுசீரமைப்பு ஆகியவை இந்த சீரமைத்தலின் ஒரு பகுதியாகும். இந்தியாவில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். இது உலகளவில் அதன் பலத்தில் பாதிக்கும் மேலானது என்று கூறப்படும் நிலையில் இந்த பணி நீக்கமானது, உலக அளவில் சற்று கவலையையே ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.\nஒரு தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனம் என்ற வகையில், எங்கள் ஊழியர்கள் தான் எங்கள் வணிகத்தின் மையம். மேலும் வளர்ந்து வரும் டிஜிட்டல் உருமாற்றத் தேவைகளுக்கு புதிய திறன்களை உருவாக்குவதற்காக நாங்கள் பரவலாக மறுதிறன்களை திட்டங்களை பரவலாக உருவாக்கி வருகிறோம்.\nமேலும் இந்தியாவில் எங்களது நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. மேலும் 2020ம் ஆண்டிற்கான முன்னோக்கு அழகாக இருக்கின்றன என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில் இந்த பணி நீக்கத்திற்கு முன்பு இந்த நிறுவனம் 90 நாட்களுக்கு முன்பே ஊழியர்களிடம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து அவர்கள் கார்ப்பரேட் நிலைக்கு மாற்றப்படுகிறார்கள். அங்கு நிறுவனத்தின் வணிக பிரிவுகள் அவர்களுக்காக சில திட்டங்களை வைத்து மறுதிறன் செய்ய முயற்சிக்கின்றன. இதில் தேர்வானர்களை மட்டும் வைத்துக் கொண்டு, மற்றவர்களை இறுதியில் நிறுவனத்தை விட்டு வெளியேறும் படி கேட்கப்படுகிறார்கள் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவின் தொழில்நுட்ப சேவை துறை வளர்ந்து வரும் வருவாயை தக்கவைத்துக் கொள்ள சிரமப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் ஒரே தொழில்நுட்ப நிறுவனம் கேப்ஜெமினி மட்டும் அல்ல. கடந்த மாதம் காக்ணிசண்ட் நிறுவனம் தனது 10,000 - 12,000 மூத்த அதிகாரிகள் மற்றும் நடுத்தர ஊழியர்களை பணிநீக்கம் செய்யபோவதாக அறிவித்தது. மேலும் இதில் 5,000 பேரை மறுசீரமைப்பு செய்ய உள்ளதாகவும், ஆக நிகர பணியிழப்பு 5,000 - 7,000 ஆகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.\nஇது தவிர தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனமும் பணி நீக்கம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇதுதான் உங்க ஊர்ல சம்பள உயர்வா.. டிவிட்டரில் கேப்ஜெமினி ஊழியர்கள் கதறல்..\nஅமெரிக்க நிறுவனத்தை வாங்கும் கேப்ஜெமினி..\nவந்தாச்சு சலில் பாரிக்.. இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய அத்தியாயம் இன்று முதல் துவக்கம்..\nடிசிஎஸ், இன்போசிஸ் வாய்ப்புகளை பறித்துகொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள்.. ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..\nகேப்ஜெமினி எடுத்த திடீர் முடிவு.. டிசிஎஸ், இன்போசிஸ் என்ன செய்யபோகிறது..\nகேள்விக்குறியாக நிற்கும் 56,000 ஊழியர்கள்.. 7 நிறுவனங்களின் முடிவால் பதற்றம்..\nஐடி ஊழியர்கள் பணிநீக்கத்தில் அதிகம் பாதிக்கப்படப்போவது இவர்கள்தான்..\nஐடி நிறுவனங்கள் அடுத்து என்ன செய்யபோகிறது..\nஐடி நிறுவனங்கள் மிட்லெவல் ஊழியர்களை குறிவைப்பது ஏன்..\nஎச்சிஎல் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி 5வது இடத்தைப் பிடித்தது 'கேப்ஜெமினி'..\nஜெராக்ஸ் பிபிஓ நிறுவனத்தின் புதிய சீஇஓ.. அசோக் வெமூரி-யின் புதிய பயணம்..\nஐகேட் அடுத்து ஓய்னியோ.. கேப்ஜெமினி கைப்பற்றிய புதிய நிறுவனம்..\nடிசம்பர் 1 முதல் டோல்கேட்டில் பாஸ்டேக் கட்டாயம்.. எப்படி பெறுவது என்ன ஆவணங்கள் தேவை\nரிலையன்ஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து யாருக்கு அதிக சந்தை மதிப்பு..\nஜிஎஸ்டி தாக்கலுக்கு ஒரு நாள்தான் இருக்கிறது.. கைவிரித்த வெப்சைட்.. கடுப்பில் மக்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்த��யாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2274418", "date_download": "2019-11-22T08:55:30Z", "digest": "sha1:ZXHCFPS3JP2BZV4TAJ5C33ZHKKMSQUQO", "length": 12853, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "பாகிஸ்தானியிடம் எதை எதிர்பார்க்க முடியும்: டைம் கட்டுரை பற்றி பா.ஜ., விமர்சனம்| Dinamalar", "raw_content": "\nகெஜ்ரிவால் ரூ.6 கோடி வாங்கினாரா\nபதிவு செய்த நாள் : மே 12,2019,01:25 IST\nகருத்துகள் (59) கருத்தை பதிவு செய்ய\n'பாகிஸ்தானியிடம் எதை எதிர்பார்க்க முடியும்':\n'டைம்' கட்டுரை பற்றி பா.ஜ., விமர்சனம்\nபுதுடில்லி: 'பாகிஸ்தானின் கருத்தைதான், 'டைம்' பத்திரிகையின் கட்டுரையாளர், ஆதீஷ் டாசிர் வெளிப்படுத்தியுள்ளார். ஒரு பாகிஸ்தானியிடமிருந்து, இதை தவிர, வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது' என, பா.ஜ., கூறியுள்ளது.\nஅமெரிக்காவிலிருந்து வெளியாகும், 'டைம்' பத்திரிகையில், 'இந்திய பிளவு சக்திகளின் தலைவர்' என்ற தலைப்பில், பிரதமர் மோடியை\nஇந்தக் கட்டுரையை, இந்திய பத்திகையாளர் தவ்லீன் சிங், மறைந்த பாக்., அரசியல்வாதியும், தொழிலதிபருமான சல்மான் டாசிர் ஆகியோர் மகன், ஆதீஷ் டாசிர் எழுதியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது\nஇந்நிலையில், இந்த கட்டுரை குறித்து, பா.ஜ., செய்தி தொடர்பாளர், சம்பித் பத்ரா, டில்லியில் கூறியதாவது:டைம் பத்திரிகையில் கட்டுரையை எழுதிய ஆதீஷ் டாசிர், ஒரு பாகிஸ்தானி. பிரதமர் மோடிக்கு, சர்வதேச அளவில் உள்ள செல்வாக்கை பார்த்து, பாக்., அச்சம்அடைந்துள்ளது.மோடி, மீண்டும் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதில், காங்கிரசும், பாக்.,கும், ஒருமித்த கருத்து கொண்டுள்ளன.மோடிக்கு உள்ள மக்கள் செல்வாக்கை சீரழிக்கும், பாகிஸ்தானின் திட்டத்தை தான், ஆதிஷ் டாசிர், தன் கட்டுரையில் வெளிபடுத்தியுள்ளார். ஒரு\nபாகிஸ்தானியிடமிருந்து, இதை தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும். கடந்த தேர்தலின் போதும்,\nமோடி பிரதமராக கூடாது என்பதற்காக, சர்வதேச பத்திரிகைகளில், பல கட்டுரைகள் வெளியாகின. அவற்றை மக்கள் ஏற்கவில்லை. அதேபோல், இப்போதும் ஏற்க மாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.\nRelated Tags பாகிஸ்தானி டைம் கட்டுரை பா.ஜ. விமர்சனம்\nivaradhu badhilai ஒவ்வொரு இந்தியனும் படிக்கணும் ,அத்தொடு இத்தாலியா சம்பந்தப்பட்டவர்களும் படிப்பது நல்லதே ,ஏனென்��ால் 'சரித்திரம் 'அறிந்து மோடி பதில் கொடுத்துள்ளார்.\nபாகிஸ்தான் கடனில் ஓடிக்கொண்டிடிருக்கிறது. இதில் பத்திரிக்கைக்கு லஞ்சம் கொடுத்து இப்படி எழுதவேண்டுமா டயம் பத்திரிகைக்கும் அறிவு மழுங்கிவிட்டது.\nடைம்ஸ் எடிட்டர் ஒரு முஸ்லீம் தெரியுமோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/cricket/03/206861?ref=archive-feed", "date_download": "2019-11-22T07:27:09Z", "digest": "sha1:YMQD63DKBWGPQHEODTZG4WGEBNJX32OB", "length": 10537, "nlines": 148, "source_domain": "www.lankasrinews.com", "title": "போராடி வீழ்ந்த இந்தியா.. 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபோராடி வீழ்ந்த இந்தியா.. 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக்கிண்ணம் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு ஏதிரான ஆட்டத்தில் இந்தியா 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போராடி வீழ்ந்தது.\nஉலகக்கிண்ணம் கிரிக்கெட் தொடரில் பர்மிங்காமில் நடைபெற்ற 38-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின.\nநாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணித் தலைவர் இயான் மோர்கன் துடுப்பாட்டம் தெரிவு செய்தார்.\nஇங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜாசன் ராய் தொடக்க வீரர்கள்களாக களம் இறங்கினர்.\nசிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் கடந்தனர். ஜாசன் ராய் 66 ஓட்டங்களில் குல்தீப் யாதவ் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.\nமறுமுனையில் அதிரடியாக ஆடிய ஜானி பேர்ஸ்டோ 109 பந்துகளில் 111 ஓட்டங்கள் எடுத்து முகமது ஷமி பந்தில் அவுட் ஆனார்.\nஅடுத்து வந்த அணித் தலைவர் இயான் மோர்கன்(1), ஜோ ரூட்(44), ஜோஸ் பட்லர்(20), வோக்ஸ்(7) என அடுத்தடுத்து வெளியேறினார்கள்.\nஅதிரடியாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் 54 பந்துகளில் 79 ஓட்டங்கள் விளாசினார். இறுதியில், 50 ஒவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 337 ஓட்டங்கள் எடுத்தது.\nஇந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.\nஇதனையடுத்து 338 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.\nதொடக்க வீரர் லோகேஷ் ராகுல் (0) ரன் எதுவும் எடுக்காம் அவுட் ஆனார். பின்னர் ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் விராட் கோஹ்லி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.\nவிராட் கோஹ்லி 66 ஓட்டங்களில் பிளங்கெட் பந்து வீச்சில் அவுட் ஆனார். மறு முனையில் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 102 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது கிறிஸ் வோக்ஸ் பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.\nஅவரை அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் 32 ஓட்டங்களில் வெளியேறினார். பின்னர் டோனியுடன் ஜோடி சேர்ந்த பாண்ட்யா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.\nஷர்திக் பாண்ட்யா 45 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். டோனி 42 ஓட்டங்களுடனும் கேதர் ஜாதவ் 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தனர்.\nஇறுதியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழந்து 306 ஓட்டங்கள் மட்டுமே அடித்தது. இதனால் இங்கிலாந்து அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.\nஇங்கிலாந்து அணி சார்பில் பிளங்கெட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/190838?ref=archive-feed", "date_download": "2019-11-22T08:18:29Z", "digest": "sha1:5XAPEBXHLT5PUNPM33Z4JATJBSRDFER3", "length": 9013, "nlines": 144, "source_domain": "www.lankasrinews.com", "title": "பிரபல தமிழ் நடிகரின் தாய் கழுத்து அறுத்து கொலை: ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரபல தமிழ் நடிகரின் தாய் கழுத்து அறுத்து கொலை: ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்\nமற��ந்த பிரபல நடிகர் அலெக்ஸ் சம்பந்தியும், நடிகர் ஜெரால்டு மில்டனின் தாயுமான வனஜா கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தின் திருச்சியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு வனஜா என்ற மனைவியும் ஜெரால்ட் மில்டன் என்கிற மகனும் ஜெனிதா என்கிற மகளும் உள்ளனர்.\nஇதில் ஜெரால்டு மில்டன் திருச்சி மாநகராட்சியின் 25-வது வார்டு அதிமுக கவுன்சிலர் பதவி வகித்து வந்தார். இதோடு சினிமாவில் நடிகராகவும் அவர் உள்ளார்.\nகத்தி சண்டை, றெக்க உள்ளிட்ட திரைப்படங்களில் ஜெரால்டு நடித்துள்ளதாக தெரிகிறது. மேலும் இவர் மறைந்த பிரபல நடிகர் அலெக்ஸின் மருமகன் ஆவார்.\nஜெரால்ட் மில்டனின் தங்கை ஜெனிதா, மார்டின் என்பவரைத் திருமணம் செய்து பெங்களூருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார்.\nஜெனிதாவின் குழந்தை கெல்வின் (5)-ஐ கவனித்து கொள்ள தாய் வனஜா பெங்களூரில் உள்ள அவர் வீட்டில் தங்கியிருந்தார்.\nநேற்றுமுன்தினம் மதியம் தனது பேரன் கெல்வினை அழைத்துச் செல்வதற்காக அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே இறங்கி வந்தார் வனஜா.\nஅப்போது 4 மர்ம நபர்கள் வீட்டில் மேல் ஏறுவதை பார்த்த வனஜா திருடன் திருடன் என கத்தியுள்ளார்.\nநால்வரும் அந்த வீட்டில் இருந்த பீரோவை உடைத்து நகைகளைக் கொள்ளை அடித்துக் கொண்டிருந்தனர்.\nஇதையடுத்து சத்தம் போட்ட வனஜாவை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு நகைகளுடன் நால்வரும் தப்பியதாக கூறப்படுகிறது.\nதகவலறிந்த பொலிசார் வனஜாவின் சடலத்தை கைப்பற்றினார்கள்.\nவனஜா உண்மையிலேயே நகைக்காகக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chandroosblog.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2019-11-22T08:51:48Z", "digest": "sha1:NQOUDZEFCFMH7KK2DWQAPSX23LBMTFW5", "length": 11313, "nlines": 137, "source_domain": "chandroosblog.blogspot.com", "title": "சந்துருவின் வலைப்பூ: சாப்பிட்ட பின் ஓய்வு தேவையா?", "raw_content": "\nஇது தமிழர்க���ை முன்னேற்றும் ஒரு விதமான முயற்சி. அக்கறை உள்ளவர்கள் உங்கள் வருகையின் அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.\nநாக மாணிக்கம் என்பது உன்மையா\nபாம்பினால் தான் விழுங்கிய பொருட்களை தேவையில்லை யென்றால் வெளியே கக்கிவிடமுடியும். உதாரணமாக பாம்பு பறவைகளின் முட்டையை முழுங்கிய பின் வயிற்றுக...\nஇறவாமை நாம் பிறந்த மறு நிமிடமே காலத்துளிகள் எண்ணப்படுகிறது . எதற்கு வேறெதற்கு நமது முடிவைத் தேடித்தான். நாம் ஒவ்வொரு விநாடியும் மரணத்தை ...\nதிரு நீலகண்டருக்கும் சூரியகிரஹனத்திற்கும் என்ன சம்பந்தம் மூன்று உலகங்களையும் கைக்கொண்டு ஆட்சி செய்வதற்கான போட்டியில் தேவர்களுக்கும் அசுர...\nஉயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 1)\nபூமியை வெல்ல ஆயுதம் எதற்கு மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை மனிதன் மீது மண்ணுக்கு ஆசை மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர...\nஅரசியல் மாற்றம். தமிழ்நாட்டு மக்கள் அரசியல் தெரியாமல் இருப்பதால்தான் அரசு உயர் பதவியில் இருக்கும் சகாயத்தையும், சைலேந்திர பாபுவையும் தலைமை ...\nஐரோப்பாவில் இருந்து வந்தவன்தான் ஆரியனாகிய பார்ப்பனன் என்ற பொய்யான வரலாற்றை கடந்த 100 வருடங்களாக நம்பி, படித்து, தனக்கு தமிழன் என்றொரு பெ...\nஉயிரும் உயிரின் பிரிவும் பாகம்19\nமுந்தைய பாகம் கர்ப்பபை என்ற அரண்மனையில் என்னதான் நடக்கிறது அதாவது ஒரு சுயம்வரம் நடத்த அரண்மனையை மேற்ப் பூச்சுகள் பூசி, கழுவி, புதிய...\n (பாகம் 4) தமிழனின் மர்ம நூல் எது என, சென்ற பதிவில் கேட்டிருந்தேன். அப்படி ஒரு நூல் இருப்பது பொதுவாக யாரு...\nகிஸ்ஸும் பிஸ்ஸும் ஏன் பொது இடத்தில் கிஸ்ஸடிக்கிறீங்கன்னா, பொது இடத்தில் பிஸ்ஸடிக்கும் போது ஏன் கிஸ்ஸடிக்கக் கூடாது என்கிறார்கள். பிஸ...\nதமிழின் யாப்பிலக்கணமும், வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகளும் (TCP/ IP )\nஎன்னடா இது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா என்று யோசிக்கிறீர்களா. இல்லை இரண்டுக்குமே சம்பந்தம் இருக்கிறது. அதைப் பற்றி பார்ப்போம்...\nசாப்பிட்ட பின் ஓய்வு தேவையா\nசாப்பிட்ட பின் ஓய்வு தேவையா\nசாப்பிட்டவுடன் ஏன் தூங்க வேண்டும் அல்லது ஓய்வு எடுக்க வேண்டும்\nசாப்பிட்டவுடன் சிறிது நேரம் தூங்க வேண்டும் அல்லது ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். 40 வய்துக்கு மேலானவர்கள் கண்டிப்பாக ஓய்வு எடுக்க வேண்டும். ஏனென்றால் சாப்பிட்டவுடன் இரைப்பை மற்றும் குடல் முழுவீச்சில் செயல் படுகிறது. அது அவ்வாறு வேலை செய்வதற்கு இதயமும் முழுவீச்சில் செயல் படவேண்டும். இவ்வாறு இதயம்100% இரைப்பைக்காக வேலை செய்வதால் அதற்கு எந்த அதிகப்படியான வேலை எதுவும் கொடுக்கக்கூடாது என்பதால் மூளை தூக்கத்தை வரவழைக்கிறது.\nஅதையும் மீறி சிலர் அதிக உடல் உழைப்பு செய்வார்கள் எனில் சிலசமயங்களில் மாரடைப்பு ஏற்படும். சாப்பிடுவது, குளிப்பது ஆகியவை இருதயத்திற்கு அதிகப் படியான வேலை கொடுக்க கூடிய விஷயங்கள்.குளிர்ந்த நீரில் குளிக்கும் போது நமது உடம்பின் மேற்பரப்பு முழுவதும் வெப்பநிலையை சரி செய்ய அதிக இரத்த ஓட்டம் தேவைப் படுகிறது.ஆகவே இருதயம் அதிக வேலை செய்கிறது. அதனால்தான் சாப்பிட்டவுடன் குளிக்ககூடாது என்பார்கள். குளித்தவுடன் சாப்பிடலாம் ஆனால் சாப்பிட்டு விட்டு குளிக்ககூடாது இருதயம் பலவீனமானவர்களுக்கு மரணத்தை கூட ஏற்படுத்தி விடும்.\nஆகவே சாப்பாட்டுக்குபின் 2 மணிநேரம் ஓய்வு தேவை.\nநான் மூன்று மணி நேரம் தூங்கி விடுகிறேன். (என் வயது 76) ஆ்னால் காலையில் 3 மணிக்கு முழித்துவிடுகிறேன்.\nஉங்களிடம் இருந்துதான் நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அதிகம்.\nஇருந்தாலும் எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன்.காலையில் எவ்வளவு சீக்கிரமாகவும் எழலாம் தப்பில்லை.ஆனால் மொத்தத்தில் 5அல்லது 6 மணிநேரம் நல்ல தூக்கம் அவசியம் தேவை.\nCopyright © 2009 சந்துருவின் வலைப்பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isakoran.blogspot.com/2011/10/blog-post_28.html", "date_download": "2019-11-22T07:00:06Z", "digest": "sha1:V236HAELU7B43STFK6M3AW7LSNH6LG74", "length": 131655, "nlines": 711, "source_domain": "isakoran.blogspot.com", "title": "ஈஸா குர்-ஆன்: ஜியா/அப்சருக்கு பதில்: உஸ்மானின் முழு குர்‍ஆன் உயிரோடு உள்ளதா?", "raw_content": "\nசத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான் 8:32)\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்\nஇஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல - புதிய தொடர் கட்டுரைகள்\n1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல\n2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்\n3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா\n4) மக்காவின் பிரச்��னை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை\n5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை\n6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா\n7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா\n8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது\n9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா\n2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்\n15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்\n14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல\n13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்\n12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்\n11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது\n10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்\n9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது முஹாஜிர்களா\n8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்\n7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா\n6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்\n5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா\n4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது\n3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்\nஉங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்\n2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா\n(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா அல்லது சமாதியா\n1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்\n101 காரணங்கள்: ��ுஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்\nகிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள் அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை\nபோன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.\nஇங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்\nமேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.\nபாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10\n2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள்\n2013 ரமளான் நாள் 10 – உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 9 – ஏழு ஆண்டுகள் கொள்ளையிட்ட பிறகும், முஸ்லிம்கள் ஏழ்மையிலிருந்து விடுபடவில்லையா\n2013 ரமளான் நாள் 8 – மருமகனின் மனதை \"கொள்ளையிட்ட\" மாமனார். மாமனாரின் \"கொள்கையை\" கொள்ளையிட்ட மருமகன்\n2013 ரமளான் நாள் 7 – இஸ்லாமிய தாவா அழைப்பிதழ் - நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்\n2013 ரமளான் நாள் 6 – ஆறு முறை தோல்வியுற்ற அல்லாஹ்விற்கு ஏழாவது முறை வெற்றியை கொடுத்த சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 5 – முஸ்லிம் குருசேடர்களும் கிறிஸ்தவ குருசேடர்களும் (ஜிஹாதும் சிலுவைப்போர்களும்)\n2013 ரமளான் நாள் 4 - பதிலுக்கு பதில்: நீங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், நாங்கள் கொள்ளையடிக்கிறோம்\n2013 ரமளான் நாள் 3: தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது யார் முஹம்மதுவா\n2013 ரமளான் நாள் 2 - முஹம்மதுவும் வழிப்பறி கொள்ளைகளும்\n2013 ரமளான் நாள் 1 - அன்புள்ள அண்ணாவிற்கு . . . போர் புரிவது அமைதியை நிலைநாட்டுவதற்கு அல்லவா\nமுஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்\n1.பைபிளை தள்ளுபடி செய்யவே குர்‍ஆன் வந்தது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n2.பைபிள் மாற்றப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n3.பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n4.மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி முஹம்மது ஆவார் - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n5. இஸ்மாயில் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n6. முஸ்லிம்கள் பைபிளை படிக்கத் தேவையில்லை - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n7. பைபிளின் மூல கையெழுத்துப் பி��திகள் தொலைந்துவிட்டதால், பைபிள் நம்பகத்தன்மையற்றது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n8. ஒரு புதிய மதத்தை நிறுவுவதற்காக முஹம்மது வந்தார் என்ற வாதம்\n9. வேதாகம மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள்\nரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்\nரமளான் நாள் 30 - ஆயிரம் நீதிமான்களை பார்க்கிலும் …\nரமளான் நாள் 29 – பவுலை குற்றப்படுத்தி அல்லாஹ்வை அவமதிக்கும் முஸ்லிம்கள்\nரமளான் நாள் 28: கிரியை VS கிருபை – உன் நித்தியத்தை நிர்ணயிப்பது எது\nரமளான் நாள் 27: இஸ்லாமின் மற்றும் கிறிஸ்தவத்தின் கண்ணியமிக்க இரவுகள்\nரமளான் நாள் 26: இன்னும் விடுதலையாகாத மனிதன் யார் அடிமையாக இருக்கும் மனிதன் யார்\nரமளான் நாள் 25 - ஆபிரகாமின் குர்பானியும் இயேசுக் கிறிஸ்துவும்\nரமளான் நாள் 24 – முஸ்லிம்களின் வலக்கரத்திற்கு சொந்தமானவர்களின் சோகக்கதைகள்\nரமளான் நாள் 23 – போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்\nரமளான் நாள் 22 - மோசேயின் கட்டளைகளை மோசமாக மீறியவர் முஹம்மது\nரமளான் நாள் 21 - இயேசு பொய்யரா (அ) பைத்தியக்காரரா (அ) இறைவனா\nரமளான் நாள் 20 – உலகம் உண்டாவதற்கு முன்பே மகிமைப்படுத்தப்பட்டு இருந்தவர் இவர் யார்\nரமளான் நாள் 19 - இயேசு தம் தெய்வீகத்தை தாமே சுவிசேஷங்களில் மறுக்கிறார், இதற்கு உங்கள் பதில் என்ன\nரமளான் நாள் 18 – ஏன் நீங்கள் பைபிளை நம்பிக்கொண்டே ஒரு முஸ்லிமாக இருக்கக்கூடாது\nரமளான் நாள் 17 – உன்னதப்பாட்டிற்குள் உன்னதர் முஹம்மது உண்டா\nரமளான் நாள் 16 - இயேசுவின் சீடர்களை அல்லாஹ் ஏமாற்றலாமா\nரமளான் நாள் 15 - விசுவாசிக்காதவர்களுக்காக மட்டுமே ஒரு அற்புத அடையாளம்\nரமளான் நாள் 14 - நீ புலியின் மிது சவாரி செய்துக்கொண்டு இருக்கிறாய்\nரமளான் நாள் 13 - பழைய ஏற்பாட்டில் பலதாரதிருமணங்கள் இல்லையோ\nரமளான் நாள் 12 - ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா\nரமளான் நாள் 11 - வாசிக்கிறவனும், கேட்கிறவனும், கைக்கொள்கிறவனும் பாக்கியவான்\nரமளான் நாள் 10 - தாவீது ராஜாவின் அயலான் முஹம்மது ஆகமுடியுமா\nரமளான் நாள் 9 - இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா\nரமளான் நாள் 8 - அல்லாஹ்வின் சொர்க்கத்தில் நுழைந்த முதல் நாள்\nரமளான் நாள் 7 – அல்லாஹ் தன்னை வணங்க இயந்திரங்களை படைத்துள்ளனா\nரமளான் நாள் 6 – குர்-ஆனின் சிறந்த இலக்கிய நடையழகு\nரமளான் நாள் 5 – கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அல்ல\nரமளான் நாள் 4 – இருவரும் ஒருவரல்ல\nரமளான் நாள் 3 – நீ அல்லாஹ்வை நேசிக்கிறாயா\nரமளான் நாள் 2 – விடுதலை. . . விடுதலை. . . விடுதலை\nரமளான் நாள் 1 – நோன்பு (அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதம்)\nமிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்\nகிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்\nஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.\nஅப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான\nதமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக\nவர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்\nகிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1\nசமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா\nகிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்\nஎல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா\nகுர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்\nபைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்\nகுர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா\nஇஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்\nமஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா\nகுர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்\nகுர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார் பார்வோனின் மகளா அல்லது மனைவியா\nகுர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா\nகுர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)\nகுர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்\nகுர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா\nஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nகுர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்\nAnswering Mist: குர்ஆன் 9:60ன் \"உள்ளங்கள் ஈர்க்கப்பட\" பணம் பட்டுவாடா\nபாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை\nஇயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா\nஅல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா\nகுர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்\nசூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்\n ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்\nகுறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)\nநோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad\nஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2\nஅல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)\nஇன்றைய குர்‍ஆனில் இல்லாத \"பால் கொடுக்கும்\" வசனம்\nவிபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்\nஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌\nஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: \"நூன்\" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ\nஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா\nகுர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\nஇஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nகையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)\nபைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)\nAnswering Ziya & Absar: \"இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nநித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா\nகிறிஸ்தவர்கள் \"அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)\" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது\nமுஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1\nமுஹம்மது, பெண் பித்து பிடித்தவரா லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை\nமுஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா\nAnswering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்\nஅரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...\nபாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்\nபாகம் 2: முஹம்மது ஒரு பாவியா - ஹதீஸ்களின் சாட்சி (\"புகாரி\" மற்றும் \"முஸ்லிம்\" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)\nஇடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nமுஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்\nமுஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா\nஇரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே\nமுஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 4\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 3\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 2\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 1\nமுஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்\nமனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nமுஹம்மதுவின் \"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட\" திருமண(ம்)ங்கள்\nஇஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு\nமுகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்\nஇஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது\nஇறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்\n - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)\nமுஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)\nமுகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா\nமுகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)\nமுகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)\nமுகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்\nஉபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்\nஇயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nசுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை\nமுகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n\"இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)\" கட்டுரைக்கு மறுப்பு\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....\nசனி, 29 அக்டோபர், 2011\nஜியா/அப்சருக்கு பதில்: உஸ்மானின் முழு குர்‍ஆன் உயிரோடு உள்ளதா\nஜியா/அப்சருக்கு பதில்: உஸ்மானின் முழு குர்‍ஆன் உயிரோடு உள்ளதா\n(\"குர்‍ஆன் மூலத்திற்கு\" மூலம் முழுவதுமாக‌ எந்த மூலையில் முடங்கி கிடக்கிறது\nமுன்னுரை : இஸ்லாமியர்களின் பேச்சு நம் தமிழ் அரசியல் வாதிகளின் பேச்சையே மிஞ்சிவிடும். அரசியல்வாதி சொல்லும் பொய்களே வெட்கமடையும் அளவிற்கு பொய்களை வீசுவார்கள் இஸ்லாமிய அறிஞர்கள். (குறிப்பு: இதில் சாதாரண சராசரி முஸ்லிமை இழுக்கவேண்டாம், பாவம் அவனுக்கு என்ன தெரியும் அவனுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்று தான் அது \"Allah knows Best\" என்பதாகும், ஆகையால், இந்த கட்டுரையில் நாம் படிக்கப்போக��ம் வரிகள் அனைத்திற்கும் சொந்தக்காரர்கள் இஸ்லாமிய அறிஞர்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும்.)\nகுர்‍ஆன் பற்றி பெருமையாக நாலு வார்த்தை பேசுங்கள் என்று ஒரு இஸ்லாமியருக்கு சொல்லிவிட்டால் போதும், அல்லாஹ்விற்கே ஆச்சரியத்தை உண்டாக்கும் விதத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் பேசித் தள்ளுவார்கள். அல்லாஹ்வே ஆச்சரியத்தோடு, \"அடப்பாவமே, இதுவரை எனக்கே தெரியாமல் போய்விட்டதே இவ்வளவு விஷயங்கள்\" என்று கூறுவார். இப்படிப்பட்டவரில் ஒருவர் தான் பீஜே அவர்கள். அவர் குர்‍ஆன் மூலப்பிரதிகள் பற்றி தம்முடைய குர்‍ஆன் தமிழாக்கத்தில் எழுதியவைகளை மேற்கோள் காட்டி, நான் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன் (உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் மொழிப்பெயர்த்து இருந்தேன்), அதற்கு மறுப்பு எழுதுவதாக \"சகோதரர் ஜியா மற்றும் அப்சர்\" அவர்கள் ஒரு சிறிய கட்டுரையை எழுதினார்கள்.\nஅந்த கட்டுரையில் அவர்கள் கொடுத்து இருந்த விவரங்களைக் கண்டு எனக்கு ஆச்சரியமாக ஆகிவிட்டது. அதாவது பிபிசியில் (இணைய செய்தித்தாள்) ஒரு கிறிஸ்தவர் எனக்கு பதில் ஏற்கனவே எழுதிவிட்டாராம். மற்றும் எனக்கே தெரியாமல் நான் உண்மையை ஒப்புக்கொண்டேனாம். இப்படியெல்லாம் அவ்விருவர்கள் எழுதியுள்ளார்கள்.\nஇஸ்லாமியர்களின் ஒவ்வொரு வார்த்தையின் பின்னணியும், ஒவ்வொரு வரியின் உள்நோக்கமும் எனக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் எழுதியதை முதலில் படிப்பவர்கள், ஆஹா எவ்வளவு அழகாக பதில் கொடுக்கிறார்கள் என்று எண்ணிக்கொள்வார்கள், (இப்படி எண்ணம் கொள்பவர்களில் 99% சதவிகித மக்கள் இஸ்லாமியர்களாகவே இருப்பார்கள் என்பது வேறு விஷயம்), ஆனால், ஒவ்வொரு வரியாக நாம் படித்து பதில் கொடுக்க ஆரம்பித்தால், அவர்களின் அறியாமை அல்லது வஞ்சக வலை வெளியே தெரியவரும்.\nசரி, இதுவரை இஸ்லாமியர்கள் எழுதியவைகளுக்கு பதிலை அளித்துக்கொண்டு இருந்த என்னை, ஒரு பிபிசியின் செய்தியை படித்து இஸ்லாமியர்களுக்கு விளக்கவேண்டிய வேலையையும் நமது அன்பு சகோதரர்கள் திரு ஜியா அவர்களும், சகோதரர் அப்சர் அவர்களும் அளித்துள்ளார்கள்.\nமுன்னுரையை இதோடு நிறுத்திக்கொண்டு நாம் அவர்களின் வரிகளை அலச செல்வோமா\nஎன் முதல் கட்டுரையில் நான் மேற்கோள் காட்டிய பீஜே அவர்களின் வரிகளை மறுபடியும் படிப்பது நல்லது.\nபீஜே அவர்கள் தம்முடைய குர்‍ஆன் தமிழாக்��த்தில் \"பிரதிகள் எடுத்தல்\" என்ற தலைப்பின் கீழ், பக்கம் 48ல் இரண்டு மூல குர்‍ஆன் பற்றிய விவரங்களைத் தருகிறார்.\nபீஜே குர்‍ஆன் தமிழாக்கம், பக்கம் 48 :\nஉஸ்மான் (ரலி) அவர்களின் இந்த மூலப் பிரதியின் அடிப்படையில் தான் உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக குர்‍ஆன் அச்சடிக்கப்பட்டும், எழுதப்பட்டும், பரப்பப்பட்டும், வினியோகிக்கப்பட்டும் வருகின்றது.\nஉஸ்மான் (ரலி) அவர்கள் பல பகுதிகளுக்கு அனுப்பிய மூலப் பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றும் கூட பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒன்று துருக்கி நாட்டின் \"இஸ்தான்புல்\" நகரத்தில் உள்ள அருங்காட்சி யகத்திலும், இன்னொன்று ரஷியாவின் \"தாஷ்கண்ட் \" நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.\nஅவர்கள் பரப்பிய அந்தப் பிரதிகள் தான் இன்று உலகத்தில் உள்ள குர்‍ஆன் பிரதிகள் அனைத்திற்கும் மூலம் எனலாம். (பீஜே குர்‍ஆன் தமிழாக்கம், பக்கம் 48)\nஇப்போது சகோதரர் ஜியா/அப்சர் அவர்களின் வரிகளுக்கு பதில்களை காண்போம்:\nஇவர்கள் தங்கள் கட்டுரையில் மூன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்கள்:\n1) இவர்களின் பைபிள் சம்மந்தப்பட்ட கட்டுரைகளுக்கு நான் பதில் அளிப்பதில்லையாம்.\n2) ஒரு பிபிசி செய்தியின் மூலமாக ஒரு கிறிஸ்தவரே எனக்கு பதிலை ஏற்கனவே கொடுத்துள்ளாராம்.\n3) என் கட்டுரையில் நான் எனக்கே தெரியாமல் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளேனாம்.\nஇந்த மூன்று குற்றச்சாட்டுகளுக்கு நாம் பதிலை காண்போம். அந்த பிபிசி செய்தி பற்றிய அவர்களின் நம்பிக்கையும், அதற்கான பதிலையும் நீங்கள் படித்தால் சிரித்துவிடுவீர்கள், அதாவது எதை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானலும், கொஞ்சம் கூட அடிப்படை ஆய்வு செய்யாமல் எழுதுவது, இஸ்லாமிய அறிஞர்களின் வழக்கமாக ஆகிவிட்டது, என்பதை அறிந்துக்கொள்வீர்கள்.\nமுதல் குற்றச்சாட்டு: இவர்களின் பைபிள் சம்மந்தப்பட்ட கட்டுரைகளுக்கு நான் பதில் அளிப்பதில்லையாம்.\nதிரு உமர் அவர்கள், \"கலிFபா உஸ்மான் அவர்கள் காலத்தில் தொகுக்கப்பட்ட குர்ஆன் உலகில் உண்டா\" என்ற கட்டுரை வெளியிட்டிருந்தார். அதற்கு மறுப்பளிக்கும் விதமாக இந்த கட்டுரையை ஏக இறைவனின் உதவியை நாடியவர்களாக துவங்குகிறோம்.\nகட்டுரையின் மூலத் தொடுப்பை கொடுக்க பயந்து, குர்‍ஆனின் மூலத்தைப் பற்றி எழுதவந்துவிட்டீர்களா\nஇஸ்லாமிய நண்பர்களாகிய ஜியா அவர்களே, மற்றும் அப்சர் அவர்களே, எந்த தளத்தில் என் கட்டுரையை படித்தீர்கள் அதன் தொடுப்பு எங்கே \"அல்லாஹ்வின் திருப்பெயரால்...\" என்று ஆரம்பித்து வஞ்சிக்க வந்துவிட்டீர்களா நீங்கள் படித்த என் கட்டுரையை உங்கள் கட்டுரையை படிக்கும் வாசகர்கள் படிக்கவேண்டாமா நீங்கள் படித்த என் கட்டுரையை உங்கள் கட்டுரையை படிக்கும் வாசகர்கள் படிக்கவேண்டாமா நீங்கள் மட்டும் படித்தால் போதுமா\nநீங்கள் உண்மையை மறைத்து, உங்களுக்கு சாதகமாக தோன்றும் ஒரு சில வரிகளை மட்டும் பதித்து பதில் தருவீர்கள் என்று எல்லாருக்கும் தெரியுமே. நீங்கள் நேர்மையானவர்கள் தானா நீங்கள் ஐந்து வேளை தொழுகை புரியும் இஸ்லாமியர்களா நீங்கள் ஐந்து வேளை தொழுகை புரியும் இஸ்லாமியர்களா \"ஆம், நாங்கள் அல்லாஹ்வின் அடியார்கள், நேர்மையானவர்கள் தான்\" என்று கூறுவீர்களானால், ஏன் மூல தொடுப்பை மறைக்கிறீர்கள் \"ஆம், நாங்கள் அல்லாஹ்வின் அடியார்கள், நேர்மையானவர்கள் தான்\" என்று கூறுவீர்களானால், ஏன் மூல தொடுப்பை மறைக்கிறீர்கள் மூல தொடுப்பை கொடுக்க பயப்படுகிறீர்கள் மூல தொடுப்பை கொடுக்க பயப்படுகிறீர்கள் உங்கள் இஸ்லா‌ம் மீது உங்களுக்கு நம்பிக்கையில்லையா\nநானும் கடந்த சில ஆண்டுகளாக சொல்லிக்கொண்டு தான் இருக்கிறேன், ஆனால், ஒரு ரோஷமுள்ள நேர்மையான இஸ்லாமிய அறிஞரை காணவில்லை. இந்த தமிழ் பேசும் மக்களுக்கு வந்த கதியை பாருங்கய்யா இஸ்லாமியர்கள் சொல்வதை மற்றவர்கள் படிக்கவேண்டும், ஆனால், உண்மையை மட்டும் தெரிந்துக்கொள்ளக்கூடாது, இது தானே இவர்களின் எண்ணம், இஸ்லாமை வாழவைக்க வந்தவர்களின் எண்ணம்\nநீங்கள் என் கட்டுரைகளுக்கு பதில் என்றுச் சொல்லி எழுதும் போதெல்லாம், நீங்கள் இப்படி நேர்மையற்ற முறையில் நடந்துக்கொள்கின்ற போதெல்லாம், நான் இப்படி சில வரிகளை எழுதி, உங்களுக்கு இதன் பிறகாவது நேர்மையாக எழுத விருப்பம் வரும் என்று எதிர்ப்பார்த்து இவைகளை பதிக்கிறேன். பார்க்கலாம் இந்த முறையாவது ரோஷம் வருமா\nவாசகர்களே, திரு உமர் அவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக அறிவித்த கருத்துகளை ஆராய்வதற்கு முன்னர், இஸ்லாமியர்கள் பைபிளின் நம்பகத்தன்மைக்கு எதிராக எழுப்பும் கேள்விகள்/கருத்துகளுக்கு இது வரையிலும் எந்த பதிலும் இல்லை என்பதை நினைவ��� படுத்திக்கொள்ள விரும்புகிறோம். இன்றுள்ள பைபிளின் மூல பிரதிகள் ஏசுவின் காலத்திற்கு எத்தனை நூற்றன்றுகள் கழித்து எழுதப்பட்டது அப்படி எழுதப்பட்ட பைபிளுக்கும் இன்றுள்ள பைபிளுக்கும் எத்தனை பகுதிகள் மாறுபடுகின்றன, சேர்க்கப்பட்டுள்ளன, நீக்கப்பட்டுள்ளன அப்படி எழுதப்பட்ட பைபிளுக்கும் இன்றுள்ள பைபிளுக்கும் எத்தனை பகுதிகள் மாறுபடுகின்றன, சேர்க்கப்பட்டுள்ளன, நீக்கப்பட்டுள்ளன இதனை விவரிக்க திரு உமர் அவர்கள் முன்வருவாரா\nபெரிய வலை வீசி நிறைய மீன்களை பிடிக்கனுமா (அ) ஒரு தூண்டில் போட்டு காத்துக்கொண்டு இருக்கவேண்டுமா\nஈஸா குர்‍ஆன் தளத்தில் இதுவரை 280க்கும் அதிகமான கட்டுரைகள் மறுப்புக்கள் பதிக்கப்பட்டுள்ளன. அதற்கெல்லாம் பதிலைச் சொல்லாமல், அவர்கள் கூறும் பைபிள் மீதான குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லச் சொல்கிறார்கள் சகோதரர் ஜியாவும் அப்சரும்.\nஎன் நண்பர் ஒருவர் இப்படியாக கூறினார், \"ஏன் நத்திலியை பிடிக்கிறாய், திமிங்கிலத்தை பிடிக்கலாம் அல்லவா\" என்றார், அது என்ன திமிங்கிலம்... நத்திலி என்று குழப்பமாக இருக்கிறதா\nநம் தமிழ் நாட்டில் சில சிறிய மீன்கள், தங்கள் விஷயங்களை ஒரு பெரிய திமிங்கிலத்திலிருந்து பெருகின்றன, புரியவில்லையா அதாவது பீஜே அவர்கள் எழுதிய \"இயேசு இறைமகனா அதாவது பீஜே அவர்கள் எழுதிய \"இயேசு இறைமகனா\", \"இது தான் பைபிள்\" போன்ற புத்தகங்களிலிருந்து தான் விவரங்களை எடுக்கின்றனர், அவைகளை பதிக்கின்றனர். எனவே, முதலாவது பீஜே அவர்களின் \"இது தான் பைபிள்\" மற்றும் அவரது இதர எழுத்துக்களுக்கு பதிலை கொடுத்தால், அதுவே மற்றவர்களுக்கும் பதிலாக அமையும்.\nஆகையால் தான், நான் உங்களின் மற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில்களை எழுதுவதை தாமதப்ப‌டுத்தி, பீஜே அவர்களுக்கு பதில் அளிக்க முனைந்துள்ளேன். இப்போது சொல்லுங்க, திமிங்கிலத்தை வலை போட்டு பிடிப்பது நல்லதா, அல்லது நத்திலி மீனை ஒரு தூண்டில் போட்டு பிடிப்பது சிறந்ததா\nஉண்மையிலேயே உங்களுக்கு உங்கள் கட்டுரையின் மீது நம்பிக்கை இருக்குமானால், எங்கள் கேள்விக்கு உலகில் எந்த கிறிஸ்தவரும் இதுவரை பதிலை கொடுக்கவில்லை என்ற நம்பிக்கை இருக்குமானால், உங்களுக்கு நான் ஆன்சரிங் இஸ்லாம் ஆங்கில தளத்தை (http://www.answering-islam.org/) அறிமுகப்படுத்துகிறேன். அதில் உலகத்தில் இருக்கும் பெரிய பெரிய திமிங்கிலத்தை வாயில் போட்டு, மென்று விழுங்கியிருக்கிறார்கள், ஆயிரக்கணக்கான கட்டுரைகள், செய்திகள் மறுப்புக்களை காணலாம். முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, என் கட்டுரைகளை நான் தயார் படுத்துகிறேன். உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்தால், அதில் சென்று படியுங்கள், உங்கள் கண்கள் தெளிவாக்கப்படும்.\nநீங்களே சொல்லுங்க..பீஜே அவர்களின் புத்தகங்களுக்கு பதிலை அளிப்பது சரியா அல்லது அந்த புத்தகங்களிலிருந்து சுட்டதை பதிக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு பதில் அளிப்பது சரியா அல்லது அந்த புத்தகங்களிலிருந்து சுட்டதை பதிக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு பதில் அளிப்பது சரியா இருந்தாலும், உங்களையும் விடப்போவதில்லை... சுட்டபழத்திற்கும் பதில் கிடைக்கும், சுடாத பழத்திற்கும் (உங்கள் சொந்த தயாரிப்பிற்கும் இருந்தாலும், உங்களையும் விடப்போவதில்லை... சுட்டபழத்திற்கும் பதில் கிடைக்கும், சுடாத பழத்திற்கும் (உங்கள் சொந்த தயாரிப்பிற்கும்) பதில் கிடைக்கும். தற்போதைய பதில் உங்கள் சொந்த தயாரிப்பிற்கு கிடைக்கும் என்னுடைய பரிசு ஆகும்\nஆக, அதிகமாக சத்தம் போட்டது போதும், உருப்படியாக பதில் எழுதுவதை பாருங்க...\nஇன்னும் இருக்கின்ற இரண்டு மாதங்களில் பீஜே அவர்களின் குறைந்தது 10 குற்றச்சாட்டுகளுக்காவது பதிலை அளிக்க நான் முடிவு செய்துள்ளேன்.\nஇப்போது இரண்டாவது குற்றச்சாட்டுக்குச் செல்வோம்::\nஇரண்டாம் குற்றச்சாட்டு: ஒரு பிபிசி செய்தியின் மூலமாக ஒரு கிறிஸ்தவரே எனக்கு பதிலை ஏற்கனவே கொடுத்துள்ளாராம்.\nஇஸ்லாமியர்களுக்கு பொதுவாக மதவிஷயங்களில் நகைச்சுவை உணர்வு குறைவு, ஆனால், அவர்கள் செய்வதெல்லாம் மற்றவர்களுக்கு நகைச்சுவையாகவே இருக்கும்.\nபிபிசி என்ற இணைய செய்தித்தளத்தில் ஒரு கிறிஸ்தவரே எனக்கு ஏற்கனவே பதில் அளித்துள்ளாராம். இதற்கு ஒரு ஆதார செய்தியையும் இவர்கள் காட்டுகிறார்கள்.\nஇந்த வேடிக்கையை நிதானமாக படியுங்கள்.\nஇப்படி பைபிளை பற்றி வாய் திறக்க மறுக்கும் திரு உமர் அவர்கள் குரானை பற்றி அவதூறுகளை பரப்பி வருகிறார். இதற்கு பதிலளிக்கும் விதமாக திரு உமர் அவர்கள் முன் வைத்த கேள்விக்கு/ போலியான கருத்துக்கு கிறிஸ்தவர்களே பதிலளிக்கிறார்கள். BBC யை சேர்ந்த கிறிஸ்தவர் Ian MacWilliam வெளியிட்டது.\nபார்க்க: கலிFபா உத்மான் ��வர்கள் தொகுத்த குர்ஆன்\nஇதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது \"It was completed in the year 651, only 19 years after Muhammad's death. \" முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறந்து பத்தொன்பது ஆண்டுகளுக்குள் தொகுக்கப்பட்டதென்று.\nமேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, \"Othman was murdered by a rebellious mob while he was reading his book. A dark stain on its pages is thought to be the caliph's blood .\" அந்த குர்ஆன் மூல பிரதியில் இரத்த கரை போன்ற கரைகள் இருப்பதாகவும் அவை கலிFபா உத்மான் அவர்கள் கொல்லப்படும்போது ஏற்பட்ட கரையாக இருக்கலாம் என்று...\nசகோதரர் ஜியா மற்றும் அப்சர் அவர்களின் கூற்றுப்படி, அவர்கள் காட்டிய பிபிசி செய்தியை/கட்டுரையை படித்தாலே போதுமாம், நான் கேட்ட கேள்விக்கு பதிலாக அமையுமாம்.\nமுதலாவது, நான் ஜியா/அப்சர் அவர்களிடம் கேட்கும் கேள்வி என்னவென்றால், \"ஒரு ஆய்வுக் கட்டுரைக்கும், செய்தித்தாளில் வரும் ஒரு செய்திக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா\nஆய்விற்கும் செய்திக்கும் இடையே இருக்கும் அடிப்படை வித்தியாசம் பற்றிய அடிப்படை அறிவே இல்லாமல் எழுத வந்துவிட்டீர்கள், மட்டுமல்லாமல் என் நேரத்தையும் வீணடிக்கிறீர்களே, இது உங்களுக்கே நியாயமா தெரிகின்றதா\nஇரண்டாவதாக, அந்த செய்திய வெளியிட்ட \"Ian MacWilliam\" என்பவர் \"தான் ஒரு ஆய்வு செய்து கண்டுபிடித்த உண்மைகள் இவைகள்\" என்றுச் சொல்லியுள்ளாரா அல்லது பலரிடம் கேட்டு மேலோட்டமான செய்தியை கூறியுள்ளாரா அல்லது பலரிடம் கேட்டு மேலோட்டமான செய்தியை கூறியுள்ளாரா இதனை நான் இப்போது உங்களுக்கு விளக்குவேன்.\nமூன்றாவதாக கேட்கவிரும்பும் கேள்வி: ஒழுங்காக உங்கள் இருவருக்கும் ஒரு பக்கம் இருக்கும் ஆங்கிலச் செய்தியை படித்து புரிந்துக்கொள்ள முடியுமா\nஏன் இப்படி கேட்கிறேன் என்று என் மீது யாரும் கோபம் கொள்ளவேண்டாம், மக்களை ஏமாற்ற இஸ்லாமிய அறிஞர்கள் எவ்வளவு பெரிய பொய்யையும் மறைத்து எழுதுவார்கள். கண்டுபிடிக்கப்பட்டால் வெட்கப்படவேண்டி வருமே என்ற உணர்வே அவர்களுக்கு இல்லை. \"நாங்கள் கொடுக்கும் ஆங்கில தொடுப்பை யார் படித்து பார்க்கப்போகிறார்கள், யார் ஒவ்வொரு வரியையும் படித்து நமக்கு பதில் சொல்லப்போகிறார்கள்\" என்ற \"மிதமிஞ்சிய நம்பிக்கை\" அவர்களை இவ்வளவு கீழ்தரமாக எழுதவும், நடக்கவும் வைக்கிறது.\nசரி, அவர்களின் பிபிசி கட்டுரையை சிறிது அலசுவோமா\nபாவம் இஸ்லாமி���ர்கள், எது தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறார்களோ, அதுவே அவர்களுக்கு தலைவலியாக மாறுகிறது...\nஅவர்கள் கொடுத்த பிபிசி கட்டுரையின் தொடுப்பு: http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/4581684.stm\nஅவர்கள் கொடுத்த கட்டுரையின் தலைப்பு: Tashkent's hidden Islamic relic\n\"தாஷ்கண்டில் மறைக்கப்பட்டிருக்கும்/ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய பழமை வாய்ந்த சின்னம்\"\nகட்டுரையின் தலைப்பைப் பார்த்தால், இஸ்லாமுக்கு சாதகமாக எழுதியதாக தெரியவில்லை, அதற்கு எதிராக எழுதியதாக தெரிகிறது, அதாவது இஸ்லாமுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் ஒரு பழைய குர்‍ஆனை இப்படிப்பட்ட இடத்திலா அக்கரையில்லாமல் வைப்பது அல்லது மறைத்துவைப்பது என்பது போல, இக்கட்டுரை உள்ளது. ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஒருமுறை அந்த தொடுப்பை சொடுக்கி படியுங்களேன், பிளீஸ். இது உமரின் தாழ்வான வேண்டுகோள்.\nசரி, அக்கட்டுரையின் முதல் வரியை பார்ப்போமா\nஜியா/அப்சர் அவர்களின் பிபிசி நிருபர் எழுதிய தலைப்பில் உள்ள ஒரு வார்த்தையை \"Obscure\" கவனிப்போம், அதன் பொருளை \"http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp\" என்ற அகராதியிலிருந்து எடுத்தேன்.\nஅதாவது உலகின் பழமை வாய்ந்த இஸ்லாமிய புனிதச் சின்னமாகிய குர்‍ஆன், ஒரு தெளிவற்ற, உலகம் அறியக்கூடாத இடத்தில், வைக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், \"ஒரு அதிமுக்கியமான ஒரு பொருளை முக்கியமற்ற இடத்தில் மறைக்கப்பட்டுள்ளது\" என்பதாகும்.\nசகோதரர் ஜியா மற்றும் அப்சர் அவர்களே, என்ன உங்க பிபிசி கிறிஸ்தவ நிருபர் சொல்வது உங்களுக்கு விளங்குதா\nசரி, போகட்டும், இந்த கட்டுரையில் அவர் கூறவருவதை அவர் ஆய்வு நடத்திச் சொல்கிறாரா அல்லது செய்திகளை சேகரித்துச் சொல்கிறாரா அல்லது செய்திகளை சேகரித்துச் சொல்கிறாரா\nஇந்த பிபிசி நிருபருக்கு யார் இந்த விவரங்களை கூறினார்கள் என்று பார்த்தால், அந்த பகுதியில் வசிக்கும் ஒரு பெரிய இஸ்லாமிய அறிஞரின் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு இளம் உதவியாளர்.\nநான் என்ன சொல்லவருகிறேன் என்றால், ஒரு செய்தித்தாளில் வரும் செய்தியை வைத்துக்கொண்டு, ஏதோ பெரிய ஆய்வு செய்து அனேக ஆண்டுகள் கஷ்டப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையை போல, பாசாங்கு செய்யும் ஜியா அப்சர் போன்றவர்களின் ஆய்வை என்னவென்றுச் சொல்ல.\nமேலே உள்ள வரிகளில் \" Before him, the sacred verses which Muslims believe God gave to Muhammad \" என்பதை கவ��ிக்கவும். அதாவது செய்திகளைச் சொல்லும்போது, முக்கியமாக மதங்கள் பற்றிய செய்திகளைச் சொல்லும்போது, \"இஸ்லாமியர்களின் நம்பிக்கையின் படி (Muslims believe) \" என்று எழுதினால், அதன் அர்த்தம் என்ன அதை எழுதுபவருக்கு அதன் மேல் நம்பிக்கை இல்லை என்று அர்த்தம் அல்லது அதைப் பற்றி அவருக்கு சரியாக தெரியாது, ஆனால், இஸ்லாமியர்களின் நம்பிக்கை அப்படி உள்ளது என்று நாசுக்காக சொல்லி முடித்துவிடுவார்கள்.\nஅய்யா ஜியா மற்றும் அப்சர் அவர்களே, உங்கள் நிருபர் சொல்கிறார் \"அல்லாஹ் தம்முடைய வசனங்களை இறக்கியது பற்றி அவர் எழுதியது, இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படியாம், தம்முடைய நம்பிக்கையின்படி இல்லையாம் \", இப்போதாவது தெரிகின்றதா\n\"முஹம்மதுவிற்கு வசனங்கள் இறைவனிடமிருந்து வந்தது என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்களாம்\".\nஅடுத்ததாக, நம் சகோதரர்கள் மேற்கோள் காட்டிய வரிகளைக் காண்போம், ஆனால்,அவர்கள் வேண்டுமென்றே காட்ட விரும்பாத வரிகளையும் பாருங்கள்.\nபிபிசி நிருபர் சொல்கிறார், \"எந்த வசனங்கள் இறைவனின் வசனங்கள், எவைகள் இறைவன் இறக்காத வசனங்கள் என்ற சண்டையை நிறுத்த, குழப்பத்தை தீர்க்க உஸ்மான், ஒரு பிரதியை உண்டாக்கினாராம்\"..இந்த வரிகளை நம் இஸ்லாமியர்கள் நமக்கு காட்ட மறந்துவிட்டார்கள் போலும்.\nஆக, எது சுட்ட பழம் எது சுடாத பழம் (இறைவசனம், இறைவசனம் இல்லை) என்ற சண்டையை தீர்க்க உஸ்மான் ஒரு பிரதியை உருவாக்கினார் என்பதை கூறுகிறார் நிருபர்.\nஇந்த நிருபர், அந்த வாலிய உதவியாளர் சொன்னதைக் கேட்டு அப்படியே எழுதியுள்ளார். பல ஆண்டு கால ஆய்வை மேற்கொண்டு பிறகு தன் முடிவைச் சொல்லவில்லை. \"நீ சொல்லும் விவரத்தை நான் நம்பமாட்டேன், நான் ஆய்வு நடத்தி, பிறகு தான் முடிவு செய்வேன், அது உஸ்மான் குர்‍ஆனா இல்லையா\" என்று அவர் கூறியிருந்தால். இந்த செய்தி உங்கள் கைக்கு வந்திருக்காது, அவ்வளவு ஏன், அவர் அந்த நாட்டிலிருந்து இனி செய்திகள் சேகரிப்பது ஒரு முடிவிற்கு வந்திருக்கும்.\nஎன்னுடைய வேலையை சுலபமாக்குவதே இஸ்லாமியர்களுக்கு ஒரு வேலையாக போச்சு.\nஎன்னுடைய அடுத்த கட்டுரை \"பீஜே அவர்கள் கூறுவது போல, இந்த பழமை வாய்ந்த குர்‍ஆனிலிருந்து பிரதி எடுத்து, அவைகளை முஸ்லீம்களின் கையில் கொடுத்தால், அதில் 114 அத்தியாயங்கள் இருக்காது\"... என்பது பற்றியது தான்...\nஇந்த விஷயத்���ை இப்போதே சொல்லும் படி ஜியா/அப்சர் எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கிவிட்டார்கள். அதாவது, உங்கள் பிபிசி நிருபர் கூறியது படி, மூன்றில் ஒரு பாகம் குர்‍ஆன் தான் அந்த அருங்காட்சியகத்தில் குர்‍ஆன் பிரதியில் உள்ளதாம், முழு குர்‍ஆன் இல்லையாம்.\nஇப்போது உங்களுக்கு என் முந்தைய கட்டுரையின் தலைப்பை ஒருமுறை மறு பதிவு செய்கிறேன்:\nபீஜேவிற்கு கேள்வி: உஸ்மான் காலத்து குர்‍ஆன் இன்று உலகில் உண்டா\nபழமைவாய்ந்த \"குர்‍ஆனின் முழு கையெழுத்து\" பிரதி ஹிஜ்ரி 200 அல்லது கி.பி. 800 க்கு சம்மந்தப்பட்டது\nஇந்த தலைப்பில் \"குர்‍ஆனின் முழு கையெழுத்துப் பிரதி\" என்ற வார்த்தைகளை பார்க்கவும். இதில் முக்கியமாக \"முழு (Complete) \" என்ற வார்த்தையை கவனிக்கவும்.\nஅடுத்த கட்டுரையில் \"எத்தனை அதிகாரங்கள் கையெழுத்துப் பிரதியில்\" இருக்கிறது என்பது பற்றி நான் விளக்குகிறேன். மற்றும் அந்த பிரதி எந்த எழுத்துவடிவில் உள்ளது என்பதை இன்னும் விவரமாக விளக்குவேன்.\nசெய்திக்கும் ஆய்விற்கும் வித்தையாசத்தை கொடுக்கும் வார்த்தைகளை நான் உங்கள் முன் வைக்கிறேன். நன்றாக பாருங்கள் \"It is said\", \"is said to be\"என்ற வார்த்தைகள் வந்துள்ளது. இதையே ஒருவர் ஆய்வு செய்து சொல்லியிருந்தால், அதிகாரபூர்வமாக கூறுவார். ஆனால், இந்த செய்தியில் \"கூறப்பட்டது, சொல்லப்பட்டது\" என்று கூறுகிறார். இதை வேறுவிதமாக சொல்லவேண்டுமென்றால் \"இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி (என்னுடைய ஆய்வின் படி அல்ல)\" என்று சொல்லவேண்டும்.\nஆக, ஜியா மற்றும் அப்சர் தொடர்ந்து படித்துக்கொண்டு இருக்கிறீர்களா அல்லது ஏற்கனவே இந்த என் கட்டுரையை படிப்பதை நிறுத்திவிட்டு சென்றுவிட்டீர்களா\nஆனால், நீங்கள் காட்டிய தொடுப்பிலிருந்து விவரங்களை கொடுப்பதை நான் இன்னும் முடிக்கவில்லை.\nஇரத்தக்கறை பற்றி என்ன சொல்கிறார் உங்கள் நிருபர் என்பதை பாருங்கள்:\nஅந்த இரத்தகறை \"காலிபாவின் இரத்தகறையாக இருக்கும் என்று எண்ணுகின்றார்களாம்\".. யார் இப்படி எண்ணப்போகிறார்கள்.. உங்களைப்போன்ற இஸ்லாமியர்கள் தான்...\nஇதனை அவர் \" A dark stain on its pages is thought to be the caliph's blood \" என்ற வார்த்தைகளோடு சொல்கிறார், இதில் \"is thought to be\" என்பது மிகவும் முக்கியமான விவரமாகும்.\nஇன்னும் சிறிது கொஞ்சம் கூர்ந்து படித்தால், அந்த நிருபர் சொல்லவருவது என்ன தெரியுமா அந்த \"A dark stain\" என்பது காலிபாவின் இரத்தமாக இருக்கலாம் என்று மற்றவர்கள் எண்ணுகிறார்களாம். அவர் ஆய்வு செய்து இது இரத்தம் தான் என்றுச் சொல்லவில்லை, அந்த கருப்பு நிறத்தில் இருக்கும் அந்த வண்ணம் இரத்தமாக இருக்கலாம் என்று மற்றவர்கள் எண்ணுகின்றார்கள் என்று கூறுகிறார்.\nநீங்கள் மேற்கோள் காட்டிய பிபிசி கட்டுரையை இதோடு முடித்துக்கொள்கிறேன்.\nஆனால், தீபாவளி போனஸ்ஸாக, சாரி பக்ரீத் போனஸ்ஸாக, ஒரு சில செய்திகளை அதே பிபிசி செய்தி தளத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறேன். இதனை நான் சொல்வதற்கு காரணம் என்னவென்றால், பொதுவாக செய்தித்தாளில் ஒரு செய்தியாக வரும் விவரங்களை \"பட்டும் படாமலுமாக வெளியிடுவார்கள்\", அதாவது \"இஸ்லாமியர்களின் நம்பிக்கையின் படி\", \"கிறிஸ்தவர்களின் நம்பிக்கையின் படி\" என்று பலவாறு கூறி நழுவி விடுவார்கள். அதே செய்தித்தாளில், ஒரு ஆய்வு செய்த ஆராய்ச்சியாளரின் கட்டுரை வெளிவருமானால், சிறிது சிந்தித்துப் பார்க்கலாம். பொதுவாக கூறப்படும் செய்திகளை நாம் ஆய்வு செய்து தான் ஏற்கவேண்டும். அதை ஒரு உண்மையாக நினைத்து, சத்தியத்தை மறைத்து இஸ்லாமை காப்பாற்றவேண்டும் என்ற உங்கள் எண்ணம் சரியானது அல்ல.\nஉண்மையாக ஆய்வு செய்து வெளியிடப்படும் அனேக ஆய்வுகள், புத்தகங்கள் உள்ளன. அவைகளை படித்து நாமும் ஆய்வு செய்து எழுதுவதை விட்டுவிட்டு, \"இதோ நாங்களும் மறுப்பை தருகிறோம்\" என்று மார்பு தட்டிக்கொண்டு வருவது சரியானது அல்ல.\nசில உதாரணங்கள்: செய்திகளின் யுக்தி:\nஇஸ்லாமிய முகப்புப்பக்கத்தில் \"Muslims believe\" என்ற சொற்றொடரை பார்க்கவும்:\nஓ பிபிசி செய்தித்தாளில், ஒரே ஒரு இறைவன் அவன் அல்லாஹ் என்று கூறியுள்ளார்கள் பார்த்தீர்களா என்று பெருமைப்பட்டுக்கொண்டால், எல்லாரும் உங்களை கேவலமாக பார்ப்பார்கள்.\nஇவைகளே போதுமென்று நினைக்கிறேன்.. இதுக்குமேலே நீங்க தாங்க மாட்டீங்க. அடுத்த குற்றச்சாட்டிற்கு செல்வோமா\nமுன்றாம் குற்றச்சாட்டு: என் கட்டுரையில் நான் எனக்கே தெரியாமல் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளேனாம்.\nமுழுவதுமாக படித்து புரிந்துக்கொண்டு மறுப்பு எழுதும் பழக்கம் நம்முடைய இஸ்லாமிய சகோதரர்களுக்கு இல்லை என்பதை அவர்கள் சரியாக நிருபித்து இருக்கிறார்கள். இப்போது அவர்களின் கடைசி குற்றச்சாட்டைக் காண்போம்.\nதிரு உமர் அவர்கள் வெளியிட்டது...\n\"நம்மிடம் இ���்போது இருக்கும் பழமை வாய்ந்த குர்‍ஆன் கையெழுத்துப் பிரதிகள், அவைகள் முழுமையானவைகளாக இருந்தாலும், குர்‍ஆனின் ஒரு பகுதியாக இருந்தாலும், அவைகள் அனைத்தும் ஹிஜ்ராவின் இரண்டாம் நூற்றாண்டுக்கு பிறகு எழுதப்பட்ட பிரதிகளேயாகும் (அல்லது கி.பி. 800க்கு பிறகு). உலக இஸ்லாமிய பெருவிழாவில் பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தில் காட்டப்பட்ட குர்‍ஆன் பிரதியானது ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டின் கடைசி காலத்திற்கு சம்மந்தப்பட்டதாகும். இருந்தபோதிலும், சில பழமைவாய்ந்த குர்‍ஆன் கையெழுத்துபிரதி துண்டுகள் ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிற்கு சம்மந்தப்பட்டவைகளாகும்.\"(Grohmann, A.: Die Entstehung des Koran und die altesten Koran- Handschriften', in: Bustan, 1961, pp. 33-8)\nதிரு உமர் அவர்களே, இப்படி உங்களை அறியாமலேயே நீங்கள் உண்மையை ஒப்பு கொள்கிறீரே ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டு என்றால் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டு என்றால் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் (இடம்பெயர்தல்) செய்தார்களே அந்த ஆண்டிலிருந்து துவங்குகிறது. முஹம்மது நபி (ஸல் ) அவர்கள் ஏறக்குறைய ஹிஜ்ரத் செய்து பதினோரு ஆண்டுகள் கழித்து மரணிக்கிறார். உங்களின் ஆதாரப்படியே, முஹம்மது நபி ஸல் அவர்கள் மரணித்து தொண்ணூறு ஆண்டுகளுக்குள்ளாக எழுதப்பட்ட கையெழுத்து பிரதி இன்றளவும் பாதுகாக்கப்படுகிறது.\n நான் எவைகளை என் கட்டுரையில் சொல்கிறேன். நான் எவைகளை மேற்கோள் காட்டுகின்றேன், போன்றவற்றையெல்லாம் படித்து எழுத இவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. முஹம்மது புரிந்துக்கொண்டது போல அறைகுறையாக புரிந்துக் கொண்டு எழுதுவது இவர்களுக்கு வழக்கமாக ஆகிவிட்டது.\nஎன் கட்டுரையின் தலைப்பை இவர்கள் சரியாக படித்து புரிந்துக்கொண்டார்களா என்பது சந்தேகம்.\nபீஜேவிற்கு கேள்வி: உஸ்மான் காலத்து குர்‍ஆன் இன்று உலகில் உண்டா\nபழமைவாய்ந்த \"குர்‍ஆனின் முழு கையெழுத்து\" பிரதி ஹிஜ்ரி 200 அல்லது கி.பி. 800 க்கு சம்மந்தப்பட்டது\nமுழுவதற்கும், துண்டுக்கும் வித்தியாசம் இவர்களுக்குத் தெரியுமா\nஎன் தலைப்பில் மிகவும் தெளிவாக \"முழு கையெழுத்துப் பிரதி\" என்று கூறியுள்ளேன். ஆங்கிலத்தில் \"Complete manuscript\" என்று எழுதியுள்ளேன். இதன் பொருள் என்னவென்றால், கி.பி. 800க்கு முன்பு (அதாவது ஹிஜ்ரி 200க்கு முன்பு) எழுதப்பட்ட \"முழு கையெழுத்துப் பிரதி\" உலகில் எங்கேயாவது உண்டா என்பது தான் கேள்வி. இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால், \"குர்‍ஆனின் முதல் அத்தியாயம் முதல் வசனத்திலிருந்து கடைசி அத்தியாயம் (114) கடைசி வசனம் வரை உள்ள ஒரு கையெழுத்துப் பிரதி, அதுவும் ஹிஜ்ரி 200க்கு முன்பு எழுதப்பட்ட பிரதி உலகில் உண்டா\" என்பது தான் கேள்வி. இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால், \"குர்‍ஆனின் முதல் அத்தியாயம் முதல் வசனத்திலிருந்து கடைசி அத்தியாயம் (114) கடைசி வசனம் வரை உள்ள ஒரு கையெழுத்துப் பிரதி, அதுவும் ஹிஜ்ரி 200க்கு முன்பு எழுதப்பட்ட பிரதி உலகில் உண்டா\"\nஇரண்டாவதாக, ஒரு இஸ்லாமியருடைய மேற்கோளை நான் எடுத்துக்காட்டினேன். அதில் தெளிவாக எழுதப்பட்ட விவரத்தை புரிந்துக்கொள்ளாமல், \"உண்மையை நானாகவே எனக்கு தெரியாமல் ஒப்புக்கொண்டேனாம்\", இதனை இவர்கள் கண்டுபிடித்து சொல்லியுள்ளார்கள். இப்போது அதனைப் பற்றி பார்ப்போம்.\nநான் மேற்கோள் காட்டியவைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் காண்போம்:\nஇருந்தபோதிலும், சில பழமைவாய்ந்த குர்‍ஆன் கையெழுத்துபிரதி துண்டுகள் ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிற்கு சம்மந்தப்பட்டவைகளாகும்.\nமேலே சொல்லப்பட்டவைகள் \"முழு குர்‍ஆன் கையெழுத்துப் பிரதிகள் அல்ல, அவைகள் கையெழுத்துப் பிரதி துண்டுகள்\", அதாவது ஆங்கிலத்தில் \"Fragments\" என்றுச் சொல்வார்கள்.\nஉதாரணத்திற்கு: ஒரு வசனமோ, அறைவசனமோ, அல்லது ஒரு சில வசனங்களோ உள்ள ஒரு சிறிய துண்டு ஆகும். இதைத் தான் Fragments என்பார்கள்.\nஇந்த துண்டுகள் தான் ஹிஜ்ரி முதல் நூற்றாண்டுக்கு சம்மந்தப்பட்டு உள்ளன என்று அந்த இஸ்லாமிய அறிஞர் கூறியதை நான் மேற்கோள் காட்டினேன். ஹிஜ்ரி என்றால் என்ன என்று கூட தெரியாமல் நான் எழுதவில்லை. ஆகையால் தான் Fragments என்ற ஆங்கில‌ வார்த்தையின் மொழியாக்கமாக \"துண்டுகள் \" என்று எழுதினேன்.\n\"குர்‍ஆனின் அறிமுகம்\" என்ற தலைப்பில், அதே பிபிசி செய்தித் தளம் வெளியிட்ட செய்தியின் ஒரு பகுதியை மறுபடியும் இங்கு மேற்கோள் காட்டுவது சிறந்தது.\nமேலே கண்ட வரிகளில், இஸ்லாமியர்களின் பொய்யை உலகிற்கு எடுத்துச் சொல்லும் விவரம் ஒன்று உண்டு, அதனைத் தான் நானும் எழுதினேன், பாவம் இவர்கள் எனக்கு ஒரு தளத்தைக் கொடுத்து உதவினார்கள்.\nமேலேயுள்ள வரிகளில், அறைகுறை வசனங்கள் கொண்ட குர்‍ஆன் க���யெழுத்து துண்டுகள், 7 அல்லது 8ம் நூற்றாண்டுக்கு சம்மந்தப்பட்டு உள்ளன. ஆனால், முழு குர்‍ஆன் கையெழுத்துபிரதி மட்டும் , 9ம் நூற்றாண்டுக்கு சம்மந்தப்பட்டது என்றுச் சொல்கிறது, அதாவது ஹிஜ்ரி 200க்கு (கி.பி.800க்கு) பிறகு எழுதப்பட்ட முழு கு‍ர்‍ஆன் பிரதிகள் மட்டுமே உள்ளன.\nஆனால், பீஜே போன்ற இஸ்லாமியர்கள் சொல்லும் பொய் என்ன உஸ்மான் தயாரிப்பில் வெளியான இரண்டு பிரதிகள் அப்படியே இரண்டு இடங்களில் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றனவாம். ஆனால், இவ்விரு பிரதிகளும் ஹிஜ்ரி 200க்கு முந்தையதா என்று கேட்டால், \"இல்லை\" என்பது தான் பதில். மற்றும் இவ்விரு இடங்களில் உள்ள அந்த குர்‍ஆன் பிரதிகள் \"முழுவதுமாக உள்ளதா உஸ்மான் தயாரிப்பில் வெளியான இரண்டு பிரதிகள் அப்படியே இரண்டு இடங்களில் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றனவாம். ஆனால், இவ்விரு பிரதிகளும் ஹிஜ்ரி 200க்கு முந்தையதா என்று கேட்டால், \"இல்லை\" என்பது தான் பதில். மற்றும் இவ்விரு இடங்களில் உள்ள அந்த குர்‍ஆன் பிரதிகள் \"முழுவதுமாக உள்ளதா\" அதாவது 114 அத்தியாயங்கள் கொண்டுள்ளதா\" அதாவது 114 அத்தியாயங்கள் கொண்டுள்ளதா என்று கேள்வி கேட்டால்... அதற்கும் பதில் இல்லை...\nசகோதரர் ஜியா மற்றும் அப்சர் அவர்கள் ஒழுங்காக படித்து எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nசரி, இப்போது சுருக்கமாகச் சொல்கிறேன்:\n1) \"குர்‍ஆனின் முழு கையெழுத்துப் பிரதி, அதுவும் கி.பி. 800க்கு முன்பு எழுதப்பட்ட முழு பிரதி\" உலகில் எந்த அருங்காட்சியகத்திலாவது உண்டா (மூக்கு கண்ணாடி இருந்தால், கண்களில் மாட்டிக்கொண்டு \"முழு\" என்ற வார்த்தையை கவனமாக படிக்கவும்)\n2) அதே நேரத்தில், அறைகுறையாக, அல்லது ஒரு சில வசனங்களைக் கொண்ட \"துண்டுகள்\" அதாவது இங்கொன்று அங்கொன்று என்று வசனங்களைக் கொண்ட Fragments என்கின்ற துண்டுகள், ஹிஜ்ரி முதல் நூற்றாண்டுக்கு சம்மந்தப்பட்டவைகள் உள்ளன என்பதைத் தான் நாங்கள் சொல்லியுள்ளோம்.\nஎனவே இஸ்லாமிய அறிஞர்களே, ஒழுங்காக படியுங்கள், நேர்மையாக நடந்துக்கொள்ளுங்கள், மூல தொடுப்புகளை கொடுத்து உங்கள் நேர்மையை நிருபித்துக்கொள்ளுங்கள்.\nஇந்த கட்டுரையில் சகோதரர் ஜியா மற்றும் அப்சர் அவர்கள் பயந்துப்போய், என் கட்டுரையின் தொடுப்பை கொடுத்தால் இஸ்லாமுக்கு ஆபத்து என்பதை கவனத்தில் கொண்டவர்களாக முன்வைத்த மூன்று குற்றச��சாட்டுகளுக்கு பதிலை கொடுத்துள்ளேன். இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால், மறுபடியும் தொடர்ச்சியாக இக்கட்டுரை தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇவர்களின் உதவிக்கு வந்த பிபிசி நிருபரின் கட்டுரை இவர்களையே பதம் பார்த்ததை வாசகர்கள் கவனத்தில் கொள்ளவும். இஸ்லாமியர்கள் எந்த ஒரு விஷயத்தைச் சொன்னாலும் நாம் உடனே அதனை ஆய்வு செய்து சரிபார்க்கவேண்டும், அப்போது நிச்சயமாக அவர்கள் மறைத்த உண்மை வெளியே வரும்.\nஇது வெறும் ஆரம்பம் தான்... இன்னும் குர்‍ஆனின் மூலப்பிரதியின் ஆய்வு தொடரும்...\nநல்லதொரு தொடக்கம். ஜியா அப்ஸ் சகோதரர்கள் பதில்கள் என்ற பெயரில் இஸலாத்தையும் அல்லாவையும் முகமதுவையும் காட்டிக் கொடுக்கும் வேலைகளையே செய்து வருகின்றனர்.\n29 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:11\n\"//சரி, இதுவரை இஸ்லாமியர்கள் எழுதியவைகளுக்கு பதிலை அளித்துக்கொண்டு இருந்த என்னை, ஒரு பிபிசியின் செய்தியை படித்து இஸ்லாமியர்களுக்கு விளக்கவேண்டிய வேலையையும் நமது அன்பு சகோதரர்கள் திரு ஜியா அவர்களும், சகோதரர் அப்சர் அவர்களும் அளித்துள்ளார்கள்.//\"\nநுணலும் தன் வாயினால் கெடும் என்பது இதுதானோ\n31 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 8:15\n\"//ஆக, ஜியா மற்றும் அப்சர் தொடர்ந்து படித்துக்கொண்டு இருக்கிறீர்களா அல்லது ஏற்கனவே இந்த என் கட்டுரையை படிப்பதை நிறுத்திவிட்டு சென்றுவிட்டீர்களா\n தலைப்பைப் பார்த்த உடனே ஓடி விட்டார்கள்\n2 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:10\nஇதற்கான மறுப்பை isaakoran.blogspot தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். அதற்கு இன்னும் உங்களிடமிருந்து பதில் ஏதும் இல்லை பதிலை எழுதுவீர்கள் என நம்புகிறேன்\nபதில் எழுதவில்லையாயின் அர்சிஸ் அவர்கள் குறிப்பிட்டது உங்களை தான் என்றாகும்\n தலைப்பைப் பார்த்த உடனே ஓடி விட்டார்கள்//\n14 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:40\nஎங்கள் தளத்தின் தொடுப்பை அவர்கள் கொடுத்து தான் பதில் எழுதுகிறார்களா என்று கேட்டுப்பாருங்களேன், பிளீஸ். ஏன் என் தளத்தின் தொடுப்பை கொடுக்க அவர்களின் உள்ளாடைகள் நனைந்துவிடுகின்றது இஸ்லாம் மீது அவ்வளவு அவநம்பிக்கையா அவர்களுக்கு இஸ்லாம் மீது அவ்வளவு அவநம்பிக்கையா அவர்களுக்கு அவர்களுக்கு முஹம்மது மீதும், குர்‍ஆன் மீதும் நம்பிக்கை இல்லையா அவர்களுக்கு முஹம்மது மீதும், குர்‍ஆன் மீதும் நம்பி��்கை இல்லையா ஏன் எவ்வளவு சொன்னாலும் சொரணையே இல்லாமல், துடைத்துப்போட்டுவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள், வெட்கமாக இல்லை.\nபாவம், அவர்களால் என்ன செய்யமுடியும் அவர்களால் முடிந்ததைத் தானே செய்யமுடியும்\nபதில்களைத் தானே நாங்களும் கொடுத்துக்கொண்டே இருக்கிறோம்.\nஎங்களின் ஒவ்வொரு பதிலும் உங்களின் இஸ்லாமுக்கு சாவுமணி அடிக்கிறது போல இருக்கிறது... அதனால் தான் எங்கள் கட்டுரையின் தொடுப்பு கொடுக்காமல் கோழைகளாக, மீசை தாடி வைத்த பெண்களாக எழுதிக்கொண்டு இருக்கிறார்கள், உங்கள் இஸ்லாமிய‌ அறிஞர்கள்... அந்தோ பரிதாபம்... இஸ்லாமுக்கு வந்த நிலையை பாருங்கய்யா...\n14 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:26\n தலைப்பைப் பார்த்த உடனே ஓடி விட்டார்கள்\". என்கிற ஸ்டேட்மென்டை நான் கூறியது isaakoran.blogspot ஐத்தான். இதில் எந்த சந்தேகமும் கிடையாது. நான் வேண்டுமென்றால் பதில் தருகிறேன்.\n உள்ளாடை போட்டாத்தானே உள்ளாடை நனைவதற்கு\n14 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:41\n ஆனால் இந்த பதில் நான் கேட்ட கேள்விகளுக்கா என்றால் இல்லை. நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிப்பீர்கள் என நம்புகிறேன்.\n//எங்கள் தளத்தின் தொடுப்பை அவர்கள் கொடுத்து தான் பதில் எழுதுகிறார்களா//\nநான் அவர்களின் தளத்தை சென்று பார்த்தேன், உங்கள் தளத்தின் தொடுப்பை கொடுக்கவில்லை, ஆனால் உங்கள் தலைப்பை முன் வைத்தே அவர்கள் பதில் எழுதுகிறார்கள்.\n//ஏன் என் தளத்தின் தொடுப்பை கொடுக்க அவர்களின் உள்ளாடைகள் நனைந்துவிடுகின்றது இஸ்லாம் மீது அவ்வளவு அவநம்பிக்கையா அவர்களுக்கு இஸ்லாம் மீது அவ்வளவு அவநம்பிக்கையா அவர்களுக்கு அவர்களுக்கு முஹம்மது மீதும், குர்‍ஆன் மீதும் நம்பிக்கை இல்லையா அவர்களுக்கு முஹம்மது மீதும், குர்‍ஆன் மீதும் நம்பிக்கை இல்லையா ஏன் எவ்வளவு சொன்னாலும் சொரணையே இல்லாமல், துடைத்துப்போட்டுவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள், வெட்கமாக இல்லை. //\nஅவர்கள் எழுதும் கருத்துக்களில் உள்ளாடை நனைதவர்கலாக தெரியவில்லை, நீங்கள் சில கருத்துக்களை மறைத்தும், மறுப்பு எழுதாமலும் செல்வது உங்களையே உள்ளாடை நனைதவர்கலாக எண்ண வைக்கிறது. அவர்கள் ஏன் தொடுப்பை கொடுப்பதில்லை என்பதை படித்தேன் அதில் அவர்கள் முன் வைத்த கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்ததாக தெரியவில்லை. அவர்கள் முன்வைத்த கேள்வி���ளுக்கு நீங்கள் பதிலளித்து பிறகு இந்த கேள்வியை முன்வைத்திருந்தால் உங்கள் பக்கம் உள்ள வாதம் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். ஆனால் அப்படி நீங்கள் செய்ததாக தெரியவில்லை. இப்படி எதனடிப்படையில் பலி சுமத்துகிறீர்கள் என்பது தெரியாமல் என்ன செய்வது\nசரி உங்கள் தளத்தின் தொடுப்பை அவர்கள் கொடுக்காததால் அவர்களுக்கு நஷ்டமே தவிர, உங்களுக்கு ஏதும் பாதகம் இருப்பதாக தெரியவில்லை. எந்த கட்டுரைக்கான மறுப்பு என வாசகர்கள் குழம்பினாள் (அப்படி நடப்பதாக தெரியவில்லை) அந்த குழப்பம் உங்களுக்கு தானே சாதகமாக அமையும்\nஇப்படி நீங்கள் முன்வைக்கும் இழிவான கருத்துக்களை அவர்கள் உங்களுக்கே திருப்பி அனுப்புகிறார்கள், ஆதாரங்களுடன். அவற்றை நீங்கள் ஏற்றுகொள்வது போல் மறுப்பு எழுதாமல் விட்டுவிடுகிறீர்கள். இந்த நிலையில் எப்படி நீங்கள் எழுதுபவைகள் மீது வாசகர்களுக்கு நம்பிக்கை வரும்\nஅவர்கள் சொல்வதை போல் சொன்னால் இந்த கருத்துக்கள் \"நீங்கள் உங்களை/கிறிஸ்தவத்தை பார்த்தே கேட்பது போல் தோன்றுகிறது\"\nநீங்கள் நான் முன்வைத்த கேள்விகளை தவிர்த்து உங்கள் கருத்துக்களை எழுதி இருந்தாலும், எனக்கு தெரிந்த அளவுக்கு பதில் எழுதியுள்ளேன். இப்போதாவது நான் முந்தைய பின்னூட்டத்தில் எழுதிய கேள்விக்கு பதில் அளிப்பீர்களா\n22 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:08\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஜியா/அப்சருக்கு பதில்: உஸ்மானின் முழு குர்‍ஆன் உயி...\nபீஜேவிற்கு கேள்வி: உஸ்மான் காலத்து குர்‍ஆன் இன்று ...\nபீஜேவிற்கு கேள்வி: குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பா...\nகிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 2\nபீஜேவிற்கு கேள்வி: குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பா...\nபீஜேவிற்கு கேள்வி:குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாத...\nAnswering PJ: பீஜே அவர்களின் “இது தான் பைபிள்” புத...\nஇஸ்லாமை மண்ணை கவ்வ வைத்த அப். நடபடிகள் - பாகம் 1\nபதில் - 2: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை - நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1\nஉமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு \nஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்\nபீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை\nஇயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\nஇயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவி���்லை\nபிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\nபிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\nஇஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\nஇஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 1\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 2\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\nநேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\nஇது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\nபொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\nFake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nபைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nஇது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\nயோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\nகுர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\nபைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஇஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\nஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\nகேள்வியும் நானே, பதிலும் நானே - 1\nமுஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\nஇயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\nதமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\nசத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\nகற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\nஇஸ்லாம் பற்றி அறிய பயனுள்ள தளங்கள்:\nதமிழ் கிறிஸ்தவர்கள் தளம் - www.tamilchristians.com\nஇயேசுவின் வரலாறு மறுப்புக் கட்டுரை (7)\nஇஸ்லாமியர்களின் மீது யுத்தம் (1)\nபி ஜைனுல் ஆபிதீன் (20)\nபைபிள் Vs குர்ஆன் (50)\nரமளான் ரமலான் இஸ்லாம் பிஜே இயேசு குர்-ஆன் முஹம்மது (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=4617", "date_download": "2019-11-22T09:19:32Z", "digest": "sha1:X3IUZDSYQTSBKRQXHRWVOFEPEIAY43GH", "length": 2834, "nlines": 46, "source_domain": "www.dinakaran.com", "title": "Astonishing ball point pen art drawings| பால் பாயிண்ட் பேனாவால் சித்தரிக்கப்பட்ட மெய் சிலிர்க்க வைக்கும் கலை ஓவியங்கள் !!", "raw_content": "பிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\n22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/category/hot-news/?filter_by=popular7", "date_download": "2019-11-22T08:33:25Z", "digest": "sha1:BXWPCE2BX3WRKNMKKONTXBASPU7OOW3R", "length": 3819, "nlines": 89, "source_domain": "www.pagetamil.com", "title": "Hot News | Tamil Page", "raw_content": "\n3 குழந்தைக்கு மேல் பிரசவித்தால் 10000 ரூபா; வல்வெட்டித்துறை நகராட்சிமன்றம் அதிரடி தீர்மானம்\nUPDATE: புதிய அமைச்சரவை பதவியேற்றது- முழுமையான அமைச்சர்கள் விபரம்\nஉத்தியேகபூர்வ வசிப்பிடம் வேண்டாம்: சஜித் சொன்னதை செய்து காட்டிய கோட்டா\nயாழில் மீனவர்களிடம் சிக்கிய 2000 கிலோ சுறா\nஇந்தவாரம் எந்த ராசிக்கு கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டப் போகிறது\nசேலையில் சிலிர்க்க வைக்கும் நந்திதா\n15 மனைவிகளுடன் உல்லாசம்…விதவிதமாக கார்களை வாங்கி கொடுத்து சல்லாபம்: வயிறு பற்றியெரியும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/useful-information-pondicherry-tourism-puducherry-tourist-places-auroville-auro-beach-pondy-hotels-bus-train-timings-schools-colleges/hotels-in-pondicherry/?shared=email&msg=fail", "date_download": "2019-11-22T07:19:23Z", "digest": "sha1:NMHVF4ZCR432MQBZPNUVMJ7K4WHJHRWW", "length": 12041, "nlines": 240, "source_domain": "kottakuppam.org", "title": "HOTELS IN PONDICHERRY – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கர��த்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nஹலீமா டிரஸ்ட் ஜக்காத் டோக்கன் வழங்கப்பட்டது\nகோட்டகுப்பம் அருகே புதுச்சேரி அரசின் சார்பாக ஐ ஏ எஸ் மற்றும் ஐபிஎஸ் வகுப்புக்களுக்கான அரங்கம்:-\nகோட்டக்குப்பம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 10 வார்டு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது….\nகோட்டக்குப்பம் தங்கும் விடுதிகளுக்கு உரிமம் பெற காவல் துறை அறிவுறுத்தல்\nகோட்டக்குப்பம் மார்க்கெட்டில் மீன்கள் திருட்டு, வியாபாரிகள் சாலை மறியலுக்கு திரண்டதால் பரபரப்பு:-\nகோட்டக்குப்பம் அருகே அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பலியானதால் அதிர்ச்சி \nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nIzzudin on கும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்கா…\nRaahi rameesh on பைத்துல் ஹிக்மா அறக்கட்டளையின்…\nAbuthahir Mansoor on கோட்டக்குப்பம் அமைதி நகரில் பன…\nஅருணாசலம் பிச்சைமுத்… on விழுப்புரம் மக்களவைத் தேர்தல்…\nSHAHUL HAMEED on இந்திய சுதந்திர போராட்டத்தில்…\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஹலீமா டிரஸ்ட் ஜக்காத் டோக்கன் வழங்கப்பட்டது\nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\nதனி தொகுதி உருவாக்கிய நாள் முதல் தனி தொகுதியாக உள்ள வானூர்... என்று மாறும் பொது தொகுதி \nகோட்டக்குப்பம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 10 வார்டு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2015/jun/13/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A-1130815.html", "date_download": "2019-11-22T08:07:17Z", "digest": "sha1:K3TNNATALIAWBG73DBA6536GQQJTCZXE", "length": 9274, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரியலூர் அருகே மர்மக் காய்ச்சலுக்கு சிறுமி சாவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nஅரியலூர் அருகே மர்மக் காய்ச்சலுக்கு சிறுமி சாவு\nBy அரியலூர், | Published on : 13th June 2015 06:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூர் அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.\nஅரியலூர் மாவட்டம், எருத்துக்காரன்பட்டி ஊராட்சி அண்ணாநகரில் வசிப்பவர் டைலர் மூர்த்தி (35). இவரது மகள் யோகேஸ்வரி (7) (படம்).அரியலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு யோகேஸ்வரிக்கு அடிக்கடி வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. அவரை அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மூளைக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் அதிகம் தென்படுவதால் யோகேஸ்வரியை காப்பாற்றுவது கடினம் என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து, யோகேஸ்வரியை அவரது பெற்றோர் சொந்த ஊருக்கு அழைத்து வரும்போது வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து யோகேஸ்வரியின் தந்தை மூர்த்தியிடம் கேட்டபோது, என் மகளுக்கு கடந்த சில தினங்களாக வாந்தி, வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தது. பின்னர் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு செல்வதற்குள் காய்ச்சல் மற்றும் வலிப்பு அதிகமாக இருந்ததால் தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு பரிந்துரை செய்தனர்.\nநாங்கள் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு எனது மகளை பரிசோதித்த மருத்துவர்கள் மூளைக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகள் அதிகம் தென்படுவதால் காப்பாற்றுவது கடினம் என்று தெரிவித்தனர். பின்னர், யோகேஸ்வரி இறந்து விட்டார்.\nஎங்கள் பகுதியில் அதிகளவில் குப்பைகளும், பன்றிகளும் இருப்பதால்தான் எனது மகளுக்கு இந்நோய் ஏற்பட்டு இறந்துவிட்டார் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/people-are-astonished-by-weight-switzerland/", "date_download": "2019-11-22T07:35:38Z", "digest": "sha1:6XCS2WUNBN3SXVB7EVOTNZXUY6VDXVPA", "length": 11974, "nlines": 182, "source_domain": "www.patrikai.com", "title": "உடல் எடையால் தத்தளிக்கும் சுவிஸ்லாந்து மக்கள் – அதிர்ச்சி தகவல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»உடல் எடையால் தத்தளிக்கும் சுவிஸ்லாந்து மக்கள் – அதிர்ச்சி தகவல்\nஉடல் எடையால் தத்தளிக்கும் சுவிஸ்லாந்து மக்கள் – அதிர்ச்சி தகவல்\nஉலகில் நாளுக்கு நாள் மக்களிடையே, செரிமானமாகாத உணவுகளின் மோகம் அதிகரிக்க துவங்கிவிட்டது. ஜங் வகை உணவுகளை மக்கள் தினமும் தங்களுடைய மெனுவில் சேர்க்க துவங்கிவிட்டனர். விளைவு விரைவிலேயே உடல் எடை அதிகரித்து குறைக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.\nசுவிஸ்லாந்தில் சமீபத்தில் நடந்த ஆய்வில், பாதிக்கும் மேற்பட்ட மக்கள் உடல் எடை அதிகரித்து அவதிப்பட்டு வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. லாசான்னே பல்கலைக்கழகமும், சுவிஸ்லாந்தின் மத்திய உணவு பாதுகாப்பு அலுவ���கமும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.\nஅந்த ஆய்வில், 2000 இளைஞர்களில் 44% பேர் அதிக உடல் எடை கொண்டவர்களாக உள்ளனர். பெண்களை விட ஆண்களே இருமடங்கு பேர், உடல் எடை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் மத்திய உணவு பாதுகாப்பு அலுவலகம் ஆலோசனைப்படி உணவில் 5% பழங்கள் மற்றும் சைவ உணவுகளை எடுத்துக்கொண்ட 13% மேற்பட்டோர் இந்த சிக்கலில் இருந்து மீண்டுள்ளனராம்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஇதிலும் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்\nலோக்பால் உண்ணாவிரதம் : மூன்றே நாளில் மூன்று கிலோ எடை குறைந்த அன்னா ஹசாரே\nடில்லியில் காற்றுக்கும் காசு : ரூ. 299க்கு ஆக்சிஜன் விற்கும் பார்\nநாடாளுமன்றத்தில் பொய்த்தகவல் அளிப்பது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்குச் சமம் : பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/slander-about-suryas-suriya-fans-protest-in-sun-tvs-office/", "date_download": "2019-11-22T08:33:28Z", "digest": "sha1:2DH7MK5VPY37OX4LTV3NEDY7S6XAQECN", "length": 15043, "nlines": 188, "source_domain": "www.patrikai.com", "title": "சூர்யா பற்றி அவதூறு: சன் டிவி அலுவலகம் முன்பு சூர்யா ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»சூர்யா பற்றி அவதூறு: சன் டிவி அலுவலகம் முன்பு சூர்யா ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்\n��ூர்யா பற்றி அவதூறு: சன் டிவி அலுவலகம் முன்பு சூர்யா ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்\nசூர்யா குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த சன் டிவி தொகுப்பாளினிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சன் டிவி அலுவலகம் முன்பு சூர்யா ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nசன் டிவியின், சன் மியூசிக் சேனல் நிகழ்ச்சி ஒன்றில், நடிகர் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்ததாக புகார் தெரிவித்து தொகுப்பாளினிகள் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகர் சங்க தலைவர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இன்று சன் டிவி அலுவலகத்தை சூர்யாவின் ரசிகர்கள் நூற்றுக் கணக்கானோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசன் மியூசிக்கின் ‘ஃப்ராங்கா சொல்லட்டா’ என்ற நிகழ்ச்சியில் பேசிய தொகுப்பாளினிகள், நிவேதிதா, சங்கீதா கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவும், அமிதாப்பச்சனும் இணைந்து நடிக்கும் படம் தொடர்பான விவரங்கள் குறித்து, சிங்கம் படத்தில் நடிகர் சூர்யா, அனுஷ்காவுடன் ஹீல்ஸ் போட்டு நடித்ததாகவும், இந்நிலையில் அமிதாபச்சனுடன் நடித்தால் நாற்காலி போட்டுத்தான் நடிக்க வேண்டும் என்றும் கிண்டலடித்து பேசினார்கள்.\nஇதற்கு திரையுலகை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சி தொடர்பாக சன் மியூசிக் நிர்வாகிகளும், தொகுப்பாளர்களும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் போராட்டதில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசூர்யாவை தரம்தாழ்ந்து விமர்சித்ததைக் கண்டித்து போஸ்டர்களையும், பேனர்களையும் கையில் ஏந்தியபடி கோஷம் எழுப்பி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர் சூர்யா ரசிகர்கள்.\nஇதற்கிடையில், நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பதிவில் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி தரத்தைக் குறைத்துக்கொள்ளவேண்டாம் என்றும், நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுமாறும் தனது ரசிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டு உள்ளனர்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nதொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ள பொங்கல் சிறப்பு திரைப்படங்கள்\nநடிகர்கள் சூர்யா, சரத் உள்பட 8 பேர் மீதான அவதூறு வழக்கு ரத்து\n96 படத்தை தீபாவளிக்கு சன் டிவி ஒளிபரப்புவது நியாயமில்லை : திரிஷா\nTags: slander about Surya's: Suriya fans Protest in Sun TV's office, சூர்யா பற்றி அவதூறு: சன் டிவி அலுவலகம் முன்பு சூர்யா ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்\nநாடாளுமன்றத்தில் பொய்த்தகவல் அளிப்பது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்குச் சமம் : பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/vanitha-brings-a-new-issue-on-kavin/", "date_download": "2019-11-22T08:30:22Z", "digest": "sha1:MCW2LGS46MII4CANRA7LRZWWRKGXTA4F", "length": 20296, "nlines": 188, "source_domain": "www.patrikai.com", "title": "கவின் பற்றி வனிதா கிளப்பும் புதிய சர்ச்சை ! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»கவின் பற்றி வனிதா கிளப்பும் புதிய சர்ச்சை \nகவின் பற்றி வனிதா கிளப்பும் புதிய சர்ச்சை \nபிக்பாஸ் நிகழ்ச்சியோட 13ம் நாளான நேத்திக்கு நாம சொன்ன மாதிரியே அதிக வாக்குகள் வித்தியாசத்துல காப்பற்றப்பட்டாங்க மதுமிதா. நிகழ்ச்சி தொடங்கிய உடனே, இதுவரை பார்க்காத 12ம் நாளோட தொடர்ச்சியை பார்ப்போம்னு கமல்ஹாசன் சொல்ல, 12ம் நாளோட தொடர்ச்சி ஓடுச்சுன்னு தான் சொல்லனும். நடிகர் விஜய், நடிகை காஜல் அகர்வால் நடிப்புல வெளியான ஜில்லா படத்த��ல இருந்து எப்ப மாமா மாமா ட்ரீட்டுங்குற பாடல் ஒலிக்கப்பட, எல்லா போட்டியாளருமே ஆடினாங்கன்னு தான் சொல்லனும். அதுலயும் சாண்டி மாஸ்டர் குத்து டான்ஸ் சொல்லி குடுக்க, அப்படியே மற்ற போட்டியாளரும் ஆடினாங்கன்னு தான் சொல்லனும்.\nஅப்ப தான் பிக்பாஸ் கிட்ட இருந்து ஒரு லெட்டர் வந்துச்சு. அதுல அபிராமி நவரசங்களை நடிச்சு காட்டனும்னு சொல்ல, முதல்ல அதை செஞ்சது பாத்திமா பாபுவும், சாண்டி மாஸ்டரும் தான். அதுக்கப்புறம் மதுமிதா – கேப்டன் மோகன் வைத்யா அந்த டாஸ்க்கை செஞ்சு முடிக்க, எல்லாருமே ரசிச்சு சிரிச்சாங்கன்னு தான் சொல்லனும்.\nஇது ஒருபக்கம் இருக்க, வனிதா அவங்க வேலையை ஆரம்பிச்சுட்டாங்கன்னு தான் சொல்லனும். மீரா கிட்ட, மதுமிதாவை பத்தியும், பாத்திமா பாபு பத்தியும் தப்பா சொல்ல, அதுக்கு மீரா ரியாக்ட் பண்ணி, பாத்திமா பாபு கூட சண்டை போட போனது, கேட்பாற் பேச்சை கேட்டு நடக்குற மாதிரி தோணுச்சுன்னு தான் சொல்லனும். இதை எல்லாம் கேட்டுட்டே தூங்கின வனிதா, சிரிச்ச விதம், தன்னோட வேலை சரியா வேலை செய்யுதுன்னு அவங்க மனசுல நினைச்சதை ரொம்ப வெளிப்படையாவே காட்டுச்சுன்னு தான் சொல்லனும்.\nஅதுக்கப்புறம் வீட்ல இருக்குறவங்களை சந்திச்சு பேசின கமல், வீட்ல நடக்குற சண்டையை பற்றி கேட்டப்போ, சரவணன் இதை யாரலயுமே தீர்க்க முடியாதுன்னு சொன்னது அவருடைய எதார்த்தத்தை காட்டுச்சுன்னு தான் சொல்லனும். அதுக்கப்புறம் ஒரு சின்ன விளையாட்டும் விளையாடினாங்கன்னு தான் சொல்லனும். அப்ப ஒருத்தரை பற்றி நல்ல விதமாவும் சொல்லனும், கெட்ட விதமாவும் சொல்லனும்னு சொல்ல, அதை ரொம்பவே சரியா செஞ்சது சேரன் மட்டும் தான்னு சொல்லலாம்.\nஇதுக்கப்புறம் தான் யார் எலிமினேட் ஆகப்போறாங்கன்னு சொல்லி போட்டியாளர்கள் நினைக்குறாங்கன்னு ஒரு கேள்வியை கமல் கேட்டார். கிட்டத்தட்ட 9 பேர் மதுமிதாவுக்கும், 5 பேர் மீராவுக்கும் வாக்களிக்க, சரவணனும், பாத்திமா பாபுவும் தனக்கு தானே வாக்களிச்சாங்கன்னு தான் சொல்லனும். இதுல சுவாரஸ்யம் என்னன்னா, நேற்று வரை சண்டை போட்டுட்டு இருந்த அபிராமி, இன்னிக்கு மதுமிதாவை நல்ல விதமா சொல்லுறதும், மீரா மேல எரிஞ்சு விழுறதும் பார்க்கவே புதுமையா இருந்துச்சுன்னு தான் சொல்லனும். அதை எல்லாம் பார்த்த கமல், உங்க தீர்ப்பு இப்படி, மக்கள் யாரை காப்பாற்றியிருக்கிறார்கள் அப்டின்னு சொல்லி, கவுண்ட் டவுன் எல்லாம் குடுத்து, எல்லாரும் எதிர்பார்த்த மாதிரியே அதிக வாக்குகளை வாங்கிய மீரா பெயரை சொன்னார். இதை கேட்ட உடனேயே, ஜஸ்ட் பாஸ் ஆகுற கடைசி பெஞ்ச் ஸ்டூடன்ட், 60 மார்க் வாங்கும்போது எவ்வளவு உணர்ச்சிகளை கொட்டுவானோ, அது மாதிரி அழுதுட்டாங்க மதுமிதா. ஒருவேளை மதுமிதா அழாமல் இருந்திருந்தா, அது அவங்களுடைய மனநிலையை வேறு மாதிரியா ஆக்கியிருக்கும்னு கூட சொல்லலாம். தனக்குள்ள இருந்த ஸ்ட்ரெஸ்ஸை எல்லாம் அழுது வெளிய கொட்டினது, பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துச்சுன்னு தான் சொல்லனும்.\nஇதை எதிர்பார்க்காத வனிதா, கமல் பேசி முடிச்சதுக்கு அப்புறம் மீரா கிட்ட போய், உனக்காக தான் நாங்க மதுமிதாவோட சண்டை போட்டோம். இப்ப நீயே டபுள் ஸ்டான்ட் எடுக்குறன்னு சொல்ல, எனக்கு என்ன தோணுதோ அதை செய்யுறேன்னு மீரா சொல்லிட்டு போய்ட்டாங்கன்னு தான் சொல்லனும்.\nஅப்ப சரவணன், சாண்டி கூட பேசிட்டிருந்த கவின், தான் பண்ணினது தப்புன்னு உணர்ந்தார். ஆனா அது சரின்னு குறுக்கிட்ட வனிதா, கவினுக்கு எதிரா பார்வையாளர்கள் கொண்ட மனநிலையை, அவருக்கு ஆதரவான மனநிலைன்னு தவறா பாடம் புகட்ட, சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டாங்கன்னு சரவணன் எழுந்தே போயிட்டாருங்க. இதை ஒருவேளை கவின் ஏத்துக்கிட்டா, சுயமா யோசிக்கும் தன்மை கூட அவருக்கு இல்லை அப்டின்னு சொல்லுற விதமா தான் அது இருக்கும்னு சொல்லலாம்.\nஇன்னிக்கு எலிமினேட் ஆகப்போறது யார் அப்படிங்குற கேள்வி ரொம்பவே அதிகமா எழுப்பப்படும் நிலையில, சாக்ஷி தன் பெயர் வருமோன்னு காட்டும் அந்த பய உணர்வு, ரொம்ப தெளிவா அதை பார்க்க முடியுதுன்னு தான் சொல்லனும். ஆனா இன்னிக்கு வெளியேறப்போவது பாத்திமா பாபு அப்படின்னு தான் தகவல் வெளியாகியிருக்குன்னு சொல்லனும். வீட்டுக்குள்ள முதல்ல போன நபரும் அவங்க தான், இப்ப வெளிய வரப்போற முதல் நபரும் அவங்களா தான் இருப்பாங்கன்னு தெரியுது. என்ன நடக்குதுன்னு பொருத்திருந்து பார்க்கலாம்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n10, 12ம் வகுப்பு ரிசல்ட் தேதி அறிவிப்பு\nசிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு\nநீட் தேர்வு முடிவு வெளியானது: 12ம் தேதி முதல் எம்பிபிஎஸ் கவுன்சிலிங்\nMore from Category : சினி பிட்ஸ், தமிழ் நாடு, வீடியோ\nநாடாளுமன்றத்தில் பொய்த்தகவல் அளிப்பது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்குச் சமம் : பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/196982?ref=archive-feed", "date_download": "2019-11-22T06:56:28Z", "digest": "sha1:YBQCS5WCF4CURZ3CB3ZRGJE43GWVL3EB", "length": 9870, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் நானே முதலமைச்சர் வேட்பாளர்! சீ.வி.கே.சிவஞானம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஎதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் நானே முதலமைச்சர் வேட்பாளர்\nஎதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் மாவை சேனாதிராஜா போட்டியிடாவிடத்து நானே முதலமைச்சர் வேட்பாளர் என வட மாகாணசபை முன்னாள் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.\nபேரவை செயலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மாவை சேனாதிராஜாவை தெரிவு செய்ய வேண்டுமென்ற யோசனை முன்மொழியப்பட்ட போது, மாவைசேனாதிராஜாவும் கைவிட்டதால் தற்போது அனுபவிக்கும் நிலை ஏமாற்றத்திற்கு உரியது.\nமாவட்டக் கிளையின் தற்போதைய தீர்மானத்தின் பிரகாரம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை வேட்பாளர் தமிழரசு கட்சி சார்ந்தவராக இருக்க வேண்டுமென்றும், தமிழரசு கட்சி���ின் யாப்பின் அடிப்படையில் ஆகக் குறைந்த சேவைக்காலத்தினை கொண்டவராகவும் இருக்க வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nஅந்தவகையில் பொதுவாக மாவை சேனாதிராஜா முதலமைச்சராக வர விருப்பம் தெரிவித்த காரணத்தினால் மாவை சேனாதிராஜாவை ஆதரிப்பேன்.\nசில சமயங்களில் மாவைசேனாதிராஜா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடாத நிலை ஏற்படுமேயானால் அந்த இடத்தில் அடுத்த தெரிவாக உரித்துடையவன் நான் என்பதே எனது நிலைப்பாடு.\nஅந்த சந்தர்ப்பத்தில் எனது கோரிக்கையை முன்வைப்பேன். கட்சியின் செயல்நிலை மற்றும் மாகாண அங்கீகாரங்கள், கடந்த 5 வருடங்களில் நான் செயற்பட்ட விதங்கள், அநுபவங்கள், அறிவுகள் இவற்றின் அடிப்படையில் அந்தத்தகுதி எனக்கு இருப்பதை மற்றவர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகின்றேன்.\nஆகவே மாவை சேனாதிராஜா போட்டியிடாத சூழ்நிலையில் எனது கோரிக்கையை வலியுறுத்துவேன் என தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/?p=14978", "date_download": "2019-11-22T07:22:22Z", "digest": "sha1:TPTFFAVJG2KUJOU5LU62H7TGS4JWP36Q", "length": 9545, "nlines": 127, "source_domain": "www.verkal.net", "title": "லெப். கேணல் கங்கையமரன் வீரவணக்க நாள் – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nலெப். கேணல் கங்கையமரன் வீரவணக்க நாள்\nலெப். கேணல் கங்கையமரன் வீரவணக்க நாள்\nகடற்புலிகளின் தளபதி’ லெப். கேணல் கங்கையமரன் வீரவணக்க நாள் இன்றாகும்.\n29.06.2001 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனைவிழுந்தான் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ‘கடற்புலிகளின் தளபதி’ லெப். கேணல் கங்கையமரன், மேஜர் தசரதன் ஆகிய மாவீரர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nவிடுதலையின் ���னவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.\nகடற்புலிகளின் தொடக்க காலம் முதல் கடற்புலிகள் அணியில் பணியாற்றி வந்த லெப். கேணல் கங்கையமரன், கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவை உருவாக்கி அதன் பொறுப்பாளராகக் கடமையாற்றியவர். சிறிலங்கா கடற்படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல வெற்றிகரத் தாக்குதல்களை வழிநடத்தியவர் என்பதும் விடுதலைப் போராட்டத்திற்கு அயராது உழைத்து கடற்புலிகளின் வளர்ர்ச்சிக்கும் பெரிதும் உர்ய்துனையாக திகழ்ந்தவர்.\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் நன்மதிப்பைப் பெற்ற தளபதி.\nபின்னைய நாட்களில் கங்கையமரன் நீரடி நீச்சல் பிரிவு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்டு சிறிலங்காக் கடற்படையில் பல கலங்களை தாக்கி பல சாதனைகளை அதன் தலைநகரிலும் நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nகடற்கரும்புலி மேஜர் பாலன் நினைவுகள்.\nபூநகரி நாயகர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nகடற்கரும்புலி மேஜர் வித்தி உட்பட ஏனைய தளபதிகள் வீரவணக்க நாள்.\nலெப். கேணல் மணிவண்ணன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nகடற்கரும்புலி லெப். கேணல் பதுமன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/50076", "date_download": "2019-11-22T08:43:20Z", "digest": "sha1:TWAGBYVMK4EGYRCBGUE7LCGLTHLZP7U7", "length": 11261, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "சாகச நாயகிகளாக எக்சன் செய்யும் சிம்ரன் = திரிஷா | Virakesari.lk", "raw_content": "\nஎதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்குமாறு ரணிலிடம் சம்பந்தன் கோரிக்கை\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nயாழில் டெங்கு நோயால் 1557 பேர் பாதிப்பு : பணிமனை அதிர்ச்சித் தகவல்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nஐ.தே.க. ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ரணில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை விபரம் இதோ\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nசாகச நாயகிகளாக எக்சன் செய்யும் சிம்ரன் = திரிஷா\nசாகச நாயகிகளாக எக்சன் செய்யும் சிம்ரன் = திரிஷா\nஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் மெகா பட்ஜெட்டில் தயாராகும் பெயரிடப்படாத புதிய எக்சன் அட்வென்சர் படத்தில் சிம்ரனும், திரிஷாவும் கதையின் நாயகிகளாக நடிக்கிறார்கள்.\n96 படத்தின் வெற்றிக்கு பிறகு திரிஷா ‘திரையுலக மார்கண்டேயி ’யாகியிருக்கிறார். அவர் அடுத்ததாக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் சாகசங்கள் நிறைந்த எக்சன் திரைக்கதையில் நடிக்கிறார். இவருடன் ‘இடுப்பழகி’ சிம்ரனும் இணைந்திருக்கிறார். இந்த படத்தை இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘சதுரம் 2’ என்ற திரில்லர் படத்தை இயக்கியவர்.\nபடத்தைப் பற்றி தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா பேசுகையில்,\n“இந்தியாவில் முதன்முறையாக ஆழ்கடல் சாகசங்களும், எக்சன் காட்சிகளும் நிறைந்த படமாக தயாராகிறது. அத்துடன் ரசிகர்களுக்கு வேறு சில சுவராசியமான விடயங்களும் காத்திருக்கிறது. குறித்த படத்தின் படபிடிப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது.\nசென்னை, பிச்சாவரம், கேரளா, தாய்லாந்து ஆகிய பகுதிகளில் படமாக்க திட்டமிட்டிருக்கிறோம். குறித்த படத்தில் நடிப்பதற்காக சிம்ரனுக்கும், திரிஷாவிற்கும் கடல் சார்ந்த சாகசங்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.” என்றார்.\nஇதனிடையே ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜீவா , ஷாலினிபாண்டே நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கொரில்லா ’என்ற கொமடி படம் கோடையில் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதிரிஷா எக்சன் அட்வென்சர் சிம்ரன்\nபுதிய தோற்றத்தில் விஜய் அண்டனி\nஇயக்குனர் நவீன் இயக்கத்தில் விஜய் அண்டனி நடித்து வரும் ‘அக்னிசிறகுகள்’ படத்தில் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப் பட்டிருக்கிறது.\n2019-11-21 08:51:59 விஜய் அண்டனி அக்னிசிறகுகள் Vijay Antony\nகிராமிய இசை பாடகராகவும், திரைப்பட பின்னணி இசை பாடகராகவும் பிரபலமான பாடகர் அந்தோணி தாசன் ‘எம்.ஜி.ஆர். மகன்’ என்ற படத்திற்கு இசை அமைக்கிறார்.\n2019-11-20 13:43:03 எம்.ஜி.ஆர். மகன் பாடகர் தமிழ் சினிமா\nதர்பார் வெளியீடு திகதி அறிவிப்பு\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.\n2019-11-19 15:59:35 லைகா புரொடக்ஷன்ஸ் முருகதாஸ் சினிமா\nகோவை சரளாவின் ‘ஒன் வே’\nகோவை சரளா மற்றும் பல புது முகங்களுடன் தயாராகவுள்ள புதிய படத்திற்கு ‘ஒன் வே’ என பெயரிடப்பட்டிருக்கிறது.\n2019-11-18 15:48:37 கோவை சரளா ஒன் வே இயக்குனர் எம் எஸ் சக்திவேல்\nகார்த்தியின் தம்பி டீசர் வெளியீடு (டீசர் இணைப்பு)\n‘கைதி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடித்திருக்கும் ‘தம்பி’ படத்தின் டீஸர் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியாகியிருக்கிறது.\n2019-11-16 22:02:50 கார்த்தி தம்பி டீசர்\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\nமுதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளும் இந்தியா\nலலித் வீரதுங்க வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கம்\nடேவிட் வோர்னர் சதம் ; வலுவான நிலையில் ஆஸி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/3659.html", "date_download": "2019-11-22T07:37:04Z", "digest": "sha1:4ZGYSD7EBYN4Y5342T6YY7WLWUIGBE2W", "length": 12208, "nlines": 185, "source_domain": "www.yarldeepam.com", "title": "ஒரே நாளில் தொப்பை குறைக்க வேணுமா? அப்படியென்டால் இதைச்செய்து பாருங்கள் - Yarldeepam News", "raw_content": "\nஒரே நாளில் தொப்பை குறைக்க வேணுமா\nடயட் என்ற வார்த்தையை உச்சரிக்காதவர்களே இந்நாட்களில் கிடையாது.\nமுறையான ஆரோக்கியமான டயட் உடலை ஆரோக்கியமாகவும் ஆற்றலுடனும் வைத்திருக்கும் என்பது உண்மை தான்.\nஆனால், உடல் எடையைக் குறைக்க கண்ணாபின்னாவெனெ சிலர் டயட் எடுத்து, அந்த டயட்டால் பல பின்விளைவுகளைச் சந்திக்கிறார்கள்.\nஆனால் டயட் இல்லாமல் முறையாக சில பழக்க வழக்கங்களைக் கையாண்டாலே போதும் உடலில் தேங்கியிருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து, தொப்பையைக் குறைக்க முடியும்.\nஅதிலும் குறிப்பாக, இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மெட்டபாலிசம் டீ ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்து, உடலில் தேங்கும் கொழுப்புகளைக் கரைக்க உதவுகிறது.\nஇதை தினமும் குடித்து வருவதால், மிக விரைவிலேயே ஒரே வாரத்துக்குள் உங்கள் செல்லத் தொப்பை காணாமல் போயிருப்பதை உங்களால் பார்க்க முடியும்.\nமெட்டபாலிசம் டீ எப்படி தயார் செய்வது\nதுருவிய இஞ்சி – 1 ஸ்பூன்\nஇரண்டு கப் – தண்ணீர்\nஃபேவரட் டீ பேக் – 1\nதுருவிய இஞ்சியை இரண்டு கப் தண்ணீரில் போட்டு, அது ஒரு கப் அளவுக்கு சுண்டும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.\nஅதன்பின் அதற்குள் உங்களுடைய ஃபேவரட் டீ பேக்கை டிப் செய்து அருந்தலாம்.\nஇப்போது மெட்டபாலிசம் டீ ரெடி. இது உங்களுடைய ஜீரண சக்தியை துரிதப்படுத்தும். தேவையற்ற கொழுப்பு உடலில் சேர்வது தவிர்க்கப்படும்\nதொப்பை வந்த இடம் தெரியாமல் மாயமாக வேண்டுமா 1 வாரம் இந்த அதிசய பானத்தை வெறும்…\nஒரே மாதத்தில் அழகான கூந்தலை பெற இந்த ஒரு சுளை போதும்\nகண்கள் வலது பக்கமாக துடித்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nஇடது கண்கள் அடிக்கடி துடிப்பது ஆபத்தா\nஉங்க முடியும் இப்படி அடர்த்தியா கருகருன்னு வளரணுமா\n உடனே இதை மட்டும் பண்ணுங்க… சில நொடிகளில் குறைந்து விடும்\n முளைவிட்ட பயறுகள் மட்டும் போதுமே\nதொப்பையை 4 வாரங்களிலே குறைக்கணுமா தினமும் வெறும் வயிற்றில் இதை குடிங்கள்\nவெறும் பத்தே நாட்களில் ஸ்லிம்மாகனுமா விலை கொடுத்து வாங்கினாலும் பரவாயில்லை.. இந்த…\nஉடல் எடையை குறைக்கும் போது உங்களுக்கு இந்த ஆபத்து நிச்சயம் நடக்கும்\nஇன்றைய ராசிபலன் 20 நவம்பர் 2019\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nதொப்பை வந்த இடம் தெரியாமல் மாயமாக வேண்டுமா 1 வாரம் இந்த அதிசய பானத்தை வெறும் வயிற்றில் குடியுங்கள்\nஒரே மாதத்தில் அழகான கூந்தலை பெற இந்த ஒரு சுளை போதும்\nகண்கள் வலது பக்கமாக துடித்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chandroosblog.blogspot.com/2012/02/blog-post.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=WEEKLY-1269109800000&toggleopen=WEEKLY-1329589800000", "date_download": "2019-11-22T08:58:47Z", "digest": "sha1:STSLLBBB4RSV22MOIVXW33W4TNYL6KKO", "length": 18177, "nlines": 159, "source_domain": "chandroosblog.blogspot.com", "title": "சந்துருவின் வலைப்பூ: சதுரங்கம் வரலாறும், மூலமும்.3", "raw_content": "\nஇது தமிழர்களை முன்னேற்றும் ஒரு விதமான முயற்சி. அக்கறை உள்ளவர்கள் உங்கள் வருகையின் அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.\nநாக மாணிக்கம் என்பது உன்மையா\nபாம்பினால் தான் விழுங்கிய பொருட்களை தேவையில்லை யென்றால் வெளியே கக்கிவிடமுடியும். உதாரணமாக பாம்பு பறவைகளின் முட்டையை முழுங்கிய பின் வயிற்றுக...\nஇறவாமை நாம் பிறந்த மறு நிமிடமே காலத்துளிகள் எண்ணப்படுகிறது . எதற்கு வேறெதற்கு நமது முடிவைத் தேடித்தான். நாம் ஒவ்வொரு விநாடியும் மரணத்தை ...\nதிரு நீலகண்டருக்கும் சூரியகிரஹனத்திற்கும் என்ன சம்பந்தம் மூன்று உலகங்களையும் கைக்கொண்டு ஆட்சி செய்வதற்கான போட்டியில் தேவர்களுக்கும் அசுர...\nஉயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 1)\nபூமியை வெல்ல ஆயுதம் எதற்கு மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை மனிதன் மீது மண்ணுக்கு ஆசை மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர...\nஅரசியல் மாற்றம். தமிழ்நாட்டு மக்கள் அரசியல் தெரியாமல் இருப்பதால்தான் அரசு உயர் பதவியில் இருக்கும் சகாயத்தையும், சைலேந்திர பாபுவையும் தலைமை ...\nஐரோப்பாவில் இருந்து வந்தவன்தான் ஆரியனாகிய பார்ப்பனன் என்ற பொய்யான வரலாற்றை கடந்த 100 வருடங்களாக நம்பி, படித்து, தனக்கு தமிழன் என்றொரு பெ...\nஉயிரும் உயிரின் பிரிவும் பாகம்19\nமுந்தைய பாகம் கர்ப்பபை என்ற அரண்மனையில் என்னதான் நடக்கிறது அதாவது ஒரு சுயம்வரம் நடத்த அரண்மனையை மேற்ப் பூச்சுகள் பூசி, கழுவி, புதிய...\n (பாகம் 4) தமிழனின் மர்ம நூல் எது என, சென்ற பதிவில் கேட்டிருந்தேன். அப்படி ஒரு நூல் இருப்பது பொதுவாக யாரு...\nகிஸ்ஸும் பிஸ்ஸும் ஏன் பொது இடத்தில் கிஸ்ஸடிக்கிறீங்கன்னா, பொது இடத்தில் பிஸ்ஸடிக்கும் போது ஏன் கிஸ்ஸடிக்கக் கூடாது என்கிறார்கள். பிஸ...\nதமிழின் யாப்பிலக்கணமும், வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகளும் (TCP/ IP )\nஎன்னடா இது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா என்று யோசிக்கிறீர்களா. இல்லை இரண்டுக்குமே சம்பந்தம் இருக்கிறது. அதை��் பற்றி பார்ப்போம்...\nசதுரங்க விளையாட்டின் வரலாறும், மூலமும்.3\nநாம் ஆராயப் போவது சதுரங்கத்திற்கு முற்றிலும் மாறுபட்ட விஷயமான ஜோதிடத்தைப் பற்றித்தான். ஜோதிடத்திற்கும் சதுரங்கத்திற்கும் என்ன தொடர்பு முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சா\nஉங்களுக்கு ஜோதிடமும் செஸ்ஸூம் தெரிந்திருந்தால் இந்நேரம் மனதில் மின்னல் அடித்திருக்க வேண்டுமே\nநான் ஏற்கனவே எனது முதல் பதிவில் கீழ்க்கண்டவாறு க்ளூவும் கொடுத்திருந்தேன்.\n//ராஜா (சூரியன்) , மற்றும் மந்திரி(சந்திரன்) ஆகியோரின் இடமதிப்பு அது மட்டுமல்லாது காயை நகர்த்திய பின் எதிராளி எந்தெந்த காய்களை நகர்த்தும் வாய்ப்பு,// என்று எழுதியிருந்தேன்\nஜோதிடத்தில் உள்ள அத்தனை நுணுக்கங்களும் செஸ் விளையாட்டிலும் உள்ளது என்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியம்.\nஅதில் முதன்மையானதும் முக்கியமானதும் இவ்விளையாட்டின் பழமையே. ஜோதிடத்தின் பழமையிலும் சதுரங்கத்தின் பழமையிலும் உள்ள ஒற்றுமை ஒன்றே இரண்டும் ஒரே வழி வந்தவை என்பதை உணர்த்துகிறது. சதுரங்கம் (செஸ்) என்பது ஜோதிடத்திலிருந்து பிறந்ததால் ஜோதிடத்தின் பழமைதான் சதுரங்கத்தின் பழமைக்கும் காரணமாக அமைகிறது. அதுமட்டுமில்லாமல் ஜோதிடம் இந்தியாவிலிருந்துதான் பரவியது என்கிற உண்மையை வரலாறு மறைத்தாலும் சதுரங்கம் சாட்சியாக நின்று உலகுக்கு எடுத்துச் சொல்லி இந்தியனுக்கு பெருமை சேர்க்கும் விஷயம்தான் சதுரங்கம்.\nஇன்றைய செஸ்ஸிற்கும் அன்றைய சதுரங்கத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது ஆகவே அது வேறு, இது வேறு என்பர் அறியாத சிலர். ஆனால் உண்மையில் சதுரங்கத்தின் வரலாற்றை உற்று நோக்கினால் இன்றைய செஸ்ஸில் மாற்றங்கள் என்பது மொத்தத்தில் 5 சதவீதத்திற்கும் மேல் மிகாது. சில பெயர்களையும் உருவத்தையும் மட்டும் தங்களது கலாச்சாரத்தை ஒட்டி ஐரோப்பியர் மாற்றியுள்ளனர். காய்களை நகர்த்தும் விதிகளில் பெரிதாக மாற்றம் ஏதுமில்லை. அப்படி காலத்தினால் செய்த மாற்றமும் கூட ஜோதிட விதிகளை ஒட்டியே அமைந்துள்ளது என்பது பெரும் வியப்பிற்குரியது.\nஇந்தியாவின் சதுரங்கம் கி.பி இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெர்சியாவுக்கும் அங்கிருந்து ஐரோப்பாவிற்கும் கொண்டு செல்லப்பட்டதாகவும் ஐந்தாம் நூற்றண்டில் சீனாவுக்கும், 7 நூற்றாண்டில் ரஷியாவுக்கும் எடுத்துச் செல்லப் பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது.\nகிட்டதட்ட ஜோதிடமும், அதே காலகட்டத்தில்தான் இந்தியாவில் இருந்து பரவியது என்பதற்கு இதைவிட சிறந்த விளக்கம் இருக்கவே முடியாது. ஜோதிடமும் இந்தியர்களுடையதுதான் என்பதற்கு ராசிகளின் அடையாளங்களாகிய ஆடு, காளை, இரட்டையர், நண்டு, சிங்கம், கன்னி, தராசு, தேள், தணுசு, கும்பம், மகரம், மீனம் ஆகியவை சொல்கின்றன. இவைகளில் பெரும்பாலனவை வெப்பமண்டல பிரதேசத்திற்குரிய அடையாளங்கள்தான். வெப்ப மண்டல பிரதேசங்களில் முக்கியமானவை தென் அமெரிக்காவும், ஆப்பிரிக்காவும், இந்தியாவும்தான். இந்த மூன்றிலும் முதன்மையானது இந்தியாதான் என்பது மறுக்கமுடியாத விஷயம்.\nஅதிலும் மகரம் குறிப்பாக தமிழ்நாட்டின் அடையாளம். மகரம் என்றால் முதலை என்று அர்த்தமும் உண்டு. மகரயாழ் அல்லது மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள யாளி ஆகியவைதான் மகரத்திற்கு சரியான அடையாளம்.\nஅது மட்டுமல்லாது, உலகில் பெரும்பாலான மக்கள் கற்காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த காலங்களில், உத்ராயணம், தட்சினாயணம் என சூரியனின் பயணத்தை வகைப்படுத்தி வைத்திருக்கும் பாங்கைப் பார்க்கும் போதும், தெற்கு, வடக்கு என்று ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பே திசை சொல்லும் போதும், அவன் பூமத்தியரேகைப் பகுதியை ஒட்டித்தான் இருந்திருக்க வேண்டும். அதாவது பூமத்திய ரேகையிலிருந்து தெற்கு அல்லது வடக்காக\nஒரு 10 டிகிரிக்குள்தான் இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. ஒரு வேளை அவன் லெமூரியாவில் வாழ்ந்த தமிழனாக கூட இருக்கலாம் என்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nஆக ஜோதிடம் என்பது இந்தியாவில் (தமிழகத்தில்) இருந்துதான் பரவியிருக்க முடியும். ஜோதிடத்திற்கும் செஸ் விளையாட்டுக்கும் உள்ள ஒற்றுமையை இது வரை யாரும் இவ்வளவு தெளிவாக கூறியிருக்க முடியாது. என நினைக்கிறேன்.\nபூமியின் கடக ரேகை , மகர ரேகை, பூமத்திய ரேகை, தட்சினாயணம், உத்ரயாயணம் மற்றும் வெப்பமண்டலப் பிரதேச விளக்கப் படம்.\nஎமக்குக் கிடைத்த லீப்ஸ்டர் அங்கீகார விருதினை (Liebster Award) தங்கள் பதிவுக்குப் பகிர்ந்து அளிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். தங்கள் பதிவுலகப் பணி மேலும் சிறக்க எமது வாழ்த்துக்கள்.....\nCopyright © 2009 சந்துருவின் வலைப்பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=23172", "date_download": "2019-11-22T06:59:10Z", "digest": "sha1:WSC6RHIT2HMUBAZYU77A6CLJSACZCPDR", "length": 24274, "nlines": 74, "source_domain": "meelparvai.net", "title": "நாட்டின் சிக்கல்களைத் தீர்ப்பதில் முஸ்லிம் சமூகத்தினதும் பங்கு முக்கியமானது – Meelparvai.net", "raw_content": "\nநாட்டின் சிக்கல்களைத் தீர்ப்பதில் முஸ்லிம் சமூகத்தினதும் பங்கு முக்கியமானது\n(தேர்தலில் சிவில் சமூகத்தின் செயற்பாடு என்ற தலைப்பில் ஸலாமா சொசைட்டி ஏற்பாடு செய்திருந்த உரை நிகழ்ச்சியில் சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் ஆற்றிய உரையின் தொகுப்பு)\nஇலங்கைச் சமூகத்தில் பெரும் சிக்கல்கள் இருக்கின்றன. அதில் ஒரு முனையில் இனம் இருக்கிறது. இன்னொரு முனையில் மதம் இருக்கிறது. முஸ்லிம் சமூகத்துடன் சம்பந்தப்படாவிட்டாலும் மற்றுமொரு முனையில் குலம் இருக்கிறது. இந்தச் சிக்கல்கள் எல்லாம் இப்பொழுது அழுகி, விகாரமடைந்து, வெடித்துச் சிதறக் கூடிய நிலையில் இருக்கின்றன. இது சிங்கள, முஸ்லிம், தமிழ் சமூகங்களுக்கோ அல்லது பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ சமயத்தினருக்கோ எவருக்குமே நல்லதல்ல. மொத்தத்தில் இது நாட்டுக்கே நல்லதல்ல.\nஇந்தச் சிக்கல்களின் ஒரு தரப்பாக முஸ்லிம்கள் இருக்கிறார்கள். முஸ்லிம்கள் ஒரே மதத்தைப் பின்பற்றுகிறார்கள் என்பது முஸ்லிம் சமூகத்திடம் காணப்படக்கூடிய விஷேடமான அம்சம். சிங்கள சமூகம் பௌத்தர்களையும் கிறிஸ்தவர்களையும் கொண்டமைந்திருக்கிறது. தமிழ் சமூகமும் இந்துக்களையும் கிறிஸ்தவர்களையும் உள்ளடக்கியிருக்கிறது. ஆனால் முஸ்லிம் சமூகத்தில் இஸ்லாமியர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இந்த வகையில் முஸ்லிம் சமூகம் ஜனாதிபதித் தேர்தலில் யாரைத் தெரிவு செய்வது என்பதை விட முக்கியமானதொரு விடயத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.\nஇந்தச் சிக்கல்களை வைத்துக் கொண்டு முன்னோக்கிப் பயணிப்பது அபாயகரமானது மட்டுமல்ல அது உறுதியுமற்றது. ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் நடந்தவைகளை வைத்து முஸ்லிம் சமூகம் இதனைப் புரிந்து கொள்ள முடியும். முஸ்லிம்களுடைய பிரச்சினைகள் வெளித்தெரிய முன்னர் தமிழ் – சிங்கள பிரச்சினையே நமது கண்முன்னால் விரிந்திருந்தது. தீவிரவாத மோதல்கள் இந்த இரு சமூகங்களுக்கிடையிலேயே நடைபெற்றது. ஆனால் உள்நாட்டு யுத்தம் முடிந்ததன் பின்னர், அது சிங்கள – முஸ்லிம் பிரச்சினையாக வடிவெடுத்தது. சமூகங்களுக்கிடையிலான இந்த மோதல்கள் எந்த நேரத்திலும் எந்தப் பக்கத்துக்கும் திரும்பலாம் என்பதை ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர் நடக்கின்ற சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. முல்லைத்தீவு விகாராதிபதியின் இறுதிக் கிரியைகளின் போது அது சிங்கள – தமிழ் அல்லது பௌத்த – இந்து மோதல்களாக தலையெடுத்தன. சிக்கல்களைத் தீர்க்காமல் நாம் முன்னோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.\nகாலனித்துவத்தின் கீழிருந்து சுதந்திரம் பெறும் நாடுகள் அந்த நாட்டின் சமூகங்களுக்கிடையே நிலவுகின்ற இன, மத, குல பேதங்களை மட்டுப்படுத்தி நவீன சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துகின்றன. இவற்றுக்கான அங்கீகாரம் காலனித்துவத்துடன் அழிந்து போகிறது. பேதங்களின்றி அனைத்து மக்களும் சமமான அங்கீகாரத்தையும் உரிமைகளையும் பெற்றுக் கொள்கின்ற வார்ப்பொன்றை வடிவமைப்பது தான் நவீன சமூகத்தைக் கட்டியெழுப்புவது என்பதன் அர்த்தமாகும்.\nபக்கத்து நாடான இந்தியா இந்தப் பணியைச் செய்தது. அங்கும் இரத்தம் ஓட்டப்பட்டு பிளவுகள் ஏற்பட்டு பாகிஸ்தான் பிரிந்து செல்லும் அளவுக்கு சிக்கல்கள் விரிந்தன. பிளவின் பின்னர் பாகிஸ்தானுடன் இணைந்து கொண்ட முஸ்லிம்களை விட பெரிய எண்ணிக்கையிலான முஸ்லிம்களை தம்முடன் வைத்துக் கொள்வதற்கு இந்தியாவால் முடிந்தது. சுதந்திரத்தின் பின்னரும் அங்கு சிக்கல்கள் இல்லாமலிருக்கவில்லை. ஜாதி, குல பேதங்களுக்கு எதிராக பெரும் போராட்டமொன்றை மகாத்மா காந்தி நிகழ்த்தினார். இழிந்த குலத்தினரின் மத்தியிலே அவர் தனது ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு உயர் குலத்தினரையும் அங்கு வரச் செய்தார். இந்து முஸ்லிம் பிரச்சினை தலை தூக்கியபோது அவர் தனது ஆசிரமத்தை முஸ்லிம் பகுதியில் அமைத்துக் கொண்டார். தனது உரைகளில் குர்ஆனிய, விவிலிய வசனங்களையும் சேர்த்துக் கொண்டார். கடைசியில் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டு முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த வேளையிலேயே இந்துத்துவ தீவிரவாதியினால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உயிரழப்புடன் இந்த மோதல்களையும் தகனம் செய்யும் வகையில் இந்திய அரசியலமைப்பு தேசியத்தைக் கட்டியெழுப்பும் விதமாக வரையப்பட்டது.\nஎங்களுக்கு சுதந்திரம் இ��ல்பாகக் கிடைத்ததனால் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான கலந்துரையாடல்கள் சுதந்திரத்தின் போது நடைபெற வேண்டியிருக்கவில்லை. சுதந்திரம் கிடைத்து 71 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட நாங்கள் அதைப் பற்றிக் கதைக்கவில்லை. இதனால் நாடு சிங்களத் தரப்பிலிருந்து இரண்டு கிளர்ச்சிகளை சந்தித்தது. தமிழ்த் தரப்பிலிருந்து நீண்டதொரு போராட்டம் நிகழ்ந்தது. இறுதியில் சொற்ப எண்ணிக்கையினராயினும் முஸ்லிம் தரப்பிலிருந்தும் வன்முறைகள் வெடித்திருக்கின்றன. நவீன யுகத்துக்கு வந்த பின்னர் 1915 இல் சிங்கள – முஸ்லிம் மோதல் நடந்தது. 1870 இல் கொட்டாஞ்சேனையில் பௌத்த – கிறிஸ்தவ மோதல் பாரிய அளவில் நடந்தது. 1958 இல் சிங்கள – தமிழ் மோதல் நிகழ்ந்தது. 1983 இல் தமிழருக்கெதிரான இனக்கலவரம் நடைபெற்றது. சோம தேரர் இறந்த போதும் கூட பொய்யால் புனையப்பட்ட காரணங்களை வைத்து மோதலொன்று உருவாக்கப்பட முயற்சிக்கப்பட்டது. நாட்டில் நடந்த இவ்வாறான பிரச்சினைகளின் போது கூட இவற்றுக்கான அடிப்படைத் தீர்வு பற்றி பேசப்படவில்லை. உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த வேளை இதற்கான பொன்னான தருணமாக இருந்தாலும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்குப் புத்தியில்லாத தலைவர்கள் அந்த வாய்ப்பையும் தவற விட்டு விட்டார்கள். அவர்களுக்குப் பின் நல்லாட்சி கோஷத்துடன் வந்தவர்களும் இதனைச் செய்யவில்லை.\nஇன்று பிரபாகரனோ விஜேவீரயோ இல்லாவிட்டாலும் கூட அவர்களது காலத்தை விட பெரியதொரு நெருக்கடியில் நாடு இருக்கிறது. உள்நாட்டு யுத்தத்துக்குப் பின்னர் வந்த எந்த ஜனாதிபதிகளும் இந்த விடயத்தில் கவனமெடுக்கவில்லை. அந்தவகையில் அடுத்த ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிப்பதை விட, இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பது தொடர்பாகவே தேர்தல் காலங்களில் சிந்திக்க வேண்டும். அறிவையும் உழைப்பையும் பிரயோகித்து முஸ்லிம் சமூகத்துக்கும் சமூகத் தலைவர்களுக்கும் இது தொடர்பில் தெளிவுபடுத்துவதற்கான வழிகளைத் தேட வேண்டும். இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான சிறந்த வழி மக்கள் மைய யாப்பு உருவாக்க செயற்பாட்டுக்குச் செல்லுவதாகும். இதனூடாக எம்மைப் பற்றி விரிவாக மீள்பார்வை செய்யப்பட வேண்டும். சிக்கல்களுடன் தொடர்புபட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும். இதனடியாக வ��ுகின்ற இணக்கப்பாடுகளை வைத்து யாப்பு தயாரிக்கப்பட வேண்டும். இதனை வைத்து கத்தியின்றி யுத்தமின்றி மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இதற்கான அவகாசத்தைப் பெற்றுத் தருமாறு முஸ்லிம் சமூகமும் தமது தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அவர்கள் ஆதரவு வழங்குகின்ற வேட்பாளரிடம் இதனை ஒரு நிபந்தனையாக முன்வைக்குமாறு வேண்டிக் கொள்ள வேண்டும்.\nமுல்லைத்தீவு பிரச்சினையின் போது நீதி மன்ற உத்தரவை சில மதத் தலைவர்கள் மதிக்கவில்லை. பொலிசாரும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. பொலிசார் ஞானசார தேரரின் உத்தரவை விட நீதிமன்ற உத்தரவுக்கே மதிப்பளித்திருக்க வேண்டும். நாட்டில் சட்டத்தின் ஆதிக்கம் இல்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது. தீவிரவாதச் சிந்தனையும் தீவிரவாதச் செயற்பாடுகளும் எமது பின்னடைவையே காட்டுகின்றன. திறந்த கலந்துரையாடல்கள் மூலமே இதனைக் களைய முடியும். ஈஸ்டர் தாக்குதல் போல அட்டகாசமாக எல்ரிரிஈயோ ஜேவிபியோ கூட தாக்குதல்களை ஆரம்பிக்கவில்லை. இந்தத் தாக்குதல்களினால் முஸ்லிம் சமூகம் பலவிதமான நெருக்குவாரங்களுக்கு உட்பட்டது. ஆனாலும் இது நாடுதழுவிய ரீதியில் பரவலான ஒன்றாக வியாபிக்கவி்ல்லை. கிறிஸ்தவ சமூகத்திலிருந்து மட்டுமன்றி சிங்கள சமூகத்திலிருந்தும் முஸ்லிம்கள் மீதான எதிர்ப்பலைகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. சிங்கள சமூகம் இற்றைக்கு இருபது வருடங்களுக்கு முன்பிருந்த சமூகத்தை விட மாற்றத்துக்கு உட்பட்டு வருகின்றது என்பதை முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு நாங்கள் அனைவரும் மாற்றத்துக்கு உட்பட வேண்டும். தற்போதைய பிரச்சினைகளை முற்றுவதற்கு முன்னர் அவற்றுக்குத் தீர்வு காண வேண்டும்.\nபாராளுமன்ற அங்கத்தவராகி ஆட்சியைக் கைப்பற்றி இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என சிலர் கருதுகிறார்கள். இப்படி எத்தனை பேர் ஆட்சி பீடம் ஏறியிருப்பார்கள் ஆட்சி அதிகாரம் கிடைத்த பின்னரும் கூட அவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முற்படவில்லை. முல்லைத்தீவு பிரச்சினையைப் பற்றி எத்தனை ஜனாதிபதி வேட்பாளர்கள் பேசியிருப்பார்கள் ஆட்சி அதிகாரம் கிடைத்த பின்னரும் கூட அவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முற்படவில்லை. முல்லைத்தீவு பிரச்சினையைப் பற்றி எத்தனை ஜனாதிபத�� வேட்பாளர்கள் பேசியிருப்பார்கள் அவர்கள் பேசமாட்டார்கள். அதனால் தான் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ள பல நாடுகள் வெற்றிகரமாகப் பின்பற்றுகின்ற மக்கள் மைய யாப்பு உருவாக்கத்தின் தேவை பற்றி நாங்கள் பேசுகிறோம். இது பற்றி முஸ்லிம் சமூகமும் பேச வேண்டும். தமது மக்களிடம் இதனுடைய முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். இந்தச் சிக்கல்களில் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டுமாக இருந்தால் இதைத் தவிர வேறு வழியில்லை.\n21/4 க்குப் பிந்திய நிலைமைகள் – சமூகத்தின் முன்னுள்ள பணி என்ன \nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nநல்லிணக்க அலுவலில் இருந்து சந்திரிகா விலகினார்\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nஅடுத்த தவணையில் போட்டியிட்டால் சஜித் வெல்வார்\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nசஜித் அணியிடமிருந்து புதிய கட்சி\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nசிந்தனைப் பயங்கரவாதம் கவனமாகக் கையாளப்பட வேண்டும்\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nபிக்குகள் அமைதியாகவும் கவனமாகவும் வேலை செய்தனர்\nhatch sandwich bar on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nmohamed on ஆட்சியாளர்கள் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்தல்\nகிரேக் on ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை ஒரு பயங்கரவாதக் குழுவாகும்\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/12/blog-post_49.html", "date_download": "2019-11-22T08:46:58Z", "digest": "sha1:RLFJX6TBYBORYXX2BJ4KHIHYWZVUYADG", "length": 23181, "nlines": 42, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "பயங்கரவாதத்தை முறியடிப்போம்...! தியாகிகளை போற்றுவோம்...!", "raw_content": "\n வெங்கையா நாயுடு, இந்திய துணை ஜனாதிபதி 17 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்,(டிசம்பர் 13-ந்தேதி) நமது துடிப்பான ஜனநாயகத்தின் கோவிலும், மக்களின் பிரதான நம்பிக்கையுமாக விளங்கும் இந்திய நாடாளுமன்றத்தின் மீது வஞ்சகமாக நடத்தப்பட்ட தாக்குதலில், பாதுகாப்பு வீரர்களும் மற்றவர்களும் செய்த உச்சபட்ச தியாகத்தை நினைவு கூருவது அவசியமாகும். இதன் மூலம் நாம் நமது தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாப்பாக வைப்பதற்கு தீர்மானம் எடுக்க வேண்டும். அதோடு, உலக அளவில் அச்சுறுத்தலாக எப்போ��ுமே வளர்ந்து வரும் பயங்கரவாதத்துக்கு எதிராக போராட நமது ராஜதந்திர நடவடிக்கைகளை மேம்படுத்துவதும் அவசியமாகிறது. மனித குலத்தை துன்புறுத்தும் இது போன்ற முட்களுக்கு எதிராக பலத்த ஒருங்கிணைப்பை உருவாக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் பணியாற்றுபவர்களையும், எம்.பி.க்களையும் காப்பாற்றுவதற்காக நமது பாதுகாப்புப் படையினர் வீரத்தோடு நடத்திய சண்டையை விவரிக்கவும் பாராட்டவும் வார்த்தைகள் இல்லை. மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றபோது உயிரிழந்த 166 பேருக்கு நாம் சமீபத்தில் அஞ்சலி செலுத்தினோம். நமது ஒட்டுமொத்த உணர்வுகளுக்கு இவையெல்லாம் ஆழமான காயத் தழும்புகளாக அமைந்துவிட்டன. எல்லை தாண்டும் பயங்கரவாதத்தை எதிர்த்து இந்தியா கடந்த பல ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் தற்போது சில ஆண்டுகளில் உலகின் வேறு பல பகுதிகளில் உள்ள நாடுகளிலும் பயங்கரவாதம் தன்னை பதிவு செய்திருக்கிறது. சர்வதேச பயங்க ரவாதம் குறித்த ஒருங்கிணைந்த அமைப்பை (சி.சி.ஐ.டி.) ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபையில் கடந்த 1996-ம் ஆண்டு இந்தியா முன்மொழிந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை. சி.சி.ஐ.டி.யை நோக்கி முன்செல்வதில் ஒரு தெளிவான முடிவை எடுப்பதற்கு ஐக்கிய நாடுகளுக்கு எதாவது முட்டுக்கட்டை இருக்கிறது என்றால் அது உண்மையிலேயே வருத்தம் அளிப்பதாகும். சி.சி.ஐ.டி. பற்றி விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று நம்புகிறேன்.தற்போதுள்ள பாதுகாப்பு சூழ்நிலையையும், தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கும் தேவையற்ற வன்முறைகளையும் அனைத்து நாடுகளுமே பிரதிபலிக்க வேண்டும். அதை வன்மையாக எதிர்க்கும் விதத்தில் உறுதியான கூட்டிணைப்பு நடவடிக்கைகள் பற்றி ஆராய வேண்டும். எந்த சூழ்நிலையிலும் எந்த வடிவிலான பயங்கரவாதத்தையும் நியாயப்படுத்திவிடக் கூடாது. பயங்கரவாதி என்பவன் தீவிரவாதியே தவிர, அதில் நல்லது கெட்டது என்ற பேச்சுக்கே இடமிருக்கக் கூடாது. இதுபற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பயங்கரவாதத்துக்கு எதிராக மனித வர்க்கம் முழுவதுமே அழுத்தம் கொடுக்க வேண்டும்“ என்று குறிப்பிட்டார் நாடாளுமன்றம் மீதும், மும்பை பகுதிகளிலும் நடந்த கொடூர தாக்குதல்கள், இந்தியர்களின் ஒட்டுமொத்த உணர்வுகளை வெளிப்படுத்தின. பிர��வினை, சீர்குலைவு மற்றும் அழிவுக்கான சக்திகளை எதிர்ப்பதற்கான தீர்மானத்தை பலப்படுத்த, அந்த சம்பவங்கள் காரணமாக இருந்தன. எல்லைப் பகுதியில் உருவான சதியை முறியடிப்பதில் மும்பை போலீஸ் மற்றும் என்.ஐ.ஏ. படைகள் பாராட்டத்தக்க பணிகளை மேற்கொண்டனர் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த பயங்கரவாத சம்பவங்களின் பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் இன்னும் பிடிபடாமல் உள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும். பயங்கரவாத செயல்பாடுகளை கண்டும் காணாமலும் நாம் இருந்துவிட முடியாது. பயங்கரவாதத்துக்கு எதிராக உலகம் விழித்தெழுந்து, அதற்கு எதிரான மாற்றுத் தீர்வை விரைவாகவும் கூட்டு முயற்சியிலும் கண்டுபிடிக்க வேண்டும். கடல் பகுதிகள், கடல்சார் தொழில்கள் அனைத்துக்கும் அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும். மனித குலத்தின் உயிருக்கும், உரிமைக்கும் மிகுந்த அச்சுறுத்தலாக இருக்கும் சில நபர்களின் பணயக் கைதியாக உலகம் இருந்துவிடக் கூடாது. ஆனால் மனித உரிமைகள் என்ற பெயரில் பயங்கரவாதிகளின் நலனுக்காக சிலர் குறிப்பாக இந்தியாவிலும் செயல்படுவது முரண்பாடாக உள்ளது. ஒரு நாடு என்ற அளவில் நாம் ஒன்றிணைந்து இருக்க வேண்டும். உலக அளவில் மற்ற நாடுகளும் பயங்கரவாதத்துக்கு எதிராக எழுந்து, பேசி, தேவைப்பட்டால் போருக்கு முன்செல்ல வேண்டும். நாம் எதிர்ப்பது பொதுவான எதிரியைத்தான். இதில் கூட்டு முயற்சிதான் வெற்றி பெறும். இந்தியாவைப் பொறுத்தவரை, வெளியிலும், உள்நாட்டிலும் குறிப்பாக எல்லைப் பகுதிகளிலும் செயல்படும்பயங்கரவாதத்தை ஆதரிக்கும் சக்திகளை சமாளிக்க நமது பலம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். பயங்கரவாத செயல்பாடுகளுக்கு மதச் சாயம் பூச முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது. மனித குலத்துக்கு எதிரானபயங்கரவாதத்தை எந்த ஒரு மதமும் அங்கீகரிக்கவில்லை. வன்முறைகள், மனிதர்களை கொலை செய்வது, பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவது போன்ற செயல்பாடுகளை நியாயப்படுத்த முடியாது. துல்லியமான கண்காணிப்பு தற்போது உலகத்துக்கு அவசியமாக உள்ளது. இதில் நாம் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது. உலகின் மூன்றாவது பொருளாதார நாடாக இந்தியா வரக்கூடிய சூழ்நிலையில் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறோம். இந்த சூழ்நிலையில், நமது முன்னேற்றத்தி��் நோக்கத்துக்கு பங்களிக்காத விஷயங்களில் நாம் சக்தியை செலவழிக்க முடியாது. இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில் உள்ள பல்வேறு நாடுகளில், வறுமையின் வாடும் மக்கள் பலர் உள்ளனர். அங்கு நிலவும் கல்வி அறிவின்மை, பாலியல் பாகுபாடு, சுகாதாரமற்ற சூழல் போன்றவை கவலை அளிக்கக் கூடியதாக உள்ளன. மக்களின் வாழ்வின் தரத்தை உயர்த்தும் ஒருங்கிணைந்த நோக்கம்தான் நம்மிடம் இருக்க வேண்டும். அதற்கு எதிரான பயங்கரவாத சக்திகளை உறுதியான கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். அமைதியும் வளர்ச்சியும்தான் இணைந்து செல்லும். 17 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் பயங்கரவாதத்தை எதிர்த்து, தேசம் மற்றும் மக்களின் பாதுகாப்புக்காக தங்களின் இன்னுயிரை இழந்தவர்கள் நமது நினைவில் இருப்பார்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இந்த நாளில், பயங்கரவாதம் போன்ற தீய சக்திகளை எதிர்க்கவும், உள்நாட்டு வளர்ச்சிக்கான பாதையை முன்னெடுத்துச் செல்லவும் தீர்மானிப்போம்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஉலகையே தன் பக்கம் ஈர்த்த சந்திரயான்-2\nஊரெங்கும், நாடெங்கும், ஏன், உலகமெங்கும் இதுதான் பேச்சாக அமைந்து விட்டது.\nஎந்த ஊடகத்தை எடுத்தாலும், சந்திரயான்-2 பற்றிய பேச்சுத்தான்.\nபிறகு எப்படி பேசாமல் இருப்பார்கள்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கொடி கட்டிப்பறக்கும் அமெரிக்கா, நிலவுக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே நீல் ஆம்ஸ்ட்ராங்கை அனுப்பி வைத்து, நடைபோட வைத்தது. அந்த அமெரிக்கா கூட, நிலவின் தென்துருவப்பகுதியில் கால் பதித்தது இல்லை. எந்த விண்கலத்தையும் அனுப்பி தரை இறங்க செய்தது இல்லை.\nவிண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ள ரஷியா.. சீனா கூட இந்த சோதனையில் இறங்கியது இல்லை.\nஅதில் வளர்ந்து வருகிற இந்தியா இறங்குகிறது என்றால்\nநமது வளர்ச்சியில் நம்மை விட நமது எதிரிகள்தான் கவனமாகவும், கண்காணிப்பாகவும் இருப்பார்கள் என்பதுபோலத்தான் இதுவும்.\nசந்திரயான்-2 விண்கலம், கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி பகல் 2.43 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது அல்லவா\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூற���ிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-11-22T09:00:22Z", "digest": "sha1:JHG7U26TB2PH3D2YWYFYSINROJZU72TA", "length": 8476, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "ஜூலியா கிலார்ட் ஆஸ்திரேலியாவின் முதலாவது பெண் பிரதமராகத் தெரிவு - விக்கிசெய்தி", "raw_content": "ஜூலியா கிலார்ட் ஆஸ்திரேலியாவின் முதலாவது பெண் பிரதமராகத் தெரிவு\nவியாழன், சூன் 24, 2010\nஆஸ்திரேலியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n6 அக்டோபர் 2016: இந்தியாவின் சிசாட்-18 ஏரியான் விண்கலம் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டது\n19 டிசம்பர் 2015: பூமிக்கு அருகில் உயிரினம் வாழத்தக்க கோள் ஒன்றை ஆத்திரேலிய அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர்\n29 ஏப்ரல் 2015: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது\n9 ஏப்ரல் 2015: தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா ஒப்பந்தம்\n9 ஏப்ரல் 2015: கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா போர்க்குற்ற விசாரணை\nஆளும் தொழிற்கட்சியின் தலைமைப் பதவிக்கு ஏற்பட்ட திடீர்ப் போட்டியில் பிரதமர் கெவின் ரட் தோல்வியடைந்ததை அடுத்து, துணைப் பிரதமராக இருந்த ஜூலியா கிலார்ட் கட்சித் தலைவராகவும், ஆஸ்திரேலியாவின் முதலாவது பெண் பிரதமராக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nபுதிய பிரதமர் ஜூலியா கிலார்ட்\nமுன்னாள் பிரதாமர் கெவின் ரட்\nகெவின் ரட் தான் இப்போட்டியில் தோல்வியடைவதைத் தவிர்ப்பதற்காக அவர் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.\nசிறந்ததொரு அரசு அடுத்த அக்டோபர் மாதத்தில் இடம்பெறவிருக்கும் பொதுத்தேர்தலில் தோல்வியடைவதில் இருந்து தவிர்ப்பதற்காகவே தாம் தலைமைப் பதவிக்குப் போட்டியிட்டதாக கிலார்ட் தெரிவித்தார்.\nஇவ்வாண்டு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புகளில் ஆளும் தொழிற்கட்சி கடும் சரிவைக் கண்டிருந்தது. அண்மையில் ரட் அரசு அறிவித்திருந்த சர்ச்சைக்குரிய சுரங்க நிறுவ��ங்களுக்கான வரி அதிகரிப்பு கடும் எதிர்ப்பைக் கிளப்பியிருந்தது.\nஐக்கிய இராச்சியத்தில் தெற்கு வேல்சில் 1961 இல் பிறந்த ஜூலியா கிலார்ட் நான்காவது வயதில் தமது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவுக்குக் குடி பெயர்ந்தார்.\nஇவ்வாண்டு ஆரம்பத்தில் கெவின் ரட் ஆஸ்திரேலியாவின் கடந்த 30 ஆண்டுகளில் புகழ் பெற்ற பிரதமர்களில் ஒருவராகக் கணிக்கப்பட்டிருந்தார்.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 20:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/9th-standard-science-chapter-8-health-and-hygiene-food-for-living-model-question-paper-6800.html", "date_download": "2019-11-22T07:57:21Z", "digest": "sha1:3TG2ISYRVLJ5I2WONKD3KFWNMFXLG6BH", "length": 21835, "nlines": 474, "source_domain": "www.qb365.in", "title": "9th Standard அறிவியல் Chapter 8 சுத்தம் மற்றும் சுகாதாரம் - உயிர்வாழ உணவு மாதிரி வினாத்தாள் ( 9th Standard Science Chapter 8 Health and Hygiene - Food for living Model Question Paper ) | 9th Standard STATEBOARD", "raw_content": "\n9th அறிவியல் - நுண்ணுயிரிகளின் உலகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - World of Microbes Model Question Paper )\n9th அறிவியல் - பொருளாதார உயிரியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Economic Biology Model Question Paper )\n9th அறிவியல் - பயன்பாட்டு வேதியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Applied Chemistry Model Question Paper )\n9th அறிவியல் - கார்பனும் அவற்றின் சேர்மங்களும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Carbon and its Compounds Model Question Paper )\n9th அறிவியல் - பாய்மங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Fluids Model Question Paper )\n9th அறிவியல் - கணினியின் பாகங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Parts of Computer Model Question Paper )\n9th அறிவியல் - விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Organ Systems in Animals Model Question Paper )\nசுத்தம் மற்றும் சுகாதாரம் - உயிர்வாழ உணவு\nசுத்தம் மற்றும் சுகாதாரம் - உயிர்வாழ உணவு மாதிரி வினாக்கள்\nமனித உடலின் சில தேவைகளை பூர்த்தி செய்ய குறைந்த அளவே (மைக்ரோ) தேவைப்படும் ஊட்டச்சத்து\nவெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவை முளை கட்டுவதைத் தடுக்கும் முறை\nஅதிக குளிர் நிலையில் பாதுகாத்தல்\nஉணவு கெட்டுபோவதற்குக் காரணமாக உள்காரணியாகச் செயல்படுவது\nசெயற்கை உணவுப் பாதுகாப்புப் பொருள்கள்\nஉணவில்_____எடுத்துக்கொள்வதன் மூலம் குறைபாட்டு நோய்க்ளைத் தடுக்க முடியும்.\nசூரிய வெளிச்சத்தின் மூலம் உடலில் வைட்டமின் D உற்பத்தியாவதால் இதற்கு ___________ வைட்டமின் என்று பெயர்.\nஉணவுப் பொருள்களை அவற்றின் ____ தே தி முடிந்த நிலையில் வாங்கக்கூடாது.\nதயாரிக்கப்பட்ட உணவின் காலாவதி நாள்\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் _____ மற்றும் ______ பொருட்களுக்கு அக்மார்க் தரக் குறியீடு சான்றிதழ் பெற வேண்டும்\nஅடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ள கலைந்த வார்த்தைகளைச் சரி செய்து கீழ்க்கண்ட வாக்கியத்தை நிரப்புக\nஉப்பினைச் சேர்சேர்க்கும் உணவுப் பாதுகாப்பு முறையில்_______ (ப்உபு) சேர்க்கப்பட்டு, உணவுப்பொருளின் _____ (பப்ஈம்ரத) ஆனது ___ (வவூல்ரவ்படுச) முறையில் உறிஞ்சப்பட்டு _______________ (ரிக்டீபாயா) இன் வளர்ச்சியானது தடுக்கப்படுகிறது.\nஉப்பு, ஈரப்பதம், சவ்வூடுபரவல், பாக்டிரியா\nதைரய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு இரும்புச்சத்து தேவவைப்படுகிறது.\nவைட்டமின் C நீரில் கரையக்கூடியது\nஉணவில் கோழுப்புச் சத்து போதுமான அளவில் இல்லையென்றா ல் உடல்\nவேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு ISI முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nவேறுபடுத்துக : குவாசியயோர்க்கர் மற்றும் மராஸ்மஸ் ஆ)\nஉணவில் இயற்கையாகத் தோன்றும் நச்சுப் பொருடகள் இரண்டினைக் கூறுக.\nஉணவில் இருந்து உடலுக்கு வைட்டமின்-D சிறுக்குடலில் உறிஞ்சப்படுவதற்கு தேவையான காரணிகள் யாவை\nகீழக்கண்ட தாது உப்புகளின் ஏ்தனும் ஒரு செயல்பாட்டை எழுதுக\nஅ) கால்சியம் ஆ) சோடியம்\nஇ) இரும்பு ஈ) அ்யோடின்\nஏதனும் இரண்டு உணவுப் பாதுகாப்பு முறைகளை விவரி\nகீழக்கண்ட வாக்கியங்களுக்கு தகுந்த ஒருகாரணத்தைக் கூறுக\nஅ) உணவுப் பாதுகாப்பு பொருளாக உப்பு சேர்க்கப்படுகிறது ஏனெனில்____\nஆ) காலாவதி தேதி முடிவடைத்த உணவுப் பொருட்களை நாம் உண்ணக்கூடாது ஏனெனில்____\nஇ) கால்சியம் சத்துக் குறைப்பட்டால் எலும்புகளில் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது ஏனெனில்____\nகலப்ப்டம் செய்யப்பட்ட உணவை உண்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை\nநமது உடல் வளர்ச்சிக்கு வைட்டமின்கள் எவ்வாறு பயன்படுகிறது கொழுப்பில் கரையும் வைட்டமின்களின் மூலங்கள், அதன் குறை பாட்டு நோய்கள் மற்றும் அதன் அறிகுறிகளை அட்டவணைப்படுத்துக.\nஇந்தியாவிலுள்ள உணவுக் கட்டுப்பாடு நிறுவனங்களின் பங்கினை விவரி.\n9th அறிவியல் - நுண்ணுயிரிகளின் உலகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - World of ... Click To View\n9th அறிவியல் - பொருளாதார உயிரியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Economic Biology ... Click To View\n9th அறிவியல் - சூழ்நிலை அறிவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Environmental Science ... Click To View\n9th அறிவியல் - பயன்பாட்டு வேதியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Applied Chemistry ... Click To View\n9th அறிவியல் - கார்பனும் அவற்றின் சேர்மங்களும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Carbon and ... Click To View\n9th அறிவியல் - பாய்மங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Fluids Model ... Click To View\n9th அறிவியல் - கணினியின் பாகங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Parts of ... Click To View\n9th அறிவியல் - விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Organ Systems ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/salman-khurshid", "date_download": "2019-11-22T08:18:02Z", "digest": "sha1:MBNOWMXLFO4T47Q3AEQWMTSUHAYSV5Q7", "length": 4762, "nlines": 56, "source_domain": "zeenews.india.com", "title": "Salman Khurshid News in Tamil, Latest Salman Khurshid news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nகாங்கிரஸ் கட்சிக்கு சுயநிர்ணய உரிமை தேவை -ஜோதிராதித்யா சிந்தியா\nதற்போது கட்சி கடந்து வரும் நிலைமைக்கு சுயநிர்ணய உரிமை தேவை என்று சிந்தியா குறிப்பிட்டுள்ளார்.\nராகுல் போன்ற தலைவர்கள் இந்திய அரசியலில் அரிதானவர்கள்: சவுத்ரி\nஇந்திய அரசியலில் ராகுல் காந்தி போன்ற அரசியல் தலைவர்கள் அரிதானவர்கள் என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்\nராகுல் காந்தி 'விலகிச் சென்றதால்' காங்., பாதிக்கப்படுகிறது: சல்மான் குர்ஷித்\nராகுல் காந்தி 'விலகிச் சென்றதால்' காங்கிரஸ் கட்சி பாதிக்கப்படுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்\nஆட்சி அமைக்க இந்துத்துவா பிம்பத்தை தூக்கியெறிந்த சிவசேனா...\n2021 ஆம் ஆண்டில் அதிமுவை சேர்ந்த ஒருவரே முதல்வராக இருப்பார்: EPS\nஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம்... -சீமான்\nWI அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் யார்\n2021ம் ஆண்டு தமிழகத்தில் 100% அதிசயம் & அற்புதம் நடக்கும்: ரஜினிகாந்த் உறுதி\nராம்ஜன்ம பூமி வழக்கு இத்தனை ஆண்டு நீடித்ததற்கு காரணம் காங்., - ஷா\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்\nதிராவிட மண்ணில் ஆன்மிக அரசியலுக்கு இடமில்லை - ஜெயக்குமார் திட்டவட்டம்\n500 வருட சர்ச்சையை வெறும் 45 நிமிடத்தில் தீர்த்த உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி: UP CM\n2020 ஏப்ரல் முதல் கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டை விநியோகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/01/blog-post_30.html", "date_download": "2019-11-22T08:44:52Z", "digest": "sha1:53DIFGWLNFVENS23IE7DIMI77N5S6X4C", "length": 21036, "nlines": 285, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: நண்பனின்….", "raw_content": "\nஉங்களின் கதைகளைப் படித்தேன். “மீண்டும் ஒரு காதல் கதை”யைப் படித்து முடித்தவுடன், மீண்டும் ஒரு முறை படிக்க தூண்டியது. மறுபடியும் படித்தேன். ‘ஷ்ரத்தா” கேரக்டர் அப்படியே என் மனதில் பதிந்துவிட்டது. சுஜாதாவின்”பிரிவோம்..சந்திப்போம்’ நாயகி மதுமிதா எவ்வளவு தூரம் மனதை பாதித்தாளோ.. அதே அளவு ஷ்ரத்தாவும் என் மனதை பாதித்துவிட்டாள். இப்படிஒருத்தியை வாழ்வில் சந்திக்க மாட்டோமா என்ற ஏக்கம் வயதையும் மறந்து வருகிறது. (அப்படியொன்றும் வயதாகிவிடவில்லையே.. “நாமெல்லாம் இளைஞர்கள் தானே..”).\nஉங்களிடமுள்ள எழுதும் திறமையைப் பார்த்து பெருமையாகவும் வியப்பாகவும் இருக்கிறது. கண்முன்னே காட்சிகள் சினிமாவைப் போல ஓடுகிறது. விறுவிறுப்பான காட்சிகளின் வேகமும், காதல் காட்சிகளில் கிறக்கமும் (சாண்டில்யன் கதைகளைப் போல), விவாதக் காட்சிகளில் பரபரப்பும் ஆங்காங்கே உங்கள் குசும்புகளும் (அடங்கவே முடியாதா.. நிச்சயமாய் நீங்கள் நினைப்பதில்லை, அவளுடய சுருள் முடியை). ஏன் சார்.. இவ்வளவு காலமாய் எங்கே மறைத்து வைத்திருந்தீர்கள் இத்தனை திறமைகளை\nசினிமா, சீரியலில் நடிக்க, நாம் வாய்ப்பு தேடி அலைந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன், தினமும் ஏவிஎம், அல்லதுபிரசாத் ஸ்டுடியோவில் சந்தித்து, அங்கிருந்து ஒவ்வொரு கம்பெனியாய் ஏறி இறங்குவோம். அப்போது போகும் இடங்களில் சற்று தெனாவெட்டாக நடந்து கொள்வீர்கள். நான் உங்களிடம் “சார்.. நாம வாய்ப்பு கேட்டு போகிறோம்.கொஞ்சம் தன்மையாக பணிவாக நடந்து கொள்ளுங்கள்” என்று சொன்னேன். சினிமா பாணியில் சொல்வதானால் கட் செய்தால் அடுத்து ஒரு கம்பெனிக்கு சென்ற போது, நாமிருவரையும் டிஸ்கஷன் ரூமில் கூப்பிட்டு உட்காரச் சொன்னார்கள். உள்ளே இயக்குனர், உதவி இயக்குனர்கள் இருந்தார்கள். நான் அவர்கள் அமர்ந்திருந்த மெத்தையில் அமர்ந்தேன். ஆனால் நீங்கள் அவர்கள் எவ்வளவோ சொல்லியும் மெத்தையில் உட்காராமல் தரையில் உட்கார்ந்து “பணிவு போதுமா” என்பது போல பார்த்தீர்கள். தமிழ் திரையுலகம் ஒரு நல்ல நடிகரை இழந்துவிட்டது. ஆனால் இலக்கிய உலகம் ஒரு சிறந்த எழுத்தாளரை பெற்றுவிட்டது.\nசார். உங்கள் எந்திரன் கதையில் வருவததைப் போல நானும் படம் முடிந்த பின் போடும் டைட்டிலில் வரும் பெயர்களை காண ஆவலோடு இருப்பேன். டைட்டில் ஓட ஆரம்பித்ததும் ஆப்பரேட்டர்கள் ஆப் செய்துவிடுவார்கள். உங்கள் வலைப்பதிவை திரை உலகத்தினர் அதிகம் பேர் படிக்கிறார்கள் என்பதால், பெரிய இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள்.\nஒரு படத்தை நல்ல விதமாக எடுத்து முடிக்க அதில் பணிபுரியும் அத்தனை பேருடய உழைப்பும் வியர்வையும் அடங்கியுள்ளது. அப்படியிருக்க கதாநாயகன், கதாநாயகி, இசையமைப்பாளர் ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் சிலரது பெயர்களை மட்டும் படத்தின் ஆரம்பத்தில் போட்டுவிட்டு துணை நடிகர்கள், காஸ்ட்யூமர்கள், மேக்கப்மேன், உதவியாளர்கள் போன்றோரின் பெயர்களை படம் முடிந்த பின் போடுவது எந்த விதத்தில் ஞாயம் ஒரு இரண்டு நிமிடங்கள் அதிகமாக ஓடுமா ஒரு இரண்டு நிமிடங்கள் அதிகமாக ஓடுமா ஓடட்டுமே அனைவரது உழைப்பிற்கும் அந்த சில நிமிட வெளிச்சம் தான் அங்கீகாரம்.\nசரி சார்.. உங்கள் கதைக்கு வருவோம், உன் கூடவே வரும் கதையில் அந்த கிரிவல வர்ணனை, ரொம்ப பிரமாதம். திருவண்ணாமலை சென்று வந்த உணர்வு. அப்துல்லா, சிவா, டேனியல் கதையில் அந்த ஆக்சிடெண்ட் ஆவதற்கு முன்னால் காரின் வேகத்திற்கு இணையாக இருந்தது உங்களின் விவரிப்பு. சிவாவுக்காக காத்திருப்பது அப்துல்லாவுக்கு புதிதல்ல என்ற வரியை படிக்கும் போது உங்களுக்காக நான் வழக்கமாய் காத்திருப்பது நினைவுக்கு வந்தது.\n“எண்டார்ஸ்மெண்ட்” கதையில் அரசு அலுவலகங்கலில் நடக்கும் அவலங்களை அப்படியே எழுதியுள்ளீர்கள். ‘முற்றுப்புள்ளி” பூஜாவின் தவிப்பும், தடுமாற்றமும், அவஸ்தையும், அந்த முடிவும் அவர்கள் தவறு செய்தார்களா இல்லையா என்று சொல்லாமல் படிப்பவர்கள் யூகத்திற்கு விட்டு விட்டது. அந்த முடிவைப் பற்றி விவாதத்துடனேயே அடுத்த சிறுகதையான “தனுக்கு கொண்டாலம்மா” ஆரம்பிப்பது அருமை. தனுக்கு கொண்டாலம்மா படித்து முடித்தவுடன் “அடடா பாவம்டா” என்று சொல்ல வைத்தது. இன்னொரு சிறப்பான விஷயம், உங்கள் கதைகளை படித்து முடித்தவுடன், உடனேயே கதையின் ஆரம்ப வரிகளை மறுபடியும் படிக்கத் தோன்றும். கதையின் ஆரம்பத்திற்கும் முடிவுக்கும் அப்படி ஒரு தொடர்பு இருக்கும்.இலக்கிய உலகில் இன்னும் பல உயரங்களை எட்டவும் விரைவில் திரைப்பட இயக்குனராகவும் என்னுடய ��னப்பூர்வமான வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்.\nLabels: book review..., தொடர், மீண்டும் ஒரு காதல் கடை, விமர்சனம்\nஉங்களின் எழுத்துப்பணி மென்மேலும் சிறக்கவும் விரைவில் திரைத்துறையில் சாதிக்கவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சார்....\nதிரைத்துறையில் சாதிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்....\nMANO நாஞ்சில் மனோ said...\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nவாசகர் விமர்சனம்- லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீ...\nவாசகர் விமர்சனம்- சினிமா வியாபாரம்\nகொத்து பரோட்டா-10/1/11 புத்தக கண்காட்சி ஸ்பெஷல்.\nசினிமா வியாபாரம் புத்தக வெளீயீட்டு விழா வீடியோ\nமீண்டும் ஒரு காதல் கதை புத்தக வெளியீடு 4/01/11\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Sandeep%20Lamichhane", "date_download": "2019-11-22T07:20:14Z", "digest": "sha1:2L4KVIMOUDANV4E5GIPNT4BFZ4T2F25G", "length": 8980, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Sandeep Lamichhane", "raw_content": "\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nதமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\n“நீங்கள்தான் என் முன்மாதிரி”- கடிதத்தால் நெகிழ்ந்துபோன மாவட்ட ஆட்சியர்..\nஐபிஎல் 2019: உலகைக் கலக்கும் இளம் சுழல்\nசபரிமலை விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை ஆதரித்த சாமியார் ஆசிரமம் சூறை, தீ வைத்து எரிப்பு\nமுறைகேடு புகார் : பதவி விலகினார் ஐசிஐசிஐ சிஇஓ சந்தா கோச்சர்\n'சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' குழுவில் முக்கிய பங்காற்றியவர் வீர மரணம்..\nகாதல் தம்பதிக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு - தெலங்கானாவில் மீண்டும் கொடூரம்\n“50 பேர் மீது புகார் கொடுத்தேன்; ஒரு நடவடிக்கையும் இல்லை” - ஸ்ரீரெட்டி வேதனை\nதமிழ் நடிகர்கள் மீது தொடரும் ஸ்ரீ ரெட்டியின் அடுத்தடுத்த புகார்கள்\n“‘யோ யோ’வை காட்டி வீரர்களின் வாழ்க்கையுடன் நீங்கள் விளையாடுகிறீர்கள்” - எச்சரிக்கும் சந்தீப் பாட்டீல்\n ’யோ-யோ’வுக்கு எதிராக திடீர் குரல்\nஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார் தூத்துக்குடி ஆட்சியர்\nதூத்துக்குடியில் 90 சதவீதம் இயல்பு நிலை திரும்பியது - மாவட்ட ஆட்சியர் சந்தீப்\nஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை - மாவட்ட ஆட்சியர்\nகந்துவட்டி புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா: நெல்லை ஆட்சியர் விளக்கம்\nபிரதமர் மோடி கையால் விருதைப்பெற மறுத்த பத்திரிகையாளர்\n“நீங்கள்தான் என் முன்மாதிரி”- கடிதத்தால் நெகிழ்ந்துபோன மாவட்ட ஆட்சியர்..\nஐபிஎல் 2019: உலகைக் கலக்கும் இளம் சுழல்\nசபரிமலை விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை ஆதரித்த சாமியார் ஆசிரமம் சூறை, தீ வைத்து எரிப்பு\nமுறைகேடு புகார் : பதவி விலகினார் ஐசிஐசிஐ சிஇஓ சந்தா கோச்சர்\n'சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' குழுவில் முக்கிய பங்காற்றியவர் வீர மரணம்..\nகாதல் தம்பதிக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு - தெலங்கானாவில் மீண்டும் கொடூரம்\n“50 பேர் மீது புகார் கொடுத்தேன்; ஒரு நடவடிக்கையும் இல்லை” - ஸ்ரீரெட்டி வேதனை\nதமிழ் நடிகர்கள் மீது தொடரும் ஸ்ரீ ரெட்டியின் அடுத்தடுத்த புகார்கள்\n“‘யோ யோ’வை காட்டி வீரர்களின் வாழ்க்கையுடன் நீங்கள் விளையாடுகிறீர்கள்” - எச்சரிக்கும் சந்தீப் பாட்டீல்\n ’யோ-யோ’வுக்கு எதிராக திடீர் குரல்\nஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார் தூத்துக்குடி ஆட்சியர்\nதூத்துக்குடியில் 90 சதவீதம் இயல்பு நிலை திரும்பியது - மாவட்ட ஆட்சியர் சந்தீப்\nஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை - மாவட்ட ஆட்சியர்\nகந்துவட்டி புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா: நெல்லை ஆட்சியர் விளக்கம்\nபிரதமர் மோடி கையால் விருதைப்பெற மறுத்த பத்திரிகையாளர்\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/07/dakshinamurthy.html", "date_download": "2019-11-22T07:50:48Z", "digest": "sha1:D4FTXU6ZRLL6VPR4DVUGRXM4L2RL24BR", "length": 10191, "nlines": 68, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome தெட்சிணாமூர்த்தி திருக்கோவில் அருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோவில்\nகோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nமுகவரி : அருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை 600 019 திருவள்ளூர் மாவட்டம்.\n* 1000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* வடக்கு நோக்கிய தெட்சிணாமூர்த்தி.தெட்சிணாமூர்த்திக்கென அமைந்த தனிக்கோயில் இது. வலது கையில் அக்னி, இடக்கையில் நாகம் வைத்து, காலுக்கு கீழே முயலகனை மிதித்தபடி சுவாமி காட்சி தருகிறார். பொதுவாக தெட்சிணாமூர்த்தியின் கீழே சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் என நான்கு சீடர்கள் மட்டுமே இருப்பர். ஆனால் இங்கு மூலவரின் பீடத்தில் 18 மகரிஷிகள் சீடர்களாக இருக்கின்றனர். இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். உற்சவர் தெட்சிணாமூர்த்தியின் பீடத்தில் யானை வணங்கியபடி அமைக்கப்பட்டிருக்கிறது\n* வீடு கட்ட, புது நிலம் வாங்க விரும்புபவர்கள் கோயில் வளாகத்தில் கற்களை வீடு போல, அடுக்கி வைத்து வேண்டிக்கொள்கிறார்கள். கல்வி, கலை, இலக்கியம், இசை போன்ற துறைகளில் சிறப்பிடம் பெற இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். திருமணத்தடை நீங்க, ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சையில் நெய் தீபம் ஏற்றியும் வழிபடுகிறார்கள். தெட்சிணாமூர்த்தியிடம் வேண்டிக்கொள்பவர்கள் கொண்டை கடலை மாலை அணிவித்து, சன்னதி முன்பு நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.\nநாகரத்தினம் அரிய வீடியோ காட்சி\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில��� பெயர் : அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோவில் முருகன் பெயர் : ஓதிமலையாண்டவர் கோவில் திறக்கும் நேரம் : திங்கள், வெள்ளி...\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) அம்மனின் பெயர் : மது...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/4281", "date_download": "2019-11-22T08:34:54Z", "digest": "sha1:2OVGSMAUR5ZSGUOZXJWEHZWY3LKSOPMD", "length": 7699, "nlines": 100, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ராஜபக்சே திருப்பதி வந்த நிகழ்வு – பாதிக்கப்பட்ட சன் தொலைக்காட்சி நிருபருக்கு ஆந்திர அரசு நட்ட ஈடு தரவேண்டும் – தமிழ் வலை", "raw_content": "\nHomeஅரசியல்ராஜபக்சே திருப்பதி வந்த நிகழ்வு – பாதிக்கப்பட்ட சன் தொலைக்காட்சி நிருபருக்கு ஆந்திர அரசு நட்ட ஈடு தரவேண்டும்\nராஜபக்சே திருப்பதி வந்த நிகழ்வு – பாதிக்கப்பட்ட சன் தொலைக்காட்சி நிருபருக்கு ஆந்திர அரசு நட்ட ஈடு தரவேண்டும்\nசன் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவருக்கு ஆந்திரப் பிரதேச அரசாங்கம் 20ஆயிரம் ரூபாயை நட்டஈடாகவழங்கவேண்டும் என்று இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.\n2014ம் ஆண்டு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ச திருமாலா என்ற இடத்துக்கு சென்ற போது போராட்டம் ஒன்று நடத்தப்படஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\nஇந்தநிலையில் சேலத்தில் பணியாற்றிய இந்த சன் தொலைக்காட்சி செய்தியாளர் எஸ்.குணசேகரன் ,குறித்த செய்தியை பெறுவதற்காக சென்றிருந்த போது அவரை திருப்பதி நகர காவல்துறையினர் பல மணி நேரம் தடுத்து வைத்தனர்.\nஅவர் தம்மை இனங்காட்டாமை காரணமாகவே தடுத்து வைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.\nஎனினும் இதனை தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.\nஅத்துடன் அவரை தடுத்து வைத்தமையானது இந்திய அரசியலமைப்பின் கீழ் பெரிய மீறல்சம்பவம் என்று ஆணைக்குழு ஆந்திரப் பிரதேச அரசாங்கத்துக்கு சுட்டிக்காட்டியுள்ளது.\nஎனவே முறைப்பாட்டாளருக்கு 6 வார காலப்பகுதியில் நட்டஈட்டை செலுத்தவேண்டும் என்றும்ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளதாகச் செய்திகள் வந்திருக்கின்றன.\nஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க ஆதரவு கொடுத்த சோனியாவுக்கு கறுப்புக்கொடி – மாணவர்கள் அறிவிப்பு\nதமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய உணர்வு வர நாம்தமிழர்கட்சிக்கு வாக்களியுங்கள் – சீமான் வேண்டுகோள்\nமாவீரர் மாதத்தில் மரநடுகை – யாழில் தொடங்கியது\nடி.ஆர்.பாலு உடனே மன்னிப்பு கேட்கவேண்டும் – சீமான் ஆவேசம்\nஉள்ளாட்சித் தேர்தல் – தமிழக அரசு புதிய ஆணை கட்சிகள் கண்டனம்\nராஜபக்சே மகன் நமக்கு பாடமெடுப்பதா\nமாவீரர் மாதத்தில் மரநடுகை – யாழில் தொடங்கியது\nடி.ஆர்.பாலு உடனே மன்னிப்பு கேட்கவேண்டும் – சீமான் ஆவேசம்\nஉள்ளாட்சித் தேர்தல் – தமிழக அரசு புதிய ஆணை கட்சிகள் கண்டனம்\nராஜபக்சே மகன் நமக்கு பாடமெடுப்பதா\nஅண்ணன் திருமாவுக்கு நாங்கள் உறுதுணை – சீமான் அறிவிப்பு\nராஜபக்சே தம்பி வெற்றியால் வரும் ஆபத்துகள் – பட்டியலிடும் பெ.மணியரசன்\nசிங்கள அதிபரின் முதல் நியமனம் – கி.வீரமணி அச்சம்\nகமல் ரஜினிக்கு எதிராக அஜீத் – அதிமுக ட்விட்டர் பக்கத்தில் அதிரடி\nஎடப்பாடி குறித்து ரஜினி பெருமிதம் – ஓபிஎஸ் கண்டனம்\nஇராமதாசு திருமா இடையே மோதல் ஏற்படுத்த நடிகை முயற்சி – மக்கள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/17066-ramar-temple-to-come-up-in-disputed-land-in-ayodhya-rules-sc.html", "date_download": "2019-11-22T08:35:51Z", "digest": "sha1:XIG437I5UIE2QVYOVRVFT62HHEB3O5EZ", "length": 14378, "nlines": 87, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அயோத்தியில் ராமர் கோயில்.. மசூதி கட்ட வேறு நிலம் ஒதுக்கீடு.. சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு | Ramar Temple to come up in disputed land in Ayodhya rules SC. Muslims to get alternative land - The Subeditor Tamil", "raw_content": "\nஅயோத்தியில் ராமர் கோயில்.. மசூதி கட்ட வேறு நிலம் ஒதுக்கீடு.. சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு\nBy எஸ். எம். கணபதி,\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கும், முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு வேறு பகுதியில் 5 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கீடு செய்வதற்கும் உத்தரவிட்டு சுப்ரீம் கோர்ட் பரபரப்பான தீர்ப்பு கூறியுள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று அமைப்பினரும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பாக பல ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது.\nகடந்த 2010ம் ஆண்டில் அலகாபாத் ஐகோர்ட் அள��த்த தீர்ப்பில் நிலத்தை பங்கிட்டு கொள்ள உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து இருதரப்பினருமே மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அவற்றை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, சந்திரசூட், அசோக் பூஷன், எஸ்.ஏ.நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்தது. 40 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வரும் 17ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக அவர் விசாரித்த வழக்குகளில் தீர்ப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஅதன்படி, அயோத்தி நில வழக்கில் இன்று(நவ.9) தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்தது. தீர்ப்பை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் சரியாக 10.30 மணிக்கு வாசிக்கத் தொடங்கினர். அப்போது, இந்த வழக்கில் 5 நீதிபதிகளும் ஒருமித்த கருத்துடன் ஒரே தீர்ப்பை வழங்குவதாக தெரிவித்தார். மேலும், அரசியல், மதம், நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு சட்டம் நிலைநிறுத்தப்பட வேண்டுமென்றும் தெரிவித்தார். சன்னி வக்பு வாரியம், ஷியா வக்பு வாரியம் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நிர்மோகி அகாரா சிவில் வழக்கு விசாரணைக்கு ஏற்றதல்ல என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.\nஅரசு வருவாய்த் துறை ஆவணங்களின்படி பார்த்தால், அந்த நிலம் அரசுக்கு சொந்தமான நிலம்.\nதொல்லியல் துறையின் அறிக்கை சந்தேகத்திற்கு இடமளிக்காததால், அதை நிராகரிக்க முடியாது.\nஅயோத்தியில் ராமரின் பிறந்த இடம் என்ற இந்துக்களின் நம்பிக்கையை யாரும் மறுக்கவில்லை. அதே போல், முஸ்லிம்கள் அங்கு தொழுகை நடத்தி வந்ததையும் யாரும் மறுக்கவில்லை.\nஉள்புறத்தில் முஸ்லிம்கள் வழிபாடு நடத்தி வந்துள்ளார்கள். வெளிப்புறத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்தி வந்துள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.\nபல பிரச்னைகள் இருந்தாலும் முஸ்லிம்கள் தொடர்ந்து தொழுகை நடத்தி வந்திருக்கிறார்கள். எனவே, மசூதியை அவர்கள் கைவிட்டு விடவில்லை.\n1857க்கு முன்பு உள்ள ஆவணங்களை பார்த்தால், உள்புறத்தில் இந்துக்கள் வழிபடுவதை யாரும் தடுக்கவில்லை. 1857ல் தான் அது உள்புறம், வெளிப்புறம் என பிரிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 325 ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சைக்குரிய இடத்தில் முஸ்லிம்��ள் வழிபாடு நடத்தியதற்கான ஆதாரங்கள் இல்லை.\nஅதே சமயம், 1949ல் சிலைகளை வைத்து அந்த இடத்தை பிரித்ததும், 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு முரணானது.\nசர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாக பிரித்து தரச் சொன்ன அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு தவறானது. 1857க்கு முன்பு முஸ்லிம்கள் அந்த இடத்தை உரிமை கொண்டாடியதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.\nசர்ச்சைக்குரிய இடத்தை ராமர் சிலைகள் வைத்து கொள்வதற்கு ஒப்படைக்க உத்தரவிடப்படுகிறது. இதற்கு மாற்றாக வேறு இடத்தை மசூதி கட்டுவதற்கு முஸ்லிம்களுக்கு ஒப்படைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்படுகிறது.\nசர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு 3 மாதங்களில் அறங்காவலர் குழுவை அமைத்து கோயில் கட்டுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.\nமத்திய அரசு 3 மாதங்களில் அந்த இடத்தை அறங்காவலர் குழுவிடம் ஒப்படைத்து விட்டு, அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியத்திடம் அரசு அளிக்க வேண்டும்.\nஏற்கனவே மத்தியஸ்தர் குழுவாக செயல்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கலிபுல்லா, வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு, ஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஆகியோர் இந்த பிரச்னையில் இறுதி கட்டத்தை கொண்டு வந்ததற்காக பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.\nஅயோத்தி வழக்கில் 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு.. அமைதி காக்க வலியுறுத்தல்..\nமோடியின் வெளிநாட்டு டூர்களுக்கு விமானசெலவு மட்டும் ரூ.255 கோடி.. மத்திய அமைச்சர் தகவல்\nமுஸ்லிம் தம்பதி பிரச்னைக்கு இந்து திருமண சட்டத்தில் தீர்வு.. நீதிபதிக்கு ஐகோர்ட் கண்டனம்\nஎல்லை பாதுகாப்பு படையில் காஷ்மீர் பெண்கள் சேர்ப்பு..\n5 ஆண்டுகளுக்கு சிவசேனா முதல்வர்.. சஞ்சய் ராவத் பேட்டி\nஇதுவும் அரசியல்தான்.. பிரியங்கா காந்தி தாக்கு..\nசிவசேனாவுடன் இன்று இறுதிகட்ட பேச்சு.. கவர்னருடன் நாளை சந்திப்பு\nபி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் நவ.27ல் விண்ணில் ஏவப்படும்.. இஸ்ரோ தகவல்\nதங்கப் பறவைகளை விற்பனை செய்வதா\nமகாராஷ்டிரா அரசு அமைப்பதில் நாளை இறுதி முடிவு தெரியும்.. காங்கிரஸ் அறிவிப்பு\nபாரத் பெட்ரோலிய நிறுவனம் தனியாருக்கு போகிறது.. 4 நிறுவன பங்குகள் விற்பனை\nModi Spent Rs255 Croreஜம்முகாஷ்மீர்Maharashtra govt formationSharad PawarEdappadi palanisamyரஜினி அரசியல்ஸ்டாலின் குற��றச்சாட்டுசிவசேனா-பாஜக மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/jul/17/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2961884.html", "date_download": "2019-11-22T08:13:27Z", "digest": "sha1:5Y3TOFFAV4ZALYTT7EMWUTKOI5R3I5L6", "length": 8103, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெண் காவலர் தற்கொலை முயற்சி- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nபெண் காவலர் தற்கொலை முயற்சி\nBy DIN | Published on : 17th July 2018 09:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவண்ணாமலையில் பெண் காவலர் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருவண்ணாமலை, ஆயுதப்படை காவலராகப் பணிபுரிபவர் ஓவியா (22). இவரது கணவர் குமரேசன், விழுப்புரம் மாவட்ட ஆயுதப்படை காவலராகப் பணிபுரிந்து வருகிறார். ஓவியா, திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் வாடகை வீட்டில் உறவினர்களுடன் வசித்து வருகிறார்.\nஇந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஓவியா கத்தியால் கையைக் கிழித்துக் கொண்டு ரத்தம் வழிந்த நிலையில் மயங்கிக் கிடந்தார்.\nவெளியே சென்றிருந்த உறவினர்கள் வீடு திரும்பியதும் ஓவியாவை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.\nதகவலறிந்த திருவண்ணாமலை கிழக்குக் காவல் நிலைய போலீஸார் ஓவியாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அண்மையில் திருவண்ணாமலை ஆயுதப்படைக்கு மாறுதலாகி வந்த ஓவியாவுக்கு குடும்பத் தகராறு இருந்ததாம். விழுப்புரம் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ஓவியா, கணவர் பணிபுரியும் விழுப்புரம் மாவட்டத்திலேயே பணிபுரிய விரும்பினாராம். இதற்கான வாய்ப்புக் கிடைக்காததால் அவர் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இதுகுறித்து, போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nம��ா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/06/10172257/1245646/onion-price-hike-oddanchatram--market.vpf", "date_download": "2019-11-22T08:45:59Z", "digest": "sha1:45OBTETUMM43KVIXXPEYYZXEATTPFVKD", "length": 16515, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை உயர்வு || onion price hike oddanchatram market", "raw_content": "\nசென்னை 22-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை உயர்வு\nஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nதென்தமிழகத்தில் மிகப்பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளான அம்பிளிக்கை, கீரனூர், புதுச்சத்திரம், லக்கையன் கோட்டை, இடையகோட்டை உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்து வருகின்றனர்.\nஇந்த வெங்காயம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்து காணப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.\nமேலும் பலர் விற்பனைக்கு கொண்டு வராமல் பட்டறை அமைத்து வெங்காயங்களை பாதுகாத்து வந்தனர். கோடை காலம் தொடங்கியது முதல் காய்கறிகளின் விலை உயரத் தொடங்கி உள்ளது. தற்போது சின்ன வெங்காயமும் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த அளவே விளைச்சல் உள்ளது.\nகடந்த மாதம் ஒரு கிலோ நாட்டு வெங்காயம் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையானது. தற்போது விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.55 வரை விற்பனையாகிறது.\nமேலும் பருவமழை தொடங்க��வதையொட்டி விவசாயிகள் வெங்காயம் சாகுபடி செய்ய நாற்று வெங்காயங்களை வாங்குகின்றனர். ஆனால் அந்த வெங்காயமும் விலை உயர்ந்து காணப்படுவதால் அவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். ஒரு கிலோ ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. மழை ஏமாற்றி விட்டால் சாகுபடி பாதித்து நஷ்டம் ஏற்படும் என சிலர் நாற்று வெங்காயம் வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.\nதற்போது தாராபுரம், திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 50 கிலோ எடை கொண்ட சின்ன வெங்காய பைகள் 3 ஆயிரத்திற்கு மேலாக வந்துள்ளது. ஆனால் விலை உயர்ந்தே காணப்படுகிறது.\nமுட்டுக்கட்டை போட்டாலும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nராதாபுரம் தொகுதி மறுவாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவை வெளியிட நவ. 29-ம் தேதி வரை தடை- உச்சநீதிமன்றம்\nஇந்தியாவின் முதல் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கியது: வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு\nஇலங்கை சிறையில் இருந்து 3 தமிழக மீனவர்களை விடுதலை செய்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது\nபொன். மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க தடைகோரி தமிழக அரசு முறையீடு\nமகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளுக்கு சிவசேனாவைச் சேர்ந்தவரே முதல்வராக இருப்பார்- சஞ்சய் ராவத்\nதஞ்சை அருகே கார் மோதியதில் தொழிலாளி படுகாயம்\nஆலங்குளம், சங்கரன்கோவிலில் அரசு கலைக்கல்லூரிகள் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதிருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.11½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்\nஉள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவல்லத்தில் தனியார் பள்ளி முதல்வர் வீட்டில் நகை திருட்டு\nவெங்காயத்தை தொடர்ந்து கத்தரி, முருங்கைக்காய் விலையும் கடுமையாக உயர்வு\n11 ஆண்டுக்கு பின் புதிய கட்டிடத்துக்கு இடம் மாறும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்\nஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி விலை கிடு கிடு உயர்வு\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா\n145 பேரின் கை, கால்களை கட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய அமெரிக்கா\nநேர்மையாக ‘லீவ் லெட்டர்’ எழுதிய மாணவனுக்கு குவியும் பாராட்டு\nபடம் சரியாக போகாததால் நடிகர் எடுத்த திடீர் முடிவு\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டு��ல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nஉயிருக்கு போராடிய தந்தைக்கு கல்லீரலை தானமாக கொடுத்த மகள்\nஎல். சிவராமகிருஷ்ணன் இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராகிறார்\nவாய்ப்பை தவறவிட்ட பாகிஸ்தான்: பிரிஸ்பேன் டெஸ்டில் 240 ரன்னில் சுருண்டது\n2021 தேர்தலில் தமிழக மக்கள் 100 சதவீதம் அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்துவார்கள் - ரஜினிகாந்த்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-22T07:15:04Z", "digest": "sha1:QJAKW5XCQXMRTNE6QPIRXJIFA6XNEPVC", "length": 3557, "nlines": 79, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஆண்டிகுவா", "raw_content": "\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nதமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nடெஸ்ட் அணியில் ரோகித் ஷர்மா எங்கே விளையாட வேண்டும்\nவெஸ்ட் இண்டீஸூடன் இன்று முதல் டெஸ்ட்: சாதனைக்கு காத்திருக்கிறார் கோலி\nடெஸ்ட் அணியில் ரோகித் ஷர்மா எங்கே விளையாட வேண்டும்\nவெஸ்ட் இண்டீஸூடன் இன்று முதல் டெஸ்ட்: சாதனைக்கு காத்திருக்கிறார் கோலி\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/4+years/53", "date_download": "2019-11-22T07:09:41Z", "digest": "sha1:T7Y6ZXN4A7AMQREEDRYWFB5PQ5SXBZ73", "length": 7576, "nlines": 139, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 4 years", "raw_content": "\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nதமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு ��ாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nபனிச்சறுக்கு விளையாட்டில் 1,884 பேர் பலி..\nசிரியாவில் டேங்கர் லாரி குண்டு வெடிப்பு... 48 பேர் பலி\n'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே'... 50 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கெட் டூ கெதர்..\nகடிகார நேரத்தை அறிமுகப்படுத்தியவருக்கு கூகுள் கௌரவம்...\nவிவசாய வளர்ச்சி 4.1% ஆக இருக்கும்...சக்தி‌காந்த தாஸ்\nடிஜிட்டல் பணபரிவர்தனைகள் குறித்த சந்தேகங்களுக்கு இலவச உதவி எண் அறிமுகம்\nசென்னையில் 14ஆவது சர்வதேச திரைப்பட விழா நாளை தொடங்குகிறது.\n18 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்\nசாதனை பயணத்தில் விஜய்யின் பைரவா\nபுத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சோகம்... விபத்துகளில் 6 பேர் உயிரிழப்பு\nதமிழகத்‌தில் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு..\nபயணிகள் ரயில் தடம் புரண்டதில் உயிரிழப்பு இல்லை... ரயில்வே விளக்கம்\n2016 டாப் 5: தமிழ் பிளாக் பஸ்டர் படங்கள்\nகுஜராத்தில் பாடகி மீது பணமழை...ரசிகர்கள் உற்சாகம்\nபனிச்சறுக்கு விளையாட்டில் 1,884 பேர் பலி..\nசிரியாவில் டேங்கர் லாரி குண்டு வெடிப்பு... 48 பேர் பலி\n'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே'... 50 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கெட் டூ கெதர்..\nகடிகார நேரத்தை அறிமுகப்படுத்தியவருக்கு கூகுள் கௌரவம்...\nவிவசாய வளர்ச்சி 4.1% ஆக இருக்கும்...சக்தி‌காந்த தாஸ்\nடிஜிட்டல் பணபரிவர்தனைகள் குறித்த சந்தேகங்களுக்கு இலவச உதவி எண் அறிமுகம்\nசென்னையில் 14ஆவது சர்வதேச திரைப்பட விழா நாளை தொடங்குகிறது.\n18 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்\nசாதனை பயணத்தில் விஜய்யின் பைரவா\nபுத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சோகம்... விபத்துகளில் 6 பேர் உயிரிழப்பு\nதமிழகத்‌தில் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு..\nபயணிகள் ரயில் தடம் புரண்டதில் உயிரிழப்பு இல்லை... ரயில்வே விளக்கம்\n2016 டாப் 5: தமிழ் பிளாக் பஸ்டர் படங்கள்\nகுஜராத்தில் பாடகி மீது பணமழை...ரசிகர்கள் உற்சாகம்\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/08/28/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/39405/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-11-22T07:19:32Z", "digest": "sha1:BUV7YI642NJXBHQZSRCBZBD2GWDOEWB3", "length": 9813, "nlines": 204, "source_domain": "www.thinakaran.lk", "title": "இரு ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்து | தினகரன்", "raw_content": "\nHome இரு ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்து\nஇரு ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்து\nமருதானை மற்றும் கொழும்பு, கோட்டை புகையிரத நிலையங்களுக்கு இடையில் இரண்டு ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.\nஇன்று (28) காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.\nகொழும்பு, கோட்டையிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த புகையிரதமும், மருதானையிலிருந்து களுத்துறை நோக்கி பயணித்த புகையிரதமுமே மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.\nஇவ்விபத்தை தொடர்ந்து கொழும்பு, கோட்டையிலிருந்து தெற்கு களுத்துறை நோக்கிச் சென்ற புகையிரத சாரதி, உதவியாளர் மற்றும் கட்டுப்பாட்டாளர் இருவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'எதுவும் தெரியாது'.\nகொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு\nகொழும்பின் பல பகுதிகளில் நாளை (23) காலை 9.00 மணி முதல் 24 மணித்தியால...\nஅஜித்தின் அடுத்த படத்தை உருவாக்குவது இவர்களா..\nஅஜித், எச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் மீண்டும் உருவாகும் ‘வலிமை...\n15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம்\nபுதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்வு இன்று (22) ஜனாதிபதி...\nசமாதான சகவாழ்விற்கு வித்திட்ட முஹம்மத் (ஸல்)\nஇஸ்லாம் ஒரு குலத்திற்கு அல்லது இனத்திற்கு அல்லது கோத்திரத்திற்கு...\nசர்வ வல்லமை படைத்த அல்லா ஹ்வை ஆசானாகக் கொண்ட அல் குர்அன் இற்றைக்கு...\nஅமோக வெற்றிக்கும் எதிர்பாராத தோல்விக்கும் காரணம்\nஇருவருக்கும் இடையிலான போட்டி மிகவும் நெருக்கமானதாக இருக்கும் என்றும்...\nஇரு துருவங்களுக்குள் இரகசிய ஒப்பந்தம்\nதமிழ்த் திரையுலகின் இரு பெரும் ஜாம்பவான்களான ரஜினி மற்றும் கமல் ஆகிய...\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள யூதக் குடியேற்றங்கள் இனியும்...\nஉத்தரம் பி.ப. 4.41 வரை பின் அத்தம்\nதசமி காலை 9.01 வரை பின் ஏகாதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/karnataka-cricketers-arrested-for-match-fixing/", "date_download": "2019-11-22T08:45:39Z", "digest": "sha1:SSJ5VYQHLNZAUBRSJZVM5ZHUUDFOTUWO", "length": 8591, "nlines": 78, "source_domain": "crictamil.in", "title": "மெதுவாக விளையாட 20 லட்சம். நிரூபனமான சூதாட்டம். வீரர்கள் கைது - அதிர்ச்சி தகவல்", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் மெதுவாக விளையாட 20 லட்சம். நிரூபனமான சூதாட்டம். வீரர்கள் கைது – அதிர்ச்சி தகவல்\nமெதுவாக விளையாட 20 லட்சம். நிரூபனமான சூதாட்டம். வீரர்கள் கைது – அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பிரிமியர் டி20 லீக் போட்டிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் டிஎன்பிஎல் போன்று கர்நாடகாவிலும் பிரீமியர் லீக் டி20 போட்டிகள் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான கர்நாடக பிரீமியர் லீக் டி20 தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது.\nஇந்த தொடரில் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் மீது புகார் எழுந்தது. அந்த புகாரை விசாரித்த கிரைம் பிரிவு போலீசார் கவுதம் மற்றும் அப்ரார் காஸி ஆகிய இரண்டு வீரர்களை இன்று காலை கைது செய்தது. கௌதம் பெல்லாரி டஸ்கர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார். அப்ரார் விக்கெட் கீப்பராக இருக்கிறார்.\nஇவர்கள் இருவரையும் கைது செய்த கூடுதல் கமிஷனர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் விசாரணையின் முடிவில் மேலும் சில வீரர்கள் கைது செய்யப்படலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். கர்நாடக பிரீமியர் இறுதிப் போட்டியில் முன்பே முடிவைத் தீர்மானித்து பெல்லாரி அணி வீரர்கள் பொறுமையாக பேட்டிங் செய்வதற்காக 20 லட்சம் ரூபாயை இ��ர்கள் பெற்றதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த குற்றத்தை ஒத்துக் கொண்டதால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் அவர்கள் மீது பி.சி.சி.ஐ நடவடிக்கை எடுக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. கௌதம் பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லி அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். மேட்ச் பிக்சிங்கில் இரண்டு வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் தற்போது கர்நாடக கிரிக்கெட் அணியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசென்ற போட்டியில் விளையாடிய அதே அணி இன்றைய போட்டியில் விளையாட இதுவே காரணம் – விவரம் இதோ\nஒரு பக்கம் இவர். மறுபக்கம் அவர். யாருக்காக கவலைப்படுவது – கலக்கத்தில் ரசிகர்கள்\nகாலில் அடிபட்டு இருந்தாலும் அணியில் இடம். அகர்வாலுக்கு மட்டும் இல்லையாம் – என்ன நியாயம் இது \nசென்ற போட்டியில் விளையாடிய அதே அணி இன்றைய போட்டியில் விளையாட இதுவே காரணம் –...\nஇந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக இன்று சரியாக 1 மணி அளவில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ்...\nஒரு பக்கம் இவர். மறுபக்கம் அவர். யாருக்காக கவலைப்படுவது – கலக்கத்தில் ரசிகர்கள்\nகாலில் அடிபட்டு இருந்தாலும் அணியில் இடம். அகர்வாலுக்கு மட்டும் இல்லையாம் – என்ன நியாயம்...\nஇவர் என்ன பண்ணிட்டாருன்னு ஒருநாள் அணியில் இடம் கொடுத்து இருக்கீங்க. இவர் வேஸ்ட் –...\nபண்ட் இப்போ ரொம்ப அவசியமா இவர் என்ன செய்ஞ்சா அணியில் சேப்பீங்க இவர் என்ன செய்ஞ்சா அணியில் சேப்பீங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-22T08:44:39Z", "digest": "sha1:HF2M2QG6C2J362YET5VHZ7RPAB5QPKNV", "length": 5316, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தொழில் வாரியாக தென் கொரிய ஆண்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:தொழில் வாரியாக தென் கொரிய ஆண்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தொழில் வாரியாக தென் கொரியப் பெண்கள்‎ (3 பகு)\n► தென் கொரிய நடிகர்கள்‎ (6 பகு)\n► தென் கொரிய ஆண் பாடகர்கள்‎ (21 பக்.)\n► தென் கொரிய விளம்பர நடிகர்கள்‎ (1 பகு, 42 பக்.)\nதொழில் வாரியாக தென் கொரியர்கள்\nநாடு மற்றும் துறை வாரியாக ஆண்கள்\nதொழில் வாரியாக தென் கொரியப் பெண்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூலை 2019, 11:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-11-22T08:40:11Z", "digest": "sha1:KWM5CKCYL6KWBN2Y56FM3NFJM6JVIZHP", "length": 11553, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "புன்னத்தூர் கோட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுன்னத்தூர்கோட்டை (പുന്നത്തൂര്‍ കോട്ട) என்பது கொட்டபடி என்ற, குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா கோவிலில் இருந்து, சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும், ஒரு இடமாகும், இது தென் இந்தியாவில் உள்ள கேரளத்தில் த்ரிஸ்ஸூர் மாவட்டத்தில் உள்ளது மேலும் அந்த இடம் முன்னாள் கோட்டை மற்றும் அரண்மனையை குறிப்பிடுவதாகும். இந்த இடத்திற்கு மிகவும் அருகாமையில் உள்ள இரயில் நிலையம் குருவாயூரில் உள்ளது மேலும் மிகவும் அருகாமையில் உள்ள விமான நிலையம் கொச்சி ஆகும் (80 கிலோமீட்டர்கள்).\nவிளக்கம் ஒரு காலத்தில் புன்னத்தூர்கோட்டை உள்ளூர் ராஜாவின் அரண்மனையாக இருந்தது, ஆனால் தற்பொழுது அரண்மனை வளாகம் குருவாயூர் கோவிலின் யானைகளை குடியமர்த்தி பரிபாலனம் செய்யும் ஒரு யானைகளின் சரணாலயமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது, அதனால் இதன் பெயர் ஆனக்கோட்டா (அதாவது யானைக்கொட்டை) என்றும் மறுவியுள்ளது. முதலில் இங்கு 86 யானைகள் பராமரிக்கப்பட்டுவந்தாலும், தற்பொழுது இங்கு சுமார் 66 யானைகளே உள்ளன. பொதுவாக குருவாயூரப்பனின் பக்தர்கள் இறைவன் குருவாயூரப்பனுக்கு பிரார்த்தனை செய்து வழிபாட்டு தானமாக அளிக்கப்பட்டு கிடைக்கப்பெற்ற யானைகளாகும். இந்த சரணாலயம் யானைகளுக்கு ஆண்டு தோறும் குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் மற்றும் இதர ஆலயங்களில் நடைபெறும் உற்சவங்கள் மற்றும் விழாக்களில் பங்கு பெறுவதற்கும், மற்றும் ஊர்வலங்களில் பங்கு பெறுவதற்குமான பயிற்சிகள் வழங்��ுவதற்கும் பயன் படுத்தப் படுகிறது. இங்கு காணப்படும் யானைகளில் மிகவும் வயதான யானை 82 வயதுடையதாகும் மேலும் அதற்கு 'ராமச்சந்திரன்' என்ற பெயர் சூட்டியுள்ளனர். கஜபூஜை (யானைகளை வழிபடுதல்) மற்றும் அன்னயூட்டு (யானைகளுக்கு அன்னம் ஊடுதல்) போன்ற வழிபாடுகள் மற்றும் சடங்குகள் இங்கே இறைவன் கணேசரின் அருள் கிடைப்பதற்காக நடத்தப்படுகின்றன. பாரம்பரியப் புகழ் வாய்ந்த \"குருவாயூர் கேசவன்\" என்ற யானையும் இங்கே பரிபாலிக்கப்பட்டு வந்தது.\nஇந்த வளாகத்தில் நாலு கெட்டு எனப்படும், பாரம்பரியமான செவ்வக அமைப்புடன் கூடிய மத்திய முற்றமும் இருந்து வருகிறது, இது புன்னத்தூர் ராஜாவிற்கு சொந்தமானதாகும். இந்த இடம் நன்றாக பராமரிக்கப்படவில்லை மேலும் இங்கு பாபன்மார்கள் என அறியப்படும் யானைப்பாகர்களுக்கான பயிற்சி வழங்கும் இடமாகும். மேலுமிந்த வளாகத்தில் இறைவன் பரமசிவர் மற்றும் இறைவி பகவதியை வழிபடுவதற்கான ஒரு கோவிலும் உண்டு. மலையாளப்படமான \"ஒரு வடக்கன் வீரகாத\" என்ற படத்தின் (மம்மூட்டி நடித்தது) சில காட்சிகள் இங்கே படம் எடுக்கப்பட்டன.\nபார்வையாளர்களின் நேரம் காலை 9.30AM முதல் மாலை 5.30 வரை. நுழைவு கட்டணம் ரூபாய் 5 ஒவ்வொரு பார்வையாளருக்கும். வளாகத்திற்குள் காமெராவை வைத்துக் கொண்டு படம் பிடிப்பதற்கு ரூபாய் 25 அதிக கட்டணமாக வசூலிக்கப்படும்.\n* கேரளத்தின் பாரம்பரியத்தில் யானைகள்\n* [2] (கேரளா டூரிசம்)\n* [3] (குருவாயூர் தேவஸ்வம்)\n* குருவாயூர் கோவில் யானைகள்\n* [4] (பயணக் கட்டுரை)\nகேரளாவில் உள்ள ஊர்கள் மற்றும் நகரங்கள்\nகேரள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மே 2010, 04:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/trailer/10/125768?ref=videos-feed", "date_download": "2019-11-22T08:45:23Z", "digest": "sha1:BVW5ITTOMVGUZEG5XZNXBBW6F3TRT6AE", "length": 4636, "nlines": 64, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய் சேதுபதியின் மிரட்டலான சங்கத்தமிழன் பட டிரைலர் - Cineulagam", "raw_content": "\nதொகுப்பாளினி பிரியங்கா வெளியிட்ட புகைப்படம்.. என்னமா மாடுமேய்க்க அனுப்பிட்டாங்களா\nவிக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகி இருக்கும் ஆதித்ய வர்மா படம் எப்படி- Live Updates\nஆபிஸுக்கு வாடா...ஆபிஸே இல்லையே, இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் தலதளபதி வார்\nபிகில் நடிகை முகத்தில் ஆசீட் வீச வேண்டும் என்று கூறிய ரசிகர்- நடிகை கொடுத்த பதிலடி\nவிஸ்வாசம் உண்மையான வசூலை சொல்லுங்க.. தயாரிப்பாளர்-விநியோகஸ்தர் வாக்குவாதம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் முதல் விமர்சனம், இதோ\nபள்ளியில் அழுதுபுரண்ட தலைமை ஆசிரியை... மிரண்டு ஓடிய மாணவர்..\nதமிழ் நடிகை ரோஜாவையும் மிஞ்சிய அவரின் அழகிய மகள் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\n.. பிரிந்து சென்ற கணவர்- வில்லி மாமியாரின் சோகமான வாழ்க்கை\nசதிஷ் திருமணம் செய்யும் பெண் யார் தெரியுமா இந்த இயக்குனரின் தங்கை தான்\nவிஜய் பட படப்பிடிப்பிற்கு நடுவில் நடிகை மாளவிகா ஹாட் போட்டோ ஷுட்\nநடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா புகைப்படங்கள்\nநடிகை கயல் அனந்தி லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகுண்டு படத்தின் இசை வெளியீட்டு விழா\nவிஜய் சேதுபதியின் மிரட்டலான சங்கத்தமிழன் பட டிரைலர்\nவிஜய் சேதுபதியின் மிரட்டலான சங்கத்தமிழன் பட டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2015/sep/25/%E0%AE%88%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-1192015.html", "date_download": "2019-11-22T07:22:27Z", "digest": "sha1:YBOI36S3BMCD7ARMISVLDHGLTZXWVWFY", "length": 7080, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஈஷா தியான மண்டபம் திறப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nஈஷா தியான மண்டபம் திறப்பு\nBy மதுரை | Published on : 25th September 2015 06:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமதுரை திருமலைநாயக்கர் மகால் அருகே சத்குரு சந்நிதி என்ற பெயரில் ஈஷா யோக மையத்தின் தியான மண்டபம் திறக்கப்பட்டுள்ளது.\nஇங்கு ஈஷா தியான அன்பர்கள் அன்றாடம் யோகப்பயிற்சி செய்வதற்கும், உயிர் நோக்கம், உபயோகா, ஈஷா யோகா வகுப்புகள் நடத்துவதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.\nஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை தியான மண்டபம் திறந்திருக்கும். ஈஷா தயாரிப்புகள், சத்குரு ஜக்கி வாசுதேவின் புத்தகங்கள், டிவிடி, ஈஷா ருச்சி பொருள்கள் இங்கு கிடைக்கும். சத்குரு சந்நிதி, சுகந்தி பில்டிங், எண்:5 மஹால் 7-ஆவது தெரு, மதுரை - 1 என்ற முகவரியில் இந்த தியான மண்டபம் அமைந்துள்ளது. தியான மண்டபம் தொடர்பான விவரங்களுக்கு 83000-59000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/mar/17/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3115601.html", "date_download": "2019-11-22T08:10:48Z", "digest": "sha1:J5H3XWWR3Z4BPHXORSSPYRPPRXX4M6NO", "length": 6760, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nசென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nBy DIN | Published on : 17th March 2019 08:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநேற்றைய விலையில் இருந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தும், குறைந்தும் விற்பனையாகிறது.\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த நிலையில், இடையில் சில தினங்கள் குறையத் தொடங்கியது. தற்போதைய சூழலில் சில தினங்களில் குறைந்தும், அதிகரித்தும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், சனிக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் விலை 9 காசுகள் அதிகரித்தும், டீசல் விலை 9 காசுகள் குறைந்து��் விற்பனையாகிறது.\nசென்னையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 75.52 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ. 70.87 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/makara-vilakku-pooja-in-sabarimala-today/", "date_download": "2019-11-22T08:26:26Z", "digest": "sha1:72KQ3FZONYWZ3Z2FQ5KRVSUJTDVFMYGX", "length": 14390, "nlines": 190, "source_domain": "www.patrikai.com", "title": "இன்று மகரவிளக்கு பூஜை: பக்தர்கள் கூட்டத்தில் திணறும் சபரிமலை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»இன்று மகரவிளக்கு பூஜை: பக்தர்கள் கூட்டத்தில் திணறும் சபரிமலை\nஇன்று மகரவிளக்கு பூஜை: பக்தர்கள் கூட்டத்தில் திணறும் சபரிமலை\nசபரிமலை அய்யப்பன் கோயிலில் இன்று (ஜன.14) மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டுள்ளதால் கோவில் வளாகம் முழுவதும் முழுவதும் மனித தலைகளாகவே காணப்படுகிறது.\nசபரிமலை மகரவிளக்கு பூஜையையொட்டி, ஏற்கனவே எரிமேலியில் இருந்து பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடைபெ��்றது. அப்போது அய்யப்ப பக்தர்கள் தங்கள் சரண கோ‌ஷம் முழங்க ஆடிப்பாடி வழிபட்டனர்.\nசபரிமலைக்கு புதியதாக வரும கன்னி சாமிகள் எப்போது வருகை தராமல் இருக்கிறார்களோ அப்போது தான் தனது திருமணம் மாளிகை புரத்தம்மனுடன் நடைபெறும் என்று அய்யப்பன் கூறியதாக ஐதீகம்.\nஇதன்படி மாளிகைபுரத்தமன் சபரிமலையில் எழுந்தருளி இந்த வருடமாக தனது திருமணம் நடைபெறுமா என்று காத்திருக்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.\nஅதையடுத்து சரங்குத்தி வரும்போது கன்னி சாமிகள் சபரிமலைக்கு வருகை தந்தற்கு அடையாளமாக அங்கு சரங்குத்தப்பட்டு இருப்பதை பார்த்து ஏமாற்றத்துடன் மீண்டும் மாளிகைப்புரத்திற்கு திரும்பி செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறும்.\nவருடந்தோறும், சபரிமலைக்கு கன்னிசாமிகள் வந்தவண்ணம் இருப்பதால் இந்த நிகழ்வும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nமரக விளக்கு பூஜையையொட்டி, பந்தளம் அரண்மனையிலிருந்து கொண்டுவரப்படும் திருவாபரணப் பெட்டி இன்று மாலை சந்நிதானம் வந்தடையும். அய்யப்பன் விக்கிரகத்துக்கு திருவாபரணம் அணிவிக்கப்பட்டு, 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.\nமகர விளக்கு பூஜையின்போது, பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் மகர ஜோதியாகத் தோன்றி பக்தர்களுக்கு காட்சி தருவதாக ஐதிகம்.\nஇந்த நிலையில், கேரள உயர்நீதிமன்றம் அமைத்த 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு, நிலக்கல், பம்பை, சந்நிதானம் ஆகிய இடங்களை ஆய்வு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் திருப்தி அளிப்பதாகத் தெரிவித்தனர்.\nசபரிமலையில் போலீஸார் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர். பரபரப்பாக காணப்படுகிறது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nசபரிமலை மண்டல பூஜை: அய்யப்பன் கோவிலுக்கு செல்ல 539 இளம்பெண்கள் முன்பதிவு\nமகர விளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது\nமண்டல பூஜை நடை திறப்பு: சபரிமலை புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்பு\nநாடாளுமன்றத்தில் பொய்த்தகவல் அளிப்பது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்குச் சமம் : பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகார்த்திகை தீபத் தி��ுநாள் கொண்டாட சில குறிப்புகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eevangelize.com/2014/11/", "date_download": "2019-11-22T07:32:18Z", "digest": "sha1:3BYO32PY6VISYGLSR6MUG763VJ2FW3X2", "length": 6657, "nlines": 212, "source_domain": "eevangelize.com", "title": "November, 2014 | eGospel Tracts", "raw_content": "\nஉமது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nஉமது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா நீர் இந்தப் பூமியில் பிறந்தபோது உம் பெற்றோர் பிறப்பு இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் உமது பிறப்பைப் பதிவு செய்துள்ளார்கள் அத்துடன்…\nபரிசுத்த ஆவி பெந்தெகொஸ்தே நாளன்று மேல் வீட்டறையில் காத்திருந்த நூற்றிருபது பேர் மேல் பரிசுத்த ஆவி பொழிந்தருளப்பட்டது போலவே. இக்கடைசி நாட்களிலும் தேவன் தம் பரிசுத்த…\nஇயேசு நேசிக்கிறார் உதவிசெய்கிறார் பரிசுத்த வேதாகமத்திலிருந்து எடுத்தியம்பப்பட்டுள்ள பின்வரும் வசனங்கள் கர்த்தராகிய இயேசு உண்மையாகவே நம்மை நேசிக்கிறார் நமக்கு உதவிசெய்கிறார் என்பதை நிரூபிக்கின்றன: ‘வருத்தப்பட்டு…\nஉமக்காக ஜீவன் தந்தவர் தேவன் மனிதனைத் தம்முடைய சாயலின்படி சிருஷ்டித்தார். அவன் தேவனோடு ஐக்கியமுள்ளவனாய் தனக்குள் சமாதான சந்தோஷமுள்ளவனாகவும் சரீரத்தில் நல்ல ஆரோக்கியமுள்ளவனாகவும் இருந்தான். ஆனால்…\nஇரட்சிப்பின் ஏழு படிகள் இரட்சிப்பு என்பது பல அனுபவங்கள் அடங்கிய ஒன்றாகும். 1. மனந்திரும்புதல் (பாவமன்னிப்பு): ‘கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி அப்பொழுது நீயும் உன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/07/11/murder-79/?shared=email&msg=fail", "date_download": "2019-11-22T08:39:23Z", "digest": "sha1:GKRCOBTXCIYMAOHO2OWKSNIQZ47VOBAG", "length": 9389, "nlines": 134, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரையில் மர்ம நபர்களால் ஒருவர் வெட்டி கொலை... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகீழக்கரையில் மர்ம நபர்களால் ஒருவர் வெட்டி கொலை…\nJuly 11, 2019 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇராமநாதபுரம் அருகே கீழக்கரை சொக்கநாதர் கோயில் தெரு முனியசாமி மகன் நாகராஜன், 34. அவரது வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து நாகராஜனை கழுத்தை அறுத்து கொலை ச���ய்து விட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து கீழக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nநிலக்கோட்டை பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்\nஇராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ., கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம்..\nதமிழக முதல்வரின் நலத்திட்ட உதவிகளோடு உதயமானது தென்காசி புதிய மாவட்டம்.\nதென்காசி புதிய மாவட்டம் இன்று உதயம்-தமிழக முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்து சிறப்புரை.\nதேவைப்பட்டால் இணைந்து செயல்படுவோம் ரஜினி, கமல், அறிவிப்பு இது சம்பந்தமாக,என்ன சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் குமரேசன்..\nதமிழக காவல்துறையில் 50 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.\nபத்திரிகை நிருபர் என்ற பெயரில் “பலான” தொழில்.\nபாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி, பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.\nஆம்பூர் அருகே கஞ்சா பயிர் விவசாயி கைது\nகுழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினம்\nமத்திய பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதா\nஅதிமுக அரசை கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்,\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப கொப்பரை பழுதுபார்க்கும் பணிகள்.\nதிருப்புல்லாணி அரசுப்பள்ளியில் ‘ பாரம்பரியம்’ புகைப்படக் கண்காட்சி\nஇராமநாதபுரம் காங்கிரசார் விருப்ப மனு\nபுதிய கல்விக் கொள்கை அல்ல;புதிய புல்டோசர் கொள்கை-மாநிலங்கள் அவையில் மதிமுக வைகோ கடும் தாக்கு\nஉயிர் மனிதர்களிடம் மரத்துப்போன மனிதநேயம்.. நாம் கற்றுக்கொள்ளவேண்டும் விலங்குகளிடம்…\nபரமக்குடியில் 1,406 பேருக்கு ரூ.1.29 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி\nபேரையூர் பகுதிகளில் அகற்றப்படாத குப்பைகளால் சுகாதாரகேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் ஏற்படும் அபாயம்.\nஉசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுக்கும் விதமாக மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டன.\nஉசிலம்பட்டியில் நகராட்சியின் மூலம் இயற்கை உரம். விவசாயிகளுக்கு அழைப்பு.\nமதுரை புனிதமிக்க வைகை ஆற்றில் பட்டப்பகலில் பல லட்சம் லிட்டர் கழிவுநீர் கலக்கும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/movielist.php?str=h&type=none", "date_download": "2019-11-22T08:31:34Z", "digest": "sha1:EMZBYB7C576LMWDSAG6WVZD44RIEZUFN", "length": 3216, "nlines": 45, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=128476", "date_download": "2019-11-22T09:13:48Z", "digest": "sha1:W6Q7HBB3I77ZGSFL52YGSGNL7DWBCNRU", "length": 8691, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "இது சரி தானா? | Thalaiyangam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தலையங்கம்\nமத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கு மட்டும் கூடுதல் கலால் வரியை உயர்த்தி வருகிறது. ஆனால், விமான எரிபொருளுக்கு கலால் வரி உயர்த்தப்படவில்லை. விசித்திரமான இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படப்போவது ஏழை மக்கள்தான். பெட்ரோல், டீசலுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுவதால் கிடைக்கும் வருவாயால், மானியச் சுமையால் அரசுக்கு ஏற்பட்டு வரும் நஷ்டத்தை சமாளிக்க முடியும் என்ற வகையில் பாஜ தலைவர்கள் பேசி வருகின்றனர். கூடுதல் கலால் வரிச்சுமை, மக்கள் மீது ஏற்றப்படவில்லையே என்று சால்ஜாப்பு சொல்வதற்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், இந்த வரியை சுமத்தாமல் இருந்தால், அந்த பலனும் மக்களுக்கு கிடைத்திருக்கும்.\nஆட்சிக்கு வருவதற்கு முன்னர், ‘‘சாதாரண மக்களின் மீது சுமை ஏற்றப்படுகிறது; பணக்காரர்கள் மீது மட்டும்தான் காங்கிரஸ் கட்சியினருக்கு கரிசனம்’’ என்றெல்லாம் அடுக்குமொழி வசனங்களில் பாஜ தலைவர்கள் பேசி வந்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர், அவர்களும் அதே பாதையைத்தான் பின்பற்றுகின்றனர். விமான எரிபொருளுக்கு எவ்வளவு கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டாலும், பணக்காரர்களால் அதை சமாளிக்க முடியும். ஆனால், பெட்ரோல், டீசல் வரியால் பாதிக்கப்படப்போவது ஏழை மக்கள்தான். சர்வதேச சந்தையில் இவற்றின் விலை குறைந்தபோதும், அதன் பலன் முழுமையாக மக்களுக்கு அளிக்கப்படாமல் தடுப்பது இந்த கூடுதல் வரிச்சுமைதான். பெட்ரோல், டீசல் சுமைதான், விலைவாசி பெருமளவில் உயர காரணமாக இருந்ததை இப்போதைய ஆட்சியாளர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. இப்போது, சுமை தானாகவே குறைந்து வந்தபோதும், அதை முழுமையாக மக்களுக்கு அளிக்காமல் மத்திய அரசே, குறுக்கே அணைபோடுகிறது.\nஏற்கனவே, மானியங்களை படிப்படியாக குறைக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசியிருக்கிறார். ஆட்சிக்கு வரும் வரையில், மக்களுக்கு சாதகமாக தேன்தடவிய பேச்சு; ஆட்சிக்கு வந்தபின்னர் வேப்பங்காய் குளியல் என்ற ரீதியில் மத்திய அரசு நடந்து கொள்வதை பார்க்கும்போது வேதனைதான் மிஞ்சுகிறது. பணக்காரர்கள் மீது காட்டும் அக்கறையை, இருசக்கர வாகனத்தில் நாள் முழுவதும் சென்று உழைக்கும் ஏழைகளையும் மத்திய அரசு நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\nபிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\n22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2010/10/blog-post_25.html", "date_download": "2019-11-22T07:30:50Z", "digest": "sha1:6WSS4B4YMPK7IO3HWUUZI6NYHCXDIQ5T", "length": 32214, "nlines": 291, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: புலம்பெயர்வில் பெற்றோர் தமது பிள்ளைகளின் திருமணத்தின் பின் அவர்களுடன் இணைந்து வாழ்தல் சிறப்பைத் தருமா? பின்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nதிங்கள், 25 அக்டோபர், 2010\nபுலம்பெயர்வில் பெற்றோர் தமது பிள்ளைகளின் திருமணத்தின் பின் அவர்களுடன் இணைந்து வாழ்தல் ��ிறப்பைத் தருமா\nபுலம்பெயர் வாழ்வில் பெற்றோர் பிள்ளைகளின் திருமணத்தின் பின் அவர்களுடன் சேர்ந்து வாழ்தல் சிறப்பைத் தருமா சிரமங்களைத் தருமா இந்த கேள்விக்குரிய முக்கிய கதாபாத்திரங்கள் பெற்றோர்களே. பெற்றோர்கள் ஒவ்வொருவருடைய அநுபவங்களுமே, பிள்ளைகள் எடுக்கும் தீர்மானங்களிற்கு வழிகாட்டியாக அமைகின்றன.\nஒரு உயிர் உலகத்தில் பிறப்பெடுக்கும் முன் ஒரு வீட்டில் வாடகை செலுத்தாமல் குடியிருந்ததே. அந்த வீடு பூமியைத் தாங்கும் ஓஸோன் படைபோல் தன்குழந்தையைத் தாங்கிக் கொண்டு பத்தியம் காத்துப் பகல் இரவாய்க் கண்விழித்து பிள்ளையைப் பெற்றெடுத்ததே அந்தத் தாயுடன் சேர்ந்து வாழ்தல் சிறப்பைத் தருமா சிரமத்தைத் தருமா\n''பிள்ளைக்குத் தந்தை ஒருவன் - நம்\nஎல்லோருக்கும் தந்தை இறைவன் - நீ\nஒருவனை நம்பி வந்தாயோ இல்லை\nஇறைவனை நம்பி வந்தாயோ|'' என்று கண்ணதாசன் பாடிவைத்தார். அந்தத் தந்தையைத் தான் தெரிந்தோ தெரியாமலோ நம்பி ஒருவன் இந்த பூமிக்கு வந்து பிறக்கின்றான். திருமணவயது வரை ஒரு பிள்ளையை உருவாக்கப் பெற்றோர் செலவழிக்கும் நேரம், பணம், செலவு, பிரயாணம் போன்றவைக்கு எத்தனை கோடி அள்ளிக் கொடுத்தாலும் மீளச் செலுத்த முடியாது. இந்தப் பெற்றோர் பிள்ளைகளுக்குச் சிரமமாக இருப்பார்கள் என்று பிள்ளைகள் நினைப்பது எந்தவகையில் சரியாகும்.\nநவீன உலகிலே மேலைநாட்டு வாழ்விலே ஒரு வருடத்தில் மூன்றில் ஒரு திருமணம் விவாகரத்தில் முடிகிறது. இந்தத் திருமண முறிவுக்கு அடிப்படைக் காரணம் தனிக் குடித்தனமாகவே இருக்கின்றது. உலகரீதியாக கூட்டுக்குடும்ப வாழ்க்கை அருகியதுதான் விவாகரத்துக்கு முக்கிய காரணம் என உளவியலாளர்கள் கூறுகின்றார்கள். பெற்றோர் ஒன்றாய் வீட்டில் இருந்தால் பிள்ளைகளுக்கு அறிவுரைகள் புத்திகள் கூறி அவர்களை நல்ல வழியில் ஒற்றுமைப்படுத்தி விடுவார்கள். அநுபவம் என்பது தலைசிறந்த ஆசான். தாம் பெற்ற அநுபவங்கள், தமது பிள்ளைகளை நல்வழிப்படுத்த பெற்றோருக்கு உதவுகின்றது. அவசரத்தில் எடுக்கின்ற முடிவுகளை ஆறுதலாக எடுத்துக் கூறும் போது எடுத்த முடிவு பைத்தியக்காரத்தனம் போல் தோன்றும். அவசர உலகில் நின்று நிதானமாகச் சிந்திக்க இளந்தலைமுறை விரும்புவதில்லை.\nஇரு நண்பர்கள் சந்தித்தார்கள். ஒருவர் மற்றவரிடம் கூறினார், 'எனக்கும் என்னுட���ய மனைவிக்கும் ஒரேஒரு முறைதான் சண்டை வந்தது'' என்றார். ''ஏன் அதற்குப் பின் நீங்கள் இருவரும் சண்டையே பிடிக்கவில்லையா'' என்று கேட்டாராம் மற்றையவர். அதற்கு அவர் சொன்னார் ''ஒரு தரம் பிடித்த சண்டையே இன்னும் முடியவில்லை இன்னும் என்றால் தாங்குமா இந்தமனம்'' என்றாராம். இதற்குக் காரணம் என்ன சண்டையானது வளர்ந்து வர பெற்றோர் இடந்தருவார்களா குடும்பவாழ்வின் சக்தி, வலிமை பற்றி இளையவர்களுக்குத் தெரியாது. அன்பை அறியாது பணத்தை மட்டம் குறியாகக் கொண்டு வாழ்கின்றார்கள். இவர்களுக்குக் குடும்பத்தைப் பாதுகாக்கும் பெற்றோர் சேர்ந்து வாழ்ந்தால், சுகமாக இருக்கும் சுமையாக இருக்கு மாட்டாது. ஒரு நாட்டின் அரசியலுக்கு ஆலோசகர் தேவை. அதே போல் ஒரு வீட்டின் அரசியலுக்கும் ஆலோசகர் தேவை அல்லவா குடும்பவாழ்வின் சக்தி, வலிமை பற்றி இளையவர்களுக்குத் தெரியாது. அன்பை அறியாது பணத்தை மட்டம் குறியாகக் கொண்டு வாழ்கின்றார்கள். இவர்களுக்குக் குடும்பத்தைப் பாதுகாக்கும் பெற்றோர் சேர்ந்து வாழ்ந்தால், சுகமாக இருக்கும் சுமையாக இருக்கு மாட்டாது. ஒரு நாட்டின் அரசியலுக்கு ஆலோசகர் தேவை. அதே போல் ஒரு வீட்டின் அரசியலுக்கும் ஆலோசகர் தேவை அல்லவா அது ஏன் உரிமையும் பாசமும் உள்ள பெற்றோர்களாக இருக்குக் கூடாது. உவ்வொரு குடும்பமும்தான் ஒரு நாடு. அந்த நாடு சீரழிய அந்த நாட்டிலுள்ள குடும்பங்கள் காரணமாக இருக்கக் கூடாது. நான் சிறுமியாக இருந்தேன் எனக்கு விளையாட்டு பொம்மைகளில் அநுபவம் ஏற்பட்டது. நான் பெண்ணாக வளர்ந்தேன். பெண்மையில் அநுபவம் ஏற்பட்டது. நான் தாயானேன். தாய்மையில் அநுபவம் ஏற்பட்டது. நான் பாட்டியானேன் எனக்கு உலக அநுபவம் அனைத்தும் வந்தது. அநுபவம் தருகின்ற புத்தியை அறிவு தருவதில்லை.\nஒரு பாட்டி தான் பெற்ற அநுபவப் பாடத்தைத் தன் பிள்ளைக்குப் போதிப்பாள். பிள்ளையின் பிள்ளைக்கும் போதிப்பாள். இதனால், அப்பாட்டி தலைசிறந்த ஒரு சமுதாயத்தை உருவாக்குவாள். எனவே சிறந்த ஒரு சமுதாயத்தை உருவாக்கவும் அநுபவப்பாடம் கற்ற பெற்றோர் சேர்ந்திருப்பது சிறப்பைத் தரும். இதனையே ஒரு முதியவர் இறந்தால் ஒரு பெரிய நூலகமே எரிகிறது. என்று ஒரு ஆபிரிக்கநாட்டு முதுமொழி கூறுகின்றது.\nஇத்துடன் 120க்கும் அதிகமான நாடுகள் கலந்து கொண்ட ஐக்கியநாடுகள் வயோதிபப்பேரவை ம��தியவரை சுதந்திரமான இயல்பான குடும்ப சூழலில் வாழவிடுதல் சமூகநீதி எனத்தீர்மானித்தார்கள். ஒருமனிதன் தனித்தீவல்ல அவன் சமுதாயத்துடனே இணைந்து வாழ வேண்டும். ஒரு சமுதாயத்துடன் இணைந்து வாழாத மனிதன் ஒரு மனநோயாளி போலாவான். அவன் சமூகத்துடன் இணைந்து வாழவேண்டுமானால், குடும்பத்துடன் சேர்ந்து வாழவேண்டும். சமூகநெறி விழுமியங்களைச் சொல்லிக் கொடுக்கும்போதே சமூகத்தடன் சேர்ந்து வாழப் சிறியவர்களும் பழகுகின்றார்கள்\nஇதைவிட பெற்றோர் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழும் போது அவர்கள் பிள்ளைகளின் பொருளாதாரப் பெருக்கம், பிள்ளை வளர்ப்பு போன்றவற்றிற்கு ஒத்தாசையாக இருப்பார்கள். பிள்ளைகளுக்கு நோய் ஏற்படும் போது பெற்றோர் வீட்டுக்கடமைகளைச் செய்வார்கள். சென்ற வாரம் எனக்கேற்பட்ட அநுபவத்தைக் கூறுகின்றேன். விழுந்தேன் நோயில் எழுந்திருக்கமுடியாத நோய். ஆனால், படுத்திருக்கவில்லை. ஒரு கிழமையில் சுகம் வர வேண்டிய நோயானது, சுகம் வருவதற்கு 3 கிழமைகள் எடுத்தது.. டொக்டர் படுக்கையில் இருக்க வேண்டுமென்று சொன்னார். எப்படி முடியும உதவிக்கு யாருமில்லாத காரணத்தினால், நானேதானே எல்லாம் செய்ய வேண்டும். நோய் சுகமானதுதான். ஆனால், என் மனநிலையில் ஏற்பட்ட பாதிப்பு மனத்தாங்கல். இவையெல்லாம் ஏன் உதவிக்கு யாருமில்லாத காரணத்தினால், நானேதானே எல்லாம் செய்ய வேண்டும். நோய் சுகமானதுதான். ஆனால், என் மனநிலையில் ஏற்பட்ட பாதிப்பு மனத்தாங்கல். இவையெல்லாம் ஏன் இந்த அநுபவம் எல்லோருக்கும்; ஏற்பட்டிருக்கும். எனக்குத் தெரிந்த குடும்பம் ஒன்றில் அம்மா பிள்ளையைத் தொட்டிலில் போட்டுவிட்டு தொலைகாட்சியையும் போட்டுவிட்டுக் கார் பழகப் போவார். பிள்ளைகளோ தொலைக்காட்சியுடன் வளரும். இதைவிட கணவனும் மனைவியும் வேலைக்குப் போகும் குடும்பத்தில், பிள்ளை. அப்பா வேலைக்குப் போகும்போது அம்மாவிடம் பிள்ளை எறியப்படும். அம்மா வேலைக்குப் போகும்போது பிள்ளை அப்பாவிடம் எறியப்படும். இப்போது பந்தாகப் பிள்ளை ஒவ்வொருவரிடமும் எறியப்படுகின்றது. மனைவி வீட்டுக்கு வருகின்றாள். பிள்ளை வீறிட்டுக் கத்துகின்றது. ''பிள்ளை அழுகிறதே ஏதாவது ஒரு தாலாட்டுப் பாடலாமே என்று கணவனிடம் கேட்கின்றாள்'' அதற்கு கணவனோ, ''நீ ஒரு பக்கம் நான் பாடத் தொடங்கத் தான் சும்மா இருந்த பிள்ளை வீறிட்டுக் கத்துகின்றது'' என்கிறார். இதேவேளை அம்மம்மா இருந்தால், மடியில் போட்டுத் தாலாட்டுப் பாடித் தூங்கவைக்க மாட்டாளா இந்த அநுபவம் எல்லோருக்கும்; ஏற்பட்டிருக்கும். எனக்குத் தெரிந்த குடும்பம் ஒன்றில் அம்மா பிள்ளையைத் தொட்டிலில் போட்டுவிட்டு தொலைகாட்சியையும் போட்டுவிட்டுக் கார் பழகப் போவார். பிள்ளைகளோ தொலைக்காட்சியுடன் வளரும். இதைவிட கணவனும் மனைவியும் வேலைக்குப் போகும் குடும்பத்தில், பிள்ளை. அப்பா வேலைக்குப் போகும்போது அம்மாவிடம் பிள்ளை எறியப்படும். அம்மா வேலைக்குப் போகும்போது பிள்ளை அப்பாவிடம் எறியப்படும். இப்போது பந்தாகப் பிள்ளை ஒவ்வொருவரிடமும் எறியப்படுகின்றது. மனைவி வீட்டுக்கு வருகின்றாள். பிள்ளை வீறிட்டுக் கத்துகின்றது. ''பிள்ளை அழுகிறதே ஏதாவது ஒரு தாலாட்டுப் பாடலாமே என்று கணவனிடம் கேட்கின்றாள்'' அதற்கு கணவனோ, ''நீ ஒரு பக்கம் நான் பாடத் தொடங்கத் தான் சும்மா இருந்த பிள்ளை வீறிட்டுக் கத்துகின்றது'' என்கிறார். இதேவேளை அம்மம்மா இருந்தால், மடியில் போட்டுத் தாலாட்டுப் பாடித் தூங்கவைக்க மாட்டாளா அன்புடனும் ஆதரவுடனும் அரவணைப்புடனும் வளரும் பிள்ளையே எதிர்காலத்தில் ஆளுமையுள்ள பிள்ளையாக வருகின்றது. ரேப்ரெகோடரில் தாலாட்டுப் பாட்டுக் கேட்டு வளரும் பிள்ளைக்கும் இதற்குமிடையே பாரிய வேறுபாடு இருக்கின்றது.\nபுரட்டஸ்தாந்து கத்தோலிக்க மதத்தவரிடையே ஆராய்ச்சி நடாத்திய எமில்தூக்கேம் என்பவர் குடும்ப ஆதரவு குறைவாகவுள்ள புரட்டஸ்தாந்து மதத்தவரிடம் தற்கொலை அதிகமாகவும் குடும்ப ஆதரவு மிகுதியாகவுள்ள கத்தோலிக்க மதத்தவரிடையே தற்கொலை குறைவாகவும் உள்ளதாகக் கண்டறிந்து சமூகஒருமைப்பாடு என்னும் ஒரு கோட்பாட்டை உருவாக்கியுள்ளார். எனவே குடும்ப அமைப்புச் சரியான முறையில் செயற்படாமல் விட்டால் மனிதநாகரிகத்தின் பிழைப்பே கேள்விக்குறியாகிவிடும்.\nமேற்குலக நாடுகளில் இளங்குற்றவாளிகளின் புள்ளிவிபரங்களைக் கணிப்பிட்ட போது 70 வீத அமெரிக்கக் குற்றவாளிகள் பெற்றோரின் சரியான பராமரிப்பும் ஆலோசனையும் இல்லாமல் வளர்க்கப்பட்டவர்கள் எனவும் 75 வீத ஜேர்மனிய இளங்குற்றவாளிகள் தாய் ஒன்று தகப்பன் இரண்டு எனவும் தாய் இரண்டு தகப்பன் ஒன்று எனவும்; வளர்ந்த பிள்ளைகளே எனக் கண்டறிந்தார்கள். இந்தத் திருமண முறிவெல்லாம் ஏன் ஏற்படுகின்றது. சரியான அறிவுரைகள் பெற்றோர்கள் அருகேயிருந்து வழங்காதமையே தானே. எனவே இளங்குற்றவாளிகளைத் தவிர்ப்பதற்கும் பெற்றோர் சேர்ந்து வாழ்தல் அவசியமாகப்படுகிறது.\nஉழைப்பால் மனிதன் உயரவேண்டுமானால் உதவிக்கு ஆள் வேண்டும். அதற்கு எடுத்துக்காட்டு இந்த ஐரோப்பிய ஒன்றியம். எனவே உழைப்பால் உயர பெற்றோரைக்கூடவே வைத்திருங்கள். உலகத்திலேயே ஒருவனின் வளர்ச்சி கண்டு பொறாமைப்படாது பெருமைப்படுபவர் பெற்றோர் மட்டுமே. எனவேதான் ''ஈன்ற பொழுதில் பெருதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்டதாய்'' என்று வள்ளுவப் பெருந்தகை கூறினார்\nஇரண்டு வாயுக்கள் ஒன்றிணைந்தால்த்தான் தண்ணீர் கிடைக்கும் நமது உடம்பில் பஞ்சபூதங்கள் ஒவ்வொன்றும்; சரியான சதவீதத்தில் இணைந்து போனால்த்தான்; உடல்நிலை சரியாகும். எனவே மழலை தொட்டு முதியவர்வரை இன்பம் அநுபவிக்க ஒருவீட்டில் கண்டு கேட்டு உண்டு உற்றறியும் உறவு கடவுள் நமக்குக் கொடுத்த பரிசு. அதை ஏற்றுக்கொள்வோம்.\nசேர்ந்து வாழ்வதா இல்லையா என்று தீர்மானம் எடுக்க வேண்டியவர்கள் இளைய தலைமுறை. ஆனால், பெற்றோர் பெறுமதிமிக்கவர்கள். அவர்களுடன் சேர்ந்து வாழ்தல் சிறப்பைத்தரும். என்பதை எவரும் எதிர்க்க முடியாது.\nநேரம் அக்டோபர் 25, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசொல்லும் செயலும் ஒன்றாக வேண்டும்\nவார்த்தைக்குள் அரிதாரம் பூசி, அலங்காரம் போட்டு அற்புதமாக யாரும் பேசலாம். ஆசைகளை, எண்ணங்களை அடுக்கி வைத்து நடைமுறைப்படுத்த முயற்சியின...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத���தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஜேர்மனியில் தடம் பதிக்கும் தமிழர்கள்\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசித்திரா பௌர்ணமி ( சிந்திக்கத் தெரிந்தவர...\nபுலம்பெயர்வில் பெற்றோர் தமது பிள்ளைகளின் திருமணத்த...\nதமிழர் கலாசாரமும் புலம்பெயர் நாடுகளில் ...\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nதமிழ் பேசத் தெரியாத மனிதர்களல்லாத திறமைசாலிகள்\nவானில் வலம் வரும் கறுப்பு நிலா\nKOWSY2010: 16 வயதுக்கு மேற்பட்டோர் கல்வி யார் கையி...\n1.10. சர்வதேச முதியோர் தினம...\nஎன் 18, 20 களின் இன்றைய ஏக்கம்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2007/12/blog-post_31.html", "date_download": "2019-11-22T06:55:05Z", "digest": "sha1:HU4ZSTHOZ7JK5GU25KQJEMAL4NKKHRZ5", "length": 10209, "nlines": 264, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: அப்பாவிகளுக்காய் ஒரு குரல்..", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nபசி, பட்டினி,போர்கள் , சண்டைகள் ஓழிய\nஉலகில் எங்கும் அமைதி நிலவ\nஒரு விடியலாக இந்த புத்தாண்டு பிறக்கட்டும்.\nசென்ற புத்தாண்டின் போதும் உங்களின் இதே வரிகளை படித்துள்ளேன் உண்மைதான் இன்னும் எதுவும் மாறவில்லை... இந்த ஆண்டிலாவது இவைகள் மாற வழிபிறக்கட்டும்.\nசும்மா ஒரு பேச்சுக்காக \"Happy New Year\" என்று உதட்டளவில் சொல்வதில் ஏதும் அர்த்தமில்லை என்பதே எனது கருத்தும். நல்ல கவிதை.\nதங்களின் காதலுக்காக, உணர்வுகளுகாக, மிகிழ்ச்சிக்காக, தற்பெருமைகாக எழதப்படும், எழத்துக்களுக்கிடையே பிறருக்காக, எழுதப்படும் உங்கள் எழத்துக்களும், உங்கள் மனித நேயத்திற்கும் தலை வணங்குகிறேன்...\nநல்லக் கருத்து. ஆனால் இவை தான் இன்றைய உலகின் அடையாளங்கள். இவைகளில் சிறிதேனும் மாற , நம்மால் முடிந்த வரை மாற்ற முயல்வோம்.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nகருவறை யுத்தமடா என் காதல்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2014-magazine/100-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-01-15.html", "date_download": "2019-11-22T08:24:23Z", "digest": "sha1:DEIIZBPEFIZRGMJSOJROUTDSNACWZPLZ", "length": 4694, "nlines": 70, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2014 இதழ்கள்", "raw_content": "\nஜாதிகள் ஒழிந்தால் நாடு முன்னேறும்\nஅன்று ஹீரோ... இன்று வில்லன்\n விளம்பர வாய்ப்பை மறுத்த நடிகை\nபுராண லோகங்களும் வானியல் கோள்களும் ஒன்றா\nஆப் கி ரெட்டை நாக்கு சர்க்கார்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(238) : “வி.பி.சிங்கை வரவேற்கவோ வேடிக்கை பார்க்கவோ வராதீர்\n (56) : பிரம்மா சிந்திய விந்திலிருந்து உலகம் உருவாகியதா\nஆசிரியர் பதில்கள் : திரிபுவாதத்தின் விலா எலும்பை நொறுக்க வேண்டும்\nஇயக்குநரின் ஜாதி வெறியை வென்ற சுயமரியாதை நடிகர்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (48) : 20 கேள்விகளுக்கு எமது பதில்கள்\nகவிதை : நாத்திக நன்னெறி\nசமூகநீதிக் காவலர் விஸ்வநாத் பிரதாப் சிங்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பீமா கோரேகான் - பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீரவரலாறு.\nதலையங்கம் : ‘நீட்’டைத் திரும்பப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடுக\nநூல் அறிமுகம் : நேர்கொண்ட பார்வையும் எதிர்கொண்ட தேர்தலும் 2019\nபெண்ணால் முடியும் : போராட்டங்களை வென்று முனைவரான இருளர் பெண்\nபெரியார் பேசுகிறார் : திருக்குறள் ஆரிய தர்மத்திற்கு எதிரானது\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : திருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிகள்\nவிழிப்புணர்வு : அதிகம் செல்போனைப் பயன்படுத்துவோர் அவசியம் அறிய வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/dheivegam-video/", "date_download": "2019-11-22T08:17:37Z", "digest": "sha1:27OJT4PIRQJ3NFW2U4SQO227LAKA6GKF", "length": 6693, "nlines": 108, "source_domain": "dheivegam.com", "title": "தெய்வீகம் வீடியோக்கள் | Dheivegam videos | Dheivegam channel", "raw_content": "\nHome ஆன்மிகம் வீடியோ தெய்வீகம் வீடியோக்கள்\nவீட்டில் தரித்திரம் விலக பரிகாரம்\nஅத்தி வரதர் குளத்திற்குள் வைக்கப்பட்ட பின்பு நடந்த அதிசயம்\nஒரு பெண் எந்த பொருளை எல்லாம் புகுந்த வீட்டிற்கு கொண்டு சென்றால் தீமை விளையும்\nமாமியார் மருமகள் பிரச்சனை தீர 1 மந்திரம்\nகடலில் விழுந்த முருகன் சிலை தானாக வெளிப்பட்ட அதிசயம்\nநாம் எப்படி தூங்கினால் ஆரோகியமாக வாழலாம்\nஏழையும் லட்சாதிபதியாக ஒரு மந்திரம்\nகடவுளிடம் பேச வேண்டுமானால் இதை செய்யுங்கள்\nகோவிலில் எப்படி வணங்கினால் முழு அருளை பெறலாம்\nகாலையில் கண்விழித்ததும் யாரை பார்த்தல் அதிஷ்டம் வரும்\nசித்தர்களை நேரில் தரிசிக்க மந்திரம்\nஇதை மட்டும் வீட்டில் வைத்தால் பணக்கஷ்டமே இருக்காது\nபெண்கள் இந்த 8 தானத்தை செய்தால் வாழ்க்கையே மாறும்\nபொடுகு நீங்க பாட்டி வைத்தியம்\nநெஞ்சு சளி நீங்க பாட்டி வைத்தியம்\nநெஞ்சு சளி நீங்க பாட்டி வைத்தியம்\n2019 ஆண்டு அத்தி வரதர் தரிசன விழாவின் கடைசி தீபாராதனை வீடியோ\nசிறுவனின் தேர்தல் பிரச்சாரம் – அனல்பறக்கும் வீடியோ\nமூன்று கொம்புகள் கொண்ட அதிசய மாடு – வீடியோ\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/17074-vishal-starring-action.html", "date_download": "2019-11-22T08:33:38Z", "digest": "sha1:SC6CWPGNZWAZE76NGKA5AQ2ONLUEANHI", "length": 10902, "nlines": 74, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஹீரோவை மட்டும் திருப்தி பண்ணா போதுமா? டைரக்டர் அட்லி மீது சுந்தர்.சி மறைமுக தாக்கு.. | Vishal Starring Action - The Subeditor Tamil", "raw_content": "\nஹீரோவை மட்டும் திருப்தி பண்ணா போதுமா டைரக்டர் அட்லி மீது சுந்தர்.சி மறைமுக தாக்கு..\nவிஷால் நடித்திருக்கும் ஆக்‌ஷன் படத்தை இயக்கியிருக்கிறார் சுந்தர் சி. ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சுந்தர்.சி பேசியதாவது\nஆக்‌ஷன் என்னுடைய கனவு படம்.\nஇதுபோன்ற பெரிய படங்களுக்கு தயாரிப் பாளர் ரவிசந்திரன் மாதிரி அமைவது வரம். சண்டைக் காட்சி��ளில் தமன்னா டூப் போடாமல் அவரே தைரியமாக பணியாற்றினார்.. பாகுபலி படத்தில் தமன்னாவின் சண்டைக் காட்சிகளைப் பார்த்தேன். அவர் தான் இந்த படத்திற்கு பொருத்தமாக இருப் பார் என்று நடிக்க வைத்தேன். அகனஷாவையும் ஒரு நிகழ்ச்சியில் பார்த்து தான் தேர்ந்தெடுத்தோம். தமன்னா, அக்கன்ஷா இருவரும் தினமும் படப்பிடிப்பு முடிந்து போகும்போது காயத்தோடு தான் போவார்கள். ஐஸ்வர்யா லக்ஷமி, சாயாசிங் ஆகியோரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.\nவிஷால் இயக்குநரின் நடிகர். ஒருமுறை அவர் ஒப்பந்தம் செய்துவிட்டால் நாம் என்ன சொல் கிறோமோ அதை அர்ப்பணிப்போடு செய் வார். மேலிருந்து குதிக்க சொன்னேன். உடனே குதித்து விட்டார்.\nஇளம் இயக்குனர்கள் பெரிய ஹீரோக்களை வைத்துப் படம் எடுக்கும்போது அவர்களைத் திருப்திப்படுத்துவதில் மட்டுமே குறியாக உள்ளனர். ஹீரோக்களே இயக்குனர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதால் தயாரிப்பா ளர்களால் இயக்குனரை ஒன்றும் சொல்ல முடியவில்லை. தேவையே இல்லாமல் ஹீரோ பின்னாடி 2, 000 எக்ஸ்ட்ரா ஆர்டிஸ்டுகளை நிற்க வைத்து பிரம்மாண்டத்தை காட்டு கிறார்கள். நாள் முழுவதும் ஒரே ஒரு ஷாட்டை மட்டும் எடுத்து நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கிறார்கள். சில இயக்குநர்கள் பெரிய ஹீரோ படங்களை இயக்கும்போது ஹீரோக் களை திருப்திப்படுத்துவதில் காட்டும் அக்கறையை தயாரிப்பாளரின் தயாரிப்பு செலவில் காட்டுவதில்லை. ஹிப் ஹாப் ஆதி இசை அமைக்கிறார்.\nவிஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் படங் களை இயக்கிய அட்லி பெரும் பொருட்செல வில் படங்களை இயக்குகிறார். போட்ட பட்ஜெட்டைவிட அதிகமாக செலவுகளை இழுத்து விடுகிறார். இதனால் தயாரிப்பாளர்க ளுக்கு போட்ட பணம் திரும்பி வருவதில்லை. பல கோடி வசூல் செய்தாலும் கடைசியில் நஷ்டம் என்ற தகவல்தான் பரவலாக பேசப் படுகிறது என அட்லி மீது இந்த புகாரை சில தயாரிப்பாளர்கள் அட்லி மீது வைத்துள்ளனர்.\nதற்போது பிகில் படம் 200 கோடி வசூல் என்ற தகவல் வந்தாலும் தயாரிப்பாளர் தரப்பில் வசூல் நிலவரம் இன்னும் முழுதிருப்தி ஏற்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் முதல் நாளே விஜய் பெயரை தட்டிக் கொண்டு சென்றுவிட்டார். இதை குறிக்கும் வகையில்தான் ஆக்‌ஷன் நிகழ்ச்சியில் சுந்தர்.சி பேசியதாக கூறப்படுகிறது.\nகர்தார்பூர் வழித்தடம் தி��ப்பு.. இம்ரான்கானுக்கு மோடி நன்றி\nஹீரோக்களுக்கு உள்ளாடை பரிசு தர விரும்பும் நடிகை... கவர்ச்சி நடிகையின் அருவருப்பு மெசேஜ்...\nபார்ட்டி கொண்டாடிய தல அஜீத் மனைவி ஷாலினி... பேபியாக நடித்தவருக்கு 40 வயசு ஆயிடுச்சு..\n90 வயது கெட்டப்புக்கு மாறும் பிரியா பவானி..\nவிஜய் ஆண்டனியின் அக்னி சிறகுகள் ஹிப்பி தோற்றம்.. ஆக்‌ஷன் மூடுக்கு மாறுகிறார்..\nகமலுக்கு நாளை அறுவை சிகிச்சை, சில வாரம் ரெஸ்ட்...காலில் பொருத்திய ஸ்டீல் பிளேட் நீக்கம்...\nகாமெடி நடிகரை வெச்சி செய்த ஹீரோ.. பொண்ணு கிடைச்சிடுச்சா, நீ ரொம்ப லக்கி..\nதனுஷின், எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்.. படத்தின் சிறப்பம்சங்கள் 24ல் வெளியீடு..\nபிரசன்னாவுக்கு சினேகா மிரட்டல்.. என்ன தவற வேற எவலயாவது பார்த்த கொன்னுடுவேன்.\nஹாலிவுட் ஸ்டார்களை அறிமுகப்படுத்தும் இயக்குனர்.. வில்லன், வில்லி, கதாநாயகி ரெடி..\nஅண்ணிக்கு தனுஷ் அளித்த பரிசு. மகிழ்ச்சியில் கீதாஞ்சலிசெல்வராகவன்..\nசினிமா விநியோகஸ்தர் சங்கதேர்தலில் போட்டி.. டைரக்டர் டி.ராஜேந்தர் முடிவு..\nModi Spent Rs255 Croreஜம்முகாஷ்மீர்Maharashtra govt formationSharad PawarEdappadi palanisamyரஜினி அரசியல்ஸ்டாலின் குற்றச்சாட்டுசிவசேனா-பாஜக மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2016/dec/13/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-2614693.html", "date_download": "2019-11-22T06:58:50Z", "digest": "sha1:YKQ332OAF36CAARKO2B7BFTQTPBYJ3RD", "length": 9453, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வர்தா புயல் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: அன்புமணி- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள்\nவர்தா புயல் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: அன்புமணி\nBy DIN | Published on : 13th December 2016 06:12 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவர்தா புயல் நிவாரணப் பணிகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:\nவர்தா புயல் பாதிப்புகளில் இருந்து மீண்டெழுந்து வரும் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்கள் சேதங்களில் இருந்து மீள இன்னும் அதிக காலம் ஆகும்.\nதமிழக அரசுக்குப் பாராட்டு: சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட தமிழக அரசும், உள்ளாட்சிகள் உள்ளிட்ட பிற அமைப்புகளும் இம்முறை போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன. இது பாராட்டப்பட வேண்டியதாகும்.\nஆனால், பெரும்பாலான இடங்களில் 120 கி.மீ. வேகத்திலும், சில இடங்களில் 182 கி.மீ. வேகத்திலும் தாக்கிய புயலால் சென்னை மாநகரமும், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.\nபத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்துள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.4 லட்சம் இழப்பீடு போதுமானது இல்லை. அதை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். வீடு மற்றும் உடைமைகளை இழந்தவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.\nகாஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் புயலால் சேதமடைந்த நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதமும், பணப் பயிர்களுக்கு அவற்றின் சந்தை மதிப்புக்கு ஏற்ற வகையிலும் இழப்பீடு வழங்க வேண்டும்.\nசென்னையிலும், புறநகர் மாவட்டங்களிலும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தேவையான உதவிகளை பாமகவினர் வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/edappadi-k-palaniswami-will-be-showcased-as-the-aiadmks-chief-ministerial-candidate-in-the-2021-elections-his-ministerial-colleague-kt-rajenthira-bhalaji-has-said/", "date_download": "2019-11-22T07:44:58Z", "digest": "sha1:WDHYJEFZP556PAPMWUW3PFCELWN6TIID", "length": 14348, "nlines": 184, "source_domain": "www.patrikai.com", "title": "2021ம் ஆண்டு தேர்தலிலும் எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர்! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»2021ம் ஆண்டு தேர்தலிலும் எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர்\n2021ம் ஆண்டு தேர்தலிலும் எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர்\nநாங்குனேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட சர்ச்சைப் புகழ் தமிழக பால்வளத்துறைத் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலிலும் எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று கூறினார்.\nநாங்குநேரி இடைத்தேர்தல் வேட்பாளருக்கான பிரச்சாரத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த மூன்று ஆண்டுகளில் முதல்வர் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவாக விஜயம் செய்து பல வளர்ச்சி பணிகளை ஏற்படுத்தி உள்ளார் என்று கூறினார். தொகுதி மக்களின் விருப்பமான கட்சியாக அதிமுக உள்ளது. அதிமுக அமைச்சர்கள் மீது எந்த இடத்திலும் எந்த விரோதமும் இல்லை, இதை திமுக தலைவர் ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும், ”என்றார்.\nசசிகலா குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், சொத்து வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலாவுக்கு, “முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அவரை மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவது குறித்து அழைப்பு விடுப்பார்கள், அவர்களின் முடிவு என்னவாக இருந்தாலும் , நான் அதற்கு கட்டுப்படுவேன். என்றவர், 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்றவர், அப்போதும் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமிதான் வருவார், அவர்தான் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என்று கூறினார்.\nஅமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் கருத்துக்கு பதில் தெரிவித்துள்ள அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா ஒருபோதும் துரோகிகளில் கூடாரத்தில் சேர வாய்ப்பில்லை. “ஒரு சில துரோகிகளைத் தவிர, மற்றவர்கள் அனைவரும் எங்கள் அணிக்கு வருவார்கள்,” என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nகாமராஜர் பெயரை உச்சரிக்க அதிமுகவுக்குத் தகுதி இல்லை : கே எஸ் அழகிரி காட்டம்\nமுஸ்லிம்களிடம் நான் தவறாக பேசவே இல்லை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அலறல்\nசிவாஜி கணேசன் அரசியலில் வெற்றி பெறவில்லையா : ராஜேந்திரபாலாஜிக்கு காங்கிரஸ் கலைப்பிரிவு கண்டனம்\nநாடாளுமன்றத்தில் பொய்த்தகவல் அளிப்பது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்குச் சமம் : பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/productscbm_378656/40/", "date_download": "2019-11-22T06:56:49Z", "digest": "sha1:DTVNRPXGLXDOFMINV2GTABW4B2E5TF3P", "length": 37691, "nlines": 121, "source_domain": "www.siruppiddy.info", "title": "சிறப்புடன் சுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > சிறப்புடன் சுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா\nசிறப்புடன் சுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா\nசுவிஸ் சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அருள்பாலிக்கும் அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா 14.07.2019 ஞயிற்றுக்கிழமை அன்று பெருந்திரலான சிவன் அடியவர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இடம் பெற்றது.\nநீர்வேலி வடக்கு கம்பன்புலம் அருள்மிகு அண்ணமார் அலங்கார உற்சவம் ஆரம்பம்\nயாழ். நீர்வேலி வடக்கு கம்பன்புலம் அருள்மிகு அண்ணமார் கோயில் ஆலய அலங்கார உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை(24) ஆரம்பமாகிறது. இவ்வாலய அலங்கார உற்சவம் தொடர்ந்தும் 12 தினங்கள் இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆன்மீக செய்திகள் 24.05.2019\nஇன்றைய ராசி பலன் 24.05.2019\nமேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும்.ரிஷபம் இன்று பொருளாதாரம் சிறப்பாக...\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nஇன்று திங்கட்கிழமை(20) ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் சிறப்பாக இடம்பெறவுள்ளது. இவ்வாலயம் வட இலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத்...\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் உற்சவம் திங்கள் முதல் சிறப்பாக இடம்பெறும்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் நாளை திங்கட்கிழமை(20)காலை முதல் சிறப்பாக இடம்பெறவுள்ளது. இவ்வாலய வருடாந்தப் பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு தூக்கு காவடி மற்றும் பறவைக் காவடி நேர்த்திக் கடன்களை ஆலய வளாகத்தில் மாத்திரம் மேற்கொள்ள முடியுமென...\nகலியுக வரதன் கார்த்திகேயன் அவதரித்த வைகாசி விசாகம்\nவிசாக நட்சத்திரம் ஒவ்வொரு மாதமும் வந்தாலும் வைகாசி விசாக நாள் சிறப்பாகக் காணப்படுகின்றது. ஏனெனில்,இன்றுதான் கலியுக வரதனாம் கந்தப் பெருமான் அவதரித்த நன்னாளாகும். முருகப் பெருமானுடைய ஜென்ம நட்சத்திரமும் விசாகமே . இதனால் தான் சிவபிரானின் இளைய திருக் குமாரராகிய கார்த்திகேயனுக்கு 'விசாகன்' என்ற...\nஐஸ்வரியம் தரும் அட்சய திருதியை இன்று\nஅட்சய திருதியை அன்று வாங்கப்படும் எந்த���் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவே தான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். \"அட்சயா\" எனும் சொல் சமஸ்கிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும்...\nஇன்றைய ராசி பலன் 04.05.2019\nமேஷம் இன்று குடும்பத்தில் திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். கடன் பிரச்சினைகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும்.ரிஷபம் இன்று நீங்கள் எடுக்கும்...\nசுன்னாகம் கதிரமலை சிவன் தேவஸ்தான முத்தேர் பவனி வெகுவிமரிசை\nபிரசித்தி பெற்ற சுன்னாகம் கதிரமலைச் சிவன் தேவஸ்தானத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவின் முத்தேர்பவனி இன்று வெள்ளிக்கிழமை (03-05-2019) வெகுவிமரிசையாக நடைபெற்றது. இன்று அதிகாலை விநாயகர் வழிபாடு,எம்பெருமானுக்கு விஷேட அபிசேக பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூஜைகள்...\nஇன்றைய ராசி பலன் 03.05.2019\nமேஷம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மந்த நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் வீண் செலவுகளால் பண நெருக்கடிகள் ஏற்படலாம். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.ரிஷபம் இன்று குடும்பத்தில்...\nநல்லூரிலிருந்து சிவனொளிபாத மலைக்கு யாத்திரை\nயாழ்ப்பாணம் சின்மயா மிஷன் சுவாமிஜியின் ஆலோசனைக்கமைய இலங்கை இந்துசமய முதல் உதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் ஏற்பாட்டில் பிரசித்திபெற்ற புனித சிவனொளிபாத மலையை நோக்கிய தரிசன யாத்திரை நேற்று முன்தினம் வியாழக்கிழமை(18) காலை-09 மணியளவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி...\nயாழில் கட்டுமான பணிகளுக்காக தொடரும் மின்தடை\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமான பணிகளுக்காக சனிக்கிழமை ( 23) காலை 8.00 முதல் மாலை 5.00 வரை யாழ். இணுவில்-பாலா விடை, சங்குவேலி - டச்சு வீதி, உடுவில் - ஆர்க் வீதி, உடுவில் மகளிர் கல்லூரி பிரதேசம், கரணவாய் ,இலகாமம், நாவலர் மடம்,நெல்லியடி, கொடிகாமம்வீதி, சாமி��ன் அரசடி,...\nயாழில் டெங்கு நோயால் பறிபோன பாடசாலை மாணவி உயிர்\nயாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்த் தொற்றுக் காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.சுன்னாகம் உடுவிலைச் சேர்ந்த ஸ்ரீசுதாகரன் பெண்சிட் பிரசாந்தி என்ற 9 வயது பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.டெங்கு நோய்த் தொற்றுக்கு உள்ளான குறித்த மாணவி தெல்லிப்பளை ஆதாரவை த்தியசாலையில் கடந்த 3 நாள்களாக...\nயாழில் ரயில் மோதி உணவக உரிமையாளர் பலி\nயாழ்ப்பாணம் - நாவலர் வீதி ரயில் கடவையில் தொடருந்துடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 9 மணியளவில் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் - நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான நிசாந்தன் (வயது -31) என்ற ஒரு பிள்ளையின்...\nயாழிலிருந்து சென்னைக்கு இன்றிலிருந்து விமானசேவை ஆரம்பம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவையை பிற்ஸ் எயார் (Fits Air) இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோப்பூர்வமாக மேற்கொள்கின்றது.இரத்மலானையில் இருந்து புறப்பட்ட விமானம் 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இங்கிருந்து சென்னைக்கு தனது பயணத்தை...\nயாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் பட்டமளிப்பு விழா\nயாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று(புதன்கிழமை) நடைபெறவுள்ளது.இந்த அறிவிப்பை யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் வெளியிட்டுள்ளார்.இன்று நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில், கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கான பிரதம ஆணையாளர் B.D.C...\nவவுனியாவில் டிப்பர் மோதி உயிரிழந்த 13 வயதுச் சிறுமி\nவவுனியா இலுப்பையடிப் பகுதியில் வேகமாக வந்த டிப்பர் மோதியதில் சிறுமியொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.ஹொரவப்பத்தான பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பரே இலுப்பையடியில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது மோதியுள்ளது.இந்த விபத்தில், திருநாவல்குளம் பகுதியை சேர்ந்த 13...\nயாழ் மருத்துவபீட மாணவன் விடுதியில் துாக்கிட்டு தற்கொலை\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட 4ஆம் வருட மாணவன் ஒருவர் தூக்கிலிட்டு உயிரை மா��்த்துள்ளார்.அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மருத்துவ பீட மாணவர் விடுதியின் அறையிலிருந்து இன்று மாலை மீட்கப்பட்டது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.மன்னாரைச் சேர்ந்த கியூமன் என்ற மாணவனே...\nகொழும்பில் உணவகம் ஒன்றின் சாப்பாட்டுக்குள் நத்தை\nகொழும்பில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உணவு பொதியில் நத்தை இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது நகர மண்டபம் கொழும்பு 7 இல் உள்ள பிரபல உணவகத்தில் இருந்து பெற்றுக்கொள்பட்ட உணவு பொதியிலேயே நத்தை காணப்பட்டுள்ளது.குறித்த உணவினை ஊபர் மூலம் பெற்றுக்கொண்டு, அந்த உணவின் ஒரு...\nவெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவருக்கு நேர்ந்த கதி\nடென்மார்க்கில் இருந்து வந்த முதியவர் ஒரு வித காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.வேலுப்பிள்ளை சிவனேசன் வயது(67) என்ற முதியவரே உயரிழந்தவர் ஆவார்.கடந்த இரண்டு நாட்களாக ஒரு வித காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்ததாக...\nயாழ்.நயினாதீவில் தாக்கிய மினி சூறாவளி\nயாழ்.நயினாதீவில் மினி சூறாவளி தாக்கம் இடம்பெற்றிருக்கும் நிலையில் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டிருக்கின்றது.இறங்குதுறையிலிருந்து ஆலயத்திற்கு செல்லும் பாதையில் போடப்பட்டிருந்த கூடாரங் கள் காற்றினால் பிய்த்து வீசப்பட்டிருப்பதுடன், ஆலயத்தின் முன்னால் உள்ள மண்டபங்களின் ஓடுகள் காற்றினால் துாக்கி...\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப��பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப���பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-11-22T07:54:30Z", "digest": "sha1:TAJ5PAU3TD7NT2ABVGYEIHUOYIVDQYYU", "length": 2955, "nlines": 77, "source_domain": "www.tamilxp.com", "title": "கீரை வகைகள் அதன் சத்துக்கள் Archives – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Tags கீரை வகைகள் அதன் சத்துக்கள்\nTag: கீரை வகைகள் அதன் சத்துக்கள்\nபல்வேறு கீரை வகைகளும் அதன் முதன்மையான பயன்களும்\nமுருங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம் பெறும். வல்லாரைக் கீரை - மூளைக்கு பலம் தரும். முடக்கத்தான் கீரை - கை, கால் முடக்கம் நீக்கும். வாயு விலகும். புண்ணக்கீரை - சிரங்கும், சீதளமும்...\nசிரிப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nபெண்ணின் எந்த பகுதி ஆண்களை அதிகம் கவரும்\nUC பிரௌசரில் டவுன்லோட் ஆவதில் பிரச்சனையா\nபயனர்களை கடுப்பேற்றிய 29 Apps-களை தூக்கிய Google Playstore\nஎடப்பாடியை கிழித்து தொங்க விட்ட லியோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=23194", "date_download": "2019-11-22T08:28:14Z", "digest": "sha1:4MSNEYVV4RT5ZMJVME4PBQWOR3TUCNWE", "length": 30867, "nlines": 283, "source_domain": "www.vallamai.com", "title": "இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (14) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி – 233 November 21, 2019\nபடக்கவிதைப் போட்டி 232-இன் முடிவுகள்... November 21, 2019\nதேசத் துரோகியின் கதை November 20, 2019\nசேக்கிழார் பா நயம் – 56 (தென்னாவலூர்)... November 20, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 78... November 20, 2019\nகுறளின் கதிர்களாய்…(275) November 20, 2019\nவெனிஸ் நகருக்குள் கடல் புகுந்தது... November 18, 2019\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (14)\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (14)\nமுந்தைய மடலைப் படிக்க இங்கே சொடுக்கவும்\n“நட்பு” எனும் பதம் வெறும் உதட்டிலிருந்து பிறக்கும் சொல் அல்ல. உள்ளத்தின் ஆத்மார்த்தமான உணர்வு. பரஸ்பரம் ஏற்படும் புரிந்துணர்வின் ஆழத்தைக் குறிக்கும் சொல். எப்போதும், எதையும் தப்பாகப் புரிந்து கொள்ளாத ஒரு தூய அன்பு.\n நட்பைப் பற்றி ஒரு பெரிய விளக்கம் தருகின்றானே என்று எண்ணாதீர்கள். நான் இங்கே நட்பைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு ஒரு காரணம் உண்டு .\nநான் ஈழத்திலே எனது பதின்ம வயதுகளின் இறுதியில், கல்லூரி வாழ்க்கையில் கண்டெடுத்த நட்புகளே என�� நெஞ்சில் இன்றும் இனிமையாகக் கீதம் இசைத்துக் கொண்டிருக்கின்றன.\nஅப்போது என்னைப் பற்றிக் கொண்ட நட்பு இன்றும் என் மனதில் ஆழமாய்ப் பரவி நிற்பதை நான் நன்கு உணர்கிறேன். பதினெட்டு வயதின் முடிவிலிருந்து பத்தொன்பது வயதினுள் காலடி எடுத்து வைத்த அதே வேளையில்தான் நான் ஈழத்தை விட்டு இங்கிலாந்து நாட்டிலும் கால் பதித்தேன்.\nஅப்போது நான் அங்கே ஈழத்தில் விட்டு வந்தது என் உதிரத்து உறவுகளை மட்டுமல்ல, என் உயிருக்குரான நட்புகளையும் தான்.\nஎன்னைச் சுமந்து வந்த விமானம் எனது உடலின் பாரத்தை மட்டுமல்ல நான் விட்டுப்பிரிந்த என் நட்புகளின் எண்ணங்கள் கொடுத்த சோகமெனும் வேதனையின் கனத்தையும் சேர்ந்தே சுமந்து வந்தது.\nஅப்படி என்னுடன் கலந்து பழகிய உயிர் நண்பர்களில் இருவர் நான் இங்கிலாந்தில் நிலையாகக் கால் பதித்த பின்னால் அவர்களும் இங்கிலாந்துக்கு வந்து தமது வாழ்க்கையை இங்கே நிலைப்படுத்திக் கொண்டார்கள்.\nபுலம்பெயர் வாழ்க்கையின் நியதிப்படி இங்கிலாந்தின் தலைநகர் லண்டனின் வெவ்வேறு மூலைகளில் நாம் வசித்தாலும் ஓரே நாட்டில் ஒரு தொலைபேசித் தொலைவில் தான் வாழ்கிறோம் எனும் எண்ணம் என் நெஞ்சத்தில் வெறுமையின் வேகத்தைத் தணிக்கிறது என்றே சொல்வேன்.\nதர்மபுரம் மஹா வித்யாலய மாணவன்\nசில வேளைகளில், சில உணர்வுகள் உள்ளத்தைத் தாக்கும் கணங்களில் கைவிரல்கள் தானாக அந்தக் குறிப்பிட்ட நண்பர்களின் தொலைபேசி எண்களையே சுழற்றுகின்றன.\nமனதில் தோன்றும் சிறிய காயங்களுக்கு அவர்களுடன் பேசும் அந்தக் குறுகிய கணங்கள் ஏதோ ஒரு வகையில் களிம்பு தடவுகின்றன.\nஅந்த இனிய நண்பர்கள் முதன் முதலாக லண்டனில் என்னைச் சந்திக்க வரும் போது கொண்டு வந்த பரிசு என்ன தெரியுமா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் எனக்குப் பிடித்த பாடல்கள் பதிவு செய்யப்பட்ட வீடியோ கசட் தான்.\nஅதுவும் அவர்களே தெரிவு செய்து எனக்காக பதிவு செய்திருந்தார்கள். இதனை எதற்காகச் சொல்கிறேன் தெரியுமா வருடங்கள் எவ்வளவு கடந்தாலும் நண்பர்களின் நெஞ்சத்தை உண்மையில் புரிந்து கொண்டிருந்தார்கள் என்பதனை எடுத்துக் காட்டவே.\nசரி இப்போ எதற்காக இதுவெல்லாம் கேள்வி புரிகிறது . விடயத்திற்கு வருகிறேன்.\nஅந்நண்பர்களில் ஒருவனோடு சில வாரங்களுக்கு முன்னால் பேசும் போது ” வருகிற 30ம் திகதி வட இலண்டனி��் ஒரு கலைநிகழ்ச்சி நடைபெறப் போகிறது. அது நிச்சயம் உனக்குப் பிடிக்கும். வருகிறாயா\n” எனும் என் கேள்விக்கு , “பசுமை நிறைந்த நினைவுகள் ” என்று அவனிடமிருந்து பதில் வந்தது.\nலண்டனில் பல கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவதுண்டு. மிகவும் பிரம்மாண்டமாக தென்னிந்திய நட்சத்திரங்களோ அன்றிப் பாடகர்களோ கலந்து கொண்டு சிறப்புறச் செய்வார்கள்.\nஆனால் அந்நிகழ்ச்சிகளில் எனக்குப் பொதுவாகவே ஒரு மனக்குறையுண்டு. அதாவது பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும் போது அநேகமாக புதுப்பாடல்கள் தான் அங்கே இசைப்பதுண்டு. அவற்றுடன் இரண்டறக் கலப்பதற்கு என்னால் முடிவதில்லை.\nதயவுசெய்து படிப்பவர்கள் பிழையாகப் புரிந்து கொள்ளக்கூடாது. புதுப்பாடல்கள் பிடிக்கவில்லை என்று கூறவில்லை. ஆனால் எனது மனம் பழைய பாடல்களில் லயிப்பதைப் போல புதுப்பாடல்களில் லயிப்பதில்லை.\nஇதன் முக்கிய காரணம் காலமாற்றம் என்பதை நான் உணர்கிறேன்.\nஇங்கேதான் எனது நண்பன் குறிப்பிட்ட ” பசுமை நிறைந்த நினைவுகள் ” மாறுபட்டு நின்றது. ஆமாம் இந்நிகழ்வில் 60,70,80 களில் ஒலித்த இனிமையான பாடல்கள் மட்டுமே ஒலிக்கும் என்பதுவே இந்நிகழ்வின் தனித்தன்மையாகும்.\nநான் இலண்டனுக்கு புலம் பெயர்ந்த காலகட்டத்தைச் சேர்ந்த பலர் இத்தகைய ஒரு நிகழ்வினை கண்டு களிப்பதற்காக, கேட்டு ரசிப்பதற்காக காத்திருந்திருக்கிறார்கள் என்பதை இந்நிகழ்விற்குச் சென்ற பின்னால் தான் அறிந்தேன்.\nஇந்நிகழ்வின் தன்மை மட்டுமல்ல, இந்நிகழ்வை அவர்கள் நடத்துவதற்கான காரணம் கூட என் மனதை மகிழப் பண்ணியது.\nஎன் நண்பன் சார்ந்திருந்த “மனித நேயம்” எனும் அமைப்பு ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் அங்கே தாம் செய்யும் பல மனித நேய நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியைச் சேகரிக்கும் நோக்கில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.\nஇவ்வமைப்பு எந்தவிதமான அரசியல் நோக்கமுமற்றது. இங்கிலாந்திலும், இலங்கையிலும் அந்நாட்டு அரசாங்கங்களினால் அங்கீகரிக்கப்பட்ட புனர்வாழ்வு அமைப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.\nபல சந்தர்ப்பங்களில் இவ்வாறாக புனரமைப்பு அமைப்புக்கள் நடத்தும் நிகழ்வுகளினால் சேகரிக்கப்பட்ட நிதியில் பெருந்தொகை நிர்வாகச் செலவுகளுக்கே பயன்பட்டுவிடப்படுவதைத் தவிர்க்கக் முடியாது .\nஅதற்காகவே இவ்வமைப்பான “மனித நேயத்தைச்” சார்ந்தவர்கள் மிகவும் அதிகக் கட்டணத்துடனான பெரிய மண்டபங்களில் தம் நிகழ்வை நடத்தாமல் மிகவும் குறைந்த கட்டணச் செலவில் கணிசமான நுழைவுக் கட்டணமே அறிவித்து, உள்ளூர்க் கலைஞர்களின் உதவியுடன் நிகழ்வை நடத்தி சேரும் நிதியில் பெரும்பங்கை ஈழத்து மனித நேய நடவடிக்கைகளிலேயே செலவிடுகிறார்கள்.\n“சுதந்திரப் பறவைகள்” (Free Birds) எனும் இசைக்குழுவின் பிரதான பாடகராக கஜன் எனும் தம்பி தனது இயக்கத்தில் இந்நிகழ்வை மனித நேயத்தினருக்காக தொகுத்தளித்தார்.\nஏறத்தாழ 40 முத்தான பாடல்கள் இந்நிகழ்வில் இடம்பெற்றன. அனைத்தும் பசுமை நிறைந்த நினைவுகளை நெஞ்சத்தில் மீண்டும் கொண்டு வந்து கேட்போரை சிலமணி நேரம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.\n“சின்னஞ் சிறிய வண்ணப் பறவை எண்ணத்தைச் சொல்லுதம்மா ” எனும் பாடல் அட்ப்பாடலுக்குரிய இனிமையான சங்கீத ஆலாபனத்துடன் அற்புதக் குரலில் ஒலித்தது. அநேகரின் வேண்டுகோளுக்கிணக்க இப்பாடல் மீண்டும், இரண்டாவது தடவையாக பாடப்பட்டது.\nடி.எம்.எஸ் ன் இனிய குரலில் தம்பி கஜன் “நான் மலரோடு தனியாக ” எனும் பாடலைப் பாடியபோது கரகோஷத்தினால் அச்சிறிய ஹால் அதிர்ந்தது…\nநீண்ட நாட்களுக்குப் பின்னர் என்னுடன் லண்டன் காலேஜில் பயின்ற பல நண்பர்களைக் கண்டேன். பலரால் என்னை அடையாளம் காணமுடியாமல் போனது எனக்கு வியப்பாக இருந்தது.\nகல்லூரி நாட்களின் இனிய நினைவுகள். குடும்பப் பொறுப்புகள் இன்றி வரவின்றி செலவுகள் செய்து மகிழ்ந்திருந்த காலங்கள். கன்னிப் பெண்களின் பின்னே எம்மையும் ஹீரோக்களாக எண்ணிக் களிப்புடன் அலைந்து திரிந்த காலங்கள். அந்தப் பொழுதுகள் இதயத்தில் ஏதோ இனம் தெரியா இன்ப கீதத்தை இசைமீட்டிக் கொண்டிருந்தன என்பதை இத்தகைய பசுமை நிறைந்த பாடல்கள் மீண்டும் நெஞ்சத்து முன்றலில் நர்த்தனமாடிடச் செய்தன.\nகாதினில் இசைத்திடும் கீதம் கடந்த காலத்தின் இனிமைகளை காற்றலைகளோடு சேர்த்து எமக்குப் பரிசாகக் கொடுத்தது. அனைவருடைய மனங்களிலும் இனிமையான கணங்கள். புதைந்து போன மகிழ்ச்சி ஒரு மூலையில் பெட்டகத்தினுள் வைத்து பூட்டப்பட்டது போல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.\nஅதைத் திறப்பதற்கு தகுந்த சாவி கிடைத்தால் அவைகளை மீண்டும் ஒருமுறை மீட்டிப்பார்த்து மகிழ்ந்திடச் சந்தர்ப்பம் கிடைக்கிறது. அத்தகைய ஒரு சந்தர��ப்பத்தைத்தான் அந்த இனிய பொன்னந்தி மாலைப் பொழுது எமக்களித்தது.\nஎம்மை மகிழ்விப்பது மட்டுமல்லாமல் எனது தாய்மண்ணின் மைந்தர்களின் கண்னீரைத் துடைப்பதற்கு அம்மாலையின் மகிழ்வு உதவியது எனும் எண்ணும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.\nஇந்நிகழ்வை நடத்திய மனிதநேயம் அமைப்பு ஈழத்தில் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அவற்றின் முழு விபரங்களையும் பினவரும் இணையதள முகவரியில் காணலாம்.\nஒரு நல்ல நிகழ்வை ஒரு நல்ல நோக்கத்திற்காக பார்த்து ரசித்தோம் எனும் மகிழ்வு மனதை நிறைக்க, மிகவும் நியாய விலையில் பல நிறுவனங்களின் ஆதரவுடன் அளிக்கப்பட்ட உணவு பசியைப் போக்க, ஒரு அழகிய சனிக்கிழமை இரவை முடிவுக்குக் கொண்டு வந்தோம்.\nபடங்கள் : நன்றி ” மனித நேயம் ” இணையத்தளம்\nRelated tags : சக்தி சக்திதாசன்\nராஜ விளையாட்டு – ஸ்டீபன் ஜ்ஸ்வேய்க் – தமிழாக்கம் லதா ராமகிருஷ்ணன்\nசுரேஜமீ இதுவரை நாம் சென்ற இரு கட்டுரைகளின் தொடர்ச்சியாக, இப்புவியின் இருப்பைக் கெடுக்கும் இயற்கையின் தலையாய பிரச்சினைகளைப் பட்டியலிட்டு, 1. மக்கள் தொகை 2. காலநிலை மாறுபாடுகள் 3. பல்லுயிர்ப் பெர\nஎன் பெயர் காதல் (சிறுகதை)\nநிர்மலா ராகவன் என் பெயர் காதல் அம்மா பெயர் மங்களம். அதை முதன்முதலில் தெரிந்து கொண்டபோது, \"எப்படிம்மா இந்தப் பேரு வெச்சாங்க\" என்று கேட்டேன். \"என் பாட்டி பேரு,\" என்றாள். \"என் பேருமட்டும் ஏன் பிரே\n) ஆர்.எஸ்.மணி Loves to create- The Record 1998- ஏன் இன்னும் இந்தக் கதவு திறக்கவில்லை\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 232\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 232\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 232\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (90)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/52005", "date_download": "2019-11-22T08:42:15Z", "digest": "sha1:32RT3UJPBFEM2ONPUZ4Q3SN2NWEW3TEC", "length": 12182, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டார் ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு | Virakesari.lk", "raw_content": "\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nயாழில் டெங்கு நோயால் 1557 பேர் பாதிப்பு : பணிமனை அதிர்ச்சித் தகவல்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\nஇராஜாங்க அமைச்சர்களின் நியமனம் 25 ஆம் திகதி\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nஐ.தே.க. ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ரணில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை விபரம் இதோ\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nதுப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டார் ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு\nதுப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டார் ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு\nநியூசிலாந்து, கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஇந்த துப்பாக்கிச்சூட்டில் முதல் கட்டமாக 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அடுத்து 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியோகின.\nஇந் நிலையில் தற்போது உயிரிழந்தவர்களின் தொகை 40 ஆக அதிகரித்துள்தாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அத்துடன் மேலும் பலர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் எனவும், இது நியூசிலாந்தின் கருப்பு தினங்களில் ஒன்றாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் நான்கு பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளளனர். அவர்களில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேக நபர் \"ப்ரெண்டான் டாரன்ட்\" என்று பெயரிடப்பட்ட ஒரு அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஇதேவேதளை கிறிஸ்ட்சர்ச் நகரில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு பொலிஸார் த��விரமாக போராடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nநியூஸிலாந்து கிறிஸ்ட்சேர்ச் துப்பாக்கி சூடு\nமருத்துவ கட்டணத்தை செலுத்தாததால் குழந்தையின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்க மறுத்த வைத்தியசாலை நிர்வாகம் - அடுத்து நடந்தது என்ன\nமருத்துவகட்டணங்களை செலுத்தும் வரை புதிதாக பிறந்த குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கு மருத்துவமனைகள் மறுக்கும் பல சம்பவங்கள் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளன.\nகுழந்தைகள் கடத்தல் விவகாரம்: நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம் - பொலிஸார் தகவல்\nகுழந்தைகளை கடத்தி, அடைத்து வைத்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-11-22 10:30:03 குழந்தைகள் பொலிஸார் நித்தியானந்தா\nரஷ்யாவில் வெந்நீர் குழாயினுள் விழுந்த கார் : இரண்டு பேர் உயிரிழப்பு\nரஷ்யாவில் வீதியில் சென்றுக்கொண்டிருந்த கார் வெந்நீர் குழாயில் விழுந்ததில் காரில் பயணித்த இரண்டு பேர் உடல் வெந்து உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\n2019-11-21 19:49:07 ரஷ்யா வெந்நீர் ஊற்று கார்\nபூங்கொத்துக்கு பதில் புத்தகங்கள் ; எம்.எல்.ஏவுக்கு குவியும் பாராட்டு..\n“என்னைப் பார்க்க வரும் பொதுமக்கள், பூங்கொத்துக்கு பதிலாக நல்ல புத்தகங்கள் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்த பாராளுமன்ற உறுப்பினருக்கு, பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\n2019-11-21 18:20:49 பூங்கொத்துக்கு பதில் புத்தகங்கள் ; எம்.எல்.ஏவுக்கு குவியும் பாராட்டு..\nவிசா இன்றி தங்கியிருந்தவர்களை திருப்பி அனுப்பியது அமெரிக்கா\nவிசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அமெரிக்க திருப்பியனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது.\n2019-11-21 16:15:05 விசா இந்தியர்கள் அமெரிக்கா\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\nமுதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளும் இந்தியா\nலலித் வீரதுங்க வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கம்\nடேவிட் வோர்னர் சதம் ; வலுவான நிலையில் ஆஸி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=23176", "date_download": "2019-11-22T07:00:21Z", "digest": "sha1:B7DA4RJCLQU3RLBCYGD4X4MG555DP4XZ", "length": 47031, "nlines": 84, "source_domain": "meelparvai.net", "title": "21/4 க்குப் பிந்திய நிலைமைகள் – சமூகத்தின் முன்னுள்ள பணி என்ன ? – Meelparvai.net", "raw_content": "\nFeatures • அரசியல் • சிறப்புக்கட்டுரைகள்\n21/4 க்குப் பிந்திய நிலைமைகள் – சமூகத்தின் முன்னுள்ள பணி என்ன \nமழை விட்டும் தூறல் விடாத பாடாக ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிந்திய நிலைமைகள் முஸ்லிம் சமூகத்தின் மீது வக்கிரத்தைத் தீர்த்துக் கொள்ளும் விதமாகத் தொடருகின்றன. முஸ்லிம் சமூகத்தினர் மீது அத்துமீறும் செயற்பாடுகள் நாள் தவறாமல் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. விகாரமகாதேவி பூங்காவில் இருந்த இரண்டு இளைஞர்களை இராணுவத்தினர் முஸ்லிம் என்பதைத் தவிர வேறு காரணம் இன்றி விசாரணைக்கென அழைத்துச் சென்றுள்ளனர். சவூதி அரேபியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகளாக வந்த முகமூடிப் பெண்களுக்கு விமான நிலைய அதிகாரிகளால் தொந்தரவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு நாலந்தாக் கல்லூரியில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிக்காகச் சென்றிருந்த ஆசிரியர் ஒருவர், பௌத்த பாடசாலையான நாலந்தா வளவில் இருந்து தனது தொலைபேசியில் புகைப்படம் எடுத்ததற்காக பல மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டிருக்கிறார்.\nகொழும்புக்கு வந்த சமயம் தனது கடவுச் சீட்டை தொலைத்த கிண்ணியா பெண்மணி தெமட்டகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய வந்தபோது அவரது ஊரைக் கேட்டறிந்து கொண்ட பொலிஸ் உயரதிகாரி, சிங்களம் தெரியாதவர்கள் எல்லாம் இந்த நாட்டில் இருக்க முடியாது. நீ கிண்ணியாவாக இருந்தால் ஸஹ்ரானின் தங்கையாகக் கூட இருக்கலாம், போய் உங்களது பிரதேசத்தில் முறைப்பாடு செய் என விரட்டி அடிக்கப்பட்டிருக்கிறார்.\nஇப்படி நாளொரு நிகழ்வும் பொழுதொரு சம்பவமுமாக முஸ்லிம் சமூகத்தின் மீது பெரும்பான்மைச் சமூகத்தின் சிறுபான்மையினர் எகிறிப் பாய்வது தொடர்கிறது. இதனை இப்படியே வளர விட்டால் இதுவே இவர்களின் பண்பாக மாறிப் போவதும், ஒடுக்கு முறைக்குக் கீழால் வாழ்வதற்கு முஸ்லிம் சமூகம் தாழ்ந்து போவதும் இயல்பாக மாறி விடும். இதனால் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னரான முஸ்லிம் சமூகத்தின் வாழ்வொழுங்கு எப்படி அமைய வேண்டும் என்பது பற��றி முஸ்லிம் சமூகத்தின் தலைமைகள் ஆராய்ந்து வழி காட்ட வேண்டும்.\nஐஎஸ் ஆதரவாளர் என சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி ஒருவர், சிறைக்குப் பார்வையிட வருபவர்களிடம் தயவு செய்து எங்களுக்கு ஐஎஸ் என்றால் என்னவென்று சொல்லித் தாருங்கள். எங்களுக்குத் தெரியாத விடயங்களில் எங்களைப் போட்டுக் குடைகிறார்கள் என முறைப்பட்டிருக்கிறார். இங்கு முஸ்லிம் சமூகத்துக்கு தீவிரவாதம் என்றால் என்ன, தீவிரவாத அமைப்புக்கள் என்னென்ன, அவற்றுக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் உரிய உறவு என்ன என்பன போன்ற விடயங்கள் சொல்லி்த் தரப்பட வேண்டும்.\nமுஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் உள்ள பிளவுகளை சிலர் தீவிரவாத அமைப்புக்களாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தேசிய தௌஹீத் ஜமாஅத் தடை செய்யப்பட்டமைக்காக தௌஹீத் என்றாலே தடை செய்யப்பட்ட ஒன்று என சிலர் நினைக்கிறார்கள். தொப்பி போடாத அனைவரையும் வஹாபிகளாகப் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். எனவே தௌஹீத், வஹாபிஸம் என்பவை பற்றி முஸ்லிம் சமூகத்துக்கும் ஏனைய சமூகங்களுக்கும் விளங்கப்படுத்த வேண்டியது அவசரமான விடயமாகும்.\nஅதே போல தடை செய்யப்பட்டுள்ள ஜமாஅதே மில்லது இப்ராஹீம், விலாயதுஸ் ஸைலானி தொடர்பிலும் மக்களிடம் போதிய அறிவு இல்லை. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைச் சட்டத்தின் கீழ் தேசிய தௌஹீத் ஜமாஅத், ஜமாஅதே மில்லது இப்ராஹீம், விலாயதுஸ் ஸைலானி ஆகிய மூன்று முஸ்லிம் அமைப்புக்கள் பெயர்குறிப்பிடப்பட்ட அமைப்புக்களாக (Designated Entities) வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புக்களுக்கு நிதி வழங்குவது, சொத்துக்கள் மற்றும் பொருளாதார மூலங்கள் வழங்குவது, பயங்கரவாதத்துக்கு உதவி செய்த குற்றத்துக்கு உள்ளாக்கப்பட முடியுமானவை. எனவே இவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டுமென்றிருந்தால் இந்த அமைப்புக்களைப் பற்றிய தெளிவு அனைவருக்கும் வழங்கப்பட வேண்டியிருக்கிறது. இது அநியாயமாக யாரும் கைது செய்யப்பட்டு அடைக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதற்கு உதவியாக அமையும்.\nசமூகத்தில் நிலவும் தீவிரவாத சி்ந்தனைகள் பற்றிய தெளிவொன்று சமூகத்துக்கு வழங்கப்பட வேண்டும். இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் அடிப்படைவாதக் கருத்தில் உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பதை சமூகம் மெல்ல மெல்ல ஏற்றுக் கொள்ளத் துவங்கியிருக்கிறது. சகவாழ்வை மறுப்பவர்கள், அந்நிய நாட்டில் வாழ்வதை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள், நாட்டுச் சட்டத்துக்கு மதிப்பளிக்க வேண்டியதில்லை என்று சொல்பவர்கள், சகிப்புத்தன்மையுடனும் விட்டுக் கொடுத்தும் வாழ முடியாது என்று சொல்பவர்கள் இப்படியெல்லாம் சிந்தனையுள்ளவர்கள் நம்மில் இருக்கிறார்கள் என்பது சமூகத்தில் ஊடுருவிப் பார்க்கும் போது புலப்படுகிறது. எனவே முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் இருப்பவற்றில் எது தீவிரவாதச் சிந்தனை, எது அடிப்படைவாதம் என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அடிப்படைவாதம் தீவிரவாத்துக்கு இட்டுச் செல்கிறது. தீவிரவாதம் தான் பயங்கரவாதமாக மாறுகிறது. எனவே அடிப்படைவாதச் சிந்தனைகளை ஆரம்பத்திலேயே இனங்கண்டு கொள்ளும் வகையில் சமூகம் வழிகாட்டப்பட வேண்டும்.\nநாட்டில் இருந்து பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதில் அரசாங்கமும் அரச படைகளும் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. இவற்றுக்கு முஸ்லிம் சமூகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஸஹ்ரானுடைய விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இராணுவத் தரப்புக்கு ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தமை தான் ஸஹ்ரானுடைய அறிவீனம் முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்படாமல் பாதுகாத்தது. (இதே விதமாக முஸ்லிம் சமூகத்திடமும் இந்த இயக்கம் தொடர்பான ஆபத்தை வெளிப்படுத்தி இருந்தால் பலரும் இதனுடன் தொடர்புபடுவதில் இருந்தும் தவிர்ந்திருக்கலாம்) இதுபோல இராணுவம் தங்களிடம் வேண்டும் போதெல்லாம் தங்களைப் பற்றி முன்வைக்க முடியுமான அளவுக்கு ஒவ்வொரு தனிநபரும் அமைப்புக்களும் தம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.\nமுஸ்லிம் சமூகத்துக்குள்ளால் நிலவிய நிலவுகின்ற பிளவுகளின் விபரீதங்கள் இந்த ஈஸ்டர் தாக்குதலின் பின்னரான சூழலில் நன்றாகவே வெளிப்பட்டன. தமக்குப் பிடிக்காதவர்களையெல்லாம் பயங்கரவாதிகளாகப் போட்டுக் கொடுக்கும் நிலை முஸ்லிம் சமூகம் பற்றி அடுத்த சமூகங்கள் கொண்டிருந்த நற்பெயரையெல்லாம் இடித்துத் தள்ளும் வகையில் அமைந்திருந்தன. ஆண்டாண்டு காலமாக உள்ளத்தில் வளர்க்கப்பட்டு வந்த பகையை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக சிலர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர். தம்முடன் கொள்கை ரீதியாக முரண்பட்டவர்கள், தீர்வு காணப்��ட முடியாத சட்டப் பிரச்சினைகளில் மோதி விரக்தி அடைந்திருந்தவர்கள், அடுத்த கொள்கையைச் சேர்ந்தவர்களுடைய மோசமான விமர்சனங்களை எல்லாம் மனதில் போட்டுப் புதைத்து வைத்திருந்தவர்கள் இவைகள் எல்லாமே ஸஹ்ரானுடைய குண்டுடன் வெடித்து வெளிப்படத் தொடங்கின. இப்படியான வெறுப்புக்கள் மனங்களில் உறைந்து போக முன்னர் தவிர்த்திருக்கப்பட வேண்டியவை என்றாலும் இதற்கான தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு அவை சாத்தியமாகாமல் போன நிலைகள் வரவில்லை. சில சில முயற்சிகள் இரு தரப்புக்களுக்கிடையே மட்டும் நிகழ்ந்தவைகளாக உள்ளனவேயன்றி முரண்பட்டிருப்பவர்களை சமூகமாக ஒன்று சேர்ந்து இணக்கப்பாட்டுக்குக் கொண்டு வரும் நிகழ்வுகள் சமூகத்துக்குள்ளால் நடந்தேறவில்லை. ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் வாய்த்திருக்கின்ற சூழலில் இதற்கான முயற்சிகள் நடக்க வேண்டும்.\nமுஸ்லிம் சமூகத்துக்குள்ளால் நிலவுகின்ற தனிப்பட்டவர்களுக்கி்டையிலான பிரச்சினைகளை மத்தியஸ்தம் வகித்துத் தீர்ப்பதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்குவதில் முஸ்லிம் சமூகம் விட்ட தவறு, ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னரான சூழலை அவர்களுடைய தனிப்பட்ட விவகாரங்களைத் தீர்த்துக் கொள்வதற்கான களமாக மாற்றியது. தனிநபர்களுடைய விவகாரங்களைக் கையாள்வதில் முன்னர் போல பள்ளிவாசல்கள் தலையிடுவதில்லை. அதற்காகப் பொலிசுக்குப் போய் முறையிட்டால் சமூகத்தைக் காட்டிக் கொடுத்தவன் போல ஊர்களில் கணிக்கப்படுவதனைப் பயந்து பாதிக்கப்பட்டவர்களால் பொலிசை நாடவும் முடியவி்ல்லை. இதனால் தனது பாதிப்பைப் பொறுத்துக் கொண்டிருந்தவர்கள் அதனை போட்டுக் கொடுப்பாக வெளியிட்டிருக்கிறார்கள். தனக்குக் கடன் தர வேண்டியவர்கள், தன்னுடன் காணிப் பிரச்சினையில் மோதியவர்கள், தனக்கு வர்த்தகப் போட்டியாக மாறுபவர்கள், தான் குளிப்பதை படம் எடுத்தவர்கள் என தன்னை முன்னிலைப்படுத்தி தனக்கு எதிரானவர்களை பயங்கரவாதிகளாக போட்டுக் கொடுப்பதற்கு சமூகத்தில் சிலர் தலைப்பட்டது இதனால் தான்..இந்த நிலை இனியும் தொடராமல் பள்ளிவாசல்கள் பள்ளிவாசல்களைக் கட்டுவதையன்றி சமூகத்தைக் கட்டியெழுப்புகின்ற பணிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இணக்க சபைகள், நியாய சபைகளை உருவாக்கி மக்களின் மனங்களில் தேங்கிப் போயிருக்கின்ற பிரச்சின��களை வளரவிடாமல் ஒரே சமூகமாக வாழ்வதனை வலியுறுத்தும் வகையில் ஊர்த் தலைமைகள் செயற்பட வேண்டும். ஊர்த் தலைமைகளை அரசியல்வாதிகளின் கைகளில் கொடுக்காமல் பள்ளிவாசல்கள் அந்த இடத்தை மீளப் பெற வேண்டும்.\nதெல்கஹகொட பிரதேசத்தில் புத்தர் சிலை உடைக்கும் அளவுக்கு தீவிரவாதிகள் உருவாகி வருகிறார்கள் என்பதை தெல்கஹகொட மக்களில் பலரும் அறியாமல் இருந்தார்கள். காத்தான்குடியில் ஸஹ்ரானுடைய தேசிய தௌஹீத் ஜமாஅத் இந்தளவு தீவிர மனப்பான்மையுடன் இருந்திருக்கிறது என்பதை காத்தான்குடி மக்களில் பலரும் தெரியாமல் இருந்தார்கள். தெரிந்திருந்தால் அவர்கள் அதனைத் தடுத்திருப்பார்கள். இந்த நிலை உருவாவதற்கு ஊர்களில் நிலவுகின்ற கட்டுக்கோப்பிலான குறைபாடும் காரணமாகும். ஊர்களில் பள்ளிவாசல்கள் பெருகியதால் ஒவ்வொரு பள்ளிவாசலும் தமது பாட்டில் தனித்தியங்கும் நிலை தான் பெரும்பாலான ஊர்களில் இருக்கிறது. இதனால் அடுத்த தரப்பில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளாமல் ஊரில் ஒவ்வொரு தரப்பும் அந்நியமாகிப் போகிறார்கள். இதனால் ஊரில் புதிதாக உருவாகி வளருகின்ற அமைப்புக்கள் கண்ணிலிருந்து மறைந்து போகின்றன. இவை தனது இஷ்டத்தில் இயங்கி தங்களுக்குச் சரியானது எனப்பட்டதை நடைமுறைப்படுத்தத் துவங்கினால் அதனால் வருகின்ற பாதிப்பு ஒட்டு மொத்த சமூகத்திலும் தாக்கம் செலுத்துகிறது. எனவே பள்ளிவாசல்களை மையப்படுத்தி ஊரின் தலைமையை அமைத்துக் கொள்ளும் போது அதிலே ஊரிலுள்ள அனைத்துத் தரப்பும், இயக்கங்களும், நிறுவனங்களும் என ஒன்று விடாது இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். இந்த தலைமைத்துவ சபையினூடாக ஒவ்வொரு அங்கத்தினதும் செயற்பாடுகள் அவதானிக்கப்பட வேண்டும். முரண்பட்டுச் செல்லும் யாரையும் ஒதுக்கி விடாமல் அவர்களுடன் உடன்பாட்டுக்கு வருவதற்கான வழிவகைகளைக் கையாள வேண்டும்.\nஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் வகைதொகையின்றி கைது செய்யப்பட்டு பல மாதங்களாக சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். பெரும்பாலும் வீட்டுத் தலைவனாக இருந்து வீட்டுக்கு வருமானம் உழைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தவர்களும் சிறைகளில் இருக்கிறார்கள். இவர்களில் அநியாயமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் பலர் இருக்க முடியும். இவர்களுடைய குடும்பங்க���் வேறு வாழ்வாதாரங்கள் இன்றி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவர்களுக்கு உதவுவதற்கு சமூகமும் கூட முன்வருவதில்லை. பயங்கரவாதத்துக்குத் துணை போனதாக தாங்களும் கைது செய்யப்பட்டு விடுவோமா என்று அவர்கள் அஞ்சுகின்றனர். இதற்கு மேலதிகமாக சிறையிலிருப்பவர்களை வெளியில் கொண்டு வருவதற்காக இவர்கள் இலட்சக் கணக்கில் செலவழிக்க வேண்டியுமிருக்கிறது. அன்றாடத் தீனிக்கே வழியில்லாத நிலையில், சிறையிலிருக்கும் சீவனோபாயத்தையும் வெளியில் எடுக்க முடியாத நிலையில் அவர்கள் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்து வருகிறார்கள். ஊர்களில் இருந்து மானசீகமாக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தங்களது துயரங்களை யாரிடமும் வெளியிட முடியாமல் ஒடுங்கிப் போயிருக்கிறார்கள். முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதனாலேயே இவர்கள் இந்தத் துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என்ற வகையில் இவர்களின் துயரங்களைக் களைவதற்கு முஸ்லிம் சமூகம் போதுமான பொறிமுறை ஒன்றை வகுக்க வேண்டும். அண்மையில் ஸம்ஸம் நிறுவனம் இப்படியான சில குடும்பங்களைத் தெரிவு அவர்களுக்குத் தேவையான பண்டங்களின் பொதியொன்றை வழங்கி வைத்தமையை ஒரு முன்னுதாரணமாகக் கொள்ள முடியும். தலைமைத்துவப் பயிற்சி முகாமுக்குச் சென்றதையும் குற்றமாகக் கருதி பதின்பருவ மாணவர்கள் கூட சிறைச் சாலைகளில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களை வெளியில் கொண்டு வருவது சம்பந்தமாகவும் இவர்களது எதிர்காலம் சம்பந்தமாகவும் சமூகம் செயற்பட வேண்டும்.\nஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் சமூகத்தின் வளிமண்டலம் பயான்களாலும் உரைகளாலும் நிரம்பி வழிந்தது. தாக்குதலுக்குப் பின்னர் ரமழான் காலம் கூட நிம்மதியாகத் தான் கழிந்தது. அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் இவை மீண்டும் பழைய நிலையை எட்டிப் பார்க்க முடியும். இவ்வாறான உரைகள் எதை நோக்கி அமைகின்றன, என்ன கருத்தைச் சொல்ல வருகின்றன, தீவிரவாதக் கருத்துக்களை அவை உள்ளடக்கியிருக்கின்றனவா போன்ற விடயங்கள் எல்லாம் இனி அவதானிக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் இப்படி இல்லாமல் அம்போ என்று விட்டதனால் தான் பௌத்தர்களின் மும்மணிகள் தொடர்பிலும், புத்தர் நரமாமிசம் உண்டது தொடர்பிலும் முஸ்லிம் சமூகத்தில் இருந்து பயான்கள் வெளிவரத் துவங்கின. பயான்கள் மட்டுமன்றி எழுதப்படும் ஆக்கங்களும் வடிவமைக்கப்படும் ஒலிஅலை வடிவங்களும் அவதானத்துக்கு உட்படுத்தப்பட முடியுமான பொறிமுறை ஒன்று வகுக்கப்பட வேண்டும்.\nபொதுவாக முஸ்லிம்கள் நாட்டுச் சட்டத்தை மதிப்பதில்லை என்றொரு கருத்துப் போக்கை பரவலாக்குவதற்கு பல பிரயத்தனங்கள் செய்யப்பட்டன. வெளிப்படையாகத் தெரிகின்ற ஹெல்மட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்வது தான் இதற்கென எடுத்துக் காட்ட முடியுமாக இருந்தது. போகப் போக இதன் பரப்பு அதிகமாகிச் செல்வதான ஒரு கருத்தே சிங்கள சமூகத்தின் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது. இந்தக் கருத்தை மாற்றியமைக்கின்ற பணி முஸ்லிம் சமூகத்துக்குள்ளால் நடைபெற வேண்டும். சுங்கத் தீர்வையில் தப்புதல் முதல் வாகனங்களை ஓட்டுவது முதல், அரசாங்க சேவையில் கடமை புரிவது முதல் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் வரை அனைத்தும் நாட்டுச் சட்டத்துக்குள்ளால் இயங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஇன்றைய இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் சமூக ஊடகங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறார்கள். இது சுதந்திரமாகக் கையாளப்பட முடியுமான ஊடகமாகும். அந்த வகையில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக யாரும் இந்த ஊடகங்களைப் பயன்படுத்த முடியும். இவற்றினால் தமக்கு வருகின்ற ஊடகச் செய்திகளினால் உணர்ச்சிவசப்படாத அளவுக்கு இளைஞர்களை அறிவூட்ட வேண்டும். அதேபோல அவர்களது இடுகைகளினால் என்னென்ன பாதிப்புக்கள் வரப்போகின்றன, அதனுடைய அபாயங்கள், விபரீதங்கள் என்ன என்பது பற்றி இளைஞர்களுக்கு தொடர்ச்சியாக ஞாபகப்படுத்த வேண்டும். சமூக ஊடகங்கள் இளைஞர்களிடமிருந்து பிரிக்க முடியாத அங்கமாக இருப்பதனால் அதனை எப்படி ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது என்பது தொடர்பில் அவர்களை விழிப்பூட்ட வேண்டும். சமூக ஊடகங்களில் மூழ்கிப் போனவர்கள் பொய்யான உலகிலேயே வாழ்கிறார்கள். அவர்களை சமூகத்துடன் பழக விட்டு சமூகப் பிரக்ஞை உள்ளவர்களாக மாற்றுவது இதற்கான நிரந்தரத் தீர்வாக அமைய முடியும்.\nபொதுவாக முஸ்லிம் சமூகத்திலுள்ள இளைஞர்களிடம் தங்களது எதிர்காலம் பற்றிய சிநதனை அதிகமாகவே தலையெடுக்கத் தொடங்கியுள்ளது. கல்வி பெறுதல், பின்னர் கல்விக்கேற்ற தொழிலொன்றைப் பெறுதல் என்பன போட்டித் தன்மையாக மாறிப் போனதால் சிலருக்கு இவை எட்டாக்க���ியாகவும் மாறியிருக்கிறது. இது இளைஞர்களை விரக்தி நிலைக்குக் கொண்டு செல்ல முடியும். விளிம்பு நிலையில் உள்ள இளைஞர்கள் வித்தியாசமான செயல்களில் ஈடுபடுவதற்குத் தூண்டப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. அதனால் இளைஞர்களை வழிப்படுத்துவதிலும், அவர்களிடம் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதிலும் அவர்களைச் சமூக விவகாரங்களில் பங்கெடுக்கச் செய்வதிலும் அதிக அக்கறை காட்ட வேண்டும். இளைஞர்களுக்கு சார்பு நிலையில் சிந்திக்கச் செய்யக் கூடியவாறான நிகழ்ச்சிகளையும் வழிகாட்டல்களையும் வழங்குதலும் பொருத்தமானதாக அமையும்.\nஊர்களிலே சிலரிடம் பணப்புழக்கம் திடீரென அதிகரிக்கும் பொழுது அது தொடர்பில் தேடிப்பார்ப்பது முக்கியமானது. அதே போல வெளி இடங்களில் இருந்து ஊர்களுக்கு குடியிருப்புக்காக வருபவர்கள் மீது ஒரு கண் இருப்பதும் முக்கியமானது.\nஇலங்கை முஸ்லிம் சமூகம் பொதுவாக மூடுண்ட சமூகமாகவே வாழப் பழகியிருக்கிறது. இது தான் தனது நம்பிக்கையைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழி என அது நினைக்கிறது. இஸ்லாம் போற்றி வளர்க்கப்பட்ட பூமியி்ல் அது தனித்து வளர்க்கப்படவில்லை என்பதை அது மறந்து விடுகிறது. இதனால் கலந்து வாழ்ந்தால் கரைந்து போய் விடுவோம் என்ற பயத்தில் அது ஒதுங்கியே வாழ நினைக்கிறது. தமது மதத்தை மிஷனரிகளிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில் ஆங்கிலம் படிப்பதைத் தவிர்ப்பதற்கு முன்னைய தலைவர்கள் எடுத்த முடிவையே அது இன்றும் நடைமுறைப்படுத்தப் பார்க்கிறது. இதனால் அடுத்த சமூகத்தில் வாழ்பவர்களைப் பற்றி அது அறியாமல் வாழ்கிறது. தமது வாழ்வொழுங்கைப் பற்றி அடுத்தவர்களுக்குப் புரிய வைக்காமல் மறைந்து வாழ்கிறது. இதற்கு முக்கிய காரணம் கலந்து வாழ்வதன் ஊடாக தாம் தமது மத நம்பிக்கைகளில் இருந்து தூரமாகி விடுவோம் என்பது தான். தம்மில், தாம் ஏற்றுக் கொண்டிருக்கின்ற நம்பிக்கையில் தமக்கு விசுவாசம் இல்லை என்பதையே இது உணர்த்துகிறது. இந்தத் தடையை முஸ்லிம் சமூகம் தாண்ட வேண்டும். ஏனைய சமூகங்களுடனும் கலந்து வாழும் ஒழுங்கை அவர்கள் அமைத்துக் கொள்ள வேண்டும். தங்களது விவகாரங்களில் அடுத்த சமூகத்தாரையும் பங்கு கொள்ள வைக்க வேண்டும். அடுத்த சமூகங்களினது நிகழ்வுகளிலும் முஸ்லிம் சமூகம் பங்கெடுக்க வேண்டும். மதரீதியான பா���சாலைகளை இல்லாதொழிப்பதற்கு முன்னர் எமது பாடசாலைகளை நாங்கள் எவ்வளவு தூரம் நாட்டின் இன நல்லுறவுக்குப் பயன்படுத்தி இருக்கிறோம் என்று சிந்திக்க வேண்டும். பாடசாலை விளையாட்டுப் போட்டி என்று வரும் போது கூட பக்கத்தில் உள்ள சிங்களப் பாடசாலைகளைத் தவிர்த்து தூர இடங்களில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் இருந்து மத்தியஸ்தர்களைக் கொண்டு வரும் நிலையிலேயே முஸ்லிம் சமூகம் இருக்கிறது. பக்கத்தில் உள்ள பாடசாலைகளுடன் உறவைப் பேணுவதற்கான வழிமுறைகளை முஸ்லிம் பாடசாலைகள் வகுக்க வேண்டும்.\nபெரும்பான்மை பௌத்தர்கள் இது பௌத்த நாடு என்று சொல்லும் போது மனதுக்குள் நெருடுவது போல இந்த நாட்டை முஸ்லிம் நாடு போல முஸ்லிம் சமூகம் கருதிச் செயற்பட்டால் அது அடுத்தவர்களை நெருடத் தான் செய்யும். இது பல்லினங்கள் வாழுகின்ற நாடு என்பதை மனதளவில் முஸ்லிம் சமூகம் ஏற்று அதற்கேற்ப தனது வாழ்வொழுங்கை அமைத்துக் கொள்வதன் ஊடாக முஸ்லிம் சமூகம் ஒரு போதும் நாட்டுக்கு எதிராக பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடாது என்பதையும், அதற்குத் துணை போகவும் மாட்டாது என்பதையும் எடுத்துக் காட்ட வேண்டும். இந்தச் சந்தேகத்தைப் போக்க முடியுமென்றால் முஸ்லிம் சமூகம் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் பெரும் பங்கு வகிக்க முடியும்.\nநிறைவேற்றதிகார ஜனாதிபதிமுறை ஒழிப்பை மையப்படுத்திய அரசியல் சவால்கள்\nநாட்டின் சிக்கல்களைத் தீர்ப்பதில் முஸ்லிம் சமூகத்தினதும் பங்கு முக்கியமானது\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nநல்லிணக்க அலுவலில் இருந்து சந்திரிகா விலகினார்\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nஅடுத்த தவணையில் போட்டியிட்டால் சஜித் வெல்வார்\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nசஜித் அணியிடமிருந்து புதிய கட்சி\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nசிந்தனைப் பயங்கரவாதம் கவனமாகக் கையாளப்பட வேண்டும்\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nபிக்குகள் அமைதியாகவும் கவனமாகவும் வேலை செய்தனர்\nhatch sandwich bar on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nmohamed on ஆட்சியாளர்கள் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்தல்\nகிரேக் on ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை ஒரு பயங்கரவாதக் குழுவாகும்\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போத��� தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/08/sai-leelas-on-sai-blessed-kid-shri.html", "date_download": "2019-11-22T07:18:40Z", "digest": "sha1:A5IIZMG6JJ5EGVHIEUJZ3GUE3NHVNSYG", "length": 38651, "nlines": 297, "source_domain": "shirdisaibabatamilstories.blogspot.com", "title": "Sai Leela's On Sai Blessed Kid Shri Nikesh. | Shirdi Sai Baba Stories in Tamil.", "raw_content": "\nஅனைவருக்கும் பாபா தின வாழ்த்துக்கள்\nஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் தம்மால் தீர்க்க முடியாத சிக்கல் தோன்றுவது உண்டு. அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களால் முடிவு செய்ய முடியாது. ஆனால் அவர்கள் அந்த நேரத்தில்அவர்கள் வணங்கும் குருவின் மீது நம்பிக்கை வைக்கும்போது, அந்த குரு அவர்களுக்கு தக்க உதவி செய்கிறார்.\nஇந்த கூற்றை எடுத்துக் காட்டுவது போல நடந்து உள்ள பாபாவின் ஒரு பக்தரின் அனுபவம் மயிர்க் கூச்சல் எடுக்க வைக்கின்றது. அதை படிக்கும்போது பாபா எப்படி எல்லாம் தனது பக்தர்களுக்கு உதவுகிறார் என்பதை புரிந்து கொள்ளலாம். நாம் அனைவரும் நிகேஷின் குடும்பத்திற்கு பாபா பரிபூரண அருள் புரிய வேண்டும் என்று அவரை வேண்டுவோம்.\nகடந்த மே மாதம் இரண்டாம் தேதி புதன் கிழமை அன்று என்னுடைய மனைவி கர்பமுற்று 39 வாரங்கள் ஆகி இருந்த நிலையில்செயற்கை முறையில் பிரசவ வலியை ஏற்படுத்தி குழந்தைப் பிறக்க அவளை மருத்துவ மனையில் சேர்த்தேன். அவள் இன்னும் ஆறு மணி நேரத்தில் குழந்தைப் பெற்றெடுப்பாள் என்று மருத்து ஆயாக்கள் கூறினார்கள். பாபாவின் அருளினால் குழந்தை இந்த பூமியை தொட இருந்த நேரத்தை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தோம். என்னுடைய மணிக் கணினியில் (லேப்டாப்பில் ) விஷ்ணுஸ் சஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தை கேட்டுக் கொண்டு இருந்தோம்.\nகாலை ஒன்பது மணி இருக்கும். நர்ஸ் எனப்படும் குழந்தைகளைப் பேணி வளர்ப்பவள் வந்து குழந்தையில் தலை இன்னும் மேலே வரவில்லை என்பதினால் அது மேலே வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றார்கள். அதற்காக ஒவ்வொரு முப்பது நிமிடம் கழிந்ததும் என்னுடைய மனைவியை அவள் படுத்துள்ள நிலையில் இருந்து மாற்றி மாற்றி படுக்குமாறு கூறினார்கள். நான் சாயி சத்சரித்திரத்தைப் படிக்கத் துவங்கினேன். மதியம் நர்ஸ் வந்து மனைவியில் கர்பப் பையில் இருந்த நீரை வெளியேற்றினால்தான் குழந்தை வெளி வருவதை உறுதி செய்ய முடியும் என்றாள். ஆனால் அந்த நேரத்தில் ��ண் மருத்துவர் மட்டுமே அங்கு இருந்ததினால் அவர் மூலம் அதை செய்ய எனக்கு விருப்பம் இல்லை என்றாலும் வேறு வழி இன்றி அதற்கு ஒப்புக் கொள்ள அவர்கள் அதை செய்து முடித்து விட்டு இன்னும் நான்கு மணி நேரத்தில் குழந்தை வெளியில் வரும் என்றார்கள். அப்போது மணி மாலை நான்கு ஆகி இருந்தது.\nமாலை ஆறு மணியாயிற்று. பெண் மருத்துவர் வந்து அவளை மீண்டும் சோதனை செய்தப் பின், கர்பப்பையில் உள்ள நீரை வெளியேற்றியப் பின் குறைந்தது 4 அல்லது 6 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்றார். நாங்கள் பாபாவை வேண்டிக் கொண்டே அமர்ந்திருந்தோம். மடிக் கணினியில் பாபாவின் பஜனைகளை போட்டு அதைக் கேட்டுக் கொண்டு இருந்தோம். மேலும் ஒவ்வொரு 30 நிமிடத்துக்குக் பின்னர் படுத்துள்ள நிலையை மாற்றி மாற்றிக் கொண்டே படுத்துக் கொண்டதினால் என் மனைவியும் சோர்வடைந்து இருந்தாள். அதனால் அவர் அயர்ந்து தூங்கி விட்டாலும் வியாழன் அன்றைக்கா அல்லது வெள்ளிக் கிழமையா என்று குழந்தைப் பிறக்கும் எனக் காத்து இருந்தபோது பாபா தினமான வியாழர் கிழமை இரவு 11 .44 மணிக்கு என் குழந்தை பிறந்தான்.\nமே மாதம் ஐந்தாம் தேதி வீடு திரும்பினோம். இரண்டு நாட்கள் கழிந்து மீண்டும் குழந்தையை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றதும், அவனை சோதித்த மருத்துவர் குழந்தை பிறந்தபோது 15 % எடை குறைவாக இருந்ததினாலும், அவன் குடித்த பாலை வாந்தி எடுத்து விட்டதினாலும் அவனுக்கு பலம் கொடுக்க தாய் பாலை தவிர்த்து வேறு ஊட்டச் சத்தான செயற்கை பாலைக் கொடுக்குமாறு கூறினார்கள். அன்று இரவு குழந்தை அழகை நிறுத்தவே இல்லை என்பதினால் மீண்டும் மருத்துவ மனைக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தோம். அங்கு அவனை சேர்த்தப் பின் அவன் உடல் நிலைக் குறித்து அடுத்த 24 மணி நேரம் கழிந்தால்தான் மேலும் எதையும் கூற முடியும் என்று கூறி விட்டார்கள். அந்த நிலையை நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. மே மாதம் எட்டாம் தேதியன்று நடு இரவில் என் மனைவி பிராணவாயுவில் (ஆக்ஸிஜன்) வைத்திருந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டு இருந்தபோது திடீர் என மின் தடை ஏற்பட பிராணவாயு தடைப்பட்டு குழந்தை உயிர் அற்ற ஜடம் போல ஆகி விட்டது. என் மனைவி மயக்கம் அடைந்தாள். அமெரிக்காவில் குறிப்பிட்ட காரணத்துக்காக இல்லாமல் பொதுக் காரணத்துக்கா��� யாரையும் மருத்துவ மனையில் சேர்த்தால் அவர்களுக்கு அனைத்து சோதனைகளையும் செய்யாமல் மருத்துவம் தர மாட்டார்கள் என்பதினால் என் குழந்தை நிகேஷிற்கும் அந்த சோதனைகள் நடந்து கொண்டு இருந்தது. இரண்டு முறை செயற்கை சுவாச சிகிச்சை வழி முறையை செய்து அவன் வயிற்றில் இருந்த தண்ணீரை வெளியே எடுத்தார்கள். இப்படியாக சாக இருந்த என் குழந்தையை இரண்டாவது முறையாக பாபா காப்பாற்றினார்.\nசோதனை முடிவுகள் அனைத்தும் வந்தன. அவற்றில் எந்த குறையும் இல்லை என்பதினால் குழந்தையை தனி பிரிவில் வைத்து அதை கவனித்துக் கொள்ள தனி நர்ஸையும் அமர்த்தினார்கள். மீண்டும் அவனுக்கு அனைத்து சோதனைகளையும் செய்தபோது அனைத்து முடிவுகளும் அவனுக்கு வேறாக இருந்தன. அதுவும் பாபாவின் விளையாட்டோ\nமே மாதம் எட்டாம் தேதியன்று மருத்துவர்கள் என் குழந்தையின் உடலுக்குள் உணவு செல்லும் முறையை சோதித்துக் கொண்டு இருந்தபோது குழந்தை விக்கியதினால் அவன் உண்ட உணவு வயிற்றில் செல்லாமல் நுரையீரலில் சென்று விட மீண்டும் குழந்தை மூச்சு இல்லாமல் போயிற்று. மிகவும் கஷ்டப்பட்டு குழந்தையை பிழைக்க வைத்தார்கள். அதுபோன்று ஒரு சோதனையான கட்டத்தை தன்னுடைய வாழ்நாளில் அங்கு கண்டதில்லை என்று அங்கிருந்த நர்ஸ் கூறினாள்.\nமே மாதம் 11 ஆம் தேதி. என் குழந்தையின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் உண்ணும் உணவு வயிற்றில் செல்லாமல் மூச்சுக் குழாய் வழியே நுரையீரலுக்கு சென்று விடுவதாகவும், அது ஒருவிதமான உடல் கோளாறு எனவும், மூச்சுக்குழாய் மற்றும் வயிற்றுக்கு உணவு செல்லும் பாதையில் ஏற்படும் வியாதியான 'பிஸ்டுலா' எனும் அந்த கோளாறை நிவர்த்திக்க வயிற்றைக் கிழித்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறினார். அதைக் கேட்ட என் மனைவி மீண்டும் மயக்கம் அடைந்தாள். வேறு வழி இன்றி அவனுக்கு கைதேர்ந்த ஒரு குழந்தை நல மருத்துவர் வந்து அறுவை சிகிச்சை செய்வதாக ஏற்பாடு ஆயிற்று. அந்த மருத்துவர் வந்து எங்களுக்கு அந்த அறுவை சிகிச்சையை எப்படி செய்வார்கள் என்பதை எடுத்துக் கூறினார். அதன்படி வயிற்றைக் கிழித்து விலா எலும்புகளை சரி செய்தப் பின் மூச்சுக் குழாய் மற்றும் உணவு செல்லும் பாதையை மாற்றி அமைப்பார்கள் என்றும் அதனால் அந்த பாதைகள் சற்று அளவில் சுறுங்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார் . அதைக் கேட்ட நாங்கள் இனி குழந்தைப் பிழைப்பது அரிதே என்பதை உணர்ந்து கொண்டு பாபாவை வேண்டத் துவங்கினோம்.\nஎன் மனைவிக்கு பாபாவை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் குழந்தைப் பிறந்தப் பின் குறிப்பிட்ட நாட்களுக்கு பாபாவின் ஆலயத்துக்கு செல்ல முடியாது என்ற கட்டுப்பாடு இருந்ததினால் அது நடக்கவில்லை. ஆகவே பாபா யாராவது ஒரு உருவில் வந்து அந்த துயரமான நேரத்தில் தனக்கு ஆறுதல் அளிக்க மாட்டாரா என அவள் வேண்டிக் கொண்டாள். மறுநாள் அந்த மருத்துவமனை நர்ஸ் வந்து என் மனைவியின் மன நிலையைக் கண்டு பரிதாபப்பட்டு அவர்களுடைய தேவாலயத்தின் மதகுருவுடன் பேச விருப்பமா எனக் கேட்டாள். அதற்கு என் மனைவி ஒப்புக் கொண்டதும் அவருடன் பேசிய என் மனைவி பிறந்தக் குழந்தையினால் நாங்கள் அதுவரை பட்ட அனைத்து துயரத்தையும் கூறியப் பின் அவர் அவளை ஆசிர்வத்தித்தார். அடுத்து ஒரு அதிசய நிகழ்ச்சி நடந்தது. குழந்தை நல மேன்மை மருத்துவர் வந்து குழந்தையை மீண்டும் சோதனை செய்தப் பின் தான் அந்தக் குழந்தைக்கு வயிற்றைக் கிழித்து அறுவை சிகிச்சை செய்யாமல் வேறு எளிய வழியில் -எண்டாஸ்கோபி எனும் முறையில் செய்ய உள்ளதாக கூறினார். அதற்காக குழந்தையை வேறு மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார். அந்த அறுவை சிகிச்சையை செய்ய உள்ளது அமெரிக்காவிலேயே பிரபலமான அமெரிக்க நாட்டின் மருத்துவர் கிளென் என்பவர் என்றும், ஆகவே அந்த மருத்துவ மனையில் அந்த அறுவை சிகிச்சை செய்ய கிடைக்கும் நாளை பொறுத்து அதை அவர் செய்வார் என்றும் கூறினார்.\nநாங்கள் மகிழ்ச்சி அடைந்து தேவாலய மத குருவிடம் அதைப் பற்றிக் கூற அவர் அன்று மாலையே தனது மற்ற குருக்களுடன் மருத்துவ மனைக்கு வந்து பிரார்த்தனை செய்தார். மே மாதம் 15 ஆம் தேதி. குழந்தையை மிச்சிகனில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சேர்த்தோம். அந்த சிகிச்சை முடிய சுமார் 90 நிமிடங்கள் வரை ஆகலாம் என்று அவர்கள் கூறினாலும், அதற்கு மேலும் அதிக நேரமாக நாங்கள் காத்துக் கொண்டு இருந்தோம். அறுவை சிகிச்சை செய்த பின் வெளியில் வந்த மருத்துவர் கிளென் குழந்தையின் உடலுக்குள் மூச்சுக் குழாய் மற்றும், வயிற்றுக் குழாய் இரண்டும் ஒன்றுடன் ஒன்றாக இணைந்து இல்லை என்றும், பிஸ்டுலா என்ற வியாதியும் அவனுக்கு இல்லை என்றும் கூற நாங்���ள் ஆச்சர்யம் அடைந்தோம். அவரை நாங்கள் பாபாவின் உருவமாகவே பார்த்தோம்.\nஎங்கள் பிரச்சனை அதோடு நின்று விடவில்லை. பிஸ்டுலா எனும் கோளாறு இல்லை என்றாலும் திடீர் என குழந்தையின் நாக்கு சுறுங்கிக் கொண்டது. அதை சரி செய்ய மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அந்த சிகிச்சைக்கும் ஏற்பாடு ஆயிற்று. மே மாதம் 18 ஆம் தேதி ஆயிற்று. அந்த அறுவை சிகிச்சை துவங்கும் முன்னால் அவன் மூக்குப் பகுதியை சோதனை செய்ய விரும்பிய மருத்துவர் அந்த சோதனை செய்யும் கருவியை மூக்கில் புகுத்தி சோதனை செய்தப் பின் அதை வெளியே எடுக்க அவன் நாக்கு கோளாறு தானாகவே சரியாகி விட்டது. அதைக் கண்ட அனைவரும் வியந்தார்கள், அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை. இதுவும் பாபாவின் மாயமே.\nஅதற்கு முன் என் மனைவி பிஸ்டுலா எனும் கோளாறு சரியானதும் பாபாவின் விரதத்தை செய்வதாக உறுதி கூறி இருந்தாள். அது சரியாகி விட்டதினால் நானும் அவளுடன் சேர்ந்து விரதம் இருக்க முடிவு செய்தேன். ஆனால் குழந்தைக்கு மூச்சு விடக் கஷ்டமாக இருப்பதினாலும், அவன் பய உணர்வினால் உணவு வயிற்றில் செல்லாமல் உள்ளது என்பதாலும், சிறிது நாட்கள் குழந்தையை அங்கேயே வைத்து இருந்து அவற்றை சரி செய்ய வேண்டும் என்றும் கூறினார்கள். குழந்தையின் உணவு வயிற்றுக்குள் சரியாகச் செல்லாததினால் அவனுக்கு மூக்கின் மூலம் ஒரு குழாயை வயிற்று வரை சொறுகி வைத்து அதன் மூலம் உணவை செலுத்தி வந்தார்கள் . ஆனால் ஒருநாள் குழந்தை அந்தக் குழாயை வெளியில் பிடுங்கி எடுத்து விட, மீண்டும் அதை உள்ளே சொறுகினார்கள். அவனை சோதனை செய்த மருத்துவர்கள் அவனுக்கு உணவுக் குழாயின் கீழ் பகுதியில் கோளாறு இருக்கலாம் என நினைத்தார்கள். ஆனால் அது மிகவும் ஆபத்தானது என்றும் கூறினார்கள்.\nஆகவே அந்தக் கோளாறையும் கண்டுபிடிக்க சில சோதனைகள் செய்தார்கள். அதன் பின் அனைத்தும் சரியாக இருப்பதைக் கண்டு பிடித்தார்கள். நாங்கள் ஜூன் மாதம் 3 ஆம் தேதி மருத்துவ மனையை விட்டு வெளியேற ஏற்பாடு செய்திருந்தோம், ஆனால் இன்னமும் மூக்கின் குழாய் மூலம் உணவு செல்வதினால் அத்தனை விரைவாக வீட்டிற்கு செல்ல அனுமதி கொடுக்க மறுத்தார்கள். முடிவாக அனைத்தும் முடிந்தப் பின் ஜூன் 18 ஆம் தேதி மருத்துவமனையை விட்டுக் கிளம்ப ஏற்பாடு ஆயிற்று. மீண்டும் பாபா வேறு விதமாக நினைத்து இருந்துள்ளார். குழந்தையின் வயிற்றில் இருந்து திடீர் என நிறைய அமிலத் தண்ணீர் வெளியில் வரத் துவங்கியது. மீண்டும் வயிற்றை திறந்து அந்தக் கோளாறைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று முடிவு ஆயிற்று. அதை வியாழர் கிழமை செய்ய இருந்தார்கள்.\nநானும் என் மனைவியும் பாபாவின் ஆலயத்துக்கு சென்றோம். அவர் முன்னால் நின்று எங்கள் நிலையைக் கூறி கதறினோம். சற்று நேரம் பொறுத்து அவர் எங்களுக்கு ஆறுதல் தருவது போல உணர்ந்தோம். அந்த அறுவை சிகிச்சைக்கும் அதில் சிறந்த மருத்துவரான கிளென் வந்தார். அந்த அறுவை சிகிச்சையில் அந்த கோளாறுக்கான சிகிச்சையை செய்தார்கள்.\nஎங்களுடைய கர்மாவே அனைத்திற்கும் காரணம் என்பது http://www.shirdisaiheals.com என்ற தளத்தைக் கண்டபோது தெரிந்தது. மெல்ல மெல்ல குழந்தை நலம் அடையத் துவங்க நாங்கள் மருத்துவ மனையில் இருந்து அவனை ஜூலை மூன்றாம் தேதியன்று வீட்டிற்கு அழைத்து வந்தோம். இன்னமும் அவனுக்கு ஓரளவு மூச்சு இறைக்கும் பிரச்சனை உள்ளது. பாலும் குடிக்க மறுக்கிறான். ஆனாலும் அவன் அதில் இருந்து விடுபடுவான் என்று அந்த நல்ல நாளை எதிர்பார்த்துக் காத்து இருக்கிறோம்.\nகுழந்தையின் எடை அதிகரித்த அற்புதம்\nகுழந்தையின் எடை மிகக் குறைவாக உள்ளது என்று கூறி விட்டு அவனுக்கு சத்துணவு கலந்த பாலை தருமாறு மருத்துவர் கூறி இருந்தபோது நடந்த சாயி மகிமை இது. ஐந்து நாட்கள் தொடர்ந்து எடையைப் பார்த்தாலும் அவன் எடை ஏறவே இல்லை என்பதினால்தான் குழந்தையின் எடை மிகக் குறைவாக உள்ளது என்று கூறி விட்டு அவனுக்கு சத்துணவு கலந்த பாலை தருமாறு மருத்துவர் கூறினார். ஆனால் அவர் கூறியதின் மறுநாள் வந்து குழந்தையின் எடையை பார்த்தபோது அவன் 280 கிராம் அதிக எடையுடன் இருந்தான். நான்கு எடை இயந்திரங்களில் அவனை சோதித்தபோதும் அவனுடைய எடை அதே அளவு இருந்ததைக் காட்ட சாதாராணமாக ஓரே நாளில் அத்தனை எடை உயராது என்பதினால் அதைக் கண்ட மருத்துவர் எங்களை நிகேஷ் அதிக ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறான் என்றார்.\nஒருநாள் நாங்கள் குழப்பத்தில் இருந்தபோது குழந்தையின் பெயரில் இருந்த பெயரை மாற்ற வேண்டும் என ஆயிற்று . என் மூத்த மகனின் பெயர் சாய்கிரிஸ் என்பதினால் இரண்டாவதாக பிறந்த நிகேஷின் பெயரை சாய்நிகேஷ் என வைத்து இருந்தோம். ஆனால் பிரச்சனைகள் ஏற்பட்டுக் ��ொண்டே இருந்ததினால் சாயியின் அற்புதங்கள் என்ற புத்தகத்தை எழுதிய சகோதரர் ரணதீர் கொடுத்த ஆலோசனைப்படி குழந்தையின் பெயரை ஸ்ரீ நிகேஷ் என வைக்க வேண்டியதயிற்று. அதற்கும் பாபாவே காரணமாக இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறோம்.\nநிகேஷுக்காக தயவுசெய்து நீங்களும் பிரார்த்தனை செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-11-22T08:04:29Z", "digest": "sha1:MPKBZESJJ3YSGIXLH7SD7U2NICUWYFKQ", "length": 7917, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ரோஹித் இரட்டை சதத்தால் வலுவான நிலையில் இந்தியா! | Chennai Today News", "raw_content": "\nரோஹித் இரட்டை சதத்தால் வலுவான நிலையில் இந்தியா\nரஜினியின் ‘அதிசயத்தை கிண்டல் செய்த திருமாவளவன், கே.எஸ்.அழகிரி\nநீங்கள் கீழ்ப்பாக்கம் பகுதியில் இருக்கிங்கிளா உங்களுக்கு இன்னிக்கு கரண்ட் கட்\nரஜினி சொல்லும் அற்புதம் நிச்சயம் நடக்கும்: சீமானின் ஆச்சரியமான பதில்\nபள்ளி மாணவர்களுக்கு இனி காலணி கிடையாது: தமிழக அரசு உத்தரவு\nரோஹித் இரட்டை சதத்தால் வலுவான நிலையில் இந்தியா\nஇந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நேற்று ராஞ்சியில் மூன்றாவது கிரிக்கெட் தொடர் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.\nஇந்திய அணியின் மயாங்க் அகர்வால், புஜாரே மற்றும் விராத் கோஹ்லி ஆகிய மூன்று முக்கிய விக்கெட்டுக்கள் விரைவில் விழுந்துவிட்டபோதிலும் ரோகித் சர்மா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்\nரோகித் சர்மா 212 ரன்களும், ரஹானே 115 ரன்களும் ஜடேஜா 51 ரன்களு எடுத்ததால் சற்றுமுன் வரை இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 496ரன்கள் எடுத்துள்ளது\nதிருச்சி – மலேசிய விமானம்: நூலிழையில் உயிர் தப்பிய 120 பயணிகள்\nஅஜித்துக்கு ஜோடியாகும் திருமணமான நடிகைகள்\nஇந்திய கிரிக்கெட் அணியில் 2 முன்னணி வீரர்கள் மிஸ்ஸிங்: இதோ அணியின் பட்டியல்\nமயாங்க் அகர்வால் எடுத்த ரன்களை, எடுக்க முடியாத ஒட்டுமொத்த வங்கதேச அணி\nமயாங்க் அகர்வால் இரட்டைச்சதம்: இந்தியா அசத்தல்\nதீபக் சஹார் அபார பந்துவீச்சு: இந்தியா வெற்றி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்���ி மக்க கருத்து\nரஜினியின் ‘அதிசயத்தை கிண்டல் செய்த திருமாவளவன், கே.எஸ்.அழகிரி\nநீங்கள் கீழ்ப்பாக்கம் பகுதியில் இருக்கிங்கிளா உங்களுக்கு இன்னிக்கு கரண்ட் கட்\nஇந்திய கிரிக்கெட் அணியில் 2 முன்னணி வீரர்கள் மிஸ்ஸிங்: இதோ அணியின் பட்டியல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=95736", "date_download": "2019-11-22T07:01:24Z", "digest": "sha1:7TOWL4GJBKMKVXTY6CFYOVRP6R7JVGTS", "length": 1509, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "ஹூண்டாயின் புதிய கிராண்ட் i10 நியோஸ்!", "raw_content": "\nஹூண்டாயின் புதிய கிராண்ட் i10 நியோஸ்\nபுத்தம் புதிய கிராண்ட் i10 காருக்கான காத்திருப்பு, ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. வரும் ஆகஸ்ட் 20–ம் தேதி உலகளவில் அறிமுகமாக இருக்கும் இந்த ஹேட்ச்பேக், இந்தியாவில் அன்றே விற்பனைக்கு வருகிறது. இந்த நிலையில் மூன்றாம் தலைமுறை i10 மாடலாக, கிராண்ட் i10 நியோஸ் (Nios) காரின் படங்களை அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறது ஹூண்டாய்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/385167.html", "date_download": "2019-11-22T07:52:18Z", "digest": "sha1:DGFHHRV732KFW3APMJ6MDW2CHCA2NLKY", "length": 7255, "nlines": 150, "source_domain": "eluthu.com", "title": "காயப்படுத்தியவர்கள் - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (21-Oct-19, 1:02 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcomputerinfo.blogspot.com/p/2011.html", "date_download": "2019-11-22T08:05:11Z", "digest": "sha1:TRRN2HIBAJTAIC7VN2VYQG5STDSOW6YV", "length": 30889, "nlines": 282, "source_domain": "tamilcomputerinfo.blogspot.com", "title": "பதிவுகள்-2011 | தமிழ் கம்ப்யூட்டர்", "raw_content": "\nகடவுச்சொல்லுடன் கூடிய மின்னஞ்சல்களை அனுப்ப - LOCKBIN\nமுகநூல் (Facebook) மூலமாக குறுந்தகவல்களை அனுப்ப\nஜிமெயிலின் அரட்டை பெட்டியினை நீக்க\nவன்தட்டினை முழுமையாக பேக்அப் செய்ய - Paragon Backup & Recovery 2012\nஐஎஸ்ஒ பைல்களை உருவாக்க மற்றும் கன்வெர்ட் செய்ய\nஇலவசமாக லைசன்ஸ் கீயுடன் SnowFox YouTube Downloader\nகடவுச்சொல்லுடன் கூடிய பிடிஎப் பைலை உருவாக்க - Doro PDF\nLeawo 3GP கன்வெர்ட்டர் இலவசமாக\nகணினியை பராமரிக்க - Wondershare Live Boot 2011 இலவசமாக\nகூகுள் புத்தகங்களை தரவிறக்க நெருப்புநரி நீட்சி\nஆடியோ பைலை மற்றொரு ஆடியோ பார்மெட்டிற்கு மாற்ற\nபோட்டோ எடுக்க - Photo Booth\nகணினியில் உள்ள வெற்று போல்டர்களை நீக்க\nஒரே நேரத்தில் மூன்று உலவிகளில் உலாவ\nவலைப்பக்கத்தினை சேமிக்க (பிடிஎப் மற்றும் இமேஜ்) பார்மெட்களில்\nலைவ் சீடி மற்றும் பூட்டபிள் பெண்ட்ரைவ்களை சோதிக்க\nஹார்ட்டிஸ்கினை தனித்தனி பகுதிகளாக பிரிக்க\nவலைப்பூ மற்றும் வலைதளத்திற்கான கூகுள் + விட்ஜெடினை பெற\nகணினியை பற்றி துல்லியமாக முழுவிவரங்களை அறிய\nஅவாஸ்ட் இண்டர்நெட் செக்யூரிட்டி இலவசமாக\nவிண்டோஸ்-7ல் கிளாசிக் ஸ்டார்ட் மெனு\nவீடியோக்களை MP3 மற்றும் MP4 பார்மெட்களில் பதிவிறக்கம் செய்ய\nபடங்களை முன்னோட்டம் பார்க்க - Fast Preview\nபிளாகரில் புதிய வசதி - Favicon யை மாற்றம் செய்ய\nபேஸ்புக்கில் உள்ள போட்டோக்களை பிகாசாவில் பதிவேற்ற - குரோம் நீட்சி\nஆடியோ சீடியில் இருந்து பாடல்களை பிரித்தெடுக்க\nபோட்டோக்களை மெறுகேற்ற - சிறந்த 10 தளங்கள்\nசிகிளினருக்கு மாற்று மென்பொருள் - AppCleaner\nபிடிஎப் பைல்களை வேர்ட் பைலாக கன்வெர்ட் செய்ய - Able2Doc லைசன்ஸ் கீயுடன் பெற\nபிடிஎப் பைல்களை இணைக்க மற்றும் பிரிக்க - Hexonic PDF Split and Merge\nDVD சீடிக்களை ஐஎஸ்ஒ பைலாக மாற்றம் செய்ய இலவச மென்பொருள்\nMP3 பாடல்களில் தரத்தை உயர்த்த\nவேர்ட் மற்றும் பிடிஎப் கோப்புகளை சுருக்க\nபிடிஎப் பைல்களை வேர்ட் பைல்களாக கன்வெர்ட் செய்ய - Simpo PDF\nகணினியில் இருக்கு Junk பைல்களை நீக்கம் செய்ய\nஏவிஜி இண்டர்நெட் செக்யூரிட்டி - 2011 யை இலவசமாக மூன்று மாத லைசன்ஸ் கீயுடன் பதிவிறக்க\nகணினியில் நிறுவிய மென்பொருள்களை அகற்ற\nப��காசா தளத்தில் இருந்து படங்களை தரவிறக்கம் செய்ய\nவிண்டோஸ் 7 லைசன்ஸ் கீயை பேக்அப் எடுக்க\nVLC மீடியா பிளேயரில் யூடியூப் வீடியோவை நேரடியாக இயக்க\nஆப்பிஸ் 2007 உதவியுடன் இமேஜ் பைலை வேர்ட் பைலாக மாற்ற ஒரு எளிய வழி\nமின்னஞ்சல்களை இணைய இணைப்பு இல்லாமல் அணுக\nதுப்பாக்கி விளையாட்டு - குரோம் உலவியில்\n250 மேற்பட்ட தளங்களில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய\nவிண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டதை லாக் செய்ய\nசேதமடைந்த கோப்புகளை மீட்டெடுக்க - File Repair\n3D அனிமேஷன் உருவாக்க - DAZ Studio 4 இலவசமாக தரவிறக்கம் செய்ய\nCA Anti-Virus Plus 6-மாத லைசன்ஸ் கீயுடன் தரவிறக்கம் செய்ய\nபடங்களுக்கு அழகூட்ட - BorderMaker\nஉண்டிவில் விளையாட்டு - (Angry Birds)\nSoftmaker Office 2008 மென்பொருளை இலவசமாக லைசன்ஸ் கீயுடன் பதிவிறக்கம் செய்ய\nபாடல்களை கட் செய்ய - MP3 Cutter\nபெண்ட்ரைவ் மற்றும் போர்ட்டபிள் டிவைஸ்களை பார்மெட் செய்ய\nஅனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள்\nகோப்பு மற்றும் கோப்பறைகளுக்கு பயனாளர்களில் உரிமைகளை மாற்றியமைக்க\nஆன்லைனிலேயே கணினிகளுக்கிடையே தகவல்களை பரிமாறிக்கொள்ள\nவிண்டோஸ் 7 இயங்குதளத்தில் CTRL+ALT+DEL தேவையில்லை\nகணினியிலிருந்து ஐபோன் மற்றும் ஐபேடிற்கு கோப்புகளை பரிமாற்றம் செய்ய\nவிண்டோஸ் ரிஸிஸ்ட்டரியை இருப்புநிலைக்கு கொண்டுவர\nNTFS to FAT32 கன்வெர்ட் செய்ய இலவச மென்பொருள்\nஜிமெயிலின் தொடர்புகள் (contacts) அதிகரிப்பு\nபோர்ட்டபிள் சீடி/டிவீடி பர்னிங் டூல்\nஇழந்த தகவல்களை மீட்டெடுக்க - MiniTool Power Data Recovery\nஜிமெயிலை அணுக மற்றுமொரு வழி GeeMail\nஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய ஒரு தளம்\nவிண்டோஸ் 7ல் பூட்டிங் திரையை மாற்றம் செய்ய\nகணினியை விரைவுபடுத்த - SpeedUpMyPC 2011\nபோட்டோக்களை அழகுபடுத்த Ashampoo Photo Commander 8 - லைசன்ஸ் கீயுடன் பதிவிறக்கம் செய்ய\nComodo Internet Security Pro 2011 ஒரு வருடத்திற்கான சோதனை பதிப்பு\nஜிமெயிலின் இருப்பியல்பு எழுத்துருவை மாற்றம் செய்ய\nநெருப்புநரி உலவியில் அட்ரஸ்பார் மற்றும் சர்ச்பார் இரண்டையும் ஒன்றினைக்க\nஆடியோக்களை பிரிக்க மற்றும் சேர்க்க - Weeny Free Audio Cutter\nவிண்டோஸ் 7ல் டாஸ்க்பார் மற்றும் ஸ்டார்ட் பட்டனை மறைக்க\nRegistry Editor-யை ஒப்பன் ஆகாமல் தடுக்க\nடுவிட்டரை ஜிடால்க் மூலமாக அணுக\nபல்வேறு மல்டிமீடியா பணிகளை செய்ய ஒரே மென்பொருள்\nயூடியூப் வீடியோக்களை MP3 யாக கன்வெரட் செய்ய\nகணினியை பாதுகாக்க - TuneUp Utilities மென்பொருளை இலவ��மாக லைசன்ஸ் கீயுடன் பதிவிறக்கம் செய்ய\nஜிமெயிலின் பேக்ரவுண்டை விருப்பபடி அமைக்க\nஆடியோ பைல்களை வீடியோ பார்மெட்டாக மாற்றம் செய்ய - RealA2V\nபவர்பாயிண்ட் பைல்களை ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய்ய - authorPOINT Lite\nF-Secure 2011 ஆண்டிவைரஸ் 6மாதம் இலவசமாக பதிவிறக்கம் செய்ய\nWondershare Disk Manager மென்பொருளை இலவசமாக லைசன்ஸ் கீயுடன் பதிவிறக்கம் செய்ய\nபூட்டபிள் விண்டோஸ்7 ப்ளாஷ்ட்ரைவினை உருவாக்க\nட்ரைவர்களை இலவசமாக அப்டேட் செய்ய - DriverMax இலவச கணக்கு\nPanda Cloud ஆண்டிவைரஸ் 6மாத இலவசமாக பதிவிறக்கம் செய்ய\nகணினியை பாதுகாக்க Wise PC Engineer மென்பொருள் இலவசமாக பதிவிறக்கம் செய்ய\nபிடித்த பாடல்களை இணையத்தில் தேடி பெற WinGrooves\nபேஸ்புக் தளத்தில் உள்ள போட்டோக்களை பதிவிறக்கம் செய்ய கூகுள் குரோம் நீட்சி\nநெருப்புநரி உலவியில் Sessionrestore னை நாமே உருவாக்க\nவிண்டோஸ்7ல் Shell கிளாசிக் மெனு\nநெருப்புநரி உலவியில் கடவுச்சொற்களை காப்பாற்ற முதன்மை கடவுச்சொல்\nநெருப்புநரி உலவியின் எழிலை மேம்படுத்த ஒரு நீட்சி\nவன்தட்டில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய\nFlash, MP4 வீடியோ கன்வெர்ட்டர்கள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன்\nஐபேட் மற்றும் ஐபோன்களுக்கான இலவச மென்பொருள் - Wondershare iMate\nVideo Converter Factory மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன்\nGIF அனிமேஷன் பைல்களை உருவாக்க DP Animation Maker\nVIPRE ஆண்டிவைரஸ் இலவசமாக 90 நாட்கள் லைசன்ஸ் கீயுடன்\nஎம்.எஸ்.ஆப்பிஸ்க்கு மாற்று மென்பொருள் - LibreOffice 3.3.2\nநெருப்புநரி-4 உலவியை விட்டு வெளியேறும் போது Save Tabs என்னும் வசதியை எனேபிள் செய்ய\nPDF to Word கன்வெர்டர் மென்பொருள் லைசன்ஸ் கீயுடன்\nதண்டர்பேர்டினுள் கணக்கு உருவாக்குவது எப்படி\nகூகுள் குரோம் உலவியில் காப்பி பேஸ்ட் செய்ய ஒரு நீட்சி\nவன்தட்டில் உள்ள கோப்பறைகளின் விவரத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள - FolderVisualizer\nவிண்டோஸ் 7ல் போல்டர் ஐகான் மற்றும் நிறத்தை மாற்றம் செய்ய Folderico\nPDF to Excel கன்வெர்டர் மென்பொருள் லைசன்ஸ் கீயுடன்\nAshampoo Registry Cleaner முழுபதிப்பையும் இலவசமாக பதிவிறக்கம் செய்ய\nஆடியோ மற்றும் வீடியோக்களை கன்வெர்ட் செய்ய அருமையான மென்பொருள்\nவிண்டோஸ் 7ல் Logon திரையை மாற்றம் செய்ய - LogonStudio\nவிண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியை நீக்கம் செய்ய\nவீடியோ மற்றும் ஆடியோ பைல்களை ஒன்றினைக்க\nமல்டிமீடியா பணிகளை செய்ய ஒரே மென்பொருள்\nஜிமெயிலின் ஒரே கணக்கை பயன்படுத்தி பல கணக்குகளை கையாள\nட்ரைவர்களை அப்டேட் மற்றும் பேக்அப் செய்ய - SlimDrivers\nஜிமெயிலில் பேஸ்புக்கை இணைப்பதற்கான கூகுள் குரோம் நீட்சி\nபேஸ்புக் நிறத்தை மாற்றுவதற்கான கூகுள் குரோம் உலவிக்கான நீட்சி\nPDF to JPG கன்வெர்ட் செய்ய இலவச மென்பொருள்\nYOUTUBE - வீடியோக்களை கன்வெர்ட் செய்ய இலவச மென்பொருள்\nஇண்டர்நெட் எக்ஸ்புளோரர் ஒரு பார்வை\nZIP/RAR பைல்களுக்கு பாஸ்வேர்ட் உருவாக்குவது எப்படி\nஆன்லைனில் அனைத்து விதமான பைல்பார்மெட்களையும் கன்வெர்ட் செய்ய அருமையான தளம்\nபடங்களின் அளவை மாற்றியமைக்க - AnyPic Image Resizer\nஜிமெயிலை பேக்அப் எடுக்க - IMAPSize\nISO பைல்களை உருவாக்க, கன்வெர்ட் செய்ய சீடி/டிவீடி-க்களில் ரைட் செய்ய\nவீடியோக்களை கன்வெர்ட் செய்ய - AIO Video Converter\nயூடியூப் மியூசிக் டவுண்லோடர் இலவசமாக லைசன்ஸ் கீயுடன்\nபோட்டோக்களை வீடியோவாக மாற்றம் செய்ய\nவிண்டோஸ் தளத்திற்கேற்ற Multimedia Suite - CORE\nபோட்டோக்களை எடிட் செய்ய மற்றும்மொரு மென்பொருள்\nவேர்ட் 2010 ல் எக்சல் சீட்டை இணைக்க\nபேஸ்புக்கின் மெனுபார் நிறத்தை மாற்றுவதற்கான நெருப்புநரி நீட்சி\nஎம்.எஸ்.ஆப்பிஸ் தொகுப்புகளில் இருந்து நேரிடையாக கூகுள் டாக்ஸ்க்கு பதிவேற்றம் செய்ய\nஇமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய சிறந்த மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன்\nகோப்புகளுக்கு கடவுச்சொல் இட்டு பூட்ட மற்றும் மறைத்துவைக்க\nபிடிஎப் பைல்களுக்கு வாட்டர்மார்க்கினை உருவாக்க\nஆன்லைனில் 20ஜிபி வரை தகவல்களை பறிமாறிக்கொள்ள\nஇணைய இணைப்பு இல்லாமல் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவியை நிறுவ\nலோகோக்களை உருவாக்க Logo Creator இலவசமாக\nவிண்டோஸ் எக்ஸ்புளோரர் டூல்பாரில் Copy, Paste, Delete பொத்தான்களை சேர்க்க\nவேர்ட் - 2010 ல் பேக்ரவுண்டில் இமேஜ்யை கொண்டுவருவது எப்படி\nவிண்டோஸ் தொடங்கும் நேரத்தை கணக்கிட\nவீடியோக்களை எடிட் செய்ய Daniusoft Video Studio Express மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன்\nவலைப்பக்கங்களில் உள்ள எழுத்துக்களை ஒலியாக மாற்றம் செய்ய நெருப்புநரி உளவிக்கான நீட்சி\nமறக்கமுடியுமா விண்டோசின் பழைய பெயின்டை\nஆன்லைன் மூலமாக வலைப்பக்கங்களை இமேஜ் பைலாக கன்வெர்ட் செய்ய\nகூகுள் குரோம் உலவியினை கொண்டு Youtube வீடியோவினை தரவிறக்கம் செய்ய\nஎம்.எஸ் - ஆப்பிஸ் 2010-ல் கிளாசிக் மெனுவை உருவாக்க சிறிய மென்பொருள்\nபேஸ்புக்கில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய நெருப்புநரி உளவிக்கான நீட்சி\nபிடிஎப் பைல்களை உருவாக்க Sonic PDF Creator 2 - லைசன்ஸ் கீயுடன்\nபேஸ்புக்கில் தேவையில்லாத நண்பர்களை நீக்க\nஸ்கிரீன்சாட் எடுப்பதற்கு அருமையான மென்பொருள்\nஇமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய ஒரு மென்பொருள்\nபேஸ்புக்கினை பயன்படுத்தி பிடிஎப் பைலை வேர்ட் பைலாக கன்வெர்ட் செய்ய\nஜிமெயிலில் திறக்கப்படாமல் எத்தனை ஈ-மெயில்கள் உள்ளன என்பதை அட்ரஸ்பாரில் உள்ள Favicon-ல் அறிய ஒரு Labs\nபதிவிறக்கம் செய்யும் போது கோப்புகளின் அளவினை தெரிந்து கொள்ள நெருப்புநரி உளவிக்கான நீட்சி\nகூகுள் லோகோவினை மாற்றம் செய்ய - நெருப்புநரி நீட்சி\nவன்தட்டினை பிரிக்க Aomei Partition Assistant Professional -இலவச பதிவிறக்கம்\nவைரஸ்களை கண்டறிய ஒரு மென்பொருள்\nவீடியோக்களை தரவிறக்கம் செய்ய அருமையான மென்பொருள்\nISO இமேஜ்களை பெண்ட்ரைவ் மற்றும் CD/DVDக்களில் பூட்டபிள் பைல்களாக மாற்ற\nஈ-மெயில்களில் உள்ள அட்டாச்மெண்ட்களை மட்டும் தனியே பதிவிறக்கம் செய்ய\nPDFZilla - லைசன்ஸ் கீயுடன் பதிவிறக்கம் செய்ய\nவிண்டோஸ்-7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் வெப் சர்ச்சினை எவ்வாறு எனேபிள் செய்வது\nவன்தட்டில் (Hard disk) இருந்து டெலிட் செய்யப்பட்ட கோப்புகளை மீட்டெடுக்க\nஆன்லைனில் பைல்களை கன்வெர்ட் செய்ய - Zoho Viewer\nஆடியோ மற்றும் வீடியோவை விருப்பமான பார்மெட்டுக்கு கன்வெர்ட் செய்ய\nகலர் புகைப்படங்களை கருப்புவெள்ளை படங்களாக மாற்ற அருமையான மென்பொருள்\nவன்தட்டினை விருப்பபடி பிரிக்க - Disk Manager Free லைசன்ஸ் கீயுடன்\nகணினித்திரையை குறிப்பிட்ட நேரம்வரை அணைத்து வைக்க\nஉங்களுடைய ஜிமெயில் அக்கவுண்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா\nகணிப்பொறியை முழுவதுமாக பேக்அப் எடுக்க Paragon Drive Backup 9.0\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nஉங்களுடைய கூகுள் கணக்கு உருவாக்கப்பட்டது எப்போது\nஉங்களுக்கு தெரியுமா, உங்களுடைய கூகுள் கணக்கு எப்போது உருவாக்கப்பட்டது எப்போது என்று, ஒவ்வொருவருக்கும் தன்னுடைய பிறந்தநாள் எப்போது என்று கேட்...\nஇலவசமாக மின் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய முதன்மையான ஐந்து தளங்கள்\nகணினி துறை சம்பந்தமான மின் இதழ்கள் பல உள்ளன, அவற்றில் பலவும் விலை அதிகமானவை இதுபோன்ற அனைத்து இதழ்களையும் நம்மால் விலை கொடுத்து...\nகூகுள் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய மென்பொருள��\nமின்னனு புத்தகங்கள் பெரும்பாலும் பதிவிறக்கம் செய்ய அனைவரும் நாடுவது கூகுள் தளம் ஆகும். இந்த தளத்தில் உள்ள மின்னனு புத்தகங்களை பதிவிறக்கம் செ...\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nதமிழ் இணையதளம் மற்றும் தமிழ் வலைப்பூக்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் இன்பம் தரக்கூடிய செய்தியினை கூகுள் நிறுவனம் பிப்ரவரி 09, 2018 அன்று ...\nMS-OFFICE 2007-ல் உருவாக்கிய பைலை MS-OFFICE 2003-ல் திறப்பது எப்படி\nO FFICE 2007-ல் உருவாக்கிய பைலை OFFICE 2003-ல் திறக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் FILEFORMATCONVERTER என்னும் மென்பொருளின் உதவி கொண்டு திற...\nFreewares WINDOWS Conversion ஆன்லைன் விண்டோஸ்-7 Tips Giveway Winxp-Tutorials Mozila Firefox PDF கூகுள்-குரோம் MS-OFFICE Facebook ஜி-மெயில் Tutorials GOOGLE இண்டர்நெட் Windows - 8 மென்பொருள்கள் Youtube Tips-டிப்ஸ் நீட்சி வைரஸ் TOP-10 Usb Drives புகைப்படம் வீடியோ Android EMAIL படங்கள் ஆடியோ மொபைல் COMPUTER IE வன்தட்டு MP3 VMWARE ஒபேரா கூகுள்+ தமிழ் கம்ப்யூட்டர் செய்தி BLOG HOTMAIL HTML Pendrive Tricks உலாவி சபாரி மீட்டெடுப்பு விண்டோஸ் 8.1 விளையாட்டு Folder ISO OPEN ALL Picasa-பிகாசா QR கோடு VLC Windows 10 அனிமேஷன் டுவிட்டர் ட்ரைவர் பதிவிறக்கி விண்டோஸ் 10 வெப்கேமிரா AdSense Chart Driver-update Encryption GIF IDM Internet Search ALL Torch Torrent Whatsapp hotstar lock அகராதி அவாஸ்ட் எக்சல் ஐபேட் கலைசொற்கள் சுருக்குவிசைகள் தண்டர்பேர்ட் போட்டோசாப் மின் புத்தகம் மைக்ரோசாப்ட் யாகூ ஸ்கைப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=164163&cat=31", "date_download": "2019-11-22T09:00:47Z", "digest": "sha1:OQFE7C6Z3GKUJOOMPUNTGQC5IUYTYSFO", "length": 30163, "nlines": 634, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸ்டாலின் பகல் கனவு பலிக்காது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » ஸ்டாலின் பகல் கனவு பலிக்காது ஏப்ரல் 04,2019 00:00 IST\nஅரசியல் » ஸ்டாலின் பகல் கனவு பலிக்காது ஏப்ரல் 04,2019 00:00 IST\nதேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து தமிழக முதல்வர் பழனிசாமி நாகர்கோவிலில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார், அவர் என்ன பேசினாலும் மக்களுக்கு உண்மை புரியும், ஸ்டாலின் கண்ட கனவு கானல் நீராக போய் விடும், என்றார்.\nஸ்டாலின் மீது தமிழக அரசு வழக்கு\nஸ்டாலின் இனி ஸ்டாலின் சார்\nதேசிய கூடைப்பந்து அணிக்கு தேர்வு\nகாங்., பிரச்சாரம் திடீர் ஒத்திவைப்பு\nவிஜயகாந்துடன் முதல்வர் திடீர் சந்திப்பு\nகோவா முதல்வர் பிரமோத��� சாவந்த்\nவட சென்னையில் முதல்வர் ஓட்டுசேகரிப்பு\nகேரள ஜீப்களில் மானாமதுரை பிரச்சாரம்\nஇ.கு.,கட்சி வேட்பாளர் மனு தள்ளுபடி\nஅமமுக வேட்பாளர் மனு தள்ளுபடி\nகொல்லைபுறமாக வந்த ஸ்டாலின்: முதல்வர்\nதுறைமுகம் பற்றி தெரியாத வேட்பாளர்\nதேசிய ஹாக்கி கொல்கத்தா சாம்பியன்\n2000 ரூபாய்க்கு என்ன ஆச்சு..\nவேட்பாளர் கண்ணீர் அமைச்சர் சபதம்\nராகுல், ஸ்டாலின் நல்லா குழம்புறாங்க\nசிறுமி குடும்பத்திற்கு ஸ்டாலின் ஆறுதல்\nஸ்டாலினால் என்ன செய்ய முடியும்\nதமிழக லோக்ஆயுக்தா தலைவர் நியமனம்\nஸ்டாலின் கூலிப்படை தலைவன் ஆகலாம்\nஸ்டாலின் பதவி விலக தயாரா..\nதேசிய ஸ்கேட்டிங் கும்பகோணம் மாணவர்கள் சாதனை\nதமிழக காங்.,ல் வெடித்தது கோஷ்டி பூசல்\nஎன்ன செய்தார் தம்பிதுரை: ஜோதிமணி கேள்வி\nவேலைவாய்ப்பு வாக்குறுதி நிலைமை என்ன \nஜெ., பேசும் வீடியோ காட்டி பிரச்சாரம்\nஉரை நிகழ்த்திய முதல்வர் உறங்கிய அமைச்சர்\nமக்களுடன் கைகுலுக்கி ஓட்டு கேட்ட ஸ்டாலின்\nஅ.ம.மு.க.,வின் 'பரிசு பெட்டி'யுடன் ம.நீ.ம., வேட்பாளர்\nஸ்டாலின் பேரன் வந்தாலும் பெப்பே தான்\nதேமுதிக வை கண்டு கொள்ளாத முதல்வர்\nவீரமணியை ஸ்டாலின் விரட்ட வேண்டும்: ஜீயர்\nகனியை தமிழ் வெல்லும் : முதல்வர்\nஎதிர் வேட்பாளர் டெபாசிட் வாங்கக் கூடாது\nராஜீவ்காந்திக்கு ஓட்டு கேட்ட கம்யூ வேட்பாளர்\nமேகா ஆகாஷின் கனவு நாயகன் விஜய் சேதுபதி\nவேதாரண்யம் அருகே கிராம மக்களுக்கு வாந்தி, மயக்கம்\nசிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்\nதமிழக லோக்சபா தேர்தலில் 845 பேர் போட்டி\nமோடி போட்ட பிச்சை தான் முதல்வர் பதவி\nஅ.தி.மு.க வேட்பாளர் மிரட்டுறாரு : சுயேட்சை புகார்\nஇ.பி.எஸ்., பிரச்சாரம் வேன் கவிழ்ந்து 10 பேர் காயம்\nமோடி நடுத்தர மக்களுக்கு செய்தவை | MariDass Speech\nதேசிய விருது பெற்றாலும் இசையமைப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்டு அலைகிறேன்..பாடகர் சுந்தரைய்யர்\nதேசிய விருது பெற்றாலும் பிள்ளைகளை படிக்கவைக்க முடியவில்லை.. பாடகர் சுந்தரைய்யர்\nமோடியால் உனக்கு என்ன லாபம்\nஹீரோயினை அடிக்கப் போனது உண்மை தான்.. நெடுநல்வாடை இயக்குனர் செல்வகண்ணன் பேட்டி\nஎனக்கு நிறைய காதல் வந்து போய் இருக்கு.. லஷ்மிராய் பரபரப்பு பேட்டி | Rai lakshmi\nஎன்ன சொன்னார் மோடி, மிஷன் சக்தி என்ன செய்யும் \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகர்நாடகாவுக்கு கடத்திய 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nமக்கள் விரும்பாததை அதிமுக அரசு ஆதரிக்காது\nஉலகக்கோப்பை ரோல்பால் இந்திய அணி வெற்றி\nஇரட்டை சகோதரிகள் நீரில் மூழ்கி பலி\nகார் மோதி 2 பேர், 30 ஆடுகள் பலி\nஉலக துப்பாக்கிச்சுடுதல்: இந்தியாவுக்கு ஒரேநாளில் 3 தங்கம்\nபழம் வேண்டாம் சமோசா வேண்டும் குரங்குகள் அடம்\nவலிமை - புதிய லுக்கில் அஜித்\nஆபாச வீடியோ: தாளாளரிடம் போலீசார் விசாரணை\nஈட்டி எறிதலில் மித்திலேஸ் முதலிடம்\n7க்கு ஆல் அவுட் 11 வீரர்களும் டக் எந்த அணி தெரியுமா\nவேளாண் மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி\nதந்தையை குத்திய மாடு : போராடி காப்பாற்றிய மகன்\nகால்பந்து அரையிறுதியில் லாரன்ஸ்- யுவபாரதி தகுதி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nரஜினி சொன்ன அதிசயம் அதிமுக தான் : முதல்வர்\nமக்கள் விரும்பாததை அதிமுக அரசு ஆதரிக்காது\nகர்நாடகாவுக்கு கடத்திய 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nஆபாச வீடியோ: தாளாளரிடம் போலீசார் விசாரணை\nகமலுடன் சேர்ந்தால் யார் முதல்வர்\nபழம் வேண்டாம் சமோசா வேண்டும் குரங்குகள் அடம்\nரஞ்சன் கோகோயும் 200 மாஜி எம்பிக்களும்\nதடுப்பூசியால் ரூ.50,000 கோடி இழப்பு தவிர்ப்பு\nமண்டல ஹாக்கி சென்னையில் துவக்கம்\nபேஸ் புக் 'லைவ்'ல் விஷம் குடித்த இளைஞர்\nபூச்சிகளால் அமில மழை; கருத்தரங்கில் தகவல்\n6 மாதங்களில் ரூ.95,700 கோடி வங்கி மோசடி\nசபரிமலைக்கு தனி சட்டம் கோர்ட் உத்தரவு\nநூறாண்டை கடந்த ஆசிரியருக்கு பாராட்டு விழா\nபாத்திமா விவகாரம் : பா.ஜ.வை குறைகூறலாகாது\nமண்ணச்சநல்லூரில் அதிசய புள்ளம்பாடி பாலம்\nகார் மோதி 2 பேர், 30 ஆடுகள் பலி\nஇரட்டை சகோதரிகள் நீரில் மூழ்கி பலி\nதந்தையை குத்திய மாடு : போராடி காப்பாற்றிய மகன்\nரஜினி வரட்டும் பார்க்கலாம்.. திமுக அசால்ட்| Exclusive Interview\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிச�� நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nஉலகக்கோப்பை ரோல்பால் இந்திய அணி வெற்றி\nஉலக துப்பாக்கிச்சுடுதல்: இந்தியாவுக்கு ஒரேநாளில் 3 தங்கம்\nஈட்டி எறிதலில் மித்திலேஸ் முதலிடம்\n7க்கு ஆல் அவுட் 11 வீரர்களும் டக் எந்த அணி தெரியுமா\nவேளாண் மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி\nகால்பந்து அரையிறுதியில் லாரன்ஸ்- யுவபாரதி தகுதி\nபள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nவிளையாட்டு போட்டி: மாற்றுத்திறனாளிகள் அசத்தல்\nசெர்பியா கராத்தே போட்டியில் தமிழகம் பதக்கம்\nமாவட்ட கபடி; கோவில்மேடு அணி முதலிடம்\nஅப்பன்ன சுவாமி கோயிலுக்கு தங்க துளசி இலைகள்\nகாளீஸ்வரி கோயிலில் தேய்பிறை அஷ்டமி யாகம்\nவலிமை - புதிய லுக்கில் அஜித்\nகுண்டு ஒரு கமர்சியல் படம் - ரித்விகா\nகதை நன்றாக இருந்தால் படம் நிச்சயம் வெற்றி பெறும்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/common/141174-inspiration-story-of-polio-attack-ragavi", "date_download": "2019-11-22T08:26:31Z", "digest": "sha1:E2IXJ7DGCZ5W2HO4KOC5MKS2PJKLJG6X", "length": 9737, "nlines": 169, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 30 May 2018 - தெய்வத்தான் ஆகாதெனினும் - மாற்றும் திறனாளி! | Inspiration story of polio attack Ragavi - Ananda Vikatan", "raw_content": "\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்\nகாளி - சினிமா விமர்சனம்\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\nஆட்டோகிராஃப் - பசு.. மரம்.. செடி.. மாதிரிதான் பாலகுமாரனும்..\n“அண்ணா முதல் அ.முத்துலிங்கம் வரை உண்டு\nஇறுதி ஆசையும் இறப்பு வீடும்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\nஅன்பும் அறமும் - 13\nவீரயுக நாயகன் வேள்பாரி - 84\nதெய்வத்தான் ஆகாதெனினும் - மாற்றும் திறனாளி\nஆசை முட்டுது... கண்ணீர் கொட்டுது\nதெய்வத்தான் ஆகாதெனினும் - மாற்றும் திறனாளி\nதெய்வத்தான் ஆகாதெனினும் - மாற்றும் திறனாளி\n - ஊர்���ூடி... ஊர் சுற்றி...\nதெய்வத்தான் ஆகாதெனினும் - “உரிமை என்பது இதுதான்”\nதெய்வத்தான் ஆகாதெனினும் - மகிழ்ச்சி என்பது போராட்டம்\nதெய்வத்தான் ஆகாதெனினும் - ஒதுக்கப்பட்டவர்களின் ஒளி\nதெய்வத்தான் ஆகாதெனினும் - “உரிமைப் போராட்டத்துக்கு ஓய்வில்லை\nதெய்வத்தான் ஆகாதெனினும் - அலையாய்ப் பரவும் ‘அறிவுச்சுடர்’\nதெய்வத்தான் ஆகாதெனினும் - மாற்றும் திறனாளி\nதெய்வத்தான் ஆகாதெனினும் - கனவு பலித்தது... கண்கள் கிடைத்தன\nதெய்வத்தான் ஆகாதெனினும் - படிப்பதைப் பரப்புவோம்\nதெய்வத்தான் ஆகாதெனினும் - இரவின் வெளிச்சம்\nதெய்வத்தான் ஆகாதெனினும் - ஒதுங்க நிழல் வேணும், அதுக்கு மரம் வேணும்\nதெய்வத்தான் ஆகாதெனினும் - “சாப்பாட்டுக்காக காக்க வைக்காதீங்க\nதெய்வத்தான் ஆகாதெனினும் - “பிரச்னைகளைக் கேட்கற காதுகள் வேணும்\nதெய்வத்தான் ஆகாதெனினும் - “அன்புக்கு விலையில்லை\n - “சுரண்டப்பட்டுக்கிட்டேதான் இருப்போம் தோழர்\n - \"பிச்சைக்காரங்கன்னு யாரையும் சொல்ல வேணாம்னே\n - \"பார்வை எனக்குப் பிரச்னை இல்லை\n - \"இன்னைக்கு உங்களுக்கு என்னோட கிஃப்ட்\nதமிழ்ப்பிரபா - படம்: பா.காளிமுத்து\nதெய்வத்தான் ஆகாதெனினும் - மாற்றும் திறனாளி\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/investment/148124-buy-and-sale-in-stock-market", "date_download": "2019-11-22T07:42:35Z", "digest": "sha1:3BUNSI6DE22V44ANDEV6LAQT5U5SMHHE", "length": 7022, "nlines": 132, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 10 February 2019 - பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! | Buy and sale in Stock market - Nanayam Vikatan", "raw_content": "\nஇடைக்கால பட்ஜெட் நாட்டை முன்னேற்றுமா\nசம்பளதாரர்கள்... விவசாயம்... ரியல் எஸ்டேட்... சலுகைகளை வாரி வழங்கிய தேர்தல் பட்ஜெட்\nபாதுகாப்பான முதலீடு... காணாமல்போகும் கம்பெனிகள், ஜாக்கிரதை\nசமூக சேவைக்குக் கிடைத்த கெளரவம் - விருது வழங்கிய ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ்\nவேறுபடும் வீட்டு வாடகை அலவன்ஸ்... மாறுபடும் வரிச் சலுகை\nபணம் சம்பாதித்தவர்களின் முதலீட்டு மந்திரம்\nசுதந்திரத்துடன் கூடிய பொறுப்பு... உங்கள் நிறுவனத்தை வளர்க்கும் புதிய உத்தி\nமுதலீடு வளர்வதற்கு கால அவகாசம் கொடுங்கள் - ‘கனரா ராபிகோ மியூச்சுவல் ஃபண்ட்’ நிமேஷ் சந்தன்\nதிவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ்... கோப்ர��போஸ்ட் குற்றச்சாட்டுகள் சொல்வதென்ன\nபட்ஜெட் 2019: யாருக்கெல்லாம் வருமான வரிச் சலுகைகள்\nஷேர்லக்: பொதுத் துறை நிறுவனப் பங்குகள் பைபேக்... உஷார்\nபட்ஜெட் 2019: பங்குச் சந்தை ஏற்றம் பெறுமா\nகம்பெனி டிராக்கிங்: கே.இ.சி இன்டர்நேஷனல்\nஜீ குழுமப் பங்குகள் சரிவு... என்னதான் காரணம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nமுக்கிய நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு முடிவுகள்\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 22 - முதலீட்டாளர்களின் கவனத்துக்கு... செய்திகள் சொல்லும் உண்மை என்ன\nஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை -11 - செக்டோரல் ஃபண்டுகள்... நீண்ட காலத்தில் கைகொடுக்கும் ஹெல்த்கேர்\nபிட்காயின் பித்தலாட்டம் - 47\n20 ஆண்டுகளில் ரூ.1 கோடி... எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்\nசென்னையில்... மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம் - ஒரு நாள் பயிற்சி வகுப்பு\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}