diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_0803.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_0803.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_0803.json.gz.jsonl" @@ -0,0 +1,330 @@ +{"url": "http://valikamameast.ds.gov.lk/index.php/en/administrative-structure/gn-divisions.html", "date_download": "2019-11-17T19:55:00Z", "digest": "sha1:W774OIZ6VWECHYWX7KAMIKDECOQ4E26I", "length": 13627, "nlines": 476, "source_domain": "valikamameast.ds.gov.lk", "title": "Divisional Secretariat - Kopay - GN Divisions", "raw_content": "\nஇன்று தையல் இயந்திரம் திருத்தல் பயிற்சி நெறியில் பங்கு...\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019 இன்று (2019.11.05)...\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019 பிரதேச...\nதேவைப்பாட்டின் மீதான பயிற்சி நெறி-2019\nஅச்சுவேலி மேற்கு கிராம அபிவிருத்தி மண்டபத்தில் ஆவரங்கால் சமுர்த்தி...\nயா/அத்தியார் இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு \"உலக விஞ்ஞான தினத்தை\" முன்னிட்டு...\nசிறுவா் தினம் - 2019\nகோப்பாய் பிரதேச செயலக சிறுவர் சபா நடாத்தும் சர்வதேச...\nPHOTO SHOP (அடிப்படை அறிவு ) பயிற்சி\nவிதாதா வள நிலையத்தினால் கோப்பாய் பிரதேச செயலகத்தில்...\nநவராத்திாி பூஜை நிகழ்வுகள் - 2019\nஎமது பிரதேச செயலக நவராத்திாி பூஜையும் வாணிவிழா நிகழ்வின் கலைநிகழ்வுகளின்...\nவடக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள்...\nஉலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளா் பிாிவுக்குட்பட்ட மாதிாிக்கிராமங்கள் திறப்பு\nஉலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச...\nமுதியோா் தின நிகழ்வுகள் - 2019\nஇன்று (2019.10.01) முதியோா் தின நிகழ்வுகள் எமது பிரதேச...\nமத்திய சுற்றாடல் அதிகார சபை அலுவலா்களின் களவிஜயம்\nஇன்று (2019.09.19) எமது பிரதேச செயலகத்திற்கு மத்திய சுற்றாடல்...\n”செமட்ட செவண” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்...\nபட்டதாாிப் பயிலுனா்களை ஒருவருட காலத்திற்கு பயிற்சிக்காக அழைத்தல்\nகாலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்...\nஇன்று தையல் இயந்திரம் திருத்தல் பயிற்சி நெறியில் பங்கு...\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019 இன்று (2019.11.05)...\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019 பிரதேச...\nதேவைப்பாட்டின் மீதான பயிற்சி நெறி-2019\nஅச்சுவேலி மேற்கு கிராம அபிவிருத்தி மண்டபத்தில் ஆவரங்கால் சமுர்த்தி...\nயா/அத்தியார் இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு \"உலக விஞ்ஞான தினத்தை\" மு���்னிட்டு...\nசிறுவா் தினம் - 2019\nகோப்பாய் பிரதேச செயலக சிறுவர் சபா நடாத்தும் சர்வதேச...\nPHOTO SHOP (அடிப்படை அறிவு ) பயிற்சி\nவிதாதா வள நிலையத்தினால் கோப்பாய் பிரதேச செயலகத்தில்...\nநவராத்திாி பூஜை நிகழ்வுகள் - 2019\nஎமது பிரதேச செயலக நவராத்திாி பூஜையும் வாணிவிழா நிகழ்வின் கலைநிகழ்வுகளின்...\nவடக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள்...\nஉலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளா் பிாிவுக்குட்பட்ட மாதிாிக்கிராமங்கள் திறப்பு\nஉலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச...\nமுதியோா் தின நிகழ்வுகள் - 2019\nஇன்று (2019.10.01) முதியோா் தின நிகழ்வுகள் எமது பிரதேச...\nமத்திய சுற்றாடல் அதிகார சபை அலுவலா்களின் களவிஜயம்\nஇன்று (2019.09.19) எமது பிரதேச செயலகத்திற்கு மத்திய சுற்றாடல்...\n”செமட்ட செவண” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்...\nபட்டதாாிப் பயிலுனா்களை ஒருவருட காலத்திற்கு பயிற்சிக்காக அழைத்தல்\nகாலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=47&cat=3&subtype=college", "date_download": "2019-11-17T20:40:47Z", "digest": "sha1:EWBWVZRGYFJ3WNDONKH3QAGFNTM7KW3C", "length": 9347, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nதமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் வேலை வாய்ப்புக்கு உதவும் படிப்புகளை நடத்துகிறதா\nஅடிப்படையில் நல்லதொரு வேலை பெற பட்டப்படிப்பு படிக்கும் நான் கம்ப்யூட்டர் தொடர்பாக என்ன படிக்கலாம்\nஎன் பெயர் பார்வதி. நான் பி.டெக்., மூன்றாமாண்டு படிக்கிறேன். எதிர்காலத்தில், எம்.பி.ஏ., படிக்கலாமா அல்லது எம்.டெக்., படிக்கலாமா என்ற குழப்பத்தில் உள்ளேன். எது சிறந்த முடிவாக இருக்கும் நான் தற்போது படிப்பது, எலக்ட்ரிகல் மற்றும் எலகட்ரானிக்ஸ் இன்ஜினியரிங். எனவே சரியான ஆலோசனை கூறவும்.\nதொலை தூர கல்வி முறையில் பி.சி.ஏ. எங்கு படிக்கலாம்\nஐ.டி.ஐ., படிப்பில் எனது மகனைச் சேர்க்க விரும்புகிறேன். இது பற்றி தகவல் தரவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/category/countries/india/", "date_download": "2019-11-17T20:25:50Z", "digest": "sha1:755ZQWCKMSNABDIGJSYHQDEE665N4UDY", "length": 8328, "nlines": 69, "source_domain": "spottamil.com", "title": "இந்தியா Archives - ஸ்பொட் தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: ”என் மகன் திருநாவுக்கரசை சட்டப்படி போராடி கொண்டுவருவேன்”\nby தர்மினி கருவேந்தன் | Nov 2, 2019 | இந்தியா\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஏமாற்றி...\nஇன்று முதல் காஷ்மீரில் மாற்றங்கள்\nby குமார் சிவராசா | Oct 31, 2019 | இந்தியா\nஇந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஜம்மு காஷ்மீரை, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதன் மூலம் நீண்ட காலமாக நிலவி வரும் காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு கண்டுவிட முடியும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையிலான அரசு...\n80 மணி நேரப் போராட்டம் தோல்வி – சிறுவன் மரணம்\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சுஜித் 80 மணி நேரப் போராட்டத்தின் பின்னர் நேற்று (28) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளான். சுஜித்தை ரிக் இயந்திரத்தின் மூலம் மீட்கும் முயற்சி...\n5 மணிநேரத்தில் முழுமையாக குழி தோண்டப்படும்; திருச்சி ஆட்சியர் பேட்டி\nby ஜெயஶ்ரீ உமாசங்கர் | Oct 28, 2019 | இந்தியா\nதிருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ. கட்டிட தொழிலாளியான இவர் வீட்டின் அருகே விவசாயமும் செய்து வந்தார். இவருடைய மனைவி கலாமேரி. இவர்களுடைய மகன்கள் புனித் ரோசன் (வயது 4), சுஜித் வில்சன் (வயது 2). பிரிட்டோ தனது வீட்டு...\nஅசைவில்லாமல் இருக்கும் குழந்தை சுஜித்.. மயக்க நிலையில் இருக்கலாம்.. திருச்சி ஆட்சியர்\nதிருச்சி: குழந்தை சுஜித்தின் உடலில் அசைவில்லாமல் இருப்பதால் அவர் மயக்க நிலையில் இருக்கலாம் என திருச்சி ஆட்சியர் சிவராஜு தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ- கலாமேரி தம்பதியின் 2 வயது மகன் சுஜித��� வில்சன். இவர்...\nதமிழகம், புதுச்சேரியில் தீபாவளி வரை மழை …கொட்டும்\nசென்னை:தமிழகம் மற்றும் புதுச்சேரியில், தீபாவளி வரை, கன மழை கொட்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், எட்டு மாவட்டங்களுக்கு, இன்று கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், நீலகிரி,...\n800 கோழிகளுடன் அகரம் கடக்நாத் பண்ணை\nஇயற்கை முறையில் நேர்த்தியாக காய்கறிகள் பயிரிடும் விவசாயி\nநம்மாழ்வார் வழியில் சாதித்த ஆந்திர விவசாயி நாகரத்தினம் நாயுடு\nஎன் பெயர் சுப்பு லஷ்மி\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/patna/the-bihar-man-work-three-different-govt-jobs-at-the-same-time-at-30-years-361117.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-17T20:12:20Z", "digest": "sha1:DAZNI6U7FXEDKKHDEGPV4WHBZPJVVIEQ", "length": 19174, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு! | the bihar man work three different govt jobs at the same time at 30 years - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாட்னா செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிர���ி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\nபாட்னா: அவவரவர் இங்கு அரசு வேலை கிடைக்குமா என போட்டி தேர்வுகளை எழுதிவிட்டு வேலை கிடைக்காத விரக்தில் அலைந்து கொண்டிருக்கையில் ஒருவர் ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றி 30 ஆண்டுகளில் சம்பளமும் பெற்று வந்துள்ளார். இந்த சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.\nஅரசு வேலை என்பது தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே குதிரைக்கொம்பான விஷயம் தான். ஏனெனில் கடும் போட்டியை சந்திக்க வேண்டியது உள்ளது. 100 வேலைக்கு லட்சம் பேருக்கு மேல் போட்டியிடுகிறார்கள். மாதம் மாதம் ஊதியம் நிரந்தரமான வேலை என்பதால் நிம்மதியாக வேலை செய்ய பலரும் அரசு வேலைக்கு ஆசைப்படுகிறார்கள். அத்துடன் வேலை வாய்ப்பும் பெரிதாக கிடைக்காததால் பலரும் அரசு வேலையை விரும்புகிறார்கள். இந்நிலையில் பீகாரைச் சேர்ந்த ஒருவர் ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றி 30 ஆண்டுகளில் சம்பளமும் பெற்று வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபீகார் மாநிலம் கிருஷ்ணகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் ராம். அவர், பீகார் மாநில அரசு பொதுப்பணித்துறையில் உதவிப் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இத்துடன் பங்கா என்ற மாவட்டத்தின் நீர் மேலாண்மைத் துறையில் ஓர் அரசு அதிகாரியாகவும், பீம் நகர்ப் பகுதியில் அதே நீர் மேலாண்மை துறையில் அரசு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த மூன்று அரசு வேலைக்காகவும் 30 ஆண்டுகள் சம்பளமும் வாங்கி வந்துள்ளார்.\nஇந்நிலையில் அண்மையில் ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை முறை பீகாரில் கொண்டு வரப்பட்டது. அப்போது தான் ஒரே பெயர் ஒரே விலாசத்தில் மூன்று அரசு வேலைகளை எப்படி சுரேஷ் ராம் செய்து வந்தார் என்பதை வ��சாரிக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.\nஇதையடுத்து அதிகாரிகளின் உத்தரவுக்கு இணங்க சுரேஷ் ராம் பான்கார்டு ஆதார் கார்டு உள்பட ஆவணங்களை எடுத்து வந்துள்ளார். அப்போது அவரிடம் பணிகள் தொடர்பான ஆவணத்தை கேட்ட போது, சுரேஷ், பணி ஆவணங்களை எடுத்து வருவதாக கூறிவிட்டு சென்றவர் திரும்பவில்லை. அப்படியே .தலைமறைவானார்.\nஅதன்பின்னர் தான் சுரேஷ் 3 அரசு வேலைகளை செய்து 30 ஆண்டு சம்பளம் வாங்கியதை அதிகாரிகள் உறுதி செய்ததோடு அதிர்ச்சி அடைந்தனர். இந்த விஷயத்தில் சுரேஷ் ராம் மீது போலீசில் புகார் அளித்ததுடன் கடும் நடவடிக்கை எடுக்கும்படி பீகார் அரசின் துணைச் செயலாளர் சந்திரசேகர் பிரசாத் சிங், உத்தரவிட்டுள்ளார். இதனால் அவரை போலீஸ் வலைவீசி தேடிவருகிறது. சுரேஷ் போலீசிடம் சிக்கும் போது தான் 30 வருடம் எப்படி மூன்று வேலைகளை செய்தார் என்பதும். மூன்று வேலைக்கு சம்பளம் வாங்கினார் என்பதும் தெரியவரும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிறையில் வாடும் தந்தை லாலு.. நடுவானில் பிறந்தநாள் கொண்டாடி அமர்க்களப்படுத்திய மகன் தேஜஸ்வி\nதோல்வியால் கவலைப்படவில்லை.. ஆனால் காரணத்தை நிச்சயம் ஆராய வேண்டும்.. நிதிஷ் குமார்\nவீடியோவை பாருங்க.. புதிய எல்இடி டிவிக்களை கொத்துக் கொத்தாக தூக்கிச் செல்லும் கொள்ளையர்கள்\nபுதுசா கல்யாணம் ஆன டீச்சர்.. அழுகிய நிலையில்.. குட்டையில் மிதந்த சடலம்.. அதிர்ச்சியில் மக்கள்\nகுடும்பத்தினரை ஓரமாக உட்கார வைத்து விட்டு.. அக்கா தங்கையை.. துப்பாக்கி முனையில்.. வெறிச்செயல்\nமணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற பீகார் போலீஸ் முடிவு\nஎன்னா தைரியம்.. முகமூடி கொள்ளையர்களை மிஞ்சிய 6 பேர்.. பட்டப்பகலில் வங்கியில் 8 லட்சம் கொள்ளை\n'பேரழிவில் பேரழகி'.. பீகார் வெள்ளநீரில் ஃபோட்டோசூட் நடத்திய இளம்பெண்.. கொதிக்கும் நெட்டிசன்கள்\nசோறு போடலை.. 3 மாசமா சித்ரவதை.. எல்லாத்துக்கும் என் நாத்தனார்தான் காரணம்.. லாலு மருமகள் ஆவேசம்\nபாட்னாவை இன்று புரட்டி போட்ட பேய் மழை.. வீடுகள்.. மருத்துவமனைகளுக்குள் புகுந்தது வெள்ளம்\nபீகார்: பாஜகவுக்கு குட்பை சொல்கிறதா ஜேடியூ சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள நிதிஷ்குமார் புதிய வியூகம்\nதாறுமாறாக ஏறும் விலை.. பாட்னாவில் ரூ 8 லட்சம் வெங்கா�� மூட்டைகள் கொள்ளை.. இத கூடவா திருடுவாங்க\nஎன்னாச்சு.. கதறி அழுதபடி.. துப்பட்டாவில் கண்ணை துடைத்து.. வீட்டை விட்டு வெளியேறிய லாலு மருமகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20161114-6213.html", "date_download": "2019-11-17T19:33:02Z", "digest": "sha1:SHWMZ4DUOPYRNZ6RHK5FCBTQ23ZETOYK", "length": 9882, "nlines": 83, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பொங்கோல் ரெசர்வாரில் சுற்றுச்சூழலுக்கு உகந்த ‘அப்பி-அப்பி புத்தே’ மரக்கன்றுகள் | Tamil Murasu", "raw_content": "\nபொங்கோல் ரெசர்வாரில் சுற்றுச்சூழலுக்கு உகந்த ‘அப்பி-அப்பி புத்தே’ மரக்கன்றுகள்\nபொங்கோல் ரெசர்வாரில் சுற்றுச்சூழலுக்கு உகந்த ‘அப்பி-அப்பி புத்தே’ மரக்கன்றுகள்\nஅங் மோ கியோ, செங்காங் வெஸ்ட் ஆகிய தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், குடியிருப்பாளர் களுடன் சேர்ந்து பொங்கோல் ரெசர்வாரில் நேற்று காலை ‘அப்பி-அப்பி புத்தே’ மரத்தின் கன்றுகளை நட்டு அவற்றுக்கு நீர் பாய்ச்சி மகிழ்ந்தார் பிரதமர் லீ சியன் லூங் (நடுவில்). இத்தகைய மரங்களின் வேர்கள் தண்ணீருக்குள் அமிந்து ஊட்டச்சத்துகளை எடுத்துக்கொள்ளக்கூடியவை. மேலும், இம்மரங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாக, நீர்ப்பாசிகளை அழித்து நீரின் தரத்தை மேம்படுத்தவல்லனவாக உள்ளன. இத்தகைய மரங்கள் வெளிநாடுகளில் வளர்க்கப்பட்டாலும் சிங்கப்பூரில் முதன்முறையாக நடப் படுவதாக செங்காங் வெஸ்ட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் லாம் பின் மின் கூறினார்.\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம், பொதுப் பயனீட்டுக் கழகம், சிங்கப்பூர் தேசிய தண்ணீர் முகவை, தேசிய பூங்காக் கழகம் போன்ற அமைப்புகளின் முயற்சியால் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வெளிப்புற நடவடிக்கைகளில் அப்பகுதிவாழ் மக்கள் ஈடுபட முடிகிறது என்று தமது ஃபேஸ்புக் பதிவில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். படம்: பெரித்தா ஹரியான்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nநான்கு நாள் பயணம் மேற்கொண்டு மெக்சிகோ செல்கிறார் பிரதமர் லீ\n‘மசே நிதி அடிப்படை ஓய்வ��த் தொகை தொடர்ந்து மாற்றப்பட வேண்டும்’\n‘மேம்பட்ட நிலையில் சிங்கப்பூர் பெண்கள் உள்ளனர்’\nகாற்பந்து: கத்தாரிடம் தோற்றது சிங்கப்பூர்\nகோயில்களுடன் கூடிய 3,000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு\nமின்ஸ்கூட்டர் தடை: உதவித் திட்டங்கள், மாற்று வழிகள் அறிமுகம்\nசிங்கப்பூர் முதலீட்டாளர்களுக்கு புதுவை முதல்வர் அழைப்பு\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/80274", "date_download": "2019-11-17T20:02:10Z", "digest": "sha1:NCBYHAIPJGJJOIW25ZJRVYIUTA2TFEJA", "length": 8182, "nlines": 103, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டது: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nத��னமலர் முதல் பக்கம் தேசியம்\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டது: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nபதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2019 17:04\nமத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் சீரழித்துவிட்டதாக மேற்குவங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது.\nபண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று. இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே இது நாட்டின் பொருளாதாரத்தையும் பொதுமக்களின் வாழ்க்கையையும் சீர்குலைக்கும் எனக் கூறினேன்.\nநான் கூறியதை இப்போது அனைத்து நிபுணர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.\nஇந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்களும் இந்த நடவடிக்கை தேவையற்ற ஒன்று என காட்டியுள்ளது.\nஅன்று துவங்கிய பொருளாதார சீரழிவு இன்று எங்கு வந்து நிற்கிறது என பாருங்கள்.\nவங்கிகள் நிதி அழுத்ததில் உள்ளன. விவசாயிகள், இளம் தலைமுறையினர், தொழிலாளர்கள், வர்த்கர்கள், இல்லத்தரசிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என மம்தா பானர்ஜி டுவிட்டரில் குற்றம்சாட்டியுள்ளார்.\nமம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டுக்கு மேற்குவங்க பாஜக பொது செயலாளர் சயந்தன் பாசு, பதிலடி கொடுத்து பேசியதன் விவரம் :\nமேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் ஒரு தொழிற்சாலை கூட நிறுவப்படவில்லை. எனவே பாஜகவை குறை கூறி அரசியல் ஆதாயம் தேடுவதை விட்டுவிட்டு மாநிலத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளை சீர்செய்ய மம்தா பானர்ஜி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்தால் நன்றாக இருக்கும்.\nஇந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி என்பது உலகளாவிய பிரச்சனை. அனைத்து நாடுகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. தன்னால் புரிந்துகொள்ள முடியாத விஷயங்களை பற்றி முதலமைச்சர் மம்தா பானர்ஜி கருத்து கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என சயந்தன் பாசு, தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/73117/news/73117.html", "date_download": "2019-11-17T21:09:01Z", "digest": "sha1:MA4653D3XGZYKY6EPIJFSJ6NPIXDQOAY", "length": 6064, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்ணை காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுப்பு: வாலிபர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nபெண்ணை காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுப்பு: வாலிபர் கைது\nதிருவள்ளூர் பெரும் பாக்கத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் வாணி (19). இவரும் அதே பகுதி தகணி கோட்டை தெருவை சேர்ந்த தினேஷ் (28) என்பவரும் கடந்த 6 மாதமாக காதலித்து வந்தனர். பல இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்தனர். பின்னர் வாணி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தினேஷிடம் கூறினார்.\nஅதற்கு தினேஷ் மறுத்து விட்டார். இதனால் வாணி தினேஷ்சின் வீட்டிற்கு சென்று அவரின் தந்தை ராஜ்சிடம் முறையிட்டார். உங்கள் மகன் என்னை காதலித்து விட்டு தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார். நீங்கள் தலையீட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று கூறினார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த ராஜ், மற்றும் அவரது மனைவி ராகினி, தினேஷின் அண்ணன் ராஜேஷ், அண்ணி சுஜாதா, தம்பி பாபு ஆகிய 5 பேரும் சேர்ந்து வாணியை திட்டி அனுப்பி வைத்தனர். தினேஷ் உன்னை திருமணம் செய்ய மாட்டான் என்றும் கூறினார். இது குறித்து வாணி திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரஸ்வதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தினேசை கைது செய்தார்.\nபோலீசார் தினேஷ் வீட்டிற்கு வருவதை அறிந்ததும் தினேஷின் தந்தை ராஜ், தாய் ராகினி, அண்ணன் ராஜேஷ், அண்ணி சுஜாதா, தம்பி பாபு ஆகியோர் தலைமறைவாகி விட்டார். அவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.\n“தீரா காதல்” – முதற்பார்வை வெளியீடு\nமசூதிக்காக எந்த நிலமும் தேவையில்லை \nஎனக்கு கிடைத்த உணவு தேவதைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kinniya.net/index.php/news/srilanka/243-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D,-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D,-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-11-17T20:53:41Z", "digest": "sha1:3VNGI5RGEEJ66SPQ54KWJ5SDFKFT2TI3", "length": 11328, "nlines": 173, "source_domain": "kinniya.net", "title": "ரிஷாட், ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலிக்கு தாக்குதலுடன் தொடர்பில்லை! - KinniyaNET", "raw_content": "\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் -7 முதல் தபால்காரர் மர்ஹூம் ரீ.அப்துல் மனாப்\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2019-11-12 16:40:06\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் -06: முதல் அஞ்சல் அலுவலர் மர்ஹூம��� எஸ்.அப்துல் றஹீம்\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2019-11-08 10:27:21\nமுகப்பு செய்திகள் -- இலங்கை -- உலகம் -- விளையாட்டு -- தொழில்நுட்பம் -- வணிகம் -- வினோதம் கல்வி -- மாணவர் பக்கம் ---- ஆரம்பப் பிரிவு ---- இரண்டாம் நிலை ---- உயர்தரம் ---- மாணவர் ஆக்கம் ---- சாதனைகள் ---- ஆலோசனைகள் -- தொழிலான்மை ---- வேலைவாய்ப்பு ---- போட்டிப் பரீட்சை ---- பொது அறிவு ---- நுண்ணறிவு ---- Archived Articles கலை-கலாச்சாரம் -- ஆரோக்கியம் -- சினிமா -- இலக்கியம் ---- அறிவியல் இலக்கியம் ---- இன்பியல் இலக்கியம் -- கலை -- கலாச்சாரம் கிண்ணியா -- அறிமுகம் -- முதன்மையானவர்கள் English\nமாகாண சபைகள் தேர்தலை நடத்துமாறு கோட்டாபயவிடம் மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை\t-- 17 November 2019\n7ஆவது நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ தெரிவு\t-- 17 November 2019\nயாழ் - சென்னை : விமான சேவை ஆரம்பம்\t-- 10 November 2019\nஇந்தியாவில் வளி மாசு - இலங்கையிலும் அதன் தாக்கம்\t-- 07 November 2019\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியை தீர்மானிக்கும் தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள்\t-- 01 November 2019\nகொழும்பு உணவகத்தில் தமிழ் பேசக்கூடாது என அறிவிப்பு - மனோ கணேசன் விசாரணைக்கு உத்தரவு\t-- 01 November 2019\nடிரம்ப் பதவி நீக்கம்: முக்கிய தீர்மானம் நிறைவேறியது\t-- 01 November 2019\nஎரிசக்தி தேவையைக் கடந்து இந்தியாவுக்கு சௌதி அரேபியா ஏன் தேவை\nவீகன் உணவு முறையால் ஆரோக்கியம் மேம்படுமா\nVIDEO: பாம்பு கடித்து விட்டால் செய்யக்கூடாதவை எவை \nரிஷாட், ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலிக்கு தாக்குதலுடன் தொடர்பில்லை\nரிஷாட், ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலிக்கு தாக்குதலுடன் தொடர்பில்லை\nமுன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கும் ஆளுநர்களான அசாத் சாலி, எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கும் இடையில் தொடர்பில்லை என்று குற்றப்புலனாய்வு பிரிவு மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்திருப்பதாக பதில் பொலிஸ் மா அதிபர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்கிற்கு அறிவித்துள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிரி நேற்று தெரிவுக்குழுவின் அமர்வில் தெரிவித்தார்.\nதெரிவுக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சாட்சியமளித்தார். இவரது சாட்சியம் மற்றும் விச���ரணைகள் நிறைவடைந்த போது பிரதி சபாநாயகர் இதனை அறிவித்தார்.\nகுற்றப்புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து இதுதொடர்பாக கிடைத்த கடிதத்தின் பிரதி பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் தெரிவுக்கு குழுவின் பிரதி இணைப்பென இது அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிரி மேலும் தெரிவித்தார்.\nபின்லாந்து கடற்கரையை நிறைத்த அரிய “பனி முட்டைகள்”: அரிய வானிலை நிகழ்வு\nபூர்வீக வீட்டில் பாம்பு புற்று; விட்டு கொடுத்த குடும்பம்\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மட்டை: கபில் தேவ் முன்னிலையில் கின்னஸ் சாதனை\n69 நாட்களுக்கு வருடத்தில் சூரியன் மறையாத அதிசய தீவு\nநள்ளிரவில் வழிப்பறி செய்த 3 சிறுவர்கள்; விடாது துரத்திய போலீஸ்: 3 மணி நேரத்துக்குப் பிறகு\nஅயத்துல்லா அலி கமேனியின் ...\nநாட்டின் சில பகுதிகளில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2019/02/09/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-17T20:58:19Z", "digest": "sha1:MWD4HKRNXBNGQQR3AITELA7AAM6ICS37", "length": 132982, "nlines": 101, "source_domain": "solvanam.com", "title": "இசை வேளாளர்கள் – சொல்வனம்", "raw_content": "\nகிருஷ்ணன் சங்கரன் பிப்ரவரி 9, 2019\nஅரசு நூலகங்களில் இருந்து எதிர்பாராத வகையில் சில பொக்கிஷங்கள் கிடைப்பதுண்டு. அந்த வகையில் சில காலம் முன்பு எனக்குக் கிடைத்தது இசை அறிஞர் தஞ்சாவூர் பி.எம். சுந்தரம் எழுதிய “மங்கல இசை மன்னர்கள்”. 19 ஆம் நூற்றாண்டின்பிற்பகுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாகஸ்வர மற்றும் தவில் கலைஞர்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. ஒவ்வொருவரையும் பற்றிய குடும்பப்பின்னணி, வம்சாவளி, வாசிக்கவந்த காலம், சம காலக் கலைஞர்கள், அவர்களை ஆதரித்த புரவலர்கள், பெற்ற அங்கீகாரங்கள், சுவையான சம்பவங்கள், அவர்தம் பெருமைகள், சிறுமைகள் என்று அவர்களின் இறப்பு வரை பதிவுசெய்யப்பட்ட தனித்தனி கட்டுரைகள். மிகப்பெரிய உழைப்பைக் கோரியிருக்கும் பணி.\nஅநேகமாக இதில் குறிப்பிட்டுள்ள “மன்னர்கள்” எல்லோரும் காவிரிக்கரையைச் சேர்ந்தவர்களே. திருவாரூர், கும்பகோணம், திருச்சி, உறையூர், சுவாமிமலை, மாயவரம், செம்பனார்கோவில் என்று. கல்லணையைத் தவிர எந்த ஒரு அணைக்கட���டும் இல்லாத காலம். கடை மடை வரை விவசாயம் செழித்த காலம்.\nகாவிரிக்குச் சமமாகக் கலையும் பொங்கித் ததும்பி அலையடித்திருக்கிறது. பயிர் வேளாண்மைக்குச் சமமாக இசை வேளாண்மையும் பொலிந்திருந்த காலம். இசைப் பயிர் வளர்த்த இசை வேளாளர். “பன்னீர் தெளித்தாற்போல” வாசிக்கிற நாயனக்காரர்களும், “பட்டுக்கத்தரித்தாற்போல” வாசிக்கிற தவில் கலைஞர்களும் நிறைந்திருந்த காலம். பி. எம். சுந்தரம் அவர்களின் தந்தை மறைந்த தவில் மேதை நீடாமங்கலம் மீனாக்ஷிசுந்தரம் அவர்கள். நாதஸ்வரச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினத்திற்கு இணையான கலைஞர். இவ்விருவரையும் அளவுகோலாகக் கொண்டால் இவர்களுக்குச் சமமான பத்து நாதஸ்வர மற்றும் தவில் கலைஞர்களைக் காட்டுகிறார் ஆசிரியர். அநேகமாக எல்லாமே “விளையும் பயிர் முளையிலே” தான். எல்லோருக்கும் கடுமையான குருக்களின் கீழ் “உருவேற்றம்” நடந்திருக்கிறது. பெரிய சமஸ்தானங்கள், ஜமீன்கள், ஆதீனகர்த்தர்கள், செல்வந்தர்கள் எனப் புரவலர் கூட்டம். கோயில்கள், விழாக்கள், திருமணங்கள் என்று கலை செழிக்க ஆயிரம் வழிகள். அநேகமாக பலரும் இலங்கை சென்று வாசித்திருக்கிறார்கள். (அதோ..அந்த மண்டபத்தைப்போய்க் காணுங்கோ…. எங்கட முத்துகிருஷ்ணன் வாசிச்ச கல்யாணி தொங்குது..) தங்கத் தோடாக்கள், சாதராக்கள், தங்க மெடல்கள், வெள்ளி நாதஸ்வரம், அபூர்வமாக தங்க நாதஸ்வரமும், தந்த நாதஸ்வரமும் கூட. கூறைநாடு நடேச பிள்ளை, நாகப்பட்டினம் வேணுகோபாலபிள்ளை, கும்பகோணம் சிவக்கொழுந்துப் பிள்ளை, மன்னார்குடி சின்னப்பக்கிரிப் பிள்ளை. மாதிரிக்கு சில பெயர்கள்.\nஇருதார மணம் சாதாரணம். பலர் அக்கா, தங்கை இருவரையும் சேர்த்தே மணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். அது போக “தொடுப்புகள்”. ஐம்பது நீண்ட ஆயுளாக இருந்திருக்கிறது. மகாமேதைகள் அல்பாயுசில் போயிருக்கிறார்கள். மலைக்கோட்டை பஞ்சாமி (தவில்), திருமருகல் நடேசன் (நாதஸ்வரம்), திருச்சேறை முத்துகிருஷ்ணன் (நாதஸ்வரம்) இறக்கும்போது வயது முறையே முப்பது, இருபத்தொன்பது மற்றும் முப்பத்தேழு. பலர் செய்வினை செய்யப்பட்டு ஒழித்துக்கட்டப்பட்டிருக்கிறார்கள் – பி ஏ படித்துவிட்டு நாதஸ்வரம் வாசிக்க வந்து மகோன்னதமான இடத்தை அடைந்த ராஜா மடம் ஷண்முகசுந்தரம்(நாதஸ்வரம்), பொதுச்சாமி பிள்ளை (தவில்) போல. அநேகமாக அனைவ���ுமே பிராமணர்களிடமே வாய்ப்பாட்டு கற்றுக்கொண்டிருக்கிறார்கள், நூலாசிரியர் உட்பட. சிலர் மிகப் பிரமாதமாக பாடவும் செய்திருக்கிறார்கள். மலைக்கோட்டை பஞ்சாமிப்பிள்ளை தவிலை தூக்கி வைத்துவிட்டு இரண்டு வருடம் பாட்டுக்கச்சேரி மட்டுமே செய்து வந்துள்ளார். அவருக்கு முந்தைய தலைமுறையில் அம்மாசத்திரம் கண்ணுஸ்வாமிப்பிள்ளை சகலகலா வல்லவர் ஆக இருந்திருக்கிறார்.\nவாய்ப்பாட்டுக் கலைஞராகத்தான் ஆரம்பித்தார் நாகஸ்வர ஏகச் சக்கரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை. பல வித்துவான்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கலைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருந்துள்ளனர். மலைக்கோட்டை பஞ்சாமிப்பிள்ளை தவில், கஞ்சிரா மற்றும் வாய்ப்பாட்டு முதலிய மூன்றிலும் உச்சத்தைத்தொட்டவராக இருந்திருக்கிறார். மதுரை பொன்னுசாமிப்பிள்ளை (நாதஸ்வரம்) வீணை தனம்மாள் மெச்சக்கூடிய வீணைக்கலைஞராகவும், ஜி என் பி பொறாமைப்படும் அளவிற்கு பலரும் வாய்ப்பாட்டில் சிறந்த கலைஞர்களாகவும் இருந்துள்ளனர். கிடிகிட்டி என்றொரு முழவு வாத்தியத்தைப் பற்றிக் கூறுகிறார் ஆசிரியர். அது ஏனோ பிரபலமாகவில்லை.\nஒரு தவில் கலைஞனுக்கு வரக்கூடாத நோய் தாக்கியது திருவழப்புத்தூர் பசுபதிப்பிள்ளையை. தவில் வாசித்தாலே நகக்கண்களிலிருந்து ரத்தம் கொட்டவாரம்பித்துவிடும். இனிமேல் வாசிக்க முடியாத நிலைமை. பசுபதிப்பிள்ளை அசரவில்லை. நான்தானே வாசிக்க முடியாது. மற்றவர்களை வாசிக்கச் செய்கிறேன் என்று ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு கற்பிக்கும் சீரிய பணியை மேற்கொண்டார். இவ்வளவுக்கும் தவிலைக் கையால் கூடத் தொட மாட்டார். தரையிலோ, வெற்றிலைப் பெட்டியிலோ வாசித்தும், சொற்களை வாயால் சொல்லியும் சீடர்களுக்கு புரிய வைத்துவிடும் ஆற்றல் இவருக்கு மட்டுமே அமைந்த சிறப்பாகும். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பல கலைஞர்கள் இவரிடம் சில காலமாவது பயிற்சி பெறத் தவறியது இல்லை. பல மகோன்னத கலைஞர்களை உருவாக்கிய இன்னொருவர் கோட்டூர் சௌந்திரராஜபிள்ளை.\nஇதில் மன்னார்குடி சின்னபக்கிரி(1869-1915) ஒரு ஒரு அதிமானுட நாகஸ்வரக்காரர்(Legend). ஜீவனோபாயத்திற்காக ஆதிச்சபுரம் வேலுப்பிள்ளை நாகஸ்வரக்காரரிடம் “ஒத்து” ஊதுபவராகச் சேர்ந்தார். அதன் பின் மன்னார்குடி வீரசாமிப் பிள்ளையிடம் மூன்று மாதத்திற்கு இருபத்தியொரு ரூபாய்க்கு “���த்து”. அங்குதான் உறையூர் முத்துவீருசாமி பிள்ளை (கச்சேரிக்கு இவரோடு வந்த இடத்தில் மகாராஜா வாசிக்கச்சொல்லி தன் பிள்ளை பெயர் வாங்கி விட்டான் என்று தெரிந்தவுடன் அவனை வீட்டை விட்டு விரட்டிய “பெரிய” மனிதர்) யைப் பற்றி கேள்விப்படுகிறார். நாதஸ்வரம் கற்றுக்கொண்டால் அவரிடம்தான் கற்றுக்கொள்ளவேண்டும் என்று முதல் இருபத்தியொரு ரூபாய் வந்தவுடனேயே கிளம்பி விடுகிறார். கடும் குருகுல வாசம். ஒரு வருடம் வீட்டுப்பெண்கள் காலால் இட்ட பணியை தலையால் செய்து முடிக்கிறார். சாதகத்துக்கு எழுந்திருப்பது போல் ஒரு நாள் காலையில் எழுந்து கைக்கு கிடைத்த ஒரு நாகஸ்வரத்தை எடுத்துக்கொண்டு நீடாமங்கலம் கிளம்பி விடுகிறார். சின்னப்பக்கிரியை பொறுத்த வரை குருகுல வசம், அப்பியாசம் எல்லாம் ஒரு பேருக்குத்தான். அவரிடம் இயற்கையாக இருந்த வித்தை தெறித்துக் கிளம்புகிறது. நீடாமங்கலத்தில் சின்ன சின்ன கச்சேரிகள். பின்னாளில் கொன்னக்கோல் லய மேதையாக விளங்கிய “பல்லு” பக்கிரிப்பிள்ளை இவரிடம் தவில் விதவானாக சேர்ந்து கொள்கிறார். வெகு விரைவில் புகழ் உச்சிக்கு ஏறிய சின்னபக்கிரி தாராசுரம் சக்ரபாணி நாகஸ்வரக்காரரின் மகளான பக்கிரியம்மாளை மணக்கிறார். ஒரு காலகட்டத்தில் இவர் “மேள”த்தில் எல்லாருடைய பெயரும் பக்கிரிதான்.\nஆசிரியர் கூறுகிறார்.” துத்துக்காரம், தன்னக்காரம், அகாரம், விரலடி என்று நாகஸ்வரத்தில் பல வாசிப்பு முறைகள் உண்டு. சிலர் கீர்த்தனைகளில் வல்லவர்களாய் இருப்பார்கள். சிலர் ராக ஆலாபனைகளில், மற்றும் சிலர் பல்லவி போன்ற லய விசேஷங்களில் நிபுணர்களாய் இருப்பார்கள். இவையெல்லாம் ஒன்று சேர்ந்து ஒருவரிடம் இருந்ததென்றால் எனக்குத் தெரிந்தவரை மன்னார்குடியாரிடம்தான்..” என்று திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை என்னிடம் அடிக்கடி சொல்லியதுண்டு. “ஏறுசக்கரம், இறங்குசக்கரம் போன்ற பிருகாவோ, விரலடியோ ஆகட்டும். வந்தது வராத கல்பனையாகட்டும்.. பக்கிரி நாகஸ்வரக்காரரோடு அதெல்லாம் போய் விட்டது. மேல்காலஸ்வரம் வாசிப்பதில் அவருக்கிணை எவருமில்லை. அவர் ஒரு யுகபுருஷர்” என்று என் தந்தையாரும் கூறுவார். “\n“கச்சேரி பேச யாராவது திருமண வீட்டார் இவரிடம் வந்தால் “மூவாயிரம் கொடு, ஐயாயிரம் கொடு” என்று கேட்பது கிடையாது. கல்யாணத் திட்டமென்ன என்ப���ைக் கேட்டு அதில் பன்னிரெண்டில் ஒரு பங்கை சன்மானமாகக் கேட்பார். பேரம் பேசுகிற வழக்கமே கிடையாது. திருநெல்வேலி மாவட்டம் ஏழாயிரம் பண்ணை என்ற கிராமத்தில் ஒரு திருமணம். ஒரு வார காலத்திற்கு விழா. மூன்றே நாள் வாசிப்பதற்கு ஐயாயிரம் ரூபாய் சன்மானம், பன்னிரண்டு பேருக்கு போக வர “இன்டெர்கிளாஸ்” ரயில் டிக்கெட், அங்கே தன் குழுவினருக்கு தனிச்சமையல், சாப்பாடு – இதெல்லாம் போக ஒரு யானை. இதற்கெல்லாம் “அக்ரிமென்ட் ” எழுதிக்கொண்டு அந்த ஊருக்குச் சென்று வாசித்தார். அந்த யானைக்கு செங்கமலம் என்று பெயரிட்டு மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி ஆலயத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்.”\nதன்னுடைய குதிரை வண்டி ஓட்டுபவரின் பெண்ணிற்கு கல்யாணம் என்று பத்திரிகை வைத்தவுடன் மாங்கல்யம் செய்து போட்டதோடு மட்டுமல்லாது திருமணத்தன்று போய் வாசித்துவிட்டும் வருகிறார் என்று பாராட்டும் ஆசிரியர் சக தவில் கலைஞர் பெற்ற அங்கீகாரத்தைக் கண்டு இவர் படுகிற பொறாமையையும் கா ட்டத்தவறவில்லை. கருப்பாக குட்டையாக இருந்தாலும் சின்னப்பக்கிரிக்கு நிறைய “ரசிகைகள்” உண்டு. ஒரு முறை தன் ஷட்டகரின் தந்தையிடம் நாயகி ராகத்தில் ஒரு சந்தேகம் கேட்க, அவர் நீ போகும் இடமெல்லாம் அதுதான் வாசிக்கிறயாமே என்று சிரித்தாராம். சின்னப்பக்கிரிக்கு இரண்டு மனைவியர். வாரிசு கிடையாது. சின்னபக்கிரியின் நாயனத்தின் அணைசுக்கு மேற்புறத்தில் கட்டப்பட்டிருந்த, வைரம் இழைக்கப்பட்ட சிறிய தங்க மணி, வடுவூர் ராமபிரான் கரத்தில் உள்ள கோதண்டத்தின் மேல் நுனியில் சி ப என்ற எழுத்துக்களோடு இன்றும் அலங்கரித்துக்கொண்டுள்ளது.\nநாகஸ்வர மேதை திருச்சேறை முத்துக்கிருஷ்ணபிள்ளையை (1892-1929) கடவுளின் அவதாரமாகவே கூறுகிறார் ஆசிரியர். தந்தை ஸ்ரீனிவாச பிள்ளை. குருகுல வாசத்தை முடித்துவிட்டு வாய்ப்புக்காக காத்திருக்கும் நண்பர் ராஜாமணியிடம் தவில் கற்றுக்கொண்டு, ஒரு மேளத்தை நிர்வாகம் செய்யும் திறமையோடு காத்திருந்தவர் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்பம். ஒருநாள் நண்பர்களிடையே நாகஸ்வரம் பெரிதா தவில் பெரிதா என்று விவாதம். சண்டை பெரிதாகப்போய்விட்டது. இவர் ஏதோ சொல்லப்போக, இவரைக் கற்றுக்குட்டி என்று கேவலமாகப் பேசி விட்டார்கள். அழுகையும் ஆத்திரமுமாக வீட்டுக்கு வந்தவர் அந்தக்கணமே தந்த��யின் நாகஸ்வரத்தை எடுத்து வாசிப்புப்பயிற்சியை ஆரம்பித்து விட்டார். வீட்டில் வாசித்தால் அக்கம் பக்கத்தில் இடைஞ்சலாக இருக்கும் என்று தென்னந்தோப்புக்குள் போய் பயிற்சியை முடித்து இரவு பத்து மணியானதும்தான் வீடு திரும்புவார். ஒரே குறிக்கோள். இடையறாத பயிற்சி. மிகக் குறுகிய காலத்தில் நாகஸ்வர உலகின் முடிசூடாச் சக்கரவர்த்தியானார் “சுயம்பு” முத்துக்கிருஷ்ணபிள்ளை. நாகஸ்வரத்தில் அழகு மிளிர கீர்த்தனை இசைப்பவர்கள், பல்லவி முதலிய லய நுணுக்கங்களில் திறமை மிகுந்தவர்கள் போன்ற பல அம்சங்களும் ஒருங்கே அமைந்தவர் முதலில் மன்னார்குடியார்(சின்னபக்கிரி) அடுத்து முத்துகிருஷ்ணன் தான், என்கிறார் ஆசிரியர்.\nஇவருடைய மேதமையை விளக்க இரண்டு நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகிறார் ஆசிரியர். பல கலைஞர்களைப் போல் இவரும் மதுவின் பிடியில் சிக்கியவர். ஒருமுறை குழிக்கரை பெருமாள் நாயனக்காரர் வீட்டில் விசேஷம். திருவாரூருக்கு ஒரு கச்சேரிக்கு சென்ற முத்துகிருஷ்ணன் போதையில் குழிக்கரையில் இறங்கி ரயில் நிலையத்தில் ஒரு பெஞ்சில் படுத்துவிட்டார். பார்த்தவர்கள் பெருமாள் நாயனக்காரரிடம் சொல்ல, அவர் நேராக வந்து தன்னுடைய வீட்டுக்கு முத்துகிருஷ்ணபிள்ளையை அழைத்துச் சென்றுவிட்டார். பெருமாள்பிள்ளை முதல் அனைவருக்கும் அவருடைய வாசிப்பைக் கேட்க ஆவல். இதையறிந்த அவரும் தனக்கொரு நாகஸ்வரம் தருமாறு கேட்டார். யாரோ நாகஸ்வரத்தை தேடி அடுத்த அறைக்குச் செல்ல, இவர் இதே போதுமே என்று சுவரில் மாட்டியிருந்த ஒரு நாகஸ்வரத்தை எடுத்து விட்டார். பெருமாள் பிள்ளை “வேறு நாயனம்.. ” என்று ஏதோ சொல்ல, அதே நாயனத்திலேயே வாசிக்க ஆரம்பித்துவிட்டார் முத்துகிருஷ்ணபிள்ளை. ஆசிரியர் கூறுகிறார் “அந்த நாகஸ்வரமோ எங்கு பார்த்தாலும் விரிசல்கள் விழுந்த, சரளி வரிசை பயிலும் மாணவர்கள் உபயோகத்திற்கான நாகஸ்வரம். நாகஸ்வரத்தைப் பற்றியோ சீவாளியைப் பற்றியோ கவலைப்படுபவரா முத்துகிருஷ்ணன். துளித்துளியாய் சொட்டத்தொடங்கி தூறலாய், பெருமழையாய் பெய்யத்தொடங்கியது ஷண்முகப்ப்ரியா ஆலாபனை. காலை ஆறுமணிக்கு ஆரம்பித்த “அடை மழை” முடியும்போது மணி பதினொன்று. இது மிகை அல்ல. கேட்டவருக்கும் அறிந்தவருக்கும்தான் தெரியும் இது உண்மையென்று.”\nஇன்னொரு நிகழ்ச்சி திருவாவடுதுறை ர���ஜரத்தினம்பிள்ளை கட்டுரை ஆசிரியரிடம் பகிர்ந்துகொண்டது. நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ள கீவளூரில்(கீழவேளுர்) கோயில் தர்மகர்த்தாக்கள் திருவிழாவில் யாரை நாயனத்துக்கு அமர்த்துவது என்று கலந்தாலோசிக்கிறார்கள். அவர்களில் ஒருவர் “நம்ம முத்துகிருஷ்ணன்தான் இருக்கிறாரே …” என்று சொல்ல மற்றவர்கள் “வாசிப்பைப் பொறுத்தவரை அவரை ஏற்பாடு செய்வது நமக்குப் பெருமைதான். ஒவ்வொருமுறையும் அவர் படுத்துக்கொள்வதும், நாம் போய் எழுப்புவதும், சுவாமி புறப்பாட்டை தாமதமாக்கி விடுகின்றன…அவருக்குச் சுயநினைவு திரும்புவதற்குள் நமக்கு போதும் போதுமென்றாகி விடுகிறதல்லவா…நம்ம ராஜரத்தினம் இருக்கிறாரே” என்று சொல்ல ராஜரத்தினத்தை (இவர் கதை அப்போது வெளியில் தெரியவில்லை) ஏற்பாடு செய்யப்பட்டது. வழக்கமாக வரும் முத்துகிருஷ்ணனை வேண்டாமென்று ஒதுக்குவதைக் கண்ட தர்மகர்த்தா ஒருவர் தன்னுடைய சொந்த செலவில் முத்துகிருஷ்ணனை ரகசியமாக ஏற்பாடு செய்தார். திருவாவடுதுறையார் வந்திறங்கினார். பிற்பகல் மூன்று மணிக்கு அதே தெரு வழியாக முத்துகிருஷ்ணபிள்ளை வந்து கொண்டிருப்பதைக் கண்ட திருவாவடுதுறையாருடைய ஆள் அவரிடம் வந்து சொல்ல, அவருக்கு கிலி பிடிக்க ஆரம்பித்தது. உடனே அவரை அழைத்து வரச்செய்து விசாரிக்க அவரும் வாசிக்க வந்த விஷயத்தைக் கூறினார். ” கெடுத்தானே பாவி” என்று யோசித்தார். ஒரே வழி “அது” தான். தன்னுடைய ஆள் கையில் பணத்தைக்கொடுத்து அண்ணனுக்கு தெளிய தெளிய ஊற்றிக்கொண்டே இருக்கவும் காலை வரை அண்ணனை எழுந்திருக்காமல் பார்த்துக்கொள்ளவும் பணித்தார். இரவெல்லாம் ராஜரத்தினத்தின் தேன் மழை. முத்துகிருஷ்ணனை ஏற்பாடு செய்த தர்மகர்த்தா காத்திருந்து காத்திருந்து பார்த்து “சரிதான். எங்கே விழுந்து கிடக்கிறாரோ, அட்சயலிங்கசுவாமி இந்தமுறை ராஜரத்தினத்தின் இனிய இசையைத்தான் அனுபவிக்கட்டுமே” என்று சமாதானப்படுத்திக்கொண்டார். பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. வீதியுலா முடிந்து ஸ்வாமி ராஜகோபுரத்தருகே திரும்பியாய் விட்டது. இனிமேல் முத்துகிருஷ்ணபிள்ளை தெளிந்து விழித்தாலும் பரவாயில்லை என்று நினைத்த ராஜரத்தினத்தின் ஆள் தன் பொறுப்பு செவ்வனே முடிந்தது என்ற மன நிறைவுடன் ஓய்வெடுக்க சென்று விட்டார். தொலைவில் சன்னமான ஒலியாக, இனிமையான நாகஸ்வர இசை முத்துக்கிருஷ்ணப்பிள்ளையின் காதுகளில் பாய்ந்தது. திடுக்கிட்டு எழுந்தார். மூலையில் படுத்திருக்கும் ஒருவரைத் தவிர யாரும் இல்லை. ராஜரத்தினம் எங்கே வீட்டின் வெளிப்புறம் வந்து பார்த்தார். கம்பீரமான மங்கல இசை காதை நிறைத்தது. முத்துக்கிருஷ்ணபிள்ளைக்கு விஷயம் விளங்கிவிட்டது. வேகமாக கோபுரவாசலை ஓட்டமும் நடையுமாகச் சென்றடைந்தவரைப் பார்த்து எரிச்சல், மனஉளைச்சல் என்று பலருக்கும் பலவித எண்ணங்கள். அருகில் நின்று கொண்டிருந்த “கக்காயி” நடராஜ சுந்தரம்பிள்ளையின் (ராஜரத்தினத்தின் சகோதரி மகன்) கையிலிருந்து நாகஸ்வரத்தை முத்துக்கிருஷ்ணபிள்ளை வாங்கிக்கொண்டவுடன் தன் வாசிப்பை நிறுத்தினார் ராஜரத்தினம். அதுவரை அவர் “சரக்கூடு” கட்டி வாசித்த அதே ராகத்தை ஆலாபனை செய்ய ஆரம்பித்தார்முத்துக்கிருஷ்ணபிள்ளை. கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் தம்மை மறந்தனர். அடுத்த நான்கு மணி நேரத்துக்கு யாரும் இந்த உலகத்தில் இல்லை. காலை சுமார் ஐந்து மணிக்கு ஆரம்பித்த தேன் “அடைமழை” ஓயும் போது மணி ஒன்பது. அட்சயலிங்கேஸ்வரர் மனசுகொள்ளா சந்தோஷத்தோடு தீபாராதனையை ஏற்றுக்கொண்டு ஆலயம் புகுந்தார். இந்த சம்பவத்தை ஆசிரியரிடம் கூறும் ராஜரத்தினம் கூறுகிறார். “அது என்ன வாசிப்போ எனக்கு சொல்லத் தெரியவில்லை. நான் எப்படி வாசித்திருப்பேன் என்று உனக்குத் தெரியும். அத்தனையும் அழித்து மெழுகிவிட்டார் முத்துக்கிருஷ்ண அண்ணன். மாலையிலிருந்து விடியும் வரை நினைவற்றுக் கிடந்ததற்கு வஞ்சம் தீர்ப்பது போல், எங்களையெல்லாம் ஒரு நான்கு மணிநேரம் நினைவற்றுப் போகுமாறு வாசித்துத் தள்ளிவிட்டார்”\nமுத்துக்கிருஷ்ணபிள்ளை பல விதங்களில் தனித்துவமான கலைஞர். எந்த கச்சேரிக்கும் கையை வீசிக்கொண்டு தனியாகத்தான் செல்வார். தனக்கென்று ஒரு “செட்” வைத்துக்கொள்ளாதவர். அவரை ஏற்பாடு செய்பவர்கள் மற்ற வாத்தியக்காரர்களை தனியாக ஏற்பாடு செய்வதுதான் வழக்கம். அவ்வளவு ஏன், அவருக்கென்று தனி நாகஸ்வரம் கூட வைத்துக்கொள்ளாதவர். எந்த மோசமான நாகஸ்வரமாக இருந்தாலும் அவரிடம் வந்துவிட்டால் தெய்வீக இசையைப் பொழியவேண்டியதுதான் அதன் வேலை (“நாகஸ்வரத்தில என்ன இருக்கு. நாபிக்கமலத்திலிருந்து நாம கொடுக்கற காத்திலயும் ஆண்டவன் அனுகிரஹத்திலயும்தான் எல்���ாம் இருக்கு” என்று மனோரமாவிடம் சிவாஜி “தில்லானாமோகனாம்பாள்” படத்தில் பேசும் வசனம் காதில் ஒலிக்கிறது) யாருக்கும் இவர் நாகஸ்வரம் கற்றுக்கொடுக்கவில்லை. யாராவது இதைப்பற்றிக் கேட்டால் ” நான் யாரிடமாவது முறையாகக் கற்றுக்கொண்டால் அல்லவா, கற்றுக்கொடுப்பதற்கு” என்று கூறிவிடுவார். இவர் இலங்கையிலும் ஒரு “சூப்பர்ஸ்டார்”. இலங்கையில் இவர் வாசித்த சில இடங்களில் வேறு வித்வான்களை வாசிக்க அந்த ஊர் ரசிகர்கள் அனுமதிப்பதில்லையாம். அங்குள்ள ஒவ்வொரு தூணும் முத்துக்கிருஷ்ணபிள்ளையின் ஒவ்வொரு ராகத்தால் எழுப்பப்பட்டதாக நம்பினார்களாம். இவர் ஏனோ கடைசி வரை கல்யாணம் செய்து கொள்ளவில்லை. இவர் மணப்பதாக இருந்த பெண் இறந்துபோனதுதான் காரணம் என்று ஆசிரியர் இன்னொரு கட்டுரையில் கூறுகிறார். “காலா என் காலருகே வாடா..” என்று கூப்பிட்டு மிதிக்கத்தான் தோன்றுகிறது. இவ்வுலகம் நீத்தபோது முத்துக்கிருஷ்ணபிள்ளைக்கு வயது வெறும் முப்பத்தியேழு.\nபல நாகஸ்வர வித்வான்களும் கேட்க ஆசைப்பட்ட உயர்ந்த வாசிப்பைக் கொண்டிருந்த திருமருகல் நடேசபிள்ளைக்கு (1874-1903) வாரிசு இல்லாதது பெரிய குறையாக இருந்தது. தனது தமக்கை கோவிந்தம்மாள் மகனை ஒருநாள் மடியில் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார். அப்போது அவரைப் பார்க்க வந்திருந்த மன்னார்குடி சின்னப்பக்கிரிப்பிள்ளை குழந்தையைப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தார். நடேசபிள்ளை “எனக்கோ இனி புத்திரபாக்கியம் கிடையாது. இதோ இவனுக்குத்தான் என் சொத்தெல்லாம்.. ” என்று கூற, “லக்ஷ்மியை மட்டுமா கொடுக்கப்போகிறீர்கள்..சரஸ்வதியையும் அல்லவா கொடுக்கப்போகிறீர்கள்…யானையின் காதுகளைப்போல் இருக்கும் இவன் காதுகளைப் பாருங்கள்…அதுவும் சிம்ம லக்னக்காரன்..என்று பதிலிறுத்தார் சின்னபக்கிரிப்பிள்ளை. அந்த “ஞானக் குழந்தை”யே நாகஸ்வர ஏகச் சக்ரவர்த்தி திருவாவடுதுறை டி என் ராஜரத்தினம்பிள்ளை (1898-1956). அந்தக் குழந்தையின் கல்யாணத்திற்கு தான்தான் நாகஸ்வரம் வாசிக்கப்போகிறோம் என்று நினைத்துப் பார்த்திருப்பாரா சின்னப்பக்கிரி\nதிருக்கோடிக்காவல் வயலின் கிருஷ்ணய்யரிடம் வாய்ப்பாட்டு கற்று தன் ஏழாவது வயதில் பாட்டுக்கச்சேரிகள் செய்யத்தொடங்கிய ராஜரத்தினம்பிள்ளை பிற்காலம் புல்லாங்குழல் விற்பன்னராக விளங்கிய திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளையுடன் சேர்ந்தும் சில காலம் பாட்டுக்கச்சேரிகள் நடத்திவந்தார். திருவாவடுதுறை மடத்தில் நாயனக்காரர் இல்லாதிருந்த காரணத்தினால் இவரை வாய்ப்பாட்டு மற்றும் நாகஸ்வரத்தில் பெரும்புலமை வாய்ந்த அம்மாசத்திரம் கண்ணுசாமிபிள்ளையிடம் நாகஸ்வரம் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தார் திருவாவடுதுறை சர்வாதிகாரியான பொன்னுப்பிள்ளை. சிலவருடங்களில் ராஜரத்தினம் எல்லோரும் வியக்கத்தக்க அளவில் நாகஸ்வர வல்லுனரானார். ஆசிரியர் கூறுகிறார் ” குருகுலவாசம், சாதகம் எல்லாம் ஒரு வியாஜ்ஜியமே தவிர, உண்மையில் முன்ஜென்ம நற்கருமங்களின் பலனாக, அக்கலை அவருக்கு இயற்கையாகவே லபித்திருந்தது. துரிதமான, வக்ரமான பிருகாக்கள், ஸ்ருதிசுத்தமும், வன்மையும் நிறைந்த ஒலி, ஆற்றலான பிரயோகங்கள், மணிக்கணக்கில் ராக ஆலாபனை செய்யும் திறமை இவையெல்லாம் ராஜரத்தினம் பிள்ளையிடம் தாமாகவே வந்து சேர்ந்தன. அதிகமான ஸ்வரம் மற்றும் பல்லவி வாசிப்பதில் அவருக்கு விருப்பம் குறைவு. ஒரு சில கீர்த்தனைகள் மட்டுமே வாசிப்பார். ஆனால் அமானுஷ்யமான கற்பனை செறிந்ததாகவும், அதற்கு ஈடு கூறமுடியாத விதத்திலும், அவருடைய ராக ஆலாபனைகள் அமைந்திருக்கும். ராஜரத்தினம் பிள்ளையின் வாசிப்பினை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. எவ்வளவு கூறினாலும் அவை குறைவானவையாகத்தான் இருக்கும்.” “கவி காளமேகம்” படத்தில் நடித்த ராஜரத்தினம் அந்த படத்தில் பாடிய பாடல்கள் இன்றும் இசைத்தட்டுக்களில் அவருடைய புகழைப் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.\nகுடுமி மற்றும் கதர்வேட்டி சட்டைகளை ஒழித்து, மேல்கோட்டு, ஷெர்வானி அணிந்து கொண்டு, சில கோவில் விழாக்கள் தவிர மற்ற இடங்களில் மேடை இல்லாமல் கச்சேரி செய்யமாட்டேன் என்று நாகஸ்வரக் கலைஞர்களை தனி இடத்தில் அமரச் செய்தார். நாகஸ்வர வடிவமைப்பிலும் இவர் பல புதுமைகளைச் செய்தார் (இவர் சீவாளியை வசக்குகிற விதத்தை அருமையாகக் கட்டுரையில் வடித்திருக்கிறார் கி.ரா “அழிந்துபோன நந்தவனம்” என்ற கட்டுரையில் – சொல்வனத்தில் உள்ளது). பிற கலைஞர்களைத் தகாத வார்த்தைகளைக் கூறி இழிவு படுத்துவது, எடுத்தெறிந்து பேசுவது, கச்சேரிக்கு குறித்த நேரத்தில் வராமை என்று பல மோசமான குணங்களையும் கொண்டிருந்த ராஜரத்தினத்தை அவருடைய கலையின் மேன்மைக்காக அனைவரும் பொறுத்துக்கொண்டனர் என்கிறார் ஆசிரியர். தன் மாமனைப் போலவே தன் சகோதரி மகன் “கக்காயி” நடராஜ சுந்தரத்தை சிறந்த வித்வானாக உருவாக்கினார். இவருக்கு ஐந்து மனைவியர். நேரடி வாரிசு இல்லை. சிவாஜி என்ற வளர்ப்பு மகன் இவருக்குண்டு.\nநாகஸ்வரத்திற்கு இன்னொருபெயர் TNR (திருமருகல் நடேசபிள்ளை ராஜரத்தினம் பிள்ளை) . இவருடைய நூற்றாண்டுவிழாக் கட்டடம் சென்னையில் இவர் வாழ்ந்த அடையாறில் உள்ளது.\nவெல்வேறுகாலங்களில் வாழ்ந்த “பல்லவிச் சுரங்கம் ” சிதம்பரம் வைத்தியநாதபிள்ளை (இவருடைய ரெண்டுங்கெட்டான் காலப்பிரம்மாணம் இவருடைய தனிச்சொத்து), திருவலஞ்சுழி மாணிக்கம்பிள்ளை, மதுரை பொன்னுசாமிபிள்ளை ( “தில்லானா மோகனாம்பாள்” புகழ் மதுரை சேதுராமன், பொன்னுசாமியின் தாத்தா), கீரனூர் சஹோதரர்கள், திருமெய்ஞ்ஞானம் நடராஜ சுந்தரம் பிள்ளை (“நாகஸ்வர யமன்” என்று “தவில்காரர்” மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையால் பாராட்டப்பட்டவர்),கோட்டூர் ராஜரத்தினம் பிள்ளை போன்றவர்களை கலையின் உன்னதம் தொட்ட நாகஸ்வர விதவான்களாகக் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.\nஅம்மா சத்திரம் கண்ணுஸ்வாமிப்பிள்ளை (1876-1927) ஒரு சகலகலா வல்லவர். இளம் வயதில் எதிர் வீட்டிலிருந்த கோவிந்தசாமி நட்டுவனாரின் வெத்திலைப்பெட்டியில் ஏதேனும் தட்டிக்கொண்டிருப்பார். இவர் ஆர்வத்தை வளர்க்கிற வகையில் நட்டுவனாரும் ஜதிகளையும் சொற்கட்டுகளையும் சொல்லிக்கொடுத்தபடி இருப்பார். வெத்திலைப்பெட்டியின் இடத்தை தூண்களும் மரப்பெட்டிகளும் பிடித்துக்கொள்ள ஆரம்பித்தன. இவருடைய அறிவைக்கண்டு மலைத்துப்போன நட்டுவனாரின் சிபாரிசின் பேரில் தவில் ஒன்று வாங்கித்தரப்பட்டது. முழுத்தவில்வித்வானாக கண்ணுஸ்வாமிப்பிள்ளை களத்தில் இறங்கியபோது வயது பன்னிரெண்டு. இயற்கையிலேயே நல்ல குரல்வளமும் கொண்டிருந்ததால் நட்டுவனார் அவருக்கு சங்கீதமும் கற்பித்து வந்தார். மகா வைத்தியநாதய்யர்(வாய்ப்பாட்டு), திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர்(வயலின்), சரபஸாஸ்திரிகள் (புல்லாங்குழல்), திருமருகல் நடேச நாயனக்காரர் என்று அவரவர் கலைகளில் உச்சம்தொட்ட கலைஞர்களைப் போட்டி போட்டுக்கொண்டு அந்தக் காலத்தில் சமஸ்தானங்கள் அழைத்து கௌரவிப்பார்களாம் (தன்னுடைய “சக்தி” கட்டுரையில் கூறுகிறார் திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள���ளை.) இவர்கள் அனைவருடனும் பக்க வாத்தியக்காரராக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இருந்தவர் கண்ணுஸ்வாமிப் பிள்ளை. கோயம்புத்தூர் தாயம்மாள் வீட்டுத் திருமணத்தில் திருமருகல் நடேசபிள்ளையோடும், “நாகஸ்வர சிம்மம்” சின்னப்பக்கிரியோடும் இவர் வாசித்த சிறப்பான வரலாறு பிரசித்தமானதாகும். ஒருமுறை சரபசாஸ்திரிகள் புல்லாங்குழல் கச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மிருதங்க வித்வான் வராமல் போகவே, இவர் தவிலை மிருதங்கம் போலவே ஒலிக்கச்செய்து கச்சேரியை சிறப்பித்தார். சரப சாஸ்திரி தனக்கிடப்பட்ட மாலையை இவருக்கிட்டு கௌரவித்தார்.\nமிருதங்கம், கஞ்சிரா, டோலக், நாகஸ்வரம் என்று கண்ணுஸ்வாமிப்பிள்ளை கரைகாணாத வாத்தியங்களே இல்லை. நான்கு வருடம் ஜலதரங்கம் கச்சேரியும் செய்துள்ளார். கோனேரிராஜபுரம் வைத்தியநாதய்யர் லய சம்பந்தமான விவரங்கள் பவற்றை இவரிடம் கற்றறிந்திருக்கிறார். மிகப் பிரபலமான சீடர்கள் இவருக்குண்டு. முடிகொண்டான் வெங்கட்ராமய்யர் (வாய்ப்பாட்டு), திருவாழப்புத்தூர் பசுபதிப்பிள்ளை, திருமுல்லைவாயில் முத்துவீரப்பிள்ளை (தவில்) வழிவூர் வீராஸ்வாமிபிள்ளை, திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை(நாகஸ்வரம்). திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளையின் முதல் நாகஸ்வரக்கச்சேரி திருக்கோவிலூர் தபோவனத்தில் நடைபெற்றபோது தவில், மற்றும் மறுநாள் அதேஇடத்தில் ராஜரத்தினம் பாட்டுக்கச்சேரி செய்தபோது மிருதங்கம் வாசித்து சுவாமிகளால் கௌரவிக்கப்பெற்றார். தமிழ், வடமொழி, தெலுங்கு என்று பல மொழிகளில் தேர்ச்சி பெற்று விளங்கிய கண்ணுசாமிப் பிள்ளை சிறந்த சாஹித்ய சங்கீத கர்த்தாவாகவும் விளங்கினார். பல பாடல்களையும் தில்லானாக்களையும் புனைந்துள்ளார். அதிசயமாக இவருக்கு புத்தக வாசிப்பு பழக்கமும் இருந்திருக்கிறது. கைவல்யநவநீதம், பகவத்கீதை இவருக்குப் பிரியமான நூல்கள். இவருக்கு அடுத்த தலைமுறையில் இவரைப்போலவே “சகலகலா வல்லவராக” விளங்கியவர் மலைக்கோட்டை (இலுப்பூர்) பஞ்சாமிப்பிள்ளை.\nதவில் வாத்தியத்தில் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லையென்ற மகோன்னத ஸ்தானம் வகித்தவர் நீடாமங்கலம் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை (1894-1949) (ஆசிரியர் பி.எம். சுந்தரம் அவர்களின் தகப்பனார்). “தவில்காரர்” என்ற சொல் இவரை மட்டுமே குறிப்பதாக விளங்கியது. நாகப்பட்டினம் நாகஸ்வர மகாமேதை வேணுகோபாலப் பிள்ளையிடம் முதலில் தவில்காரராகச் சேர்ந்து வேணுகோபாலப் பிள்ளை காலமாகும்வரை பதினோரு ஆண்டுகள் அக்குழுவில் இருந்தார். இது அவருக்கு சம்பளத்தோடு கூடிய ஒரு குருகுல வாசமாகத்தான் இருந்தது. ஏராளமான ஜதிகள் மற்றும் லய விவகாரக்கணக்குகளை தினமும் கற்பித்து அவரை இணையற்ற தவில் மேதையாய் ஆக்கிய குருவாகத்தான் இருந்தார் வேணுகோபாலப் பிள்ளை. இதன் காரணமாகவே தன் இறுதி மூச்சு உள்ளவரை “நாகப்பட்டினம்” என்றாலே எழுந்து நின்று வணங்கும் வழக்கம் மீனாக்ஷிசுந்தரம்பிள்ளைக்கு இருந்தது. ஸ்ரீவாஞ்சியம் கோவிந்தப்பிள்ளை, வழிவூர் முத்துவீர்ப்பிள்ளை, அம்பகரத்தூர் மலைப்பெருமாள் பிள்ளை (ஜதி மன்னன்), அம்மாசத்திரம் கண்ணுஸ்வாமிப்பிள்ளை, அம்மாபேட்டை பக்கிரிப்பிள்ளை போன்ற தவில் மேதைகளின் வாசிப்பை அடிக்கடி கேட்கவும் அதைத் தன் தொழில் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்ளவும் மீனாக்ஷிசுந்தரம்பிள்ளைக்கு வாய்ப்புகள் அமைந்தன.\nநாகப்பட்டினத்தார் மறைவுக்குப்பின் செம்பொனார்கோயில் ராமஸ்வாமிப் பிள்ளையின் குழுவில் ஒன்றரை ஆண்டுகள் வாசித்தார். அதன்பின் திருவீழிமழலை சகோதரர்கள் குழுவில் முப்பது ஆண்டுகள் தன்னுடைய தவிலை மூன்றாம் நாகஸ்வரம் போல் ஒலிக்கச் செய்தார். ஒரு மனஸ்தாபத்தில் “செட்”டிலிருந்து பிரிந்து சென்ற இவர் அதன்பின் “தனித்தவில்” ஆகவே இறுதிவரை வாசித்தார். முதன்முறையாக “தனித்தவில்” வித்வானாக வாசித்தவர் இவரே. இவர் வாசித்த நாகஸ்வர வித்வான்களின் வரிசையைப் பார்த்தால் ஒருவர் மலைத்துத்தான் போகவேண்டும். எவ்வளவு பெரிய தவில் வித்வானுடன் வாசிக்கும் போதும் பிள்ளையே தலைவராக இருந்து “லய வின்யாசத்தை” நடத்துவார். “நம்” எனும் சொல்லை அவர் கையாண்ட விதத்தில் வேறு ஒருவரும் வாசித்ததில்லை என்று முதிர்ந்த தவிற்கலைஞர்கள் கூறுவார்கள். அதுபோல் “நடைச்சொல்” என்பதும் அவருடனேயே போய்விட்டது என்பார்கள். இப்போதெல்லாம் சிறிது நேரம் வாசித்துவிட்டு தவிலைக் கழற்றி சீடனிடம் கொடுத்துவிட்டுச்செல்லும் வித்வான்களைப்போல் இல்லாமல், சுவாமி ஆலயப்புறப்பாட்டின்போது தவிலைப்போட்டுக்கொண்டாரானால் சுவாமி இறங்கும் வரை அதைச் சிறிது நேரம் கூட கழற்றாமல், முற்காலக் கலைஞர்கள் தொழில் செய்த மாண்பினை மதித்து, அம்மரபைப் பின்பற்றி நடந்தவர். சக போட்டியாளராக இருந்தாலும் இவரைத் தன் குருவாக மதித்தவர் மலைக்கோட்டை (இலுப்பூர்) பஞ்சாமிப் பிள்ளை. இரண்டு வருடங்கள் தவிலைத்தொடாமல் இருந்த பஞ்சாமிப்பிள்ளை இவர் வற்புறுத்தலுக்குப் பின்தான் மறுபடியும் தவில் வாசிக்க ஆரம்பித்திருக்கிறார். பசுக்களிடம் இவருக்கு அதிகமான பிரியம் இருந்தது. தன் மகன் ஷண்முகவடிவேல் திருமணம் முடிந்த அன்று பசுக்களைப் பார்வையிட்டுவிட்டு படுத்தவர் மீளாத்துயிலில் ஆழ்ந்தார். இவருடைய வாரிசு நீடாமங்கலம் என் டி எம் ஷண்முகவடிவேல் எல்லோராலும் “தம்பி” என்றழைக்கப்பட்டு தந்தையின் வழியில் பெரும் வித்வானாக விளங்கினார். “தாளப்ரவீணா”, “அபிநவ நந்தீசர்” (சென்னை), “தவில் அரசு” (இலங்கை), “படகவாத்யப்பிரவீண” (பெங்களூர்) முதலியவை மீனாட்சிசுந்தரம்பிள்ளை பெற்ற பட்டங்களில் சில. “மீனாக்ஷிசுந்தரம் பிள்ளையைப் பற்றி மட்டும் பேசினால் போதும், தவில் வாத்தியத்தின் முழுச் சரித்திரத்தையும் பேசியதாகும்” என்கிறார் சர் சி பி ராமஸ்வாமி ஐயர்.\nபொன்னிப்புனல் பாயும் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நாகஸ்வர தவில் கலைக்குடும்பங்களுள் பல இலங்கை யாழ்ப்பாணத்தில் குடியேறி வாழ்ந்து, அந்நாட்டவராகவே இருந்து வந்துள்ளன. அப்படி ஒருவர் தான் விஸ்வலிங்க தவில்காரர். உரிய பேரும் புகழும் தனக்குக் கிடைக்கவில்லையே என்ற குறை அவருக்கு இருந்தது. அதைத் தன் பிள்ளை தட்சிணாமூர்த்திப் பிள்ளையின் (1933-1975) மூலம் தீர்த்துக்கொண்டார். இணுவில் சின்னத்தம்பிப்பிள்ளையிடம் போய் பயிற்சிக்கு விட்டார். காலை ஐந்து மணிக்கு குருவின் வீட்டுக்குச் சென்று சுமார் எட்டு மணி நேரம் பயிற்சி செய்து இரண்டு மணிக்கு வீடு திரும்பும் பையனிடம் வந்ததும் வராததுமாக தவிலைக் கொடுத்து வாசிக்கச்செய்வார். சுற்றுப்புற கிராமங்களில் எங்கு நாகஸ்வரக் கச்சேரி நடந்தாலும், பையனைத் தோளில் தூக்கிக் கொண்டு மணிக்கணக்கில் நின்று லயவின்யாசத்தைக் கேட்கச்செய்வார். வீடு திரும்பியதும், தாம் கேட்ட வாசிப்பின் நுட்பங்களையும், சிறப்புகளையும் தன் மகனை வசிக்குமாறு பணிப்பார். இவ்வாறு ஒரு நாளைக்கு பதினாறு மணிநேரம் பயிற்சியில் கழிவதாக சில காலம் சென்றது. என்னதான் இலங்கையிலே பயிற்சி பெற்றாலும் இசைக்கு மூலஸ்தானமாக அமைந்��� தஞ்சை மண்ணில் தகுந்த ஒரு விதவானிடம் மேற்பயிற்சி அவசியம் என்று கருதிய விஸ்வலிங்க தவில்காரர் தன் மகனோடு இந்தியாவுக்கு வந்து நாச்சியார் கோயில் ராகவப் பிள்ளையிடம் பையனை ஒப்படைத்துவிட்டுச் சென்றார். ஒன்றரை ஆண்டுகள் முடிந்தபின் “உனக்குச் சொல்லிக்கொடுக்க இனி எதுவும் பாக்கி இல்லை. ஒரு அபிப்ராயம் காதில் விழுவதற்குள்ளாகவே உன் கைகளில் ஒலித்து விடும்படியான அளவுக்குக் கடவுளின் வரப்ப்ரசாதத்தை பெற்றுள்ள நீ ஊருக்குத் திரும்பலாம். மகோன்னதமான பேரும் புகழும் உன்னை வந்தடைய அதிகக்காலம் இல்லை,” என்று ராகவப்பிள்ளை உளமார ஆசீர்வதிக்க இலங்கைக்குத் திரும்பினார் தட்சிணாமூர்த்திபிள்ளை. அங்கு முன்னணி வித்வான்களுக்கு வாசித்து மிக விரைவிலேயே பெரும் புகழ் பெற்றார். ஆனால் சக கலைஞர்களின் பொறாமைத்தீ அவரை நாட்டை விட்டே விரட்டியது. அளவெட்டி என்னும் ஊரில் வசித்துவந்த அவர் குடும்பத்தோடு வந்து தஞ்சை மண்ணில் குடியேறினார். காமாட்சி பிள்ளை, பி.எஸ்.ராஜகோபாலபிள்ளை, திருமுல்லைவாயில் “லயப்பிண்டம்” முத்துவீர்பிள்ளை, நாச்சியார் கோயில் ராகவப்பிள்ளை, திருவிழந்தூர் ராமதாஸ் பிள்ளை, வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளை, வடபாதிமங்கலம் தட்சிணாமூர்த்தி பிள்ளை, நீடாமங்கலம் ஷண்முகவடிவேல் பிள்ளை போன்ற ஏராளமான தவில் மேதைகளுடன் தவில் வாசித்து மிக விரைவிலேயே புகழுச்சியை எட்டினார் தட்சிணாமூர்த்தி பிள்ளை. “பலரிடம் நான் தவில் பயின்றேன். பல மேதைகளின் வாசிப்பைக்கேட்டேன். ஆனால், லய சம்பந்தமான விவகாரம் என்ற அம்சத்தில் என் கண்களைத்திறந்த மானசீக குருநாதர் திருமுல்லைவாயில் முத்துவீர்ப்பிள்ளை தான்” என்று ஆசிரியரிடம் கூறியிருக்கிறார் தட்சிணாமூர்த்தி பிள்ளை.\n“தவில் வித்வான்களின் திறமை பலவகைப்பட்டது. சில பேருக்கு லய சம்பந்தமான “கணக்கு” களில் நிறைந்த புத்திசாலித்தனமிருக்கும். ஆனால், கரத்திலே “வேகம்” மற்றும் “பேச்சு” குறைவாக இருக்கும், திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளையைப்போல. பலருக்கும் “பேச்சு” அதிகமாகவும், விவகாரப்புலமை குறைவாகவும் காணப்படும். சிலர் உருப்படிகளுக்குப் பிரமாதமாக வாசிப்பார்கள். இதர நுட்பங்களில் போதிய திறமை இருக்காது. மேற்படி எல்லா விஷயங்களிலும் அசாத்தியமான அறிவும், “அறங்கை புறங்கை” (விர���்களின் அதிதுரிதத் தோய்மானம்) பேசுகிற வேகமும் நிரம்பப்பெற்ற வித்வான்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அவ்வகைப்பட்ட வெகு சிலரில், நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை வரிசையில் விளங்கிய ஒரே வித்துவான் தட்சிணாமூர்த்தி பிள்ளை. அசுர சாதகமும், திறமை செறிந்த நாகஸ்வரக் கலைஞர்களுக்கு வாசித்து அடைந்த பழுத்த அனுபவமும், இதற்கெல்லாம் மேலாக இறைவனின் அருட்கொடையும் தட்சிணாமூர்த்திக்கு ஈடிணைல்லாத பெரும் ஸ்தானத்தைத் தேடித்தந்தன. எந்தத் தாளத்திலும் எப்பேர்ப்பட்ட லய விசேடங்களையும், எத்தனை வேகத்தில் வேண்டுமானாலும் மணிக்கணக்கில் வாசிக்கும் வல்லமை பெற்றிருந்தவர். சாதாரணமாக தட்சிணாமூர்த்தியின் லயவின்யாசம் குறைந்தது இரண்டு மணிநேரமாவது இருக்கும். ஒருமுறை புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமெய்ஞ்ஞானம் நடராஜ சுந்தரம் பிள்ளை (இவர் ஸ்வரம் வாசிப்பதை ஒரு சுற்று கேட்டால் போதும். பத்து பாட்டில் சரக்கினால் கிடைக்கும் போதை உடனே தெளிந்து விடும் – புல்லாங்குழல் மாலி)\nயின் நாகஸ்வரக் கச்சேரியில், ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்கி ஐந்து முறை லயவின்யாசம் செய்தார் தட்சிணாமூர்த்தி. அன்றைய தினம் முதல் லய வின்யாசம் “இந்த பராகா” (நாதநாமக்கிரியா) என்ற கீர்த்தனையின் அதிதுரித கால ஸ்வரப்ரஸ்தாரத்திற்குப்பிறகு நடைபெற்ற லயவின்யாசம் கேட்டுய்த்தவர்கள் பாக்கியவான்கள். கண்டமோ, சங்கீர்ணமோ, எந்தக் கதியை அமர்த்திக் கொண்டாலும், கடைசிவரை மோஹரா, கோர்வையுள்பட அந்தந்த கதிக்கான சொற்களைக் கொண்டே தட்சிணாமூர்த்தி வாசித்து முடிப்பார். சங்கீர்ணகதி அவருக்கு விருப்பமான ஒன்று. கடுமையான சந்தத்தாளங்களில் லயவின்யாசம் செய்வது அவருக்கு தேனில் ஊறிய பலாச்சுளை. “சங்கீர்ணம்” என்ற தாள ஜாதியை மகேந்திரவர்மபல்லவன் தோற்றுவித்ததாகவும் அதன் காரணமாக “சங்கீர்ண ஜாதிப்புலி” என்று சிறப்புப் பெயர் பெற்றதாகவும் கூறப்படுவதுண்டு. மற்றொரு மகேந்திர வர்மனாக பதினோரு அட்சரமுடைய தாள ஜாதியை உருவாக்கிப் பலமுறை அதில் தனி வாசித்திருக்கிறார். அரித்துவாரமங்கலத்தில் நடைபெற்ற ஒரு கச்சேரியில், இந்த “ருத்ரகதி” யில் சுமார் மூன்று மணி நேரம் தட்சிணாமூர்த்தி தவில் வாசித்தத்தைக் கேட்ட வித்வான்களும், ரசிகர்களும் தட்சிணாமூர்த்தியின் மேதாவிலாசத்தையு���் சிறப்பையும் இன்றளவும் புகழ்ந்து கூறுகின்றனர். இதைப் போன்றே பதின்மூன்று மற்றும் பதினேழு அட்சரங்களைக் கொண்ட கதிகளையும் உருவாக்கி மிகச் சரளமாக தவில் வின்யாசம் செய்வார் தட்சிணாமூர்த்தி” என்கிறார் ஆசிரியர்.\nதிருச்சேறை முத்துகிருஷ்ணபிள்ளையைப் போன்றே வாத்தியங்களின் தன்மையைப் பற்றியெல்லாம் கவலைப்படாதவர் தக்ஷிணாமூர்த்தி. சாதாரண கோயிலில் “தட்டு”கிற தவில் போதும் அவருக்கு தெய்வீகஇசையைப் பெருக்க. இதைப் பல இடங்களில் நிரூபித்தும் இருக்கிறார். அவருடைய வாசிப்புத் திறமையைச் சோதனை செய்து பார்க்கவெண்ணி, எத்தனையோ பல்லவி மேதைகள் எந்தக் கலைஞரும் எளிதாக புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு கடினமான பல்லவிகளை தயார் செய்து கொண்டு வந்தபோதெல்லாம் தட்சிணாமூர்த்தி ஒரு முறை பல்லவியை காதில் வாங்குவார். பின்பு அது அவரால் தயாரிக்கப்பட்ட பல்லவி போலாகிவிடும். திருமெய்ஞ்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை, தருமபுரம் கோவிந்தராஜபிள்ளை போன்ற பல்லவி வல்லுநர்கள் தட்சிணாமூர்த்திக்கு “கற்பூர மூளை” என்று போற்றியிருக்கிறார்கள். “ரெண்டும் கெட்டான் காலப்பிரமாணத்திலும் “தண்ணீர்பட்ட பாடாய்” தட்சிணாமூர்த்தி வாசிப்பதை எண்ணுகையில், அந்தப் பையனின் லாயக்கணிசம், மூளைவேகம், கரவேகம் எல்லாம் பிரமிப்பைத்தான் உண்டுபண்ணுகின்றன” என்று மூத்த நாகஸ்வரக்கலைஞர் சிதம்பரம் ராதாகிருஷ்ணபிள்ளை வியந்து பாராட்டியதுண்டு. லய வாத்தியமான மிருதங்கத்தில் ஒப்பற்ற ஸ்தானம் வகித்த பாலக்காடு மணிஐயர் “தட்சிணாமூர்த்தி உலகத்தின் எட்டாவது அதிசயம்” என்றும், மற்றொருவரான பழனி சுப்ரமணியபிள்ளை “ஒரு முறை மனதால் நினைத்தாலே நம்மை வியப்பிலாழ்த்தும் மேதை” என்றும் பாராட்டியுள்ளனர். ஒருசமயம் திண்ணையில் அமர்ந்து சில கலைஞர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். பேச்சு தட்சிணாமூர்த்தியைப் பற்றித் திரும்பியது. “நம்மை அவருடைய வாசிப்பு பிரமிக்கச்செய்கிறது. ஆனால், சட்டென்று புரிவதில்லை” என்று ஒருவர் கூறினார். அப்போது அவ்வீ ட்டினுள்ளிருந்து வெளியே வந்த திருத்துறைப்பூண்டி சொக்கலிங்க நாகஸ்வரக்காரர் “அவன் வாசிப்பு தெய்வீ கமானது. அவனே கடவுளின் அவதாரம். தெரியுமா” என்றார். அவருக்கு சற்றுப் பின்னால் வந்த “லயப்பிண்டம்” தவில் வித்வான் திருமுல்லைவாயில் முத்துவீர்ப்பிள்ளை “தட்சிணாமூர்த்தியின் வாசிப்பைப் புரிந்து கொள்ளும் படியான தவிற்காரன் இப்போதைக்கு எவரும் இருப்பதாக எனக்கே தெரியவில்லை. உனக்குப் புரியாததில் அதிசயம் என்ன” என்றார். அவருக்கு சற்றுப் பின்னால் வந்த “லயப்பிண்டம்” தவில் வித்வான் திருமுல்லைவாயில் முத்துவீர்ப்பிள்ளை “தட்சிணாமூர்த்தியின் வாசிப்பைப் புரிந்து கொள்ளும் படியான தவிற்காரன் இப்போதைக்கு எவரும் இருப்பதாக எனக்கே தெரியவில்லை. உனக்குப் புரியாததில் அதிசயம் என்ன\nமலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலெல்லாம் தவில் வாசித்து பெரும் புகழும், விருதுகளும் பெற்றார் தட்சிணாமூர்த்தி. “கற்பனைச்சுரங்கம்” , “கரவேக கேசரி”, “தவில் வாத்திய ஏகச்சக்ராதிபதி”, “லயஞான குபேர பூபதி ” போன்றவை இவர் பெற்ற சில பட்டங்கள். சிலகாலம் உடல் நலமில்லாமல் இருந்த இவர், யாழ்ப்பாணம் சென்று, மூளாய் என்ற ஊரில் தன்நாற்பத்திரெண்டாம் வயதில் காலமானார். சக்கரவர்த்தி அக்பரின் அவையில் இருந்த தான்ஸேனைப் பற்றி எழுதும்போது அபுல்பசல் “ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் தான்ஸேனைப்போல ஒருவர் இருந்ததில்லை இனி வரும் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் இருக்கப்போவதுமில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். அது தட்சிணாமூர்த்திக்கும் பொருந்தும். தவில் என்ற சொல் இவ்வுலகில் இருக்கும் வரை தட்சிணாமூர்த்தியின் பெயரும் விளங்கும் என்பதில் ஐயமில்லை.\nஆசிரியர் வித்வான்களின் மறுபக்கத்தையும் காட்டத் தவறவில்லை. விதிவிலக்குகள் தவிர, அநேகமாக அனைவரும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாய் இருந்திருக்கிறார்கள். கிட்டப்பாவுடனான ராஜரத்தினத்தின் சந்திப்பு திருநெல்வேலி ஜங்க்ஷனில் உள்ள “ஸ்பென்சர்ஸ் ரூமில்” தான் நடந்திருக்கிறது. மாதர் மயக்கில் விழாத கலைஞர்கள் அரிதினும் அரிது. அநேகமாக எல்லோருமே முன்கோபிகளாக இருந்திருக்கிறார்கள். பலரும் சக கலைஞர்களை மற்றவர்களுக்கு முன் கடுமையாகப் பேசி அவமானப்படுத்தியிருக்கிறார்கள். பொறாமைத்தீயில் வெந்து பொசுங்கியிருக்கிறார்கள். மேதைகளும் தப்பவில்லை. பக்க வாத்தியக்கலைஞர்களுக்கு, நியாயமாகக் கொடுக்கக்கூடிய கூலியைக் கூட கொடுக்காத வித்வான்கள் அதிகம் பேர். இதில் பெருங்கலைஞர்களும் அடக்கம். ஒருமுறை திருவாரூர் ஸ்டேஷனில் கையில் கத்தியோடு ரா���ரத்தினத்தை விரட்டிக் கொண்டு வந்த தவில் வித்வான் பொதுச்சாமிபிள்ளையை ஸ்டேஷன் மாஸ்டரும் மற்றவர்களும் பிடித்து ஒரு வழியாக நாகஸ்வர சக்ரவர்த்தியைக் காப்பாற்றியிருக்கிறார்கள். மலைக்கோட்டை பஞ்சாமிப் பிள்ளையும் இப்படித்தான் பாக்கியை வசூல் பண்ண வேண்டியிருந்தது. நிறைய தவில் வித்வான்கள் “குஸ்தி” விளையாட்டில் ஆர்வமாக இருத்தது தற்செயலான விஷயமாகத் தெரியவில்லை.\nஇந்நூலுக்கு மிகச்சிறந்த அணிந்துரை வழங்கியிருக்கிறார் பொள்ளாச்சி டாக்டர் நா. மகாலிங்கம் அவர்கள். எழில், நாகச்சின்னம், நாகஸ்வரம் என்று பெயர் வழங்கிய வரலாற்றை ஆராய்ந்து எழுதியுள்ளார். பாணர்கள்தான் இன்றைய இசை வேளாளர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பின் பெயர் மாற்றம் எங்கனம் நிகழ்ந்தது என்று ஆராயவேண்டும் என்று கூறுகிறார்.\nஆசிரியர் பி எம் சுந்தரம் அவர்கள் சங்கீத பாரம்பரியம் மிக்கவர். பல மொழி அறிஞர். மெலட்டூர் நாராயணஸ்வாமி ஐயர், வையச்சேரி ஜானகிராமன், டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா முதலியோரிடம் முறையாக சங்கீதம் பயின்றவர். சங்கீத ஆராய்ச்சியாளர். இவருடைய தந்தை “தவில்காரர்” நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தவில் வாத்தியத்தின் பிதாமகர். “தம்பி” என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட நாடறிந்த தவில் வித்வான் நீடாமங்கலம் என்.டி எம் ஷண்முகவடிவேல் இவருடைய சகோதரர். இந்த நூலை எழுத இவரை விட பொருத்தமானவர் இருக்கமுடியாது. இவர் எழுதிய வித்வான்களில் பலரோடு இவருக்கு நேரடித் தொடர்பு இருந்திருக்கிறது. பலருடைய தனிப்பட்ட நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும் இருந்திருக்கிறார். மூத்த கலைஞர்களின் நினைவுகள் அவர்தம் பேச்சு வழக்கிலேயே பதிவாயிருப்பது சிறப்பு. அந்த இசைக்கலைஞர்களுக்கு நடுவே புழங்கும் மொழியிலேயே மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ள காலம்கடந்த இந்நூல் இசை மற்றும் பண்பாட்டு ஆர்வலர்களுக்கு ஒரு பொக்கிஷம் என்றால் மிகையாகாது. இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள வித்வான்கள் பலருடைய ஒலிப்பதிவுகள் இணையத்தில் கிடைப்பது நாம் பெற்ற பேறு.\nசின்னபக்கிரி முதல் திருமெய்ஞ்ஞானம் நடராஜசுந்தரம்(நாகஸ்வரம்) வரை அம்மாசத்திரம் கண்ணுஸ்வாமிப்பிள்ளை முதல் யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி வரை(தவில்) அந்தந்த காலகட்டங்களில் மேதைகள் தோன்றிக்கொண��டே இருந்திருக்கிறார்கள். இப்பொழுதும் இவர்கள் வரிசையில் யாராவது இருக்கக்கூடும். “பி எம் சுந்தரம் அமரர்களான கலைஞர்களைப் பற்றி எழுதி அற்புதம் செய்திருக்கிறார். இது போல் வாழ்கின்ற கலைஞர்களைப் பற்றியும் அவரே எழுதவேண்டும்” என்று வேண்டுகோள் விடுக்கிறார் அமரர் நா. மகாலிங்கம் அவருடைய அணிந்துரையில். நமது விருப்பமும் அதுவே. இந்நூலைப் படிக்கும்பொழுது பல இடங்களில் நமக்கு தில்லானா மோகனாம்பாள் சிவாஜி ஞாபகத்திற்கு வருகிறார். டி எஸ் பாலையாவும் கூட. இந் நூலை மெய்யப்பன் தமிழாய்வகம் சிறப்பான முறையில் வெளியிட்டுள்ளது. முதற்பதிப்பு 2001ஆம் வருடம். இந்நூல் பதிப்பில் இருக்கிறதா எனத் தெரியவில்லை. சொல்லகராதியோடு கூடியதொரு மேம்படுத்தப்பட்ட பதிப்பு நிச்சயம் இந்நூலை காலம்கடந்து பல தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லும்.\nOne Reply to “இசை வேளாளர்கள்”\nபிப்ரவரி 17, 2019 அன்று, 5:26 காலை மணிக்கு\nPrevious Previous post: பர்மா வழிநடைப் பயணம் – வெ. சாமிநாத சர்மா\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழ���ல்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத��� சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் ப���லன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ��ாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோப���் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.pdf/52", "date_download": "2019-11-17T19:37:45Z", "digest": "sha1:GQJQGTHLGQR55M7MB3JKEZ3EHRP5GZLD", "length": 7029, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அடி மனம்.pdf/52 - விக்கிமூலம்", "raw_content": "\nஎன்கிற சொல் பொதுப்படையானது. அதைக் கொண்டு பிராய்டின் கருத்தை விளக்க முயல்வதும் பல சமயங்களிலே குழப்பத்தை உண்டாக்கிவிடும். ஆகையால்தான் ‘பால்’ என்ற சொல்லைக் கையாள நேர்ந்திருக்கிறது. ஆங்கிலத்திலேயுள்ள செக்ஸ் (Sex) என்ற சொல்லுக்குச் சமமான சொல்லாகப் ‘பால்’ என்பதைக் கருதலாம். அவ்வாறு கொள்ளும்போது ‘பால் வாழ்க்கை’ (Sex life), ‘பாலுந்தல் (Sex drive) என்ற தொடர்கள் பிராய்டு கூறுவதை நன்கு விளக்குவனவாக ஏற்படும். எனவே பாலுந்தல் என்பது வெறும் காமம் மட்டும் அல்ல; ஆனால் அது காமத்தையும் அறவே விலக்குவதில்லை. அது அன்பின் அம்சங்களையும் கொண்ட ஒருவேகம் என்பதாக நாம் அறிய வேண்டும்.\nநனவிலி மனம் என்பதை பிராய்டு பிற்காலத்தில் ‘இத்’ என்ற சொல்லால் குறிப்பிடலானார். இந்த இத்திலிருந்து கிளம்பும் வேகத்தை லிபிடோ என்று அவர் விளக்குவதையும் நாம் அறிவோம். லிபிடோவின் சக்தியாக அமைவது ‘பாலுந்தல்’ என்கிறார் பிராய்டு. இக்கருத்தையும் யுங் போன்றவர்கள் ஏற்றுக்கொள்வதில்லையென்பதையும் நாம் முன்பே அறிவோம்.\nஇத்திலிருந்து அகம் பிறக்கின்றது. அகத்திலிருந்து அதீத அகம் தோன்றி அதன்மேல் ஆதிக்கம் செலுத்தத் தொடங்குகிறது. அகம் என்பது இத்துக்கும் அதீத அகத்துக்கும் இடையிலே அகப்பட்டுக்கொண்டு தடுமாறுகிறது என்றுகூடச் சொல்லலாம். இத்துக்குத் தனது திருப்திதான் பிரதானம். அதற்கு அறநெறியைப் பற்றி யெல்லாம் கவலையில்லை. அது மனிதனுக்குள்ளேயிருக்கும் மிருகம். அதீத அகம் என்பதை மனச்சான்று என்று\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 30 சூலை 2019, 01:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cybo.com/US-biz/atlas-performing-arts-center_11", "date_download": "2019-11-17T19:40:22Z", "digest": "sha1:B3OMZA6KQHVNGUN56RYP4DXAXSUXCZRL", "length": 10154, "nlines": 235, "source_domain": "tamil.cybo.com", "title": "Atlas Performing Arts Center - வாசிங்டன், டி. சி. - (202) 399-7993", "raw_content": "\nவேலை முகவரி தொலைபேசி வலைத்தளம் மின்னஞ்சல்\nஉலவ:நாடுகள்பகுதி குறியீடுகள்தபால் குறியீடுகள்வகைகள்ஒரு வணிகத்தை சேர்\nவாசிங்டன், டி. சி.வாசிங்டன், டி. சி.\nAtlas Performing Arts Center (த்லாச பர்ஃபோர்மிங் ார்ட்ச கன்டர்)\nகச்சேரி அரங்குகள் மற்றும் திரையரங்குகளில்\nஇன்று · மூடிய மேலும்குறைவு\nதிங்கள்: முற்பகல் 9:00 - பிற்பகல் 5:00\nசெவ்வாய்: முற்பகல் 9:00 - பிற்பகல் 5:00\nபுதன்: முற்பகல் 9:00 - பிற்பகல் 5:00\nவியாழன்: முற்பகல் 9:00 - பிற்பகல் 5:00\nவெள்ளி: முற்பகல் 9:00 - பிற்பகல் 5:00\nசனி: முற்பகல் 9:00 - பிற்பகல் 2:00\nபெருநகரம்: வாசிங்டன், டி. சி.\nஅக்கம்பக்கத்து: H Street Corridor\nநிர்வாக பிராந்தியம்: வாசிங்டன், டி. சி.\nநாடு: ஐக்கிய அமெரிக்கா குடியரசு\nதொடர்புகள்Atlas Performing Arts Center இன் 10 தொடர்புகள்\nWashington, D.C.-க்கான வணிகத் தரவ\n$15.95 · இப்போது வாங்குங்கள்\nAtlas Performing Arts Center வாசிங்டன், டி. சி. இல் இடம்பெற்றுள்ளது. Atlas Performing Arts Center ஆக்கப்பூர்வமான கலை, கச்சேரி அரங்குகள் மற்றும் திரையரங்குகளில், கலாச்சார கல்வி செயல்பாடுகளில் செயல்படுகிறது. நிறுவனத்தை (202) 399-7993 எண்ணில் தொடர்புகொள்ளலாம். www.stepafrika.org இல் Atlas Performing Arts Center பற்றி மேலும் தகவலைப் பெறலாம். நிறுவனத்தை info@stepafrika.org இல் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளலாம். Jenny Obrien நிறுவனத்துடன் தொடர்புடையவராவார்.\nஆம், விசா, மாஸ்டர்கார்டு, டிஸ்கவர்\nபிரிவுகள்:கலாச்சார கல்வி, படைப்பு, கலை மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள், கச்சேரி அரங்குகள் மற்றும் திரையரங்குகளில்.\n5 நட்சத்திர சராசரி தரப்படுத்தல்\nஆக்கப்பூர்வமான கலைAtlas Performing Arts Center அருகில்\nWashington, D.C.-க்கான வணிகத் தரவ\n$15.95 · இப்போது வாங்குங்கள்\nமஞ்சள் பக்கங்கள்தபால் குறியீடுகள்தபால் குறியீடுகள்வகைகள்\n+ வர்த்தகம் சேர்க்கபின்னோக்கி தேடல்எங்களைத் தொடர்பு கொள்ளவும்\nநீங்கள் அதை செய்வதற்கு உள்ளேனுழைந்திருக்க வேண்டும். நீங்கள் உள்நுழைய விரும்புகிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/news/polling-details-of-38-constituencies-in-tamil-nadu-will-be-released-tomorrow-evening-says-sathyabrata-sahoo/articleshow/68945774.cms", "date_download": "2019-11-17T21:07:44Z", "digest": "sha1:PTF7SMCGXKZCKRSM2W7MCWWIUYTUSKRQ", "length": 13709, "nlines": 144, "source_domain": "tamil.samayam.com", "title": "tn loksabha election: தமிழகத்தில் 38 தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவின் இறுதி நிலவரம் நாளை வெளியீடு - polling details of 38 constituencies in tamil nadu will be released tomorrow evening says sathyabrata sahoo | Samayam Tamil", "raw_content": "\nதமிழகத்தில் 38 தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவின் இறுதி நிலவரம் நாளை வெளியீடு\nதமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்கு எண்ணிக்கை குறித்த நிலவரம் நாளை மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் தொகுதி வாரியாக பதிவான வாக்கு சதவிகிதம் நாளை அறிவிப்பு\nநாட்டின் 17வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தல் தமிழகம் உட்பட சில மாதங்களில் நடைபெற்றது. மேலும் மாநிலத்தில் காலியாகவுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இன்று நடைபெற்றது.\nதமிழகத்தில் பதிவான வாக்குகள் குறித்து தேர்தல் ஆணையம் தொடர்ந்து தகவல் வெளியிட்டு வந்தது. அதன்படி மக்களவைத் தேர்தலில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.\nஅதேபோன்று, சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இரவு 9 மணி வரை 71.62 சதவீத வாக்குகள் பதிவானது. தொடர்ந்து பதிவான வாக்கு நிலவரங்களை கணக்கிடும் பணி நடந்து வருகிறது.\nஇந்நிலையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ , தமிழகத்தில் 38 தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவின் இறுதி நிலவரம் நாளை மாலை வெளியிடப்படும் என தெரிவித்தார்.\nமேலும், இரவு 9 மணி நிலவரப்படி கரூர் மக்களவைத் தொகுதியில் அதிகளவில் 78.96 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல குறைந்தளவில் தென் சென்னை தொகுதியில் 57.43 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.\nஅதேபோல புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் 81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் அதன், தட்டாஞ்சாவடி பகுதியில் நடைபெற்ற இடைதேர்தலில் 73.33 சதவீதமாக வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ��� ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nVellore Lok Sabha Election Results: முடிவுக்கு வந்த ’த்ரில்’ - வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nடிரான்பார்மரை தெரிக்க விட்ட காட்டு யானைகள்\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல...\n2 தொகுதிகளில் நோட்டாவிடம் தோற்ற பாஜக கூட்டணி வேட்பாளர்கள்\nமகாராஷ்டிராவில் நாங்களும் முதல்வர்தான்: சிவசேனா துவக்கியது கணக்கை\nஹரியானாவை புரட்டிப் போட்ட தேர்தல்: இவர்தான் கிங்மேக்கர்\nHaryana Election 2019 Counting: ''வாக்களித்த மக்களுக்கு நன்றி'' - மோடி..\nமகாராஷ்டிராவில் இறுதி கட்ட வாக்குப்பதிவு: ஷாரூக்கான், பன்வாரிலால் புரோஹித், பாலி..\nமுதல்வர் ஆவோம் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: ரஜினி விமர..\nமுதல்வர் ஆவோம் என இபிஎஸ் கனவிலும் நினைத்திருக்கமாட்டார் : ரஜினி விமர்சனம்\nசட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி மதுரையில் இருந்து தான் போட்டியிட வேண்டும்: அதற்குள..\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிச்சிடுங்க : முதல்வரிடம் திருமாவளவன் கோர..\nபணம் இருந்தாதான் தேர்தல் போட்டியிட வாய்ப்பு : உண்மையை உரக்கச் சொன்ன அமைச்சர் ராஜ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதமிழகத்தில் 38 தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவின் இறுதி நிலவரம் ...\nசிம்பு ஏன் தேர்தலில் வாக்களிக்கவில்லை..\nஇந்தியாவிலேயே முதல்முயற்சியாக தமிழகத்தில் வாக்களித்த மனநலம் பாதி...\nதமிழக தேர்தல் சட்டம், ஒழுங்கு பிரச்னையின்றி நிறைவுற்றது - தலைமை ...\nகள்ள ஓட்டு புகார் கூறியவருக்கு 49-பி விதிப்படி வாக்களிக்க உரிமை ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=161777&cat=31", "date_download": "2019-11-17T21:26:48Z", "digest": "sha1:5HYAYLMXYZWRESZY3YB6ZQKPZCB2FPN2", "length": 38862, "nlines": 727, "source_domain": "www.dinamalar.com", "title": "ராமதாஸ் நாணலான கதை கேளு.. கதை கேளு.. | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » ராமதாஸ் நாணலான கதை கேளு.. கதை கேளு.. பிப்ரவரி 19,2019 18:30 IST\nஅரசியல் » ராமதாஸ் நாணலான கதை கேளு.. கதை கேளு.. பிப்ரவரி 19,2019 18:30 IST\nஅதிமுக கூட்டணில பாமக சேந்துருச்சு. ரொம்ப ஷாக்கா இருக்கே.. அப்டீனு சிலர் சொல்றாங்க. ஆக்சுவலா அவங்கள பாத்தாதான் நமக்கு ஷாக்கா இருக்கு. பாமக நிறுவனர் ராமதாச பொருத்தவரைக்கும் அவர் சொல்றது ஒண்ணும் செய்றது வேறயுமாதான் இருக்கும். கட்சி தொடங்கினதுல இருந்தே அப்டிதான். அத கவனிச்சுகிட்டே வந்தவங்களுக்கு இந்த கூட்டணி மேட்டர் அதிர்ச்சியாலாம் இருக்காது. பிடிச்ச கட்சி கூட்டணி மாறினா அத சாணக்யத்தனம், ராஜந்தந்திரம்னு பாராட்றதும் பிடிக்காத கட்சி இடத்த மாத்தினா சந்தர்ப்பவாதம், வெட்கக்கேடுனு திட்றதும் நமக்கு சகஜம்தான. ஆனா நீங்க எவ்ளோ திட்னாலும் டாக்டர் கண்டுக்க மாட்டார். ஏன்னா, தமிழக நலந்தான் அவருக்கு முக்கியம். பாட்டாளி மக்கள் கட்சி ஆரமிச்சது 1989 ல. அது முதல்ல சந்திச்சது 1991 சட்டசபை தேர்தல். தனியா நின்னுது. ராஜீவ் கொலையால அடிச்ச கோப சுனாமிலயும் தப்பி பொழச்சு எம் எல் ஏ ஆனார் பண்ருட்டி ராமசந்திரன். 1996 லோக்சபா தேர்தல்ல திமுக அணியில சேந்த பாமக கடைசி நேரத்துல வெளியேறி வாழப்பாடி ராமமூர்த்தியோட அகில இந்திய இந்திரா காங்கிரஸ்கூட சேந்து 15 தொகுதில நின்னு எல்லாத்தையும் இழந்துச்சு. அந்த தேர்தலோட சட்டசபைக்கும் நடந்ததால 116 தொகுதில போட்டியிட்டு 4 சீட் ஜெயிச்சுது. அடுத்து 1998 லோக்சபா தேர்தல்ல திமுக, பிஜேபி, மதிமுகவோட தேசிய ஜனநாயக கூட்டணில சேந்து 5 இடத்துல நின்னு 4 ஜெயிச்சுது. வாஜ்பாய் அரசு அல்பாயுசுல போய் அடுத்த வருசம் தேர்தல் வந்துது. அதே கூட்டணில 7 நின்னு 5 ஜெயிச்சுது. ஆனா, 2001 சட்டசபை தேர்தல்ல அதிமுக பக்கம் போய் 27 சீட் வாங்கி களத்துல இறங்கி 20 ஜெயிச்சுது. 2004 ல மறுபடியும் குரு பெயர்ச்சி. திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் அணில சேந்து அதே 5 சீட்ல நின்னு அஞ்சையும் பிடிச்சுது பாமக. அதுக்கு அப்றம் திமுகவோடயே கொஞ்ச காலம் ஓடுச்சு. 2006 சட்டசபைல திமுகவோட நின்னு 31 க்கு 18 ஜெயிச்சுது. அங்க ஆரமிச்சுது சரிவு. 2009 லோக்சபா தேர்தல்ல 3 ஆவது அணில 6 இடம் நின்னு எல்லாத்துலயும் தோல்வி. 2011 சட்டசபை தேர்தல்ல திமுகவோட சேந்தும் 30 ல 3 தான் ஜெயிக்க முடிஞ்சுது. ” இரு திராவிட கட்சிகளுடனும் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி அமைக்க மாட்டோம்” அப்டீங்றத��� ராமதாஸ் அப்ப எடுத்த முடிவுதான்.\nவக்கீலுக்கு 5 வருசம் அரசு நிதி\nநாங்க சொன்னா தான் கூட்டணி\nமிரட்டி கூட்டணி அமைக்க முடியாது\nஅகழாய்வில் அரசு காலம் தாழ்த்தக்கூடாது\nதிமுக கூட்டணியின் முதல் தேர்தல் கூட்டம்\nபோலிகள் சிக்கியது அதிமுக ஆட்சியில் தான்\nஅரசு உத்தரவை அலட்சியப்படுத்திய புதுச்சேரி மக்கள்\nகோட்டை அழிச்சு மறுபடியும் போடணுமாம்\nஸ்டாலின் காமெடி அதிமுக கிண்டல்\nமேமாத இறுதியில் உள்ளாட்சி தேர்தல்\nமக்கள் முடிவு செய்வர்: தமிழிசை\nபினராயி அரசின் அடுத்த பல்ட்டி\nசின்னதம்பியை இடம் மாற்றக்கோரி மறியல்\nயாருடனும் கூட்டணி இல்லை: கமல்\nடோல்கேட்டை மூடியதால் மக்கள் மகிழ்ச்சி\n5 கி.மீ. மாரத்தான் ஓட்டம்\nவைகோ தான் அடிக்க சொன்னார்\nதம்பிதுரையின் பேச்சு அதிமுக பிரச்னை\nதொடர் திருட்டு: மக்கள் அச்சம்\nமெட்ரோ பிக்னிக் மக்கள் உற்சாகம்\nமெட்ரோ பிக்னிக் மக்கள் உற்சாகம்\nபா.ஜ., கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது\nகேரளா ஸ்டிரைக்: மக்கள் பாதிப்பு\nஅங்கீகாரம் அளிக்கும் கட்சியுடன் கூட்டணி\nபுல்வாமா சதிகாரன் கதை முடிந்தது\nதேர்தல் குறித்த வழக்கு முடித்து வைப்பு\nதண்ணீர் வாங்கி சின்னவெங்காயத்தை காக்கும் விவசாயிகள்\nஆஸ்கர் விருது போட்டியில் இந்திய ஆவணப்படம்\nட்வீட் போட்டதுக்கு 10 வருசம் ஜெயில்\nநீங்கள்லாம் சிங்கிள்னா நாங்களும் சிங்கிள் தான்\nஅடுத்த மாதம் சென்னைக்கு சர்குலர் ரயில்\nஇந்திய மாணவர்களை கவர்ந்த ரஷ்ய கல்வி\n18 வயது ஆனாதான் மெரினால குளிக்கலாம்\nகம்மங்கூழ் வாங்கி தந்து பாராட்டிய கலெக்டர்\nதேசிய எறிபந்து; தமிழக மகளிர் சாம்பியன்\nஓ.பி.எஸ். சை பார்த்து மக்கள் சிரிக்கின்றனர்\nகேரளாவில் தமிழக ரேஷன் அரிசி பறிமுதல்\nஅமெரிக்காவை பீட் அடிப்போம் 20 ஆண்டுகளில்\nதென்மண்டல எறிபந்து; தமிழக அணிகள் சாம்பியன்\nடி- 20 கிரிக்கெட்: யு.ஐ.டி., வெற்றி\nதமிழகத்தில் 40 இடங்களிலும் நாங்க தான்\nநிதி அளிக்க மறுக்கும் மத்திய அரசு\nஏ.டி.எம்., மோசடி 3 பேர் கைது\nபஸ்-வேன் மோதல் 4 பேர் பலி\nதிமுக ஆட்சிக்கு வரும் நாள் எப்போது\nகாங்கிரசோடு மக்கள் நீதிமையம் கூட்டணிக்கு தயார்\nதமிழக வீரர்கள் உடலுக்கு இறுதி மரியாதை\nமத்திய அரசுக்கு முன்னோடி தமிழகம் தான்\nஆசிரியர்களின் பிள்ளைகள் அரசு பள்ளியில் சேரணும்\nஅ.தி.மு.க. அணியில் பா.ம.க.வுக்கு 7+1 சீட்\nமுடிவுக்கு வந்தது 6 நாள் தர்ணா\nகதை திருடும் இயக்குனர்கள் - ராஜேஷ்குமார் (பகுதி-2)\nஇடம் கொடுக்கலை; மத்திய, மாநில அமைச்சர்கள் விவாதம்\nகட்சி மாநாட்டில் கலந்து கொண்ட காம்ரேட் பலி\n17 வயது சிறுவனால் 20 வாகனங்கள் சேதம்\nகள்ளக்காதலிகளை கொலை செய்து வீடியோ எடுத்த கொடூரன்\nஅடுத்த கட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை தயார்\nரயில் தடம் புரண்டு 6 பேர் பலி\nடயர் வெடித்ததால் விபத்து 4 பேர் பலி\nஅரசு செலவில் டில்லிக்கு டூர் நாயுடு புதுமை\nபிரபல நிறுவனத்திற்கு சொந்தமான 5 இடங்களில் ரெய்டு\nபண இரட்டிப்பு மோசடி: 7 பேர் கைது\nசொத்துக்காக அண்ணன் கொலை: 7 பேர் கைது\nநிர்வாண படம் எடுத்து மிரட்டல்: 3 பேர் கைது\nபோராட்டம் ஒரு பக்கம் : தற்காலிக விண்ணப்பம் மறுபக்கம்\nலாரி - வேன் மோதலில் 6 பேர் பலி\n60 லட்சம் குடும்பத்துக்கு தலா ரூ.2,000 அரசு தடாலடி\nமூன்றுமுறை தோல்வி : 4வது முறை 5 கோடி கொள்ளை\nநடிகர் சங்கத்தின் அடுத்த தலைவர் நான் தான்.. நடிகர் ரித்திஷ் அதிரடி\nஅரசு வருவாயில் 67 சதவீதம் வரை ஊழியர் சம்பளம்: பொதுமக்கள் கதி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nதிட்டியதால் தம்பியை கொன்ற அண்ணன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nமாலையணிந்து விரதத்தை துவக்கிய பக்தர்கள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇலங்கை அதிபராகிறார், கோத்தபய ராஜபக்சே; மோடி வாழ்த்து\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nபஞ்சமி நில விவகாரம்: உதயநிதி ஆஜராக உத்தரவு\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nTN அரசின் இலவச சேலைக���் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nரஜினிகாந்த் அரசியலுக்குவர சிறப்பு யாகம்\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nஅலமாரியில் ரூ.32 கோடி; ரெய்டில் சிக்கியது\nபாபர் மசூதி இடிப்பு தினம் ; அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்\nஇயல்பு நிலைக்கு திரும்பும் டெல்லி\nஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்\n2700 பேருக்கு கடன் வழங்கும் விழா\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nசெய்திகளைத் தருவது மட்டுமல்ல ஊடகப்பணி\nடாக்டரை தாக்கினால் 10 ஆண்டுகள் ஜெயில்\nசெம்மரம் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்\nஉலகில் மிகவும் மாசுபட்ட நகரம் டில்லி முதலிடம்\nஉதயநிதியை பார்த்ததே இல்லை: ஸ்ரீரெட்டி\n141 செங்கல் சூளைகளை மூட உத்தரவு\n'என்னங்க சார் உங்க சட்டம்...': வணிகர்கள் கடையடைப்பு\n இனி ஊரில் இருந்தபடியே வாதாடலாம்\nதிருச்சி ஜங்ஷனில் மலையாள படிவம் : பயணிகள் அதிர்ச்சி\nபாளையங்கோட்டையில் 100 மி.மீ., மழை\nஓடையில் வெள்ளப்பெருக்கு: தொழிலாளர்கள் பரிதவிப்பு\nமாற்றுத்திறனாளி பலாத்காரம் : உறவினருக்கு ஆயுள்\nதண்ணீர் வந்தும் பாசனத்திற்கு பிரச்னையா\nமூலவைகையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம்\nதொழிலதிபர் கடத்தலில் முக்கிய குற்றவாளி கைது\nசெயினை வீசிய ஆசிரியர்: ஏமாந்த கொள்ளையர்கள்\nகிணற்றில் விழுந்த சினைப்பசு மீட்பு\nவெற்றி ரகசியம் சொல்லும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா'\nதாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை\nஉயிரை விட உரிமை பெருசா அமெரிக்கர்களை தெறிக்கவிட்ட இந்திய பெண்\nபுலிக்குளம் ஆராய்ச்சி நிலையம் துவக்கவிழா எப்போது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமாவட்ட கால்பந்து; ஈரோடு வெற்றி\nமாவட்ட வாலிபால் அரையிறுதியில் டி.வி.எஸ்.எம்., ஸ்ரீ சக்தி அணிகள்\nகைப்பந்து போட்டி ஐசிஎப் அணி சாம்பியன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\nஸ்ரீ ரெட்டி பரபரப்பு பேட்டி\nகாற்றின் திசை எங்கும் ஹரிஹரன்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/Flight.html", "date_download": "2019-11-17T20:06:45Z", "digest": "sha1:R3L75VPHNIWYPEYBKJOJOAFW77TP3HS6", "length": 7615, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "கட்டுநாயக்க வந்துபோன மர்ம விமானம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கட்டுநாயக்க வந்துபோன மர்ம விமானம்\nகட்டுநாயக்க வந்துபோன மர்ம விமானம்\nடாம்போ July 26, 2019 இலங்கை\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு சில நாள்களுக்கு முன்னர் வருகைத்தந்திருந்த பெயர் குறிப்பிடப்படாத விமானம் தொடர்பில் தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குறித்த விமானம் தொடர்பில் எந்தவிதமான தகவல்களும் இதுவரை வெளியிடப்படாத நிலையில், அரசாங்கம் இதுகுறித்த தகவல்களை உடனடியாக வெளியிட வேண்டுமென, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.\nகுறித்த விமானம் சில நாள்களுக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகைதந்திருந்து மீண்டும் அங்கிருந்து கிளம்பியுள்ளது.அத்துடன், அவ்விமானம் எந்த நாட்டுக்குரியது, எதற்காக வருகைத்தந்திருந்தது போன்ற விடயங்கள் தெரியாத நிலையில் அதில் வந்தவர்கள் யார், இங்கு என்ன செய்தார்கள் போன்ற தகவல்களை உடனடியாக வெளியிட வேண்டுமென வலியுறுத்திள்ளார்.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி ���பராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்தும் அதன் பின்னரான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் ரணில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பே...\nவடக்கு கிழக்கில் சஜித் முன்னணியில்\nதபால் மூல வாக்குகளில் வடக்கில் சஜித் அமோக வெற்றியை பெற்றுவருவதால் மற்றைய வாக்களிப்பிலும் வெற்றி பெறலாமென எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா காணொளி கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lekhabooks.com/?start=52", "date_download": "2019-11-17T20:50:05Z", "digest": "sha1:UHFGZDFC6PY75YYMJHD44WVT7KXTOVJP", "length": 3684, "nlines": 50, "source_domain": "lekhabooks.com", "title": "Lekha Books", "raw_content": "\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nமோகன்லால் கதாநாயகனாக நடித்து, பரவலான பாராட்டைப் பெற்ற படம். படத்தில் குடிகாரராக வருகிறார் மோகன்லால்.\nநான் சமீபத்தில் பார்த்த மிகச் சிறந்த மலையாளப் படமிது. நடிகர், கதாசிரியர் ஸ்ரீநிவாசனின் மகன் வினீத் ஸ்ரீநிவாசன் (‘அங்காடித் தெரு’ படத்தில் இடம் பெற்ற ‘அவள் அப்படியொன்றும் அழகில்லை’ என்ற புகழ் பெற்ற பாடலைப் பாடியவர்) இயக்கிய படம்.\nRead more: தட்டத்தின் மறயத்து\nமிஸ்டர் அண்ட் மிஸஸ் அய்யர்\n2002ஆம் ஆண்டில் திரைக்க��� வந்த, இந்தியாவில் எடுக்கப்பட்ட ஆங்கிலப் படம். எனினும், தமிழ், வங்காளம், இந்தி ஆகிய மொழிகளிலும் உரையாடல்கள் இருக்கின்றன.\nRead more: மிஸ்டர் அண்ட் மிஸஸ் அய்யர்\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nமோகன்லால் கதாநாயகனாக நடிக்க, பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கிய அருமையான படம். சத்யன் அந்திக்காடு எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர்.\nRead more: ஸ்நேக வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/ifsc-code/state-bank-of-india-ifsc-code-rajasthan.html", "date_download": "2019-11-17T19:29:52Z", "digest": "sha1:6JCAWKBLO6GBDCW4N6IXXKVPHIELUD5H", "length": 45831, "nlines": 864, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Rajasthan State SBI IFSC Code & MICR Code - Tamil Goodreturns", "raw_content": "\nமுகப்பு » வங்கி » IFSC குறியீடு » ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா » Rajasthan\nவங்கியை தேர்ந்தெடுக்க அப்ஹுதயா கோஆப்ரேட்டிவ் பாங்க் அபுதாபி கமர்சியல் பாங்க் Aditya Birla Idea Payments Bank அகமதாபாத் மெர்க்கன்டைல் கோஆப்ரேட்டிவ் பாங்க் Ahmednagar Merchants Co-op Bank Airtel Payments Bank Limited அகோலா ஜனதா கமர்சியல் கோஆப்ரேட்டிவ் பாங்க் அலகாபாத் பாங்க் அல்மோரா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் Ambarnath Jaihind Co-Op Bank Ambarnath ஆந்திரா பாங்க் Andhra Pradesh Grameena Vikas Bank ஆந்திரா பிரகதி கிராமினா பாங்க் ஆப்னா ஷஹாரி பாங்க் AU Small Finance Bank Limited ஆஸ்திரேலியா அண்ட் நியூசிலாந்து பாங்கிங் குரூப் ஆக்சிஸ் பாங்க் பந்தன் பாங்க் லிமிடெட் பாங்க் ஆஃப் அமெரிக்கா பாங்க ஆஃப் பஹ்ரைன் அண்ட் குவைத் பாங்க் ஆஃப் பரோடா பாங்க் ஆஃப் சிலோன் பாங்க் ஆஃப் இந்தியா பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா பார்க்லேஸ் பாங்க் பேசின் கத்தோலிக் கோ-ஆஃப் பாங்க் Bhagini Nivedita Sahakari Bank Pune பாரத் கோஆப்ரேட்டிவ் பாங்க் மும்பை பாரதிய மகிளா பாங்க் பிஎன்பி பிரிபாஸ் பாங்க் கனரா பாங்க் Capital Small Finance Bank கத்தோலிக் சிரியன் பாங்க் சென்டரல் பாங்க் ஆஃப் இந்தியா சைனாடிரஸ்ட் கமர்சியல் பாங்க் சிட்டி பாங்க் சிட்டிசன் கிரேடிட் கோஆப்ரேட்டிவ் பாங்க் சிட்டி யூனியன் பாங்க் காமன்வெல்த் பாங்க் ஆஃப் ஆஸ்திரேலியா கார்பரேஷன் பாங்க் கிரேடிட் அக்ரிகோல் கார்பரேட் அண்ட் இண்வெஸ்ட்மென்ட் பாங்க் கிரேடிட் சூசி ஏஜி டிபிஎஸ் பாங்க் டிசிபி பாங்க் தேனா பாங்க் Deogiri Nagari Sahakari Bank. Aurangabad Deustche Bank டெவலப்மென்ட் பாங்க் ஆஃப் சிங்கப்பூர் டிபிஎஸ் Dhanalakshmi Bank டிஐசிஜிசி DMK Jaoli Bank DOHA Bank தோஹா பாங்க் க்யூஎஸ்சி டாம்பிவில் நாகாரி சாஹாகாரி பாங்க் Durgapur Steel Peoples Co-Operative Bank Emirates NBD Bank P J S C Equitas Small Finance Bank Limited Esaf Small Finance Bank Limited எக்ஸ்போர்ட் இம்போர்ட் பாங்க் ஆஃப் இந்தியா பெடரல் பாங்க் Fincare Small Finance Bank FINO Payments Bank First Abu Dhabi Bank PJSC பஸ்ட்ரான்ட் பாங்க் ஜி பி பார்சிக் பாங்க் GS Mahanagar Co-operative Bank Limited, Mumbai கூர்கான் கிராமின் பாங்க் Haryana State Co-Operative Bank எச்டிஎப்சி பாங்க் Himachal Pradesh State Co-Operative Bank எச்எஸ்பிசி HSBC Bank எச்எஸ்பிசி பாங்க் ஓமன் சாஹ் ஐசிஐசிஐ பாங்க் ஐடிபிஐ IDFC Bank IDFC First Bank IDRBT Idukki District Co-Operative Bank India Post Payment Bank இந்தியன் பாங்க் இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் இன்டஸ்இந்த் பாங்க் இண்டஸ்ட்ரியல் அண்ட் கமர்சியல் பாங்க் ஆஃப் சீனா Industrial Bank of Korea ஐஎன்ஜி வைஸ்சியா பாங்க் Irinjalakuda Town Co-Operative Bank ஜல்கான் ஜனதா சாஹாகாரி பாங்க் ஜம்மு அண்ட் காஷ்மீர் பாங்க் Jana Small Finance Bank ஜனசேவா சாஹாகாரி பாங்க் ஜனசேவா சாஹாகாரி பாங்க் (போரிவில்) ஜனதா சாஹாகாரி பாங்க் (புனே) ஜனகல்யான் சாஹாகாரி பாங்க் Jio Payments Bank Limited ஜேபி மோர்கன் சேஸ் பாங்க் காலாப்பனா ஆவ்டி ஈச்லாகரன்ஜி ஜனதா சாஹாகாரி பாங்க் கழுபூர் கமர்சியல் கோஆப்ரேட்டிவ் பாங்க் கல்யான் ஜனதாக சாஹாகாரி பாங்க் கபுல் கோஆப்ரேட்டிவ் பாங்க் கர்நாடகா பாங்க் கர்நாடகா விகாஸ் கிராமீனா பாங்க் கரூர் வைஸ்யா பாங்க் Kaveri Grameena Bank KEB Hana Bank கேரளா கிராமின் பாங்க் கோட்டாக் மஹிந்திரா பாங்க் Kozhikode District Cooperative Bank Krung Thai Bank PCL லக்ஷ்மி விலாஸ் பாங்க் Maharashtra Gramin Bank Maharashtra State Cooperative Bank மகாராஷ்டிரா ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் Mahesh Sahakari Bank Pune MashreqBank PSC Mizuho Bank MUFG Bank நகர் அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் நாக்பூர் நகரிக் சாஹாகாரி பாங்க் நேஷ்னல் ஆஸ்திரேலியா பாங்க் National Bank for Agriculture and Rural Development Nav Jeevan Co-Op Bank New India Co-operative Ban NKGSB Co-operative Bank North East Small Finance Bank Limited நார்த் மலபார் கிராமின் பாங்க் NSDL Payments Bank Limited நுடான் நகரிக் சாஹாகாரி பாங்க் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் Paytm Payments Bank பிரகதி கிருஷ்ணா கிராமின் பாங்க் பிராதமா பாங்க் ப்ரைம் கோஆப்ரேட்டிவ் பாங்க் PT Bank Maybank Indonesia TBK பஞ்சாப் அண்ட் மகாராஷ்டிரா கோஆப்ரேட்டிவ் பாங்க் பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி பஞ்சாப் நேஷ்னல் பாங்க் Qatar National Bank SAQ ரபோபாங்க் இண்டர்நேஷ்னல் Rajarambapu Sahakari Bank ராஜ்குருநகர் சாஹாகாரி பாங்க் ராஜ்கோட் நகரிக் சாஹாகாரி பாங்க் ரத்னகர் பாங்க் RBI PAD, Ahmedabad RBL Bank Limited ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா Reserve Bank Of India, Pad சஹிபரோ தேஷ்முக் கோ-ஆஃப் பாங்க் Samarth Sahakari Bank Sant Sopankaka Sahakari Bank Saraswat Co-operative Bank சரஸ்வத் கோஆப்ரேட்டிவ் பாங்க் எஸ்பிஈஆர் பாங்க் SBM Bank India Limited ஷிக்ஷாக் சாஹாகாரி பாங்க் ஷின்ஹான் பாங்க் Shivalik Mercantile Co Operative Bank Shri Chhatrapati Rajashri Shahu Urban Co-Op Bank Shri Veershaiv Co-Op Bank Sir M Visvesvaraya Co Operative Bank Small Industries Development Bank of India சொசைட்டி ஜெனிரலே சோலாபூர் ஜனதா சாஹாகாரி பாங்க் சவுத் இந்தியன் பாங்க் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பாங்க் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சுமிடோமோ மிட்சூயி பாங்கிங் கார்பரேஷன் சூரத் நேஷ்னல் கோஆப்ரேட்டிவ் பாங்க லிமிடெட் Suryoday Small Finance Bank Limited சுடெக்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் சிண்டிகேட் வங்கி Tamilnad Mercantile Bank Limited Telangana State Coop Apex Bank Textile Traders Co-Operative Bank தி ஏ.பி மகேஷ் கோ-ஆஃப் அர்பன் பாங்க் தி அகோலா டிஸ்டிரிக் சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஆந்திரா பிரதேஷ் ஸ்டேட் கோ-ஆஃப் பாங்க் தி பாங்க் ஆஃப் நோவா ஸ்காடியா The Baramati Sahakari Bank தி காஸ்மோஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி டெல்லி ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கட்சிரோலி டிஸ்டிரிக் சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கிரேட்டர் பாம்பே கோஆப்ரேட்டிவ் பாங்க் தி குஜராத் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஹாஸ்டி கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஜால்கான் பீப்பல்ஸ் கோ-ஆஃப் பாங்க் தி கன்கரா சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கன்கரா கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கராட் அர்பன் கோ-ஆஃப் பாங்க் The Karanataka State Co-Operative Apex Bank Limited The Kerala State Co-Operative Bank தி குர்மான்சல் நகர் சாஹாகாரி பாங்க் தி மெக்சனா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி மும்பை டிஸ்டிரிக் சென்டரல் கோ-ஆஃப் பாங்க் தி முன்சிபால் கோஆப்ரேட்டிவ் பாங்க், மும்பை தி நைனிதால் பாங்க் தி நாசிக் மெர்சன்ட்ஸ் கோ-ஆஃப் பாங்க் The Navnirman Co-Operative Bank Limited The Pandharpur Urban Co Op. Bank. Pandharpur தி ராஜஸ்தான் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ராயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்து என்.வி தி சேவா விகாஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஷம்ராவ் வித்தல் கோஆப்ரேட்டிவ் பாங்க் The Sindhudurg District Central Coop Bank தி சூரத் டிஸ்டிரிக் கோஆப்ரேட்டிவ் பாங்க் The Surath Peoples Co-Op Bank தி தமிழ்நாடு ஸ்டேட் அபெக்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி தானே பாரத் சாஹாகாரி பாங்க் தி தானே டிஸ்டிரிக் சென்டர்ல் கோ-ஆஃப் பாங்க் The Urban Co-operative Bank தி வாராச்சா கோ-ஆஃப் பாங்க் The Vijay Co-Operative Bank Limited தி விஸ்வேஷ்வர் சாஹாகாரி பாங்க் தி வெஸ்ட் பெங்கால் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஜோரோஸ்ட்ரியன் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட் Thrissur District Co-Operative Bank டிஜேஎஸ்பி சாஹாகாரி பாங்க் தும்கூர் கிரைன் மெர்சன்ட் கோஆப்ரேட்டிவ் பாங்க் யூகோ பாங்க் Ujjivan Small Finance Bank Limited யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா யுனெய்டெட் பாங்க் ஆஃப் இந்தியா யுனெய்டெட் ஓவர்சீஸ் பாங்க் Utkarsh Small Finance Bank Vasai Janata Sahakari Bank வாசாய் விகாஸ் சாஹாகாரி பாங்க் விஜயா பாங்க் வெஸ்ட்பேக் பாங்கிங் கார்பரேஷன் வோரி பாங்க் யெஸ் பாங்க் ஜிலா சாஹாகாரி பாங்க் காஸியாபாத்\nIFSC Code குறித்த அறிவு சார்ந்த கட்டுரைகள்\nIFSC குறியீடு என்றால் என்ன\nIFSC மற்றும் ஷிப்ட் குறியீடு பண பரிமாற்ற முறைகளின் வித்தியாசம்\nMICR குறியீடு என்றால் என்ன\nIFSC & MICR குறியீடுகளில் வித்தியாசம்\nIFSC Code மற்றும் அதன் முக்கியதுவம்\nRTGS & NEFT பண பரிமாற்ற சேவையை இண்டர்நெட் உதவி இல்லாமல் செய்வது எப்படி\nIMPS முறையின் கீழ் உடனடியாக பண பரிமாற்றம் செய்வது எப்படி\nRTGS, NEFT மற்றும் IMPS பண பரிமாற்ற முறைகளில் உள்ள வித்தியாசம்\nஸ்டேட் பாங்க ஆஃப் இந்தியா வங்கியின் NEFT & RTGS பண பரிமாற்ற முறையை பயன்படுத்தவது எப்படி\nஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா & வங்கித் தொடர்பான செய்திகளுக்கு..\nஎஸ்பிஐ எடுத்த திடீர் முடிவு.. வீட்டுக்கடன் வாங்குபவர்கள் எச்சரிக்கையா இருங்க\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வீட்டுக்கடன் உள்ளிட்ட கடன் உள்ளிட்ட பல கடன்களுக்கு...\nடெபிட் கார்டை அகற்றும் திட்டம் இல்லை.. டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்கவே திட்டம்.. எஸ்.பி.ஐ அதிரடி\nஜெய்ப்பூர் : ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முன்னதாக டெபிட் கார்டினை அகற்ற...\nஸ்டெர்லைட் இருக்கட்டும்.. ஜெட் ஏர்வேஸ் மீது குறிவைக்கும் அனில் அகர்வால்..\nஅனில் அகர்வால், இந்தப் பெயரை கேட்டாலே பலருக்கும் கோபம் வரும், இந்தக்...\nState Bank of India: ஸ்தம்பித்த எஸ்பிஐ பணப் பரிமாற்றம் செய்ய முடியாமல் தவிக்கும் வாடிக்கையாளர்கள்\nState Bank of India. இந்தியாவின் மிகப் பெரிய வங்கி. மும்பையை தலைமையிடமாகக்...\nSBI-க்கு ரூ.7 கோடி அபராதம்.. ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அதிரடி நடவடிக்கை\nடெல்லி : ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் 2017-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி...\nபணம் எடுக்க ஏடிஎம் கார்டு வேண்டாம் யோனோ கேஷ் மொபைல் ஆப்ஸ் போதும் - எஸ்பிஐ அறிமுகம்\nசென்னை: இந்தியாவில் முதன் முறையாக எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்கள் ஏடிஎம்...\nவிவசாயிகளுக்குப் பயிற் காப்பீடு அளிக்காததால் எஸ்பிஐ வங்கி கிளையை மூடிய அமைச்சர்\nசிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் ஜெயேஷ் ராதாதியா திங்கட்கிழமை...\nஎஸ்பிஐ வங்கியில் புதிய மாற்றம்.. மினிமம் பேலன்ஸ் அபராத கட்டணம் குறைப்பு.. மக்கள் மகிழ்ச்சி..\nஇந்தியாவ��ன் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ செவ்வாய்க்கிழமை...\nஎஸ்பிஐ வங்கியில் 9,500 பேருக்கு வேலைவாய்ப்பு.. வரலாறு காணாத அறிவிப்பு..\nநாட்டின் மிகப்பெரிய வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பொது...\nசேமிப்பு கணக்குகள் மீதான மினிமம் பேலன்ஸ் வரம்பை குறைக்க எஸ்பிஐ முடிவு..\nஇந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ ஒரு காலாண்டின்...\nலாபத்தில் 37 சதவீத சரிவில் எஸ்பிஐ வங்கி.. பங்கு முதலீட்டாளர்கள் உஷார்..\nஇந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா...\nசிறு நிறுவனங்களைப் பார்த்து பயப்படும் எஸ்பிஐ வங்கி..\n24,000 வங்கி கிளைகள், 42 கோடி வாடிக்கையாளர்கள் உடன் இந்தியாவின் மிகப்பெரிய...\nஎஸ்பிஐ முதல் எச்டிஎப்சி வரை குறைந்த வட்டியில் ‘வீட்டு கடன்’ பெற ஏற்ற வங்கிகள்..\nகுறைந்த விலையில் மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா போன்ற திட்டங்களின்...\nமக்கள் பணத்தை விழுங்கும் எஸ்பிஐ வங்கி.. நிதியமைச்சகமும், மத்திய அரசும் என்ன செய்கிறது..\nநாட்டின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா இதுநாள் வரை...\n50க்குள் வந்தது போதாது 30 இடத்திற்குள் வர வேண்டும்.. எஸ்பிஐ அருந்ததி பட்டாச்சார்யா அதிரடி..\nடெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப்...\nஎஸ்பிஐ மற்றும் துணை வங்கிகள் இணைப்புக்கு அனுமதி.. நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள்..\nஇந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் அதன் ஐந்து...\nஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உடனான 6 வங்கிகள் இணைப்பிற்கு மத்திய அரசு ஒப்புதல்..\nடெல்லி: நாட்டின் மிகப்பெரிய வங்கியாகத் திகழும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா...\nவீட்டுக் கடன் வட்டியை 9.40%ஆக குறைத்தது ஸ்டேட் பாங்க ஆஃப் இந்தியா..\nமும்பை: நாட்டின் முன்னணி பொதுத்துறை வாங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா,...\nஐடி ஊழியர்களின் வசந்த காலம் முடிவிற்கு வந்தது..\nஇந்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்குமிகப் பெரிய வரலாறு உள்ளது. ஒரு காலத்தில்...\nபட்ஜெட் 2016: கணிப்புகளும்.. லாபம் அடையும் நிறுவனங்களும்..\nசென்னை: இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் மிகப்பெரிய முதலீடாகப்...\n700 புதிய கிளைகள்.. 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு.. எஸ்பிஐ வங்கியின் புதிய திட்டம்..\nஹைதராபாத்: இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாகத் திகழும் ஸ்டேட் பாங்க்...\n2 மாதத்தில் 15,000 கோடி ரூபாய் கடன் பெற்ற என்.டி.பி.சி\nடெல்லி: மத்திய அரசின் அனல் மின் உற்பத்தி நிறுவனமான என்.டி.பி.சி...\n7,600 பணியிடங்களை நிரப்பு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா\nமும்பை: ஸ்டேட் பாங்க் குழுமங்களில் கிளார்க் பதவிக்கு மிகப்பெரிய அளவில் ஆட்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/sme/", "date_download": "2019-11-17T21:06:39Z", "digest": "sha1:XADOP5XNEP7LKJK4H2I6CEYXLMFVDFNH", "length": 7334, "nlines": 120, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஸ்டார்ட் அப் & சிறு தொழில் வர்த்தக செய்திகள் | SME Business Ideas: Startups & Small Scale Business News in Tamil", "raw_content": "\nஇப்படி பஞ்சு பஞ்சா சிதறிப் போச்சே.. குமுறும் உற்பத்தியாளர்கள்.. கஷ்டத்தில் 'காட்டன்' தொழில்\nஇது நல்லா இருக்கே.. மூனு பரம்பரையா ஒரே தொழிலா.. அப்படி என்ன தொழில்.. எவ்வளவு இலாபம்\nசுடச் சுட பிரியாணி.. நா ஊறும் சிக்கன் கிரேவி.. காம்பினேஷனில் கலக்கும்.. சேலம் RR Briyani\nவாவ் யம்மி யம்மி.. செம்ம டேஸ்டான பீட்சாவும் ஜூஸ் வகைகளும்.. பரவசப்படுத்தும் பிரியா ஜூஸ்\n ஏன் இவருக்காக கர்நாடக அரசு துடிக்கிறது..\nஆசை ஆசையாக தோசை.. அசத்தலான சாம்பார் சட்னி.. கமகமன்னு ஒரு பிசினஸ்.. பெரியசாமி பெருமிதம் \nஇந்திய ராணுவத்தை வலிமைப்படுத்தும் பெங்களூர் ஸ்டார்ட்அப்..\nவிவசாயிகளுக்கு 1% வட்டிக்கு கடன் தரும் வங்கி கந்து வட்டிக்காரர்களை விரட்டியடித்த Dullopur கிராமம்\nTandoori Tea போட்டு திருச்சியை கலங்கடிக்கும் BE மெக்கானிக்கல் பட்டதாரி..\nசரக்கு மற்றும் சேவை வரியும் சிறு குறு தொழில் முனைவோர்களும்..\nதொழில் செய்பவர்களுக்கு ரூ.25 லட்சம் வட்டி இல்லாக் கடன்..\nமுத்ரா யோஜனவின் முக்கியத்துவம் : சிறிய நிறுவனங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா மோடி அரசு\nசிறு குறு தொழில்முனைவோருக்கு (MSME) பட்ஜெட்டில் எதாவது கிடைக்குமா..\nசிறு குறு தொழில்முனைவோருக்கு (MSME) இடைக்கால பட்ஜெட்டில் என்ன கிடைக்கும் ..\n59 நிமிடங்களில் கடன்: ரூ.328 கோடி மதிப்பிலான கடன் அளித்து இந்தியன் வங்கி அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/pt/97/", "date_download": "2019-11-17T21:04:03Z", "digest": "sha1:ZC7FBHC2CU2OJWC3MQC236MHPVFC4W4K", "length": 17038, "nlines": 334, "source_domain": "www.50languages.com", "title": "இணைப்புச் சொற்கள் 4@iṇaippuc coṟkaḷ 4 - தமிழ் / போர்த்துக்கேயம் PT", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » போர்த்துக்கேயம் PT இணைப்புச் சொற்கள் 4\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\n« 96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + போர்த்துக்கேயம் PT (91-100)\nMP3 தமிழ் + போர்த்துக்கேயம் PT (1-100)\nMP3 போர்த்துக்கேயம் PT (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்த���ோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/sixth/sixth00009.html", "date_download": "2019-11-17T19:34:29Z", "digest": "sha1:A6W324F7AWBFO5IDEHC7L2RPR6EGJJYP", "length": 8768, "nlines": 176, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} பகத் சிங் - Bhagat Singh - வாழ்க்கை வரலாறு நூல்கள் - Biography Books - சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் - Sixthsense Publications - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | வெளியேறு | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nரூ.500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை\nவகைப்பாடு : வாழ்க்கை வரலாறு\nஅஞ்சல் செலவு: ரூ. 30.00\nதள்ளுபடி விலை: ரூ. 130.00\nநூல் குறிப்பு: பகத் சிங். இந்தியா கண்டெடுத்த லட்சிய வீரன். சமரசமற்ற போராளி. நெஞ்சுரம் நிறைந்த விடுதலை வீரன். பிரிட்டிஷாரின் ஆதிக்கத்துக்கு எதிராக இந்திய இளைஞர்களின் நெஞ்சில் சுதந்தர நெருப்பைப் பற்றவைக்கவேண்டும். அதுதான் பகத் சிங்கின் ஆகப்பெரிய லட்சியம். அதைச் சாதித்துவிட்டால் போதும், சுதந்தரம் தொட்டுவிடும் தூரம் என்று பரிபூரணமாக நம்பினார். அதை நோக்கியே தன்னுடைய போராட்டக் களங்களைக் கட்டமைத்துக்கொண்டார். காந்தியின் அகிம்சைப் போராட்டம் சுதந்தரப் போராட்டக் களத்தை விரிவுபடுத்தியது என்றால், பகத் சிங்கின் வீரமும் தியாகமும் பல இளைஞர்களைப் போராட்டக் களத்துக்கு அழைத்து வந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை. இந்திய சுதந்தரப் போராட்டத்தின் துடிதுடிப்பான அத்தியாயங்களுள் ஒன்று, பகத் சிங்கின் வாழ்க்கை\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nதெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்\nநீ இன்றி அமையாது உலகு\nஉங்கள் வீட்டிலேயே ஒரு பியூட்டி ஃபார்லர்\nமுனைவர் சி. சைலேந்தி��� பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2019 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.oolsugam.com/archives/category/kama", "date_download": "2019-11-17T20:32:24Z", "digest": "sha1:TODI3NJIYMLRA3SCWEL6QIRBZKS5RHNP", "length": 21769, "nlines": 199, "source_domain": "www.oolsugam.com", "title": " ஓழ்கதைகள் – ஓழ்சுகம்", "raw_content": "\nமீன் விழிகள் – பாகம் 05 – தமிழ் காமக்கதைகள்\n“நான் உன்ன முழுசா பாக்கணும்” “சீ, நீங்க தான் எல்லாத்தையும் ஏற்கனவே பார்த்திட்டிங்களே” நான் பேசி கொண்டே அவள் உருண்ட மார்பை பிடித்து கசக்கினேன் பால் வழிந்து என் கைகள் ஈரம் ஆனது. “இன்னைக்கு குழந்தை பல் குடிக்கலைய” “குடிச்சான், ” விரல்களால் அவள் கம்பை நசிகினேன் “ஹா…ம்ம்ம்…..” “அப்போ என் இவ்ளோ பால் வருது”\n“ஒரு பெரிய குழந்தைக்கு கொடுக்கத்தான்” சொல்லி கொண்டு லேசா நெஞ்ச நிமிற்று அவள் பால் குடங்களை துக்கிகாட்டினாள் அவள் துருத்தி கொண்டு இருந்த முலை கம்பை அவள் நைட்டி யோடு வாய் வைத்து சப்பினேன் “அம்…மா….”அவள் என் முகத்தை பிடித்து தள்ளிவிட்டு கட்டிலில் முழுதாய் உக்கார்ந்து கொண்டு அவள் நைட்டியை தலைக்கு மேல் கொண்டு போய் கழற்றி எடுத்தாள்\nRead moreமீன் விழிகள் – பாகம் 05 – தமிழ் காமக்கதைகள்\nசுந்தர புருஷன்- பாகம் 03 – தகாத உறவு கதைகள்\nபிரமிப்பாக இருந்தது. ஒரு வேளை தவறு செய்கிறேனா இது கவிதாவிற்கு தெரிந்தால் என்ன ஆகும் இது கவிதாவிற்கு தெரிந்தால் என்ன ஆகும் அவள் என் கக்கோல்ட் எண்ணத்தை இதுவரை விளையாட்டாகத்தான் எடுத்துக் கொண்டு இருக்கிறாள்.\nசுந்தர புருஷன்- பாகம் 04- தகாத உறவு கதைகள்\nசுந்தர புருஷன்- பாகம் 02 – தகாத உறவு கதைகள்\nஇருந்தாலும் என் தண்டு விறைத்துக் கொண்டது. அதே சமயம், எனக்கு குற்ற உணர்ச்சியும் அதிகமாக இருந்தது. ஆனாலும், இதில் இருந்து பின் வாங்க முடியாது. ராமுவிற்கு போன் செய்து கம்யூட்டரை ரிப்பேர் செய்ய ஆள் வருவார்கள் என்று சொன்னேன். பின் சுந்தரனுக்கு எஸ். எம். ஏஸ் செய்தேன்.\nஒரு மணி நேரம் கழித்து.\n“நான் உங்க வீட்டில் இருக்கேன்” என்று எஸ். எம். ஏஸ் வந்தது. எனக்கு பதட்டமானது. என் இருதயம் வேகமாக அடித்த���க் கொண்டது.\nRead moreசுந்தர புருஷன்- பாகம் 03 – தகாத உறவு கதைகள்\nகல்லூரியிலிருந்து வேகமாக திரும்பி வந்தேன். மனதிற்குள் ஒரு சந்தோசம் கலந்த பரபரப்பு. இன்று வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள். இரவு முழுவதும் எந்த தொந்தரவும் இருக்காது. இப்படி ஒரு நாள் கிடைப்பது எவ்வளவு அரிய விசயம். வீட்டிற்குள் நுழைந்த உடனே உடையெல்லாம்\nகளைய மின்விசிறியிலிருந்து வந்த குளிர் காற்று சில்லென்று மேனி முழுவதும் பட்டது. உடலை ஒரு முறை சிலிர்த்துக் கொண்டேன். நிலைக் கண்ணாடியில் என் பிம்பம் பிறந்த மேனியாக. வீட்டில் இருப்பது இது தான் முதல் முறை. என் நீண்ட நாள் கணவு இன்று நிறைவேறப் போகிறது. கண்ணாடியில் என் 36C முலைகள் என்னைப் பார்த்து முறைத்தன.\nதம்பியின் பூள் – பாகம் 02 – அக்கா காமக்கதைகள்\nநான் அதை காதில் வாங்கவில்லை. பொறுமையாக எலுத்து சென்று கழுவினேன். அதன் பிறகு வயலுக்கு சென்று குளிக்க போனோம். நான் ஒரு white tshart& shorts போட்டுட்டு போன. pump setஇல் 3 பேரும் குளித்தோம். அப்போது அம்மா பாவாடையை தூக்கி நெஞ்சு வரை கட்டி குளித்தால். தம்பிகு துணிதுவைக்க அம்மா எல்லாத்தையும் கழட்டிட்டு ஒரு துண்டு கட்டி குளிக்க சொன்ன.\nRead moreதம்பியின் பூள் – பாகம் 02 – அக்கா காமக்கதைகள்\nகேரளத்து குட்டி – பாகம் 04 – தமிழ் காமக்கதைகள்\nஅவள் கண்களை மூடிக்கொண்டாள். என் கைகள், பாவாடைக்கு மேல், அவள் குண்டிகளை பிடித்து கசக்கின. என்னை இறுக்க கட்டிப்பிடித்து, அவள் முலைகளை என் நெஞ்சில் அழுத்தி, மீண்டும் விறைத்த என் சுண்ணியில் அவள் புண்டையை வைத்து தேய்த்தாள். என் சுண்ணியில் ஒட்டி கொண்டிருந்த தண்ணியின் மிச்சம் அவள் பாவாடையை ஈரப்படுத்தின.\nRead moreகேரளத்து குட்டி – பாகம் 04 – தமிழ் காமக்கதைகள்\nகேரளத்து குட்டி – பாகம் 02 – தமிழ் காமக்கதைகள்\nகொஞ்சம் யோசித்தவள் ” முதலில் உன் பூழ் வேலையை என்னிடம் காட்டு. அதற்கு பிறகு பார்ப்போம்.” என்றாள்\nஅவள் அம்மாவிற்கு கண்கள் தெரியாதது மாத்திரமில்லை, காதும் கேளாது என்று சொல்லி யிருக்கிறாள்.\nRead moreகேரளத்து குட்டி – பாகம் 02 – தமிழ் காமக்கதைகள்\nகேரளத்து குட்டி – பாகம் 01 – தமிழ் காமக்கதைகள்\nநான் வேலையில் சேர்ந்த புதிது. சென்னையில் இருந்து கொச்சி செல்லும் அந்த ரயிலில் முதல் வகுப்பில் எனக்கு புக் செய்திருந்தார்கள். என் கூட பயணித்த மற்ற மூவரும் பெண்கள். ஒர��வர் 70 வயது மூதாட்டி, கண் பார்வை இல்லை என புரிந்து கொண்டேன். ஒரு அழகான 30 வயது பெண் , கூட ஒரு சிறு பெண். 15, 16 வயது இருக்கும். பாவாடை சட்டை அணிந்து இருந்தாள் அந்த சின்னப் பொண்ணு.\nRead moreகேரளத்து குட்டி – பாகம் 01 – தமிழ் காமக்கதைகள்\nCategories இளம்பெண்கள் காமம், ஓழ்கதைகள் Tags xossip stories, காதல் கதைகள், காமக்கதைகள், கேரளத்து ஒழ் Leave a comment\nப்ளீஸ் இத படிக்காதீங்க – பாகம் 24\nஎன்னை விட்டு நகர்ந்த அர்ச்சனாவின் கணவன் மூச்சிறைக்க,….\n“நம்பிக்கை இல்லாம இல்லை மீனா. என்னாலே தாங்க முடியலை. பசியோட இருக்கிற ஒருவன், தனக்கு பிடிச்ச சுவையான பழுத்த பழத்தை எவ்வளவு நேரம்தான் கையிலே வச்சிகிட்டு வேடிக்கை பாத்துகிட்டு இருப்பான். கடிச்சுக் குதறிட மாட்டானா\nRead moreப்ளீஸ் இத படிக்காதீங்க – பாகம் 24\nசின்ன அத்தை – தமிழ் காமக்கதைகள்\nபரிட்சை முடிந்து பிள்ளை அழைத்துக் கொண்டு மாமனார் ஊருக்கு கிளம்பினேன். வழக்கம் போல் மனைவி லீவ் போட முடியாததால் அவள் வரவில்லை. பெரும்பாலும் பிள்ளைகளை அழைக்கப் போகும் போது தான் இருவரும் ஒரு வாரம் லீவு போட்டு விட்டு மாமனார் வீட்டில் தங்கி, பொழுதை போக்கிவிட்டு, பள்ளி திறக்கும் சில நாட்களுக்கு முன்னர் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு ஊருக்கு திரும்புவோம்.\nRead moreசின்ன அத்தை – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 20 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 19 – தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on ப்ளீஸ் இத படிக்காதீங்க – பாகம் 26\nRaju on பூவும் புண்டையையும் – பாகம் 306 – தமிழ் காமக்கதைகள்\nRaju on அம்மாவின் முந்தானை – பாகம் 04 – அம்மா காமக்கதைகள்\nRaju on அக்காவை ஓக்க வை – பாகம் 31 – அக்கா காமக்கதைகள்\nRaju on செம டீல் டாடி – பாகம் 10 – தமிழ் குடும்ப காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2017/07/05/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-11-17T19:57:40Z", "digest": "sha1:GPTFW66RHNWV7FHVPUVEQ3NMXOAZPANN", "length": 35310, "nlines": 324, "source_domain": "chollukireen.com", "title": "பாசிப்பருப்பு ரொட்டி | சொல்லுகிறேன்", "raw_content": "\nஜூலை 5, 2017 at 8:10 முப 21 பின்னூட்டங்கள்\nமுன்பெல்லாம் நெடுந்தூரம் பிரயாணம் செய்வதானால் உணவிற்காக ஏதாவது தயார் செய்தே எடுத்துப் போவார்கள். இன்னும் முன்காலத்தில் அரிசி,பருப்புமுதல் கட்டி எடுத்துக் கொண்டே போவார்கள். ஸமீபத்தில் காட்மாண்டுவிலிருந்து ஒரு நடுத்தர வயது தம்பதியினர் ஐரோப்பாவில் சில இடங்களைச் சுற்றிப் பார்க்க வந்தனர்.\nவந்த இடத்தில் சைவ உணவு சில ஸமங்களில் கிடைக்காது போகலாம். எதற்கும் கைவசம் ஏதாவது வைத்திருக்க வேண்டுமென்று, இனிப்புகளும், சில வகை ரொட்டிகளும் எடுத்து வந்திருந்தனர். ஜெயின் தம்பதிகள்.\nஎதுவும் கிடைக்காவிட்டால்,அலுத்து சலித்து திரும்பவும் ஹோட்டல் தேட வேண்டுமே என்று நினைக்காமல், ஏதோ ஒன்றுடன் இரண்டு ரொட்டிகளைச் சாப்பிட்டு விட்டு ,இனிப்பும் எடுத்துக் கொண்டால் அந்தநேர பசி அடங்கி விடும் என்றனர். ஸரி நாமும் கேட்டுக் கொண்டால் பிளாகில் ஒரு குறிப்புஎழுதலாமே என்று யோசித்து விவரம் கேட்டுக் கொண்டேன்.\nநாம் பிரயாணங்களுக்காகத் தயாரிக்கா விட்டாலும் சுடச்சுட தயாரித்துச் சாப்பிடலாமே\nமாதிரிக்காக சிறிய அளவில் செய்தது. வீட்டிலுள்ள சாமான்களைக் கொண்டே செய்ய முடியும். வேண்டியவைகள்.\nரொட்டிமாவு தேவையான அளவு, ரொட்டிக்கும்,பிரட்டியிட மேல் மாவிற்குமாக\nஎண்ணெய்–மாவில்க் கலந்து பிசைய–2 டேபிள்ஸ்பூன்\nஎண்ணெய் வேண்டிய அளவு உபயோகிக்கவும்.\nதாளித்துக் கொட்ட–கடுகு அரைஸ்பூன்+சீரகம் அரைஸ்பூன்+நெய் ஒரு டீஸ்பூன்\nகஸூரிமெத்தி–அரைடீஸ்பூன். அதாவது பொடித்த வெந்தய இலைகள்\nபருப்பைக் களைந்து ஒருமணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.\nதண்ணீரை ஒட்ட இறுத்து விடவும்.\nஒரு பாத்திரத்தில் ,ஒருஸ்பூன் நெய்விட்டுச் சூடாக்கி,கடுகு,சீரகம் தாளித்து, அதனுடன் இரண்டு குழிக்கரண்டி தண்ணீர் சேர்க்கவும். மிளகாய்,மஞ்சள்,பெருங்காயப் பொடிகளைச் சேர்க்கவும். பருப்பைும் சேர்த்து சற்று வேகவைக்கவும். அதிகம் வேக வேண்டாம்.\nநெத்துப்பதமாக பருப்பு அழுத்தமாக இருக்க வேண்டும். கீழிறக்கி ஆறவைக்கவும்.\nபருப்பும்,அது ��ெந்த தண்ணீரும் இருக்கும். நன்றாக ஆறியவுடன் அந்த தண்ணீருக்கு ஏற்றபடி ரொட்டிமாவைச் சேர்த்துப் பிசையவும். வேண்டியஉப்பு,சர்க்கரை,இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய், கஸூரிமெத்தி\nஇவைகளைையும் சேர்த்துச் சப்பாத்திமாவு பதத்திற்குப் பிசையவும். தண்ணீர் சேர்க்கக் கூடாது.இது ஞாபகத்தில் இருக்கட்டும்.\nஇரண்டு கரண்டி ஊறவைத்தப் பருப்புடன் இரண்டு கரண்டி தண்ணீர் சேர்த்து சற்று வேக வைத்து ஆறிய கலவையில் மாவைப் போட்டு பிசைந்திருக்கிறோம். தண்ணீர் வேறெதுவும் சேர்க்கவில்லை. இது முக்கியம்.\nபத்து நிமிஷங்கள் மாவை ஊறவைக்கவும்.,\nஇனி வழக்கமாக ரொட்டி தாரிப்பது போலவே மாவைப்பிரித்து, குழவியினால் மாவில்த் தோய்த்து ரொட்டிகளை இடவும். பருப்புடன் சேர்ந்து ரொட்டி இட அழகாகவே வருகிறது.\nதிட்டமான சூட்டில் ரொட்டிகளை எண்ணெய் விட்டு தோசைக்கல்லில் போட்டுச்செய்து எடுக்கவும்.\nஆறவைத்து, நான்கு நான்காக அடுக்கிப் பார்ஸல் செய்து வைத்தால் அதிக நாட்கள் உபயோகிக்கலாமாம்.\nநீங்கள் உங்களுக்குப் பிடித்த எதனுடனும் சாப்பிடலாம். தயிர் மிகவும் ஏற்றது.\nகறி,கூட்டு,சட்னி,ஊறுகாய்,டால் எது வேண்டுமோ அதையும் செய்யவும்.\nடால்,காலிபிளவர்வதக்கல், கீரை,தயிர் இவைகளுடன் உங்களுக்குக் கொடுக்கிறேன். சாப்பிட்டு விட்டுச் சொல்லுங்கள்.\nஎனக்கு உதவி என் மருமகள்.\nEntry filed under: ரொட்டி வகைகள். Tags: சைவஉணவு, பாசிப்பருப்பு.\nஜெனிவாவில் பலநாட்டு இசைத்திருவிழா.\tடால்வகையில் வெள்ளைக் காராமணி.\n21 பின்னூட்டங்கள் Add your own\n1. நெல்லைத்தமிழன் | 8:55 முப இல் ஜூலை 5, 2017\nசெய்முறை சுலபம்தான். படமும் ரொம்ப நல்லா இருக்கு. மெதுவாக இருக்காதோ கொஞ்சம் காச்சின மசாலா அப்பளாம்(கொஞ்சம் தடிமன்) மாதிரி இருக்குமோ கொஞ்சம் காச்சின மசாலா அப்பளாம்(கொஞ்சம் தடிமன்) மாதிரி இருக்குமோ செய்துபார்க்கிறேன். இதுக்கு ‘தால்’ஐவிட எந்த சப்ஜியும் நல்லா இருக்கும் தொட்டுக்க.\nஇந்தத் தடவை எல்லாப் படங்களும் ரொம்ப நல்லா வந்திருக்கு. அதிலும் ரொட்டி, அப்புறம் தட்டுல ரொட்டியோடு சேர்ந்த மத்த ஐட்டங்கள் – படங்கள் நல்லா இருக்கு\nபடமும் நல்லா இருக்கு செய்முறையும் ஸுலபம்தான். ஸரியாகத்தான் சொன்னீர்கள். ரொட்டிகளை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்குகிறோம். சற்று மெதுவாக ஆகிவிடுகிறது. ஸாதாரணமாக சிறிது பழக்கமானவர்கள் செய்தால்தான் ர��ட்டிக்கு மிருதுத் தன்மை கூடிவரும். நன்றாகப் பிசைவதிலும்,பதமான சூட்டில் வேகவைப்பதும் முக்கியமாக ரொட்டிக்கு அவசியம் இல்லையா இதைக் கொண்டு வந்தவர்கள் கூறின காரணமே அதிக நாட்கள் இருப்பதற்காக. தயிர் தொட்டுக் கொள்ள. உங்கள் பின்னூட்ட ஐயங்கள் எல்லோருக்கும் ஏற்படும். உங்களின் கைப் பக்குவத்தில் எப்படி வருகிறது பாருங்கள். பயத்தம்பருப்பும் ஊறி,வெந்து, அதில் வந்துள்ளது. நீங்கள் பக்குவமாகச் செய்வதில் தேர்ந்தவர்.\nஉங்களுக்கு பதிலளித்தாலே மற்றவர்கள் ஸந்தேகம் நீங்கிவிடும்.மிக்கநன்றி. ஸந்தோஷமும். அன்புடன்\nஅம்மா, முகநூலில் பார்த்த உடனே ஆவலுடன் ஓடோடி வந்துட்டேன். விரைவில் செய்து பார்த்துட்டுச் சொல்றேன் அம்மா. ரொம்பவே எளிமையான முறையாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி. நமஸ்காரங்கள்.\nஉடனே வந்தது மிக்க மகிழ்ச்சி. நானும் இதுதான் முதல் முறை செய்தது. செ்ய்யுங்கள். நெல்லை,நீங்கள் யாவரும் பக்குவம் அறிந்தவர்கள். ஸரியாகவே வரும்.\nகொஞ்சம் பரோட்டாமாதிரிகூட செய்து பாருங்கள். நன்றி. அன்புடன் ஆசிகளும்\nமிகவும் ருசியான பதிவுக்கும் பகிர்வுக்கும் படங்களுக்கும் நன்றிகள்.\nநான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ருசியான பதிவு என்று எழுதியதற்கு. மகிழ்ச்சி. அன்புடன்\n7. திண்டுக்கல் தனபாலன் | 11:43 முப இல் ஜூலை 5, 2017\n9. கோமதி அரசு | 12:40 பிப இல் ஜூலை 5, 2017\nஅருமையான ரொட்டி. பர்கருக்கு இடையில் வைப்பது போல் உள்ளது.\nபடங்கள் ஒழுங்காக வந்தால் அழகாக இருக்கிறது. முடிந்தபோது செய்யுங்கள். அன்புடன்\nதினமும் ரொட்டி செய்பவர்களுக்கு இது ஒன்றும் பிரமாதமில்லை இல்லையா\n13. இராய செல்லப்பா | 4:28 பிப இல் ஜூலை 5, 2017\nஎன்னவளிடம் இந்தப் பதிவைக் காட்டியிருக்கிறேன். சுபமான முடிவை எதிர்பார்க்கிறேன். பார்க்கலாம்…\n-இராய செல்லப்பா சென்னையில் இருந்து\nமிக்க மகிழ்ச்சி. நெல்லைத் தமிழருடைய ஹஸ்பெண்ட் செய்தார்களாம்.உங்கள் வீட்டிலும் செய்யட்டும்.எதிர்பார்ப்பு எப்போதும் நன்றாகவே கிடைக்கும். வந்து பின்னூட்டம் இட்டது மிக்க மகிழ்ச்சி.நன்றியும். அன்புடன்\n15. ஸ்ரீராம் | 12:39 முப இல் ஜூலை 6, 2017\nமிகவும் எளிய முறையில் இருக்கிறது. நெல்லை சொல்லியிருப்பதுபோல படங்களும் நன்றாக வந்திருக்கிறது. வார இறுதியில் முயற்சித்துப் பார்க்கிறேன்.\nஆமாம். ஒரு மூன்று பேர்கள் என்ன சொல்கிரார்���ள் என்பதுதான் கேள்வியே நீங்களும் அதில் ஒருவர். முயற்சி என்ன . செய்யப் போகிறீர்கள். ஸந்தோஷம். நானும் முதல்முறைதான் செய்தது. மிக்க நன்றி. அன்புடன்\n17. நெல்லைத்தமிழன் | 4:06 பிப இல் ஜூலை 6, 2017\nஇன்னைக்கு என் ஹஸ்பண்ட் பாசிப்பருப்பு ரொட்டி பண்ணினாளாம். படங்களும் அவ அனுப்பியிருந்தா. ரொம்ப நல்லா இருந்தது படங்கள். என் பையன் “Epic food”னு சொல்லிட்டான். இந்த ரெண்டு நாளுக்குள்ள நானும் பண்ணிப்பார்க்கிறேன். செய்யணும்னு ஆசையைத் தூண்டினது உங்கள் படங்கள்தான். நன்றி\nஅப்படியா. நீங்கள் செய்தால் அதுவும் பதிவு போட்டால் நிறைய பேர் கமென்ட் கொடுப்பார்கள். படங்கள் நன்றாக இருந்தது.கேட்கவே ஸந்தோஷம். எனக்கு நீங்கள் யாவரும் வருகை தந்ததே மிக்க ஸந்தோஷம். நன்றி.. உங்கள் ஹஸ்பெண்ட் உங்களைவிட முந்திக் கொண்டார்.\nஉங்கள் பையன் epic food என்று சொல்லி ஹானர் செய்து விட்டான். அவர்களுக்கும் என்ந—-ன்—றி. அன்புடன்\n19. ஜெயந்தி ரமணி | 6:31 முப இல் ஜூலை 7, 2017\nவித்தியாசமான ரொட்டி. ஆனால் சாதாரணமாக பயத்தம்பருப்பு விரைவில் ஊசிவிடும். இது எப்படி 4,5 நாட்கள் நன்றாக இருக்கும். தெரிந்து கொண்டால் செஞ்சு எடுத்துண்டு போகலாமே. அதற்காகத்தான் கேட்கிறேன்.\nஇதில் போடப்பட்டுள்ள பருப்பு நன்றாக ஊறி, ஓரளவு வெந்து, ரொட்டிமாவுடன் சேர்ந்து ஈரம் உறிஞ்சப்பட்டுள்ளது. மேலும் அப்பளக்குழவியினால் நசுக்கப் பட்டுள்ளது . போதாக்குறைக்கு தோசைக்கல்லில் சூடு ஒத்தடம் கொடுக்கப்பட்டு, எண்ணெய் பூசிக்கொண்டது. அடுக்கி ஆறவைத்த பின் பேக் செய்யப் படுகிறது. இதனாலெல்லாம் ஊசுவதற்கு அதனிடம் ஈரப்பசை இருக்காது போய்விடுகிறது போலும்.\nஇது நீங்கள் கேள்வி கேட்டபின் மனதிலுண்டான ஆராய்ச்சி. உங்கள் மனதிற்குச் சரியாகப்படுகிறதா பாருங்கள். அடுத்து சாப்பிடுபவர்களுக்கு இந்த ருசி பிடிக்கிறதா பாருங்கள்,\nநான் இந்தக் கேள்விையை குறிப்பு சொன்ன காட்மாண்டுக்காரர்களிடம் கேட்கவில்லை. குளிர்ப்பிரதேசம் ஆதலால் இவ்விடமும் எதுவும் ஊச வா்ப்பில்லை.\nஉங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. பண்ணிப் பாருங்கள். ஸந்தேகமிருந்தால் இருக்கவே இருக்கிறது குளிர் பதனப்பெட்டி. சற்று நீர்க்கஉள்ள பருப்பு,கூட்டுகளையே சேர்த்து சாப்பிட இசைவாகவும் இருக்கும். சென்னைபோன்ற சுட்டெரிக்கும் வெயிலில் எப்படி இருக்கும் என்பது யோசி���்க வேண்டிய விஷயம்தான். மிக்க நன்றி. அன்புடன்\nவார்ப்பில்லை என்பதை வாய்ப்பில்லை என்று திருத்திப் படிக்கவும். அன்புடன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஜூன் ஆக »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nநொய் புளி உப்புமா அல்லது புளிப் பொங்கல்.\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithikal.com/2018/01/28/5000-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-11-17T19:47:22Z", "digest": "sha1:GRV5735CZILGCOFAY4ETGR3YDJM2IR46", "length": 10962, "nlines": 173, "source_domain": "seithikal.com", "title": "5,000 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை! யாழ் அரச அதிபர் | Seithikal", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nயுத்தத்தில் உயிரிழந்த மக்களிற்காக விளக்கேற்றி அஞ்சலி\nபஸ் கட்டணம் 12.5% அதிகரிப்பு, குறைந்த கட்டணம் 12 ரூபா, பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nஆட்சியை கவிழ்க்க இன்னும் இருப்பது ஒரு பௌர்ணமி தினம் மாத்திரமே – மஹிந்த ராஜபக்ஷ்\nபுதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம்\nஅனைத்தும்எண் ஜோதிடம்மாத பலன்ராசிபலன்மாத பலன்வார பலன்\nமீனம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nகும்பம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nமகரம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nதனுசு (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nமுகப்பு இலங்கை யாழ் 5,000 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை\n5,000 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை\n5 ஆயிரம் ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக யாழ்ப்பாண மாவட���ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார்.\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததையடுத்து, 3 ஆயிரத்து 81 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் 20 ஆயிரம் பெண் தலைமைத்துவத்தைக் கொண்டுள்ள குடும்பங்கள் உள்ளதாகவும், அந்தக் குடும்பங்களுக்கு வீடுகள் அவசியமென்றும் அவர் கூறியுள்ளார்.\nஅத்துடன், காணாமல் ஆக்கப்பட்டடோரின் ஆயிரத்து 900 குடும்பங்களுக்கும் வீடுகள் அவசியமென்றும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.\nமுந்தைய கட்டுரைஐபிஎல் டி20 அணிகளின் வீரர்கள் பட்டியல்\nஅடுத்த கட்டுரைதொலைபேசியில் நக்கலாக கிண்டலடித்த மஹிந்த\nபுதுவருடப்பிறப்பை முன்னிட்டு தீவிர பாதுகாப்பில் யாழ்ப்பாணம்\nயாழ். மாநகர சபையின் புதிய மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவு\nஆணைகோட்டையில் சடலமாக மீட்கப்பட்ட உரிமையாளர்\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nஒரு கருத்தை விட உள் நுழையவும்\nசர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் குறைந்த பந்துகளில் சதம்: சாதனையை சமப்படுத்தினார் ரோஹித் சர்மா\nகொழும்பு துறைமுக நகரம் நாட்டின் எதிர்காலம்\n 294 மில்லியன் டொலர் பிரதமரிடம் கையளிப்பு\nயாழ்ப்பாணத்தில் தொடரும் மர்ம மரணங்களின் பின்னணி என்ன\nயாழில் தபால் மூலம் வாக்களிக்க 17, 273 பேர் தகுதி\nவிவசாயிகளுக்கான உரத்தை பெற்றுக் கொள்வதற்கு 250 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு – ஜனாதிபதி\nநீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் ஆயிரம் கிலோ கஞ்சா போதைப்பொருள் அழிப்பு\nபெண் வேட்பாளர்களிடம் பாலியல் இலஞ்சம் கோரும் மகிந்த அணியினர்\nஇலங்கை அகதிகளை இரு கைகூப்பி நன்றி தெரிவித்த இந்திய அதிகாரி\nதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை\nதொப்பையை வேகமா குறைக்க தினமும் 4 பேரிட்சம் பழம் எந்த மாதிரி சாப்பிடனும் தெரியுமா\nசெய்திகள் - இலங்கை, இந்திய, உலக செய்திகளை உண்மையுடனும் விரைவாகவும் உங்களுக்கு அளிப்பதே எமது நோக்கம்\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@seithikal.com\nயாழ். மாநகர மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட்\nவிரைவில் வடக்கு, கிழக்கில் 6500 கல்வீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/actor-rajinikanth-talks-about-thiruvalluvar-issue/", "date_download": "2019-11-17T21:27:45Z", "digest": "sha1:4H5PCULDBU5C3GAC6JNTQR7K3AJ2OE7E", "length": 13705, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Actor Rajinikanth talks about Thiruvalluvar issue - திருவள்ளு���ரைப் போன்று நானும் மாட்டமாட்டேன் - ரஜினி கருத்து", "raw_content": "\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nதிருவள்ளுவரைப் போன்று நானும் மாட்டமாட்டேன் - ரஜினி கருத்து\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினிகாந்தின் கட்சி போட்டியிடாது என்பது குறித்தும் அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.\nActor Rajinikanth talks about Thiruvalluvar issue : ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனத்தில் இன்று இயக்குநர் கே. பாலச்சந்தரின் சிலை திறக்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினி, நடிகர் கமல், இயக்குநர் மணிரத்தினம், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்ட முக்கிய திரையுலகத்தினர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். கமல் ஹாசனும் ரஜினி காந்தும் கலந்து கொண்டதால் இந்த விழா அரசியல் – கலை என பல பாதைகளில் பயணித்தது குறிப்பிடத்தக்கது.\nநடிகர் ரஜினி காந்த்க்கு மத்திய அரசு வாழ்நாள் சாதனையாளார் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டதை மேற்கொண்டு பேசிய கமல் ஹாசன் “காலம் தாழ்த்தி விருதுகள் தரப்பட்டாலும் தகுதியானவர்களுக்கே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன” என்று கூறினார். கமல் குறித்து நடிகர் ரஜினி பேசுகையில் “அரசியல் நோக்கி கமல் ஹாசன் பயணித்தாலும் கலையை அவர் ஒரு போதும் கைவிட மாட்டார்” என்று கூறினார். கற்கண்டு கட்டிகள் மோதிக்கொண்டால் சர்க்கரை தான் உதிரும் என இந்த சிறப்பு சந்திப்பு குறித்து கவிஞர் வைரமுத்து மேற்கோள் காட்டினார்.\nபாஜக சாயம் பூச முயற்சி செய்கின்றனர் – ரஜினி காந்த்\nஅந்த நிகழ்வு முடித்து திரும்பிய ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் திருவள்ளுவர் சிலை மீது நடத்தப்பட்ட மீறல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது “திருவள்ளுவர் ஒரு ஆத்திகர். நாத்திகர் கிடையாது. அதை யாரும் மறுக்கவும் இயலாது. பாஜக அலுவலகத்தில் அவர்களுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர்கள் திருவள்ளுவருக்கு காவி நிறம் பூசியுள்ளனர். அதற்காக அனைத்து திருவள்ளுவர் சிலைக்கும் காவி நிறம் பூசவோ, பட்டை அணிவிக்கவோ வேண்டியதில்லை. மக்களின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க எத்தனையோ இருக்க திருவள்ளுவருக்கு காவி தேவையற்றது” என்று கூறினார். வாழ்நாள் சாதனையாளர் விருது குறித்து கேள்வி எழுப்பிய போது, விருது அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் அவர்.\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றம் போட்டியிடாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்த அவரிடம் பொன். ராதாகிருஷ்ணனின் தொடர் கருத்துகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டது. அப்போது எனக்கும் தொடர்ந்து பாஜகவின் வண்ணம் பூச முயற்சி செய்கிறார்கள். திருவள்ளுவர் எப்படி மாட்ட மாட்டாரோ அப்படியே நானும் மாட்டமாட்டேன் என்று அவர் அறிவித்தார்.\nமேலும் படிக்க : Darbar Motion Poster Release: ரஜினியின் மாஸான லுக்கில் தர்பார் மோஷன் போஸ்டர் வெளியீடு\nThalaivar 168: ரஜினி ரசிகர்களுக்கு செம ட்ரீட், மாஸா வெளியான அடுத்தப்பட அறிவிப்பு\nரஜினியுடன் கைக்கோர்க்கும் ”விஸ்வாசம்” சிவா\nகொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய ரஜினி 3 படுக்கையறை கொண்ட புது வீடு, நெகிழ்ந்த கலைஞானம்\n‘காந்தியின் தைரியம் மட்டும் எனக்கு இருந்தால்’ – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\n’பொதுவான மொழி நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது’ – நடிகர் ரஜினிகாந்த்\nஅஜித் படங்களின் போலியான பாக்ஸ் ஆஃபிஸ் ரிப்போர்ட்: ஒன்று கூடிய ரஜினி, விஜய் ரசிகர்கள்…\nசீனா பாக்ஸ் ஆபீஸை அதிர வைத்த ரஜினியின் 2.0 – முதல் நாளில் 9 கோடி வசூல்\nதென்னிந்தியாவின் முதல் தீயணைப்பு வீராங்கனையான கேரளப் பெண்\n10, 12ம் வகுப்பு பிராக்டிகல் தேர்வு – சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு\n64 எம்.பி. கேமராவுடன் ஓப்போ ஸ்மார்ட்போன்\n30 வாட்ஸ் வூக் ஃப்ளாஷ் சார்ஜ் மூலமாக ஸ்மார்ட்போன்களை விரைவாக சார்ஜ் செய்து கொள்ள இயலும்.\nவிரைவில் வெளியாக இருக்கும் ரெனோ 2… புதிய டீசரால் கவரப்பட்ட வாடிக்கையாளர்கள்\nஇந்தியாவில் இந்த போன்கள் ஓசன் ப்ளூ, மற்றும் லுமினஸ் ப்ளாக் நிறங்களில் இந்த போன் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nதாய் வீடு திரும்பிய நடிகை: சன் டிவி சீரியலில் ரியல் ஜோடிகளே ரீல் ஜோடிகளாகின்றனர்\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: முன்னாள் பாதுகாப்புத் தலைவர் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து பிர��்சினைகளையும் விவாதிக்க தயார் – பிரதமர் மோடி\nஅயோத்தி தீர்ப்பு: மறுஆய்வு மனு தாக்கல் செய்ய அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், ஜாமியத் உலமா-இ-ஹிந்த் முடிவு\nகர்நாடகாவில் பட்டப்பகலில் ஆயுதங்களைக் காட்டி ஆள்கடத்தல்; அதிர்ச்சி சிசிடிவி வீடியோ\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/2019/03/how-to-preparing-your-daughter-for-marriage-in-tamil/", "date_download": "2019-11-17T19:42:59Z", "digest": "sha1:74XHZLHEZJBIH4B4FGK5VJJVDNEA6VYV", "length": 16911, "nlines": 104, "source_domain": "tamil.popxo.com", "title": "திருமணத்திற்கு பெண்களை பெற்றோர் தயார் செய்வது எப்படி? | POPxo", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்Careersவிதிமுறைதனியுரிமை\nContact Usஎன் ஆர்டர் கண்காணிக்கShipping and Returnsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nதிருமணத்திற்கு பெண்களை பெற்றோர் தயார் செய்வது எப்படி\nவீட்டில் பெண் பிள்ளைகள்(Daughter) குறித்த வயதை அடைந்ததும் இந்த திருமண பேச்சு ஆரம்பமாகிவிடும். குறிப்பாக கல்லூரி படிக்கும் போதே திருமணத்தை குறித்து பெற்றோர் கவலை பட ஆரம்பித்துவிடுகின்றனர். பெண்ணிற்கு ஏற்ற மாப்பிள்ளையை அங்கு இங்கும் தேடி அலைய ஆரம்பித்துவிடுவார்கள். பெண்கள் வளர வளர பெற்றோர்களுக்கு பொறுப்பு அதிகரித்து கொண்டிருப்பதாக நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அப்படி இல்லை.\nபெற்றோர்���ள் ஒவ்வொன்றாக தங்கள் பொறுப்புகளை செய்து முடிக்கின்றனர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பெற்றோருக்கு பொறுப்புகள் குறைகின்றது. பிள்ளைகளுக்கு(Daughter) தான் பொறுப்புகளும் கடமைகளும் அதிகரிக்கின்றன. இதை அநேக பெற்றோர்கள் சொல்லிக்கொடுக்க மறந்து விடுகின்றனர். அப்பாடா கல்யாணம் பண்ணி பாரு, வீட்டை கட்டிப்பாரு என்று சும்மாவா சொன்னான் என்று திருமணம் முடிந்ததும் பெரு மூச்சு விடுகின்றனர்.\nஆனால் அதற்கு பிறகு தான் உங்கள் பெண்ணிற்கான பொருப்பு அதிகரிக்கின்றது. பிறகு தான் தெரியும் நீங்கள் உங்கள் பிள்ளைகளை(Daughter) எப்படி வளர்த்துள்ளீர்கள் என்பது. உங்கள் வீட்டில் இருக்கும் வரை எவ்வளவு செல்லமாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் திருமணம் முடிந்து புகுந்த வீட்டில் எப்படி இருக்க வேண்டும் கணவரிடம் எந்த மாதிரி இருக்க வேண்டும் என மனதளவில் உங்கள் பெண்பிள்ளைகளுக்கு நீங்கள் தைரியம் கொடுத்துள்ளீர்களா என்று யோசிக்க வேண்டும். காரணம் இதை ஒரு பெற்றோரா நீங்கள் தான் சொல்லித்தர வேண்டும்.\nஇத்தனை நாட்கள் பிள்ளைகள்(Daughter) உங்கள் வீட்டில் முழு சுதந்திரத்துடன் இருந்திருப்பார்கள். காரணம் அவர்கள் பிறந்தது முதல் பார்த்து பழகிவந்த வீடு இது. குறிப்பாக இங்கு இருக்கும் அனைத்தும் நமக்கு சொந்தமானது என்று எண்ணத்துடன் வளர்ந்திருப்பார்கள். திருமணம் முடிந்தது இது நாள் வரை உங்கள் பிள்ளைகள் இருந்த வீடு இனி நம்முடையது இல்லை என்கிற உணர்வு வரும். கணவரின் வீடு தான் இனி நமக்கு எல்லாம் என அவர்கள் மனதில் பதியவைக்க பெற்றோர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால் இது ஒரு மிகப்பெரிய தவறு என்கின்றனர் வல்லுநர்கள். இது அவர்களது தைரியத்தை முற்றிலுமாக குறைக்கின்றது. நமக்கு இந்த உலகில் யாரும் நிறந்தரம் இல்லை என்கிற உணர்வை கொடுக்கின்றது. அதற்கு பதிலாக இந்தணை நாட்கள் உங்கள் பிள்ளைகள் இருந்த வீட்டை அவர்களுக்காக பெற்றோர் விட்டு கொடுங்கள். இந்த வீடும் வீட்டில் நீ பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் உண்ணுடையது தான், அதே போன்று உன் கணவர் வீட்டையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற தைரியத்தை கொடுங்கள்.\nபெற்றோராகிய நீங்கள் குறிப்பாக அம்மாக்கள் பிள்ளைகளி்டம்(Daughter) அனைவரிடமும் அன்பாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். அதற்காக அன்னை தெரசாவாக இருக்க சொல்லவ���ல்லை தேவையான அன்பை செலுத்த கற்றுக்கொள்ளுங்கள். அதிக கோபப்படும் குணம் இருந்தால் அதை குறைக்க சொல்லிக்கொடுங்கள். ஏனெனில் உங்கள் பி்ள்ளைகிளின் கோபத்தை நீங்கள் ரசித்தது போன்று மற்றவர்கள் ரசிக்காமல் இருக்கலாம். கோபத்தை குறைத்து அன்பை வெளிப்படுத்த கற்றுத்தாருங்கள்.\nதிருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு செல்லும் போது கணவரை மட்டும் நம்பி செல்லாமல் அங்கு இருக்கும் புதிய உறவுகளை ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள். மாமியார் மாமனார் மற்றும் பிற உறவுகள் புதிதாக இருக்கலாம். அவர்ளுடன் அன்பாக பழகவும் அந்த உறவிற்கான அர்த்தத்தை பெற்றோராகிய நீங்கள் கற்றுக்கொடுக்க வேண்டியது கட்டாயம்.\nஎல்லாவற்றையும் விட மிக முக்கியமானது தாம்பத்தியம். அது என்னவோ நம்ம நாட்டில் பெற்றோர்கள் பிள்ளைகளிடம்(Daughter) இதை பற்றி மட்டும் பேசுவது கிடையாது. பேச மிகவும் தயங்குகின்றனர். காரணம் அதை ஒரு மூடி மறைக்கப்பட்ட போக பொருளாக பார்க்கின்றனர். இதனாலையே நிறைய குடும்பங்களில் பிரச்சனை ஏற்படுகின்றது. தாம்பத்தியம் பற்றி கண்டிப்பாக பெற்றோர்கள் பேசவேண்டும். செக்ஸ் என்றால் என்ன அது ஒரு தவறாக விஷயம் கிடையாது என்பதை அவர்களுக்கு நன்றாக புரிய வைக்க வேண்டியது அவசியம். கணவன் மனைவிக்கு இருக்கும் நெருக்கமான பந்தம், உறவில் ஆணி வேர் செக்ஸ் தான் என்பதை கற்றுக்கொடுங்கள். பெற்றோர் பேச தயங்குவதால் உங்கள் பிள்ளைகளை மற்றவர்கள் தவறாக வழிநடத்த நேரிடும் சூழல் ஏற்படும்.\nPOPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி\n POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.\nபெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo\n ஆகாஷ் மற்றும் ஷ்லோகா அம்பானியின் திருமணத்தில் லெஹெங்காவில் ஜொலித்த பிரபலங்கள் \nதிருமண நாள் நெருங்கி விட்டதா குறைபாடற்ற பிரைடல் மேக்கப்பிற்கான 8 படிகள் \n.. அப்போ இதெல்லாம் கொஞ்சம் செக் பண்ணிக்கங்க\nஅதிக வயது வித்தியாசத்தில் 'திருமணம்' செய்துகொள்வது.. 'செக்ஸ்' வாழ்க்கையை பாதிக்கக்கூடுமா\n.. அப்போ 'கல்யாணத்துக்கு' முன்னால இதெல்லாம் செக் பண��ணிக்கங்க\nகாபி சாப்பிடற மாதிரி கல்யாணமும், டிவோர்ஸும் சகஜமாகிடுச்சி\nதிருமணமான பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது என்ன\nஅனிஷா திருமணத்திற்கு சம்மதித்து விட்டார்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்வேலை வாய்ப்புவிதிமுறைதனியுரிமை\nஎங்களை தொடர்பு கொள்ளஎன் ஆர்டர் கண்காணிக்கஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/10004920/Congress-honors-Supreme-Court-verdict-in-Ayodhya-case.vpf", "date_download": "2019-11-17T21:33:25Z", "digest": "sha1:XH7CGDDKRNPSTYUIL5V2WHJQYXR5HPBI", "length": 15393, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Congress honors Supreme Court verdict in Ayodhya case || அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி மதிக்கிறது அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி மதிக்கிறது அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் பேட்டி + \"||\" + Congress honors Supreme Court verdict in Ayodhya case\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி மதிக்கிறது அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி மதிக்கிறது என்று அக்கட்சியின் அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் கூறினார்.\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி மதிக்கிறது. நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை காக்கவும், அமைதி நிலவவும், நாட்டின் ஒற்றுமைக்கும் அனைத்து தரப்பினருக்கும் பொறுப்புள்ளது.\nசோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பை மத்திய அரசு திரும்ப பெற்றது கண்டனத்துக்குரியது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை காட்டுகிறது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. இதனால் அவர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் தலைவர்கள் பாதுகாப்புக்கு ஏதேனும் பாதகம் வந்தால் மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.\nதமிழகத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு பொதுமக்களிடையே ���தரவு உள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு தமிழக காங்கிரஸ் தலைமை தயாராகி வருகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஊழல், கருப்பு பணம் ஒழிக்கப்படும் என்று பிரதமர் கூறினார். ஆனால் 3 ஆண்டுகளுக்கு பிறகும் கருப்பு பணம் அதிகரித்துள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.\nஅப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் வசந்தகுமார் எம்.பி., திருச்சி மாவட்ட தலைவர்கள் ஜவகர் (மாநகர்), கோவிந்தராஜ் (தெற்கு), கலை (வடக்கு) மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். முன்னதாக மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்து திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பாலக்கரை ராமகிருஷ்ணா தியேட்டர் பாலம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியானதையொட்டி ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை. ஆர்ப்பாட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.\n1. டிசம்பர் 1-ந்தேதி முதல் பெரிய ஓட்டல், நிறுவனங்களின் குப்பைகளை மாநகராட்சி லாரிகள் எடுக்காது ஆணையர் பேட்டி\nவருகிற டிசம்பர் 1-ந்தேதி முதல் பெரிய ஓட்டல்கள், நிறுவனங்களின் குப்பைகளை மாநகராட்சி லாரிகள் எடுக்காது என்று மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் கூறினார்.\n2. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\nநாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\n3. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n‘சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது’ என்றும், ‘மக்கள் பீதி அடைய தேவையில்லை’ என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார்.\n4. உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு சரத்குமார் பேட்டி\nஉள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.\n5. தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதை தமிழக மக்கள் விரும்பவில்லை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nதி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதை தமிழக மக்கள் விரும்பவில்லை என��று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு, மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொல்ல முயற்சி - பரோட்டா மாஸ்டர் கைது\n2. போலியாக கையெழுத்திட்டு ஏ.டி.எம். கார்டு உருவாக்கி இறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\n3. ராயபுரத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி சாவு\n4. சொத்து தகராறில் பயங்கரம்: சுத்தியலால் அடித்து ஆட்டோ டிரைவர் கொலை - தம்பி கைது\n5. விபத்து வழக்கில் திடீர் திருப்பம்: கார் மீது பெட்ரோல் குண்டு வீசி டிரைவரை கொலை செய்த கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/244759?ref=home-jvpnews", "date_download": "2019-11-17T19:57:23Z", "digest": "sha1:RXHKR4Z3726WLB4Q6WQQDU7ZWTMCDR6Z", "length": 22642, "nlines": 304, "source_domain": "www.jvpnews.com", "title": "யாழில் உறுதியளித்த சரத் பொன்சேகா! - JVP News", "raw_content": "\nபிரபல அமைச்சரின் திடீர் அறிவிப்பு\nகோத்தபாயவை விட சஜித் திடீர் முன்னேற்றம்\nபாரிய பின்னடவை கண்ட ஜனாதிபதி வேட்பாளர்...யாழில் தலைகீழாக மாறிய தேர்தல் முடிவுகள்\nபிகில் உலகம் முழுவதும் பிரமாண்ட வசூல் சாதனை, இத்தனை கோடியா\nகணவருடன் சேர்ந்து நஸ்ரியா வெளியிட்ட லேட்டஸ்ட் செல்ஃபி புகைப்படம்.. லைக்குகளை அள்ளி வீசும் ரசிகர்கள்..\nமுகத்தில் சிறிதுகூட சந்தோஷமே இல்லாமல் ஒரே மேடையில் லொஸ்லியா, கவின்... கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஎம்.ஜி.ஆர், ரஜினிக்கு பிறகு அஜித் தான்- வைரலான வீடியோ, கொண்டாடும் ரசிகர்கள்\nலாஸ்லியா தர்ஷன் முகேன் ராவ் வெளியிட்ட லேட்டஸ்ட் செல்ஃபி புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..\n+1 678 389 9934 அறிவித்தல் பி��சுரிக்க\nயாழ் சண்டிலிப்பாய், கொழும்பு, Scarborough\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nகிளி வட்டக்கச்சி, கிளி திருவையாறு, கனடா\nயாழ் கோண்டாவில், கொழும்பு, அமெரிக்கா\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nகொழும்பு, யாழ் கோண்டாவில், Brampton\nயாழ் மிருசுவில் வடக்கு, சிட்னி\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nToronto, யாழ் கொடிகாமம் கச்சாய்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nயாழில் உறுதியளித்த சரத் பொன்சேகா\nஇராணுவ வீரர்களை பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தவதோ, மக்களை திசை திருப்புவதற்கோ இடம் கொடுக்க மாட்டோன் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன் என அமைச்சர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nஐக்கியதேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸவை ஆதரித்து நல்லூர்- சங்கிலியன் பூங்கா வளாகத்தில் இன்று மாலை இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\n2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நல்ல ஒத்துழைப்பை வழங்கியிருந்தீர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கியது போன்று எனக்கும் ஒத்துழைப்பு வழங்கினீர்கள் தேர்தலைப் பகிஸ்கரிப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கியிருக்கலாம்.\nஇதற்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்காது தேர்தலை சிறந்த முறையில் பயன்படுத்தவேண்டும் யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கு என்று பிரிவினை இல்லை ஒரு தாய் மக்களாகவே நாங்கள் பார்க்கின்றோம் இனிமேலும் இப்படியான யுத்தம் இந்த நாட்டில் இடம்பெறமாட்டாது அதற்கு இந்த இடத்தில் நாங்கள் உறுதியளிக்கின்றோம்.\nயுத்த்தின் பிற்பாடு நீங்கள் சுதந்திரமடைந்தீர்கள் இப்பொழுது இருக்கின் ராஜபக்ச யுகம் இந்த இடத்தில் எதையும் செய்யவில்லை பாதைகளை அமைத்துக் கொடுத்து அதிலிருந்து கையூட்டுக்களைப் பெற்றதுதான் அவர்கள் செய்த காரியம்.\nஆனால் சஜித் பிறேமதாஸவின் ஆட்சியில் அவ்வாறானதொரு நிலை இருக்காது. விவசாயம், கடற்றொழில் மேம்பாடு, கல்வி மற்றும் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும். நாங்கள் பொய்களை கூற விரும்வில்லை. செய்ய முடிந்தவற்றையே கூற விரும்புகிறோம்.\nஇங்கு சிலர் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடுகின்றார்கள் ராஜபக்சவிடம��� பணத்தை பெற்று வாக்குகளை சிதறடிப்பதற்கு அந்த முயற்சியில் ஈடுபடுகின்றார்கள். நீங்கள் தெ ளிவுடன் செயற்படவேண்டும்.\nதெற்கிலுள்ள மக்களை ராஜபக்ச குடும்பத்தினர் ஏமாற்றியுள்ளார்கள் மக்களிடம் இருக்கும் பணங்களை சூறையாடுவதுதான் அவர்களின் வேலையாகும். வடக்கு கிழக்கு தெற்கை பிரிவினை இன்றி ஒரு தாய் மக்களாகவே பார்க்கின்றோம். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாட்டை முன்கொணரவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். இதற்கு நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து கைகொடுத்து உதவவேண்டும்.\nநாங்கள் ஒரு போதும் பொய்கூறமாட்டோம் முடியுமானதை முடியும்என்று சொல்லுவோம் நல்ல விடையங்கள் செய்வதற்கு கடமைப்பட்டுள்ளோம்.\nபோரினால் பாதிக்கப்பட்ட ஒருவனாக ஒரு நாட்டில் அமைதியான வாழ்க் கையை நான் விரும்புகிறேன். என்னை தன்னுடைய ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சை பொறுப்பேற்கும் படி சஜித் கூறியுள்ளார் நான் அதனை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கின்றேன்.\nஅதனைப் பெறுப்பேற்ற பின்னர் நாடளாவிய ரீதியில் ஒரு தாய் மக்களாக இன மத மொழி கட்சி பேதங்கள் இன்றி ஒரே அமைப்பாக பாதுகாப்பு வழங்குகின்ற நடவடிக்கைகளை நான் எடுப்பேன்.\nஇந்த நாட்டில் இறமை ஒற்றுமையை நிலைநாட்டுவதற்காக சகல முயற்சிகளையும் எடுப்போன். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்று இனிவரும் காலங்களில் இடம்பெறாது.\nஇளைஞர்களை நல்ல பாதையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். மது பாவனையை முற்றாக ஒழித்து இளைஞர்களை நல்ல வழியில் கொண்டு செல்ல முயற்சிப்போம் மது பாவனை தொடர்பான பிரச்சினைகளை இரண்டு வருடங்களுக்குள் இல்லாது ஒழிப்போம்.\nஊழல் மோசடிகளை மக்கள் எதிர்கொண்டிருக்கின்றார்கள் இதனை இல்லாது செய்வதற்காக அனைத்து வித நடவடிக்கைளையும் எடுப்போம். எந்த விதத்திலும் இராணுவ வீரர்களை பயன்படுத்தி மக்களை கொல்வதற்கோ, மக்களை திசை திருப்புவதற்கோ இடம் கொடுக்க மாட்டோன் என்பதை உறுதிப்படுத்துகின்றேன்.\nகோத்தாபய ராஜபக்ச தண்ணீர் கேட்பவர்களுக்கும், ஊழியர் சேமலாப நிதியைக் கேட்பவர்களையும் மண்ணெண்ணை கேட்பவர்களையும் துப்பாக்கியால் பதில் கூறினார்கள் அத்தகயை சம்வங்கள் எங்களுடைய ஆட்சியில் இடம்பெறாது என்பதை உறுதியாகக் கூறுகின்றேன் கோத்தபாய ராஜபக்சவின் அனைத்து செயற்பாடுகளுக்கும் முடிவு கட்டுவதற்காக ந��வடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.\nஅவர் வழிநடத்தியவர்கள் வேறு திசைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள் மேலும் யுத்தத்தை நடாத்தியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.\nசட்டம் ஒழுங்கு பாதுகாப்பு என்பதை நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் ஒரு போதும் பின்நிற்கப்போவதில்லை என்றார்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/08/03170530/1254465/Tata-Nexon-With-Cruise-Control-Spied.vpf", "date_download": "2019-11-17T20:39:22Z", "digest": "sha1:DWFPNILAUTTDQKCLTWVPNYZVM4RKKABA", "length": 15957, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "புதிய வசதியுடன் சோதனையில் சிக்கிய டாடா நெக்சான் || Tata Nexon With Cruise Control Spied", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 18-11-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுதிய வசதியுடன் சோதனையில் சிக்கிய டாடா நெக்சான்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் கார் புதிய வசதியுடன் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் கார் புதிய வசதியுடன் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் காரை அப்டேட் செய்ய இருக்கிறது. அப்டேட் செய்யப்பட்ட புதிய நெக்சான் விரைவில் அறிமுகமாக இருக்கும் நிலையில், சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.\nபுகைப்படங்களில் புதிய நெக்சான் கார் ஸ்டீரிங் வீலில் வலதுபுறத்தில் குரூஸ் கண்ட்ரோல் பட்டன்கள் வழங்கப்படுகிறது. இதுதவிர காரில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நெக்சான் காரின் புதிய புகைப்படங்கள் சித்தார்த் பாடில் என்பவரின் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.\nதற்சமயம் டாடா நெக்சான் கார் 18 வேரியண்ட்களில் மொத்தம் எட்டு நிறங்களில் கிடைக்கிறது. இது 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு ரெவோடிரான் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது.\nஇதன் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 108 பி.ஹெச்.பி. பவர், 170 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 1.5 லிட்டர் டீசல் என���ஜின் 108 பி.ஹெச்.பி. பவர், 260 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.\nடாடா நெக்சான்: மொராக்கன் புளு, சியாட்டிள் சில்வர், கிளாஸ்கோ கிரெ, கால்கேரி வைட், வெர்மவுன்ட் ரெட் மற்றும் எட்னா ஆரஞ்சு என ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 6.58 லட்சத்தில் துவங்கி டாப்-எண்ட் மாடல் ரூ. 11.00 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமேம்பட்ட புதிய மாடல்களின் விலை ரூ. 8.0 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் விலை ரூ. 12.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நெக்சான் கார் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த கார் விடாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு இகோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.\nபுகைப்படம் நன்றி: Siddharth Patil\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nமூன்று மாடல்களை களமிறக்கும் பி.எம்.டபுள்யூ.\nமீண்டும் வெளியான அல்ட்ராஸ் ஸ்பை படங்கள்\nஜீப் காம்பஸ் கார் வாங்குவோருக்கு ரூ. 1.6 லட்சம் வரையிலான சலுகை அறிவிப்பு\nஹோண்டாவின் புதிய பிரீமியம் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் புதிய எம்.ஜி. கார்\nமீண்டும் வெளியான அல்ட்ராஸ் ஸ்பை படங்கள்\nஜீப் காம்பஸ் கார் வாங்குவோருக்கு ரூ. 1.6 லட்சம் வரையிலான சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் புதிய எம்.ஜி. கார்\nவால்வோ எக்ஸ்.சி.40 வெளியீட்டு விவரம்\nபுதிய ஆரா காரின் சோதனையை துவங்கிய ஹூண்டாய்\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தி���் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.narendramodi.in/ta/pm-modi-addresses-india-republic-of-korea-business-symposium-543622", "date_download": "2019-11-17T19:53:33Z", "digest": "sha1:AKCFPUWAOSKRR7XFF4B24NZ6F6DJVLUW", "length": 40378, "nlines": 318, "source_domain": "www.narendramodi.in", "title": "கொரியா பயணத்தில் இந்திய- கொரிய வணிகம் குறித்த கருத்தரங்கில் பிரதமரின் உரை.", "raw_content": "\nகொரியா பயணத்தில் இந்திய- கொரிய வணிகம் குறித்த கருத்தரங்கில் பிரதமரின் உரை.\nகொரியா பயணத்தில் இந்திய- கொரிய வணிகம் குறித்த கருத்தரங்கில் பிரதமரின் உரை.\nமேதகு குடியரசுத் தலைவர் அவர்களே,\nமாண்புமிகு தொழில், வர்த்தகம், எரிசக்தித் துறை அமைச்சர் யுன்மோ சுங் அவர்களே,\nதலைநகர் சியோலில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 12 மாதங்களில் கொரிய வர்த்தகர்களுடன் நான் உரையாடுவது இது மூன்றாவது முறையாகும். இந்த தீவிரத்துக்குக் காரணம் உண்டு. கொரிய வர்த்தகர்கள் மேலும் மேலும் இந்தியாவின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். குஜராத் மாநில முதலமைச்சராக நான் இருந்தபோது கூட கொரியாவில் பயணம் செய்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் கொரியா பொருளாதார வளர்ச்சியில் ஒரு வழிகாட்டியாகவே கருதுகிறேன்.\nஇன்று 125 கோடி மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ள இந்தியா மிகப் பெரிய மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. அவையாவன :\nவேளாண் சாரந்த பொருளாதாரம் தொழில் மற்றும் சேவைகளால் ஆன பொருளாதாரமாக மாறியுள்ளது.\nமூடிக் கிடந்த பொருளாதாரம் தற்போது உலகளவில் இணைப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதூங்கிக் கொண்டிருந்த பொருளாதாரம் இன்று ஒங்கிக் கொண்டிருக்கிறது.\nஇந்தியா, ஏராளமான வாய்ப்புகளைக் கொண்ட நிலமாக மாறிவருகிறது. “இந்தியக் கனவு” நிறைவேற வேண்டும் என நாம் பாடுபட்டு வரும்போது, நம்மைப் போன்ற எண்ணமுள்ளவர்களை நாடுகிறோம். அவர்களில் தென்கொரியா உண்மையான, இயல்பான கூட்டாளியாக அமைந்துள்ளது.\nஇந்திய – கொரிய வர்த்தக உறவுகள் கடந்த பல ஆண்டுகளாக நீண்டுத் தொடர்கிறது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் மிகவும் நெருங்கிவிட்டன. கொரியாவின் முதன்மையான பத்துக் கூட்டாளிகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. கொரிய சரக்குகளை அங்கிருந்து தருவித்து இறக்குமதி செய்வதில் உலகின் ஆறாவது பெரிய நாடாகத் திகழ்கிறது. 2018ம் ஆண்டில் மட்டும் நமது வர்த்தக மதிப்பீடு 21.5 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. 2030ம் ஆண்டில் இரு தரப்பு வர்த்தக மதிப்பீட்டை 50 பில்லியன் டாலராக உயர்த்தும் வகையில் ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டு உடன்பாட்டை மேம்படுத்துவதற்கான விவாதங்கள் அதிவேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வர்த்தகத்தில் மட்டுமின்றி, முதலீட்டிலும் சாதகமான நகர்வையே காண்கிறோம். இந்தியாவில் கொரியா செய்யும் முதலீடுகள் கிட்டத்தட்ட 6 பில்லியன் டாலரை எட்டிவிட்டன.\nகொரியாவுக்கு 2015ம் ஆண்டில் நான் பயணம் மேற்கொண்டதை அடுத்து, வர்த்தகத்தின் அனைத்து கட்டங்களிலும் முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டவும் உதவுவதற்கும் “இந்தியாவில் முதலீடு செய்” திட்டத்தின் கீழ் “கொரியா பிளஸ்” (Korea Plus) என்ற பிரிவை அமைத்துள்ளோம். இந்தியாவில் ஹ்யூண்டாய், சாம்சங், எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் ஆகியவை நம்பகத் தன்மை கொண்ட நிறுவனங்களாக உள்ளன. இதில், விரைவில் கியா நிறுவனமும் இணைய இருக்கிறது. இந்தியாவில் 600க்கும் மேற்பட்ட கொரிய நிறுவனங்கள் முதலீடு செய்ய இருக்கின்றன. மேலும், பல நிறுவனங்கள் வரும் என எதிர்பார்க்கிறோம். அவர்களுக்கு நடைமுறையை எளிதாக்குவதற்காக கொரியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கான விசா நடைமுறைகள் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் எளிதாக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரிய வர்த்தக அலுவலகங்கள் இயங்குவதற்கு திறக்கப்படுவதற்கு ஊக்குவிக்கிறோம். கொரிய வர்த்தக முதலீட்டு மேம்பாட்டு முகமையின் (Korea Trade-Investment Promotion Agency – KOTRA) ஆறாவது அலுவலகம் அகமதாபாதில் திறக்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறேன். தற்போது இந்தியாவில் என்ன நிகழ்கிறது என்பது குறித்து சிறிது கூற விரும்புகிறேன். எங்கள் நாட்டில் பொருளாதாரம் வலுவான அடித்தளத்துடன் உள்ளது. இந்தியப் பொருளாதாரம் விரைவில் 5 டிரில்லியன் டாலர் அளவை எட்ட இருக்கிறது. ஆண்டுதோறும் 7 சதவீத வளர்ச்சியை எட்டுகிறோம���. வேறு எந்த பொருளாதார நாடும் இந்த வேகத்தில் பொருளாதார வளர்ச்சியை எட்டவில்லை. ஜிஎஸ்டி உள்ளிட்ட கடும் சீர்திருத்த கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டன. தொழில் வர்த்தகம் தொடங்குவதை எளிதாக்குவது என்ற உலக வங்கியின் மதிப்பீட்டில் 77 வது இடத்தில் இருந்த இந்தியா நான்கு ஆண்டுகளில் ஒரே பாய்ச்சலாக 65வது இடத்தைப் பிடித்துவிட்டது. அடுத்த ஆண்டு 50வது இடத்தை எட்டுவதற்கு உறுதிபூண்டுள்ளோம். அந்நிய நேரடி முதலீட்டுக்கு உகந்த நாடுகளில் இன்று முன்னணியில் இருக்கிறோம். 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தொழில் அனுமதி பெறுவது எளிதாக உள்ளது. இதன் விளைவாக, இந்தியாவின் மீதான நம்பிக்கைப்படி 250 பில்லியன் டாலர் அளவுக்கு அன்னிய நேரடி முதலீட்டைப் பெற்றுள்ளோம்.\nஇந்தியாவில், உள்ளடக்கிய வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறோம். அந்த காரணத்துக்காக நிதி விஷயத்தில் உறுதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். கடந்த மூன்றாண்டுகளில், வங்கிக் கணக்கே இல்லாத 30 கோடி பேருக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது நாட்டின் 99 சதவீத மக்களுக்கு வங்கிக் கணக்குகள் உள்ளன. அந்தக் கணக்குகளில் 120 மில்லியன் டாலர் அளவுக்கு சேமிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்கள் ஓய்வூதியம், காப்பீட்டுத் தொகைகளைப் பெறுவது எளிது. முத்ரா திட்டத்தின் (Mudra scheme) கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் 12 கோடியே 80 லட்சம் பேருக்கு மொத்தம் 90 பில்லியன் டாலர் அளவுக்கு சிறுகடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 74 சதவீதம் பெண்களுக்குக் கிடைத்துள்ளது. முந்தைய காலத்தில் வங்கிக் கணக்கு தொடங்காதவர்கள் மானியங்கள், சேவைளைப் பெறுவதற்கு பயோமெட்ரிக் அடையாளம், வங்கிக் கணக்குகள், கைபேசி ஆகியவற்றின் துணை புரிய செய்துள்ளோம். இவற்றின் மூலம் 50 பில்லியன் டாலர் அளவுக்கு அரசின் உதவிகள் நேரடியாக பயனாளிகளுக்குப் போய்ச் சேர்ந்துள்ளன.\nகிராமப்புறங்களில் மிகப் பெரிய அளவில் மின்சார வசதியை ஏற்படுத்தியுள்ளோம். உலகிலேயே கிராமங்களில் மின்சார வசதியை மிகப் பெரிய அளவில் 2018ம் ஆண்டில் வெற்றிகரமாக அமைத்துத் தந்த நாடுகளில் ஒன்றாக இந்தியாவை சர்வதேச மின்சக்தி முகமை (International Energy Agency) நிறுவனம் அங்கீகரித்துள்ளது.\nபுதுப்பிக்கத் தக்க எரிசக்தியைப் பொறுத்தவரையில் உலகின் மிகப் பெரிய ஆறாவது நாடு என்ற இட���்தை அடைந்துள்ளோம். பன்னாட்டு சூரிய சக்தி கூட்டமைப்பின் (International Solar Alliance) முன்முயற்சியின் கீழ் பசுமை உலகப் பொருளாதாரத்தை எட்டுவதில் இந்தியா முன்னோடியாகத் திகழ்கிறது. இதில் பசுமையான நீடித்த திட்டத்துக்காக நாங்கள் உறுதி கொண்டுள்ளோம். இந்த நடவடிக்கைகளின் மூலம் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்களின் வாழ்க்கை முறை மாறி வருகிறது. இது ஆளுகையையும் பொது சேவையையும் மாற்றி வருகிறது.\nபொருளாதார முன்னேற்றம் உலகத் தரம் வாய்ந்த கட்டுமானத்துடன் தொடர்புள்ளது. கொரியாவில் தொழில்நுட்பத் திறன்கள், செயல்வல்லமைகள் வலுவாக இருக்கும் நிலையில், இந்தியாவில் போக்குவரத்து, மின்சாரம், துறைமுகங்கள், கப்பல் கட்டும் தளங்கள், வீட்டு வசதிகள், நகர்ப்புறக் கட்டமைப்பு மேம்பாடு, இவற்றுக்குப் பெரிய தேவை உள்ளது.\n2022ம் ஆண்டில் கட்டுமானத்திற்கு 700 பில்லியன் டாலர் முதலீடு தேவைப்படும் என மதிப்பிடப்படுகிறது.\nசாகர்மாலா திட்டத்தின் கீழ் (Sagarmala Project) அடுத்த ஐந்தாண்டுகளில் துறைமுகத் திட்டங்களுக்கு 10 பில்லியன் டாலர் தேவைப்படும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. நகர்ப்புறத் தேவைகளின் மேம்பாட்டுக்கும் பொலிவுறு நகரங்களை உருவாக்குவதற்கும் தூய்மையான எதிர்காலத்துக்கும் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. 2015ம் ஆண்டில் நாட்டு மக்களில் 50 கோடி பேர் நகர்ப்புற வாசிகளாக இருப்பர். இது பொலிவுறு நகரங்களைக் கட்டமைப்பதற்குக் கிடைக்கும் ஒத்துழைப்பைக் காட்டுகிறது.\nஇந்தியாவின் கட்டமைப்பு வளர்ச்சிக்குத் துணைபுரிவதன் முக்கியத்துவத்தை ஏற்றுக் கொண்டுள்ளதால், இந்தியாவும் கொரியாவும் 1000 கோடி டாலர் அளவுக்கு (சுமார் ரூ. 71,115 கோடி) திட்டங்களை அடையாளம் கண்டுள்ளன. கொரிய பொருளாதார மேம்பாட்டு கூட்டமைப்பு நிதியம் மற்றும் ஏற்றுமதி கடனுதவித் திட்டத்தின் கீழ் இத்திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும்.\nஇந்தியா அதி வேக பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டுள்ள நிலையில், நீடித்த பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்கான கொள்கைகளையும் கொண்டுள்ளது. உதாரணத்திற்கு, ஆட்டோமொபைல் தொழிலைப் பொறுத்த வரையில், தேசிய மின்சார வாகன இயக்கம் (The National Electric Mobility Mission) செலவு குறைந்த, திறன்மிக்க மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. மின்சார வாகனங்களைத��� தயாரிப்பதில் முதலிடம் வகிக்கும் தென்கொரியா இத்தொழிலைத் தொடங்குவதற்கு இந்தியாவில் நிறைய வாய்ப்ப்பு உள்ளது.\nநான்காவது தொழில் புரட்சி யுகத்தில் ஆய்வு மற்றும் புதுமையாக்கம் உந்து சக்தியாக இருக்கும். அதற்கு அரசு முழு ஆதரவை அளிக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறோம். இது விஷயத்தில், இந்தியாவில் தொடங்கு (Start-up India) என்ற திட்டத்தை அறிமுகம் செய்து, அதற்குச் சாதகமாக நான்கு ஆண்டுகளுக்கு 1.4 டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்திற்காக, ஆற்றல் மிக்க அதிபர் மூன் தலைமையில் தென்கொரியா 2020ம் ஆண்டில் 9.4 டாலர் அளவுக்கு செலவிட முன் வந்துள்ளது. இது இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான மூலதன சப்ளையை அதிகரிக்கவும் முதலீட்டுக்கு உகந்த சூழலை அமைக்கவும் உதவும். இத்தகைய கொள்கைகள் இந்தியாவுக்கும் கொரியாவுக்கும் பொதுவான நலன்களின் விளைவாக உள்ளன.\nஇந்திய – கொரிய தொழில்தொடக்க மையத்தை அமைப்பது என்ற எங்களது லட்சியம் தொழில் தொடங்கும் கொரியர்களுக்கும், இந்தியத் திறனாளர்களுக்கும் இடையில் எளிதாகத் தகவல் தொடர்புக்கு வழிசெய்யும். தென்கொரிய தேசிய தகவல் தொழில்நுட்ப தொழில் மேம்பாட்டு முகமை (South Korean National IT Industry promotion Agency) தனது அலுவலகத்தை இந்தியாவில் பெங்களூரில் ஏற்கெனவே திறந்து செயல்பட்டுவருகிறது. இந்தியாவில் தொழில்தொடங்க முன் வரும் கொரியர்களுக்கு இது உதவும். இரு நாடுகளும் “இந்திய – கொரிய எதிர்கால உத்திக் குழு” (India-Korea Future Strategy Group), “இந்திய கொரிய ஆய்வு புதுமையாக்க ஒத்துழைப்பு மையம்” (India-Korea Centre for research and Innovation Cooperation) என்ற இரு அமைப்புகளை ஏற்படுத்த முடிவு செய்துள்ளன. எதிர்காலத்தை மையப்படுத்தி ஆய்வு, புதுமையாக்கம், தொழில்முனைவு ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேற்கொள்ள இவை செயல்படும்.\nஇரு நாட்டு குடிமக்களின் கனவுகளை நிறைவேற்றும் வகையில், கொரிய குடியரசுடன் இணைந்து செயல்படுவது இந்தியாவின் விருப்பமாகும். தொழிலதிபர்களாகிய நீங்கள் உங்களது கனவுகளைப் பகிர்ந்து கொள்ளாமல் அரசின் முயற்சிகள் எதுவும் செயலுக்கு வராது.\n“தனியாகச் சென்றால் வேகமாகச் செல்வீர்கள், ஆனால், இணைந்து சென்றால் நீண்ட தூரம் பயணிப்போம்” என்ற கொரிய வரிகளைக் குறிப்பிட்டு இந்த உரையை நிறைவு செய்கிறேன்.\n’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்��ம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/Bike10.html", "date_download": "2019-11-17T20:47:06Z", "digest": "sha1:RPIKQ6LDW46PC546LEU5JRB37U7AQSBH", "length": 8151, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "10வது நாளாக ஐ.நாவை அண்மித்து கொண்டிருக்கும் மனிதநேய ஈருருளிப்பயணம் - www.pathivu.com", "raw_content": "\nHome / சுவிற்சர்லாந்து / 10வது நாளாக ஐ.நாவை அண்மித்து கொண்டிருக்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்\n10வது நாளாக ஐ.நாவை அண்மித்து கொண்டிருக்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்\nகனி September 13, 2019 சுவிற்சர்லாந்து\n10வது நாளாக ஐ.நாவை அண்மித்து கொண்டிருக்கும் மனிதநேய ஈருருளிப்பயணமானது இன்றையதினம் Solothurn மாநகரசபையில் ஆரம்பித்து Berne மாநகரசபையை ஊடறுத்து மொத்தமாக 950km கடந்து Aarberg மாநகரசபையை வந்தடைந்தது.\nபல இன்னல்கள் வந்தபோதும் இயற்கையும் மாவீரர்களும் எங்கள் துணை நின்று இந்த நீதிக்கான மனிதநேய ஈருருளிப்பணத்தை வழிப்படுத்தி செல்ல உறுதுணை நின்றனர்.\nBerne மாநகரசபையை அண்மித்தவேளை நாங்கள் Berne வாழ் தமிழ் உறவுகளால் வரவேற்கப்பட்டு காவல்துறையின் பாதுகாப்புடன், அங்கே மக்கள் சந்திப்புடன் கூடிய கவனயீர்ப்பு ஒன்று கூடலும் நடைபெற்றது.\nமக்கள் சந்திப்பில் நாம் கடந்து வந்த பாதையில் நடைபெற்ற அரசியல் சந்திப்பு மற்றும் இந்த அறவழிப்போராட்டத்தின் இலக்கு பற்றி மக்களுக்கு தெரிவிக்கிப்பட்டு, Geneva மாநகரில் எதிர்வரும் 16.09.2019 நடைபெறவுள்ள மாபெரும் கவனயீர்ப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு,\nஅறவழிப்போராட்டத்தின் நோக்கம் அடங்கிய துண்டுப்பிரசுரம் பல்லின வாழ் மக்களுக்கு வழங்கப்பட்டது.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்தும் அதன் பின்னரான ந���வடிக்கைகள் குறித்தும் பிரதமர் ரணில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பே...\nவடக்கு கிழக்கில் சஜித் முன்னணியில்\nதபால் மூல வாக்குகளில் வடக்கில் சஜித் அமோக வெற்றியை பெற்றுவருவதால் மற்றைய வாக்களிப்பிலும் வெற்றி பெறலாமென எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_95962.html", "date_download": "2019-11-17T21:00:44Z", "digest": "sha1:2KL4QRDULBRPBSQPOMEZYQGQC2HH33HL", "length": 18860, "nlines": 125, "source_domain": "jayanewslive.com", "title": "நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு : உயர்நீதிமன்றத்தில் விஷால் தரப்பு முறையீடு", "raw_content": "\nமாணவி ஃபாத்திமா வழக்கு குறித்த விசாரணைக்கு எப்போது வேண்டுமானாலும் ஒத்துழைப்பு அளிப்பேன் : மாணவியின் தந்தை அப்துல் லத்தீப்\nஉள்ளாட்சித் தேர்தலை உறுதியளித்தபடி நடத்தவில்லை என தமிழக அரசு, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை\nஅயோத்தி வழக்‍கின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்‍கல் செய்ய முடிவு - அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் நடவடிக்கை\nதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியால் சலிப்பு : கே.எஸ்.அழகிரி - ஈ.வி.கே.எஸ். உரையாடல்\nநீதிமன்றத்தில் ஆஜராகக்‍ கூடாது என ஆளுங்கட்சி தரப்பிலிருந்து மிரட்டல் - நிர்மலாதேவியின் தொலைபேசி ஆடியோ உரையாடலால் பரபரப்பு\nபவானி சாகர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்‍கு - பரிசலில் பயணம் செய்யவும், குளிக்‍கவும் தடை வ��திப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டுகளின் விலை உயர்த்தப்படமாட்டாது - தேவஸ்தான நிர்வாகிகள் அறிவிப்பு\nகோவையில் சாலையை கடக்க முயன்ற 9-ம் வகுப்பு மாணவன் மீது மினிலாரி மோதிய பரபரப்பு காட்சிகள்\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : ஏராளமானோர் பங்கேற்பு\nஇலங்கை அதிபர் ‍தேர்தலில் வெற்றி முகத்தில் கோத்தபய ராஜபக்‍ச - தோல்வியை ஒப்புக்‍கொண்டார் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா\nநடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு : உயர்நீதிமன்றத்தில் விஷால் தரப்பு முறையீடு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியை நியமித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, நடிகர் விஷால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடிகர் விஷால் தலைவராக இருக்‍கும் நிலையில் அதற்கு தனி அதிகாரியை நியமித்து அரசு உத்தரவிட்டது. தற்போது, நடிகர் சங்கத்திற்கும் தனி அதிகாரி நியமித்து உதவிட்டுள்ளது. நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜி கீதாவை நியமித்து தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நடிகர் விஷால் தரப்பினர், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலுவிடம் முறையிட்டுள்ளனர். 3 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ள சங்கத்தில், மூன்று உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தனி அதிகாரி நியமித்தது சட்டவிரோதமானது என மனுவில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் தனி அதிகாரி நியமித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் - தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கக்‍ கோரி தாக்கல் செய்யப்பட்டிருக்‍கும் மனுவை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் எனவும் நடிகர் விஷால் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇதனைத்தொடர்ந்து, நீதிபதி ஆதிகேசவலு, நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள் நீதிபதி கல்யாண சுந்தரம் முன் விசாரணையில் உள்ளதால், இந்த வழக்கை அவர் முன் பட்டியலிட பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளார்.\nமாணவி ஃபாத்திமா வழக்கு குறித்த விசாரணைக்கு எப்போது வேண்டுமானாலும் ஒத்துழைப்பு அளிப்பேன் : மாணவியின் தந்தை அப்துல் லத்தீப்\nதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியால் சலிப்பு : கே.எஸ்.அழகிரி - ஈ.வி.கே.எஸ். உரையாடல்\nநீதிமன்றத்தில் ஆஜராகக்‍ கூடாது என ஆளுங்கட்சி தரப்பிலிருந்து மிரட்டல் - நிர்மலாதேவியின் தொலைபேசி ஆடியோ உரையாடலால் பரபரப்பு\nபவானி சாகர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்‍கு - பரிசலில் பயணம் செய்யவும், குளிக்‍கவும் தடை விதிப்பு\nகோவையில் சாலையை கடக்க முயன்ற 9-ம் வகுப்பு மாணவன் மீது மினிலாரி மோதிய பரபரப்பு காட்சிகள்\nநீலகிரி மாவட்டம் குன்னூரில் கனமழை காரணமாக நெடுஞ்சாலையில் மண் சரிவுகள் : வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : ஏராளமானோர் பங்கேற்பு\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தரை கீழ்த்தரமாக பேசி தாக்கிய கோயில் தீட்சிதர் : போலீசார் விசாரணை\nமதுரை உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறக்‍கக்‍கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு\nகரூர் கொசுவலை தயாரிப்பு நிறுவனத்தில் 3வது நாளாக இன்றும் நீடிக்‍கிறது வருமான வரி சோதனை - 80க்‍கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் பங்கேற்பு\nமாணவி ஃபாத்திமா வழக்கு குறித்த விசாரணைக்கு எப்போது வேண்டுமானாலும் ஒத்துழைப்பு அளிப்பேன் : மாணவியின் தந்தை அப்துல் லத்தீப்\nஉள்ளாட்சித் தேர்தலை உறுதியளித்தபடி நடத்தவில்லை என தமிழக அரசு, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை\nஅயோத்தி வழக்‍கின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்‍கல் செய்ய முடிவு - அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் நடவடிக்கை\nதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியால் சலிப்பு : கே.எஸ்.அழகிரி - ஈ.வி.கே.எஸ். உரையாடல்\nநீதிமன்றத்தில் ஆஜராகக்‍ கூடாது என ஆளுங்கட்சி தரப்பிலிருந்து மிரட்டல் - நிர்மலாதேவியின் தொலைபேசி ஆடியோ உரையாடலால் பரபரப்பு\nபவானி சாகர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்‍கு - பரிசலில் பயணம் செய்யவும், குளிக்‍கவும் தடை விதிப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டுகளின் விலை உயர்த்தப்படமாட்டாது - தேவஸ்தான நிர்வாகிகள் அறிவிப்பு\nகோவையில் சாலையை கடக்க முயன்ற 9-ம் வகுப்பு மாணவன் மீது மினிலாரி மோதிய பரபரப்பு காட்சிகள்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தனது பணிக்காலம் நிறைவடைந்ததையடுத்து ரஞ்சன் கோகாய் திருப்பதியில் சாமி தரிசனம்\nவிவசாய தோட்டத்தில் புகுந்த ராஜநாகம் : பல மணி நேரம் போராடி லாவகமாக பிடித்த இளைஞர்\nமாணவி ஃபாத்திமா வழக்கு குறித்த விசாரணைக்கு எப்போது வேண்டுமானாலும் ஒத்துழைப்பு அளிப்பேன் : மாண ....\nஉள்ளாட்சித் தேர்தலை உறுதியளித்தபடி நடத்தவில்லை என தமிழக அரசு, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதி ....\nஅயோத்தி வழக்‍கின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்‍கல் செய்ய முடிவு - அகில இந்திய முஸ்லிம் ....\nதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியால் சலிப்பு : கே.எஸ்.அழகிரி - ஈ.வி.கே.எஸ். உரையாடல் ....\nநீதிமன்றத்தில் ஆஜராகக்‍ கூடாது என ஆளுங்கட்சி தரப்பிலிருந்து மிரட்டல் - நிர்மலாதேவியின் தொலைபேச ....\nகிருஷ்ணரின் வெண்ணெய் பந்து குறித்த ஆய்வு : நெல்லை மாணவியின் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு ....\n40 நிமிடத்தில் ஒரு லட்சம் விதை பந்துகளை உருவாக்கிய மாணவர்கள் : யூனிக்கோ வேர்ல்ட் ரெக்கார்ட் ந ....\n5 நிமிடம் 54 விநாடிகளில் 200 திருக்குறளை ஒப்புவித்த 3-ம் வகுப்பு மாணவி : சிறுமியின் நினைவாற்றல ....\nமழலை மொழியில் மாணிக்‍கவாசகரின் சிவபுராணம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 வயது நிரம்பாத சிறுமி அ ....\nஆழ்துளைக்கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்கும் கருவி : மதுரையைச் சேர்ந்தவர் கண்டுபிடிப்பு ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE-2/", "date_download": "2019-11-17T19:44:52Z", "digest": "sha1:U7ECXXWNHYEQWS6YMK5XP25LY3N2NK7R", "length": 6795, "nlines": 60, "source_domain": "tncc.org.in", "title": "முன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் நினைவுநாளான 21.5.2017 அன்று , சைதாபேட்டை – சின்னமலை, பூந்தமல்லி ஆகிய இடங்களிலுள்ள அமரர் ராஜீவ்காந்தி அ���ர்களின் திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nஅமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ்\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nமுன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் நினைவுநாளான 21.5.2017 அன்று , சைதாபேட்டை – சின்னமலை, பூந்தமல்லி ஆகிய இடங்களிலுள்ள அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nபெட்ரோல் விலையை குறைக்காமல் மக்கள் விரோதமாக செயல்படும் பாஜக அரசை வன்மையாக கண்டிக்கின்றேன்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் அறிக்கை\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது மலிவான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி, ஆட்சியில் அமர்ந்த பா.ஜ.க.வின் சாயம் ஒன்றரை ஆண்டு காலத்திலேயே வெளுத்துவிட்டது. சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை மே 2014 இல் காங்கிரஸ் ஆட்சியின் போது 115...\nகன்னியாகுமரி – மாபெரும் பொதுக்கூட்டம் – 27.9.2015\nநேற்று (27.9.2015) கன்னியாகுமரி மாவட்டம், கருங்கலில் சந்தை மைதானத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நடந்த மாபெரும் பொதுக்கூட்டம்.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள், வாகனங்கள், மற்றும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் வலியுத்தல்\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 13.12.2015 சமீபத்தில் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருசக்கர வாகனங்களை இலவசமாக பழுது நீக்கி கொடுக்கும் முகாம்கள் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 200 க்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles/tag/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE.html", "date_download": "2019-11-17T21:34:42Z", "digest": "sha1:Z72MGJDJKTU3VTRCZOPDK7MDXQTXTOJ6", "length": 7018, "nlines": 133, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: பவித்ரா", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளில் திடீர் திருப்பம்\nஇலங்கை அதிபராகிறார் கோட்டபய ராஜபக்ச - பிரதமர் மோ���ி வாழ்த்து\nபாபர் மசூதி வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் - முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்…\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கபடும் - நிர்மலா சீதாராமன் பகீர் தகவல்\nதலித் இளைஞரை கட்டி வைத்து அடித்து சிறுநீர் குடிக்க வைத்து கொலை\nஒரு சமூக சேவையில் மலர்ந்த காதல் - சலீம் - பவித்ரா (சுமையா)\nஇன்ஷா அல்லாஹ்…இன்று நிச்சயமாக ஒரு கணவனாக வாழ்வது எவ்வளவு கஷ்டம்னு தெரிஞ்சுக்க போறீங்க என நகைச்சுவை ததும்ப சிரித்துக்கொண்டே நம்மிடம் பேசத் தொடங்கினார் சலீம்.\nபாபர் மசூதி வழக்கில் மறு ஆய்வு மனு தாக்கல்\nஎஸ்.பி பட்டினம் வாலிபரை சுட்டுக் கொன்ற காவல்துறை அதிகாரிக்கு ஆயுள…\nமுன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன் மரணம்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nபாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கொடுத்த சிவசேனா\nசீர்காழி அருகே 15 வயது மாணவி வன்புணர்நது படுகொலை\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nபாபர் மசூதி தீர்ப்பு தொடர்பான பேச்சு - அசாதுத்தீன் உவைசிக்கு எதி…\nசிவசேனா நெருக்கடியால் பின்வாங்கும் பாஜக\nஎம்எல்ஏவுக்கு சாப்பாடு ஊட்டி விட்ட மாணவி - வைரலாகும் வீடியோவால் ப…\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கபடும் - நிர்மலா ச…\nபாஜகவுக்கு புத்தி சுவாதீனம் இல்லை - சிவசேனா கடும் விமர்சனம்\n17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு\nஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக கல்விக் கட்டணம் திரும்பப்பெறப்பட…\nதற்கொலை செய்து கொண்ட ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் தந்தை எழுப்பும…\nபோனை சுவிட்ச் ஆஃப் செய்த கல்லூரி நிர்வாகம் - மாணவி மரணத்தில்…\nநடுவானில் தடுமாறிய இந்திய விமானம் - பாதுகாப்புக்கு உதவிய பாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_544.html", "date_download": "2019-11-17T19:34:46Z", "digest": "sha1:C42J4JYQGMRBX42UO4TGVBZ4A6ZEAZNC", "length": 37517, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தற்கொலை தாக்குதல் நடந்த கட்டுவப்பிட்டிய, தேவாலயம் சென்று ஞானசாரர் செய்த சபதம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதற்கொலை தாக்குதல் நடந்த கட்டுவப்பிட்டிய, தேவாலயம் சென��று ஞானசாரர் செய்த சபதம்\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்ட அடிப்படைவாதிகள் புகட்டிச் சென்ற பாடத்தை பொறுப்பு கூற வேண்டியவர்களும், அதிகாரத்தில் உள்ளவர்களும் இன்னும் விளங்கிக் கொள்ளவில்லை. இவர்கள் தினமும் நாட்டில் நடக்கும் வீதி விபத்தைப் போன்று தான் தற்கொலை குண்டு தாக்குதல்களுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர் என்று பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.\nபயங்கரவாத தாக்குதலுக்கு இலக்கான நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயத்திற்கு இன்று -23-விஜயம் செய்திருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமீண்டும் இந்த நாட்டில் பொது மக்களை இலக்கு வைத்து இது போன்றதொரு மிலேச்சத்தனமான அடிப்படைவாத தாக்குதல்கள் இடம்பெற இடமளிக்கப்பட மாட்டாது என்பதை பொறுப்புடன் சபதமாகத் தெரிவிக்கின்றேன். உயிரழந்த அப்பாவி உயிர்கள் முக்தியடைவதற்கு இந்த தாக்குதல்களை மேற்கொண்ட அடிப்படைவாதிகள் முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும்.\nஇவ்வாறான அடிப்படைவாதிகள் நிச்சயமாக இல்லாதொழிக்கப்படுவார்கள் என்று உறுதியளிப்பதோடு, அதற்கு அனைத்து மக்களதும் ஒத்துழைப்பையும் கோருகின்றோம். இன, மத பாகுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து இவர்களை நாட்டிலிருந்து துடைத்தெறிய வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.\nஇலங்கை முழுக்க என்ன உலகலாவியரீதியில் நான் பிரபல்லியம் அடையவேண்டமென்ற மனநோயால் பாதிக்கப்பட்டு மூளைச்சலவு செய்யப்பட கொடூரக்கொலைகாரன் சஹ்ரானுக்கும் உனக்குமிடையில் என்ன வித்தியாசம் நீ சில அப்பாவி பௌத்த வாலிபர்களை மூளைச்சலவு செய்து எத்தனை மனிதர்களை கொண்டாய் பின்பு திகன,கொடராம்புல்லை போன்ற இடங்களில் நிகழ்ந்த கொலைகளுக்கும் ஸஹ்ரான் செய்த கொலைகளுக்கும் என்ன வித்தியாசம் அனைவரும் கடவுளால் படைக்கப்பட்டவர்கள்தானே\nமிகவும் உன்சிந்தனைக்கு உடன்படாத மக்களை மற்றமனிதர்களின் உள்ளங்களை புன்படுத்துகின்றாய மிகவிரைவில் கடவுளின் தண்டனை உனக்கு இவ்வுலகிலே இருக்கின்று அப்போது தற்போதய உனது இந்த தீய காரியங்கள் நினைவு கொள்வாய் பொறுத்திருந்து பார்ப்போம்\nநீ யார் என்ற உண்மை அறியாமல் உன்னை படைத்த கடவுளாகி ஒருவனை நீ பாசாங்கு செயகின்றாய் கடவுள் மிகவும் ந���தானமானவன்\nஒவ்வொரு மனிதனும் செய்யும் தவறுகளை உணர்ந்து அவனிடம் மன்னிப்ங கேட்க சந்தர்ம் வளங்கியுள்ளான் அதை நீ புரிந்துகொள்\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்குகள் (வீடியோ)\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்கு\nஇன்று இன்னுமொரு கருத்துக்கணிப்பு வெளியாகியது, சஜித் வெல்லுவாரென தெரிவிப்பு\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெறும் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் மற்றுமொரு கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இலங்கை அ...\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்குகள் (வீடியோ)\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்கு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள��� ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/radhika-sarathkumar-tv-serial-kodeeswari/", "date_download": "2019-11-17T19:44:52Z", "digest": "sha1:GYTAUYVAFY5HORI3NRA26TQQ6F5PG2K2", "length": 15461, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "radhika sarathkumar tv serial kodeeswari - 6850 எபிசோடுகள், 3430 மணிநேர நடிப்பு, 21 ஆண்டு கால பிரைம் டைம் - ஆண்களையும் சீரியல் பார்க்க வைத்த ராதிகா!", "raw_content": "\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\n6850 எபிசோடுகள், 3430 மணிநேர நடிப்பு, 21 ஆண்டு கால பிரைம் டைம் - யாருமே நெருங்க முடியா உயரத்தில் ராதிகா சரத்குமார்\nஇன்று எத்தனையோ டிவி சேனல்கள் இருக்கின்றன. பொழுதை போக்க எத்தனையோ டிவி தொடர்கள் ஒளிபரப்பாகின்றன. இல்லத்தரசிகளின் ஃபேவரைட் சீரியலாக அவர்கள் மனதில் இடம் பிடிக்க, ஒவ்வொரு டிவி சேனலும் போட்டிப் போட்டுக் கொண்டு வித விதமாக சீரியல்களை தயாரித்து வருகின்றன.\nஆனால், பெண்கள் மட்டுமல்ல, அன்று ஆண்களையும் டிவி சீரியல் பார்க்க வைத்தவர் ராதிகா சரத்குமார். இன்றைய டிவி சீரியல்களுக்கேல்லாம் ‘பிதாமகள்’ இந்த ராதிகா என்றால் எள்ளளவும் மிகையாகாது.\nசினிமாவில் இருந்து தொலைக்காட்சியில் தடம் பதித்த ராதிகா, தனது பிரைம் டைமை எவ்வாறு ஆட்சி செய்தார் என்று இன்றைய 90’ஸ் கிட்ஸ்களுக்கு நிச்சயம் தெரிய வாய்ப்பில்லை.\nசினிமாவின் அயர்ன் லேடி ராதிகா பற்றிய ஒரு சிறிய ரவுண்ட் அப் இதோ,\nசுஹாசினி மணிரத்னம் இயக்கத்தில் முதன் முதலாக 1991ல் ‘பெண்’ எனும் டிவி சீரியலில் நடித்தார் ராதிகா. அதன் பிறகு, அவர் சில சீரியலில் நடித்தாலும், 1999 முதல் 2001 வரை சன் டிவியில் வெளியான ‘சித்தி’ தொடர், சினிமாவில் அவர் சம்பாதித்த புகழை விட அதிக புகழை அவருக்கு சம்பாதித்துக் கொடுத்தது.\nதிங்கள் – வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்தத் தொடரை காண, ஒவ்வொரு குடும்பமும் டிவியின் முன்பு ஆஜராகிவிடுவார்கள். அப்போதெல்லாம், எல்லோர் வீட்டிலும் டிவி இருக்காது. ஆகையால், டிவி இருப்பவர்கள் வீட்டில், திண்ணை வரை ஹவுஸ்ஃபுல் ஆகிவிடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஒரு பெண் தன் வாழ்க்கையில் எவ்வளவு சவால்களை எதிர் கொள்கிறாள் என்பதே இந்த சீரியலில் கதைக் கரு. அதனை டிவியில் அவ்வளவு எதார்த்தமாக எதிரொலித்த ராதிகாவுக்கு பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் ரசிகர்களாக இருந்தனர்.\nபிறகு, அண்ணாமலை, செல்வி, அரசி என்று அரசாங்கம் செய்தவர் இன்று ‘கோடீஸ்வரி’ எனும் கேம் ஷோவை நடத்த தயாராகிக் கொண்டிருக்கிறார்.\nஇதுவரை 6850 எபிசோடுகள், 3430 மணிநேர நடிப்பு, இரவு 9.30 மணி ப்ரைம் டைம், 21 ஆண்டுகள் என யாருமே பக்கத்தில் கூட நெருங்க முடியாத சாதனைகளை தொலைக்காட்சி பெட்டிக்குள் புதைத்து வைத்திருக்கிறார்.\nஅதுவும், தொடர்ந்து 21 வருஷம், ‘இரவு 9.30 மணி ப்ரைம் டைம்’ ராதிகா எனும் ஒற்றை பெண்மணியிடம் மட்டுமே இருந்தது கற்பனை கூட செய்து பார்க்க முடியாத மெகா சாதனை\nதீபாவளி ஸ்பெஷல்: 20 வருஷம் கழிச்சு வரும் ’சித்தி-2’\nமீண்டும் சின்னத்திரைக்கு திரும்பிய ராதிகாவும் சமுத்திரக்கனியும்\nசரத்குமார், ராதிகாவுக்கு ஜாமீனில் வெளிவரக் கூடிய கைது வாரண்ட்- சைதை நீதிமன்றம் உத்தரவு\nவிஷால்-வரலட்சுமி: உண்மையில் நடிகர் சங்க தேர்தல் தான் உங்கள் பிரச்னையா\nகுடும்பத்தை விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ரயான் ராதிகா\nகனிமொழி vs ராதிகா சரத்குமார்: தூத்துக்குடி எம்.பி. தொகுதி யுத்தம் ஆரம்பம்\nமுதன்முறையாக தனது தாயின் புகைப்படத்தை வெளியிட்ட ராதிகா.. உணர்ச்சி பொங்கும் பதிவு\nகருணாநிதியை நினைத்து கலங்கிய ராதிகா.. ட்விட்டரில் உணர்ச்சி பதிவு\nவிஷாலுக்கு எதிர்ப்பு : சேரனுக்கு ராதிகா சரத்குமார், ராதாரவி ஆதரவு\nSSC CGL 2019: எஸ்எஸ்சி தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு முக்கிய அப்டேட்ஸ்\nAirtel Prepaid Plans : ரூ. 4 லட்சம் வரையில் காப்பீட்டினை வழங்கும் ஏர்டெலின் புதிய ரீசார்ஜ் திட்டம்\nToday Rasi Palan, 18th November 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Rasi Palan 18th November 2019: இன்றைய ராசி பலன், நவம்பர் 18, 2019 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் […]\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nகமல்ஹாசனின் காலை வாழ்வை கௌரவிக்கும் விதமாக நடைபெற்ற உங்கள் நான் விழாவில், வாழ்த்திப் பேசிய நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், “கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” என்று கூறினார். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் முக்கியமான ஆளுமையாக திகழ்பவர் நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசனின் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 60 ஆண்டுகள் ஆகிறது. இந்த 60 ஆண்டுகளில் கமல்ஹாசன், நடிப்பு, இயக்கம், இசை, நடனம் என்று பல துறைகளில் தனது முத்திரையை பதித்து […]\nஅரசு ஊழியர்களுக்கு இட ஒதுக்கீட்டின்படி பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஆதார் அட்டையில் முகவரி மாற்றுவது இனி மிக எளிது… விதிமுறை மாற்றப்பட்டு அரசிதழ் வெளியீடு\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: முன்னாள் பாதுகாப்புத் தலைவர் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயார் – பிரதமர் மோடி\nஅயோத்தி தீர்ப்பு: மறுஆய்வு மனு தாக்கல் செய்ய அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், ஜாமியத் உலமா-இ-ஹிந்த் முடிவு\nகர்நாடகாவில் பட்டப்பகலில் ஆயுதங்களைக் காட்டி ஆள்கடத்தல்; அதிர்ச்சி சிசிடிவி வீடியோ\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/recent-elections-show-that-indian-democracy-is-alive-and-well-and-kicking/", "date_download": "2019-11-17T19:48:48Z", "digest": "sha1:O66WQ34EHUY5HWMLCZLV3AAEAOIFU545", "length": 21227, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Recent elections show that Indian democracy is alive and well and kicking - இந்திய ஜனநாயகத்தின் இருப்பையும் உயிர்ப்பையும் காட்டும் தேர்தல்கள்", "raw_content": "\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஇந்திய ஜனநாயகத்தின் இருப்பையும் உயிர்ப்பையும் காட்டும் தேர்தல்கள்\nIndian democracy is alive and well and kicking : நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளநிலையில், ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று...\nஅரசியல் மொழி அதற்கே உரிய தர்க்கத்தை கடைப்பிடிக்கிறது. முதல் 20 ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி ஐந்து தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்றது. முதல் மூன்று தேர்தல்களில் பெரும்பாலான மாநிலங்களில் வென்றுகாட்டியது. அப்போது யாரும் பெரும்பான்மைவாதக் கொடுங்கோலாட்சி என்றோ ஜனநாயகத்துக்கு ஆபத்து என்றோ நினைக்கவில்லை. 1971-ல் இந்திராகாந்தி வென்றபோது, அவரை பாப்புலிஸ்ட் என்றோ பெரும்பான்மைவாதி என்றோ எதேச்சதிகாரி என்றோ (1975-ல் அப்படி அவரைக் கண்டுபிடிக்கும்வரை) யாரும் கூறவில்லை.\nநரேந்திர மோடி இரண்டாவது முறையாக பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளநிலையில், ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று அச்சம் வெளிப்படுகிறது.இயல்பாக பா.ஜ.க. என்கிறபோது பாசிசக் குற்றச்சாட்டும் கூடவே வரத்தானே செய்யும்.\nநல்லது, நான் சொல்வது ஒவ்வொருவருக்கும் ஏமாற்றமாக இருக்கவேண்டும். அண்மையில் நடந்துமுடிந்த தேர்தல்கள் இந்திய ஜனநாயகத்தை உயிர்ப்போடும் நன்றாகவும் வலுவாகவும் இருப்பதைக் காட்டுகின்றன. சில நாள்களுக்கு முன்னர், வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கேட்பு முடிவுகளில் பாஜகவுக்கு பெருவெற்றி என்று கூறப்பட்டது. மகராஷ்டிரம், அரியானா இரண்டு மாநிலத் தேர்தல் பிரச்சாரத்திலும் அந்தக் கட்சி காஷ்மீரின் 370 விவகாரம் குறித்து பேசியது. அந்தந்த மாநில விவகாரங்கள் பிரச்சாரத்தில் முதன்மையாக இடம்பெறவில்லை. மகாராஷ்டிரத்தில் அண்மைய மழைவெள்ள பாதிப்பைவிட சாவர்க்கருக்கான பாரத் ரத்னா விருது பற்றிதான் முக்கியமாகப் பேசப்பட்டது. அரியானாவில் கார் தொழிலில் ஏற்பட்டுள்ள மந்தநிலைமை எப்படிப்பட்டது.. அதைப் பற்றி கிஞ்சிற்றும் பேசப்படவில்லை.\nசில சங்கதிகள் தெளிவானவை. எப்போதும் வாக்காளர்களை பொருட்படுத்தாமல் இருந்துவிடக்கூடாது. அவர்களுக்கு தங்கள் ���ாக்கை எப்படி பயன்படுத்துவது என்பது மட்டுமல்ல, வாக்குப்பெறுவோரிடம் எப்படி பொய்சொல்வது என்பதும் நன்றாகத் தெரியும். வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதைக் காட்டிக்கொடுக்கும் ஒரு சிப்பை, மின்னணு வாக்கு இயந்திரத்தில் பாஜக வைத்திருந்ததாக அக்கட்சிக்காரர் ஒருவர் சொல்ல, அதைப் பற்றி விசாரணை நடத்தப்போவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இப்படிச் சொல்வது இது முதல் முறையா என்ன நாடாளுமன்றத் தேர்தலின்போது மேனகாகாந்தி இதைப்போலவே பேசியது நினைவிருக்கலாம். வாக்காளர்களோஒ இவர்கள் இப்படிக் கூறுவதை நம்புவதுமில்லை; தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதால் ஏற்படுவதாகக் கூறப்படும் விளைவுகளைப் பற்றி அஞ்சுவதாகவும் இல்லை. இந்தமாதிரியான பேச்சுகள் வாக்காளர்களிடம் குறிப்பிட்ட கட்சியின் நற்பெயரைக் கூட்டிவிடாது என்பது மட்டும் தெளிவு.\nஅக்.24 வியாழன் அன்று நள்ளிரவுவரை, இரு மாநிலத் தேர்தலின் அனைத்து முடிவுகளும் வந்திருக்கவில்லை. ஆனால், அரியானாவில், வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கேட்பு முடிவின்படி பாஜக தனிப்பெரும்பான்மை பெறும் என்கிற கணிப்பு நிகழவில்லை. அந்தக் கட்சிக் கூட்டணியின் எதிர்பார்ப்பில் மண்விழுந்ததுபோல ஆனது. ஜனநாயக் ஜனதா கட்சியும் காங்கிரசும் கைகோர்த்திருந்தால் பாஜகவின் 40 தொகுதிகளைவிடக் கூடுதலாக ஒரு தொகுதியைப் பெற்று, பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்திருக்கவும்கூடும். அரியானாவின் சுயேச்சை எம்.எல்.ஏ.வின் விசுவாசத்தின் விலையானது நிமிடக்கணக்கில் கூடிக்கொண்டே போயிருக்கும் என்பதால், அதை ஊகிப்பது கடினமாக இருந்தது.\nமகாராஷ்டிரத்தில் நடந்த அதிசயம் எனப் பார்த்தால், மெய்யாக சரத்பவாரின் உறுதியும் வெற்றியும் குறிப்பிடத்தக்கது. தன்னோடு எப்போதும் பின்னிப்பிணைந்திருக்கும் மாநிலப் பிரச்னைகளை அவர் கையிலெடுத்தார். பழைய தலைகள் நிலைமைக்கேற்ப மாறக்கூடியவர்கள் என்பதைப் பார்க்கமுடிகிறது. அரியானாவில் சௌதாலா குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை வெற்றிபெற்றதும் காங்கிரசின் முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர்சிங் ஹூடாவின் நிலையும் கவனத்துக்குரியது. பாஜகவின் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அரியானாவுக்கு மட்டுமல்ல, தேர்தல் அரசியலுக்கே புதியவர். இராம்ரகீம் விவகாரம் பெரிதாகி, சட்ட���் ஒழுங்கைச் சிதைத்தபோது கட்டாரின் ஆட்சி அதை அடக்குவதில் தோல்விகண்டது. கட்டார் இதை மறந்துபோனாலும் அரியானா மக்கள் இதை மறந்துவிடவில்லை.\nபெரும் வியப்பாக அமைந்தது, காங்கிரஸ் கட்சியின் மீள்வருகை. நாடாளுமன்றத் தேர்தலிலிருந்தே அந்தக் கட்சிக்கு நெருக்கடிதான். அதன் மாநிலத் தலைவர் பதவியிலிருந்த இளம் தலைவர் மாறி, புதிதாக மூத்தவர் ஒருவர் மீண்டும் அந்த இடத்துக்கு வந்திருக்கிறார். பழம்பெரும் கட்சியான காங்கிரசில் இன்னும் உயிர்ப்பு இருக்கிறது என்பதை இந்தத் தேர்தல் சாதனை காட்டுகிறது. பாஜகவைப் பொறுத்தவரை அது இன்னும் அரியானா வாக்காளர்களையும் பிரச்னைகளையும் கையிலெடுத்தாகவேண்டும்.\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயார் – பிரதமர் மோடி\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nபப்களை திறக்க பரிசீலனை; கேரள மது கொள்கையில் மாற்றம் ஏன்\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nசிவசேனாவுக்கு அவகாசம் மறுப்பு… ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n”டி.என்.சேஷனின் தேர்தல் சீர்திருத்தங்கள் ஜனநாயகத்தை வலுவாக்கின” – பிரதமர் மோடி இரங்கல்\nஆர்.சி.இ.பி. பாங்காக் பேச்சுவார்த்தை – சரியான முடிவில் திடமாக நின்ற டெல்லி\nஆர்.சி.இ.பி. பேருந்திலிருந்து தப்பித்த இந்தியா\nதாய்லாந்து நாட்டில் தமிழில் திருக்குறள் சொல்லி அசத்திய பிரதமர் மோடி\nமார்க்கத்திலிருந்து மாற்றத்தை நோக்கிய பயணத்தில் சவுதி அரேபியா\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயார் – பிரதமர் மோடி\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, காவலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஃபரூக் அப்துல்லாவை சபையில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி கோரியதால், அனைத்து பிரச்சினைகளையும் அரசாங்கம் விவாதிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை உறுதியளித்தார். பிரதமர் மோடி கலந்து கொண்ட இன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் இந்த கோரிக்கை எழுப்பப���பட்டது.\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்பாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா மற்றும் அருண் ஷோரி ஆகியோர் வெள்ளிக்கிழமை செய்தியாளளை சந்தித்தனர். அவர்கள் ரஃபேல் ஒப்பந்தத்தில் சிபிஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று கூறினர்.\nஅரசு ஊழியர்களுக்கு இட ஒதுக்கீட்டின்படி பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nவிஜய் சேதுபதியின் ’சங்கத் தமிழன்’ இன்று வெளியாவதில் சிக்கல்…\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: முன்னாள் பாதுகாப்புத் தலைவர் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயார் – பிரதமர் மோடி\nஅயோத்தி தீர்ப்பு: மறுஆய்வு மனு தாக்கல் செய்ய அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், ஜாமியத் உலமா-இ-ஹிந்த் முடிவு\nகர்நாடகாவில் பட்டப்பகலில் ஆயுதங்களைக் காட்டி ஆள்கடத்தல்; அதிர்ச்சி சிசிடிவி வீடியோ\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/eeramana-rojave-serial-this-is-how-a-honey-moon-trip-should-be-366193.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-11-17T20:00:55Z", "digest": "sha1:KCZCK6OZR2KLCCOTNQ53HZLYYFVSMFAO", "length": 16490, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "Eeramana Rojave Serial: இதுதான்.. இப்படித்தான் ஹனிமூன் இருக்கணும்...! | eeramana rojave serial: this is how a honey moon trip should be - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nகொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி நியமனம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்கு��... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEeramana Rojave Serial: இதுதான்.. இப்படித்தான் ஹனிமூன் இருக்கணும்...\nசென்னை: தொலைக்காட்சி சீரியல்களில் புது தம்பதி ஹனிமூன் போவாங்க. அங்கே ஒரு டிவிஸ்ட் வச்சு, நம்மை பயமுறுத்தி வேடிக்கை பார்ப்பாங்க.\nஏற்கனவே இங்கே புதுமணத் தம்பதிகள் தனியா ஹனிமூன் போறதுன்னா பயப்படறாங்க.இதில் சீரியலையும் இப்படி கொண்டு போனால் நிம்மதியா எப்படி ஹனிமூன் போக முடியும்\nஆனால், விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் அக்கா தங்கை அண்ணன் தம்பியை கல்யாணம் செய்துகிட்டு ஏற்காடு ஜாலி ட்ரிப் போயிருக்காங்க.\nஅண்ணன் அக்காவையும், தம்பி தங்கையையும் என்று இரு கல்யாணமும் சந்தர்ப்ப சூழ்நிலையால் நடந்தது என்பதால், இன்னும் கூட இரு தம்பதியரும் ஒன்று சேரவில்லை.. ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்வதற்குள் சீர் வரிசை பிரச்சனை வந்து மாமியார் பிறந்த வீட்டுக்கு அனுப்பி வச்சுடறாங்க.\nKatrin Mozhi Serial: ஆம்பளை பிள்ளையை அடிச்சுதான் வளர்க்கணுமோ\nமலரும் வெற்றியும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பிச்சு இருந்த வேளையில் ஏற்காடு டூர் டிரிப் அமைகிறது. இருவர் மட்டும் எப்படி தனியா போறதுன்னு புகழையும், அகிலாவையும் கூடவே கூட்டிச் செல்கிறார்கள். இரு தம்பதியும் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக இந்த டிரிப் அமைகிறது.\nபோன இடத்தில் ரிசார்ட் ஒன்றில் தங்க, அந்த ரிசார்ட்டில் ஜோடிப் பொருத்தம் என்று பல போட்டிகள் வைத்து தம்பதியை குஷிப் படுத்துகிறார்கள். விலகி இருந்த மலரும் வெற்றியும் நெருங்கும் வாய்ப்பாக இது அமைகிறது. எலியும் பூனையுமாக இருந்த அகிலாவும் புகழும் கூட ஒருவரை ஒருவர் புரிஞ்சுக்க நல்ல சந்தர்ப்பமா இது இருக்கு.\nஇந்த சீரியலிலும் பிரச்சனை, மாமியார் வரதட்சணை சீர் செனத்தி செய்யவிலை என்று கொடுமைதான் படுத்தறாங்க. ஆனாலும், அவர்களுக்குத் தெரியாமல் இரு ஜோடிகளும் ஒன்று சேர்ந்து ஜாலி டிரிப் போகிறார்கள், வந்தவுடன், இல்லை வருவதற்குள் பிரச்சனை துவங்கும் என்றாலும், திக் திக் காட்சிகள் இந்த சீரியலில்.இல்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nEeramana Rojave Serial: இவனுங்களா புருஷனுங்க\nEeramana Rojave Serial: துள்ளித் திரிந்த பறவைகளை துடிக்க வச்சுட்டாங்க\nEeramana rojave serial: என்ன இப்படி சண்டை போட்டுக்கறாங்க\nEeramana rojave serial: மீசை வச்ச மாமா உன் மேல் ஆசை வச்சேண்டா... அடடா அடடா\nEeramana Rojave Serial: பொன்னுமணி மாதிரியா இல்லை ரட்சகன் மாதிரி தூக்கிக்கட்டுமா\nEearamana Rojave Serial: மஞ்சக் கலர் சேலை.. டிரான்ஸ்பரன்ட் ஜாக்கெட்.. அப்படியே சரோஜா தேவி\nEeramana Rojave Serial: என்னங்க... எனக்கு ஆசை.. மாமான்னு கூப்பிடலாமா\nEeramana Rojave Serial: மாமான்னு கூப்பிட ஆசை இந்த சீன் கூட.. நல்லாத்தாய்யா இருக்கு\nEeramana Rojave Serial: உன் கூட போயி எப்படிடா\nEeramana Rojave Serial: சப்பை மூக்கி ஜம்முன்னு கிளம்பி இங்கே நிக்கறாளே\nEeramana Rojave Serial: சமைச்சது மலர் பரிமாறுவது நீயா\nEeramana Rojave Serial: வாங்க பழகலாம்னும் கூப்பிட்டுக்கறாங்க கடுப்பா இருக்குதுங்க...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\neeramana rojave serial vijay tv serials television ஈரமான ரோஜாவே சீரியல் விஜய் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/4260", "date_download": "2019-11-17T19:29:04Z", "digest": "sha1:7A5T7TYKECMGE7AWXG22FNLHTOI4ORQR", "length": 14230, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "லோகி கடிதங்கள்", "raw_content": "\n« மிஷனரிவரலாறு, மதம், கடிதங்கள்\nலோகிதாஸ் அவர்களுடனான உரையாடல் நுட்பமாக அமைந்திருந்தது. கலையை நேசித்த ஒரு கல��ஞனின் மனம் அதில் பிரதிபலித்தது. லோகி தியான நிலயை பற்றி விளக்குகையில், முதல் தடவையாக சினிமாவின் மீது மோகத்தை தாண்டி மரியாதை ஏற்பட்டது. கலை உயர்ந்த நோக்கங்களை சொல்வதாக இருக்க வேண்டும் என்பதை விட, கீழான எண்ணங்களை தூண்டும் சினிமாவிற்கு எதிராகவே அவர் இருந்தார் எனத் தோன்றுகிறது.\nலோகியைப்பற்றிய நினைவுகளை உருவாக்கியது அந்தப் பேட்டி. அவரது ஆழமான குரல், அறம் என்று அவர் சொன்னவற்றின் மீது அவருக்கு இருந்த அழுத்தமான நம்பிக்கை ஆகியவற்றை அதில் மீண்டும் வாசித்தேன். அவரது இழப்பை அழுத்தமாக அப்போது உணர்ந்தேன்.\nலோகியின் நீண்டபேட்டியை இருமுறை வாசித்தேன். சினிமாவை அவர் எடுத்துக்கொண்டிருக்கும் விதம் என்னை மிகவும் கவர்ந்தது. நாம் இங்கே சினிமாவை இரண்டு அடிப்படைகளில் மட்டுமே பார்த்துக்கோன்டிருக்கிறோம். ஒன்று மசாலா அடிதடி படங்கள். இலலாவிட்டால் போர் அடிக்கும் கலைபப்டங்கள் என்னும் அறிவுஜீவிப்படங்கள். சினிமா என்பது ஒரு நிகழ்த்துகலை. ஆகவே அது ரசிகன் இல்லாமல் செயல்பட முடியாது. அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு என்ன ரசிகர்கள் இருக்கிறார்கள் அவர் யாருடன் உரையாடுகிறார் நிகழ்த்துகலை என்பது எப்போதும் அது யாருடன் பேசுகிறதோ அவர்களையும் தன் வடிவத்துக்குள் சேர்த்துக்கொள்ளும். அப்படிபபர்த்தால் லோகி போன்ற கலைஞர்களே உண்மையான இந்திய சினிமாவை உருவாக்கினார்கள் என்று தோன்றுகிறது.\nகலைபப்டங்களைப் பற்றி நான் ஒன்றும் கருத்து சொல்வதற்கில்லை. நான் அவற்றை அதிகமாக பார்த்தவனல்ல. எனக்கு அதற்கான பொறுமை இல்லை. எனக்கு பிடித்தமான சினிமாக்கலை லோகியும் பரதனும் பத்மராஜனும் எம்டியும் தான் கொடுத்திருக்கிறார்கள்\nலோகி பேட்டி நன்றாக இருந்தது. ஆழமாகவும் அந்தரங்கமாகவும் சொல்லியிருந்தார். பல இடங்களில் ஆகா இதுதானே உண்மை என்று நினைத்துக்கொண்டேன். அருமையான கலைஞன் .நான் அவரது ஜாதகம் என்ற படத்தை மட்டுமே பார்த்திருக்கிறேன். அது ஒரு கிளாஸிக்\nமலையாள சினிமா ஒரு பட்டியல்\nஉப்பிட்ட வாழ்க்கைகள்: லோகிததாஸின் திரைக்கதைகள் 4\nஉப்பிட்ட வாழ்க்கைகள் : லோகிததாஸின் திரைக்கதைகள் 3\nஉப்பிட்ட வாழ்க்கைகள் (லோகிததாஸின் திரைக்கதைகள்) 2\nஉப்பிட்ட வாழ்க்கைகள் (லோகிததாஸின் திரைக்கதைகள்)\nTags: திரைப்படம், லோகிததாஸ், வாசகர் கடிதம்\n'வெண்முரசு' - நூல் இரண்��ு - ‘மழைப்பாடல்’ - 47\n‘ சப்தம் ஆப்பிள் வடிவிலானது’ - அருணாச்சலம் மகாராஜன்\n'வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-27\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/christianity/2019/10/25095807/1267971/jesus-christ.vpf", "date_download": "2019-11-17T19:39:46Z", "digest": "sha1:Y7222QUTF5CTD72DRPGKIXGS7NRU4V22", "length": 22057, "nlines": 205, "source_domain": "www.maalaimalar.com", "title": "சோர்ந்து போகாமல் ஜெபம் செய் || jesus christ", "raw_content": "\nசென்னை 17-11-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசோர்ந்து போகாமல் ஜெபம் செய்\nபதிவு: அக்டோபர் 25, 2019 09:58 IST\nஉண்மையான ஜெபம் என்பது பரிசுத்த ஆவியோடு ஜெபிப்பதுதான். பரிசுத்த ஆவியின் உறுதியில்லாமல் ஜெபித்தால் நீங்கள் விரைவில் சோர்ந்து போவீர்கள்.\nசோர்ந்து போகாமல் ஜெபம் செய்\nஉண்மையான ஜெபம் என்பது பரிசுத்த ஆவியோடு ஜெபிப்பதுதான். பரிசுத்த ஆவியின் உறுதியில்லாமல் ஜெபித்தால் நீங்கள் விரைவில் சோர்ந்து போவீர்கள்.\nஉண்மையான ஜெபம் என்பது பரிசுத்த ஆவியோடு ஜெபிப்பதுதான். பரிசுத்த ஆவியின் உறுதியில்லாமல் ஜெபித்தால் நீங்கள் விரைவில் சோர்ந்து போவீர்கள்.\nஜெபம் தேவனுடைய கட்டளை. எந்த காரியத்திற்கு நாம் ஜெபம் செய்கின்றோம் என்பதை இறை வனுக்கு தெரியப்படுத்தவேண்டும். பதில் கிடைக்கும் என்ற விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு ஜெபம் செய்யவேண்டும்.\n‘நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி...” என்று யூதா 20 குறிப்பிடுகிறது.\nவேதத்தை வாசித்து உன் ஜெபத்திற்குண்டான வசனத்தை வைத்து ஜெபிக்கவேண்டும். நமது சிந்தனையை சிதறவிடாமல் ஒரே சிந்தையோடு ஜெபிக்கவேண்டும். மிகுந்த மன உறுதியோடு தேவ வசனமாகிய வார்த்தையை வைத்து ஜெபித்தால் உடன் பதில் கிடைக்கும்.\nஒருசில ஜெபத்திற்கு உடன் பதில் கிடைக்கும். சில ஜெபத்திற்கு ஒரு வாரம் அல்லது ஒரு மாதமாகலாம். சில ஜெபத்திற்கு ஒரு வருடம்கூட ஆகலாம். ஆனாலும் ஜெபத்தை ஒருபோதும் விடக்கூடாது.\nவானத்தை நிலைப்படுத்தி பூமியை அஸ்திவாரப்படுத்தி, ஒரு வரும் சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிற, பரலோகத்தில் வீற்றிருக்கிற, சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனிடத்தில் நீ சோர்ந்து போகாமல் ஜெபம் செய்தால் அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய் பதில் தருவார்.\nநெல் விதைத்து, அது முளைத்து, நாற்றை பிடுங்கி, பின்பு வயல் நிலத்தை பக்குவப் படுத்தி, நாற்றை நடுகின்றோம். அதற்கு நீர் பாய்ச்சி உரம் போட்டு பூச்சி மருந்து அடித்து, களை பிடுங்கி, அதை பராமரித்து, கதிர் விட்டு, முதிர்ந்த பின் அறுவடை செய்ய நான்கைந்து மாதங்களாகி விடுகிறது. நமக்கு மிகுந்த ஆசீர்வாதம் கிடைக்கும். இடையில் அறுவடை செய்தால் நெல்மணி இருக்காது, ஆசீர்வாதமும் இருக்காது. அதுபோல ���ோர்ந்துபோகாமல் ஜெபித்தால் மிகுந்த ஆசீர்வாதம் வரும்.\n‘நீ போய் அந்த எண்ெணய்யை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம் பண்ணுங்கள் என்றான்” (2 இரா.4:7).\nஒரு விதவை ஸ்திரீ தேவ மனிதன் எலிசாவைப் பார்த்து ‘என் புருஷன் இறந்துபோனான். எனக்குக் கடன் கொடுத்தவன் கடனுக்குப் பதில் எனது இரண்டு குமாரரையும் கேட்கிறான்” என்றாள்.\nஎலிசா ‘உன் வீட்டில் என்ன இருக்கிறது’ என்று கேட்டான். அவள் ‘ஒரு குடம் எண்ணெய் இருக்கிறது”’ என்றாள்.\nஎலிசா ‘நீ போய் எல்லாரிடமும் அநேக வெறும் பாத்திரங்களை வாங்கி உன் பிள்ளைகளுடன் வீட்டின் உள்ளே நின்று கதவை பூட்டி ஒரு குடம் எண்ணெய்யை எல்லா பாத்திரத்திலும் வார்த்துவை” என்றான். அப்படியே அவள் செய்தாள். கடைசி பாத்திரத்தில் வார்த்தபோது எண்ணெய் நின்றுபோனது. அதை எலிசாவிற்கு தெரிவித்தாள்.\nதேவ மனிதன் ‘நீ எல்லா எண்ணெய்யையும் விற்று கடனை தீர்த்து மீதியுள்ளதை வைத்து ஜீவனம் பண்ணு’ என்றான்.\nவிதவை ஸ்திரீ சோர்ந்துபோகாமல் கடனுக்காக எப்பொழுதும் ஜெபம் செய்தாள். தேவ கிருபையால் ஒரே நாளில் கடன் எல்லாம் தீர்ந்தது.\n‘எனக்காக உபவாசம் பண்ணுங்கள், நானும் என் தாதிமாரும் உபவாசம் பண்ணுவோம்’ இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்” (எஸ்தர் 4:16).\nஅகாஸ்வேரு ராஜாவின் அரண்மனையில் ஆமான் என்ற மனிதன் ராஜாவின் கீழ் அதிகாரியாக இருந்தான். ஆமானை, காவல் காக்கிற மொர்தெகாய் வணங்கிக் கீழ்ப்படியவில்லை. இதனால் மொர்தெகாயின் ஜனமாகிய யூதர்களை அழிக்க திட்டமிட்டான். எனவே ராஜாவினிடத்தில் சென்று, ‘யூத ஜனங்கள் ராஜாவின் கட்டளைகளை மதிப்பதில்லை, ராஜா சம்மதித்தால் அவர்களை அழிக்கவேண்டும்’ என்றான். ராஜா ஆமானைப் பார்த்து, ‘உன் விருப்பப்படி செய்’ என்றான்.\nஆமான் சகல யூதரையும் அழித்து கொன்று நிர்மூலமாக்க ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போட்டு தேசம் முழுவதும் தெரியப்படுத்தினான். இந்த காரியத்தை மொர்தெகாய் அரண்மனையில் இருக்கிற எஸ்தருக்கு தெரிவித்தான்.\nராஜா அழைக்காமல் யாதொரு மனிதரும் ராஜாவினிடத்தில் பிரவேசித்தால் சாகவேண்டும் என்ற சட்டம் அப்போது இருந்தது. இருந்தாலும் எஸ்தர் சட்டத்தை மீறி ராஜாவினிடத்தில் பிரவேசித்தாள்.\nஇரண்டாம் நாள் விருந்தில் ராஜா ‘எஸ்தர் ராஜாத்த���யே உன் வேண்டுதல் என்ன’ என்று கேட்டான். அப்பொழுது எஸ்தர் ‘ராஜாவே, யூத ஜனத்தை அழித்துக் கொன்று நிர்மூலமாக்கும் படி ஆமான், ராஜாவின் முத்திரையை போட்டு தேசம் முழுவதிலும் தெரியப்படுத்தினான்’ என்றாள்.\nதேசம் முழுவதும் ஆமான் தீவினையாய் எழுதிய கட்டளைகள் செல்லாமல் போக ராஜாவால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மொர் தெகாய், எஸ்தர், யூதர்கள் சோர்ந்துபோகாமல் ஜெபித்ததால் யூத ஜனங்கள் உயிரோடு இருந்தார்கள். ஆமென்.\nஆசீர்வாத சுவிசேஷ ஊழியம் சி.பூமணி,\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nவெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா கொடியேற்றம்\nநாகர்கோவில் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் 15-ந்தேதி திருவிழா\nமுட்டம் சகல புனிதர்கள் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி\nதேவைகளை நாமே நிறைவு செய்வோம்\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puliamarathinnai.com/2015/06/2.html", "date_download": "2019-11-17T19:34:34Z", "digest": "sha1:5RVRGFV65BKQPPEXVP2LCRONVCTKNH5V", "length": 15394, "nlines": 126, "source_domain": "www.puliamarathinnai.com", "title": "புளியம�� திண்ணை: ஊர் - 2", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்: இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே\nஊரைப்பற்றி பேசுவது கள்ளைக்குடிப்பதுபோல் பருகப்பருக இன்பம்..\nஇன்றைக்கு பிள்ளைகள் பிளேஸ்டசனிலும் எக்ஸ் பாக்ஸிலும் விளையாடுவது ஏனோ அவ்வளவு உற்சாகமானதாய்த் தெரியவில்லை. சில நேரங்களில் ஏன் ஊர் கிரிக்கெட் மைதானங்களைக் கொண்டு இந்த கேம்களை செய்ய மாட்டேனென்கிறார்கள் என்று தோன்றும். எத்தனை மைதானக்கள்... எங்கள் பகுதி பையன்களுக்கு மேல்காடு, கீழ்காடு கிரி வீட்டுக்கு பக்கதிலிருக்கும் காடு அப்புறம் பள்ளிக்கூட கிரவுண்டு....சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் ஆறு மணிக்கெல்லாம் கிரிக்கெட் மேச் ஆரம்பித்து விடும். பள்ளிக்கூட நாட்களில் வேறு பகுதி பையன்களின் டீமுடன் மேச் பிக்ஸ்(இது அந்த மேச் பிக்ஸிங் இல்லை) செய்யப்படும். நமக்கு சேத்தி இரண்டு மூன்று வட்டங்களில் இருப்பதால் எப்பொதும் ஏதாவதொரு மைதானத்தில் ஏதாவதொரு டீமிற்க்கு பவுளிங் போட்டுக்கொண்டிருப்பேன். எங்கள் பூர்வாங்க டீம் பெயர்போனது. முதலில் பேட்டிங் செய்து முடித்துவிட்டால் பீல்டிங் செய்து கொண்டிருக்குபோது ஒவ்வொருவராக நழுவி அவரவர் வீட்டிற்க்கு போய்விடுவர். பீல்டிங் பொசிசனைக்கூட அவனவன் வீட்டருகில் பார்த்து செலக்ட் செய்து கொள்வார்கள். இது போன்ற பிரச்சினைகளைத் தவிற்க எங்கள் கேப்டன் சமயோகிதமாக யோசித்தி எல்லருக்கும் பந்து வீச வாய்ப்பேற்ப்படுத்தி விடுவார். இல்லையென்றால் கேப்டன்களுக்குள் நடக்கும் சொற்ப்போரில் பாயும் ஆயுதங்கள் பேரழிவை உண்டாக்குபவையாக இருக்கும். எப்படி ஸ்கோரிலும், அம்பயரிங்கிலும் கேப்மாரித்தனம் செய்தாலும் சில வேளைகளிள் அணி தோல்வியைத் தழுவிவிடும். அது போன்ற சமையங்களில் பக்கத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருப்பவனை டீம் கேப்டனாக்கி எதிரணியின் ஸ்கோர் நோட்டில் \"தோல்வி பெற்ற கேப்டன்\" என்னும்மிடத்தில் கையெழுத்திட வைத்துவிடுவோம். இதற்க்காகவே எதிர் அணியினர் பல்வேறு நிபந்தனைகளுக்குப் பின்னரே மேட்ச் விளையாட சம்மதிப்பர்.\nமேல்காடு... இன்னொரு பெரும் கிரிக்கெட் மைதானாம். இங்கு பல கார்க் பால் டோர்னமெண்ட்கள் நடக்கும். இப்போது அந்த இடம் வீட்டு மனைகளாக பிரிக்கப��பட்டு மைதானம் இருந்த சுவடே இல்லாமல் இருக்கிறது. அந்த மைதானத்தின் ஓரத்தில் கிணற்றடியில் இருக்கும் பிள்ளையார் கோவில்தான் பெவிலியன். அங்குதான் ஸ்கோர் மற்றும் கமெண்டரி செய்யப்படும். எவ்வளவு பெரிய மைதானாம்...இப்போது காலியிடத்தை பார்க்க முடியாத குடியிருப்புகள். ஊர் வளர்ந்தால் பையன்கள் தங்கள் உலகத்தை சுருக்கிக்கொள்ள வேண்டுமா.. இந்த தலைமுறை பையன்கள் எங்கே கிரிக்கெட் விளையாடுவார்கள்\nதொழில்வளர்ச்சி - மிகப்பெரிய தொழிற்ச்சாலைகளை நம்பியெல்லாம் ஊர்ப்பொருளாதாரம் இல்லை. வேண்டுமானால் சுற்றியிருக்கும் நூற்ப்பாலைகளை தொழிற்ச்சாலைகளுக்கு ஒப்பிடலாம். வி ஆர் டி - ஓரளவு பெரிய நூற்ப்பாலைதான். தோராயமாக இரண்டாயிரம் குடும்பங்கள் அந்த நூற்ப்பாலையை நம்பி பிழைப்பை ஓட்டிக்கொண்டிருந்தன. ஊரின் இன்னொரு கடிகாரம் இந்த மில்லின் சங்கொலி. ஒவ்வொரு சிப்ட் முடியும்போதும் தவறாமல் சங்கொலிக்கும். அந்த சங்கொலி ஊர் முழுதும் கேட்கும். இப்போதெல்லாம் அந்த சங்கொலி ஒலிப்பதில்லை. மில் முதலாளிகளுக்கு நட்டம் ஏற்ப்பட்டுவிட்டதால் மில்லை மூடிவிட்டு வேறு தொழிலுக்குப்போய் விட்டனர். தொழிலாளர்களுக்கு வேறு வேலை தெரியாமல் அங்கொன்றுமாய் இங்கொன்றுமாய் இருந்த சின்ன சின்ன மில்களுக்கு போய்விட்டனர். சிலர் இடம்பெயர்ந்து ஊரைவிட்டே போய்விட்டனர்.\nஅடுத்து சொல்லக்கூடிய அளவுக்கு பொருளாதாரத்தை கொடுத்தது கைத்தறி, சந்தை வியாபரம் மற்றும் விவசாயம். என்ன காரணத்தாலோ பல குடும்பங்களுக்கு மூன்று வேலை சோறு போட்டுக்கொண்டிருந்த சர்வோதையபவன் நலிவடந்து பல கதர் நெசவாளர்கள் ஊரைவிட்டு வெளியேறி விட்டனர். இப்போதெல்லாம் யார் கதர் வேட்டி கட்டுகின்றனர். மேலும் விசைத்தறின்வந்த பிறக மனித உழைப்பிற்க்கு ஏது மறியாதை. வாரம் கூடி குடும்பத்தில் நான்கு பேர் உழைத்து பத்து பதினைந்து வேட்டி நெய்து அறுபது எழுபது என்று கூலி வாங்கிவந்து பிழைப்பை ஓட்டிக்கொண்டிருந்தனர். பொருளாதார தாரளமயம் பருத்தி மற்றும் பாலியெஸ்டர் இறக்குமதியினால் உள்நாட்டு பருத்தி மற்றும் கதர் ஆடைகள் வேண்டாப்பொருளாகிவிட்டது. மேலும் அரசியல் வாதிகள் மில் காட்டன் துணிகளுக்கு மாறிவிட்டதாலும், கதர் உடுத்திய காங்கிரஸ்காரர்கள் மறைந்து விட்ட காரணத்தாலும் அந்த குடும்பங்கள் திரு��்பூர் பனியன் கம்பெனிகளுக்கு கூலித்தொழிலாளியாக மாறி தினந்தோறும் திருப்பூர் பஸ் ஏற ஆரம்பித்தார்கள்.\nஇன்னொரு கைத்தறி கோரா பட்டு நெசவு. இன்றளவும் ஓரளவு குடும்பங்களுக்கு சோறுபோடும் தொழில். இந்த தறியில் நெய்யும் சேலைகளும் அதன் பட்டு பின்னல்களை எளிதில் விசைத்தறிகளில் நெய்ய முடியாததும், பெண்கள் இன்னும் சேலைகளை விரும்புவதும் இந்தத்தொழில் அழியாமல் இருப்பதற்க்கொரு காரணம். ஆனாலும் கடை நிலைத் தொழிலாளர்கள் வாழ்வில் அப்படியொன்றும் பெரிதான பொருளாதார முன்னேற்றம் அடைந்துவிடவில்லையென்றே சொல்லலாம்.\nவேட்டியை நம்பி வாழ்ந்தவர்களை விட சேலையை நம்பி வாழ்ந்தவர்கள் பிழைத்துக்கொண்டது நாம் இன்னும் பெண்கள் சார்ந்த சமூகம் என்றும் பெண்களை நம்புவோர் கைவிடப்படார் என்ற உணமையை புரிந்துகொள்ளவும் உதவும் என்றே புரிந்து கொள்ளலாம்..\n(விவசாயம் மற்றும் கல்வி பற்றி அடுத்த பதிவில்..)\nPosted by கொங்கு நாட்டு தமிழன் at 10:16 PM\nLabels: கட்டுரைகள் - பொது\nசட்டதின் ஆட்சியில் தவறு செய்ய மக்கள் பயப்படவேண்டும். அறத்திற்கு எதிரான செயல்களைச் செய்ய மக்கள் வெட்கப்படவேண்டும். ஆனால் அதிகாரமும், பண...\nபதிவுகளை மின் மடலில் பெற்றுக்கொள்ள\nஅது ஒரு நிலாக்காலம் (3)\nகட்டுரைகள் - பொது (83)\nகவிதை - பொது (8)\nகவிதைகள் - காதல் (3)\nபுளியமரதிண்ணை கூக்ல் குழுவில் இணைய\nஹெல்மெட் போடுவதற்க்கு ஏன் இவ்வளவு எதிர்வினை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20161201-6585.html", "date_download": "2019-11-17T20:48:17Z", "digest": "sha1:MS7TBPJIJ3FA4SNOF2KJIRM43GWY2I5I", "length": 10127, "nlines": 83, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஐந்தாண்டுகளுக்குப் பிறகு பெண்கள் வழிபாடு | Tamil Murasu", "raw_content": "\nஐந்தாண்டுகளுக்குப் பிறகு பெண்கள் வழிபாடு\nஐந்தாண்டுகளுக்குப் பிறகு பெண்கள் வழிபாடு\nமும்பை நகரில் பிரசித்தி பெற்ற ஹாஜி அலி தர்காவுக்குள் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பெண் கள் நுழைந்துள்ளனர். பல்வேறு போராட்டங்கள், நீதிமன்ற வழக்கு கள் ஆகியவற்றுக்குப் பிறகு நேற்று முன்தினம் பிற்பகலில் இந்த தர் காவுக்குள் பெண்கள் நுழைந் தனர். மும்பைக்குத் தெற்கே வோர்லி கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள தர்காவுக்குள் இந்தியா முழுவதும் இருந்து வந்திருந்த கிட்டத்தட்ட 80 பெண் கள் ஆர்வத்துடன் சென்றனர். 2012 ஜூன் மாதம் பெண்கள் இங்கு செல்லத் தடை விதிக்கப் ���ட்டது. அந்தத் தடையை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் பெண்கள் வழக்குத் தொடுத்தனர். ‘வழிபாட்டில் பாகுபாடு காட்ட வேண்டாம்’ என்று கூறிய நீதி மன்றம், தடையை நீக்க உத்தர விட்டது. ஆனால், உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய் யும் வரை தடை தொடர தர்கா நிர்வாகம் அனுமதி கேட்டது. அந்தக் கோரிக்கையை நீதி மன்றம் ஏற்றது. இந்நிலையில், கடந்த மாதம் 24ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கின் மேல் முறையீட்டு விசாரணையின்போது முன்னிலையான தர்கா தரப்பு வழக்கறிஞர், ஹாஜி அலி தர்கா வுக்குள் பெண்களையும் அனு மதிக்க தர்கா நிர்வாகம் தீர் மானித்துள்ளதாகக் கூறினார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇந்தியாவில் செலவு செய்யும் திறன் 40 ஆண்டுகளில் குறைவு\nஅனுமதி மறுப்பு: சபரிமலையில் 10 பெண்களை திருப்பி அனுப்பியது போலிஸ்\nமதிய உணவு வாங்குவதற்காக வரிசையில் பிள்ளைகள் நின்றிருந்தபோது சிறுவன் புருசோத்தம் தவறி சூடான சாம்பார் பாத்திரத்துக்குள் விழுந்தான். படம்: ஊடகம்\nகொதிக்கும் சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு\nகாற்பந்து: கத்தாரிடம் தோற்றது சிங்கப்பூர்\nகோயில்களுடன் கூடிய 3,000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு\nமின்ஸ்கூட்டர் தடை: உதவித் திட்டங்கள், மாற்று வழிகள் அறிமுகம்\nசிங்கப்பூர் முதலீட்டாளர்களுக்கு புதுவை முதல்வர் அழைப்பு\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இள���யர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/LOT%20Polish%20%E0%AE%8E%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-11-17T21:35:15Z", "digest": "sha1:QWEOJ5WBS57SDMBXSHCDVV4Z6ONHDAZF", "length": 5007, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: LOT Polish எயார் லயன்ஸ் | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nபிரதமர் தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: LOT Polish எயார் லயன்ஸ்\n இலங்கையிலிருந்து புதிய விமான சேவை\nஐரோப்பாவின் பிரபல விமானசேவை நிறுவனமான LOT Polish எயார் லயன்ஸ் முதல் முறையாக இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ள...\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\n���திர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/216045", "date_download": "2019-11-17T19:30:19Z", "digest": "sha1:2BQITO2QVG6IRSMIDCEFO3HQB4VI5QG6", "length": 4378, "nlines": 58, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "மீம்ஸை ஜாலியாக எடுத்துக்கொள்வேன் – இந்துஜா | Thinappuyalnews", "raw_content": "\nமீம்ஸை ஜாலியாக எடுத்துக்கொள்வேன் – இந்துஜா\nதன்னை கிண்டலடித்து சமூக வலைதளங்களில் பகிரப்படும் மீம்ஸை ஜாலியாக எடுத்துக்கொள்வேன் என இந்துஜா தெரிவித்துள்ளார்\nமேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை இந்துஜா விஜய்யின் பிகில் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்காக அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க அவரை பற்றிய கிண்டல்களும் சமூக வலைத்தளங்களில் சிலர் பகிர்ந்துவருகின்றனர். இது பற்றி இந்துஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.\n“நான் ஷூட்டிங்கில் விக் வைத்து தான் நடித்தேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பவர்களே என்னை கலாய்த்துகொண்டு தான் இருந்தார்கள். நான் அதை ஜாலியாக எடுத்துக்கொண்டேன்” என கூறியுள்ள அவர், தற்போது சமூக வலைத்தளங்களில் வரும் மீம்ஸ்களை பார்த்து என்ஜாய் செய்கிறேன், எப்படி இருந்தாலும் அவர்கள் படத்தை விளம்பரம் தான் செய்கிறார்கள்’ என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.pdf/27", "date_download": "2019-11-17T20:14:42Z", "digest": "sha1:KDEFMANLPRR2DJWRXOCS4F4OKRGRMGZ3", "length": 6392, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தேன் சிட்டு.pdf/27 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமுருங்கைமர வேதாளம் விக்கிரமாதித்தன் கதை என்று கேள்வி பட்டிருக்கிறீர்களா அதை முப்பத்திரண்டு பதுமை: கதை என்றும் சொல்லுவார்கள். விக்கிரமாதித்தல் வீற்றிருந்த உயர்ந்த அரியணையின் படிகளிலே முப்பத்திரண்டு அழகான கன்னிப் பதுமைகள்: இருந்தனவாம். பிற்காலத்திலே போஜன் என்னும் பேரரசனுக்கு இந்த அரியணை ஒரு கம்புக் கொல்லையி லிருந்து கிடைத்ததாம். அவ்ன் பெரிதும் மகிழ்ச்சி யடைந்து, அதைத் தனது அரியணையாகக் கொள்ளக் கருதினன். தனது கொலுமண்டபத்திலே அதை அமைத்து மங்களமான ஒரு நல்வேளையிலே அதில் அமர நினைத்து முதற்படியில் காலெடுத்து வைத்த போது அந்த முப்பத்திரண்டு பதுமைகளும் கலீரென்று நகைத்தனவாம். போஜன் திடுக்கிட்டு நின்று அந்தப் பதுமைகளைப் பார்த்து அவைகளின் சிரிப்புக்குக் காரணமென்னவென்று கேட்டான். அப்பொழுது ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு பதுமையாக விக்கிரமாதித்தனுடைய உயர்ந்த பண்புகளையும் அறிவு நுட்பத்தையும் எடுத்துக் கூறிற்ரும். - பதுமைகள் கூறிய கதைகளிலே விக்கிரமாதித்த னுடைய அறிவு நுட்பத்தைச் சோதித்த வேதாளம் ஒன்று கேட்ட சிக்கலான கேள்விகளும் அவற்றிற்கு விக்கிரமாதித்தன் அளித்த விடைகளும் அடங்கி\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 23:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf/477", "date_download": "2019-11-17T19:54:48Z", "digest": "sha1:PJNO44LOM7HDUCFKRTO3U3KDLXAJFAZC", "length": 5770, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதித் தமிழ்.pdf/477 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபொருட்டு ஆன்றாேர் உலகமெங்கணும் இவற்றுக்குச் சில ச ட ங் கு க ள் வகுத்திருக்கிரு.ர்கள். கல் தொடங்கப் போகிறபோது ஒரு சடங்கு நடத்தப் படுகிறது. விவாகம் பண்ணும்போது மிகவும் கோலா கலமான கிரியைகள் நடக்கின்றன. புதிய வீட்டில் குடி புகும்போது ஒரு சடங்கு நடத்துகிருேம். இவற்றின் நோக்கம், நாம் ஏதேனும் அமங்களத்தை நீக்கி மங்களத்தை சாசுவத உடைமையாகச் செய்து கொள்ள வேண்டுமென்பதேயாம். நான் மேலே கூறியபடி, மரணம் பாவத்தின் கூலி என்று கிறிஸ்தவ வேதம் சொல்லுவதைக் கருதுமிடத்தே, அமங்கள மனத்திலும் அமங்களமானது பாவமென்று விளங்கு கிறது. எனவே, மங்களங்களிற் சிறந்தது புண்ய மென்பதும் வெளிப்படையாம்.\nஇப்படிப்பட்ட பாவத்தைக் களைந்து புண்யத் தைப் போர்த்துக்கொள்வதாகிய ராஜ விரதத்துக்கு ஒரு சடங்கு வேண்டாவோ அவ்விதச் சடங்கே மஹாமக முதலிய புண்ய தீர்த்த யாத்திரை யென்க.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 பெப்ரவரி 2018, 10:23 மணிக்குத் திருத்தப்���ட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/state-bank-of-india-savings-account/", "date_download": "2019-11-17T20:03:18Z", "digest": "sha1:5N2FB2YLLYLLSKQAVACBDFOPHALW2M5H", "length": 12384, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "state bank of india savings account - இனி சேவிங்ஸ் கணக்கில் இவ்வளவு தான் வட்டி- எஸ்பிஐ அறிவிப்பு", "raw_content": "\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஇனி சேவிங்ஸ் கணக்கில் இவ்வளவு தான் வட்டி- எஸ்பிஐ அறிவிப்பு\nவைப்பு தொகை மீதான வட்டி வீதம் 6.25%-மாக குறைக்கப்பட்டுள்ளது.\nஎஸ்பிஐ வங்கி யானது பொதுத்துறை வங்கிகளில் சிறந்த சேவையை வழங்கி வருகின்றது. இது தற்போது சேவிங்ஸ் அக்கவுண்ட் வட்டி குறித்த விளக்கத்தை அளித்துள்ளது.வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக சமீப காலமாக எஸ்பிஐ வங்கி பல அறிவிப்புகளை விடுத்திருந்தது.\nஇந்நிலையில் தற்போது எஸ்பிஐ வங்கி, குறைந்த மற்றும் நீண்ட கால வைப்பு தொகை மீதான வட்டி வீதம் 0.50% வரை குறைக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.\nஒருபக்கம் ஆர்பிஐ யின் ரெப்போ வங்கியின் மாற்றத்தால் கடன் திட்டங்களின் மீதான வட்டி விகிதத்தை குறைத்த எஸ்பிஐ இந்த முறை வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில் கையை வைத்து விட்டது.\n2முதல் 3 ஆண்டுகள் வரையிலான முதிர்ச்சி கொண்ட வைப்பு தொகை மீதான வட்டி வீதம் 6.75%-லிருந்து 6.25%-மாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் 3 முதல் 10 ஆண்டுகள் வரையிலான வைப்பு தொகை மீதான வட்டி வீதம் 6.25%-மாக குறைக்கப்பட்டுள்ளது.\nஎஸ்பிஐ வங்கியின் நியூ ரூல்ஸ்\nஇந்த வைப்பு தொகை காலம் மீதான மூத்த குடிமக்களுக்கான வட்டி வீதமானது 6.75%-மாக குறைப்பு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பு ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 2 ஆண்டுகள் வரையிலான வைப்பு தொகை வட்டி வீதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிக்சட் டெப்பாசிட் பற்றி யோசிக்கின்றீர்களா பல்வேறு வங்கிகள் வழங்கும் சிறப்பு திட்டங்கள் உங்களுக்காக\nமாத வருமானத்துக்கு வழி வகுக்கும் எஸ்.பி.ஐ டெபாசிட் திட்டங்கள்\nவங்கி சேமிப்பு கணக்கின் புதிய பரிமாணம் – அசத்தும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா\nகுழந்தைகளுக்கான சிறப்பான சேவைகளை வழங்கும் வங்கிகள் எது\nவட்டி விகிதம் குறைந்தாச்சு… எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு அமலானது\nஅது என்ன ‘மூடிஸ்’ தகுதி குறைப்பு சிக்கிய எஸ்பிஐ வங்கி… தப்பித்த கனரா வங்கி\nSBI News: எஸ்.பி.ஐ. வீட்டுக் கடன், குஷியான புதிய சலுகை\nSBI ATM Rule: ஏ.டி.எம் மெஷினில் கை வைக்கும் முன்பு இதை செய்யுங்க\nSBI NEFT Rule: பணப் பரிமாற்றத்திற்கு இதைவிட பெரிய சலுகை என்ன இருக்கிறது\nசோலார் பேனல் வழக்கு.. சர்ச்சை நடிகை சரிதா நாயருக்கு தண்டனை நிறுத்திவைப்பு\nதீவிரவாத அமைப்புடன் தொடர்பு : கோவை, நாகையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை\n”நான் திருடுனா விராத் சந்தோஷப் படுவாரு” – அனுஷ்கா ஷர்மா ஓபன் டாக்\nஅனுஷ்காவும் விராத் கோலியும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியில் திருமணம் செய்துக் கொண்டனர்.\nஒட்டுமொத்த கிரிக்கெட் தேசமும் ஒலிக்கும் ஒரே பெயர் கோலி… கோலி…\nவிராட் கோலி…. இன்று இந்திய கிரிக்கெட்டின் பிளாக் ஹோல் இவர் தான். இவருடைய ரசிகர்கள் பல நாட்டின் கிரிக்கெட் வீரர்கள் என்பதே இவரது ஸ்டார்டமை உரக்க நமக்கு உணர்த்தும். இந்திய மண் பெற்றெடுத்த வலிமையான மனம் படைத்த கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் மிக முக்கியமானவரான விராட் கோலிக்கு இன்று வயது 31.  கோலியின் ஸ்பெஷல் புகைப்படங்கள் இதோ, பேட்டிங்கில் மட்டுமல்லாமல் கேப்டன் பதவியிலும் அவர் மிகவும் சிறப்பான நிலையில் இருக்கிறார். தற்போது வங்காள தேசத்துக்கு எதிரான […]\nஇன்றும், நாளையும் எங்கெங்கு மழை தெரியுமா\nஅஜித் நடித்த டிவி சீரியல்; அன்னைக்கே தல அவ்வளவு மாஸ் (வீடியோ)\nதாய் வீடு திரும்பிய நடிகை: சன் டிவி சீரியலில் ரியல் ஜோடிகளே ரீல் ஜோடிகளாகின்றனர்\nவிஜய் சேதுபதியின் ’சங்கத் தமிழன்’ இன்று வெளியாவதில் சிக்கல்…\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: முன்னாள் பாதுகாப்புத் தலைவர் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயார் – பிரதமர் மோடி\nஅயோத்தி தீர்ப்பு: மறுஆய்வு மனு தாக்கல் செய்ய அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், ஜாமியத் உலமா-இ-ஹிந்த் முடிவு\nகர்நாடகாவில் பட்டப்பகலில் ஆயுதங்களைக் காட்டி ஆள்கடத்தல்; அதிர்ச்சி சிசிடிவி வீடியோ\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/jaico/jaico00006.html", "date_download": "2019-11-17T21:03:59Z", "digest": "sha1:USPVGX55QC3LYTEWNAOP6RKJVL2Z6NWW", "length": 7844, "nlines": 176, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} தனது பொக்கிஷத்தை விற்ற துறவி - The Monk who sold his Ferrari - சுயமுன்னேற்றம் நூல்கள் - Self Improvement Books - ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் - Jaico Publishing House - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | வெளியேறு | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nரூ.500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை\nதனது பொக்கிஷத்தை விற்ற துறவி - The Monk who sold his Ferrari\nதனது பொக்கிஷத்தை விற்ற துறவி\nபதிப்பாளர்: ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்\nஅஞ்சல் செலவு: ரூ. 30.00\nதள்ளுபடி விலை: ரூ. 180.00\nநூல் குறிப்பு: உங்கள் கனவுகளை நனவாக்குவது மற்றும் தலைவிதியை எட்டுவது பற்றிய ஒரு கற்பனைக் கதை\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nகோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி20\nதெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nவாஸ்து : இந்தியக் கட்டடக் கலை\nசிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் - பாகம் 1\nநெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் ஒரு கோடீஸ்வரராக ஆகுங்கள்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2019 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=167538&cat=32", "date_download": "2019-11-17T21:09:02Z", "digest": "sha1:TMCHETSBV5JI7NN3CEYWSEAS6BNX264G", "length": 31754, "nlines": 653, "source_domain": "www.dinamalar.com", "title": "சதுரக��ரியில் அன்னதான மடங்களை திறக்க கோரி பாதயாத்திரை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » சதுரகிரியில் அன்னதான மடங்களை திறக்க கோரி பாதயாத்திரை ஜூன் 02,2019 00:00 IST\nபொது » சதுரகிரியில் அன்னதான மடங்களை திறக்க கோரி பாதயாத்திரை ஜூன் 02,2019 00:00 IST\nவிருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பக்தர்களின் நலனுக்காக ஏழு அன்னதான மடங்கள் செயல்பட்டு வந்தன. இதன் மூலம் பக்தர்கள் தடையின்றி உணவு பெறும் வாய்ப்பு இருந்தது. இந்த மடங்களால் சுகாதார கேடு ஏற்படுவதாக கூறி அவைகள் செயல்பட அறநிலையத் துறை தடை விதித்தது. கடந்த இரு மாதங்களாக சதுரகிரிக்கு வரும் பக்தர்கள் போதிய உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். அன்னதான மடங்களை மீண்டும் செயல்பட அனுமதிக்க கோரி, இந்து முன்னணி சார்பில் 35 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை, துவங்கியது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆனந்த விநாயகர் கோயிலில் இருந்து, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் யுவராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கோஷமிட்டவாறு பாதயாத்திரை மேற்கொண்டனர்.\nகூத்தாண்டவருக்கு 500 கிலோ அசைவ உணவு\nதண்ணீரின்றி தவிக்கும் சதுரகிரி குரங்குகள்\nஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ\nசபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் தடை\nகொலை நகரமாகி வரும் புதுச்சேரி\nமாவட்ட கால்பந்து; அதியாயனா வெற்றி\nஎறும்பீஸ்வரர் கோயிலில் வைகாசி தெப்போற்சவம்\nமாத்தூர் சஞ்சீவிராயர் கோயிலில் தேரோட்டம்\nபிரதமராக மீண்டும் மோடி தேர்வு\nவடபழனி கோயிலில் ஆன்மீக சொற்பொழிவு\nஏகாம்பரேஸ்வரர் கோயிலில் தீர்த்தகுட அபிஷேகம்\nகடும் வறட்சியில் வேலூர் மாவட்டம்\nதலையாட்டி சித்தர் கோயிலில் மழையாகம்\nபிரதமரோடு இணைந்து செயல்பட தயார்\nமாரியம்மன் கோயிலில் படுகளம் திருவிழா\nகமலவல்லி தாயார் கோயிலில் கோடைஉற்சவம்\nகாளஹஸ்தி கோயிலில் உண்டியல் எண்ணிக்கை\nவிவாதங்களில் பங்கேற்க காங்.,வுக்கு தடை\nமீண்டும் மோடி உற்சாகத்தில் பா.ஜ.க.,\nஅதென்ன 'ஜல சக்தி' துறை\nகோட்டை மாரியம்மனுக்கு அலகு குத்திய பக்தர்கள்\nமோடி மீண்டும் பிரதமரானால் ராகுல்தான் பொறுப்பு\nவிடுதலை புலிகள் மீதான தடை நீட்டிப்பு\nமீண்டும் நடிக்கப் போங்க கமல் சார்\nஉண்மைக்கு தடை போட முடியாது: கமல்\nசென்னையில் வலம் வரும் \"இளையராஜா பஸ்\"\nதடை செய்ய���்பட்ட புகையிலை, குட்கா பறிமுதல்\nஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர யாக பூஜை\nபத்ரகாளியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கும் விழா\nவிபத்தை தவிர்க்கும் தெர்மா மீட்டர் அறிமுகம்\nஇளையராஜா இசையில் மீண்டும் பாடிய எஸ்பிபி\nடிவி ஸ்டாண்டில் 2 கிலோ தங்கம் கடத்தல்\nசென்னைக்கு ரயில் மூலம் குட்கா கடத்தல் அதிகரிப்பு\nநான் இந்து விரோதியா : கமல் எச்சரிக்கை\nமுதல் பேட்டி முழு நம்பிக்கை மீண்டும் ஆட்சி\n306 இடங்களில் பா.ஜ.,வெற்றி மீண்டும் பாஜ ஆட்சி\nஸ்டெர்லைட் புதிய சம்மன்களுக்கு ஐகோர்ட் கிளை தடை\nசமயபுரம் மாரியம்மனுக்கு 2 கிலோ தங்கம், 9 கிலோ வெள்ளி\nவாட்ஸ்ஆப் மூலம் சிறுவனை மீட்ட ரயில்வே போலீசார் | Missed boy retrieved through whatsapp\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nதிட்டியதால் தம்பியை கொன்ற அண்ணன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nமாலையணிந்து விரதத்தை துவக்கிய பக்தர்கள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇலங்கை அதிபராகிறார், கோத்தபய ராஜபக்சே; மோடி வாழ்த்து\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nபஞ்சமி நில விவகாரம்: உதயநிதி ஆஜராக உத்தரவு\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nரஜினிகாந்த் அரசியலுக்குவர சிறப்பு யாகம்\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nஅலமாரியில் ரூ.32 க���டி; ரெய்டில் சிக்கியது\nபாபர் மசூதி இடிப்பு தினம் ; அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்\nஇயல்பு நிலைக்கு திரும்பும் டெல்லி\nஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்\n2700 பேருக்கு கடன் வழங்கும் விழா\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nசெய்திகளைத் தருவது மட்டுமல்ல ஊடகப்பணி\nடாக்டரை தாக்கினால் 10 ஆண்டுகள் ஜெயில்\nசெம்மரம் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்\nஉலகில் மிகவும் மாசுபட்ட நகரம் டில்லி முதலிடம்\nஉதயநிதியை பார்த்ததே இல்லை: ஸ்ரீரெட்டி\n141 செங்கல் சூளைகளை மூட உத்தரவு\n'என்னங்க சார் உங்க சட்டம்...': வணிகர்கள் கடையடைப்பு\n இனி ஊரில் இருந்தபடியே வாதாடலாம்\nதிருச்சி ஜங்ஷனில் மலையாள படிவம் : பயணிகள் அதிர்ச்சி\nபாளையங்கோட்டையில் 100 மி.மீ., மழை\nஓடையில் வெள்ளப்பெருக்கு: தொழிலாளர்கள் பரிதவிப்பு\nமாற்றுத்திறனாளி பலாத்காரம் : உறவினருக்கு ஆயுள்\nதண்ணீர் வந்தும் பாசனத்திற்கு பிரச்னையா\nமூலவைகையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம்\nதொழிலதிபர் கடத்தலில் முக்கிய குற்றவாளி கைது\nசெயினை வீசிய ஆசிரியர்: ஏமாந்த கொள்ளையர்கள்\nகிணற்றில் விழுந்த சினைப்பசு மீட்பு\nவெற்றி ரகசியம் சொல்லும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா'\nதாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை\nஉயிரை விட உரிமை பெருசா அமெரிக்கர்களை தெறிக்கவிட்ட இந்திய பெண்\nபுலிக்குளம் ஆராய்ச்சி நிலையம் துவக்கவிழா எப்போது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமாவட்ட கால்பந்து; ஈரோடு வெற்றி\nமாவட்ட வால���பால் அரையிறுதியில் டி.வி.எஸ்.எம்., ஸ்ரீ சக்தி அணிகள்\nகைப்பந்து போட்டி ஐசிஎப் அணி சாம்பியன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\nஸ்ரீ ரெட்டி பரபரப்பு பேட்டி\nகாற்றின் திசை எங்கும் ஹரிஹரன்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2012/03/blog-post_08.html", "date_download": "2019-11-17T20:46:18Z", "digest": "sha1:YVYGIT4EGSBKBJ3NX7FAFOEF26MIDBIT", "length": 51998, "nlines": 273, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: பெண்களை பார்த்து அசந்து போகும் ஆண்கள்( மகளிர்தினம் )", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nபெண்களை பார்த்து அசந்து போகும் ஆண்கள்( மகளிர்தினம் )\nபெண்களை பார்த்து அசந்து போகும் ஆண்கள்( மகளிர்தினம் )\nபெண் குழந்தையை எதிர்பார்த்த எனக்கு ,புதிதாய்ப் பிறந்த எனது குழந்தையை நர்ஸ் கொடுத்தபோது, ஆண் குழந்தையா ஆண் குழந்தையா\" என்று கத்தியபடி. நான் சோகத்தில் அழ ஆரம்பித்தேன். உடனே நர்ஸ் அதட்டினார்: \"முட்டாளே அது பெண் குழந்தை. முதலில் என் விரலை விடு\"\nஅப்புறம்தான் நான் புரிந்து கொண்டேன் என் குழந்தை பெண் குழந்தை என்பது. அதில் இருந்து இன்று வரை என் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.. ஒகே எனது புராணத்தை பாடியது போதும் என்று இன்று மகளிர் தினம் என்பதால் அதை பற்றி சிறிது பார்ப்போம்.\nஉலகிலுள்ள அனைத்து தாய்மார்கள். சகோதரிகள் தோழியர்கள்.ஆசிரியைகள், உடன் வேலை பார்க்கும் பெண் ஊழியர்கள் அனைவருக்கும் என் அன்பார்ந்த ”உலக மகளிர்தின நல்வாழ்த்துக்கள்” என்ன மனைவியை மறந்து விட்டேனே என்று நினக்கிறிர்களா அதுதான் இல்லை.மனைவியை மறக்கவில்லை ஆனால் \"மனைவிகள்\" என்று சொல்ல முடியாதே அதனால்தான் மேலே கூறவில்லை\nமனைவி என்பவள் மிக ஸ்பெஷ்லானவள் (டேய் யாராது மனைவியை பிசாசு என்பவன் உஷ்ஷ்ஷ்....) என் மனைவி ஒரு செல்ல பிசாசு....(ஆகா..ஆகா...ஆகா இப்படி ஒரு செல்லம் என்கிற வார்தையை யூஸ் பண்ணி தப்பிக்கிறானா என்று சத்தம் போடாதீர்கள் மக்கா அவள் காதில் விழுந்தால் என் கன்னத்தில் அவள் ஆட்டோகிராப் போட்டுவிடுவாள். ஆட்டோக��ராப் போடுவதில்மட்டும் அவள் கைநாட்டு) ஹீ..ஹீ\nதெளிவாக பார்க்க படத்தின் மேல் க்ளிக் செய்யவும்\nபெண்களுக்கென தனியே ஒரு நாள் ஏன் \nபிறந்த போது தாயின் உதவியோடும்,வளரும் போது சகோதரியின் உதவியோடும்,படிக்கும் போது ஆசிரியையின் உதவியோடும்\nவாழும் போது மனைவியின் உதவியோடும்,மனகஷ்டப்படும் போது மகளின் உதவியோடும்,முதியவனாக ஆகும் போது பேத்தியின் உதவியோடும் இப்படி ஒவ்வோரு நாளும் அவர்களின் உதவியோடு வாழுகிறோம் ஆண்களாகிய நாம் . இப்படி எங்கும் எதிலும் எல்லாமே, எல்லா நாளுமே என்று எல்லாமே அவளாகிவிட்ட பிறகு ஏன் இந்தநாள் அவளுக்கென தனியே ஒரு நாள் என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம்\nஅவர்களைப் பற்றி ஒரு நாளாவது நாம் நினைக்கிறோமோ இல்லையோ அட்லீஸ்ட் இந்த நாளிளாவது அவர்களை மனதார நினைத்து அவர்களுக்கு நன்றி செலுத்துவோம் .அதுமட்டுமல்லாமல் அவர்களின் நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த மகளிர் தினத்தில் சிந்தித்து அதற்கான செயல்பாடுகளில் ஈடுபடத்தான் இந்த மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது என்பதை நினைவில் கொள்வோம்.\nஎனது முந்தைய பதிவான இந்த கிழ்கண்ட பதிவை\nபெண்கள் மட்டும்கண்டிப்பாக படிக்க வேண்டுகிறேன்.\nஆண்கள்மட்டும் இந்த பதிவைவந்து படிக்க வேண்டுகிறேன்\nLabels: பரிசுநல்ல சிந்தனை , பாஸிடிவ் எண்ணம் , மகளிர் , மகளிர்தினம்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nபெண்கள் தினத்திற்கான சிறப்புப் பதிவு\nஇந்த ‘ஆட்டோகிராஃப்’ போடுற மனைவிகள்ங்கறது எல்லா வீட்லயும் இருக்கா அவ்வ்வ்வ பெண் குழந்தை பிறந்த விஷயத்தை நீங்கள் ப்ரஸன்ட் செய்த விதம் சூப்பர்ப் தாயாக, சகோதரியாக, ஆசிரியையாக, மனைவியாக, மகளாக எல்லாமுமாக இருக்கும் மகளிர்க்கு ஒரு ஜே போடலாம் இன்றைய தினத்தில்\nஉங்க மனைவி படித்து விட்டு ஆட்டோ கிராப் போட்டார்களா\nமறக்காது நினைவு கூர்ந்து எங்க���ை வாழ்த்த பதிவு எழுதிய நண்பருக்கு அன்பான வாழ்த்துக்கள்\nபெண்களை பற்றி ஆழமாக தெரியவைக்கும் பதிவு.\nகொஞ்சலா உங்க கோபத்தையும் காட்டுவிங்க போல , அருமைங்க .\nரசிக்கும்படியாக பகிர்ந்துள்ளிர்கள்,மகளிர் தினம் என்று மகளிர்க்காக இருப்பதில் பெருமைகொள்ள வேண்டுமாஎன்ற கேள்வியும் எழுகிறது. என்றும் போற்றும்படியாக மகளிர் மதிக்கப்பட்டாலும்,வாழ முடிந்தாலும் இப்படியொரு தனி தினம் வேண்டியிருக்காது என்றும நினைக்கிறேன்.தினம் தினம் மதிக்கும் படியும்,போற்றும் படியும் மகளிர் வாழ வேண்டும்,சமூகம் வாழ விட வேண்டும்.\nசும்மா பொய் சொல்லாதீங்கப்பா....அவங்க படுத்துற பாட்டப்பத்தி தனிய ஒரு பதிவு போடுங்கப்பா,,, என் மனசுல பட்டத சொல்லுறேன்...சமுதாயம் இவ்வளவு சீர்கெட்டதுக்கு ஒரு காரணம் பெண்களுக்கு அதிக சுதந்திரம் கொடுத்ததுதான்...இப்பல்லாம் பெண்கள் பெண்களா இல்லாப்பா...கண்ட கண்ட நாடுமாறிங்கல்லாம் புதுமைப் பெண்கள்,புரட்சி பெண்கள் தலைவின்னு சொல்லிகிட்டு நல்ல பெண்கள் மனசுல வெஷத்த வெதைச்சுடறாளுங்கப்பா....தம்பி ஒங்களுக்கு ஒண்ணு தெரியுமா...இப்பல்லாம் பொம்பளைங்க தண்ணி,பான் பராக்கு,ஹெராயின் இதெல்லாம் பயன் படுத்துறாளுங்கப்பா...அதுமட்டுமில்ல கர்ப்பம் தரிக்காம இருக்கிறதுக்கு மாத்திரை வந்தபிறகு...கற்பிற்கும் மரியாத இல்லாம போயிடுச்சு...கேட்டா ஆம்பளைங்க செய்யலாம் நங்க செய்யக்கூடாதான்னு கேக்குறாங்கப்பா......மொத்தத்தில நல்ல அறிவைக் கொடுப்பதற்காக போதிக்கப்பட்ட கல்வி இப்போ.......அட போங்க தம்பி......\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 408 ) அரசியல் ( 271 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) மனைவி ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 40 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 26 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) சினிமா ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) காதலி ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) தொழில் நுட்பம் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) மாணவர்கள் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) #modi #india #political #satire ( 6 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) நையாண்டி.போட்டோடூன் ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #india #political #satire ( 3 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) political satire ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #மோடி #politics ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) Google ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) arasiyal ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்ப���மணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) சேலை ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) Charcoal-based Underwear ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) Indian Elections ( 1 ) July 9th ( 1 ) Kids ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) NRI bhakthal ( 1 ) Netflix ( 1 ) New year Eve's spacial ( 1 ) Nutrition Food ( 1 ) One million ( 1 ) Patriot Act ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Phototoon ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) Today America ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) chennai book fair.Top sellers ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) health ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) onion benefits ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) politics ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) sarcasm ( 1 ) sexual drive ( 1 ) social ( 1 ) sunday humour thoughts ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) thoughts ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அமெரிக்கா தகவல் ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இன்றைய அமெரிக்கா ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில��� ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்��ெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nமீண்டும் பள்ளிக்கு போகலாம்....., தொடர்பதிவு (மதுரை...\nதமிழக மக்களின் புதிய ஹேர் ஸ்டைல்\nஅமெரிக்க தமிழன், தமிழக தமிழனிடம் பேசக் கூடாதது என்...\nசரக்கு அடிக்கும்' நிரிழிவு நோய் உள்ள மக்காஸ் கவனிக...\nதொழில் நுட்ப துறையில் இந்தியர்கள் தான் முன்னோடி என...\nபெண்களை பார்த்து அசந்து போகும் ஆண்கள்( மகளிர்தினம்...\nமேலைநாட்டு கலாச்சாரத்தை கேலி செய்யும் தமிழகமே திரு...\nஅகில உலகத்தை பற்றி அறிந்து கொள்ள உதவும் பதிவு.( பட...\nமனதை நெகிழவைக்கும் போராட்டம்(Never Give Up) இளகிய ...\nமக்கள் மனதில் வெற்றி பெற்ற மனிதன்( ஒவ்வொரு மனிதனும...\nஅமெரிக்கா மீடியாவை 'கொலைவெறி\" போல கலக்கி வரும் இந்...\nஅரசியல் வாதிகளிடம் மக்கள் கேட்க கூடாத கேள்விகள்\nதமிழக தலைவர்கள் மாங்கா மடையர்களா அல்லது மக்களா\nஆண்களுக்கு ஒரு எச்சரிக்கை (Women's Favorite Post)...\nபெண்களாக மாறிய \"தமிழ் பெண்களின் கனவுலக கதாநாயகர்கள...\nஎன்ன தண்டணை இவர்களுக்கு தரலாம்\n (சைனா Vs இந்தியா )\nஅமெரிக்காவில் \"கெளரவ வேலை\" பார்க்க இந்திய முதியோர்...\nஜெயலலிதா செய்த அற்புதமும் ஒபாமாவின் பாராட்டும்\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4/", "date_download": "2019-11-17T21:00:40Z", "digest": "sha1:OO7FUSVE5YGLUA4MMRX2VHLVTPXAXJZC", "length": 26001, "nlines": 378, "source_domain": "www.akaramuthala.in", "title": "அமைதியின் காரணம் ஆழ்மனத் துயரமோ? - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஅமைதியின் காரணம் ஆழ்மனத் துயரமோ\nஅமைதியின் காரணம் ஆழ்மனத் துயரமோ\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 சூன் 2017 கருத்திற்காக..\nஅமைதியின் காரணம் ஆழ்மனத் துயரமோ\nசொலல் வல்லர் சோர்விலர் இன்று\nகலைஞர்களைத் தன் சொல்லோவியங்களால் உருவாக்கிய\nகலைஞர் கருணாநிதியின் சொல்ல முடியா\nஅமைதியின் காரணம் ஆழ்மனத் துயரமோ\nசிறைச்சாலையைப் பூஞ்சோலையாய்க் கருத முடிந்தது\nதமி்ழ் தமிழ் என்று தாளமிட முடிந்தது\nஆட்சியில் குமுக நலன்களுக்குத் தீர்வு கண்டு\nவெல்லும் தமிழ் இல்லாது போனது\nபயன்பாட்டு நிலையில் தமிழை இழந்து\nதப்பறியா மக்களை அடக்கியதோர் அவலம்\nஇத்தனை அவலத்தால் ஆழ் மனம்அழுகிறதோ\nமுசிபூர் இரகுமானாய் மகிழ்ந்தது ஒரு காலம்\nஅமைதிப்படையை ஏற்காதது ஒரு காலம்\nதனி்யாட்சி கேட்டு முழங்கியது ஒரு காலம்\nஈழத்தமிழருக்காகக் குரல் கொடுத்தது ஒரு காலம்\nஈழத்தமிழருக்காகச் சிறை சென்றது ஒரு காலம்\nஈழத்தமிழருக்காகப் பதவி இழந்தது ஒரு காலம்\nஇத்தனைக் காலமும் கனவாய்ப்போனதும் ஒரு காலம்\nபாசம் தமிழர் மீது இல்லாமல் போனதே\nபாசத்தைத் தொலைத்ததால் துயருற்றுப் போனாரோ\nஒரு வேளை உணவை ஒத்தி வைத்ததை\nஓருணர்வும் இன்றி உண்ணாநோன்பு என்றாரே\nபோரில் இறத்தல் இயற்கை என்றதற்குப் பொங்கியவர்\nபாரில் இனப்படுகொலையை நிலையாமை என்றாரே\nதன்சொல் கேட்கத் தரணி காத்திருந்தும்\nதன் சொல் மறந்து அழிவிற்குத் துணைபோனாரே\nஎல்லாம் சேர்ந்து உள்ளத்தை அழுத்தியதோ\nமன்னிப்பு கேட்க ஒருமனம் துடித்து,\nமன்னிப்பு கேட்காதே என மறுமனம் அடித்து\nஉள்ளம் அழுது உரைக்க மறந்ததோ\nஇதழுரை: அகரமுதல 189, வைகாசி 21, 2048 / சூன் 04, 2017\nபிரிவுகள்: இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, கவிதை, பாடல் Tags: Ilakkuvanar Thiruvalluvan, kalaignar, அமைதியின் காரணம், இனப்படுகொலை, ஈழம், கருணாநிதி, கலைஞர், தமிழ், மீண்டு வருக\nதிரும்பி வந்த கார்த்திகை நாளே தீபாவளி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 26\nதிருவள்ளுவர் பிறந்த நாளை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மாற்ற வேண்டா – மறைமலை இலக்குவனார் »\nஅறவாணர் அருவினை விருதாளர் அருந்தமிழ்ப்பாவலர் தமிழமல்லன் வாழ்கவே\nசிவகங்கை அரசு மருத்துவமனையின் பெயரில் இராமச்சந்திரானர் பெயரை நீக்கியது ஏன் யார்\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nஇலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nஇலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக��குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, வழக்கம் போலவே மிகச் சிறப்பான ஓர் ஆய்வுக் கட்ட...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/05/danush-ynew-movie-with-sivakarthikeyan.html", "date_download": "2019-11-17T21:24:28Z", "digest": "sha1:VIWYFHGKRKOAJE4HVQVNNSWJDHLOA7OY", "length": 10423, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> தயா‌ரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார் தனுஷ். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > தயா‌ரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார் தனுஷ்.\n> தயா‌ரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார் தனுஷ்.\nஇப்போது வரும் நடிகர்களுக்கு சகலகலாவல்லவனாகும் விருப்பம் இருக்கிறது. வந்தோமா நடித்தோமா என்றில்லாமல் பாடுவது, எழுதுவது, இயக்குவது, தயா‌ரிப்பது என சகலவழிகளிலும் சதாய்க்கிறார்கள்.\nநடிக்க வரும்போதே கண்டிப்பா படம் இயக்குவேன் என்று பயமுறுத்தியவர் தனுஷ். பாடுவது, பாடல் எழுதுவது என்று கலங்கடித்துக் கொண்டிருக்கும் இவர் தற்போது ஒரு படத்தை தயா‌ரிக்கிறார். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை வெற்றிமாறனின் அசிஸ்டெண்ட் செந்தில் இயக்குகிறார். படத்துக்கு இன்னு‌ம் பெய‌ரிடப்படவில்லை.\nசமீபத்திய தகவல் இந்தப் படத்துக்கு ஸ்கி‌ரிப்ட் எழுதியிருப்பது தனுஷாம். செல்வராகவனுடன் இணைந்து மயக்கம் என்ன படத்தின் கதையை எழுதியிருந்தாலும் முழு ஸ்கி‌ரிப்டை தனியாளாக எழுதியிருப்பது இதுதான் முதல்முறையாம்.\n3 மாதி‌ரி இருக்கப் போகிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்த��க் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nபு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெர���வித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/09010505.asp", "date_download": "2019-11-17T19:55:05Z", "digest": "sha1:LM6MOHD7IVMGYKK4DUL6SU4EHYKNTEOU", "length": 16947, "nlines": 63, "source_domain": "www.tamiloviam.com", "title": "பொதுப்பொட்டல வானலைச் சேவை (GPRS) - 3", "raw_content": "\nமனம் போன போக்கில் மனிதன் போகலாமா\nஇந்து மதம் என்ன சொல்கிறது \nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\nஉள்ளங்கையில் உலகம் : பொதுப்பொட்டல வானலைச் சேவை (GPRS) - 3\nபொதுப்பொட்டல வானலைச் சேவை குறித்து இவ்வாரமும் அலசுவோம்.\nஇச்சேவையைச் செல்பேசியில் ஏற்படுத்திக்கொள்ள செல்பேசியின் செலுத்தி / பெறுனர் (Transmitter/Receiver ) ஆகியவற்றில் சில மாற்றங்கள் செய்து கொள்ள வேண்டும் என்று கண்டோம். எவ்வகையான மாற்றங்கள் இச்சேவை அறிமுகப் படுத்துமுன் இருந்த செல்பேசிகளின் செலுத்தி/பெறுனர், ஒரு நேரத்துண்டில் மட்டுமே இயங்குமாறு வடிவமைக்கப்பட்டவை . ஜி பி ஆர் எஸ் சேவையானது ஒன்றுக்கு மேற்பட்ட நேரத்துண்டுகளில் தகவல் அனுப்ப/பெறும் அடிப்படையில் அமைந்தது , எனவே செல்பேசியின் செலுத்தியும் , பெறுனரும் ஒன்றுக்கு மேற்பட்ட நேரத்துண்டுகளில் இயங்கும் வண்ணம் மாற்றியமைக்கப்படல் வேண்டும் .அதிகபட்சம் எட்டு நேரத்துண்டுகளில் தகவல் அனுப்பவோ பெறப்படவோ வேண்டும். ஆனால் எல்லா நேரத்துண்டுகளிலும் பெற /அனுப்பும் வண்ணம் மாற்றியமைப்பதால் வடிவமைப்பில் சில சிக்கல்கள் தோன்றலாம்.\nஜி பி ஆர் எஸ் சேவை வழங்கும் ஒரு செல்பேசியின் வரைமுறைகளைக் (Specifications) கவனித்தீர்களேயானால் GPRS : 4+ 2 என்றோ 5+3 என்றோ பல்வேறு குறிப்பீடுகளைக் காணலாம் . அதன் பொருள் என்ன 4+2 எனில் அந்தச் செல்பேசி நான்கு நேரத்துண்டுகளில் தகவல் பெறவும் (Receive) இரண்டு நேரத்துண்டுகளில் தகவல் அனுப்பவும் (Transmit) முடியும். 5+3 எனில் 5 நேரத்துண்டுகளில் ஒரே சமயத்தில் பெறவும் 3 நேரத்துண்டுகளில் அனுப்பவும் முடியும்.சாதாரணமாய் , இணையத்திற்கு நாம் அனுப்பும் தகவல்களை விட இணையத்திலிருந்து பெறும் தகவல்களே அதிகம் . ஆகவே செல்பேசியின் பெறுனர் , செலுத்தியை விட அதிக நேரத்துண்டுகளில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.\nஒரே நேரத்தில் தரவுப்பரிமாற்றமும் (Data) பேச்சுப்பரிமாற்றமும் (Voice) செய்ய முடியுமா இது, செல்பேசியின் வகையைப்பொறுத்தது. ஜி பி ஆர் எஸ் சேவை வழங்குவதன் அடிப��படையில் செல்பேசிகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.\n1. வகை A (Class A) : இவ்வகைச் செல்பேசிகளைப்பயன்படுத்தி ஒரே நேரத்தில் பேசவும் இணையத்தில் உலவி, தரவுப்பரிமாற்றமும் செய்ய இயலும். ஆனால் இவ்வகையை நடைமுறைப்படுத்த முயன்றால் செல்பேசியைத் தயாரிப்பதில் சிக்கல்களும், அதிக செலவும் ஏற்படும் . எனவே இவை பரவலாக உபயோகத்தில் இல்லை.\n2. வகை B. (Class B): இவ்வகைச் செல்பேசிகளைப் பயன்படுத்தி ஒரு நேரத்தில் பேசவோ அல்லது தரவுப்பரிமாற்றம் செய்யவோ மட்டும் முடியும் . இரண்டு வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்ய இயலாது. தரவுப் பரிமாற்றம் நிகழ்கையில் அழைப்பு ஏற்பட்டால் என்னவாகும் அழைப்பை ஏற்றுக்கொண்டு தகவல் பரிமாற்றத்தினை ஒத்தி வைக்கலாம். அழைப்பு முடிந்ததும் மீண்டும் தரவுப் பரிமாற்றத்தினைத் தொடரலாம். இந்த B வகைச் செல்பேசிகளே சந்தையில் அதிகம் புழங்குகின்றன.\n3. வகை C(Class C). இந்த வகைச் செல்பேசிகளைப்பயன்படுத்தி தரவுப்பரிமாற்றம் மட்டும் செய்ய முடியும் . அழைப்பிற்குப் பயன்படுத்த முடியாது. தரவுப்பரிமாற்றத்திற்கு மட்டும் எவரேனும் செல்பேசியைப் பயன்படுத்தப்போகிறார்களா என்ன எனவே இவ்வகைச் செல்பேசிகள் உபயோகத்தில் இல்லை.\nஇச்சேவையைப் பயன்படுத்தி இணைய இணைப்பினை ஏற்படுத்திக்கொண்டவுடன் ஒரு முகவரி (IP address) இந்தச் செல்பேசிக்கு வழங்கப்படும். இம்முகவரியானது ஒவ்வொரு முறை இணையம் இணைக்கும் போதும் மாறிக்கொண்டே இருக்கும், நிரந்தரமானதல்ல (Dynamic). உங்கள் செல்பேசியில் ஜி பி ஆர் எஸ் வசதி இருந்தாலும், இச்சேவையினை உங்களது சேவை வழங்குனரும் ஏற்படுத்தித் தரவேண்டும். ஒவ்வொரு சேவையாளரின் வலையமைப்பிலுள்ள இச்சேவையை ஏற்படுத்த அச்சேவையாளர் தரும் அமைப்புத் தகவல்களை (Settings) உங்கள் செல்பேசியில் உள்ளீடு செய்தல் அவசியம். உங்கள் செல்பேசியில் அமைப்பு அல்லது இணைய வசதியை ஏற்படுத்தி தரும் பட்டியைச் (GPRS settings) சுட்டி இந்தத் தகவல்களை நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம். இந்த அமைப்புகளில் முக்கியமானது அணுகு புள்ளி ( Access Point Node, APN) எனப்படும் . அதாவது, ஒரு சேவையாளரின் வலையமைப்பிலிருந்து இணையத்திற்கு இணைக்கையில் எதன் மூலம் இணைப்பது (எந்த நுழைவாயில் ) என்பதைக் குறிப்பதே இந்த அணுகு புள்ளியாகும். ஒரே வலையமைப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட அணுகு புள்ளிகள் இருக்கலாம்.\n170 கிலோபிட்ஸ் வேகம் என்று சொன்னாலும் நடைமுறையில் 50 கிலோபிட்ஸ் வேகம் வரை ஜி பி ஆர் எஸ் சேவை மூலம் பெறலாம். அடிக்கடி பயணம் செய்பவர்கள் இணைய இணைப்பினைச் செல்பேசி மூலம் தங்கள் மடிக்கணினிகளில் ஏற்படுத்திக் கொள்ளலாம். செல்பேசியில் இணைய வேகத்தினை இன்னும் அதிகரிக்க மேலும் சில நுட்பங்கள் உள்ளன. இனி வரும் வாரங்களில் அவற்றினைக் காண்போம்.\nஸோனி எரிக்ஸன் சென்ற மாதம் \"உலகின் முதல் வாக்மேன் செல்பேசி\"யை (Sony Ericsson W800i) சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. ஸோனியின் பிரபலத் தயாரிப்பான \"வாக்மேன்\" அடையாளத்துடன் வந்திருக்கும் இச்செல்பேசியில் பாடல்களையும் கேட்க முடியும். 2 கிகாபைட்ஸ் அளவு MP3 பாடல்களைச் சேமித்து வைக்கும் நினைவுக்குச்சி (Memory Stick)யை இச்செல்பேசியில் செலுத்தி பாடல்களைக் கேட்க முடியும். இந்தச் செல்பேசியில் இரண்டு மெகாபிக்ஸெல் கேமெராவும் உள்ளது. வட்டிலிருந்து செல்பேசிக்கு பாடல்களை ஏற்ற ஒரு குறுந்தகடும், நல்ல தரத்தில் இசை கேட்க உதவும் காதுபேசிகளும் ( Earphones) செல்பேசியுடன் தரப்படுகின்றன. விலை சற்று அதிகம் தான். இசையின் தரம் நன்றாகவே உள்ளது, எனினும் ஆப்பிள் அளிக்கும் ஐபாட் (I pod) - இனை மிஞ்சும் அளவுக்கு இல்லை. ஐ-போடில் 60 கிகாபைட்ஸ் வரை பாடல்கள் சேகரித்து வைக்கலாம். என்றாலும் இந்த வாக்மேன் செல்பேசியில் கேமெரா மற்றும் செல்பேசி சேர்ந்து பல்வேறு சேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதால் சந்தையில் சூடாக விறபைனை ஆகிறது. நோக்கியாவும் மோடரோலாவும் தங்களது இசை பேசிகளை விரைவில் வெளியிட இருக்கும் நிலையில் இசைபேசிகள் சந்தையில் முக்கிய இடம் பிடிக்கப்போகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bangalore.wedding.net/ta/tents/1011823/", "date_download": "2019-11-17T19:47:17Z", "digest": "sha1:B6EOWD6P5Y4JOENA37G6DYWEPSFMTI27", "length": 2847, "nlines": 53, "source_domain": "bangalore.wedding.net", "title": "டென்ட் Shridhar Tent House, பெங்களூரூ", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் ஜோதிடர்கள் பொக்கேக்கள் அக்செஸரீஸ் வாடகைக்கு டென்ட் பேண்ட்கள் DJ கொரியோகிராஃபர்கள் கேட்டரிங் கேக்குகள் மற்றவை\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 6\nஅனைத்து போர்ட்ஃபோலியோவையும் காண்க (புகைப்படங்கள் - 6)\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள�� தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,61,600 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/34368746/notice/103066?ref=manithan", "date_download": "2019-11-17T20:33:32Z", "digest": "sha1:AGBJUTLJINJZIGCVLL7FQXAX7BCQS2BG", "length": 15003, "nlines": 242, "source_domain": "www.ripbook.com", "title": "Appiah Sivapathasomasuntharalingam (சிவபாதம்) - Obituary - RIPBook", "raw_content": "\nதிரு அப்பையா சிவபாதசோமசுந்தரலிங்கம் (சிவபாதம்)\nஇருபாலை(பிறந்த இடம்) Toronto - Canada\nஅப்பையா சிவபாதசோமசுந்தரலிங்கம் 1940 - 2019 இருபாலை இலங்கை\nபிறந்த இடம் : இருபாலை\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nயாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அப்பையா சிவபாதசோமசுந்தரலிங்கம் அவர்கள் 11-10-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான அப்பையா நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nதையல்நாயகி அவர்களின் அன்புக் கணவரும்,\nவசந்தி(ஜேர்மனி), ஜெயந்தி(கனடா), சிவரஞ்சன்(கனடா), சுகந்தி(கனடா), ஆனந்தி(கனடா), சாந்தி(கனடா), சிவராஜன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் யோகேஸ்வரி(கனடா), இராயேஸ்வரி(லண்டன்), லட்சுமிசோதி(இலங்கை), ஜெகதீஸ்வரி(இலங்கை), சந்திரசேகரம்(கனடா), காலஞ்சென்ற சுந்தரலிங்கம் மற்றும் சிவசோதிலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகாலஞ்சென்றவர்களான கதிரவேலு, தாமோதரம்பிள்ளை, குமாரவேலு, காசிநாதன் மற்றும் கனகாம்பிகை, முருகேசு, விஜயலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசக்திவேல்(ஜேர்மனி), அசோக்குமார்(கனடா), சுகர்ணலதா(கனடா), பாலசுப்பிரமணியம்(கனடா), குணாளன்(கனடா), சர்வேஸ்வரன்(கனடா), ரபினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்ற டிலோசன் மற்றும் நிசாந்தன், அஜனி, டிலக்சன், நிருத்தனன், நிவேதா, சுஜான், நவீன், ரபின், அஜோனா, சிரோமி, சர்வி, சரூபி, சகான், மாதங்கி, ரூபன், ராகவி ஆகியோரின் அன்புப் பாட்டனும்,\nராவணன் அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nகுடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.\n���மது கண்ணீர் அஞ்சலிகளும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களும். சிவகுமாரன் சுவாமியார் வீதி கொழும்புத்துறை\nவாழ்க்கையில் தனது உழைப்பால் சாதித்து முன்னேறியவரும், அனைவரிடத்திலும் அன்பை அனுதினமும் பொழிபவருமான அப்பையா சிவபாதசோமசுந்தரலிங்கம் அவர்களின் வாழ்க்கை வரலாறிது...... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20160205-613.html", "date_download": "2019-11-17T19:35:53Z", "digest": "sha1:DDZRUQ4ZNNQLKREKG7BNE6S4MAL42JUS", "length": 9421, "nlines": 83, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிங்கப்பூர் வெள்ளிக்கு எதிராக அமெரிக்க டாலர் 7 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி | Tamil Murasu", "raw_content": "\nசிங்கப்பூர் வெள்ளிக்கு எதிராக அமெரிக்க டாலர் 7 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி\nசிங்கப்பூர் வெள்ளிக்கு எதிராக அமெரிக்க டாலர் 7 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி\nஅமெரிக்க டாலர் கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத வகையில் நேற்று முன்தினம் படுவீழ்ச்சி கண்டது. அமெரிக்காவின் மந்தமான பொருளியலை சரிக்கட்டும் வகையில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்க முறிகள் வாங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் அமெரிக்கா இப்போது எப்போதும் இல்லாத வகையில் பொருளியலில் அதனையொத்த 9 நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக 1.7 விழுக்காடு சரிந்துள்ளது. உலக நாடுகளின் பொருளியல் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்தமான சூழ்நிலையே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.\nநேற்று நடந்த பரிவர்த்தனையில் சிங்கப்பூர் வெள்ளிக்கு எதிராக அமெரிக்க டாலர் படுவீழ்ச்சி கண்டுள்ளது. ஒரு அமெரிக்க வெள்ளி 1.4153 சிங்கப்பூர் வெள்ளிக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டது. இது புதன்கிழமை நடந்த பரிவர்த் தனையைவிட 1.08 விழுக்காடு குறைவு. இதன் காரணமாக சிங்கப்பூர் வெள்ளிக்கு எதிரான 100 இந்திய ரூபாயின் மதிப்பு நேற்றிரவு 2.0943 வெள்ளியாகக் குறைந்தது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nநான்கு நாள் பயணம் மேற்கொண்டு மெக்சிகோ செல்கிறார் பிரதமர் லீ\n‘மசே நிதி அடிப்படை ஓய்வுத் தொகை தொடர்ந்து மாற்றப்பட வேண்டும்’\n‘மேம்���ட்ட நிலையில் சிங்கப்பூர் பெண்கள் உள்ளனர்’\nப. சிதம்பரத்துக்குப் பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு\nஇறந்துபோன பெண்ணின் கணக்கிலிருந்து பெருந்தொகையை ஏப்பம்விட்ட வங்கி அதிகாரிகள்\nஇந்தியாவில் செலவு செய்யும் திறன் 40 ஆண்டுகளில் குறைவு\nநட்புமுறை ஆட்டத்தில் அர்ஜெண்டினா வெற்றி\nசிவசேனா: உரிய நேரத்தில் சரியான முடிவு அறிவிக்கப்படும்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/04/saguni-movie-release-before-billa-2.html", "date_download": "2019-11-17T20:07:49Z", "digest": "sha1:UFNZ7XKGZ4FB4265X55VPOYM4OFSKSOI", "length": 10427, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> பில்லா 2 வெளியாவதற்கு முன்பு சகுனி. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > பில்லா 2 வெளியாவதற்கு முன்பு சகுனி.\n> பில்லா 2 வெளியாவதற்கு முன்பு சகுனி.\nவில்லன் பிரச்சனையில் சிக்கித் தவித்த சகுனி 23 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக செய்தி வந்தபோதே சந்தேகம். என்னடா பூ��ைக்குட்டி திடீர்னு தலைகாட்டுதே.\nஅதற்கான பதில் இன்று கிடைத்திருக்கிறது.\nபல மாதங்களாக அண்டர் புரொடக்சனில் இருக்கும் சகுனியை ஒருவழியாக தட்டி ஒட்டி ‌ரிலீஸுக்கு தயார்ப்படுத்தியிருக்கிறார்கள். ஆடியோ வெளியீட்டை மே 11ல் வைக்கவும் திட்டமிட்டுள்ளனர். வில்லனாக வரும் சலீம் கௌஸின் நடிப்பு பிடிக்காமல் அவருக்குப் பதில் பிரகாஷ்ராஜை நடிக்க வைத்ததில் சகுனியின் பெயர் ரொம்பவே ‌ரிப்பேராகியது. அதே நினைவுகளுடன் ஆடியோவை வெளியிட்டால் போணியாகாதில்லையா. அதுதான் 23 கோடிக்கு வியாபாரமானதாக திடீர் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.\nஆக, மே 11 சகுனி ஆடியோ வெளியீடு. அப்படியே மாத இறுதியில் படத்தையும் வெளியிடுகிறார்கள். அதாவது ஜூனில் பில்லா 2 வெளியாவதற்கு முன்பு.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nபு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள��� விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/igatpuri/attractions/?utm_source=tamil&utm_medium=article&utm_campaign=connector", "date_download": "2019-11-17T19:58:20Z", "digest": "sha1:VCXZGVQ6C5ZJXDYDYAOG4FQOV5NV72SB", "length": 10207, "nlines": 168, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "List of Tourist Attractions | Tourist Places To Visit in Igatpuri-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம்\nமுகப்பு » சேரும் இடங்கள் » இகத்புரி » ஈர்க்கும் இடங்கள்\nஅருங்காட்சியகங்கள் மற்றும் கண்காட்� (1)\nபாட்ஸா ஆற்றுப்பள்ளத்தாக்கிற்கு அருகிலேயே இந்த ஒட்டகப்பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இகத்புரிக்கு வருகை தரும் பயணிகளை பெரிதும் கவர்ந்து வசீகரிக்கும் ஒரு ரம்யமான நீர்வீழ்ச்சி ஒன்று இந்த பள்ளத்தாக்கில் உள்ளது. ஆயிரம் அடி உயரத்திலிருந்து இந்த நீர்வீழ்ச்சி விழுகின்றது...\nஇகத்புரியில் ஒரு அற்புதமான இயற்கை அம்சம் இந்த பாட்ஸா ஆற்றுப் பள்ளத்தாக்கு ஆகும். கண்களுக்கு திகட்டாத காட்சி விருந்தை அளிக்கும் இந்த பள்ளத்தாக்கானது செழிப்புடன் காணப்படும் பசுமைப்பிரதேசத்தையும் இடையிடையே வான���ல் நீண்டிருக்கும் கம்பீரமான மலைகளுடனும்...\nஇகத்புரி பகுதியில் அமைந்துள்ள இந்த திரிங்கால்வாடி கோட்டையை ஒரு கட்டிடக்கலை அதிசயம் என்றே சொல்லலாம். கடல் மட்டத்திலிருந்து பிரமிக்க வைக்கும் 3000 அடி உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் இந்த கோட்டையிலிருந்து இகத்புரி பிரதேசத்தின் எல்லா இயற்கை எழில் அம்சங்களையும் கண்...\nகண்ட தேவிக்காக அமைக்கப்பட்டுள்ள இந்தக் கோயில் புராதன கலை அம்சத்துடன் காணப்படுகிறது. மலைகளைக்காக்கும் தெய்வமாக கண்டதேவியை உள்ளூர் மக்கள் வழிபடுகின்றனர்.\nமேற்குத்தொடர்ச்சி மலையின் சிகரங்களான உத்வத், ஹரிஹர், துர்வார் போன்றவை இந்தக்கோயில் ஸ்தலத்திலிருந்து...\nஇகத்புரியில் பல ஏரிகள் இருந்தாலும் இந்த திரிங்கால்வாடி ஏரி பிரசித்தமான ஏரியாக அறியப்படுகிறது. இது தற்சமயம் இகாத்புரி நகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ளது. மாலை நேரத்தை குடும்பம், குழந்தைகளுடன் ஓய்வாகவும் உல்லாசமாகவும் கழிக்க ஏற்ற இடமாக இந்த ஏரி உள்ளது.இந்த...\nவைதர்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த வைதர்ணா அணையிலிருந்து கம்பீரமான மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் அழகை நன்றாக ரசிக்க முடிகிறது. இகத்புரி பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த அணை 1950 ம் ஆண்டில் கட்டப்பட்டு அதற்குப்பின் இந்தியாவில் கட்டப்பட்ட எல்லா கான்கிரீட்...\nதலைசிறந்த மராத்திய மன்னரான சத்ரபதி சிவாஜி மஹாராஜாவின் வாழ்க்கை வரலாறு குறித்த காட்சிப்பொருட்களை இந்த மியூசியம் கொண்டுள்ளது.இங்கு பலவிதமான புகைப்படங்கள், ஓவியங்கள் சிலைகள் மற்றும் அரும்பொருட்கள் மூலம் சிவாஜி மஹாராஜாவின் வாழ்க்கை வரலாறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/nalliravil-suthanthiram", "date_download": "2019-11-17T20:30:44Z", "digest": "sha1:RCXOPZDHZJQZ4LNYEUGCXCDTHOC4NFQG", "length": 7322, "nlines": 204, "source_domain": "www.commonfolks.in", "title": "நள்ளிரவில் சுதந்திரம் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » நள்ளிரவில் சுதந்திரம்\nAuthor: டொமினிக் லேப்பியர், லேரி காலின்ஸ்\nTranslator: மயிலை பாலு, வி. என். ராகவன்\nSubject: இந்திய சுதந்திரப் போராட்டம், இந்தியப் பிரிவினை\nஇந்தியச் சுதந்திரம் என்பது உலக வரலாற்றின் ஆகச் சிக்கலான திருப்புமுனைகளில் ஒன்று. 500க்கும் மேற்பட்ட சமஸ்தானத்து மன்னர்களைச் சமாளிப்பது, பிரிவினைக் கோரிக்கையை எதிர்கொள்வது என்று ஆங்கிலேய அரசும் ��ாங்கிரஸ் தலைவர்களும் கடும் பதற்றத்தில் இருந்த காலகட்டம் அது. வரலாறு காணாத வன்முறை அரங்கேறிய அந்தக் காலகட்டத்தினை அதன் பல்வேறு சிக்கல்களுடன் நுணுக்கமாகவும் விரிவாகவும் ஆதாரபூர்வமாகவும் பதிவுசெய்யும் நூல் இது. நவீன இந்தியாவின் உருவாக்கம் பற்றியும் அதை உருவாக்கியதில் ஆங்கிலேயர்களுக்கும் காந்தி, நேரு போன்றவர்களுக்கும் இருந்த பங்கினைப் பற்றியும் அறிய விரும்புபவர்கள் தவறவிடக் கூடாத நூல் இது.\nவரலாறுஇந்திய சுதந்திரப் போராட்டம்அலைகள் வெளியீட்டகம்இந்தியப் பிரிவினைமயிலை பாலுடொமினிக் லேப்பியர்லேரி காலின்ஸ்வி. என். ராகவன்Dominique Lapierrelarry collinsMayilai BaluV. N. Raghavanநள்ளிரவில் சுதந்திரம்மொழிபெயர்ப்புFreedom at Midnight\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/11/09013129/144-ban-across-Goa-in-Ayodhya-verdict--Exceptions.vpf", "date_download": "2019-11-17T21:36:06Z", "digest": "sha1:PGAEAFCRFMAVR65EWUQGYOCNAF5XWRZX", "length": 10898, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "144 ban across Goa in Ayodhya verdict - Exceptions to religious worship meetings || அயோத்தி தீர்ப்பை முன்னிட்டு கோவா முழுவதும் 144 தடை உத்தரவு - மத வழிபாட்டு கூட்டங்களுக்கு விதிவிலக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅயோத்தி தீர்ப்பை முன்னிட்டு கோவா முழுவதும் 144 தடை உத்தரவு - மத வழிபாட்டு கூட்டங்களுக்கு விதிவிலக்கு + \"||\" + 144 ban across Goa in Ayodhya verdict - Exceptions to religious worship meetings\nஅயோத்தி தீர்ப்பை முன்னிட்டு கோவா முழுவதும் 144 தடை உத்தரவு - மத வழிபாட்டு கூட்டங்களுக்கு விதிவிலக்கு\nஅயோத்தி தீர்ப்பை முன்னிட்டு கோவா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் மத வழிபாட்டு கூட்டங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு இன்று(சனிக்கிழமை) வெளியிடுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.\nஇதைத்தொடர்ந்து கோவா மாநிலம் முழுவதும் ஒரு மாதத்துக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி 5 அல்லது அதற்கு மேற்பட்டோர் ஒன்றாக கூட தடை செய்யப்பட்டு உள்ளது.\nஎனினும் மத வழிபாடு தொடர்பான கூட்டங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிப்��தாக முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் நேற்று தெரிவித்தார்.\n1. அயோத்தி தீர்ப்பில் மறுஆய்வு மனு தாக்கலா - முஸ்லிம் அமைப்பு இன்று முடிவு\nஅயோத்தி தீர்ப்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்வது குறித்து முஸ்லிம் அமைப்பு இன்று முடிவு செய்ய உள்ளது.\n2. அயோத்தி தீர்ப்பு யாருக்கும் வெற்றியோ, தோல்வியோ இல்லை - பிரதமர் மோடி கருத்து\nஅயோத்தி தீர்ப்பு யாருக்கும் வெற்றியோ அல்லது தோல்வியோ இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.\n3. அயோத்தி தீர்ப்புக்காக வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை - மவுன ஊர்வலம் நடத்தவும் அனுமதி கிடையாது\nஅயோத்தி தீர்ப்புக்காக வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மவுன ஊர்வலம் நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு: பெண்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை - கேரள மந்திரி அறிவிப்பு\n2. “பழிக்கு பழி வாங்குவோம்” கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்டுகள் மிரட்டல் கடிதம்\n3. கல்லூரி மாணவியை ராகிங் செய்த 16 மருத்துவர்கள் மீது போலீசார் வழக்கு\n4. ஜம்மு-காஷ்மீரில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர் பலி\n5. பீகார்:பாய்லர் வெடித்து 4 பேர் பலி ; 5 பேர் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/dosharemedies/2019/10/30122334/1268679/kan-thirusti-Pariharam.vpf", "date_download": "2019-11-17T19:40:39Z", "digest": "sha1:KUV66XAB52BB3MUWICPUFQTXDKRTRC3H", "length": 19564, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "கண் திருஷ்டி போக்கும் பரிகாரம் || kan thirusti Pariharam", "raw_content": "\nசென்னை 17-11-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகண் திருஷ்டி போக்கும் பரிகாரம���\nபதிவு: அக்டோபர் 30, 2019 12:23 IST\nநமக்கோ அல்லது நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கோ திருஷ்டி தோஷங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை பல நிகழ்ச்சிகள் மூலமும், சில அறிகுறிகள் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.\nகண் திருஷ்டி போக்கும் பரிகாரம்\nநமக்கோ அல்லது நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கோ திருஷ்டி தோஷங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை பல நிகழ்ச்சிகள் மூலமும், சில அறிகுறிகள் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.\nதிருஷ்டி, தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்சினைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு என வரிசையாக ஒன்றின் பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கும். ஒரு சிக்கல் தீருவதற்குள் அடுத்த பிரச்சினை காத்துக் கொண்டு இருக்கும். பெண்களுக்கு உடல் சோர்வு, மனச்சோர்வு, இல்லாத ஒன்றை கற்பனை செய்து பயப்படுதல், கணவன்-மனைவி இடையே காரணம் இல்லாத பிரச்சினைகள், சந்தேகங்கள், உறவினர்களுடன் பகை, சுபநிகழ்ச்சிகளில் தடை, ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படுதல், சாப்பிட பிடிக்காமல் போவது, எல்லோரிடமும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை, அடிக்கடி கொட்டாவி விடுவது, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது போன்றவை உண்டாகும். இதன் மூலம் கண் திருஷ்டி ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.\nஆரத்தி, திலகம்: விசேஷ வைபவங்கள், சுபநிகழ்வுகளிலும், மணமக்கள் வீட்டினுள் வருதல், தாயும் குழந்தையும் முதல் முறை வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் ஆரத்தி எடுத்து திலகம் இடுவது சங்க காலம் தொட்டே இருந்து வருகிறது. ஆரத்தி எடுக்கும் போது பயன்படுத்தப்படும் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றுக்கு தீய சக்திகளை விரட்டும் ஆற்றல் உண்டு.\nவாழை மரம்: விசேஷங்களின்போது குலை தள்ளி பூவுடன் இருக்கும் வாழைமரத்தை வாசலில் கட்டுவார்கள். இதற்கு காரணம் வாழைக்கு திருஷ்டி தோஷங்களை ஈர்த்துக் கொள்ளும் குணம் உண்டு என்பதுதான்.\nவீட்டிற்குள் வைக்கும் பொருட்கள்: வீட்டுக்கு, அலுவலகத்துக்கு வருபவர்களின் பார்வையை, கெட்ட எண்ணங்களை, குரூர சிந்தனைகளை திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பறையில் அல்லது வீட்டின் உள்வாசலில் வைக்கலாம். மீன் தொட்டி வைத்து அதில் கருப்பு, சிகப்பு மீன்களை வளர்க்கலாம். கண் திருஷ்டி கணபதி படம் வைக்கலாம். மிக மெல்லிய வாத்ய இசை, மந்திரங்களை ஒலிக்க விடலாம்.\nவாசலில் கற்றாழை, சப்பாத்தி கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம். ஆகாச கருடன் என்று ஒரு வகை கிழங்கு உள்ளது. அதை வாங்கி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம்.\nஉப்புக்குளியல்: வாரம் ஒரு முறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.\nஎலுமிச்சம்பழம்: வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வைக்கலாம். இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும். பழத்தை மாற்றும் போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசிவிடவும்.\nகடல் நீர்: வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.\nஅமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீடு, கடை அலுவலகத்தில் தூப, தீப, புகை காட்ட திருஷ்டியும், தீய சக்திகளும் வெளியேறும்.\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nகும்ப ராசிக்காரர்களின் திருமண யோகம்\nமகர ராசிக்காரர்களின் திருமண யோகம்\n��னுசு ராசிக்காரர்களின் திருமண யோகம்\nவிருச்சிக ராசிக்காரர்களின் திருமண யோகமும், வழிபட வேண்டிய கடவுளும்\nதுலாம் ராசிக்காரர்களின் திருமண யோகமும், வழிபட வேண்டிய கடவுளும்\nநம் வீட்டிலிருக்கும் திருஷ்டி தோஷம் விலக பரிகாரம்\nஎதிரிகளின் தொல்லை நீக்கும் கண் திருஷ்டி கணபதி\nதிருஷ்டி போக்கும் கல் உப்பு அறிவியல் உண்மைகள்\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/03/slp.html", "date_download": "2019-11-17T20:53:21Z", "digest": "sha1:HBFKVNQW2ODUYPBXXZAKMZGIZZPQJYZY", "length": 3380, "nlines": 36, "source_domain": "www.madawalaenews.com", "title": "பொதுஜன பெரமுன சிலாபம் பிரதேச சபை உறுப்பினர் விபத்தில் உயிரிழப்பு. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nபொதுஜன பெரமுன சிலாபம் பிரதேச சபை உறுப்பினர் விபத்தில் உயிரிழப்பு.\nசிலாபம் பிரதேச சபையின், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினரான,\nநுவன் சஞ்சீவ வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.\nமாதம்பே-குளியாப்பிட்டி வீதியில், நேற்றிரவு (14)மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, டிப்பர் வண்டியில் மோதுண்டு இவர் உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.\nபொதுஜன பெரமுன சிலாபம் பிரதேச சபை உறுப்பினர் விபத்தில் உயிரிழப்பு. Reviewed by Madawala News on March 15, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nமகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல் .\nதோல்வியை அடுத்து சஜித் பிரேமதாசா ராஜினாமா செய்தார்.\nஅடுத்த பொதுத் தேர்தல் தொடர்பில் தீர்மானம்.. சிறப்பு அறிக்கை வெளியிட்டார் ரணில்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுப்பியுள்ள செய்தி.\nஉரிமையை விட உணர்வுக்கு மதிப்பளித்ததின் விளைவை இனியாவது இந்த சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.\nBreaking News .. 1.4 மில்லியன் வாக்குகள் கோத்தாபய ராஜபக்‌ஷ முன்னிலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2011/03/blog-post_18.html", "date_download": "2019-11-17T19:45:26Z", "digest": "sha1:E5ZXHISQYURC6QQWITR743YNCREYHSVI", "length": 47656, "nlines": 228, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: மிரண்டு போன ஜெயலலிதாவும் அவரை மிரள வைத்த சக்திகளும்", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nமிரண்டு போன ஜெயலலிதாவும் அவரை மிரள வைத்த சக்திகளும்\nமிரண்டு போன ஜெயலலிதாவும் அவரை மிரள வைத்த சக்திகளும்\nமுந்தைய தினம் காட்டாற்று வெள்ளம் போல பாய்ந்த ஜெயலலிதா திடீரென பணிந்து போக முக்கியக் காரணம் விஜய்காந்த் தான் என்பது அனைவரும் அறிந்த செய்தி.\nநாம் விரும்பும் தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்துவிட்டால் தேதிமுக , இடதுசாரிகளும், புதிய தமிழகமும், பார்வர்ட் பிளாக்கும் என்ன செய்துவிடப் போகிறார்கள்.. ஒருவர் பின் ஒருவராக நம்மிடம் வந்து ”அம்மா அந்தத் தொகுதியை விட்டுக் கொடுங்கள்.. இந்தத் தொகுதியை விட்டுக் கொடுங்கள்” என்று கெஞ்சுவார்கள். அப்படி கெஞ்சும் போது சிலவற்றை விட்டுத் தந்தால் நாம் தந்ததை வாங்கிக் கொண்டு வாயை மூடிக் கொண்டு போய் விடுவார்கள் என்று தான் ஜெயலலிதாவும் அவரது பத்திரிக்கை துறை நண்பரும் நினைத்திருந்தானர்.\nவிஜய்காந்த் என்னொரு சக்தி அந்த இடத்தில் இருந்திருக்காவிட்டால் ஜெயலலிதா நினைத்து தான் நடந்திருக்கும். ஆனால், ஜெயலலிதாவால் முதுகில் குத்தப்பட்டவுடன் அனைத்து கூட்டணி கட்சிகளும் ( இடதுசாரிகளும், அவர்களுடன் பார்வர்ட் பிளாக், புதிய தமிழகம், மூவேந்தர் முன்னணிக் கழகம் ) விஜய்காந்தின் அலுவலகத்தில் கூடி மூன்றாவது அணி அமைப்போம்’ என்று மிரட்டுவார்கள் என்று ஜெயலலிதா கனவிலும் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.\nவிஜய்காந்த் மூலம் எதிர்காலத்தில் ஜெயலலிதா சந்திக்கப் போகும் அதிரடியான சவால்களுக்கு இந்த சம்பவம் ஒரு ஆரம்பம் தான். இனி எந்தக் கட்சியையும் ஜெயலலிதாவால் உதாசீனப்படுத்த முடி���ாது என்பதற்கு பெரும் உதாரணம் வைகோவுக்கும் சேர்த்து அதிமுக சமாதானக் கொடியை ஆட்டியது ஆகும். சமாதானப் போக வேண்டுமானால் தான் கோரும் தொகுதிகளை தனக்குத் தருவதோடு, மதிமுகவையும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என நிபந்தனை போட்டு அதிமுக தலைவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினார் விஜயகாந்த்.\nஇதனால் மிரட்டல் விடுத்த கட்சிகளுக்கு கேட்கும் தொகுதிகளைக் கொடுப்பதோடு, மதிமுகவுக்கும் கூட்டணியில் இடம் தருவதாக அறிவித்துள்ளார் ஜெயலலிதா .இப்படிபட்ட நிலைக்கு தள்ளப்பட்ட ஜெயலலிதா இதனால் தன் பெயர் கெட்டுபோவதால் இதற்கெல்லாம் காரணம் தன் உடன் பிறவா சகோதரியின் குடும்பமே என்று புது கதையை அவிழ்த்து விட்டு இருக்கிறார்.\nஇப்போது கட்சிகளுடன் மீண்டும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை ஜெயலலிதா தொடங்கியுள்ளதன் மூலம் பெரும் குழப்பத்தில் உள்ளவர்கள் அதிமுக வேட்பாளர் பட்டியலில் உள்ளவர்கள்தான். கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது ப்ளஸ் சசிகலா குடும்பத்தினர்க்கான கோட்டா போக அதிமுக கட்சிகளில் உழைத்தவர்களில் எத்தனை பேருக்கு உண்மையிலேயே சீட் கிடைக்குமோ.. எத்தனை பேரின் பெயர்கள் பட்டியலில் இருந்து காணாமல் போகுமோ.. எத்தனை பேர் தொகுதி மாற வேண்டியிருக்குமோ என்பது தெரியவில்லை.\nயானைக்கும் அடி சருக்கும் என்பது ஜெயலலிதா விஷயத்தில் உண்மையாகி உள்ளது\nLabels: அரசியல் , எலக்சன் 2011 , தமிழ்நாடு , தேர்தல்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஇருந்தாலும் உங்களுக்கு குசும்பு கொஞ்சம் ஜாஸ்தி தான்(யானைக்கும் அடி சறுக்கும்\nஅரசியலில் புனைவு கூடாது நண்பரே..\nயானைக்கும் அடி சறுக்கும் தலைவரே\nதங்களது வாழ்த்துக்கும் வரவேற்ப்புக்கும் நன்றி \nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 408 ) அரசியல் ( 271 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) மனைவி ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 40 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 26 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) சினிமா ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) காதலி ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) தொழில் நுட்பம் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) மாணவர்கள் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) #modi #india #political #satire ( 6 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) நையாண்டி.போட்டோடூன் ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #india #political #satire ( 3 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) political satire ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #மோடி #politics ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) Google ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) arasiyal ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) சேலை ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) Charcoal-based Underwear ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) Indian Elections ( 1 ) July 9th ( 1 ) Kids ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) NRI bhakthal ( 1 ) Netflix ( 1 ) New year Eve's spacial ( 1 ) Nutrition Food ( 1 ) One million ( 1 ) Patriot Act ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Phototoon ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) Today America ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) chennai book fair.Top sellers ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) health ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) onion benefits ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) politics ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) sarcasm ( 1 ) sexual drive ( 1 ) social ( 1 ) sunday humour thoughts ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) thoughts ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அமெரிக்கா தகவல் ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இன்றைய அமெரிக்கா ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nநல்லவனை கெட்டவன் ஆக்குவது எப்படி \nஆங்கில சொற்களின் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமா\nUAE - ல் வசிக்கும் NRI இந்தியரா நீங்கள்\nகாங்கிரஸ் கட்சியின் புதிய அதிரடி வேலை வாய்ப்பு திட...\nபுதிய கண்டுபிடிப்பு: பணத்தை கணக்கிட....Simplified ...\n2011 எலக்சன் காமெடி- கவுண்டமணி VS செந்தில்\nபயனுள்ள தகவல்கள். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும்...\n'உங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல\n( U.A.E NRI ) அயல்நாடுகளில் வசிக்கிற அனைவரும் அறிந...\nஇவரை நம்பியா தமிழகத்தை கொடுக்க போகிறிர்களா\nபுன்னகை பூக்கும் வயிறு. உங்கள் மனதை பாதிக்கும் பதி...\nபெண்மையை ஏன் மதிக்க வேண்டும் என்று இப்போதாவது கற்ற...\nதேமுதிக, அதிமுக கூட்டணியில் நிலைக்குமா, நீடிக்குமா...\nஎவன்டி உன்ன பெத்தான், அவன் கைல கிடைச்சா செத்தான்\nவிஜயகாந்தை அடியோடு காலி செய்ய ஜெ. போட்ட மாஸ்டர் பி...\n1 ரூபாயில் உங்கள் கிட்னியை சுத்தம் செய்ய\nமிரண்டு போன ஜெயலலிதாவும் அவரை மிரள வைத்த சக்திகளும...\n50 ஆயிரம் தேவையில்லை 50 ரூபாய் மட்டும் போதும் சிறு...\nவிஜயகாந்தை கொலை செய்ய சதித்திட்டம். சதி திட்டம் அம...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/216048", "date_download": "2019-11-17T19:33:07Z", "digest": "sha1:I663VCR3N7PKSXBURU5EWRRTJ4FIXNRU", "length": 5048, "nlines": 59, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "திடீர் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை!! | Thinappuyalnews", "raw_content": "\nதிடீர் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை\nலஷ்மி குறும்படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை லட்சுமி பிரியா, திடீர் என்று எழுத்தாளரை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.\n‘முன்தினம் பார்த்தேனே’ என்ற படம் கடந்த 2010-ம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகை லட்சுமி பிரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மாயா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து லட்சுமி பிரியா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.\nலட்சுமி பிரியா சினிமாவில் வாய்ப்புகள் சரியாக அம���யவில்லை என்பதால் குறும் படங்களில் நடிப்பதில் மிகவும் ஆர்வம் செலுத்தினார். அவர் நடித்ததில் மிகவும் பிரபலமான குறும்படம் தான் “லஷ்மி”. இது லஷ்மி என்ற ஒரு பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குறும்படம் ஆகும்.\nஇந்த குறும்படம் வெளியான சிலமணி நேரங்களிலேயே மக்களிடத்தில் மிகவும் பிரபலமானது. தற்போது நடிகை லட்சுமி பிரியா, பெங்களூரை சேர்ந்த எழுத்தாளர் வெங்கட்ராகவன் என்பவரை திடீரென்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.\nலட்சுமி-வெங்கட்ராகவன் திருமணம் இருவீட்டாரின் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-11-17T19:35:08Z", "digest": "sha1:XTLFUZ7BJYHLQYWSUZNX3T5SJASVCGT2", "length": 3387, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆனந்த் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆனந்த் (பி. 1951) ஒரு தமிழ்க் கவிஞர் மற்றும் எழுத்தாளர். சென்னையை வசிப்பிடமாகக் கொண்டவர். கவிதை, நாவல், சிறுகதை, கவிதை குறித்த கட்டுரைகள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் துறையில் பணி புரிந்தார். தற்போது மனநல ஆலோசகராகவும் மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளராகவும் உள்ளார். இவரது நூல்கள் வருமாறு:\nநான் காணாமல் போகும் கதை\n1. ‘க’ - ராபர்ட்டோ கலாஸ்ஸோ(இத்தாலிய மூலம்) 2. அறியப்பாடாத தீவின் கதை - ஜோஸே ஸாரமாகோ(போர்ச்சுகீஸிய மூலம்) 3. மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள் - டயான் ப்ரோகோவன்(பெல்ஜிய மூலம்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/womenright/", "date_download": "2019-11-17T19:45:37Z", "digest": "sha1:KN5MLNNLEKTAOAIB52ZIO2KQXLTJABPY", "length": 8503, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "womenright News in Tamil:womenright Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\n பெண் உயர்கல்வி பற்றிய ஷாக் சர்வே\nஉயர்க் கல்வியில் பெண்களின் எண்ணிகையை அதிகரித்ததோடு நின்றுவிடாமல், அந்தக் கல்வியை அவர்களுக்கே எப்படி பயன்படுத்துவதாய் மாற்றுவது \n20-வது முறையாக ‘தாய்மை’ அடைந்த 38 வயது பெண்: மருத்துவர்கள் விவரிக்கும் அபாயம்\nகரு உருவாகும் பெண்ணின் கருப்பை ஒரு தசைக்கு சமமாகும், ஒவ்வொரு அடுத்தடுத்த கர்ப்பம் ஆகும் பொது அந்த தசையை நீளம் அதிகப்படுத்தப்படுகிறது.\nசம உரிமையை நோக்கி சவூதி: பெண்களுக்கு கிடைத்த புதிய உரிமைகள் எவை\nஎல்லா இடங்களிலும் இயற்கையாகக் கருதப்படும் இந்த நடவடிக்கைகள் இன்று வரை சவுதி அரேபியாவில் சீர்திருத்தப்பட வேண்டியவைகள் ஆகவே இருந்தன.\nவாட்ஸ் அப்-ல் பிறந்தது முத்தலாக்கின் முதல் வழக்கு\nTriple Talaq: எங்களுக்கு இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் தான். இருந்தாலும், வாழ்க்கைத் தொடர்ந்த முதல் நாளிலிருந்தே நான் வேதனைக்கு உள்ளாக்கப்பட்டேன்.\nமூன்றில் ஒரு பங்கு : வெறும் கனவாகிறதா 33% இடஒதுக்கீடு \nஇருப்பினும் இங்கும் பெண்களின் பிரதிநிதித்துவம் ஒற்றை இலக்க எண்ணில் முடிவடைந்துவிடுகிறது.\n#MeToo விவகாரம் : பணியிடங்களில் நடக்கும் பாலியல் குற்றங்கள் மற்றும் அது தொடர்பான சட்டங்கள் குறித்து ஒரு பார்வை\n#MeToo விவகாரம் : பணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகளில் இருந்து தப்பிக்க இந்திய சட்டங்கள் உங்களுக்கு எப்படி உதவுகிறது.\nவாயிருந்தும் ஊமைகள் : பெண் விவசாயக் கூலிகளின் பரிதாப நிலை\nபெண் விவசாய கூலிகள் பாரபட்சமாகவே நடத்தப்படுகிறார்கள். அவர்களின் கூலி கூட ஆண்களைவிட எப்போதும் குறைவாகவே இருக்கிறது.\nசமூக வலைதளங்களில் லேட்டஸ்ட் வைரல், ‘லக்‌ஷ்மி’ என்கிற சில நிமிட குறும்படம். அது குறித்து கவிஞர் சந்திரகலா தனது கருத்துகளை இங்கு பகிர்கிறார்...\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: முன்னாள் பாதுகாப்புத் தலைவர் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயார் – பிரதமர் மோடி\nஅயோத்தி தீர்ப்பு: மறுஆய்வு மனு தாக்கல் செய்ய அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், ஜாமியத் உலமா-இ-ஹிந்த் முடிவு\nகர்நாடகாவில் பட்டப்பகலில் ஆயுதங்களைக் காட்டி ஆள்கடத்தல்; அதிர்ச்சி சிசிடிவி வீடியோ\nஇலங்கை புதிய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே யார்\nஇன்றும், நாளையும் எங்கெங்கு ���ழை தெரியுமா\n சரி செய்வதற்கான டிப்ஸ்கள் இங்கே\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/anushka-sharma-wear-captain-virat-kohli-clothes/", "date_download": "2019-11-17T19:42:46Z", "digest": "sha1:BQXYVKTODTJ525M56OEOBAJZ77DKIT27", "length": 12184, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Anushka Sharma likes to wear Virat Kohli’s clothes - ”நான் திருடுனா விராத் சந்தோஷப் படுவாரு” - அனுஷ்கா ஷர்மா ஓபன் டாக்!", "raw_content": "\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\n”நான் திருடுனா விராத் சந்தோஷப் படுவாரு” - அனுஷ்கா ஷர்மா ஓபன் டாக்\nஅனுஷ்காவும் விராத் கோலியும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியில் திருமணம் செய்துக் கொண்டனர்.\nVirat Kohli – Anushka Sharma: பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, கிரிக்கெட் வீரரும், தனது கணவருமான விராட் கோலியின் உடைகளை திருடி அணிவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். வோக் இதழிடம் பேசிய அனுஷ்கா, தான் அப்படிச் செய்வதை விராத்தும் விரும்புகிறார் என்றார்.\n”நான் உண்மையில் அவரது அலமாரியில் இருந்து பலவற்றை பயன்படுத்துகிறேன். பெரும்பாலும் டி-சர்ட் போன்ற துணி வகைகளை திருடுகிறேன். சில நேரங்களில் நான் அவருடைய ஜாக்கெட்டுகளை எடுத்துக்கொள்வேன். நான் அவரது உடைகளை அணியும்போது விராத் மகிழ்ந்து போகிறார்” என்றார்.\nஅந்த நேர்க்காணலில், திருமண நாளில் பிங்க் நிற உடை அணியக்கூடாது என்பதை தான் நம்பவில்லை என்றும், அவ்வாறான விஷயங்களை தான் நம்புவதில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார் அனுஷ்கா. அனுஷ்காவும் விராத் கோலியும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியில் திருமணம் செய்துக் கொண்டனர். திருமணமான சில மணி நேரங்களில் அவர்களது படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. பிங்க் கலர் ’சபியாசாச்சி லெஹங்காவில்’ மணப்பெண்ணாக ஜொலித்தார் அனுஷ்கா.\nஅனுஷ்காவும், விராத்தும் தற்போது பூட்டானில் விடுமுறையைக் கழிக்கின்றனர். அதோடு ஒவ்வொரு நாளும் அந்தப் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்கள். விராத்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்கள், வெகேஷனில் இருப்பது க��றிப்பிடத்தக்கது.\nஒட்டுமொத்த கிரிக்கெட் தேசமும் ஒலிக்கும் ஒரே பெயர் கோலி… கோலி…\nட்ரெக்கிங் அனுபவம்: விராட் கோலியையும், அனுஷ்கா ஷர்மாவையும் அறியாத குடும்பம்\nபங்களாதேஷ் அணிக்கு எதிராக டி20, டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு; கோலிக்கு ஓய்வு\nதென்.ஆ., அணியை ஒயிட் வாஷ் செய்த முதல் கேப்டன் – இந்தியாவின் முதல் ‘ஆல் டைமன்ஷன்’ வெற்றி\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி உலக சாதனை – கோலி படை அசத்தல்\nIND vs SA 2nd Test Day 2 Highlights : 601 ரன்கள் குவித்த இந்தியா – 3 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடும் தென்.ஆ.,\nசெல்பி, விளம்பரம், சிறப்பு விருந்தினர் என பிஸியாகவே இருக்கும் டூப்ளிகேட் கோலி…..\nவிராட் கோலியை விஞ்சிய பாபர் அசம்\nடில்லியில் போலீசை துரத்தும் வக்கீல்கள் – புதிய வீடியோ வெளியீடு\nசோனியா காந்தி குடும்பத்தினருக்கு சிறப்பு பாதுகாப்பு வாபஸ் – மத்திய அரசு அதிரடி\nசெயற்கை கருவூட்டல் சிகிச்சையில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்\nவருகிற 2020ம் ஆண்டு இறுதிக்குள் இது மேலும் 10 சதவிகிதம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது\nகரு கருவென முடி வளரணுமா\nCoffee rinse : காபிக்குளியல், செம்பட்டை நிறத்தில் உள்ள முடிகளின் நிறத்தை கருமையாக மாற்ற பெரிதும் துணைபுரிவதாக ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன.\nஅரசு ஊழியர்களுக்கு இட ஒதுக்கீட்டின்படி பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஆதார் அட்டையில் முகவரி மாற்றுவது இனி மிக எளிது… விதிமுறை மாற்றப்பட்டு அரசிதழ் வெளியீடு\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: முன்னாள் பாதுகாப்புத் தலைவர் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயார் – பிரதமர் மோடி\nஅயோத்தி தீர்ப்பு: மறுஆய்வு மனு தாக்கல் செய்ய அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், ஜாமியத் உலமா-இ-ஹிந்த் முடிவு\nகர்நாடகாவில் பட்டப்பகலில் ஆயுதங்களைக் காட்டி ஆள்கடத்தல்; அதிர்ச்சி சிசிடிவி வீடியோ\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/biggboss-fame-actress-car-hits-youth/", "date_download": "2019-11-17T19:50:53Z", "digest": "sha1:RU36NLDH5RLBALVMUJ6YHJRDU6NL3REO", "length": 9958, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Biggboss fame Yashika car hits youth - பிக்பாஸ் பிரபலத்தின் கார் மோதி இளைஞர் படுகாயம்", "raw_content": "\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nநள்ளிரவில் நடிகை யாஷிகா கார் விபத்து: இளைஞர் படுகாயம்\nYashika Aannand : காயமடைந்த இளைஞர் சிகிச்சைக்காக, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாஷிகா காரில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி...\nஇருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மட்டுமே பிரபலம் ஆனவர் யாஷிகா ஆனந்த். இவர் தனது நண்பர்களுடன் தனது சொகுசு காரில் வந்து கொண்டிருந்தார்.\nசென்னை நுங்கம்பாக்கம் ஹாரிங்டன் சாலையில், யாஷிகாவின் கார், நள்ளிரவு நேரத்தில் அதிவேகமாக வந்துகொண்டிருந்தது. அப்போது சாலையோரத்தில் உணவை டெலிவரி செய்யும் பரத் என்ற இளைஞன் நின்று கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக அந்த கார், பரத்தின் மீது மோதியது. அதோடு நிற்காமல் பக்கத்தில் இருந்த கடையின் மீதும் மோதியது. இளைஞர் படுகாயமடைந்தார்.\nஅவர், சிகிச்சைக்காக, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாஷிகா காரில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n”அந்த விபத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” – யாஷிகா விளக்கம்\nஐஸ்வர்யா முன்பே யாஷிகா ஆனந்துக்கு முத்தமிட்ட ஆண் நண்பர்\nயோகி பாபுவுக்கு அடித்தது யோகம்… யாஷிகாவுடன் இணைந்து நடிக்கிறார்\nயாஷிகா வைரல் வீடியோ… பிக் பாஸ் வீட்டை விட்டு வந்தும் இதை நிறுத்தலையா\nBigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2 வீட்டில் இருந்து வெளியேரும் நபர் இவரா\nஒரு மாசமா மூக்குத்தி போடாதவங்க பிக் பாஸ் 2க்கு வர்றாங்க\nடிக் டாக்கால் அடித்தது லக்- கிடைத்தது பாஜக எம்எல்ஏ டிக்கெட்\n203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி : ரோகித் சர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருது\nஆசிய நீச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வேதாந்த் மாதவன்\nVedaant Madhavan: இந்தியாவின் சார்பாக கலந்துக் கொண்ட வேதாந்தின் முதல் அதிகாரப்பூர்வ வெள்ளிப்பதக்கம்\nஎனக்கு எல்லா மதங்களையும் மதிக்க கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது – விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த மாதவன்\nMadhavan Ranganathan: நான் தர்காவுக்குச் செல்வேன், குருத்வாராவுக்குச் செல்வேன். தேவாலயத்துக்குச் செல்வேன்.\nஅரசு ஊழியர்களுக்கு இட ஒதுக்கீட்டின்படி பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nவிஜய் சேதுபதியின் ’சங்கத் தமிழன்’ இன்று வெளியாவதில் சிக்கல்…\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: முன்னாள் பாதுகாப்புத் தலைவர் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயார் – பிரதமர் மோடி\nஅயோத்தி தீர்ப்பு: மறுஆய்வு மனு தாக்கல் செய்ய அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், ஜாமியத் உலமா-இ-ஹிந்த் முடிவு\nகர்நாடகாவில் பட்டப்பகலில் ஆயுதங்களைக் காட்டி ஆள்கடத்தல்; அதிர்ச்சி சிசிடிவி வீடியோ\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/admk-by-election-candidate-interview-on-royapettah-head-office-363794.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-17T20:21:39Z", "digest": "sha1:YGKOWYYQGDUXMWTTMM5DWAOIX4TDHVVU", "length": 16429, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக தலைமையகத்தில் அதிவேகமாக நடந்த நேர்காணல்...! | AIADMK By Election Candidate Interview on Royapettah Head Office - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்���ி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுக தலைமையகத்தில் அதிவேகமாக நடந்த நேர்காணல்...\nTN By-election : நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தல்: அதிமுக சார்பில் களமிறங்கப்போவது யார்\nசென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் அதிவேகமான முறையில் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மும்முரமாய் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் நேற்று மாலை நேர்காணல் நடத்தப்பட்டது.\nஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., மற்றும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற்ற அந்த நே��்காணலில் மொத்தம் 90 பேர் கலந்துகொண்டனர். விக்கிரவாண்டியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 36 பேரும், நாங்குநேரியில் போட்டியிட விருப்பம் கோரி 54 பேரும் நேர்காணலில் கலந்துகொண்டனர்.\nநேர்காணலில் பங்கேற்றவர்களிடம் என்ன தொழில் செய்கிறீர்கள், எத்தனை வருடமாக கட்சியில் இருக்கிறீர்கள், மற்றும் எல்லா நேர்காணல்களிலும் கேட்கப்படும் கட்டாய கேள்வியான எவ்வளவு செலவு செய்ய முடியும் என்பது தான் கேட்கப்பட்டது. சிலர் தன்னிடம் செலவழிக்க பணம் இல்லை கட்சி தான் பார்த்துக்கொள்ள வேண்டும், இத்தனை ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்திருக்கிறேன் என உருக்கமாகவும், சிலர் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம் எனவும் நேர்காணலில் கூறியுள்ளனர்.\nஒரு நபருக்கு நான்கிலிருந்து 5 நிமிடம் வரை எடுத்துக்கொள்ளப்பட்டு மின்னல் வேகத்தில் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டது. இதனிடையே வேட்பாளர்களை கூட அதிமுக தலைமை முடிவு செய்துவிட்டதாகவும், நாளை(புதன்கிழமை) வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\nஅதிமுகவுக்கு இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடவே கூடாது.. முக ஸ்டாலின் ட்வீட்\nசமூகநீதி விவகாரத்தில் அலட்சியம்... தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nகோத்தபய ராஜபக்சேவின் வெற்றி இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள் .. வைகோ கவலை\n19-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்... முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு\nதமிழக எம்.பி.க்களுக்கு டெல்லியில் வீடு... பாதி பேருக்கு மட்டும் ஒதுக்கீடு\nடெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி.. அம்பத்தூரில் சோகம்\nமுரசொலி விவகாரம்... பொய்யுரைப்போர் முகமூடியை கிழித்தெறிவோம் - ஆர்.எஸ்.பாரதி\nசென்னை மெட்ரோ ரயில்கள் நேர அட்டவணை .. பேருந்து நிலையங்களில் அறிய புதிய வசதி\nஉருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கடலோர மாவட்டங்களில் இரவு முதல் மழை வெளுக்கும்\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\n4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடன��க்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=159945&cat=32", "date_download": "2019-11-17T21:31:32Z", "digest": "sha1:JPZRQJ3KEGIGW5N4ZIPRRFFSFRKKS6JO", "length": 29131, "nlines": 619, "source_domain": "www.dinamalar.com", "title": "எருது விடும் விழா கோலாகலம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » எருது விடும் விழா கோலாகலம் ஜனவரி 18,2019 17:00 IST\nபொது » எருது விடும் விழா கோலாகலம் ஜனவரி 18,2019 17:00 IST\nவேலூர், வாணியம்பாடி அருகேயுள்ள வெள்ளக்குட்டை கிராமத்தில் மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. விழாவில் வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர் மற்றும் ஆந்திர மாநிலத்திலிருந்தும் சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப் பாய்ந்து ஓடின. ஆயிரக்காணக்கான மக்கள் காளைகள் பார்த்து அரவாரம் செய்தனர். இதே போன்று, திருப்பத்தூர் அருகேயுள்ள பெரியகசிநாயக்கன்பட்டி கிராமத்தில் 37 ஆம் ஆண்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது. அனேரி ராமு என்ற காளை முதல் பரிசான, 44 ஆயிரம் ரூபாயைத் தட்டிச் சென்றது.\nஎருது விடும் விழா கோலாகலம்\nபிரம்மபுரீஸ்வரர் கோயிலில் திருவாதிரை திருவிழா\nதமிழகம், புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் கோலாகலம்\nபிடாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா\nபூங்குழலி அம்மன் குண்டம் திருவிழா\nசிராவயல் மஞ்சுவிரட்டுக்கு தயாராகும் காளைகள்\nஆயிரம் ரூபாய் திட்டம் துவங்கியது\nதை தெப்பத் திருவிழா கொடியேற்றம்\nகேரளாவைப் பார்த்து பாடம் படிப்போம்\nவெளிநாட்டினர் பங்கேற்ற பொங்கல் திருவிழா\nகால்நடைகளை காக்கும் ஆல்கொண்டமால் திருவிழா\nஹாட் பாக்ஸ் மற்றும் கவர் அன்பளிப்பு\nமஞ்சுவிரட்டு காளைகள் விஷம் வைத்து கொலை\nபுத்தாண்டு: பாதுகாப்பில் 15 ஆயிரம் போலீசார்\nஅவனியாபுரம் ஜல்லிகட்டில் முதல் மரியாதை இல்லை\nதெற்கு ஸ்வீடன் தமிழ்ச்சங்க பொங்கல் விழா\nகடலோர கிராமங்களில் மீனவ பொங்கல் விழா\nஎம்.ஜி.ஆர் 102வது பிறந்த நாள் விழா\nஉறுப்பு தானத்தில் 10 ஆயிரம் கி.மீ சுற்றுப்பயணம்\nமுதல் முறையாக மதுரை ஸ்டைலில் பேசிய அஜித்\nரஜினி என் நடிப்பை பார்த்து கை கொடுத்தார்\nமுதல் பெண் ஆசிரியை 188 வது பிறந்தநாள்\nமாணவிகள் பலாத்காரம் கிறிஸ்துவ பாதிரியாருக்கு 30 ஆண்டு சிறை\nஆதார் கட்டாயம்னு சொன்னா 1 கோடி அபராதம்; 10 ஆண்டு சிறை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nதிட்டியதால் தம்பியை கொன்ற அண்ணன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nமாலையணிந்து விரதத்தை துவக்கிய பக்தர்கள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇலங்கை அதிபராகிறார், கோத்தபய ராஜபக்சே; மோடி வாழ்த்து\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nபஞ்சமி நில விவகாரம்: உதயநிதி ஆஜராக உத்தரவு\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nரஜினிகாந்த் அரசியலுக்குவர சிறப்பு யாகம்\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nஅலமாரியில் ரூ.32 கோடி; ரெய்டில் சிக்கியது\nபாபர் மசூதி இடிப்பு தினம் ; அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்\nஇயல்பு நிலைக்கு திரும்பும் டெல்லி\nஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்\n2700 பேருக்கு கடன் வழங்கும் விழா\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nசெய்திகளைத் தருவது மட்டுமல்ல ஊடகப்பணி\nடாக்டரை தாக்கினால் 10 ஆண்டுகள் ஜெயில்\nசெம்மரம் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்\nஉலகில் மிகவும் மாசுபட்ட நகரம் டில்லி முதலிடம்\nஉதயநிதியை பார்த்ததே இல்லை: ஸ்ரீரெட்டி\n141 செங்கல் சூளைகளை மூட உத்தரவு\n'என்னங்க சார் உங்க சட்டம்...': வணிகர்கள் கடையடைப்பு\n இனி ஊரில் இருந்தபடியே வாதாடலாம்\nதிருச்சி ஜங்ஷனில் மலையாள படிவம் : பயணிகள் அதிர்ச்சி\nபாளையங்கோட்டையில் 100 மி.மீ., மழை\nஓடையில் வெள்ளப்பெருக்கு: தொழிலாளர்கள் பரிதவிப்பு\nமாற்றுத்திறனாளி பலாத்காரம் : உறவினருக்கு ஆயுள்\nதண்ணீர் வந்தும் பாசனத்திற்கு பிரச்னையா\nமூலவைகையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம்\nதொழிலதிபர் கடத்தலில் முக்கிய குற்றவாளி கைது\nசெயினை வீசிய ஆசிரியர்: ஏமாந்த கொள்ளையர்கள்\nகிணற்றில் விழுந்த சினைப்பசு மீட்பு\nவெற்றி ரகசியம் சொல்லும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா'\nதாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை\nஉயிரை விட உரிமை பெருசா அமெரிக்கர்களை தெறிக்கவிட்ட இந்திய பெண்\nபுலிக்குளம் ஆராய்ச்சி நிலையம் துவக்கவிழா எப்போது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமாவட்ட கால்பந்து; ஈரோடு வெற்றி\nமாவட்ட வாலிபால் அரையிறுதியில் டி.வி.எஸ்.எம்., ஸ்ரீ சக்தி அணிகள்\nகைப்பந்து போட்டி ஐசிஎப் அணி சாம்பியன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\nஸ்ரீ ரெட்டி பரபரப்பு பேட்டி\nகாற்றின் திசை எங்கும் ஹரிஹரன்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=160067&cat=464", "date_download": "2019-11-17T21:14:29Z", "digest": "sha1:7WBPWSVAHTUI66JFHPZ2EHLSUUOSIO3S", "length": 30430, "nlines": 647, "source_domain": "www.dinamalar.com", "title": "தடை தாண்டிய மாணவனுக்கு பாராட்டி விழ��� | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » தடை தாண்டிய மாணவனுக்கு பாராட்டி விழா ஜனவரி 20,2019 00:00 IST\nவிளையாட்டு » தடை தாண்டிய மாணவனுக்கு பாராட்டி விழா ஜனவரி 20,2019 00:00 IST\nசென்னை ஜே.பி.ஆர் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் அரவிந்த். ஜனவரி 12ஆம் தேதி புனேயில் நடைபெற்ற இந்திய அளவிலான இளைஞர்களுக்கான கேலோ இந்தியா ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் உட்கோட்டை கிராமத்திற்கு குடும்பத்துடன் வந்த அரவிந்தை உறவினர்கள், ஊர் மக்கள் பாராட்டினர். அரவிந்த் பேசுகையில் பயிற்சியாளர் நாகராஜன் மற்றும் உறவினர்கள் ஊக்கமே வெற்றிக்கு காரணம் என்றார்.\nபுதிய மாவட்டம் உதயம் மக்கள் கொண்டாட்டம்\nசென்னை சர்ச்சில் ரகசிய அடுக்கு கல்லறை மக்கள் எதிர்ப்பு\nமாவட்ட அளவிலான வாலிபால் போட்டி\nசென்னை கர்ப்பிணிக்கு HIV ரத்தம்\nஊருக்குள் உலா வந்த யானைகள்\nஅரியலூர் தியாகி ரெங்கசாமி மரணம்\nகுப்பைக்கிடங்கு அமைக்க மக்கள் எதிர்ப்பு\nமாநில அளவிலான நீச்சல் போட்டிகள்\nஅதிகரிக்கும் சிசேரியன் காரணம் என்ன\nமாவட்ட அளவிலான தடகள போட்டிகள்\nமாநில அளவிலான சைக்கிள் ரேஸ்\nகடத்தல் கொலைக்கு, காதலே காரணம்\nமாநில அளவிலான இறகுப்பந்து போட்டி\nதரமில்லாத தார்சாலையை நிறுத்திய மக்கள்\nதமிழகத்தில் இனி 33 மாவட்டம்\nவளர்ச்சியில் சீனாவை முந்தும் இந்தியா\nதரமற்ற சாலை: மக்கள் முற்றுகை\nஅகில இந்திய மகளிர் கிரிக்கெட்\nஸ்வீடன் செல்லும் அரசுப்பள்ளி மாணவர்\nஅகில இந்திய மகளிர் கிரிக்கெட்\nமாநில அளவிலான தடகள போட்டி\nஜெ., மறைவுக்கு காரணம் திமுக: தம்பிதுரை\n3வது டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி\nதேசிய கராத்தே: பதக்கம் வென்ற மாணவிகள்\n3 டிகிரி செல்சியஸ்; உறையும் மக்கள்\nஸ்டாலின் துவக்கிய மக்கள் சந்திப்பு பயணம்\nமாணவர் கைது : கிராமத்தினர் திரண்டனர்\nவிபத்தால் மக்கள் - போலீஸ் தள்ளுமுள்ளு\nஆஸி மண்ணில் இந்தியா இரட்டை சாதனை\nஐ லீக் கால்பந்து: சென்னை வெற்றி\nபுதுச்சேரி காவல் நிலையம் இந்திய அளவில் தேர்வு\nமாநகராட்சியில் மக்கள் ஒப்படைத்த 5 டன் கழிவுகள்\nநடைமுறைக்கு வந்தது பிளாஸ்டிக் தடை மக்கள் வரவேற்பு\nமின் பணிக்கு உதவிய கல்லூரி மாணவர் பலி\nமாணவிகள் பலாத்காரம் கிறிஸ்துவ பாதிரியாருக்கு 30 ஆண்டு சிறை\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நோட்டீஸ் : வெளுத்து வாங்கிய மாணவர்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nதிட்டியதால் தம்பியை கொன்ற அண்ணன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nமாலையணிந்து விரதத்தை துவக்கிய பக்தர்கள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇலங்கை அதிபராகிறார், கோத்தபய ராஜபக்சே; மோடி வாழ்த்து\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nபஞ்சமி நில விவகாரம்: உதயநிதி ஆஜராக உத்தரவு\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nரஜினிகாந்த் அரசியலுக்குவர சிறப்பு யாகம்\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nஅலமாரியில் ரூ.32 கோடி; ரெய்டில் சிக்கியது\nபாபர் மசூதி இடிப்பு தினம் ; அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்\nஇயல்பு நிலைக்கு திரும்பும் டெல்லி\nஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்\n2700 பேருக்கு கடன் வழங்கும் விழா\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nசெய்திகளைத் தருவது மட்டுமல்ல ஊடகப்பணி\nடாக்டரை தாக்கினால் 10 ஆண்டுகள் ஜெயில்\nசெம்மரம் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்\nஉலகில் மிகவும் மாசுபட்ட நகரம் டில்லி முதலிடம்\nஉதயநிதியை பார்த்ததே இல்லை: ஸ்ரீரெட்டி\n141 செங்கல் சூளைகளை மூட உத்தரவு\n'என்னங்க சார் உங்க சட்டம்...': வணி���ர்கள் கடையடைப்பு\n இனி ஊரில் இருந்தபடியே வாதாடலாம்\nதிருச்சி ஜங்ஷனில் மலையாள படிவம் : பயணிகள் அதிர்ச்சி\nபாளையங்கோட்டையில் 100 மி.மீ., மழை\nஓடையில் வெள்ளப்பெருக்கு: தொழிலாளர்கள் பரிதவிப்பு\nமாற்றுத்திறனாளி பலாத்காரம் : உறவினருக்கு ஆயுள்\nதண்ணீர் வந்தும் பாசனத்திற்கு பிரச்னையா\nமூலவைகையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம்\nதொழிலதிபர் கடத்தலில் முக்கிய குற்றவாளி கைது\nசெயினை வீசிய ஆசிரியர்: ஏமாந்த கொள்ளையர்கள்\nகிணற்றில் விழுந்த சினைப்பசு மீட்பு\nவெற்றி ரகசியம் சொல்லும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா'\nதாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை\nஉயிரை விட உரிமை பெருசா அமெரிக்கர்களை தெறிக்கவிட்ட இந்திய பெண்\nபுலிக்குளம் ஆராய்ச்சி நிலையம் துவக்கவிழா எப்போது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமாவட்ட கால்பந்து; ஈரோடு வெற்றி\nமாவட்ட வாலிபால் அரையிறுதியில் டி.வி.எஸ்.எம்., ஸ்ரீ சக்தி அணிகள்\nகைப்பந்து போட்டி ஐசிஎப் அணி சாம்பியன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\nஸ்ரீ ரெட்டி பரபரப்பு பேட்டி\nகாற்றின் திசை எங்கும் ஹரிஹரன்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/07/19171309/1251915/TikTok-Could-Get-Banned-In-India-After-July-22-For.vpf", "date_download": "2019-11-17T20:56:51Z", "digest": "sha1:YMK6LNY57VDMVUWWGLLRRQFJJGYFBGNT", "length": 17183, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "கெடுபிடி எதிரொலி - உடனடி பதில் அளித்த டிக்டாக் || TikTok Could Get Banned In India After July 22 For Promoting Anti National Activities", "raw_content": "\nசென்னை 18-11-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகெடுபிடி எதிரொலி - உடனடி பதில் அளித்த டிக்டாக்\nமத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் அனுப்பிய உத்தரவுகளுக்கு டிக்டாக் உடனடி பதில் அனுப்பியுள்ளது.\nமத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் அனுப்பிய உத்தரவுகளுக்கு டிக்டாக் உடனடி பதில் அனுப்பியுள்ளது.\nஇந்தியாவில் மிகவேகமாக பிரபலமான செயலிகளில் ஒன்றாக டிக்டாக் இருக்கிறது. இந்தியாவில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டு, பின் கடும் நிபந்தணைகளுடன் தடை நீக்கப்பட்டது. இதன்பின் டிக்டாக் பயனாளர் எண்ணிக்கை மேலும் அதிகமாகி வருகிறது.\nமத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் சைபர் சட்டம் மற்றும் இ-பாதுகாப்பு துறை டிக்டாக் மற்றும் ஹலோ பைட்டேன்ஸ் நிறுவனங்கள் பதில் அளிக்கக் கோரி 24 கேள்விகள் அடங்கிய அறிக்கையை அனுப்பியது. பிரதமர் நரேந்திர மோடியிடம் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவாக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) அளித்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை அமைச்சகம் எடுத்தது.\nஇந்நிலையில், இந்திய அரசு சட்டத்திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக டிக்டாக் தெரிவித்துள்ளது. இந்தியாவில் எங்களது தொடர் வெற்றிக்கு, உள்ளூர் மக்களின் பங்களிப்பின்றி சாத்தியமாகாது. எங்களது பயனர்கள் மீது அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசு சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவோம் என டிக்டாக் தெரிவித்துள்ளது.\nமுன்னதாக பிரதமர் நரேந்திர மோடியிடம் ஆர்.எஸ்.எஸ். அளித்த குற்றச்சாட்டுகளில் இரு செயலிகளில் தேச விரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் தரவுகள் அதிகளவு பரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் சைபர் சட்டம் மற்றும் இ-பாதுகாப்பு துறை டிக்டாக் மற்றும் ஹலோ நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.\nஇதுதவிர இந்தியர்களின் தகவல்கள் வெளிநாட்டு அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படவில்லை எ���்றும் எதிர்காலத்தில் வழங்கப்படாது என்பதை உறுதிப்படுத்தவும் மத்திய அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. டிக்டாக் செயலியை பயன்படுத்தும் சிறுவர்கள் பற்றியும் மத்திய அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.\nஜூலை 22 ஆம் தேதிக்குள் டிக்டாக் மற்றும் ஹலோ நிறுவனங்கள் பதில் அளிக்க மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் சைபர் சட்டம் மற்றும் இ-பாதுகாப்பு துறை உத்தரவிட்ட நிலையில், டிக்டாக் தனது பதிலை உடனடியாக அறிக்கையாக வெளியிட்டுள்ளது.\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nகுறைந்த விலையில் புதிய பானாசோனிக் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி\nடிக்டாக் பயன்படுத்தும் மார்க் சூக்கர்பர்க்\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட இன்ஃபினி்க்ஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nபெரும் நஷ்டத்தில் தத்தளிக்கும் ஏர்டெல்-வோடாபோன் நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன\nகோடிக்கணக்கில் போலி அக்கவுண்ட்கள் - பாரபட்சமின்றி செயல்பட்ட ஃபேஸ்புக்\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக புதிய அம்சத்தை சோதனை செய்யும் இன்ஸ்டாகிராம்\nவாட்ஸ்அப் கைரேகை லாக் செயல்படுத்துவது எப்படி\nஃபேஸ்புக் புதிய லோகோ வெளியீடு\nஒற்றை செயலியில் மைக்ரோசாஃப்ட் சேவைகள்\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவ��க்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/194592", "date_download": "2019-11-17T21:15:43Z", "digest": "sha1:G3YE2JQL6BL5HKQU4LA2LNBCEZANZEBF", "length": 8357, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "துருக்கி: பொருளாதாரத் தடைகளைக் கடந்து ஆயுத விற்பனைகள் தொடரும்! -அமெரிக்கா | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 துருக்கி: பொருளாதாரத் தடைகளைக் கடந்து ஆயுத விற்பனைகள் தொடரும்\nதுருக்கி: பொருளாதாரத் தடைகளைக் கடந்து ஆயுத விற்பனைகள் தொடரும்\nதுருக்கி: வடகிழக்கு சிரியாவில் இராணுவ நடவடிக்கை தொடர்பாக துருக்கி நாட்டிற்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் துருக்கி இடையே ஆயுத விற்பனையைத் தொடர நிதித் துறை முடிவு எடுத்துள்ளது என்று நேற்று செவ்வாயன்று அதிகாரி ஒருவரின் கூற்றினை மேற்கோள் காட்டி அனோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.\n“புரிந்துணர்வு என்னவென்றால், ஒரு பொது தள்ளுபடியை நிதித் துறை வெளியிடும். இது தொடர்ந்து உத்தியோகபூர்வ நடவடிக்கைகளைத் தொடர அனுமதிக்கும். இராணுவ விற்பனை மற்றும் பிற பொருட்களையும் உள்ளடக்குவதே இதன் நோக்கம்” என்று பென்டகனின் மூத்த அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.\nவடகிழக்கு சிரியாவில் துருக்கியின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இரண்டு துருக்கிய அமைச்சுகள் மற்றும் மூன்று மூத்த அரசாங்க அதிகாரிகள் மீது அமெரிக்கா கடந்த திங்கட்கிழமை பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.\nதுருக்கியின் தேசிய பாதுகாப்பு அமைச்சு, எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகார், எரிசக்தி மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சர் பாதே டோன்மேஸ் மற்றும் உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு ஆகியோருக்கு வாஷிங்டன் பொருளாதாரத் தடைகளை விதித்தது.\n“எந்தவொரு சாத்தியமான தாக்கத்தையும் உறுதியாக அறிந்து கொள்வதற்காக தள்ளுபடிகள் உண்மையில் எவ்வாறு எழுதப்பட்டுள்ளன என்பதை நாங்கள் பார்க்க வேண்டும்.” என்று அந்த அதிகாரி கூறினார் .\nதுருக்கியுடன் இந்த நடவடிக்கையை நிறுத்த அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முயல்கிறது என்றும் அந்த அதிகாரி கூறினார்.\nNext articleசம்பந்தன் இந்தியர்களின் உரிமைகளுக்காக உரத்துக் குரல் கொடுத்தவர்\nஐஎஸ் தீவிரவாதிகள் அவரவர் நாட்டிற்கு அனுப்பப்படுவர்\nமுன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் மருத்துவமனையில் அனுமதி\nசிகாகோவில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு\nகார்த்தி, ஜோதிகா இணையும் ‘தம்பி’ திரைப்பட முன்னோட்டம் வெளியீடு\nகோத்தாபய ராஜபக்சே இலங்கையின் புதிய அதிபர்\nதிரைவிமர்சனம் : “புலனாய்வு” – தமிழ் நாட்டுப் படத்திற்கு நிகரான உருவாக்கம்\nபாலியல் உறவு மூலம் முதன் முதலாக டெங்கி கிருமி தொற்றியுள்ளது\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் விரைவில் விற்பனை செய்யப்படும்\n“வரும்வரை காத்திரு தோழா” – அக்கினி சுகுமாரனின் துணைவியார் இரங்கல் கட்டுரை\nகோத்தாபய ராஜபக்சே இலங்கையின் புதிய அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/06/karthika-withdraw-from-another-movie.html", "date_download": "2019-11-17T19:57:43Z", "digest": "sha1:SEL2M4GLYVTM6AUNW2XEFCTKVDNEIQUT", "length": 10524, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> மற்றும் ஒரு படத்திலிருந்து விலகினார் கார்த்திகா. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > மற்றும் ஒரு படத்திலிருந்து விலகினார் கார்த்திகா.\n> மற்றும் ஒரு படத்திலிருந்து விலகினார் கார்த்திகா.\nகோ படத்துக்குப் பிறகு கார்த்திகாவை தமிழில் பார்க்கவே முடியவில்லை. சுந்தர் சி. விஷாலை வைத்து இயக்கும் புதிய படத்தில் கார்த்திகாவைதான் முதலில் ஒப்பந்தம் செய்தார்.\nஅவறிடம் சுந்தர் சி. கதை சொல்லும் போது படத்தில் ஒரு கதாநாயகிதான் இருந்தார். கதை டெவலப் ஆன போது மேலும் ஒரு கதாநாயகி வரவே, இது சரி வராது என கார்த்திகா விலகிக் கொண்டார்.\nஅவர் கால்ஷீட் கொடுத்திருந்த இன்னொரு படம் சட்டம் ஒரு இருட்டறை ரீமேக். விஜய் தயாரிப்ப்பு விக்ரம் பிரபு ஹீரோ என்பதால் கால்ஷீட் தந்தார். இப்போது படத்திலிருந்து விக்ரம் பிரபு விலகிக் கொள்ள, எஸ்.ஏ.சி. புதுமுகத்தை ஒப்பந்தம் செய்ய முயன்று வருகிறார்.\nபுதுமுகம் எல்லாம் நமக்கு சரி வராது என்று கார்த்திகா படத்திலிருந்து கழன்று கொண்டுள்ளார். அதேபோல் இந்தப் படத்தில் ஆர்வமாக நடித்த ரீமா சென்னும் பேக்கப் செய்துவிட்டதாக கேள்வி.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nபு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nகாலநி��ை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithikal.com/2018/01/31/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C/", "date_download": "2019-11-17T20:45:00Z", "digest": "sha1:KUN7VHLJ65CJGJK5QFR6DZ6BYOYYYY5K", "length": 12366, "nlines": 174, "source_domain": "seithikal.com", "title": "மஹிந்த ராஜபக்‌ஷவின் பிரஜா உரிமையை நீக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது | Seithikal", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nயுத்தத்தில் உயிரிழந்த மக்களிற்காக விளக்கேற்றி அஞ்சலி\nபஸ் கட்டணம் 12.5% அதிகரிப்பு, குறைந்த கட்டணம் 12 ரூபா, பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nஆட்சியை கவிழ்க்க இன்னும் இருப்பது ஒரு பௌர்ணமி தினம் மாத்திரமே – மஹிந்த ராஜபக்ஷ்\nபுதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம்\nஅனைத்தும்எண் ஜோதிடம்மாத பலன்ராசிபலன்மாத பலன்வார பலன்\nமீனம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nகும்பம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nமகரம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nதனுசு (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nமுகப்பு இலங்கை மஹிந்த ராஜபக்‌ஷவின் பிரஜா உரிமையை நீக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது\nமஹிந்த ராஜபக்‌ஷவின் பிரஜா உரிமையை நீக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது\nபாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளின் பிரஜா உரிமையை, தற்போதிருக்கின்ற சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டாவது நீக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.\nநேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் உரையாற்றி��� அவர் கூறியதாவது,\nசுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்துக்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்கு இலஞச் ஊழல் சட்டதின் கீழ் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.\nஅத்துடன் 07 வருட காலத்துக்கு குற்றவாளியாக இணங்காணப்பட்டால், அந்த 07 வருட காலத்துக்கு பிரஜா உரிமை இல்லாமல் போகும் என்றும், ஆகவே அவர்களால் 07 ஆண்டுகளுக்கு மக்கள் பிரதிநிதியாகும் வாய்ப்பும் இல்லாமல் போகும் என்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.\nமுந்தைய கட்டுரைகோடையில் குறிவைக்கும் கண் நோய்கள்\nஅடுத்த கட்டுரைமஹிந்த ராஜபக்‌ஷ நிராகரிக்கப்பட்டமைக்கான காரணத்தை கூறும் ஜனாதிபதி\nபஸ் கட்டணம் 12.5% அதிகரிப்பு, குறைந்த கட்டணம் 12 ரூபா, பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nபுதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம்\nகுவைத்தில் இருந்து 6500 இலங்கையர்கள் நாடு கடத்தல்\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nஒரு கருத்தை விட உள் நுழையவும்\nஐந்து வருடங்களின் பின்னர் கனடாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழ் குடும்பம்\nஜனாதிபதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ரணில் விக்ரமசிங்க\nஇன்று முதல் வாகனங்களுக்கு மாத்திரம் பெற்றோலை விநியோகிக்க தீர்மானம்\nகொழும்பில் காதலர்களைக் காண வந்த இரட்டை சிறுமிகள்: அநாதரவான நிலையில் மீட்பு\nஎகிப்தில் மசூதியை இலக்கு வைத்து தீவிரவாதிகள் தாக்குதல்: 235 பேர் பலி\nஇலங்கை வந்தார் சிங்கப்பூர் பிரதமர்\nமின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஇலங்கை அகதிகளை இரு கைகூப்பி நன்றி தெரிவித்த இந்திய அதிகாரி\nதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை\nதொப்பையை வேகமா குறைக்க தினமும் 4 பேரிட்சம் பழம் எந்த மாதிரி சாப்பிடனும் தெரியுமா\nசெய்திகள் - இலங்கை, இந்திய, உலக செய்திகளை உண்மையுடனும் விரைவாகவும் உங்களுக்கு அளிப்பதே எமது நோக்கம்\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@seithikal.com\nவீட்டுரிமை கோரி மலையக இளைஞர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தை உடனடியாக மூடிவிடும் நிலை: தலைவர் ஊழியர்களுக்குக் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/ambedkar-embraced-buddhism-cultura-movement-from-tamilnadu-to-travel-deekshabhoomi/", "date_download": "2019-11-17T20:28:31Z", "digest": "sha1:MXXVQ3NJJOCBJKVWIPL5KMZCOOUXEMB3", "length": 36310, "nlines": 124, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Ambedkar embraced buddhism, Cultura movement from Tamilnadu to travel deekshabhoomi - தமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்‌ஷா பூமி பயணம்", "raw_content": "\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nதமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்‌ஷா பூமி பயணம்\nCultural movement in Tamilnadu travel to Nagpur Diksha day: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமையிடம் அமைந்துள்ள அதே நாக்பூரில் தான் இந்து மதத்தின் தீவிர விமர்சகரும்,...\nTamilnadu Cultural movement travel to Nagpur Dheekshabhoomi: பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) என்ற இந்துத்துவத்தை முன்னெடுக்கிற அமைப்பின் தலைமையிடம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ளது. அதே நாக்பூரில் தான் இந்து மதத்தின் தீவிர விமர்சகரும், ‘இந்துவாக பிறந்தேன், இந்துவாக இறக்கமாட்டேன்’ என்ற பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பௌத்தம் தழுவிய தீக்‌ஷா பூமியும் உள்ளது.\nஇந்திய அரசியலில் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி அன்று நாக்பூரில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வருடாந்திர விஜயதசமி நிகழ்சியும் அதன் தலைவரின் உரையும் கவனம் பெறத் தவறியதில்லை. அதே நேரத்தில், அம்பேத்கர் பௌத்தம் ஏற்ற நாளான விஜயதசமி நாளில் இந்தியா முழுவதும் இருந்து பல லட்சம் மக்கள் அம்பேத்கர் பௌத்தம் ஏற்ற நாக்பூருக்கு சென்று வருவதும் கவனம்பெறத் தவறியதில்லை.\nஉண்மையில் டாக்டர் அம்பேத்கர் பௌத்தம் ஏற்பதற்கு நாக்பூரைத் தேர்ந்தெடுத்ததற்கு ஆர்.எஸ்.எஸ்.சின் தலைமை இடம் அமைந்திருப்பதால் அவர்களைத் திகைக்க வைக்க வேண்டும் என்பதற்காக அல்ல என்பதை அவரது பௌத்த ஏற்பு உரையிலேயே குறிப்பிடுகிறார். மேலும், “ஆர்.எஸ்.எஸ் பிரச்னை தன் மனதில் துளிகூட இடம்பெறவில்லை. இந்த ரீதியில் யாரும் அர்த்தப்படுத்திக்கொள்ளக்கூடாது” என்றும் அவர் வலியுறுத்தினார். மாறாக இந்த இடம் புத்த மதத்தைப் போற்றிப் பிரசாரம் செய்த நாகர் மக்கள் வாழ்ந்த இடம் என்பதாலும் அந்த நாகர்கள்தான் நாம் என்பதால்தான் இந்த இடத்தை தேர்வு செய்ததற்கான காரணமாகக் கூறினார்.\nநாக்பூரில் பௌத்த பிக்குகள் பேரணி\nவிஜயதசமி அன்று பாபாசாகேப் அம்பேத்கர் நாக்பூரில் பௌத்தம் தழுவி தீக்‌ஷா பெற்ற விஜயதசமி நாளில் நாடுமுழுவதும் இருந்து மக்கள் நாக்பூர் தீக்‌ஷா பூமிக்கு வருகின்றனர். அம்பேத்கர் பௌத்தம் தழுவுவதற்கு அரை நூற்றாண்டுக்கு முன்னதாகவே தமிழகத்தில் தலித் அரசியல் பண்பாட்டு முன்னோடியான அயோத்திதாசர் வழிகாட்டுதலில் தலித் மக்கள் ஏராளமானோர் பௌத்தம் ஏற்று தங்களை பூர்வ பௌத்தர்களாக அடையாளப்படுத்திக்கொண்டனர் என்பது வரலாறு. அந்த வகையில், அம்பேத்கர் பௌத்தம் ஏற்றதால் அவர்கள் அம்பேத்கரை மேலும் அணுக்கமாக பின்பற்றுவது எளிதானது.\nஅம்பேத்கர் பௌத்தம் ஏற்று 60 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்ட நிலையில், அவர் பௌத்தம் தழுவிய தீக்‌ஷா தினத்தை கொண்டாட தமிழகத்தில் இருந்து நாக்பூருக்கு பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கனிசமாக அதிகரித்து வந்துள்ளது. இந்த நாக்பூர் தீக்‌ஷா பூமிக்கு பயணம் செய்வது என்பது தமிழகத்தில் அம்பேத்கரை பின்பற்றுபவர்களிடையே மட்டுமே இருந்து வந்த நிலையில், அது இன்று இளைஞர்களிடையே ஒரு பண்பாட்டு நிகழ்வாக மாறியுள்ளது என்றால் மிகையல்ல.\nஅந்த வகையில் தமிழகத்தில் நாக்பூர் தீக்‌ஷா பூமிக்கு பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையானது கடந்த மூன்று ஆண்டுகளில் கனிசமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து மட்டும் சுமார் 6 ஆயிரம் பேருக்கு மேல் நாக்பூருக்கு சென்று வந்துள்ளதாக கூறுகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் மக்களவைத் தொகுதியின் எம்.பி-யுமான திருமாவளவன் இந்த ஆண்டு நாக்பூர் தீக்‌ஷா பூமிக்கு சென்று வந்துள்ளார். இதற்கு முன்பும் தலித் முன்னோடிகளான மறைந்த அன்பு பொன்னோவியம், வேலூர் மாவட்டத்திலிருந்து பலர் தீக்‌ஷா பூமிக்கு பயணம் செய்து வந்தனர்.\nஇந்தியா முழுவதும் இருந்து பல லட்சம் மக்களும் தமிழகத்தில் இருந்து ஆயிரக் கணக்கானோரும் நாக்பூர் தீக்‌ஷா பூமிக்கு பயணம் செய்கிறார்கள் என்றால் அங்கே அப்படி என்னதான் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளும் ஆவலுடன், தொடர்ச்சியாக ஆண்டுதோறும் நாக்பூர் பயணம் செய்கிற எரிமலை ரத்தினத்திடம் அவருடைய பயண அனுபவம் பற்றி பேசினோம். ஐ.இ. தமிழுக்கு (இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்) அவர் கூறுகையில், “என்னுடைய பெயர் ரத்தினம். நான் எரிமலை என்ற இதழை நடத்தி���தால் என்னை எரிமலை ரத்தினம் என்பார்கள். நான் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பௌத்தம் தழுவிய நாக்பூர் தீக்‌ஷா பூமிக்கு 1963 ஆம் ஆண்டில் இருந்து போய்வருகிறேன்.\nநாங்கள் பாபாசாகேப் அவர்களுடைய புத்தரும் அவரது தம்மமும் புத்தகத்தின் முன்னுரையை வெளியிட்டோம். பிறகு புத்தரும் அவரது தம்மமும் நூல் தமிழில் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை நான், எக்ஸ்ரே மாணிக்கம், பெரியார்தாசன் ஆகியோர் மேற்கொண்டோம். வெளியிட்டோம்.\nமுன்பெல்லாம், பிரசாரம் செய்து 15 பேர் 20 பேர் என்று தீக்‌ஷா பூமிக்கு அழைத்துச்சென்றுவந்தோம். அம்பேத்கருடைய புத்தரும் அவரது தம்மமும் நூல் தமிழில் வெளியாகி பரவலான பிறகு அவரைப்படித்து புரிதுகொண்ட இளைஞர்கள், பலர் தமிழகத்திலிருந்து மட்டும் ஆண்டு தோறும் சுமார் 4000, 5000 பேர் நாக்பூர் தீக்‌ஷா பூமிக்கு போய் வருகிறார்கள்.\n1956 அக்டோபர் 14-ல் அம்பேத்கர் நாக்பூரில் புத்த மதம் தழுவியபோது 10 லட்சம் மக்கள் கூடினார்கள். அங்கே 14 ஏக்கர் நிலத்தில் ஒரு புத்த விகார் கட்டியிருக்கிறார்கள். அங்கே பாபாசாகேப்பின் அஸ்தி இருக்கிறது. அந்த புத்த விகார் அசோக சக்கரத்தின் 24 ஆரங்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அருகே ஒரு அரசமரம் இருக்கிறது. அந்த அரச மரம் புத்த கயாவிலிருந்து கொண்டுவரப்பட்ட மரம். அதோடு அங்கே கல்லூரிகள் இருக்கின்றன. அங்கே வேறு ஒன்றும் இல்லை. நாடு முழுவதும் இருந்து வரும் லட்சக்கணக்கான மக்கள் புத்தரையும் பாபாசாகேப்பையும் வணங்கி செல்கிறார்கள்.\nநாங்கள் முதலில் தீக்‌ஷா பூமிக்கு செல்லும்போது குடிதண்ணீர் கிடைப்பதுகூட கடினம். பிறகு ரிசர்வ் வங்கி ஊழியர்கள் எஸ்.சி. எஸ்.டி சங்கத்தினர் மூலம் குடிநீர் வழங்குவதற்கு தண்ணீர் பந்தல் அமைத்து ஏற்பாடு செய்யப்பட்டது. பிறகு படிப்படியாக பல்வேறு அமைப்புகள் தண்ணீர் பந்தல் அமைத்தனர். சிலர் உணவு வழங்கினர். பிறகு நாக்பூர் கார்ப்பரேஷனே செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது.\nநாக்பூரில் விஜயதசமி நாளில் நடைபெறும் 3 நாள் நிகழ்வுக்கு தீக்‌ஷா பூமிக்கு வரும் மக்கள் மூன்று நாட்கள் அங்கேயே தங்குவார்கள். இந்த ஆண்டு 50 லட்சத்துக்கும் மேலான மக்கள் நாக்பூர் வந்தார்கள். நானும் சென்று வந்திருக்கிறேன். தமிழகத்திலிருந்து செல்பவர்கள் அங���கே உள்ள எம்.எல்.ஏ ஹாஸ்டலில் தங்குவார்கள். ஆனால், இந்த ஆண்டு ஹாஸ்டல் கிடைப்பது ரொம்ப கடினமாக இருந்தது. அதிக கட்டுப்பாடுகள் இருந்தன. பாஜக அரசாங்கம் இங்கே கூட்டம் வரக்கூடாது என்ற நோக்கத்தில் கெடுபிடிகளைக் காட்டியது. இருப்பினும், தமிழகத்திலிருந்து நிறைய இளைஞர்கள் தீக்‌ஷா பூமிக்கு செல்வது அதிகரித்திருப்பது மகிழ்ச்சி என்று கூறினார்.\nநாக்பூர் தீக்‌ஷா பூமிக்கு ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என ஆண்டுதோறும் குழுவாக சென்று வருகிற நிலா தம்மா குழுவின் ஒருங்கிணைப்பாளர் அனுசுயா தங்களுடைய தீக்‌ஷா பூமி பயணம் குறித்து ஐ.இ தமிழுக்கு கூறுகையில், “முதலில் நாங்கள் பாபாசாகேப் அம்பேத்கரின் வழியை ஏற்றுக்கொண்டு குடும்பங்களாக கூடுவது என்று 2005 ஆம் ஆண்டு ஒரு முயற்சியைத் தொடங்கினோம். அதாவது அம்பேத்கரின் வழியைப் பின்பற்றுபவர்கள் வீட்டுக்கு குடும்பமாக செல்வது என்று ஒரு கலந்துரையாடல் மாதிரி திட்டமிட்டு செய்தோம்.\nஒரு இடத்தில் குடும்பமாக இணைதல் என்று சென்னையில் பாபாசாகேப் அம்பேத்கர் மணி மண்டபத்தை தேர்வு செய்தோம். ஏனென்றால், அப்போது சென்னையில் பெரிய அளவில் புத்த விகார் ஏதும் இல்லாதா காலம். பிறகு எங்களுடைய கூடுகை என்பது பௌத்தத்தில் பௌர்ணமி நாள் சிறப்பானது என்பதால் பௌர்ணமி நாளில் கூடுவது என்று பாபாசாகேப் மணிமண்டபத்தில் பௌர்ணமி தோறும் கூடுவதற்காக நிலா தம்மா அமைப்பை ஏற்படுத்தினோம். தொடர்ந்து பௌர்ணமி கூடுதல் நிகழ்வை நடத்துகிறோம். இதில் குழந்தைகளுடன் குடும்பாமாக பலர் பங்கேற்கின்றனர். பௌர்ணமி நாளில் பறை இசை, பாடல், நாடகம், சொற்பொழிவு என்று நிகழ்ச்சிகள் இருக்கும் . இப்படி நாங்கள் ஒரு பண்பாட்டு நடவடிக்கையை தொடர்ச்சியாக செய்துவருகிறோம். ஏற்கெனவே தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும் தீக்‌ஷா பூமிக்கு சென்று வரும் பழக்கம் இருப்பதால் நிலா தம்மா குழுவினரும் 2012 ஆம் ஆண்டில் ஒரு 80 பேருக்கும் மேல் ஒரு குழுவாக நாக்பூர் தீக்‌ஷா பூமிக்கு சென்று வந்தோம். அப்போது நாங்கள் அக்டோபர் மாத பயணத்துக்கு ஜூன், ஜூலை மாதத்திலிருந்தே அதற்காக தயாராகிவிடுவோம். பெரும்பாலும் நாங்கள் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பமாகத்தான் தீக்‌ஷா பூமிக்கு பயணம் செய்கிறோம்.\nகடந்த ஆண்டு எங்கள் நிலா தம்மா குழு மூலம் 123 பேர் சென்று வந��தோம். இந்த ஆண்டு 84 பேர் சென்றுவந்தோம். வேலூரில் இருந்து ஒரு பெரிய கூட்டமே வரும். இந்த ஆண்டு மட்டும் சுமார் 6000 பேருக்கு மேல் தீக்‌ஷா பூமி சென்று வந்துள்ளனர்.\nநாங்கள் கடந்த ஆண்டு அங்கே உள்ள ஜெயின் ஹாலில் தங்கினோம். இந்த ஆண்டு எங்களுடைய செயல்பாடுகளைக் கவனித்த நாக்பூரைச் சேர்ந்த சஞ்ஜய் மேஷ்ராம் என்பவர் எங்களை அவர்களுடைய வீட்டில்தான் தங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நாங்கள் நாக்பூர் ரயில்நிலையம் சென்றவுடன் எங்களை அழைத்துச் செல்ல பேருந்து அனுப்பியிருந்தார். அவர் பிறகு, அவர்களுடைய வீட்டில் எங்களுக்கு உணவும் தங்கும் இடமும் வழங்கினார். நாக்பூரில் தீக்‌ஷா தின நாளில் நாக்பூரில் நீங்கள் எங்கு சென்றாலும் மக்கள் உங்களை வரவேற்பார்கள். உபசரிப்பார்கள்.\nவிருந்தோம்பலுக்கு தமிழ்நாடுதான் என்று பெயர்பெற்றது என்று சொல்ல கேட்டிருக்கிறோம். அது நாம் தமிழகத்தில் மட்டுமே இருப்பதனால்தான் அப்படி சொல்கிறோமோ என்னவோ நாக்பூர் மக்களும் விருந்தோம்பலுக்கு உபசரிப்புக்கு பெயர்பெற்றவர்கள் என்பது அங்கே சென்றால்தான் தெரியும்.\nநாக்பூர் தீக்‌ஷா பூமியில் பாபாசாகேப் இந்த இடத்தில்தான் பௌத்தம் தழுவினார். அவர் இங்கே நின்றுதான் தீக்‌ஷா பெற்றார் எனும் விதமாக ஒரு புத்த விகார் உள்ளது. அடுத்து நாகலோகா உள்ளது. பொதுவாக புத்தர் சிலைகள் அமர்ந்த நிலையில் இருக்கும். ஆனால், பாபாசாகேப்பின் புத்தர் நடப்பது போல அதாவது அடுத்த நிலைக்கு செல்வது போல இருக்கிறது.\nதீக்‌ஷா பூமிக்கு நாங்கள் பறை இசையுடன் சென்றோம். அது ஒரு கொண்டாட்டமான நிகழ்வு. இந்த ஆண்டு அரசாங்கத்தின் கெடுபிடி அதிகமாக இருந்தது. இங்கே இவ்வளவு கூட்டம் வருவதை அரசாங்கம் விரும்பவில்லை என்பது தெரிகிறது. ஆனாலும், நாடு முழுவதும் இருந்து லட்சக் கணக்கான மக்கள் வருகிறார்கள். அவர்கள் அனைவரும் நேர்மறையான உற்சாகத்தையும் மகிழ்ச்சியான அணுபவத்தையும் பெறுகிறார்கள். தாய்வீட்டுக்கு சென்று வருவது போல உணர்கிறார்கள். மூன்று மாத கைக்குழந்தையுடன் எல்லாம் வருகிறார்கள். இந்த பயணத்தை பலரும் தங்கள் கடமையாக நினைக்கிறார்கள். பலரும் பலவிதமான உணர்வைப் பெறுகிறார்கள். அந்த இடத்தில் இருப்பதே நமக்கு உற்சாகத்தையும் மனவலிமையையும் தரும்” என்று கூறினார்.\nதீக்‌ஷா பூமிக்கு நிலா ��ம்மா குழுவினருடன் பயணம் மேற்கொண்ட கிருஷ்ணகுமார் ஐ.இ தமிழுக்கு கூறுகையில், “முதலில் நான் பணி செய்யும் இடத்தில் தாஸ் சார் என்பவர் அம்பேத்கரின் ஒரு புத்தகத்தை எனக்கு படிக்க கொடுத்தார். அதைப் படித்து தாக்கம் பெற்று அம்பேத்கரை வாசிக்க தொடங்கினேன். அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர். அவரை படித்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்\nஅம்பேத்கர், பெரியார் நூல்களை படித்ததன் மூலம் அவர்கள் வழியாக நாம் சார்ந்த சமூகத்தை புரிந்துகொண்டேன். இந்த புரிதலில் அம்பேத்கர் பெரியார் வழியில் இருந்தபோதுதான், தாஸ் சார் தீக்‌ஷா பூமிக்கு செல்வதற்கான வாய்ப்பை கொடுத்தார். எதுவும் திட்டமிடாமல்தான் சென்றேன். அது மிகவும் அருமையான அனுபவமாக இருந்தது. லட்சக் கணக்கான மக்கள் அங்கே வருகிறார்கள். அனைவரும் பள்ளிப் பாடபுத்தகங்களோடு அம்பேத்கர் புத்தகங்களை வாசிப்பது மூலம் இந்த சமூகம் சமத்துவ சமூகமாக மாறும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.\nஅம்பேத்கர் பௌத்தம் தழுவிய நாக்பூர் தீக்‌ஷா பூமிக்கு தமிழகத்திலிருந்து பயணம் செய்வது என்பது ஒரு பண்பாட்டு இயக்கமாக மாறியுள்ளது. இது வருங்காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்றே நிலா தம்மா அமைப்பினர் கூறுகின்றனர்.\nகர்நாடகாவில் பட்டப்பகலில் ஆயுதங்களைக் காட்டி ஆள்கடத்தல்; அதிர்ச்சி சிசிடிவி வீடியோ\nTamil Nadu News Today Updates: சென்னை மேயர் பதவியை எஸ்.சி பிரிவுக்கு ஒதுக்க வேண்டும் – திருமாவளவன் கோரிக்கை\nTamil Nadu News Today: ‘என்னைப் பற்றி பேச யாருக்கும் அருகதை இல்லை’ – மு.க.ஸ்டாலின்\nஅரசு விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி – திமுக எம்எல்ஏ நந்தகுமார் மோதல் – வீடியோ\nமத ரீதியான நிகழ்வுகளை தடை செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது – உயர் நீதிமன்றம்\nமுதல்வரும் டிஜிபியும் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்: சென்னையில் ஃபாத்திமாவின் தந்தை லத்தீஃப் பேட்டி\nஐஐடி மாணவி ஃபாத்திமா தற்கொலை; போராட்டத்தில் குதித்த மாணவர் அமைப்புகள்\nமகாராஷ்ட்ரா விவகாரம் : காங்கிரஸிடம் தனியாக சிவசேனா ஆலோசனை… கோபத்தில் என்.சி.பி\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல் – அடுத்தது என்ன\nNortheast Monsoon 2019 Forcast Updates : தமிழகத்தை எச்சரிக்கும் கனமழை – வானிலை மையம்\nஹீரோயின் ரோலுக்கு தயாராகிறாரா லாஸ்லியா\nLosliya Workout: அவர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் உடற���பயிற்சி வீடியோ இணையத்தில் வெளியாகியிருக்கிறது.\n”குழந்தை இல்லாம ஒரு வாழ்க்கையா” – குழந்தையை தத்தெடுக்கும் பிக் பாஸ் பிரபலம்\nKaajal Pasupathi: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளருமான சாண்டியின் முதல் மனைவி தான் காஜல் பசுபதி.\nஇன்றும், நாளையும் எங்கெங்கு மழை தெரியுமா\nஅஜித் நடித்த டிவி சீரியல்; அன்னைக்கே தல அவ்வளவு மாஸ் (வீடியோ)\n‘உதயநிதிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ – ஸ்ரீரெட்டி விளக்கம்\nதாய் வீடு திரும்பிய நடிகை: சன் டிவி சீரியலில் ரியல் ஜோடிகளே ரீல் ஜோடிகளாகின்றனர்\nஅரசு ஊழியர்களுக்கு இட ஒதுக்கீட்டின்படி பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: முன்னாள் பாதுகாப்புத் தலைவர் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயார் – பிரதமர் மோடி\nஅயோத்தி தீர்ப்பு: மறுஆய்வு மனு தாக்கல் செய்ய அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், ஜாமியத் உலமா-இ-ஹிந்த் முடிவு\nகர்நாடகாவில் பட்டப்பகலில் ஆயுதங்களைக் காட்டி ஆள்கடத்தல்; அதிர்ச்சி சிசிடிவி வீடியோ\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/02/09/jaya.html", "date_download": "2019-11-17T20:14:47Z", "digest": "sha1:DKTFXQT5EPU634GWGQMCCDZQQFFOEGTA", "length": 21674, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசு ஊழியர்களுக்கு அள்ளு அள்ளு சலுகைகள் | Jayas election special soaps for govt employees and teachers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nகொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி நியமனம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட��ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசு ஊழியர்களுக்கு அள்ளு அள்ளு சலுகைகள்\nசென்னையில் நடந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மாநாட்டில் அவர்களுக்கு பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்தார்முதல்வர் ஜெயலலிதா.\nஜெயலலிதாவுக்கு ஆதரவான சூர்யமூர்த்தி தலைமையில் இயங்கும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில மாநாடுமற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பொது மாநாடு சென்னை கோயம்பேடு மார்க்கெட் மைதானத்தில் நடந்தது.\nபல வகைகளிலும் (கட்டாயம் வர வேண்டும் என்பது உள்பட) தமிழகத்தில் இருந்து திரட்டி வரப்பட்ட அரசு ஊழியர்களின் இந்தமாநாடு தேர்தல் ஸ்பெஷல் அதிமுக மாநாடு போல நடந்தது.\nஇதில் ஜெயலலிதா அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்தார். ஜெயலலிதா பேசுகையில்,\nஇந்த மாநாடு நடைபெறாது என்றும், நான் இதிலே கலந்து கொள்ள மாட்டேன் என்றும் சிலர் வதந்தி பரப்பினார்கள். அப்படிவதந்தி பரப்பியவர்கள் வெட்கித் தலை குனியும் வகையில், இன்று சீரோடும், சிறப்போடும் இந்த மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.\nமாநில மாநாடு, அரசு ஊழியர், ஆசிரியர் மாநாடு என நடத்தப்படும் இந்த மாநாடு, நன்றிப் பேரணியுடன் (��தற்கு நன்றிஎன்பது கேள்விக்குறியான விஷயம்) நடத்தப்படும் மாநாடாக அமைந்து விட்டதில் அக மிக மகிழ்கிறேன்.\nமக்களே நமது தெய்வங்கள். செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். மக்களுக்குச் செய்யும் பணியே நம் தொழில். எனவேதான்மக்களே நம் தெய்வங்கள். மக்கள் தொண்டு செய்யும் பாக்கியம் சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. அப்படிப்பட்ட பேறு பெற்றபெருமக்களாக அரசு அலுவலர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல.\n1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை நான் முதல்வராக இருந்தபோது அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை ஏதும்வைக்காமலேயே அவர்களுக்குப் பல்வேறு சலுகைகளை அறிவித்ததோடு மட்டுமல்லாமல், அவற்றை உடனுக்குடன்செயல்படுத்தினேன்.\n1996 முதல் 2001 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்த முந்தைய அரசின் முன்யோசனையற்ற செயல்பாடுகள்; திறமையற்ற நிதிநிர்வாக மேலாண்மை ஆகியவற்றின் காரணமாக 2001ல் நான் ஆட்சிப் பொறுப்பேற்றபோது தமிழகத்தின் நிதி நிலை அதலபாதாளத்தில் விழுந்து கிடந்தது.\nதமிழக அரசே திவால் ஆகக்கூடிய நிலை. அரசுப் பணியாளர்களுக்கு மாதா மாதம் சம்பளம் வழங்கக் கூட நிதி இல்லை. இதனால்சலுகைகள் ரத்து என்ற கசப்பான மருந்தை நான் தர வேண்டியிருந்தது.\nநிதி நிலை மேம்பட மேம்பட அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்க்கைத் தரம் மேலும் உயரும் வகையில், பல்வேறுசலுகைகளை படிப்படியாக எனது அரசு வழங்கியது என்று பேசிய முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து பல்வேறு சலுகைகளைஅறிவித்தார்.\nஅந்த தேர்தல் ஸ்பெஷல் சலுகைகள் விவரம்:\n- 7 நாட்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து ரொக்கமாக பெற்றுக் கொள்ளுவதை 15 நாட்கள் வரை சரண் செய்து ரொக்கமாகபெற்றுக் கொள்ளலாம்.\n- ஆசிரியர் பணியில் நியமிக்கப்படுவோர் தொகுப்பு ஊதியம் பெறும் காலம் 5 ஆண்டுகள் என்பதிலிருந்து 3 ஆண்டுகளாககுறைக்கப்படுகிறது.\n- அரசு அலுவலர்கள் பணிக் காலத்தில் இறந்தால் குடும்பப் பாதுகாப்பு நிதியாக இனிமேல் ரூ. 1.5 லட்சம் வழங்கப்படும்(தற்போது இது ரூ. 1 லட்சமாக உள்ளது).\n- பணிக்காலத்தில் அரசு அலுவலர் இறந்தால், கருணை அடிப்படையிலான நியமனத்தின் மீதான தடை உடனடியாக விலக்கிக்கொள்ளப்படும். (இந்தத் தடையை கொண்டு வந்தது அதிமுக அரசு தான்)\n- வருங்கால வைப்பு நிதியிலிருந்து முன்பணமாக பெறுவது 60 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக உயர்��்தப்படுகிறது.\n- 2003ம் ஆண்டு நியமிக்கப்பட்ட 11,807 தற்காலிகப் பணியாளர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம்தனித் தேர்வு நடத்தி அதன் மூலம் பல்வேறு அமைச்சுப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர். (அதாவது பணி முழுமையாகநிரந்தரமாக்கப்படும்)\n- கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு (வி.ஏ.ஒ) ஜமாபந்தி படி, ரூ. 1,700 ஆக உயர்த்தப்படும். அலுவலகத்தைப் பராமரிக்க ரூ.800ம், நிலையாண பயணப் படி ரூ. 200 ஆகவும் உயர்த்தப்படுகிறது. கிராம உதவியாளர்களுக்கு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம்வழங்கப்படும்.\n- அரசு வானக ஓட்டுனர்களின் சலவைப்படி 30 ரூபாயிலிருந்து ரூ. 60 ஆக உயர்த்தப்படும்.\n- 15 பணியாளர்களுக்கு ஒரு அலுவலக உதவியாளர் என்பது 12 பணியாளர்களுக்கு ஒரு உதவியாளர் என அனுமதிக்கப்படும்.\n- ஊரக வளர்ச்சித் துறையில் சிறப்பு ஊராட்சிகள், நகராட்சிகள், பொதுப் பணித்துறையில் பணிபுரியும் துப்புறவுத்தொழிலாளர்கள், குடிநீர்த் திட்டப் பராமரிப்பு பணியாளர்கள், தெருவிளக்கு பராமரிப்பு பணியாளர்கள் தொகுப்பு ஊதியம்பெறுபவர்களுக்கு இனி காலமுறை ஊதியம் வழங்கப்படும்.\n- பல்வேறு துறைகளில் தினக்கூலியாக இருப்பவர்களின் பணி வரன்முறை செய்யப்படும்.\n- அரசு அலுவலகங்களில் பெண் பணியாளர்களுக்கு என தனி கழிப்பிட வசதிகள் ரூ. 3.5 கோடி செலவில் உடனடியாகஅமைக்கப்படும்.\nஇந்த சலுகைகள் தவிர அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்களுக்கும் ஒரு சலுகையை முதல்வர் அறிவித்தார்.\nஅதன்படி, அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கு அரசு வழங்கும் மானியத் தொகை பத்து மடங்கு உயர்த்தப்படும் என அவர்தெரிவித்தார். (இந்த சங்கங்களுக்குத் தரப்பட்ட அலுவலகங்களை இரு ஆண்டுகளுக்கு முன் கோட்டை வளாகத்தில் இருந்தேகாலி செய்தார் ஜெயலிலதா என்பது நினைவுகூறத்தக்கது).\nஅங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கு தற்போது ரூ. 2,000 முதல் ரூ. 5,000 வரை மானியமாக அரசு வழங்கி வருவதுகுறிப்பிடத்தக்கது. இது பத்து மடங்காகிறது. இதன்மூலம் அரசு ஊழியர்கள் சங்கங்களின் நிர்வாகிகளையும் வளைக்க முடியும்என அரசு கருதுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/61709/", "date_download": "2019-11-17T21:04:37Z", "digest": "sha1:75LPIFLTKQW3ET5VMAZKAGSTLB7LSUBZ", "length": 5671, "nlines": 83, "source_domain": "tamilbeauty.tips", "title": "சூப்பர் டிப்ஸ் தேங்காயை பச்சையாக மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!! – Tamil Beauty Tips", "raw_content": "\nசூப்பர் டிப்ஸ் தேங்காயை பச்சையாக மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்\nஅழகு குறிப்புகள், ஆரோக்கிய உணவு\nசூப்பர் டிப்ஸ் தேங்காயை பச்சையாக மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்\nஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு இயற்கை உணவாக இருக்கும் தேங்காயை தினமும் சாப்பிடுவதால் நமக்கு ஏராளமான மருத்துவ நன்மைகள் உண்டு.\nதேங்காயில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. தினமும் காலையில் சிறிதலவு புதிய பச்சை தேங்காயை மென்று சாப்பிடுவதால் உடலுக்கு கால்சியம் மற்றுல் பாஸ்பரஸ் கிடைப்பதோடு, எலும்புகளையும் வலுப்படுத்தும்.\nதினமும் சிறிது தேங்காயை மென்று சாப்பிடுபவர்களுக்கு தேங்காயில் இருக்கும் கொழுப்பு மற்றும் எண்ணெய் பொருட்கள் ரத்தத்தில் கலந்து, தோலின் பளபளப்பு தன்மையை கூட்டுகிறது.\nதேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் அதிகம் உள்ளது.\nஇதை கட்டாயம் படியுங்கள் உடல் மற்றும் இரத்தத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற உதவும் உணவுகள்\nகல்லீரலுக்கு பலம் தரும் அரைக்கீரை\nஉடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவது – Powerful foods that detox your body\nஇதோ எளிய நிவாரணம்..முகப்பருவை நீக்கவும், சரும மேன்மைக்கும் உதவும் கொத்தமல்லி\nஉங்களுக்கு தெரியுமா கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nபாடி பில்டர் போன்ற உடல் வேண்டுமா அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akavai.com/2018/12/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=YEARLY-1546329600000&toggleopen=MONTHLY-1543651200000", "date_download": "2019-11-17T19:41:29Z", "digest": "sha1:NASU3G2ELJBDP3JJEDO6V4F6Z4QSEWTQ", "length": 13861, "nlines": 115, "source_domain": "www.akavai.com", "title": "Web Designing Tutorials In Tamil: December 2018", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nநல்லதொரு வேலையில் இணைந்து நன்றாக சம்பாதிக்க Android App Development Training in Tamil\nஉலகின் 75 சதவிகதம் மொபைல் போன்களின் OS Android ஆகும். ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் அப்ளிகேஷன்கள் பல நிறுவனங்களுக்கு தேவைப்படுகிறது. தங்களுக்கான Android Application களை உருவாக்கவும் பராமரிக்கவும் லட்சக்கணக்கில் பல நிறுவனங்கள் செலவு செய்துகொண்டுள்ளன.\nஅனைத்து துறைகளையும்விட வாய்ப்புகள் அதிகம் இருக்கும் துறை Android Application Development ஆகும். ஒரு Android Application Developer தனியாக தொழில் ஆரம்பித்தாலும் சரி அல்லது ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தாலும் சரி அவரின் மதிப்பும் கிடைக்கும் சன்மானமும் சற்று அதிகமாகவே இருக்கும்.\nவெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்க நான் பரிந்துரை செய்யும் நிறுவனம் ZolaHost. இங்கு உங்களுக்கு அனைத்து வகையான Technical Support தமிழ் மொழியிலேயே கிடைக்கும்.\nவேலைவாய்ப்புகளை அதிகம் கொண்டுள்ள ASP .NET Training in Tamil\nநாம் உபயோகித்துவரும் Windows OS இல் இயங்கும் சாப்டவேர்களை தயாரிக்க ASP .NET கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். ASP .NET Developers க்கும் PHP Developers போலவே மதிப்பும் வருமானம் அதிகம் ஈட்டக்கூடிய வாய்ப்புகளும் அதிகம்.\nமூன்று விதமான ASP .NET பயிற்சி வகுப்புகளின் தொகுப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயிற்சி தொகுப்பும் பல வீடியோக்களை உள்ளடக்கி கொடுக்கப்பட்டுள்ளது.\nவெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்க நான் பரிந்துரை செய்யும் நிறுவனம் ZolaHost. இங்கு உங்களுக்கு அனைத்து வகையான Technical Support தமிழ் மொழியிலேயே கிடைக்கும்.\nவெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்க நான் பரிந்துரை செய்யும் நிறுவனம் ZolaHost. இங்கு உங்களுக்கு அனைத்து வகையான Technical Support தமிழ் மொழியிலேயே கிடைக்கும்.\nவேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் PHP கற்றுக்கொள்ளுங்கள் - PHP Training in Tamil\nPHP என்பது வெப்சைட் டிசைன் செய்வதில் Advanced Language களில் ஒன்றாகும். வாடிக்கையாளர்கள் கேட்கும் வண்ணம் அவர்கள் தேவைக்கு தகுந்தாற்போல் வெப்சைட் மூலம் இயங்கும் அப்ளிகேஷன்கள் உருவாக்க PHP கண்டிப்பாக தெரிந்து இருக்கவேண்டும்.\nசாதாரண வெப் டிசைனர்களை விட PHP தெரிந்த வெப் டிசைனர்களுக்கு மதிப்பு மிகவும் அதிகம். வருமானமும் அதிகம்.\nதமிழ் வாயிலாக PHP தெளிவாக கற்றுத்தரும் ஸ்டான்லி மற்றும் சீனு ஆகிய இரு நண்பர்கள் தொகுத்து வழங்கிய பயிற்சி வீடியோக்களை கீழே கொடுத்துள்ளேன்.\nவெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்க நான் பரிந்துரை செய்யும் நிறுவனம் ZolaHost. இங்கு உங்களுக்கு அனைத்து வகையான Technical Support தமிழ் மொழியிலேயே கிடைக்கும்.\nவெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்க நான் பரிந்துரை செய்யும் நிறுவனம் ZolaHost. இங்கு உங்களுக்கு அனைத்து வகையான Technical Support தமிழ் மொழியிலேயே கிடைக்கும்.\nபோட்டோஷாப் மென்பொருளை தயாரித்த அடோப் நிறுவனத்தின் தயாரிப்புகளுள் ஒன்றுதான் ட்ரீம்வீவர். வெப்சைட் டிசைன் செய்ய உதவும் சாப்டவேர்களில் முதன்மையானது இந்த மென்பொருள் ஆகும். Dreamweaver உபயோகப்படுத்தி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.\nDreamweaver மூலம் ஒரு வெப்சைட் டிசைன் செய்வது எப்படி என்பதை நமக்கு எளிதில் புரியும் வண்ணம் எளிய முறையில் தமிழில் வீடியோக்களாக அவர்களது பயிற்சி வகுப்புகளை பதிவேற்றம் செய்துள்ளனர்.\nவெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்க நான் பரிந்துரை செய்யும் நிறுவனம் ZolaHost. இங்கு உங்களுக்கு அனைத்து வகையான Technical Support தமிழ் மொழியிலேயே கிடைக்கும்.\nவெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்க நான் பரிந்துரை செய்யும் நிறுவனம் ZolaHost. இங்கு உங்களுக்கு அனைத்து வகையான Technical Support தமிழ் மொழியிலேயே கிடைக்கும்.\nவெப்சைட் டிசைனிங் இன் அஸ்திவாரமே HTML & CSS தான். PHP, Java Script, Pearl, Python என அனைத்திற்கும் ஆரம்பம் HTML & CSS தான். HTML & CSS நன்றாக தெரிந்துகொண்டால் மட்டுமே தொழில் ரீதியாக வெப்சைட் டிசைனிங் செய்யமுடியும்.\nபரதன் எனும் நண்பர் அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் தமிழிலில் வெப்சைட் டிசைனிங் செய்வது எப்படி என்று வீடியோ வாயிலாக பயிற்சி அளித்துள்ளார். மொத்தம் ஆறு பகுதிகளாக தொகுத்து வழங்கப்பட்டு ஆறு வீடியோக்கள் கொண்ட வெப்சைட் டிசைனிங் பயிற்சி கீழே தரப்பட்டுள்ளது.\nவெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்க நான் பரிந்துரை செய்யும் நிறுவனம் ZolaHost. இங்கு உங்களுக்கு அனைத்து வகையான Technical Support தமிழ் மொழியிலேயே கிடைக்கும்.\nவெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்க நான் பரிந்துரை செய்யும் நிறுவனம் ZolaHost. இங்கு உங்களுக்கு தேவையான Technical Support தமிழ் மொழியிலேயே கிடைக்கும்.\nஎனது புதிய பதிவுகளை இமெயிலில் பெற...\nநல்லதொரு வேலையில் இணைந்து நன்றாக சம்பாதிக்க Androi...\nவேலைவாய்ப்புகளை அதிகம் கொண்டுள்ள ASP .NET Training...\nவேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் PHP கற்றுக்கொள்ள...\nட்ரீம்வீவர் பயிற்சி இலவசம் - Dreamweaver Training ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=169328&cat=33", "date_download": "2019-11-17T21:28:25Z", "digest": "sha1:3Q73YEOWT263HYHSMAVY5HIKA6LPVRBC", "length": 29690, "nlines": 621, "source_domain": "www.dinamalar.com", "title": "தயாரிப்பின் போது நாட்டு வெடிகுண்டு வெடித்தது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் �� தயாரிப்பின் போது நாட்டு வெடிகுண்டு வெடித்தது ஜூலை 09,2019 12:00 IST\nசம்பவம் » தயாரிப்பின் போது நாட்டு வெடிகுண்டு வெடித்தது ஜூலை 09,2019 12:00 IST\nபுதுச்சேரி அடுத்த வில்லியனூர் அருகே உள்ள உத்திரவாகினிபேட் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட பல வழக்குகள் உள்ளன. இந்நிலையில், எதிரிகளைக் கொலை செய்ய ரவி, திங்களன்று நள்ளிரவு துத்திபட்டு மைதானம் அருகே தனது நண்பர்களான சரண், ராஜூ ஆகியோருடன் சேர்ந்து வெடிகுண்டு தயாரித்தான். அப்போது வெடிகுண்டு வெடித்ததில் ரவிக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்த அவரது நண்பர்கள் தப்பியோடினர். சம்பவ இடத்தில் போலீஸ் சீனியர் எஸ்.பி., அபூர்வா குப்தா தலைமையில் சேதராப்பட்டு போலீசார் சோதனை செய்தனர்.\nபோலீசார் மீது கல்வீச்சு : எஸ்.பி பாஸ்கரன் காயம்\nமதுரையில் இளைஞர் விரட்டி கொலை\nரஞ்சித் மீது புதுக்கோட்டையில் புகார்\nவாலிபால்; தமிழ்நாடு போலீஸ் வெற்றி\nஎய்ம்ஸ் இடத்தில் மத்திய குழு ஆய்வு\nஇயக்குனர் ரஞ்சித் மீது வழக்கு பதிவு\nசுங்கச்சாவடி ஒப்பந்தங்களை தாக்கல் செய்ய உத்தரவு\nகாங் தொண்டர்கள் மீது பிரியங்கா கோபம்\nகொலை குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது புகார் மனு\nகமல் தலைமையில் கிரேஸி மோகன் நாடகம்\nகுடிநீர் தட்டுப்பாடு இல்லை: செல்லூர் ராஜூ\nதேசிய வாலிபால் கேரள போலீஸ் வெற்றி\nதிருவாரூர் அருகே சுவாமி சிலைகள் உடைப்பு\nநிருபர் வாயில் சிறுநீர் கழித்த ரயில்வே போலீஸ்\nஹைட்ரோகார்பன் போராட்டம் 655 பேர் மீது வழக்கு\nராமலிங்கம் கொலை: ஷாலி வீட்டில் என்.ஐ.ஏ சோதனை\nபள்ளியில் ஆசிரியர் கொலை ; மைத்துனர் கைது\nஏரியில் முளைக்கும் போலீஸ் நிலையம் கோர்ட் அட்வைஸ் வீண்\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nவாகனம் மீது பஸ் மோதல் வைரலான விபத்து காட்சி\nபாமக பிரமுகர் கொலை : திமுக நிர்வாகி தலைமறைவு\n3 பைக் மோதல்; 2 பேர் பலி, 4 பேர் காயம்\nஇதெல்லாம் செல்லூர் ராஜூ ஸ்டைல் | Sellur raju delay\nவாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரியான பதிலடி கொடுத்த போலீஸ் | Police Advice to bike riders | Chennai\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்த���ப் பதிவு செய்ய\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nதிட்டியதால் தம்பியை கொன்ற அண்ணன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nமாலையணிந்து விரதத்தை துவக்கிய பக்தர்கள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇலங்கை அதிபராகிறார், கோத்தபய ராஜபக்சே; மோடி வாழ்த்து\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nபஞ்சமி நில விவகாரம்: உதயநிதி ஆஜராக உத்தரவு\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nரஜினிகாந்த் அரசியலுக்குவர சிறப்பு யாகம்\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nஅலமாரியில் ரூ.32 கோடி; ரெய்டில் சிக்கியது\nபாபர் மசூதி இடிப்பு தினம் ; அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்\nஇயல்பு நிலைக்கு திரும்பும் டெல்லி\nஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்\n2700 பேருக்கு கடன் வழங்கும் விழா\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nசெய்திகளைத் தருவது மட்டுமல்ல ஊடகப்பணி\nடாக்டரை தாக்கினால் 10 ஆண்டுகள் ஜெயில்\nசெம்மரம் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்\nஉலகில் மிகவும் மாசுபட்ட நகரம் டில்லி முதலிடம்\nஉதயநிதியை பார்த்ததே இல்லை: ஸ்ரீரெட்டி\n141 செங்கல் சூளைகளை மூட உத்தரவு\n'என்னங்க சார் உங்க சட்டம்...': வணிகர்கள் கடையடைப்பு\n இனி ஊரில் இருந்தபடியே வாதாடலாம்\nதிருச்சி ஜங்ஷனில் மலையாள படிவம் : பயணிகள் அதிர்ச்சி\nபாளையங்கோட்டையில் 100 மி.மீ., மழை\nஓடையில் வெள்ளப்பெருக்கு: தொழிலாளர்கள் பரிதவிப்பு\nமாற்றுத்திறனாளி பலாத்காரம் : உறவினருக்கு ஆயுள்\nதண்ணீர் வந்தும் பாசனத்திற்கு பிரச்ன���யா\nமூலவைகையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம்\nதொழிலதிபர் கடத்தலில் முக்கிய குற்றவாளி கைது\nசெயினை வீசிய ஆசிரியர்: ஏமாந்த கொள்ளையர்கள்\nகிணற்றில் விழுந்த சினைப்பசு மீட்பு\nவெற்றி ரகசியம் சொல்லும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா'\nதாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை\nஉயிரை விட உரிமை பெருசா அமெரிக்கர்களை தெறிக்கவிட்ட இந்திய பெண்\nபுலிக்குளம் ஆராய்ச்சி நிலையம் துவக்கவிழா எப்போது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமாவட்ட கால்பந்து; ஈரோடு வெற்றி\nமாவட்ட வாலிபால் அரையிறுதியில் டி.வி.எஸ்.எம்., ஸ்ரீ சக்தி அணிகள்\nகைப்பந்து போட்டி ஐசிஎப் அணி சாம்பியன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\nஸ்ரீ ரெட்டி பரபரப்பு பேட்டி\nகாற்றின் திசை எங்கும் ஹரிஹரன்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/share-market/147170-fundamental-analysis-share-market-training-class", "date_download": "2019-11-17T20:05:50Z", "digest": "sha1:SZWNM3IR47VQT7OMLF63DRCJMGDHUAUN", "length": 6835, "nlines": 132, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 06 January 2019 - சென்னையில்... ஃபண்டமென்டல் அனாலிசிஸ் இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு | Fundamental Analysis - share market training class in chennai - Nanayam Vikatan", "raw_content": "\nயாரைத் திருப்திப்படுத்த யாரைத் தண்டிப்பது\nடார்கெட் 2019: லாபம் ��ரும் முதலீட்டு போர்ட்ஃபோலியோ\n2018... வரவு செலவுக் கணக்கு\nமதுரை டு சர்வதேசம்... கே.பி.ஓ-வில் சாதிக்கும் அபராஜிதா\nஸ்டார்ட்அப்களைக் கலவரப்படுத்தும் ஏஞ்சல் டாக்ஸ்\n2019 புத்தாண்டு... வாழ்வை வளமாக்கும் 10 நிதி, முதலீட்டு தீர்மானங்கள்\nநாணயம் புக் செல்ஃப்: ஸ்மார்ட் வொர்க்... சூப்பர் பவர்... உங்கள் இலக்கை எட்ட வைக்கும் எட்டு மணி நேரம்\nநேரடி வரி வசூல் (2018 ஏப்ரல் - நவம்பர்)\nநாணயம் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்.... பங்குச் சந்தை... முதலீட்டுத் தேர்வு... பாதுகாப்பு\nபுத்தாண்டு சபதங்கள்... உங்கள் முதலீட்டுப் பாதை சரியா\nமியூச்சுவல் ஃபண்ட்... 2019 எப்படி இருக்கும்\nமியூச்சுவல் ஃபண்ட்: எதில் எவ்வளவு முதலீடு\nபங்குச் சந்தை.... 2019-ல் எப்படி இருக்கும்\nஇறக்கத்தில் ஃபான்க் பங்குகள்... ஆபத்தில் அமெரிக்கச் சந்தைகள்\nஷேர்லக்: காலாண்டு முடிவுகள்... கவனம் தேவை\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 17 - பணம் சம்பாதிக்க உதவும் ஞாபக சக்தி\nசராசரி ரிஸ்க், சராசரி வருமானம்... அக்ரெஸிவ் ஹைபிரீட் ஃபண்டுகள்\nஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்... காலக்கெடு எதுவரை\nகமாடிட்டி... 2018-ல் எப்படி இருந்தது... 2019-ல் எப்படி இருக்கும்\nசென்னையில்... ஃபண்டமென்டல் அனாலிசிஸ் இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nசென்னையில்... ஃபண்டமென்டல் அனாலிசிஸ் இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nசென்னையில்... ஃபண்டமென்டல் அனாலிசிஸ் இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/04/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-11-17T20:42:02Z", "digest": "sha1:2QD3O4T6VN23FNYURLUKVF6ST4OEQKFG", "length": 22659, "nlines": 170, "source_domain": "chittarkottai.com", "title": "இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 2/2\nஅப்பன்டிசைடிஸ் (Appendicitis) – கல் அடைப்பது அல்ல\nஅஜீரண கோளாறை விரட்ட பத்து வழிமுறைகள்…\nவீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்(பப்பாளி) ஒன்று\nகர்ப்பிணிக்கு சத்து – பீட்ரூட்\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nஉதவி சக்கரம் – சிறு கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,237 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா\nஉடலை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை விரும்பி அணியும் காலம் இது. இளம் பெண்கள் உடை அணிந்ததே தெரியாத அளவுக்கு, லெகின்ஸ், டைட்ஸ் என மாடர்ன் கலாசாரத்தில் சிட்டாகப் பறக்கின்றனர். ‘நடந்து செல்வதற்கும், வண்டி ஓட்டுவதற்கும், இறுக்கமான உடைதான் சௌகரியம்’ என்பது அவர்களின் கருத்து. ஆனால், உடலை ஒட்டிப்பிடிக்கும் உடைகள் உகந்தவைதானா தோல் மருத்துவ நிபுணர் ரவிச்சந்திரனிடம் கேட்டோம்.\nகாலச் சூழலுக்கு ஏற்ற உடைகளை அணிய வேண்டுமே தவிர, சதாசர்வ காலமும் இறுக்கமான உடைகள் அணிவது நல்லது அல்ல. பெண்கள் இறுக்கமான உடைகளை அணியும்போது, வியர்வை வெளியேற முடியாமல், அதாவது வெளியே வர வாய்ப்பு இல்லாமல் கிருமிகளின் வளர்ச்சி பன்மடங்கு உயர்ந்துவிடும். இதனால், வேர்க்குரு, உஷ்ணக் கட்டிகள் மற்றும் கோடைக் கால நோய்கள் சருமத்தைப் பாதிக்கும். மேலும் அணியும் உள்ளாடைகள், சாக்ஸ் உட்பட இறுக்கமாக இருந்தால், உடலில் துர்நாற்றம் வீசுவதோடு, படை, சொறி சிரங்கு, அரிப்பு போன்றவை வரும்.\nஉடலில் ரத்த ஓட்டம் குறைந்து, சுவாசத் திறன் பாதிக்கும். தோள் பட்டை, முதுகு வலி ஏற்படலாம்.\nஓரளவு தளர்வான பருத்தி ஆடைகளை அணிவதுதான் உடல் ஆரோக்கியத்திற்கும் கொளுத்தும் கோடைக்கும் ஏற்றது. காற்று உட்புகவும், அதிகப்படியான வியர்வை வெளியேறவும் வழிவகுக்கும். ஈரத்தை நன்கு உள்வாங்கும். உடலுக்கு நல்ல குளிர்ச்சியையும் தரக்கூடியது.” என்கிறார் விளக்கமாக.\nஇறுக்கமான ஆடைகளால் ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, நரம்பியல் மருத்துவர் அருள் செல்வன் பேசுகையில்,\n‘இறுக்கமான ஆடை அணிவது என்பது இரு பாலருக்குமே ஏற்றது அல்ல. ஆண்களைப் பொருத்தவரை, அவர்களுடைய பிறப்புறுப்பிற்குக் கொஞ்சம்கூடக் காற்று செல்ல வசதி இல்லாமல் போய்விடுகிறது. இதனால், வியர்வை சுரந்து அதிகப்படியான துர்நாற்றத்தை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு இயற்கையாகவே விதைகள் (testes) குளிர்ந்த சூழலைப் பெறுமாறு அமைந்துள்ளது. ஆனால், மிக இறுக்கமான உள்ளாடைகள் அணியும்போது, அவர்களுக்குச் சுரக்கக்கூடிய விந்துவின் திடத்தன்மை குறைவதுடன், அந்த இடத்தில் உருவாகும் அதிகப்படியான வெப்பத்தினால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் குறையக்கூடிய வாய்ப்புகள் கூடும். மேலும், இறுக்கமான ஆடை அணிவதையே வழக்கமாக வைத்திருப்பவர்களுக்கு ஆண்மைக் குறைவு மற்றும் சிறுநீரகம் சம்பந்தமான பிரச்னைகள் உண்டாகவும் வாய்ப்புகள் இருக்கின்றன.\nதொடை, கால் மரத்துப்போய் வலி ஏற்பட்டு, நரம்புகளில் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தும்.\nசட்டையில் இறுக்கமான காலர் பட்டனைப் போட்டுக்கொள்ளுதல், டை அணிதல் போன்றவற்றால் கண்ணும் மூளையும் பாதிக்கப்படுவதுடன், அடிக்கடி தலைவலியும் மயக்கமும் உண்டாகும். பெல்ட் அணிந்துகொண்டு அளவிற்கு அதிகமான உணவினை எடுத்துக்கொண்டால், வயிற்றுப் பகுதி இறுக்கப்பட்டு, இரைப்பையின் செயல்திறனைப் பாதித்து, நெஞ்சு எரிச்சலையும் அசிடிட்டியையும் உண்டாக்கிச் செரிமானத்தைத் தடை செய்யும். அதோடு, இறுக்கமான சாக்ஸ் அணிவதால், நடப்பதற்கே சிரமப்பட வேண்டியிருக்கும். காலில் உள்ள ரத்தக் குழாய்களை அழுத்திக் கால் வீக்கத்தை உண்டுபண்ணும். அதிலும், குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் எப்போதும், தளர்வான ஆடைகளையே அணிய வேண்டும்” என்றார் அக்கறையுடன்.\nஹிஜாப் அணிவதற்கான ஆறு வரைமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.\n1) ஹிஜாப் அணிவதற்கான அளவுகோல்கள்: நீங்கள் அணியக் கூடிய ஆடை உடல் முழுவதையும் மறைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய ஆடை அணிவதற்கான முதல் அளவுகோல். இந்த அளவுகோல் ஆண்களுக்கும் – பெண்களுக்கும் வித்தியாசப்படும். ஆண்கள் தொப்புள் முதல் கரண்டைவரை மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். பெண்கள் சாதாரணமாக வெளியில் தெரியக்கூடிய பாகங்களான முகம் – கரண்டை வரை உள்ள கைகள் ஆகியவைத் தவிர தங்கள் உடல் முழுவதும் மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். அவர்கள் விரும்பினால் மேற்படி வெளியில் தெரியக் கூடிய இந்த பாகங்களையும் மறைத்துக் கொள்ளலாம்.\nஇஸ்லாமிய ஆடையில் எஞ்சிய ஐந்து அளவுகோல்களும் – ஆண்களுக்கும் – பெண்களுக்கும் சமமானவையே.\n2) அணியக் கூடிய ஆடை உடல் பரிணாமத்தை வெளிக்காட்டாத அளவுக்கு தொய்வாக இருக்க வேண்டும்.\n3) அணியக் கூடிய ஆடை உற்றுப் பார்த்தால் உடல் பாகங்கள் அனைத்தும் தெரியும்படியான மெல்லிய ஆடையாக இல்லாது – உரத்த ஆடையாக இருக்க வேண்டும்\n4) அணியக் கூடிய ஆடை (பெண்கள் ஆண்களை வசீகரிக்கக் கூடியவாறும் – ஆண்கள் – பெண்களை வசீகரிக்கக் கூடியவாரும்) எதிர்தரப்பாரை கவரக்கூடிய அளவுக்கு கவர்ச்சியாக இல்லாமல் இருக்க வேண்டும்.\n5) ஆண்கள் பெண்களைப் போல் ஆடை அணிவதையும் – பெண்கள் ஆண்களைப் போல் ஆடை அணிவதையும் இஸ்லாம் தடை செய்துள்ளது.\n6) அணியக் கூடிய ஆடை இறை நிராகரிப்பாளர்கள் அணியக் கூடிய ஆடையைப் போன்று இருக்கக் கூடாது. உதாரணத்திற்கு இறை நிராகரிப்பவர்கள் உடுத்துகின்ற காவி நிறம் – கருப்பு நிறம் – போன்ற ஆடைகள் அணிவதை இஸ்லாம் தடை செய்துள்ளது.\nபவர் ஆஃப் அட்டார்னி (Power of Attorney) »\n« கடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநேர்மைக்கு முன் 1.9 கோடி ஒன்றுமில்லை\nதோல் நோய்கள் ஓர் அறிமுகம்\nசப்பாத்தி சொல்லும் வாழ்க்கை பாடம்\nஎந்த படிப்பு யாருக்கு பொருந்தும்\nநரக சிகிச்சையை அறுவை சிகிச்சையாக மாற்றியவர்\nமுகப் பருக்களுக்கு முழுமையான தீர்வு இயற்கை தரும் இளமை வரம்\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள\nஅடுத்த தலைமுறை ஜி.பி.எஸ். சாதனங்கள்\nகுமரனின் (வெற்றிப்) தன்னம்பிக்கை பயணம்\nகர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\nசோனி நிறுவனம் உருவான கதை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5455", "date_download": "2019-11-17T21:12:10Z", "digest": "sha1:TFELFRR3LU6J3LZ5W4PKABFLSO6IRBLR", "length": 8561, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Manaiyal Sugam - மனையாள் சுகம் » Buy tamil book Manaiyal Sugam online", "raw_content": "\nமனையாள் சுகம் - Manaiyal Sugam\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : பாலகுமாரன் (Balakumaran)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nமணல் நதி உள்ளம் கவர் கள்வன்\nதங்களின் நாவல்களில், சிறுகதைகளில் பெரும்பாலும் அனைத்தும் படித்திருக்கின்றேன். ஒவ்வொன்றும் எனக்கு பல விஷயங்கள் கற்றுத் தந்திருக்கின்றன. இருப்பினும் எனக்கு மிகவும் பிடித்தது, என்னை பாதித்தது \"என்னுயிர் தோழி\". எல்லோருக்கும் கண்ணனை தெரியும், கம்சனை தெரியும், கண்ணன் எட்டாவது குழந்தை என்றும் தெரியும். அவனுக்கு முன்னேற பிறந்தவர்களை கம்சன் அழித்தான் என்பதும் தெரியும். ஆனால் எத்தனை பேர் நம்மில் வசுதேவரைப் பற்றியோ, தேவகி பற்றியோ யோசித்திருப்போம். அவர்களின் உணர்வுகள் குறித்து கவலைப்பட்டிருப்போம். தங்களை நனைக்கும் போதெல்லாம் வசுதேவரும், வாசுகியும் என் நினைவில்சேர்ந்தே எழுவர். அவர்களின் உணர்வுகளை தங்கள் வார்த்தைகளில் செதுக்கி ஒரு அழியா காவியம் அல்லவா படைத்துள்ளீர்கள். மனித மனங்களின் உணர்ச்சிகளைத் தங்களை போல் எவரும் எழுதி நான் காணவில்லை.\nஇந்த நூல் மனையாள் சுகம், பாலகுமாரன் அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பாலகுமாரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமாலைநேரத்து மயக்கம் - Maalai Nerathu Mayakkam\nஎனக்குள் பேசுகிறேன்... - Enukkul Pesukiren\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nபம்மல் சம்பந்தம் நாடகக் களஞ்சியம் - Pammal Sambantham naadaga Kalanjiyam\nநெப்போலியன் ஹில் வெற்றி விதிகள் பாகம் 1\nநந்தினி என் நந்தினி - Nandhini En Nandhini\nபூவே உன்னை நேசித்தேன் - Poove Unnai Nesithen\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅடுத்த நூற்றாண்டு - Adutrha Nutrandu\nநூற்றாண்டின் இறுதியில் சில சிந்தனைகள்\nவெற்றி வேண்டுமெனில் - Vetri Vendumenil\nபதினாலு நாட்கள் - Pathinaalu Natkal\nகணையாழியின் கடைசிப் பக்கங்கள் - Kanaiyazhiyin Kadaisi Pakangal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-17T21:00:04Z", "digest": "sha1:BQFIN3IJAEFOQXX3C324ISSSWCRTXNYO", "length": 15047, "nlines": 154, "source_domain": "seithupaarungal.com", "title": "இன்றைய முதன்மை செய்திகள் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: இன்றைய முதன்மை செய்திகள் r\nகான்கிரீட் கலைப்பொருட்கள், செய்து பாருங்கள், வீட்டுத் தோட்டம், வீட்டை அலங்கரித்தல்\nசெய்து பாருங்கள்: கான்கிரீட் இலைகள்\nஏப்ரல் 16, 2017 ஒக்ரோபர் 7, 2017 த டைம்ஸ் தமிழ்\nகான்கிரீட் கலைப்பொருட்கள் செய்முறை குறித்து பார்த்து வருகிறோம். இதில் அனைவராலும் செய்ய முடிந்த ஒன்று இலைகள் போன்ற கான்கிரீட் கலைப் பொருட்களை உருவாக்குவது. இதற்குத் தேவை உங்களுக்குப் பிடித்த ஒரு இலை, மணல், சிமெண்ட் கலந்த கலைவை மட்டும்தான். சிறிய இலைகள், அகலமான இலைகள், ஐந்து விரல்களைப் போன்ற இலைகள் , வட்டம், நீள் சதுரம் என பல வடிவ இலைகளை நீங்கள் பயன்படுத்தலாம். மணல், சிமெண்டை நீர் சேர்த்து கலக்கவும். ஒரு சமதளமான மரப்பலகை அல்லது… Continue reading செய்து பாருங்கள்: கான்கிரீட் இலைகள்\nகுறிச்சொல்லிடப்பட்டது இன்றைய முதன்மை செய்திகள், இலைகளில் கைவினைப்பொருட்கள், கான்கிரீட் கலைப்பொருட்கள், வரவேற்பறை அலங்காரம், வீட்டை அலங்கரித்தல்பின்னூட்டமொன்றை இடுக\nஇன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செய்து பாருங்கள், விடியோ பதிவுகள்\nகோடையில் குழந்தைகளின் திறனைத் தூண்ட 4 கைவேலைகள்\nஏப்ரல் 8, 2017 ஏப்ரல் 12, 2017 த டைம்ஸ் தமிழ்\nகோடை வெயிலின் தாக்கத்திலிருந்து சற்று நேரம் குழந்தைகளை தப்ப வைக்க ஏதேனும் கைவினை வேலைகளை வீட்டில் உள்ள பெரியவர்கள் கற்றுக் கொடுக்கலாம். முன்பெல்லாம் தையல், எம்பிராய்டரி, குரோஷா போன்ற வகுப்புகளுக்கு கோடை விடுமுறையில் குழந்தைகள் செல்வார்கள்... இப்போது கோடை விடுமுறையிலும் படிப்பு தொடர்பான வகுப்புகளுக்கே செல்கிறார்கள். குழந்தைகளின் தனிப்பட்ட ஆர்வங்களை வளர்த்தெடுப்பதற்கான சூழலே மறைந்து விட்டது. மேற்கத்திய பாணியில் குழந்தைகள் சேனல்கள் மூலமாக கைவினை கலைகள் மீதான ஆர்வம் மீண்டும் திரும்பியிருக்கிறது. எப்படியாயினும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மனநிலையை தூண்டும் எதுவும் வரவேற்கத்தக்கதே உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு சில கைவேலைகள்… Continue reading கோடையில் குழந்தைகளின் திறனைத் தூண்ட 4 கைவேலைக��்\nகுறிச்சொல்லிடப்பட்டது இன்றைய முதன்மை செய்திகள், குழந்தைகளுக்கான கைவேலைகள், குழந்தைகள், டைனோசர், விடியோ பதிவுகள்1 பின்னூட்டம்\nஇன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே\nகுழந்தைகளை உணர்வு உள்ளவர்களாக உருவாக்குங்கள்\nமே 13, 2015 மே 13, 2015 த டைம்ஸ் தமிழ்\nசெல்வ களஞ்சியமே - 95 ரஞ்சனி நாராயணன் நாம் எல்லோருமே நம் குழந்தைகள் வெற்றியாளராக வரவேண்டும், செல்வந்தராக ஆக வேண்டும், பிரபலமானவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் எங்கு பார்த்தாலும், வன்முறை, கொடூரங்கள் என்று நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் குழந்தைகளை இரக்கம் உள்ளவர்களாக, மெல்லிய உணர்வுகள் கொண்டவர்களாக வளர்ப்பது வெற்றி, செல்வம், பிரபலம் இவற்றை விட மிகவும் முக்கியம் என்று தோன்றுகிறது. மற்றவர்களைப் பற்றிய அக்கறை, மற்றவர்களிடம் மரியாதை, இரக்க குணம் இவைகளை எப்படிக்… Continue reading குழந்தைகளை உணர்வு உள்ளவர்களாக உருவாக்குங்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, குழந்தைகள், செல்வ களஞ்சியமே5 பின்னூட்டங்கள்\nஇன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே\nபிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில் ஏன் இவ்வளவு ஆடம்பரம்\nமே 7, 2015 மே 7, 2015 த டைம்ஸ் தமிழ்\nசெல்வ களஞ்சியமே -94 ரஞ்சனி நாராயணன் பிறந்த நாள் என்பது எல்லோருக்குமே மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடிய நாள்.அதுவும் குழந்தைகளுக்கு தங்கள் பிறந்தநாளைக் கொண்டாடுவது ரொம்பவும் குஷியைக் கொடுக்கும் ஒரு நிகழ்ச்சி. பள்ளிக்கு இனிப்புகள் அல்லது சாக்லேட்டுகள் வாங்கி எடுத்துபோவது, அன்று ஒரு நாள் மட்டும் பள்ளிக்கு புது உடை உடுத்துக் கொண்டு போவது என்று வானில் பறக்கும் மனநிலையில் இருப்பார்கள். ஒருகாலத்தில், மாலை வேளையில் கேக் வெட்டி கொண்டாடும் பழக்கமும் சிலரிடம் இருந்தது. ஒரு குழந்தையை சந்தோஷப்படுத்துவது என்பதற்காகவே… Continue reading பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில் ஏன் இவ்வளவு ஆடம்பரம்\nகுறிச்சொல்லிடப்பட்டது இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, குழந்தைகள்7 பின்னூட்டங்கள்\nஇன்றைய முதன்மை செய்திகள், குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்\nசித்திரை சமையல் – மாம்பழ சாம்பார்\nமே 6, 2015 த டைம்ஸ் தமிழ்\nசித்திரை சமையல் தேவையானவை: துவர���்பருப்பு - அரை கப் இனிப்பான மாம்பழம் - 2 பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 3 புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு மிளகாய்தூள் - இரண்டரை தேக்கரண்டி தனியா தூள் - ஒன்றரை தேக்கரண்டி மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி உப்பு - தேவைக்கு. தாளிக்க: கடுகு - அரை தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி பெருங்காயம் - கால் தேக்கரண்டி எண்ணெய் - 3… Continue reading சித்திரை சமையல் – மாம்பழ சாம்பார்\nகுறிச்சொல்லிடப்பட்டது இன்றைய முதன்மை செய்திகள், கருவேப்பிலை, குழந்தைகளுக்கான உணவு, சமையல், சித்திரை சமையல், துவரம்பருப்பு, மாம்பழ சாம்பார், மாம்பழம்1 பின்னூட்டம்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D.pdf/153", "date_download": "2019-11-17T19:32:07Z", "digest": "sha1:UNDM4KIUUVXIW7H7EEWHYSK6WSFVHNBF", "length": 6280, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆண்டாள்.pdf/153 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதாழ்சடையும் ள்ே முடியும் ஒண்மழுவும் சக்கரமும் சூழ் அரவும் பொன்காணும் தோன்றுமால்-குழும் ஆரனடருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து\"\n\"பல மலைகளின் பெயர்களைச் சொல்லிவரும் அளவிலே வேங்கடமலை என்ற பெயரும் என் வாயில் வந்துவிட்டது. இதனால் எனக்குப் பரமபதமும் சித்தித்து விட்டது' என்கிறார் திருமழிசையாழ்வார்.\nவெற்பென்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி கிற்கின்றேன் கின்று கினைக் கினறேன்\"\nகுலசேகரர் வேங்கடமலைமாட்டுக் கொண்ட ஈடுபாடு பெரிதாகும்.\nதேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச்சு னையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே\"\nபண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துச் செண்பகமாய் கிற்கும் திருவுடையேன் ஆவேனே\"\nஎம்பெருமான் ஈசன் எழில்வேங் കl-ജഥിൽ தம்பகமாய் கிற்கும் தவமுடையேன் ஆவேனே'\nவெறியார் தண்சோலைத் திருவேங் கடமலைமேல் நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே'\nசெடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியானே வேங்கடவா கின்கோயி லின���வாசல் அடியா -ம் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே\"\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 25 ஜனவரி 2018, 20:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/26211/christmas-cake-in-tamil.html", "date_download": "2019-11-17T21:09:40Z", "digest": "sha1:55OVC3WMO46RXVQNVPOKB2GXLVWZ3NOO", "length": 6322, "nlines": 224, "source_domain": "www.awesomecuisine.com", "title": "கிறிஸ்மஸ் கேக் Recipe | Christmas Cake Recipe in Tamil", "raw_content": "\nஒரு சுவையான மற்றும் எளிதான செய்ய கூடிய கிறிஸ்துமஸ் கேக். சிறுவர்களுக்கும் மற்றும் பெரியோர்களுக்கும் பிடிக்க கூடிய ஒரு கேக் இது.\nஒரு சுவையான மற்றும் எளிதான செய்ய கூடிய கிறிஸ்துமஸ் கேக். சிறுவர்களுக்கும் மற்றும் பெரியோர்களுக்கும் பிடிக்க கூடிய ஒரு கேக் இது.\nIngredients for கிறிஸ்மஸ் கேக்\n1 gm பேகிங் பவுடர்\nHow to make கிறிஸ்மஸ் கேக்\nஒரு பாத்திரத்தில் மைதா மாவை தெளித்து கொள்ளவும்.\nஇதனுடன் திராட்சை, முந்திரி சிறிதாக வெட்டி சேர்த்துகொள்ளவும்.\nவன்னில கலருடன் உருகிய பட்டர் மற்றும் சக்கரை சேர்த்து கொள்ளவும்.\nஅத்துடன் முட்டை சேர்த்து நன்றாக கலக்கவும்.\nஇந்த கலவை எடுத்து மைக்ரோ அவன் பாத்திரத்தில் 120 டிகிரி சூட்டில் அரை மணி நேரம் வைக்கவும்.\nசூடான சுவையான கிறிஸ்மஸ் கேக் ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/dosharemedies/2019/10/31122315/1268885/navagraha-pariharam.vpf", "date_download": "2019-11-17T21:52:45Z", "digest": "sha1:ZZ7OSAVWKV4TSEDJRSWSJWKZG4HTJOS2", "length": 16647, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "நவக்கிரக சாந்திக்கு எளிய பரிகாரங்கள் || navagraha pariharam", "raw_content": "\nசென்னை 17-11-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nநவக்கிரக சாந்திக்கு எளிய பரிகாரங்கள்\nபதிவு: அக்டோபர் 31, 2019 12:23 IST\nஉங்கள் ஜனன ஜாதகத்தில் எந்தக் கிரகம் தீய பலன்களைத் தரும்படி உள்ளதோ அதைச் சாந்தி செய்யக் கீழ்க்கண்ட பரிகாரத்தைச் செய்து பலன் பெறுங்கள்.\nஉங்கள் ஜனன ஜாதகத்தில் எந்தக் கிரகம் தீய பலன்களைத் தரும்படி உள்ளதோ அதைச் சாந்தி செய்யக் கீழ்க்கண்ட பரிகாரத்தைச் செய்து பலன் பெறுங்கள்.\nஉங்கள் ஜனன ஜாதகத்தில் எந்தக் கிரகம் தீய பலன்களைத் தரும்படி உள்ளதோ அதைச் சாந்தி செய்யக் கீழ்க்கண்ட பரிகாரத்தைச் செய்து பலன் பெறுங்கள். தீய பலன்களைத் தரும் கிரகத்தின் தசை, புத்தி நடைபெறும் சமயங்களிலும் இதைச் செய்யலாம்.\n1. சூரிய பகவான் - சனிக்கிழமை அன்று 7 வகையான தானியங்களை ஊற வைத்து ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவற்றைப் பொடி செய்து எறும்புகளுக்குப் போடவும். இதை 7 ஞாயிற்றுக்கிழமை செய்து வர சூரியனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.\n2. சந்திர பகவான் - வளர்பிறை திங்கள் கிழமை அன்று வீட்டு முற்றத்தில் நெருப்பு மூட்டி அதில் கொஞ்சம் பழைய வெல்லத்தைப் போட்டு விடவும். சந்திரனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.\n3. செவ்வாய் பகவான் - தேய்பிறை செவ்வாய்க்கிழமை அன்று புதிதாக ஸ்வீட் வாங்கிப் பிச்சைக்காரர்களுக்குத் தானம் செய்ய செவ்வாய்க் கிரகத்தின் கெடுபலன்கள் குறையும்.\n4. புதன் பகவான் - பூஜை அறையில் ஒரு செம்பில் கங்கா ஜலம் வைத்திருந்தால் புதன் கிரகத்தின் கெடுபலன்கள் குறையும்.\n5. குரு பகவான் - வியாழக்கிழமை தோறும் குங்குமப்பூவை மெழுகுப் பதமாக அரைத்து குங்குமம் கலந்து நெற்றில் திலகம் இட்டு வரக் குருபகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.\n6. சுக்ர பகவான் - சிறிய வெண்ணிறப் பட்டுத் துணியில் வாசனை உள்ள மலர் வைத்து முடிந்து அதை ஓடும் நீரில் விட்டு விட சுக்கிரனால் உண்டான கெடுபலன்கள் குறையும்.\n7. சனி பகவான் - ஒரு வெற்றிடத்தில் அல்லது வீட்டுப் பின்புற முற்றத்தில் கறுப்புத் துணியில் கருப்பு எள் வைத்து முடிந்து நெருப்பில் போட்டு எரிக்கச் சனிபகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.\n8. கேது பகவான் - இரண்டு போர்வைகள் வேறு வேறு நிறத்தில் வாங்கிப் பிச்சைக்காரர்கள் அல்லது ஏழை முதியவர்களுக்குத் தானமாக வழங்க கேது பகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.\n9. ராகு பகவான் - பாம்பாட்டிகளிடம் இருந்து ஒரு பாம்பை விலைக்கு வாங்கிக் அவற்றைக் காட்டில் கொண்டுபோய் விட ராகு பகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும். இதை நாகபஞ்சமி (ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி) அன்று செய்யவும்.\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்���ே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nகும்ப ராசிக்காரர்களின் திருமண யோகம்\nமகர ராசிக்காரர்களின் திருமண யோகம்\nதனுசு ராசிக்காரர்களின் திருமண யோகம்\nவிருச்சிக ராசிக்காரர்களின் திருமண யோகமும், வழிபட வேண்டிய கடவுளும்\nதுலாம் ராசிக்காரர்களின் திருமண யோகமும், வழிபட வேண்டிய கடவுளும்\nவேலை கிடைக்க அற்புத பரிகாரங்கள்\nகுழந்தை மற்றும் திருமண பாக்கியம் அருளும் மாவிளக்கு வழிபாடு\nகிரக தோஷம், நோய் தீர்க்கும் சதுரகிரி தீர்த்தங்கள்\nபில்லி சூன்யங்கள் விலக கோமாதா வழிபாடு\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/11/10064350/1270573/Chief-Minister-Edappadi-Palanisamy-Announcement-Scholarship.vpf", "date_download": "2019-11-17T20:15:29Z", "digest": "sha1:QBFSYFEFQ2D4N6HZYO2VUN52MDTHH42X", "length": 25796, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு || Chief Minister Edappadi Palanisamy Announcement Scholarship for 5 lakh seniors", "raw_content": "\nசென்னை 18-11-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\n5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் 5 லட்சம் முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nதமிழகம் முழுவதும் 5 லட்சம் முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள��ர்.\nதமிழகத்தில் 5 லட்சம் முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான சொத்து மதிப்பு ரூ.1 லட்சமாக இருந்தாலும் உதவித்தொகை வழங்கப்படும்’ என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.\nசேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளி, எடப்பாடி, கொங்கணாபுரம் ஒன்றியங்களில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகள் தொடக்க விழா கொங்கணாபுரத்தில் நேற்று நடைபெற்றது.\nஇதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ரூ.25.89 கோடி மதிப்பீட்டில் 5 ஆயிரத்து 723 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.\nதமிழகம் முழுவதும் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 9 லட்சத்து 72 ஆயிரத்து 216 மனுக்கள் பெறப்பட்டன. இதில், தகுதியுள்ள 5 லட்சத்து 11 ஆயிரத்து 186 மனுக்கள் ஏற்கப்பட்டு, பல்வேறு காரணங்களால் 4 லட்சத்து 37 ஆயிரத்து 492 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 23 ஆயிரத்து 538 மனுக்கள் நிலுவையில் உள்ளது.\nஅதேசமயம், நிராகரிக்கப்பட்ட மனுக்களை மீண்டும் பரிசீலனை செய்து அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். தமிழகம் முழுவதும் 5 லட்சம் முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, முதியோர் உதவித்தொகை பெற சொத்து மதிப்பு ரூ.50 ஆயிரம் என்று இருந்ததை மாற்றி ரூ.1 லட்சம் சொத்து மதிப்பு இருந்தாலும் உதவித்தொகை வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\nகிராமத்தில் வாழ்கிற மக்கள் பிறரிடம் நிலத்தை விலைக்கு வாங்கி வீடு கட்டியிருந்தாலும் அதற்கு பட்டா மாறுதல் வேண்டி விண்ணப்பம் அளித்துள்ளனர். அவர்களுக்கும், புதிய பட்டா கேட்டு விண்ணப்பம் செய்தவர்களுக்கும் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் தீர்வு காணப்பட்டுள்ளது. குடியிருக்க வீடுகள் இல்லாத ஏழை, எளிய ��க்களுக்கு இலவச வீடுகள் கட்டித்தரப்படும். அதாவது, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவிலேயே தமிழகம் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும்.\nதமிழகத்தில் பெய்யும் பருவமழையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாமல் இருப்பதற்காக நீர் மேலாண்மை அமைப்பு மூலம் குடிமராமத்து திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு தண்ணீர் சேமிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் தற்போது பெய்து வரும் மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை காணமுடிகிறது.\nகோதாவரி-காவிரி இணைப்பு என்பது எனது கனவு திட்டம் ஆகும். அது நிச்சயம் நிறைவேற்றப்படும். அந்த திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு தயாரித்து வருகிறது. பிரதமர் மோடியும் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார்.\nஅதேபோல், காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் அடிக்கல் நாட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய, மாநில அரசுகள் இணைந்து அந்த திட்டத்தை செயல்படுத்தும். அதாவது, கோதாவரி-காவிரி, காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் என தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு தங்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nஇவ்வளவு தொலைநோக்கு திட்டங்களை நிறைவேற்றி கொண்டிருக்கும்போது, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மட்டும் இந்த ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை. இந்த ஆட்சி நடக்கிறதா இல்லையா என்று கேள்வி கேட்கிறார். பல்வேறு திட்டங்களையும் நாங்கள் நிறைவேற்றி கொண்டிருக்கிறோம். எங்களது திட்டங்கள் எல்லாம் எதிர்காலத்திலும் விவசாயிகள் பயனடைகின்ற திட்டங்களாக இருக் கின்றது. எதிர்கால தமிழகம் ஒளிமயமானதாக இருக்க வேண்டும் எனவும், வேளாண் பெருமக்களுக்கு தேவையான நீர், குடிநீருக்கு தேவையான நீர் முழுவதுமாக வழங்க வேண்டும், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமில்லை என்ற சூழ்நிலையை உருவாக்குவது தான் எங்களுடைய லட்சியம்.\nஇவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.\nஇந்த நிகழ்ச்சியில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமுன்னதாக பல்வேறு துறைகள் சார்பில் ரூ.112.36 கோடி மதிப்பில் 116 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.18.88 கோடியில் முடிவுற்ற 43 திட்ட பணிகளையும், 24 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nசேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றியம் வெள்ளரிவெள்ளி ஊராட்சியில் உள்ள வெள்ளரிவெள்ளி ஏரி சுமார் 52 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதில் குடிமராமத்து செய்யப்பட்டதன் விளைவாக 42 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளரிவெள்ளி ஏரி முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. அதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பார்வையிட்டார். அப்போது வழிந்தோடும் தண்ணீருக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவினார்.\nஏரியை பார்க்க வந்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் திரண்டு வந்து மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள்.\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nஈரானில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மக்கள் போராட்டம் - வன்முறைக்கு ஒருவர் பலி\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நலமுடன் இருக்கிறார் - வெள்ளை மாளிகை தகவல்\nஇலங்கை அதிபர் தேர்தல்: 13 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nபீகார் அரசின் வறுமை ஒழிப்பு, சுகாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு பில் கேட்ஸ் பாராட்டு\nஇஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் அயோத்தி தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு\nமேயர்களை மக்கள்தான் தேர்ந்து எடுப்பார்கள் -எடப்பா��ி பழனிசாமி\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபாபநாசம், மணிமுத்தாறு அணைகள் திறப்பு - எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nஅரசு போக்குவரத்து பணியாளர்கள் 6,283 பேருக்கு ஓய்வூதியம் - எடப்பாடி பழனிசாமி வழங்கினார்\nஅடுத்த வெளிநாட்டு பயணம் இஸ்ரேல் - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/product/puthiya-jananayagam-november-2017-ebook/?add-to-cart=154132", "date_download": "2019-11-17T21:26:52Z", "digest": "sha1:QGTFWN5534LKTT7OM3WQL7FC44UG6QRF", "length": 16035, "nlines": 188, "source_domain": "www.vinavu.com", "title": "கம்யூனிசம் வெல்லும் - வினவு", "raw_content": "\nபொருளாதார நெருக்கடி : முட்டை சாப்பிட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : முரண் நிறைந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு \nஅன்றாடம் 31 விவசாயிகள் தற்கொலை : 3 ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம்…\nபுதுச்சேரி – நெல்லையில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள்…\nஐஐடி மாணவி ஃபாத்திமா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன \nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை\nஎனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்\nகேள்வி பதில் : பாரத ரத்னா – சோசலிசம் – சீன அதிபர் வருகை…\nதமிழக அரசியல் ‘வெற்றிடத்தை’ ரஜினி நிரப்பினால் எப்படி இருக்கும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதீய சொல் இதயத்தில் கல்லாக விழும் \nநூல் அறிமுகம் : தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிக்க வேண்டும் ஏன் \nரிஹ்த்கோபென் ஒரு பயங்கர விலங்கு நீ வாய் திறக்கும் முன் உன்னை நொறுக்கியிருக்கும்…\nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் \nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் \nகாஷ்மீர் போர் குறித்த பாஜக-வின் வரலாற்று மோசடி \nஅரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை : மோட்டார் வாகன சட்டத் திருத்தம் \nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n100 நாட்களைக் கடந்த காஷ்மீர் முடக்கம் : படக்கட்டுரை\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nபுதிய ஜனநாயகம் நவம்பர் 2017 வெளியீடு\nபரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.\nCategory: Puthiya Jananayagam Tags: 150 வது ஆண்டு, 1917, கம்யூனிசம், கார்ல் மார்க்ஸ், சோவியத் ரசியா, நவ 7, நவம்பர் புரட்சி, நூற்றாண்டு, மூலதனம், ரஷ்ய புரட்சி\nஇந்த இதழில் வெளியான கட்டுரைகள் :\nதொழில்துறை முதலாளிகள் பிறந்த கதை \nசெங்கொடியைத் தாங்கி நின்ற செந்நிறச் சவப்பெட்டிகள் \nவளர்ச்சி உருவாக்கிவரும் சமூக ஏற்றத்தாழ்வு\n8 கட்டுரைகள் – 36 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்\nஉச்ச நீதிமன்றத்தில் இரண்டு குமாரசாமிகள் \nடெங்கு : ஒழிப்பது எப்படி\n இலுமினாட்டி ஊழல் எடப்பாடி அரசு ஒக்கி புயல் கம்யூனிசம் காவிரி காவிரி தீர்ப்பு காஷ்மீர் கீழடி திருப்பூர் கிருத்திகா மரணம் தேர்தல் 2019 பணமதிப்பழிப்பு பா.ஜ.க. பாஜக பாரிசாலன் - ஹீலர் பாஸ்கர் பார்ப்பன பாசிசம் பார்ப்பனியம் புதிய கலாச்சாரம் புதிய கலாச்சாரம் மின்னூல் புதிய கல்விக் கொள்கை புதிய ஜனநாயகம் பெண் பொருளாதார நெருக்கடி போராட்டம் மின்னிதழ் மின்னூல் மோடி மோடி அரசு விற்பனை விவசாயிகள் தற்கொலை வெளியீடு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/contradiction45/", "date_download": "2019-11-17T21:02:36Z", "digest": "sha1:3FN4AYDOYPWNO4F3MTUQ5OLVTQL6XB3M", "length": 4010, "nlines": 76, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45!!! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nயோவானைக் கொலை செய்ய ஏரோது விரும்பினாரா\na. ஆம் (ஏரோது யோவானைக் கொலைசெய்ய மனதாயிருந்தும், ஜனங்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான். மத்தேயு 14: 5)\nb. இல்லை, ஏரோதின் மனைவி ஏரோதியா தான் யோவான��க் கொல்ல விரும்பினார். (யோவான் நீதியும் பரிசுத்தமுமுள்ளவனென்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேக காரியங்களைச் செய்து, விருப்பத்தோடே அவன் சொல்லைக் கேட்டு வந்தான். மாற்கு 6:20)\nஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nதன்னைத்தானே பொய்யன் என்று வாக்குமூலம் கொடுக்கும் பவுல்\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://timepassonline.in/bigg-boss-tamil/vanitha-evicted-in-bigg-boss-season-2/", "date_download": "2019-11-17T21:02:13Z", "digest": "sha1:EX34WH4FM4A5CZRDJALONNBGMIQBYW7Y", "length": 57087, "nlines": 220, "source_domain": "timepassonline.in", "title": "வனிதா அவுட்... ஆனா 'ஜூலி 2.0' மீரா இருக்க பயமேன் ! -", "raw_content": "\nஅரசியல்வாதி கமல், கலவையான போட்டியாளர்கள் என்ன நடக்கும் பிக் பாஸ் 3-ல்\nபிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்கள் இவர்கள் தான் #BiggBossSeason3\nதடாலடி மாற்றம்.. முதல் விருந்தாளி எஃப்.பி. தொடங்கியது பிக்பாஸ் சீஸன் 3\nபிக்பாஸ் சீஸன் 3 போட்டியாளார்… யார் இந்த லாஸ்லியா\nஅட, நம்ம காலாவோட மருமக சாக்ஸி\nசரவணன் மீனாட்சி ஹீரோடா… யார் இந்த கவின்\nநேர்கொண்ட பார்வை… யார் இந்த அபிராமி\nமுன்னாள் இளைய தளபதி… யார் இந்த சரவணன்\nசேது… அந்நியன்… யார் இந்த மோகன் வைத்யா \nமற்றுமொரு இலங்கை போட்டியாளர்… யார் இந்த தர்ஷன் \nமலேசியா இறக்குமதி… யார் இந்த முகின் ராவ்\nமுன்னாடியே தெரிந்திருந்தும் ‘fake வாவ்’ சொன்ன போட்டியாளர்கள்’ பிக்பாஸ் சீஸன் 3 Day 1 ரிப்போர்ட்\nவனிதா அவுட்… ஆனா ‘ஜூலி 2.0’ மீரா இருக்க பயமேன் \nவனிதா அவுட்… ஆனா ‘ஜூலி 2.0’ மீரா இருக்க பயமேன் \nவார இறுதி எபிசோடின் இரண்டாம் நாள். கமல் நீலவண்ணக் கண்ணனாய் உடையணிந்து வந்தார். இன்னைக்கு என்ன காத்துட்டிருக்கோ என்ற எதிர்பார்ப்போடு இருந்தார்கள் அரங்கில் பலர். வனிதா அவுட்… ஆனா ‘ஜூலி 2.0’ மீரா இருக்க பயமேன் என்பதாக இருந்தது இந்த எபிசோடு…\nவேஸ்ட் ஆஃப் த வீக்\nCaller Of the Week என்று பார்வையாளர் ஒருவர் மோகன்வைத்யாவைக் கேள்வி கேட்டார் “நீங்க சிலர்கூட சண்டை போட்டுக்கறீங்க. அப்பறம் கொஞ்சநேரத்துலயே சமாதானமாய்டறீங்க. அப்டி சமாதானமாகறது செயற்கையா இருக்கே” – இதுதான் கேள்வி.\nஐயா, விஜய் டி���ி தயாரிப்பு டீமுக்கு ஒரு விஷயம் சொல்லிக்கறேன். ஸ்பான்சர் கண்டெண்ட்தான். ஆனா இப்டி சப்புன்னா அதை ஹேண்டில் பண்ணுவீங்க ‘இந்த வாரம் காலர் ஆஃப் த வீக் கேட்டான்பாரு ஒரு கேள்வி ‘இந்த வாரம் காலர் ஆஃப் த வீக் கேட்டான்பாரு ஒரு கேள்வி’ அப்டினு வைரல் ஆகவேண்டாமா\nவாரம் முழுசும் இந்த நிகழ்ச்சியப் பார்த்த ஒருத்தர்கிட்ட என்ன கேள்வி கேட்கப்போறீங்கனு நாலைஞ்சு ஆப்ஷன் கேட்டு, அதைக் கேட்க வைப்பீங்கனு நெனைக்கறேன். இவ்வளவு மொக்கையான ஒரு கேள்வியையவா ஓகே பண்ணுவீங்க இதுக்கு, மோகன் வைத்யா என்ன பதில் சொல்லுவாருனு எதிர்பார்த்தீங்க இதுக்கு, மோகன் வைத்யா என்ன பதில் சொல்லுவாருனு எதிர்பார்த்தீங்க “ஆமாங்க தப்புதான். வயசாய்டுச்சு”ன்னா சொல்லப்போறார் “ஆமாங்க தப்புதான். வயசாய்டுச்சு”ன்னா சொல்லப்போறார் யாரைக் கேட்டாலும் ’எப்பவுமே நான் அப்படித்தான் கோபப்பட்டாலும் மனசுல வெச்சுக்க மாட்டேன்னுதானே சொல்லுவாங்க யாரைக் கேட்டாலும் ’எப்பவுமே நான் அப்படித்தான் கோபப்பட்டாலும் மனசுல வெச்சுக்க மாட்டேன்னுதானே சொல்லுவாங்க அதத்தான் அவரும் சொன்னாரு. இந்த அஞ்சு நிமிஷம் வேஸ்ட் பண்ணிட்டீங்க.. அவ்ளதான் சொல்லுவேன். அடுத்தவாரமாவது சரியான ஆள்கிட்ட, சரியான கேள்விய கேட்க வைங்க அதத்தான் அவரும் சொன்னாரு. இந்த அஞ்சு நிமிஷம் வேஸ்ட் பண்ணிட்டீங்க.. அவ்ளதான் சொல்லுவேன். அடுத்தவாரமாவது சரியான ஆள்கிட்ட, சரியான கேள்விய கேட்க வைங்க எதும் ஐடியா வேணும்னா சொல்லுங்க.. தாரேன்\nஅடுத்து – தர்ஷன் – மீரா ப்ரச்னையை முதலாகக் கையிலெடுத்தார் கமல். மீரா ஒரு முக்கால் மணிநேரம் அதை விளக்க்க்க்க்கிப் பேசிக்கொண்டே இருந்தார். தர்ஷன் அமைதியாகக் கேட்டுக்கொண்டு, அவர் தரப்பை பேசும்போது மீரா பேசவே விடாமல் ஒவ்வொன்றும் தன் தரப்பை மறுத்துச் சொல்லிக்கொண்டிருந்தார்.\nசங்கதி இதுதான்: தர்ஷனிடம் மீரா ”உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு. அம்மாகிட்ட வந்து பேசறியா” என்று கேட்டிருக்கிறார். தர்ஷன் தனக்கு வெளியில் ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் அதன்பிறகு மீரா இதை மாற்றி வீடெங்கும் சொல்லிவருகிறார். தர்ஷன் தன்மீது காதல் கொண்டதாகவும், அதன்பிறகு மறுதலித்ததாகவும் வீட்டுக்குள் சொல்லிவருகிறார். இதுதான் பஞ்சாயத்து.\nமீரா பேசிக்கொண்டே இ��ுந்து தன் நீண்ட உரையை முடிக்கவும், ‘ப்ப்பா’ என்றா கமல். அதன்பிறகு தர்ஷன் சொல்லக்கொண்டிருக்கும்போது ‘நான் எங்கயும் போகல’ என்றார். இப்படி இவர்கள் உரையைக் கலாய்த்தபடி ரசித்துக்கொண்டிருந்தார் கமல். சேரனும் கவினும் ஜெயிலுக்குள் இருந்த இரவுதான் இந்த சம்பவங்கள் எல்லாம். அப்போது தான் கேட்ட உரையாடல் ஒன்றைச் சொன்னார் சேரன். அதையும் மீரா மறுத்தார்.\nமீரா முழுக்க ஜூலியின் எலைட் வெர்ஷனாக இருக்கிறார் என்பது தெரிந்தது. நிறைய பொய்கள். நிறைய பேச்சுத்திரிப்புகள்.\nகமல் குறும்படம் போடுவார் என்று எதிர்பார்த்தேன். ம்ஹும். ஏன் கமல் சார் டக்கென்று அவர் “இதைலாம் புகார் சொல்லக் கேட்கல. இந்த ஜெனரேஷன் இப்படி ஓபனா இருக்கறது நல்லா இருக்கு. வெரி ஹானஸ்டா இருக்கு. எண்டர்டெய்ன்மெண்டா இருக்கு” என்று பாராட்டினார். சாண்டியும் ’ஆமாமா ஜாலியா இருக்கு’ என்றார் நக்கலாக.\nவனிதா “இந்த வீட்ல என்னமோ இருக்கு சார். டக்கு டக்குனு லவ் வந்துடுது. அந்த எட்ஜ்ல இருக்க்கறவங்களை கரெக்டா செலக்ட் பண்ணி உள்ள அனுப்பறீங்களா.. இல்ல வந்ததும் டக்னு அப்டி ஒட்டிக்கறாங்களானு தெரியல” என்றவர் தொடர்ந்து, வரம் குடுத்தவன் தலைல கைவெச்ச கதையாக “நீங்க ரெண்டு நாள் வந்து இருந்தீங்கன்னா நான் கன்ஃபர்ம் பண்ணிக்குவேன் சார்” என்றார்.\nகமல் திடுக்கிட்டாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் “நான் வந்தா அவ்ளதான்” என்று சொல்ல ஷெரின், சாக்‌ஷி, ரேஷ்மா, வனிதா எல்லாருமாக “வாங்க சார் பார்த்துக்கலாம்” என்றார்கள் கோரஸாக.\nஎன்ன ஆண்டவரே.. மைக்கேல் மதன் காமராஜன் பார்ட் டூ ப்ளான் பண்ணிடலாமா\nஅடுத்ததாக, சரவணனிடம் கதைத்தார் கமல். (ச்சே… லாஸ்லியா மொழி அப்டியே வந்துருது நமக்கும்) ஜெயிலுக்குப் போகச் சொல்லியும் தன் தரப்பை எடுத்து வைத்து தீர்ப்பை மாற்றியதைப் பாராட்டினார். பிக்பாஸ் வீட்டுக்குள் இப்படி ஆனதில்லை என்றார். கூடவே, யாரும் தன் சார்பாகப் பேசாததை சரவணன் கண்டித்ததைச் சொன்ன கமல் “அதில் உரிமை தெரிந்தது… மனசுல இருந்ததை வெளிப்படையாச் சொன்னீங்க” என்றார். “ஆமா சார். என்னை இப்பவேகூட அனுப்புங்க.. வீட்டை மிஸ் பண்றேன். பையனை மிஸ் பண்றேன்” என்றார் சரவணன்.\n“அதெல்லாம் அவன் டிவில பார்த்துப்பான். நீங்கதான் குழந்தையா இருக்கீங்க” என்று கமல் சொல்லவும் அடுத்ததாக முக்கியமான ஒரு ���ிஷயத்தைச் சொன்னார் சரவணன்.\n“சார்.. என் ரெண்டு பொண்டாட்டிகளையும் ஒரே வீட்ல விட்டுட்டு வந்திருக்கேன். நான் இல்லாம ஒரே வீட்ல ரெண்டு பேரும் இருந்ததே இல்லை. ,இதான் மொதவாட்டி… அதுனால ஒரு மாதிரி இருக்கு சார்” என்றார்.\nகமல் “இது ஒரு ரெஃபரியோட கவலைதான்” என்று கலாய்த்துவிட்டு, இந்த வீட்டில் எவிக்‌ஷனில் இருந்து தப்பித்து காப்பாற்றப்படும் இன்னொரு நபர் யாரென்பதை வீட்டுக்குள்ளேயே ஒரு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதைச் சொன்னார். எவிக்‌ஷன் லிஸ்டில் இருக்கும் மீரா, சரவணன், மதுமிதா, வனிதா நால்வரும் அதைத் தேடி, சரவணன் கண்டெடுத்தார். அதில் சரவணன் பெயர்தான் இருந்தது.\n“தேங்க்ஸ் சார்” என்றார். அவர் சொன்னது, அது வெளியில் அனுப்பப்படும் நபர் என்று நினைத்து. சரவணனுக்குள் இருக்கும் வெள்ளந்தி கிராமத்தான் அழியாமலே வைத்திருக்கிறார் மனுஷன் என்று தோன்றியது. பிறகு, ”அது காப்பாற்றப்பட்ட பெயர், ஆகவே நீங்க வீட்டுக்குள்ளதான்” என்று பிறர் சொல்லவும் கொஞ்சம் முகம் சுண்டிப்போனது.\nஅடுத்ததாக மதுமிதா காப்பாற்றப்படுகிறார் என்று சட்டென்று சொல்லிவிட்டார் கமல். அதற்கு மதுமிதா எந்த ரியாக்‌ஷனும் இல்லாமல் இருக்க, சாண்டி வந்து, :இன்னொருக்கா சொல்லுங்க சார்” என்றார். கமல் மறுபடியும் அதைச் சொல்ல சாண்டி சென்ற வாரம் மதுமிதா கொடுத்த ஓவர் ரியாக்‌ஷன்ஸை ரிப்பீட் செய்தார்.\nபாக்கி இருப்பது மீரா, வனிதா. ”போற மாதிரி இருந்தா உள்ள இருக்கறவங்களுக்கு என்ன சொல்றீங்க” என்று கமல் கேக்க “ஒண்ணும் இல்ல சார். நிறைய சொல்லிட்டேன்” என்றார் வனிதா. மீராவும் அதைச் சொன்னார். “அப்ப இங்க வந்தா சொல்வீங்களா” என்று கமல் கேட்க இருவரும் ஆம் என்றனர். “அப்ப இங்க வந்து சொல்லுங்க வனிதா” என்று கார்டைக் காட்டினார். வனிதா அவுட்.\nஅரங்கத்தில் ஷமி ஹாட்ரிக் எடுத்ததற்கு இணையான கைதட்டல்களும் விசிலும். “நான் சொன்னேன்ல கண்ணு… நம்பமாட்டேன்னியே” என்று பக்கத்துவீட்டிலிருந்து லட்சுமியக்கா கத்தலாகச் சொன்னார்.\nவனிதாவுக்கு அதிர்ச்சி. ஆனால் காட்டிக்கொள்ளவில்லை. “நான் நேத்தே ஃபீல் ஆச்சுன்னு சொன்னேனே” என்றார். ரேஷ்மா மட்டும் வனிதாவிடம் மிக நட்பாக இருந்தவர். அவர் ஃபீல் ஆனார். அதில் உண்மை தெரிந்தது. சாக்‌ஷி, ஷெரின்கூட கேப்டன்ஷிப் போட்டியில் பின்னால் பேசியிருக்கிறார��கள்.\nசாக்‌ஷி “இந்த வீட்லயே நீங்கதான் எல்லாத்துக்கும் உண்மையா பேசி, எதிர்த்துக் கேள்வி கேட்ட ஆளு. உங்களுக்கே இந்த நிலைமையா” என்று முத்து படத்தில் சரத்பாபு ரஜினியை அனுப்பும்போது ஊரே அழுவது போல அழுது கேள்வி கேட்டார். மோகன் வைத்யா ஓவர் ரியாக்ட் செய்தார். ’என்னமோ நடக்குது. என்னானு தெரியல” என்று சொல்லிக்கொண்டே இருந்த வனிதா, தனக்குக் கொடுக்கப்பட்ட வின்னர் பேட்ஜை உடைத்துவிட்டு வெளியேறினார்.\nவனிதா – ஒரு ஸ்கேனிங்\nமேடைக்கு வந்தார் வனிதா. “என்ன ஆச்சு” என்று கேட்க “தெரியலயே சார். நல்லாத்தான் கொலை பண்ணுனோம். மனசுல பட்டத டக்னு கேட்டுருவேன். குரல் கொஞ்சம் சத்தம் அதிகம். அது எங்க குடும்ப சொத்து. ஏன் ஓட்டு போடல.. என்ன திட்டி வெச்சிருக்காங்கனு வெளில போய்த்தான் பார்க்கணும்” என்றார் வனிதா.\n“உள்ள எப்படி இருக்காங்கனு வெச்சுட்டு நான் பார்க்க மாட்டேன். குழந்தையா நெனைச்சுக்குவேன். அவங்களைலாம் குழந்தையா பார்த்தவன்தானே நான். எதையும் ஜட்ஜ் பண்ணிக்க மாட்டேன்” என்று தன் தரப்பையும் கமல் சொன்னார்.\nஅகம் டிவி வழியாக வனிதாவை ஹவுஸ் மேட்ஸுக்குக் காட்டினார் கமல். ரேஷ்மா அழுத கண்களோடு இருந்தார். மோகன் வைத்யா அழுதுகொண்டிருந்தார். “என்ன மோகன்…” என்று கமல் கேட்க, மோகன் வைத்யா அருகில் இருந்த சாண்டி, அவரது கண்களைத் துடைத்து “கூப்டறாரு பாருங்க” என்றவர் “என்ன கண்ல தண்ணியே வர்ல\n“உள்ள இருந்தவரைக்கும் சப்போர்ட்டா இருந்தாங்க. அவங்கதான் எனக்கு தைரியம் சொல்லிட்டே இருந்தாங்க” என்றார் மோகன் வைத்யா. “அப்ப அவங்களுக்கு பதிலா நீங்க போறீங்களா” என்று யாரும் கேட்கவில்லை.\nவனிதாவை ஹவுஸ்மேட்ஸுக்கு அறிவுரை சொல்லச் சொன்னபோது “நீங்க நீங்களா இருங்க. நான் அப்டித்தான் இருந்தேன். சேஃப் கேம் விளையாடாதீங்க. கர்மாவை நான் நம்பறேன்” என்றார். அந்த கர்மாதான் வனிதாவை திரும்ப வெளியே கொண்டு வந்து விட்டிருக்கிறது\nவனிதா பார்வையாளர்களுடன் அமர்ந்து, அவர்கள் சொல்வதைக் கேட்கலாம் என்று ஓர் அரிய ஆப்ஷனைக் கொடுத்தார் கமல். வனிதா அரங்கில் அமர, ”வனிதா ஏன் வெளியேற்றப்பட்டார் என்று நீங்கள் நம்புகிறீர்கள் என்பதை ஹானஸ்டாகச் சொல்லுங்கள்” என்று ஹவுஸ்மேட்ஸைக் கேட்டார் கமல்.\nபேசற விதம் இரிட்டேடிங்கா இருந்திருக்கும். இருந்தது. சில விஷயங்களை அடக்கி வாசிக்கணும். அதையும் ஓபனா கொண்டுவந்தாங்க. அதுனால சிலர் பாதிப்படைவாங்கன்றத உணராம பண்ணினாங்க. இதெல்லாம் நிறைய பேருக்கு அதிருப்தி ஏற்படுத்தியிருக்கும்.\nவனிதாக்கா பயங்கர போல்டு. சில விஷயங்கள்ல அவங்க டிசிஷன் ஸ்டிராங்கா இருந்துருக்கு. ஆனா எல்லா விஷயங்கள்லயும் அது ஒத்துப்போகல. தர்ஷன் பிரச்னை பண்ணினப்ப ‘ஆம்பள பொம்பளைட்ட வாய்ஸ் அடக்கிப் பேசிப்பழகு’னு சொன்னாங்க. ஆனா நான் மதுமிதா, மீராகிட்ட வாய்ஸ் ரெய்ஸ் பண்ணிப் பேசினப்ப எனக்கு அவங்க இந்த அட்வைஸை சொல்லல. `தமிழ்நாட்ல இருக்கேன்னு ஞாபகம் வெச்சுக்கோ’னு தர்ஷன்கிட்ட சொன்னாங்க. மது அதே தமிழ்ப்பொண்ணு சொன்னப்ப பிரச்னை டீவியெட் ஆகுதுனு நான் எந்திரிச்சுக் கத்தினேன். அதே தப்ப வனிதாக்கா பண்றாங்கனு தோணிச்சு. சுயநலமா இருக்காங்கனு தோணிச்சு.\nஅப்பறம் மீரா விஷயத்துல ’அதெல்லாம் தெரிஞ்சு மீரா ஒண்ணும் சூசைட் பண்ணிக்கல-ல்ல’ அப்டினு ஒரு வார்த்தை விட்டாங்க. அப்டி சொல்லிட்டு சொல்லலனு வேற சொன்னாங்க. அத சொல்றப்ப நாந்தான் பக்கத்துல இருந்தேன். யாரா இருந்தாலும் அந்த மாதிரிலாம் வார்த்தைய விடக்கூடாது.\nதான் ஒரு தப்பு பண்ணினா அத சரிபண்றதுக்கு பார்க்கறாங்களே ஒழிய மத்தவங்க ஒபினியனை கேட்டுக்கறதே இல்லை.\nநான் பார்த்தவரைக்கும் அவா வந்தநாள் தொட்டு அவ என்ன சொல்றாவோ அதுதான் சரின்ற மைண்ட் செட் அவாக்கு இருக்கு. இங்க நடக்கற சின்னச்சின்ன பிரச்னை எல்லாத்தையுமே வந்து அவங்கவங்களா கதைச்சாலே அந்தப் பிரச்னையெல்லாம் முடிஞ்சுரும். பட் அவ உள்ள வந்து அந்தப் பிரச்னைய எப்பவுமே பெரிசாக்கிட்டுதான் இருந்திருக்கா.. எல்லாப் பிரச்னைலயும். (கைதட்டல்கள்) கடைசிய தர்ஷனுக்கு நடக்கைக்குள்ளகூட அவ நிறைய வார்த்தை விட்டா. தர்ஷனை ஸோரி சொல்லச் சொன்னாளே தவிர அவ ஸோரி சொல்லவெ இல்லே. சொல்லியிருக்கோணும் அவ. அவ சொன்ன வார்தைக்கு. (கைதட்டல்கள்) கடைசிய தர்ஷனுக்கு நடக்கைக்குள்ளகூட அவ நிறைய வார்த்தை விட்டா. தர்ஷனை ஸோரி சொல்லச் சொன்னாளே தவிர அவ ஸோரி சொல்லவெ இல்லே. சொல்லியிருக்கோணும் அவ. அவ சொன்ன வார்தைக்கு. (கைதட்டல்கள்) சொல்லல. நிறைய விஷயம் செஞ்சிருக்கா. நான் பார்த்தவரைக்கும் இவ்ளோ இருக்கு.\nவேற ரெண்டு பேர் பிரச்னைக்கு அவங்க வந்து பேசாம இருந்தாலே சால்வ் ஆகிடும். என் ஃப்ரெண்ட்ஸ் என்கிட்ட முன்ன மாத���ரி இல்லை. அதுக்கு அவங்களை குற்றம் சொல்லல. எனக்கு இன்னமும் வனிதாக்கான்னா யாருனு ஒரு கன்ஃப்யூஸ்டாதான் இருக்கு.\nஅவங்க சத்தமா பேசுவாங்க. ஆனா நியாயமா பேசுவாங்க. எனக்கு அவங்க சிஸ்டர்லி, மதர்லி ஃபிகர்தான். அபிராமி சொல்றதுக்கு அவங்க காரணம் கிடையாது. 2 வாரம் கழிச்சு அபிராமிதான் மாறிட்டாங்க.\nவனிதா சின்னக்குழந்தை மாதிரி. நாங்க பார்த்த வனிதா வேற. அப்பறம் அபி சொல்றது மாதிரி அதுக்கும் வனிதாக்கும் சம்பந்தம் இல்ல. அபிராமி… நீயும் எங்களை விட்டு தள்ளி இருந்திருக்க.\nவனிதாகிட்ட நான் பார்த்தது குழந்தைகளை மிஸ் பண்ற தாய்; அப்பாவோட பாசத்துக்கு தவிக்கற ஒரு பெண். தனியா இந்த உலகத்துல பெண் குழந்தைகளை வெச்சுகிட்டு சொந்தக்கால்ல அவங்களைக் காப்பாத்த போராடற ஒரு பெண். அதுனாலதான் எனக்கு அவங்க மேல ஒரு கனெக்ட் இருந்தது. நானும் அப்டித்தான்றதால எனக்குப் புரிஞ்சது. ஆமா, அவங்களுக்குள்ளும் இம்பெர்ஃபெக்‌ஷன்ஸ் இருக்கு. அதைத்தாண்டி அந்த நல்ல மனசைத்தான் நான் பார்த்தேன்.\nல்லாவற்றையும் தன் மகள்களுடன் அமர்ந்து வெளிறிய கண்களோடு பார்த்துக்கொண்டிருந்தார் வனிதா. அவர் இருந்த அரங்கிலேயே கவின், லாஸ்லியா பேசியதற்கெல்லாம் கைதட்டல்கள் கிடைத்தன. தர்ஷன், லாஸ்லியாவுக்கு மட்டும்தான் வனிதாவைக் குற்றம் சாட்ட உரிமை உண்டு என்பேன். அவர்கள்தான் அங்கேயே நேரடியாகச் சொன்னவர்கள். ஆனால் ரேஷ்மா சொன்னது முழுக்க முழுக்க நேர்மையாக இருந்தது. ரேஷ்மா பேசும்போது வனிதாவின் உதடு துடித்தது. சிரமப்பட்டு அடக்கிக்கொண்டார். அதைவிட, அந்தத் தருணத்தில் அவரது மகள்கள் வனிதாவின் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தது கொஞ்சம் எமோஷனலாக இருந்தது.\n’இந்தப் புரிதலை பாராட்டுகிறேன். அடுத்த வாரம் சந்திக்கிறேன்’ என்று சொன்னார் கமல். வீட்டுக்குள் அபியை அழைத்துக் கட்டிக்கொண்டார் ஷெரின். அபிராமிக்கு கண்களில் நீர். “அந்த ப்ராப்ளம் வந்தப்பறம், நான் வந்து உங்களைத் தொந்தரவு பண்ணவேண்டாம்னு நினைச்சுதான் விலகி இருந்தேன்” என்றார். “அப்படியெல்லாம் இல்லை. யார்கிட்டதான் நமக்கு பிரச்னை வராம இருக்கும் அப்பாம்மாட்ட இல்லையா, சிஸ்டர்ஸ்கிட்ட இல்லையா.. ஃப்ரெண்ட்ஸ்கிட்ட இல்லையா.. லவ்வர்ஸ்கிட்ட இருக்கறதில்லையா..” என்று மிக மெச்சூர்டாகப் பேசினார் ஷெரின். ரேஷ்மாவும் அபிராமி���ை வந்து கட்டிக்கொண்டார். மோகன் வைத்யா வந்து கொஞ்சம் நடித்தார். ‘அவளை மிஸ் பண்றேன்’ என்றார்.\nவனிதா மீண்டும் மேடைக்கு வந்தார். “யாரும் கிண்டல் அடிக்கல பார்த்தீங்களா உங்க மேல விமர்சனம் வெச்சவங்ககூட உங்க பாஸிடிவ்வை சொல்றாங்க” என்று கமல் சொல்லிவிட்டு “தாய்மார்களுக்கு உங்க அட்வைஸ் என்ன உங்க மேல விமர்சனம் வெச்சவங்ககூட உங்க பாஸிடிவ்வை சொல்றாங்க” என்று கமல் சொல்லிவிட்டு “தாய்மார்களுக்கு உங்க அட்வைஸ் என்ன\n“என் லைஃப்ல நிறைய அப் & டவுன் இருக்கு. ஆனா எந்த சூழல்லயும் தற்கொலைன்ற முடிவு எடுக்காதீங்க. அதுக்கப்பறம் உங்களைச் சார்ந்தவங்க லைஃப் அப்டியே இருக்காது. அதுனால எதையும் எதிர்த்து நில்லுங்க. வாழ்ந்து காட்டுங்க” என்றார்.\nகமல், அழைத்து கட்டிப்பிடித்துக்கொண்டார். அந்த உரையைக் கேட்டால் வனிதாமீது பாவம் என்றுதான் தோன்றியது. நம் பார்வையில் இருந்து மட்டும் பார்க்காமல், அவரது நிலையிலிருந்து யோசித்தால்… வனிதாவின் கோணத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.\nவனிதாவை வழியனுப்பிவிட்டு, கமல் கிளம்பினார். வீட்டுக்குள் மீரா, தர்ஷனிடம் வாதிட்டுக்கொண்டிருந்தார். `நான் ஓபனா உன்கிட்ட பேசினேன். ஆனா உனக்கு கேர்ள் ஃப்ரெண்ட் இருக்குனு எல்லார்ட்டயும் சொன்ன… என்கிட்ட சொல்லல” என்று கேட்டார். தர்ஷனை பேசவிடாமல் பேசிக்கொண்டே இருந்தார். சொன்னதைத் திரித்துத் திரித்துப் பேச கடுப்பான தர்ஷன் “நீ யாரு எனக்கு.. எதுக்கு நான் உன்கிட்ட சொல்லணும். நான் வெறும் ஹவுஸ்மேட்தான். என்கிட்ட பேசாத” என்று சொல்லிவிட்டு எழுந்து போனார். மூன்று லட்சத்து நாப்பதாயிரமாவது முறையாக மீரா அழுதார். அழும்போது “என் பின்னாடி எத்தனை பசங்க வந்தாங்க தெரியுமா” என்று வேறு சேர்த்துக்கொண்டார்.\nகவின், சரவணன், சாண்டி ஆகியோருடன் மீரா உட்கார்ந்திருந்தார். கவின் “இனிமே சண்டைக்கு ஆளில்லைண்ணே…” என்று சொல்ல . “அதான் நான் இருக்கேனே. யாரச்சும் என்னை எதாச்சும் சொன்னா பச்ச பச்சையா கேட்பேன். வயசு வித்தியாசம் பார்க்காம அசிங்க அசிங்கமா கேப்பேன்” என்று பைத்தியக்காரத்தனமாக கத்திச் சொல்லிவிட்டு எழுந்து போனார். கவின் “இத லைட்டா பத்தவிட்டா போதும் போலயே” என்று கமெண்ட் அடித்தார்.\nகடைசியில் போட்ட இந்தக் காட்சி ரசிகர்களுக்கு “வனிதா போய்ட்டாங்கனு கவலைப்படாதீ��்க.. அதவிட ஸ்பெசல் ஆளு ஒண்ணு உள்ள இருக்கு” என்று சொல்லுவது போல இருந்தது அது மீராதான். ஜூலி 2.0\nபிக்பாஸின் தாய் நிகழ்ச்சியான பிக்பிரதர் ஆரம்பிக்கப்பட்டபோது வந்த எதிர்ப்பு வழக்குகளில் முக்கியமானது சர்வைவர் எனும் ரியாலிட்டி ஷோவின் தயாரிப்புக்குழு போட்ட வழக்கு. ’இது எங்கள் நிகழ்ச்சியைப் பார்த்து காப்பி அடிக்கப்பட்ட வழக்கு’ என்பது அவர்கள் வாதம்.\nசர்வைவர் நிகழ்ச்சி கிட்டத்தட்ட இதேபோல. ஆனால் காட்டுக்குள் அல்லது தனித்தீவுக்குள் பலரை அனுப்பி எல்லா கஷ்டமான சூழல், தட்பவெப்பம், உணவுக்கட்டுப்பாடுகள் என்று அவர்களை சோதித்து இறுதிவரை இருப்பவரை வின்னராக்கும் அதே ஃபார்மெட்தான்.\n6 thoughts on “வனிதா அவுட்… ஆனா ‘ஜூலி 2.0’ மீரா இருக்க பயமேன் \nசபாஷ் மோகன் வாத்தி, கட்டிப்புடி வைத்தியத்திலே நீங்க கவிஞ்சர் ஸ்நேஹானை காட்டிலும் ஒரு படி மேல், வளர்க உங்கள் நட்பணி இதே போல் நேற்று வனிதா வீட்டை விட்டு போகும்போதும் செய்திருந்தால் உங்கள் கதை கந்தலாகியிருக்கும், என்ன சொல்றீங்க இதே போல் நேற்று வனிதா வீட்டை விட்டு போகும்போதும் செய்திருந்தால் உங்கள் கதை கந்தலாகியிருக்கும், என்ன சொல்றீங்க அதென்ன நாரத வேலை, முகினை குத்தி விடுகிறீர்கள் சரவணனுக்கு எதிராக. பத்திரம், பருத்திவீரன் படத்தில் டக்லஸிற்கு பண்ணியது போல் சித்தப்பு செஞ்சிருவாங்க \nமோகன் வாத்தி, சூப்பர், கட்டிப்புடி வைத்தியத்தில் சினேகனை மிஞ்சிட்டீங்க, பெரிய கில்லாடி நீங்க நைஸா முகினை சரவணனுக்கு எதிரா திருப்ப பாக்கிறீங்க, பத்திரம், பருத்திவீரன் டக்லஸ் கதை மாதிரி சித்தப்பு செஞ்சிரும் \nஅடியே மதுமிதா & மீரா, சனி ஞாயிறுகளில் கொஞ்சம் மேக்கப் மற்றும் பவுடரை குறைச்சிக்கோங்கடி, காளியாத்தா கோயில் பங்குனி திருவிழாவில் கரகாட்டம் ஆட வந்த மாதிரி இருக்கீங்க, சகிக்கலே \nஏண்டி இவளே மீரா, உன் உண்மையான பேர் தமிழ்செல்வியா அது யாரு மிதுன் ஆமா, பதினெட்டுபட்டி ராஜகுமாரிக்கு சுயம்வரம் போல, உங்க அம்மா இன்டெர்வியூல பாஸ் பண்ணினாதான் கண்ணாலம் கட்டிக்குவியா உனக்கே இந்த புருடா ஓவரா தெரியலே உனக்கே இந்த புருடா ஓவரா தெரியலே அடுத்த கிடா நீதான் மவளே \nஏண்டி அம்மா ஜாங்கிரி, நீ கொளுத்தி போட்ட டிரஸ் & ரேப் விஷயத்திலே கமல் கமெண்ட்ஸ் செய்ய, அவரை சோசியல் மீடியாவிலே நார் நாரா கிழிக்கிறா���்க. அடுத்த ஹிட் லிஸ்ட்லே நீ தான் பாத்துக்கோ சீசன் ஒண்ணில் தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியவர் தாயுமானவர்னு சொல்லி ஜூலி மற்றும் சினேகனின் முகத்திரையை கிழிச்சாங்கல்ல, அது போல நீயும் மாட்டிக்குவே \nசரவணன் சமாதான ஸ்பெஷலிஸ்ட்... நெகட்டிவ் குடோன் மீரா...\nஅதிகாலைப் பாடலுக்கு கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி போல, லாஸ்லியா போல ஆட முயற்சி செய்தார் மீரா. ம்ஹும். செல்ஃப் எடுக்கலம்மா நாமினேஷன், ‘நான் சொல்வதெல்லாம் உண்மை’ டாஸ்க்… சரவணன் சமாதான ஸ்பெஷலிஸ்ட்… சரி… வேறென்ன என்ன ஆச்சு இன்னைக்கு நாமினேஷன், ‘நான் சொல்வதெல்லாம் உண்மை’ டாஸ்க்… சரவணன் சமாதான ஸ்பெஷலிஸ்ட்… சரி… வேறென்ன என்ன ஆச்சு இன்னைக்கு தடுமாறும் நாற்பது இந்தப் பதிவின் முதல் சில பத்திகளைப் படித்துவிட்டு இங்கே வாருங்கள். 40 வயதைத் தாண்டிய போட்டியாளர்கள் குறித்த வாசகரின் கேள்விக்கு அன்றே சொன்னது, இன்றைக்கு நடந்தது. மோகன்வைத்யா, […]\nபிக்பாஸ் ஒரே குஷி போல… கண்ணு எரியுதுலே \nநாத்தனார் ஆர்.டி.எக்ஸ் வனிதா என்ட்ரி… சூப்பர் ஷெரின்..\nமுன்னாடியே தெரிந்திருந்தும் ‘fake வாவ்’ சொன்ன போட்டியாளர்கள்’ பிக்பாஸ் சீஸன் 3 Day 1 ரிப்போர்ட்\nகவின்… சாண்டி… லாஸ்லியா… எல்லாமே நடிப்பா ‘கோப்ப்ப்ப்பால்’\nசாக்‌ஷி அழுகை… கவின் மச்சான்… லாஸ்லியா அவஷ்யம்… மீண்டும் முக்கோண பிக்பாஸ்\nபிக்பாஸில் இன்று கமல் என்னவெல்லாம் செய்வார்\nபிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது... ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்\nமது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\n‘டைட்டில் வின்னர்’ முகின், ‘மக்கள் வின்னர்’ சாண்டி, ‘ஹீரோ’ தர்ஷன்… யார் யாருக்கு என்னென்ன விருதுகள்\nவின்னர் – ரன்னர்… இவங்க 2 பேர்தானா நோ எலிமினேஷனுடன் முடிந்த கடைசி வீக்கெண்ட்\n‘ஆனந்த யாழ்’ கொஞ்சம், குறும்படங்கள் கொஞ்சம்… மொத்தமாக அழுதுதீர்த்த பிக்பாஸ் வீடு\nமிஸ் யூ வனிதா… ஷெரின் இவ்ளோ நல்லவங்களா நீங்க\nமது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\n‘டைட்டில் வின்னர்’ முகின், ‘மக்கள் வின்னர்’ சாண்டி, ‘ஹீரோ’ தர்ஷன்… யார் யாருக்கு என்னென்ன விருதுகள்\nவின்னர் – ரன்ன��்… இவங்க 2 பேர்தானா நோ எலிமினேஷனுடன் முடிந்த கடைசி வீக்கெண்ட்\n‘ஆனந்த யாழ்’ கொஞ்சம், குறும்படங்கள் கொஞ்சம்… மொத்தமாக அழுதுதீர்த்த பிக்பாஸ் வீடு\nமிஸ் யூ வனிதா… ஷெரின் இவ்ளோ நல்லவங்களா நீங்க\nஒரே ஒரு வனிதா; ஹவுஸ்மேட்ஸின் மொத்த ‘ஹேப்பி’யும் குளோஸ்… 101-ம் நாள் ரிப்போர்ட்\nசிரிப்பு மெமரீஸ், பிக் பாஸ் லந்து, சூப்பர் சிங்கர் பாட்டு… 100வது நாள் எப்படி போனது\nமது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\n‘டைட்டில் வின்னர்’ முகின், ‘மக்கள் வின்னர்’ சாண்டி, ‘ஹீரோ’ தர்ஷன்… யார் யாருக்கு என்னென்ன விருதுகள்\nவின்னர் – ரன்னர்… இவங்க 2 பேர்தானா நோ எலிமினேஷனுடன் முடிந்த கடைசி வீக்கெண்ட்\n‘ஆனந்த யாழ்’ கொஞ்சம், குறும்படங்கள் கொஞ்சம்… மொத்தமாக அழுதுதீர்த்த பிக்பாஸ் வீடு\nமிஸ் யூ வனிதா… ஷெரின் இவ்ளோ நல்லவங்களா நீங்க\nRajalakshmi on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nAlaguranisubburaj on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nJaya on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nSRIRAM on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nSrinivasan on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nபிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது... ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udayakumarn.in/blogs/show/entrepreneur-enpavar-yAr/", "date_download": "2019-11-17T21:42:06Z", "digest": "sha1:3LLHWFB56BCUM3TAMMATABMWLNZJLEEC", "length": 4147, "nlines": 58, "source_domain": "udayakumarn.in", "title": " Udayakumar Nalinasekaren - Portfolio Article - 'ஆந்த்ரப்ரெனர்' (Entrepreneur) என்பவர் யார்?", "raw_content": "\nHome / Blogs / 'ஆந்த்ரப்ரெனர்' (Entrepreneur) என்பவர் யார்\n'ஆந்த்ரப்ரெனர்' (Entrepreneur) என்பவர் யார்\nமுதலாளி என்பவர் முதல் அளிப்பவர். தொழிலாளி என்பவர் தொழில் செய்பவர். 'ஆந்த்ரப்ரெனர்' (Entrepreneur) என்பவர் யார்\n'ஆந்த்ரப்ரெனர்' என்பவர் தன்னையும், தன் நேரத்தையும், யோசனைகளையும், உழைப்பையும் தன் வசம் வைத்திருப்பவர். சமூகத்திற்குப் பயனுள்ள வேலைகள் செய்து பொருளாதார வளர்ச்சிக்கு ஆ��ாரமாக இருப்பவர். புதிய பாதைகளைக் கண்டுபிடிப்பவர். தொழிலுக்குச் சம்பளம் என்று யோசிக்காதவர். லாபத்தைப் பெருக்கி அதைப் புதிய வழிகளில் எப்படிச் செலவு செய்யலாம் என்று யோசிப்பவர்.\nவாழ்க்கையின் தேவைகளால் தளர்ந்து போகாதவரும், வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ளும் வேகம் உள்ளவரும் 'ஆந்த்ரப்ரெனர்' ஆகும் வாய்ப்புகள் அதிகம். 1980 களிலும் 90 களிலும் பிறந்தவர்கள் இப்படிப் பிரகாசிக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று இருக்கிறார்கள்.\nஇந்த ஆங்கில வார்த்தைக்குத் தமிழ்ப் பதம் இருக்கிறதா அப்படி இல்லையென்றால் இதைப் பற்றித் தமிழர்கள் பழங்காலத்தில் யோசிக்கவே இல்லையா\nஇணையத்தில் தேடிய போது 'entrepreneur' என்ற சொல்லுக்குக் கிடைத்த தமிழ்ச் சொல் 'தொழில் முனைவர்'.\nஇதுதான் உலகமடா மனிதா இதுதான் உலகமடா\nஆவக்காய் மாங்காய் ஊறுகாய் | Avakkai Mango Pickle\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%3A+%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%2C+%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF&si=2", "date_download": "2019-11-17T21:16:40Z", "digest": "sha1:2ODB2V65TMUD4XS4SPTGDFWFQCSWLLVN", "length": 20291, "nlines": 336, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy தமிழில்: ஆனந்த, ரவி books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- தமிழில்: ஆனந்த, ரவி\nஇந்திய மனத்ததின் ஆதார ஸ்ருதியை வேதங்கள். உபநிடதங்கள், புராணங்கள், காவியங்கள் ஆகியவற்றின் வாயிலாகப் பரீசிலிக்கும் ஆராய்ச்சி நூல்கள் வரிசையில் வைக்கப்பட வேண்டிய நூல் மட்டுமல்ல 'க' இந்தப் பரிசீலனையைக் கலாபூர்வமாகச் செய்யும் அற்புதத்தஐ இந்த நூல் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.\nஎழுத்தாளர் : தமிழில்: ஆனந்த, ரவி\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅலெக்சாந்தர் புஷ்கின் தமிழில்: ஜெயகாந்தன் - - (1)\nஇலட்சுமணன்/தமிழில்: இறையடியான் - தலித்தின் வரலாறு - - (1)\nஇலியா நோவிக்,தமிழில்:நா. தர்மராஜன் - - (1)\nஎம்.டி.வாசுதேவ நாயர், தமிழில்: சு.ரா. - - (1)\nகர்னல் கோபால் புர்தானி-தமிழில்:வரலொட்டி ரெங்கசாமி - - (1)\nகலீல் ஜிப்ரான் - தமிழில்: டாக்டர் ரமணி - - (1)\nகலீல் ஜிப்ரான் நூல்கள்-தமிழில்:டாக்டர் ரமணி - - (2)\nகோபோ ஏப், தமிழில்: ஜி. விஜயபத்மா - - (1)\nசக்கரியா,தமிழில்: சுகுமாரன் - - (1)\nசஹீர் தமிழில்: PSV குமாரசாமி - - (1)\nதகழி சிவசங்கரப் பிள்ளை, தமிழில்: சு��்தர ராமசாமி - - (1)\nதமிழில்: 'க்ளிக்' ரவி - - (2)\nதமிழில்: B.R. மகாதேவன் - - (2)\nதமிழில்: M. கல்யாண சுந்தரம் - - (1)\nதமிழில்: PSV குமாரசாமி - - (1)\nதமிழில்: அகிலன் - - (1)\nதமிழில்: ஆனந்த, ரவி - - (1)\nதமிழில்: இளவல் ஹரிஹரன் - - (3)\nதமிழில்: ஊடுருவி - - (3)\nதமிழில்: எஸ். சுந்தரேஷ் - - (1)\nதமிழில்: எஸ். ராமகிருஷ்ணன் - - (1)\nதமிழில்: கி.அ. சச்சிதானந்தம் - - (1)\nதமிழில்: கொரட்டூர் ஸ்ரீனிவாஸ் - In Tamil: Korattur Srinivas - (6)\nதமிழில்: க்ளிக் ரவி - - (1)\nதமிழில்: ச. இராசமாணிக்கம் - - (1)\nதமிழில்: சா. ஜெயராஜ் - - (1)\nதமிழில்: சி.ஆர். ரவீந்திரன் - - (1)\nதமிழில்: சி.எஸ். வெங்கடேஸ்வரன் - - (1)\nதமிழில்: சி.நா கிருஷ்ணமூர்த்தி - - (1)\nதமிழில்: சிவ. முருகேசன் - - (3)\nதமிழில்: சிவதர்ஷினி - - (1)\nதமிழில்: சுதாங்கன் - - (3)\nதமிழில்: சேலம் எஸ். ஜெயலட்சுமி - - (1)\nதமிழில்: ஜார்ஜினா குமார் - - (2)\nதமிழில்: ஜார்ஜினா பீட்டர் - - (2)\nதமிழில்: ஜார்ஜினா பீட்டர் எம்.ஏ. - - (1)\nதமிழில்: ஜி. குப்புசாமி - - (1)\nதமிழில்: ஜெயந்தி சுரேஷ் - - (1)\nதமிழில்: டாக்டர்.வி. அன்பரசி சுந்தரம் - - (1)\nதமிழில்: டாக்டர்.வெ. தேவராஜூலு - - (1)\nதமிழில்: டி.எஸ். தட்சிணாமூர்த்தி - - (1)\nதமிழில்: டோரதி கிருஷ்ணமூர்த்தி - - (1)\nதமிழில்: தர்மகீர்த்தி - - (1)\nதமிழில்: தி.கி. இரகுநாதன் - - (1)\nதமிழில்: தி.ஜ.ர - - (1)\nதமிழில்: தியாகு - - (1)\nதமிழில்: நா. தர்மராஜ் - - (1)\nதமிழில்: நா.தர்மராஜன் - - (1)\nதமிழில்: நாகலட்சுமி சண்முகம் - - (4)\nதமிழில்: ப. ஜீவானந்தம் - - (1)\nதமிழில்: பத்ரி சேஷாத்ரி - - (1)\nதமிழில்: பி. உதயகுமார் - - (2)\nதமிழில்: பி.சி. கணேசன் - - (1)\nதமிழில்: பி.வி. ராமஸ்வாமி - - (1)\nதமிழில்: புவனா நடராஜன் - - (1)\nதமிழில்: புவனா பாலு - - (1)\nதமிழில்: பேராசிரியர் நா. தர்மராஜன் - - (1)\nதமிழில்: பேராசிரியர்.சிவ. முருகேசன் - - (1)\nதமிழில்: பொன் சின்னத்தம்பி முருகேசன் - - (4)\nதமிழில்: மதுரை பாபாராஜ் - - (2)\nதமிழில்: மலர்கொடி - - (1)\nதமிழில்: மு. சிவலிங்கம் - - (3)\nதமிழில்: மு. சுப்பிரமணி - - (1)\nதமிழில்: முத்தியாலு - - (1)\nதமிழில்: யுகன் - - (1)\nதமிழில்: யூமா. வாசுகி - - (1)\nதமிழில்: ரா. கிருஷ்ணையா - - (1)\nதமிழில்: ரா. நாராயணன் - - (1)\nதமிழில்: ராஜலஷ்மி சிவலிங்கம் - - (2)\nதமிழில்: ராஜேஸ்வரி கோதண்டம் - - (1)\nதமிழில்: ராமன் ராஜா - - (2)\nதமிழில்: ராமலக்ஷ்மி - - (1)\nதமிழில்: லதா ராமகிருஷ்ணன் - - (2)\nதமிழில்: லயன் M. சீனிவாசன் - - (1)\nதமிழில்: லயன் M. ஸ்ரீனிவாசன் - - (1)\nதமிழில்: லயன் S. சீனிவாசன் - - (2)\nதமிழில்: வி.வி. பாலசுப்ரமணியன் - - (1)\nதமிழில்: வெ. சாமிநாதசர்மா - - (1)\nதமிழில்: வேங்கடகிருஷ்ணன் - - (2)\nதமிழில்: வை. கிருஷ்ணமூர்த்தி - - (1)\nதமிழில்:கே.வி.ஜெயஸ்ரீ - - (1)\nதமிழில்:சிற்பி பாலசுப்பிரமணியம் - - (1)\nதமிழில்:ஜெயசிம்ஹன் - - (2)\nதமிழில்:ப.சுந்தரேசன், சாருகேசி, ஜோதிர்லதா கிரிஜா - - (1)\nப்ராம் ஸ்டோக்கர், தமிழில்: கவிஞர் புவியரசு - - (1)\nமலையாளம்:ஓ.என்.குருப்-தமிழில்:சிற்பி - - (1)\nலிப்பி ஹாதார்ன்,தமிழில்: பிரேமா சீனிவாசன் - - (1)\nவி. ததாரினோவ், தமிழில்:அ. கதிரேசன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nயாக, 12000, சேர நாடு, நளாயினி, இப்ராகிம், கலக்கலாம், எக்ஸைல், masana, raju, தருணம், killing, அருளிய, மோக முள், Edgar Rice Burroughs, லேனா தமிழ் வாணன்\nகி.மு. வில் சோமு -\nஉலகை மாற்றியமைத்த 12 கண்டுபிடிப்புகள் -\nஉங்களுக்கேற்ற சிறுதொழில்கள் 100 -\nபுவியியலை புரிந்து கொள்வோம் - Puviyiyalai Purinthu Kolvoam\nகபிலர் செய்தருளிய குறிஞ்சி மூலமும் உரையும் -\nஅகஸ்தியர் நாடி சுவடிப்படி மகர ராசியின் பலா பலன்கள் - Agasthiar Naadi Suvadipadi Mahara Raasiyin Palapalangal\nநம்மைச் சுற்றிச் சுத்தம் காப்போம் - Nammai Chutri Sutham Kaapoam\nகுடும்பத்திற்கு பயன் தரும் யோசனைகள் - Kudumbathirku Payan Tharum Yosanaigal\nஇந்திய மருத்துவம் - Indiya Maruthuvam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/modi-plogging-plastics-in-beach-viral-video/69758/", "date_download": "2019-11-17T21:05:08Z", "digest": "sha1:SPDDMJ4HT3K5L3BWBIYHLWJYAHE7HBTE", "length": 6865, "nlines": 133, "source_domain": "kalakkalcinema.com", "title": "Modi plogging plastics in beach viral video | video inside", "raw_content": "\nHome Latest News மாமல்லபுரம் கடற்கரையில் மோடி செய்த காரியம் – ஆடிப்போன அரசியல் தலைவர்கள் (வீடியோ)\nமாமல்லபுரம் கடற்கரையில் மோடி செய்த காரியம் – ஆடிப்போன அரசியல் தலைவர்கள் (வீடியோ)\nதமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி மாமல்லபுரம் கடற்கரையில் செய்த ஒரு காரியம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.\nModi plogging plastics in beach viral video – சீன அதிபர் ஜின்பிங் – மோடியின் சந்திப்பிற்காக அவர்கள் இருவரும் நேற்று சென்னை வந்தனர். அதன்பின் நேற்றுமாலை மாமல்லபுரத்தில் இருவரும் ஒன்றாக சிற்பங்களை சுற்றிப்ப���ர்த்தனர். அங்கு இரவு உணவு முடித்துவிட்டு ஜின்பிங் கிண்டி ஐ.டி.சி ஹோட்டலுக்கு திரும்பிவிட, மோடி மட்டும் மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். அதையடுத்து இன்று அதிகாலை எழுத்து மாமல்லபுரம் கடற்கரையில் நடைப்பெயற்சி மேற்கொண்டார். கடல் அழகையும் பார்த்து ரசித்தார்.\nஅப்போது கடற்கரையில் ஏராளமான பிளாஸ்டிக்குகள் கிடந்தது. அதைக்கண்ட மோடி அவற்றை தனது கையால் பொறுக்கி சுத்தம் செய்தார். இது தொடர்பான வீடியோவை மோடியே தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், மாமல்லபுரம் கடற்கரையில் இருந்த பிளாஸ்டிக்குகளை அகற்றினேன். அதற்கு 30 நிமிடம் ஆனது. அதன்பின் அவற்றை ஹோட்டல் ஊழியர் ஜெயராஜிடம் கொடுத்தேன். பொது இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்வோம். ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்’ என பதிவிட்டுள்ளார்.\nPrevious articleரஜினி- சிவா படத்தின் கதைக்களம் இதுதானாம்… கசிந்த தகவல்\nNext articleஅசுரன், படத்தின் பெயர் மட்டும் இல்லை – உலக நாயகன் இப்படியா சொல்வது .\nதீவிரமாகும் மஹா புயல் – தமிழகத்திற்கு பாதிப்பு வருமா\nஉங்கள் பகுதியில் பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகள் உள்ளதா\nசுஜித் உடலை துணியால் மறைத்தது ஏன்\nசூர்யா ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட் ரெடி.. சூரரை போற்று டீஸர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?id=70", "date_download": "2019-11-17T19:55:36Z", "digest": "sha1:6QTUR3EJ22HLNT6NPD4T6VEOSZCY6TZ4", "length": 9731, "nlines": 145, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » தில்கா மன்ஜிகி பாகல்பூர் பல்கலைக்கழகம்\nதில்கா மன்ஜிகி பாகல்பூர் பல்கலைக்கழகம்»\nபல்கலைக்கழகம் வகை : State\nதுவங்கப்பட்ட ஆண்டு : 1960\nதொலைபேசி : 0\t பேக்ஸ் : 0\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nசிவில் சர்வீசஸ் மெயின் தேர்வை தமிழில் எழுதலாமா\nஅமெரிக்காவில் படிக்க என்னென்ன தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்\nசுரங்கத் துறையில் பி.எச்டி. எனப்படும் ஆய்வை எதில் மேற்கொள்ள முடியும்\nஎனது பெயர் சுப்புராம். நான் ஒரு பி.ஏ பட்டதாரி மற்றும் எல்.எல்.பி படித்துக் கொண்டுள்ளேன். பேடன்ட் ஏஜென்ட் ஆக வேண்டுமென்பது எனது ஆசை. அதற்கு அறிவியல் பட்டப் படிப்பு என்பது அவசியமா அல்லது எனது பி.ஏ படிப்பு போதுமானதா\nசார்ட்டர்ட் அக்கவுன்டன்சி (சி.ஏ.,) படிப்பு பற்றிய கனவு எனக்கிருக்கிறது. ஆனால் இது மிகவும் கடினமான படிப்பு என்று சில நண்பர்கள் கூறுகிறார்கள். இப் படிப்பு பற்றிய முழு விபரங்களையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthamizhbharathisudharsan099.wordpress.com/", "date_download": "2019-11-17T20:10:24Z", "digest": "sha1:5V2RBGQA2OLJ2G7ZLVPTTF7YYGQDV66P", "length": 2981, "nlines": 41, "source_domain": "senthamizhbharathisudharsan099.wordpress.com", "title": "சுதாவின் சரிதை… – ஜனனமே மனனதிற்கு தான் …", "raw_content": "\nஜனனமே மனனதிற்கு தான் …\n23rd August 2019 23rd August 2019 செந்தமிழ் பாரதி.சுதர்சன்Leave a Comment on குடியின் ஒரு பக்கம்…\n21st August 2019 23rd August 2019 செந்தமிழ் பாரதி.சுதர்சன்Leave a Comment on கல்வியின் விளைவுகள் ….\n19th August 2019 19th August 2019 செந்தமிழ் பாரதி.சுதர்சன்Leave a Comment on இக்கால இளைஞன் ஒருவன்….\n10th August 2019 செந்தமிழ் பாரதி.சுதர்சன்Leave a Comment on ஒழுக்கம் என்பதை பொதுவில் வையுங்கள் …..\nஒழுக்கம் என்பதை பொதுவில் வையுங்கள் …..\n23rd July 2019 செந்தமிழ் பாரதி.சுதர்சன்Leave a Comment on நாளந்தா பல்கலைக்கழகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-11-17T21:49:18Z", "digest": "sha1:THWIMGZSYGJLACS67FL5I4NZLM25OVS5", "length": 6446, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "கை வந்த கலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகை வந்த கலை 2006ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை பாண்டியராஜன் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் தனது மகன் பிரித்வி ராஜனை அறிமுகம் செய்தார்[1][2][3]\nபிரித்வி ராஜன் - கண்ணன்\nகன்னிராசி (1985) · ஆண்பாவம் (1985) · மனைவி ரெடி (1987) · நெத்திஅடி (1988)\nசுப்பிரமணிய சாமி (1994) · கோபாலா கோபாலா (1997)\nடபுள்ஸ் (2000) · கபடி கபடி (2000) · கை வந்த கலை (2006)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 11:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-11-17T21:40:41Z", "digest": "sha1:UIVZWMF2OGK35Q65JF7T23DQBCPENJXS", "length": 10443, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "வி. டி. இராசசேகர் செட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வி. டி. இராசசேகர் செட்டி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவி. டி. இராசசேகர் செட்டி (Vontibettu Thimmappa Rajshekar or V. T. Rajshekar Shetty) இதழாளர், எழுத்தாளர், நூலாசிரியர் எனப் பல தகுதிகள் கொண்டவர்[1]. இந்தியன் எக்சுபிரசு ஆங்கில செய்தித்தாள் நிறுவனத்தில் 25 ஆண்டுகள் ஓர் இதழாளராகப் பணி புரிந்தார்[2]. மும்பை, தில்லி, பெங்களூரு ஆகிய நகரங்களில் உள்ள தேசிய செய்தித்தாள்கள் சிலவற்றிலும் வேலை செய்தார். இவர் பகுத்தறிவாளராகவும் முற்போக்குக் கருத்தாளராகவும் தலித் இன மக்களுக்குப் பாடுபடுபவராகவும் கருதப்படுகிறார்.\n1981 ஆம் ஆண்டில் தலித் வாய்ஸ் என்னும் பெயரில் ஓர் இதழைத் தொடங்கி நடத்தி வந்தார்[2][3]. அயல்நாடுகளில் இந்து மத எதிர்ப்புக் கருத்துக்களைப் பரப்பினார் என்று இவருடைய கடவுப் புத்தகம் பறிமுதல் செய்யப்பட்டது. இரு வேறு மக்கள் குழுக்களிடையே பகைமை உணர்ச்சியைத் தூண்டிவிடுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தடா சட்டத்தின் கீழ் சிறையில் வைக்கப்பட்டார். தேச விரோத சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்.\nதலித் குரல் இட்லர் மற்றும் நாட்சி ஜெர்மனி பற்றிய 'சீயோனியர்களின் சதித்திட்டம்' என்பதை வெளியிட்டது.[4][5] இவர்கள் ஈரான் அரசாங்கத்திற்கு ஆதரவும் மகுமூத் அகமதிநெச்சாத்தின் பெரும் இன அழிப்பு மறுதலிப்புக்குக் கருத்துக்கு ஆதரவும் வழங்குகின்றனர்.[6]\nஇவர் உயர் சாதியைச் சேர்ந்தவராயிருப்பதால் இவருடைய தலித் விடய அக்கறை கேள்விக்குரியாகியது.[7]\nகருநாடக பகுத்தறிவாளர் கழகத்தில் பொதுச் செயலராகவும், இந்திய சீன நட்புறவுக் கழக அமைப்பாளராகவும், பெங்களுரு துளு கூடத்தின் தலைவராகவும் பதவி வகித்தார்.\nகருநாடகத்தில் தலித் இயக்கம், இந்து இந்தியாவில் மார்க்சு தோற்றது எவ்வாறு, மதக் கலவரப் பின்னணிச் சதி, இந்தியாவின் யூதர்கள், பிராமணியம், தலித்துகள் கருப்புத் தீண்டத்தகாதவர்கள் என்பன போன்ற 25 நூல்கள் எழுதியுள்ளார்.\n2005 ஆம் ஆண்டில் இலண்டனில் உள்ள தென்னாசிய நிறுவனம் இவருக்குப் புத்தக விருதை வழங்கிக் கௌரவித்தது[8]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 11:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பக���ரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/08/20/is-this-australian-kid-the-next-bill-gates-012394.html", "date_download": "2019-11-17T20:48:25Z", "digest": "sha1:ZNR37LRA7RDFRSJCCTR4DSLBVUBJ5LIC", "length": 22741, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆப்பிள் நிறுவனத்துக்கு சாவல் விடுத்த மாணவன்.. உலகின் கவனத்தை மற்றொரு பில்கேட்ஸ்..! | Is this Australian kid the next Bill Gates? - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆப்பிள் நிறுவனத்துக்கு சாவல் விடுத்த மாணவன்.. உலகின் கவனத்தை மற்றொரு பில்கேட்ஸ்..\nஆப்பிள் நிறுவனத்துக்கு சாவல் விடுத்த மாணவன்.. உலகின் கவனத்தை மற்றொரு பில்கேட்ஸ்..\nஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை..\n28 min ago மீண்டும் அடி வாங்கப்போகிறதா ஜிடிபி.. எச்சரிக்கும் NCAER..\n2 hrs ago ஒரே நாடு ஒரே ஊதியம்.. விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்..\n3 hrs ago ஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை செய்யப்படலாம்.. நிர்மலா சீதாராமன்..\n5 hrs ago கறுப்பு பணத்தை முடக்க திட்டமா.. சொத்துடன் ஆதார் இணைப்பு விரைவில் கட்டாயமாக்கப்படலாம்..\nNews இளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும்... அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கோரிக்கை\nMovies அடுத்த ஆக்‌ஷனுக்கு ஆள் ரெடியாகிட்டார் போல.. பிகில் நடிகருடன் மோதும் சுந்தர்.சி\nSports நீங்களே இப்படி பண்ணலாமா 5 முறை.. ஒரே தவறை திரும்ப திரும்ப செய்து ஷாக் கொடுத்த சீனியர் வீரர்கள்\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகிலேயே நம்பகமான தொழில்நுட்பங்களைக் கொண்ட ஆப்பிள் நிறுவனத்தின் பிரதான கணினியை ஹேக் செய்துள்ள சிறுவன் ஒருவன், அதில் சேமிக்கப்பட்டிருந்த பாதுகாப்பான கோப்புகளையும் பதிவிறக்கம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளான்.\nஆப்பிள் நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில் அமெரிக்கக் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதால் டெக் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளான்.\nஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் படித்து வரும் 16 வயது பள்ளி மாணவனுக்கு, ஆப்பிள் நிறுவனத்தி��் சேர வேண்டும் என்பது ஆசையாக இருந்துள்ளது. அந்தத் தணியாத ஆசையால் ஆப்பிள் நிறுவனத்தின் கணினிகளில் புகுந்து விளையாடத் தொடங்கினான். ஒருநாள் அவனது தொழில்நுட்ப அறிவால், ஆப்பிள் நிறுவனத்தின் பிரதான கணினி ஹேக் செய்யப்பட்டது. அதிலிருந்த பாதுகாப்பான கோப்புகளும் பதிவிறக்கம் செய்யப்பட்டன.\nடன்னல் மற்றும் வி.பி.என் என்ற மென்பொருள் உதவியுடன் அனாமதேயமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்டதாகக் கூறியுள்ள ஆப்பிள் நிறுவனம், அந்தச் சிறுவன் மீது அமெரிக்கக் காவல்துறையில் புகார் அளித்துள்ளது.\nஇது தொடர்பாகப் பேசிய சட்ட வல்லுநர் ஒருவர், வளர்ந்து வரும் மென்பொருள் வல்லுநர்களிடையே ஹேக்கிங் ஒரு பகுதியாக இருக்கிறது என்று கூறினார். இந்தச் சிறுவன் இன்னொரு பில்கேட்ஸ் என்று தெரிவித்துள்ள அவர், ஒரு கார்ப்பரேஷன் கணினியை பில்கேட்ஸ் ஹேக் செய்ததாக நினைவு கூர்ந்துள்ளார். ஆதனால் மேதைகள் உருவாவதை தடை செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய வர்த்தகர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் போன்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஏனென்றால் தகவல்களை ஹேக் செய்ய முடியாது என்ற நம்பிக்கைதான் அது. அதற்கு 16 வயது சிறுவன் விடுத்த சவால் சிலிக்கன் வெல்லியின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஒரு தங்க காசின் எடை 1,000 கிலோவாம்.. உலகின் மிகப் பெரிய தங்கக் காசை வைத்திருக்கும் ஆஸ்திரேலியா..\nகொஞ்சமும் ரெஸ்பான்சிபிலிட்டியே இல்ல.. ஐ –ய மிஸ் பண்ணின ஆஸ்திரேலியா.. கரன்சி நோட்டில் பிழையாம்\n5,000 கோடீஸ்வரர்களை இழந்த இந்தியா.. 12,000 கோடீஸ்வரர்களை பெற்ற ஆஸ்திரேலியா..\nமேலும் சர்க்கரை ஆலைகளுக்கு வங்கி வட்டிச் சலுகைகள்..\n“விவசாய மானியங்களை நிறுத்து” இந்தியா மீது வழக்கு தொடுத்த ஆஸ்திரேலியா & பிரேசில்..\nஅஸ்திரேலியர்களுக்கு இன்போசிஸ் நிறுவனத்தால் அடித்த ஜாக்பாட்.. இந்தியர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா\nஆஸ்திரேலியா, இங்கிலாந்தைத் தொடர்ந்து நியூசிலாந்தில் டாக்ஸி சேவையைத் தொடங்கும் ஓலா\nஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து இங்கிலாந்து செல்லும் ஓலா..\nஆஸ்திரேலியாவில் அதிரடி விரிவாக்கம்.. ஓலா அசத்தல்..\nஆஸ்திரேலியா 457 விசாவிற்கு நிரந்தரத் தடை.. இந்தியர்கள் சோகம்..\nஆஸ்திரேலியா திட்டத்���ை கைவிட்டது அதானி குழுமம்.. கெளதம் அதானிக்கு பின்னடைவு..\n24 மணிநேரத்தில் ரூ.4,500 கோடி சம்பாதித்த ஆஸ்திரேலியகாரர்..\nபிஎஸ்இ-யில் 1506 பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகம்..\nவருவாய் அதிகரிப்பு தான்.. ஆனாலும் நஷ்டம் ரூ.463 கோடி.. கவலையில் ஸ்பைஸ்ஜெட்..\nஉணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பு எதிரொலி.. சில்லறை பணவீக்கம் 4.62% ஆக அதிகரிப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2006/nedumaran10.html", "date_download": "2019-11-17T20:01:13Z", "digest": "sha1:Y56T6JUZRLX3RHMVW5KQCXRKPVIQQ2IJ", "length": 42088, "nlines": 243, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாலாறு பாழான துயர வரலாறு | Paalaru- A historical prespective- By Pala.Nedumaran - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nகொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி நியமனம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாலாறு பாழான துயர வரலாறு\nவட ஆற்காடு மாவட்டம், காஞ்சி மாவட்டம் ஆகியவற்றில் உள்ள சுமார் இரண்டு இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலம் பாலாற்று நீர் மூலம் பாசனம் செய்யப்படுகிறது.\nஇராணிப்பேட்டைக்கு அருகில் ஒர் அணை கட்டப்பட்டு இந்த அணையில் இருந்து மகேந்திரவாடி, காவேரிப்பாக்கம், சங்கர மல்லூர், தூசி ஆகிய நான்கு கால்வாய்கள் மூலம் பாசனத்திற்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.\nபாலாறு அணைத்திட்டத்தின் மூலம் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள வாலாஜா, செய்யாறு வட்டங்களைச் சேர்ந்த சில கிராமங்களுக்கும் இந்தக் கால்வாய்களின் மூலம் பெரும் பயன் கிடைக்கிறது.\nமொத்தத்தில் 317 ஏரிகளுக்கு இந்தக் கால்வாய் மூலம் நீர் கிடைக்கிறது. இந்த ஏரிகளுக்கு ஆண்டு தோறும் முறையாக நீர் கிடைக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பாலாறு அணைப் பாசனப்பகுதியில் மேல் பக்கம் இருக்கும் சுமார் 124 எரிகள் ஆண்டிற்கு ஒரு முறை தான் நிரம்புகின்றன.\nஇதில் எட்டில் ஒரு பங்கு ஏரிகளே ஆண்டிற்கு 3 முறை நிரம்புகின்றன. பாலாறு அணைப் பாசனத்தின் கீழ் பகுதியில் இருக்கும் பல ஏரிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை.\nபாலாறு அணைப் பாசனம் என்பது மிகப் பழமையானது. 1850ஆம் ஆண்டுக்கு முன்னால் இந்த ஆற்றின் குறுக்கே மண்ணால் ஆன தற்காலிகமான அணையை எழுப்பி பாலாற்றுத் தண்ணீரை காவேரிப்பாக்கம் ஏரிக்கு விவசாயிகள் கொண்டு சென்றனர். 1815ஆம் ஆண்டில், இந்த இடத்தில் நிரந்தரமாக அணை ஒன்றினை கட்ட வேண்டும் என்ற அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.\nஆனால் 40 ஆண்டுகள் கழித்து 1855ஆம் ஆண்டில் இந்த அணையைக் கட்டுவதற்கு அரசு ஒப்புதல் அளித்தது. மூன்று ஆண்டு காலத்தில் இந்த அணை கட்டி முடிக்கப்பட்டது.\n1858ம் ஆண்டு முதல் இந்த அணையின் மூலம் பாசனத்திற்கு நீர் வழங்கப்பட்டது. 1874ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் காரணமாக அணையின் ஒரு பகுதி பெரும் சேதமடைந்தது. ஆனாலும் இந்த அணை மறுபடியும் சீரமைக்கப்பட்டது.\n1870--77ம் ஆண்டுகளில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தின் விளைவாக மக்களுக்���ு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டிய கடமை அரசுக்கு ஏற்பட்டது. அதன் விளைவாக பாலாறு அணையை அகலப்படுத்திச் சீரமைக்கும் பணி செய்யப்பட்டது. இந்தப் பணி சுமார் 20 ஆண்டு காலத்திற்கு நடைபெற்றது.\nஇந்த அணை மீண்டும் வெள்ளப்பெருக்கின் காரணமாக சேதமடைந்தது. 1930களில் இந்த அணையில் மராமத்துப் பணிகள் நடைபெற்றன. இதற்கிடையில் ஏற்கனவே தங்களுக்குக் கொடுத்து வந்த நீர் குறைவதாக விவசாயிகள் புகார் செய்தனர்.\n1920ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் பாலாற்றில் வரும் நீரே குறைந்துவிட்டதாகவும், கர்நாடக மாநிலம் புதிய ஏரிகளைக் கட்டி பாலாற்று நீரைத் தேக்கிக் கொண்டதால் தான் ஆற்றில் நீர்வரத்து குறைந்தது எனவும் விவசாயிகள் புகார் செய்தனர்.\n1892ஆம் ஆண்டில் சென்னை அரசும் மைசூர் அரசும் செய்து கொண்ட உடன்பாட்டை மீறி பல புதிய ஏரிகளை மைசூர் அரசு அமைத்திருப்பதாக புகார் செய்யப்பட்டது. 1920களின் தொடக்கத்தில் சென்னை மாகாண கவுன்சிலில் இப்பிரச்சினை குறித்து கடும் விவாதம் நடந்தது. இதன் விளைவாக 1931ம் ஆண்டில் மூன்று அதிகாரிகளையும், மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது.\nபாலாற்றில் வந்து கொண்டிருந்த நீர் குறைந்ததா என்பதைப் பற்றி இக்குழு விசாரணை நடத்தி பல திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்டது.\nதற்போது இந்த ஆற்றின் மூலம் பாசன வசதி பெரும் நிலத்தின் பரப்பளவை விட அதிகமான பரப்பளவுக்கு உண்மையிலேயே பாலாற்று நீரை அளித்திருக்க முடியும். பாலாறு படுகையில் 2,15,000 ஏக்கரிலிருந்து 2,45,000 ஏக்கர் வரை பாசன வசதி அளிக்கப்படுகிறது.\nஆனால், உண்மையில் 3,50,000 ஏக்கர் முதல் 3,75,000 ஏக்கர் வரை பாசன வசதி அளிக்க முடியும் என்பதை இந்தக் குழு கண்டறிந்தது.\n1885, 1904ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பாலாற்றில் பெருகி ஓடி வந்த நீரின் அளவை விட 1905, -24ஆம் ஆண்டுகளில் ஓடி வந்த நீரின் அளவு பெருமளவு குறைந்திருப்பதாகவும் இந்தக் குழு கண்டறிந்தது. பாலாற்று அணைக் கால்வாய்கள் மூலம், விவசாயத்திற்கு அளிக்கப்பட்ட நீரின் அளவு இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பெருமளவு குறைந்து விட்டது என்பதையும் இந்தக் குழு கண்டறிந்தது.\nஇது குறித்து சென்னை மாகாண அரசு மைசூர் அரசிடம் புகார் செய்தது. புதிய பெரிய ஏரிகள் அமைக்கப்பட்டு மைசூர் பகுதியில் பாலாறு பாசன வசதிகளை விரிவாக்கியதின் விளைவாகவே தமிழகத்��ிற்கு வந்த தண்ணீர் கணிசமாக குறைந்துவிட்டது என்பதை சென்னை மாகாண அரசு தெரிவித்தது.\nபுள்ளி விவரங்கள் கூறும் திடுக்கிடும் உண்மைகள்:\n1864ம் ஆண்டில் இருந்து, 1880ம் ஆண்டுகள் வரை 15 ஆண்டு காலத்திற்கு பாலாற்றின் நீரோட்டத்தைப் பற்றிய புள்ளி விவரங்கள் சில உண்மைகளைத் தெரிவிக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் 4 ஆண்டுகள் பாலாற்று அணையின் மேலாக நீர் செல்லவில்லை. அதாவது மிகக் குறைந்த அளவு நீரே ஆற்றில் வந்துள்ளது. அதில் ஒரு வருடத்தில் ஆற்றில் நீரே வரவில்லை.\nசராசரியாக ஆண்டுக்கு 273 நாட்களில் பாலாற்றில் தண்ணீர் வரவே இல்லை. இப்படி பாலாறு வறண்டதற்கு மைசூர் பகுதிகள் ஏரிகள் வெட்டப்பட்டு தண்ணீர் தேக்கப்பட்டதே காரணமாகும்.\nநந்தி மலையில் பாலாறு உற்பத்தியாகும் இடத்தில் இருந்து சிறிது தொலைவில் நங்குலி ஏரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியில் இருந்து தமிழக எல்லை 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ஏரிக்கு கீழே செட்டிக்கல் ஏரி அமைந்துள்ளது. இதன் துணை ஏரிகளாக மேலும் 5 ஏரிகள் அமைக்கப்பட்டுள்ளன.\nசெட்டிக்கல் ஏரிக்கும் தமிழக எல்லைக்கும் இடையே உள்ள தூரம் 16 கிலோ மீட்டர் ஆகும். இதைத் தொடர்ந்து மல்லிநாயக்கன்அல்லி என்னும் உப நதி நீரைத் தேக்குவதற்கு 4 ஏரிகள் அமைக்கப்பட்டுள்ளன.\nதமிழக எல்லையில் இருந்து 10.4 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஏரிகள் அமைந்துள்ளன. மற்றொரு உப நதியான பெட்மடு என்பதின் நீரைத் தேக்குவதற்கு 4 ஏரிகள் அமைக்கப்பட்டுள்ளன.\nதமிழ்நாட்டின் எல்லையில் இருந்து 37 கிலோமீட்டர் இவை தொலைவுக்குள் உள்ளன. மேலே அமைக்கப்பட்ட அத்தனை ஏரிகளும் நிரம்பிய பிறகே வழியும் தண்ணீர் பாலாற்றில் விடப்படுகிறது.\n1954ஆம் ஆண்டில் வட ஆற்காடு, செங்கற்பட்டு மாவட்ட விவசாயிகளின் மாநாட்டில் மீண்டும் இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டது.\nகிட்டதட்ட 100 ஆண்டு காலத்திற்கு மேலாக தமிழக விவசாயிகள் இந்த அநீதியை எதிர்த்துப் போராடி வந்த போதிலும் அவர்களுக்குப் பரிகாரம் கிடைக்கவில்லை. கர்நாடக அரசு தமிழகத்தின் ஆட்சேபனையை கொஞ்சம் சட்டை செய்யவில்லை.\n1933ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதியிட்ட சென்னை மாகாண கவுன்சிலில் நடைபெற்ற விவாதங்கள் பல தகவல்களை நமக்கு தெரிவிக்கின்றன. வி.எம்.இராமசாமி முதலியார் என்ற உறுப்பினர் அக்கூட்டத்தில் கீழ்க்கண்ட வினாவை எழுப்பினார்.\nபாலாற்றில் ஓடி வந்த நீரின் அளவு குறைந்தது பற்றி விவசாயிகளால் அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கையின் சென்னை மாகாண அரசு எடுத்த நடவடிக்கை என்ன இந்தக் குழுவை மறுபடியும் கூட்டி நிலைமையை ஆராயும் நோக்கம் அரசுக்கு உள்ளதா இந்தக் குழுவை மறுபடியும் கூட்டி நிலைமையை ஆராயும் நோக்கம் அரசுக்கு உள்ளதா இதற்கு அரசு தரப்பில் பின்வரும் பதில் அளிக்கப்பட்டது.\nமைசூர் அரசாங்கத்திற்கு நாங்கள் எழுதிய கடிதத்திற்கு இன்னும் பதில் எதுவும் வரவில்லை. இரண்டு அரசாங்கத்திற்கு இடையேயுள்ள பாசனத் தகராறுகள் குறித்து இரண்டு அரசுகளின் பிரதிநிதிகளும் கூடி விவாதிக்கலாம் என்ற யோசனையை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. அப்படி பேச்சு வார்த்தை நடக்கும் போது பாலாற்றுப் பிரச்சினையையும் முழுமையாக விவாதிக்கப்படும். இதற்குப் பின்னர் விவசாயிகளின் குழுவின் கூட்டம் நடத்துவது பற்றி யோசிக்கப்படும்.\nதிரு. வி.எம்.இராமசாமி முதலியார் இத்துடன் விடவில்லை. சென்னை மற்றும் மைசூர் அரசுகளுக்கிடையே பேச்சு வார்த்தை எப்போது தொடங்கும் என்று கேட்டார். அதற்கு அரசு தரப்பில் பதில் தரப்படவில்லை.\n1802ம் ஆண்டு சென்னை மாகாண அரசு மற்றும் மைசூர் அரசுகளுக்கிடையே ஒரு உடன்பாடு கையெழுத்திடப்பட்டது. இரு மாநிலங்களுக்கிடையே ஓடும் நதிகளின் நீரை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது பற்றிய உடன்பாடே அது என்பதும், அந்த உடன்பாட்டில் இரண்டாவது பிரிவில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது என்பதும் முக்கியமானவையாகும்.\nசென்னை மாகாண அரசின் சம்மதமில்லாமல் மைசூர் அரசு எத்தகைய புதிய அணைகளையோ, நீர்த்தேக்கங்களையோ அமைக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. எந்தெந்த ஆறுகளில் இவ்வாறு செய்யக்கூடாது என்பதற்கான பட்டியலில் 15 முக்கிய நதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nஅதில் 8ஆவது நதியாக பாலாறு இடம் பெற்றுள்ளது. ஆனால் இந்த உடன்பாட்டை கர்நாடகம் மதிக்கவில்லை. மீறி பல ஏரிகளை அமைத்து பாலாற்று நீரைத் தேக்கிக் கொண்டது.\nபாலாற்றில் மேலும் மூன்று தடுப்பணைகள் விரைவில் கட்டப்படும். இதற்காக ஆந்திர மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என ஆந்திர மாநில நீர்ப்பாசனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கணேசபுரம் பகுதியில் இரு மலைகளுக்கு இடையில் ரூ. 250 கோடி செலவில் 160 ��டி உயரத்தில் அணை கட்ட திட்டமிட்டுள்ளது.\nஇதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், அணை கட்டுவதற்கான அனைத்து பணிகளையும் ஆந்திர அரசு செய்து வருகிறது.\nஇதற்காக ஆந்திர மாநில நீர்வளத்துறை பொறியாளர்கள் ஆலோசனை கூட்டம் சித்தூரில் கடந்த 17ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. ஆந்திர நீர்ப் பாசனத்துறை தலைமைப் பொறியாளர் வெங்கட் நாராயணராவ் தலைமையில், அணை கட்டத் திட்டமிடுதல் துறையின் தலைமை பொறியாளர் மதுசூதனன், குப்பம் பகுதி தலைமைப் பொறியாளர் வெங்கட்ராமையா, கணேசபுரம் அணை கட்டும் தலைமைப் பொறியாளர் சிவசங்கரராவ் உட்பட 25க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nஅணை கட்டுவது பற்றிய இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டது பற்றிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது பின், அணை கட்டுவதற்கு டெண்டரும் விடப்பட்டது.\nஇதுகுறித்து அணை கட்டும் தலைமைப் பொறியாளர் சிவசங்கரராவ் கூறியதாவது:\nஆந்திர மாநிலத்தில் 57 கிலோமீட்டர் தூரத்திற்கு பாலாறு ஓடுகிறது. இதன் குறுக்கில் அணை கட்டுவதற்கு ஆந்திர அரசுக்கு முழு உரிமை உள்ளது. இதை யாராலும் தடுக்க முடியாது. அணை கட்ட 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, கடைசியாக கணேசபுரத்தில் இரு மலைகளுக்கு இடையில் அணை கட்ட முடிவு செய்யப்பட்டது.\nஇதற்கான இறுதி திட்ட அறிக்கையும், மதிப்பீட்டு அறிக்கையும் ஆந்திர அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அணை கட்டுவதன் மூலம் 0.6 டி.எம்.சி., கன அடி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இதன் மூலம் குப்பம், பலமனேர் மற்றும் 120 கிராமங்கள் பயன்பெறும். மேலும், இங்கிருந்து கால்வாய்கள் அமைக்கப்பட்டு சித்தூர், திருப்பதி வரை தண்ணீர் கொண்டு செல்லப்படும்.\nஇதன் மூலம் சித்தூர் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை தீரும். 15 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அணை கட்டுவதால் கணேசபுரம், மகமதுபுரம் உட்பட 10 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி விடும். இங்கு வாழும் மக்களுக்கு உரிய நிவாரணம், மாற்று இடம் வழங்கப்படும். அணை கட்டுவதற்கு வசதியாக தங்கள் வீடுகளை காலி செய்ய இப்பகுதி மக்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.\nஇது குறித்து அரசுக்கு ஒப்புதல் கடிதம் கொடுத்து வருகின்றனர். வனப்பகுதியில் அணை கட்டப்படவில்லை. ஆந்திர அரசுக்கு சொந்தமான இடத்தில்தான் அணை கட்டப்படுவதால், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்து அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை. அணை கட்டும் பணிகள் பிப். 15ஆம் தேதி முதல் தொடங்கும்.\nஅணை கட்டுவதால் தமிழக மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. குறிப்பாக பாலாற்றை ஒட்டியுள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது.\nபாலாற்றில் இருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தடுக்கவும், குப்பம், சித்தூர் மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்ககவும் இந்த அணை கட்டப்படுகிறது. 50 ஆண்டுகளுக்கு ன் இந்த அணை கட்ட திட்டம் வகுக்கப்பட்டது.\nஅப்போது அணை கட்ட தேவையான நிதி ஒதுக்காததால், அணை கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது அதே திட்டத்தில் சில மாறுதல்களை செய்து மீண்டும் இந்த அணை கட்ட திட்ட மதிப்பீடு ரூ. ஐந்து கோடி மட்டுமே. இப்போது அணை கட்டுவதற்கு ரூ. 250 கோடி செலவாகிறது. மேலும், இதுவரை ஆந்திர மாநில பகுதிகளில் பாலாற்றின் குறுக்கே 7 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.\nமேலும், மூன்று தடுப்பணைகள் விரைவில் கட்டப்படும். இதற்கான ஒப்புதல் ஆந்திர அரசிடம் பெறப்பட்டுள்ளது. அணை கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டு இறுதி முடிவு செய்யப் பட்டுள்ளது. பெரிய வேலைகளுக்கு 12 பேரும், சிறிய வேலைகளுக்கு 102 பேரும் டெண்டர் எடுத்துள்ளனர்.\nபகுதி, பகுதியாக அணை கட்டப்படுகிறது. அணையிலிருந்து செல்லும் கால்வாய் கட்டுவதற்கு மட்டும் டெண்டர் அடுத்த வாரம் விடப்படுகிறது. இவ்வாறு சிவசங்கரராவ் கூறினார்.\nஆந்திர நீர்ப் பாசனத்துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது:\nபாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது. அணை கட்டடுவதைத் தடுக்க தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தால், ஆந்திர அரசு பதிலுக்கு வழக்குத் தொடுக்க தயாராக இருக்கிறது.\nஅணை கட்ட தடை விதித்தாலும் அதைப் பற்றி நாங்கள் கவலைப் படமாட்டோம். தொடர்ந்து அணை கட்டிக் கொண்டிருப்போம். ஆந்திர மாநிலத்தில் 35க்கும் மேற்பட்ட பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கும் என்று நிதி அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார். இந்த திட்டத்தில் பாலாற்றில் அணை கட்டும் திட்டம் வருகிறது.\nமத்திய அரசு அணை கட்டும் திட்டத்துக்கு நிதி அளிப்பதாக கூறும்போது அதைத் தடுக்க தமிழக அரசு நினைப்பது தவறு. இந்த அணையின் மூலம் 0.6 டி.எம்.சி., தண்ணீரைதான் சேமித்து வைக்க முடியும். இதன் மூலம் ஐந்தாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியை பெறும் என்று அவர்கள் கூறுகின்றனர்.\nதமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சிகள் அணை கட்டுவதைத் தடுக்க போராட்டங்கள் நடத்தி வருகின்றன. ஆனால், அதே கட்சிகளைச் சேர்ந்த பலர் அணை கட்டுவதற்கு டெண்டர் கேட்கின்றனர். இதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அணை கட்டுவதை தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் அரசியலாக்கி வருகின்றன.\nகவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com\nபடைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஆதரவாளர்களுக்கு ரொம்ப நன்றி.. அமைதியாக கொண்டாடுங்கள்.. கோத்தபய ராஜபக்சே செம ஹாப்பி\nதேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.. கோத்தபய ராஜபக்சேவிற்கு வாழ்த்துகள்.. சஜித் பரபர பேட்டி\nஇலங்கை தேர்தல்.. சஜித் பிரேமதாசவிற்கு தமிழர்கள் மாஸ் ஆதரவு.. வடக்கு மாகாணத்தில் கோத்தபய பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nagercoil/pari-vettai-held-in-kanyakumari-temple-365164.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-17T20:31:58Z", "digest": "sha1:XLLOBWLGC42T2JRVLF2MJJ2KJNHY5K5Q", "length": 17080, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "குமரி பரிவேட்டை.. பக்தர்கள் வெள்ளத்தில் பாணாசுர வதம்.. ஆயிரக்கணக்கானோர் கூடினர் | pari vettai held in kanyakumari temple - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாகர்கோவில் செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டி���ைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுமரி பரிவேட்டை.. பக்தர்கள் வெள்ளத்தில் பாணாசுர வதம்.. ஆயிரக்கணக்கானோர் கூடினர்\nகுமரி பரிவேட்டை.. பக்தர்கள் வெள்ளத்தில் பாணாசுர வதம்-வீடியோ\nநாகர்கோவில்: நவராத்திரி திருவிழாவின் நிறைவு நாளை முன்னிட்டு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.\nநெற்றிப் பட்டம் சூட்டிய யானைகளின் அணிவகுப்புடன் கரகாட்டம், காவடி ஆட்டம், பொம்மலாட்டம், சிங்காரி மேளம் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்ட ஊர்வலத்தில் வந்து பகவதி அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் மகாதானபுரத்தில் பாணாசுரனை வேட்டையாடி வதம் செய்த நிகழ்ச்சியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோவிலாகும். ஆண்டுதோறும் இக்கோவிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு 10-ம் திருவிழாவன்று பிரசித்தி பெற்ற பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.\nஅந்த வகையில் இந்த ஆண்டிற்க்கான நவராத்திரி திருவிழா கடந்த 29 ஆம் தேதி தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜைகள், வாகன பவனி போன்றவை நடைபெற்றது. 10-ம் திருவிழாவான இன்று பிரசித்தி பெற்ற பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.\nகன்னியாகு��ரி பகவதி அம்மன் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வெள்ளி குதிரை வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி பரிவேட்டை நிகழ்ச்சிக்காக மகாதானபுரம் நோக்கி நெற்றிப் பட்டம் சூட்டிய யானைகளும் பக்தர்கள் முத்துக் குடை ஏந்தியும் சென்றனர்.\nமேலும் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடி ஆட்டம் பொய்க்கால் குதிரை யாட்டம், பொம்மலாட்டம், நாதஸ்வரம், பஞ்ச வாத்தியம், சிங்காரி மேளம் போன்ற 500 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்டனர். பகவதி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் விவேகானந்தபுரம் வழியாக மகதானபுரம் வந்தடைந்தது. அங்கு பகவதி அம்மன் பாணாசுரன் என்ற அரக்கனை வில் -அம்பு கொண்டு வேட்டையாடி வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பல ஆயிரக்கணக்கான மக்கள் பக்தி பரவசத்துடன் கண்டு கழித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅரபிக் கடலில் மாயமான குமரி மீனவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்வு\nதாய் தமிழகத்துடன் குமரி.. மாவட்டம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம்\nபக்தி மணம் கமழ.. பட்டாசுகள் படபடக்க.. தித்திக்கும் இனிப்புகளோடு.. இது அமெரிக்க தீபாவளி\nகுமரி மாவட்டத்தில் கனமழை.. தண்டவாளத்தில் தண்ணீர்.. ரயில் சேவை பாதிப்பு\nதிமுக பேசுவதைக் கேட்டால் சிரிப்பா வருது.. ஓ.எஸ். மணியன் நக்கல்\nமாஜி ஊராட்சித் தலைவர் பாலியல் கொடுமை.. மனம் உடைந்த பெண்.. தீக்குளிக்க முயற்சி\nVideo: நீ நீயாக இரு.. அப்படியே இரு.. அதில் பெருமை கொள்.. அட ஜாலியா இருங்கப்பா\nகுலசை தசரா விழா.. குமரியிலிருந்து கிளம்பிய பக்தர்கள்.. ஆப்பிள் கொடுத்து வழியனுப்பிய மக்கள்\nஅம்மாடியோவ்.. எவ்வளோ பெருசு.. எங்கெங்கும் மணல் திட்டுக்கள்.. அழகழகாக.. வீடியோ\nகாந்தியோட அந்த விருப்பம் மட்டும் நிறைவேறியிருந்தால்.. பொன்.ராதாகிருஷ்ணன் நக்கல்\nசுற்றுலா தினம்.. கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு சங்குமாலை அணிவிப்பு\nஎங்கெங்கும் மலைகள்.. மக்களோ ரொம்ப கம்மி.. ரம்மியமான கொலராடோ.. மயக்கும் அமெரிக்கா.. வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/ipl-2019-latest-points-table-chennai-to-lead-points-table-as-kolkata-knight-riders-moves-to-second-spot-after-csk-vs-kkr-match/articleshow/68802365.cms", "date_download": "2019-11-17T21:25:51Z", "digest": "sha1:P3DJTGAV4RV4W5GAVWB3D3CXX5YVJACT", "length": 15424, "nlines": 156, "source_domain": "tamil.samayam.com", "title": "ipl 2019 updated points table: IPL Points Table: ‘டாப்-கியரில்’ பறக்கும் சென்னை.. கொல்கத்தா பின்னடைவு.... ஆரஞ்சு கேப்... பர்ப்பிள் கேப்.... யாருக்கு! - ipl 2019 latest points table chennai to lead points table as kolkata knight riders moves to second spot after csk vs kkr match | Samayam Tamil", "raw_content": "\nIPL Points Table: ‘டாப்-கியரில்’ பறக்கும் சென்னை.. கொல்கத்தா பின்னடைவு.... ஆரஞ்சு கேப்... பர்ப்பிள் கேப்.... யாருக்கு\nஐபிஎல்., தொடரின் 23வது லீக் போட்டியின் முடிவில் புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா அணி இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. சென்னை அணி நம்பர்-1 இடத்தை பிடித்தது.\nIPL Points Table: ‘டாப்-கியரில்’ பறக்கும் சென்னை.. கொல்கத்தா பின்னடைவு.... ஆரஞ்...\nஇரண்டாவது இடத்தில் சென்னை அணியின் இம்ரான் தாஹிரும் (9 விக்கெட்), மூன்றாவது இடத்தில் பெங்களூரு வீரர் சகால் (9 விக்கெட்) உள்ளனர்.\nசென்னை: ஐபிஎல்., தொடரின் 23வது லீக் போட்டியின் முடிவில் புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா அணி இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. சென்னை அணி நம்பர்-1 இடத்தை பிடித்தது.\nஇந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் துவங்கி தற்போது நடக்கிறது. லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியிட்ட பிசிசிஐ., இன்னும் நாக் -அவுட் சுற்றுப்போட்டிக்கான அட்டவணையை வெளியிடவில்லை.\nஐபிஎல்., தொடரின் 23வது லீக் போட்டியின் முடிவில், சென்னை அணி, கொல்கத்தா அணியை இரண்டாவது இடத்துக்கு தள்ளியது. சென்னை அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.\nஅணி போட்டிகள் வெற்றி தோல்வி டை புள்ளி ரன் ரேட்\nஅதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. வார்னர் 349 ரன்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். பேர்ஸ்டோவ் 263 ரன்கள் எடுத்துள்ளார். கொல்கத்தா வீரர் ஆண்டிரு ரசல் 257 ரன்கள் எடுத்து 3வது இடத்தில் உள்ளார்.\nடெல்லி கேபிடல்ஸ் வீரர் காகிசோ ரபாடா (11 விக்கெட்) அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் நம்பர்-1 இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் சென்னை அணியின் இம்ரான் தாஹிரும் (9 விக்கெட்), மூன்றாவது இடத்தில் பெங்களூரு வீரர் சகால் (9 விக்கெட்) உள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களத�� சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nCSK: தோனி இனி சென்னை அணிக்காக விளையாடுவாரா- என்ன சொல்கிறார் சிஎஸ்கே சி.இ.ஓ\nMI Fan Girl: பெங்களூரு ரசிகையை தொடர்ந்து கொள்ளை கொள்ளும் அழகில் மும்பை ரசிகை\n‘மிடில் ஆர்டர்’ படுமோசம்.. அடுத்த முறை இருக்குடா உங்களுக்கு.. மும்பைக்கு வார்னிங் குடுத்த ‘தல’ தோனி\nசென்னை அணியில் 3 மாற்றம்... ‘தல’ தோனி அதிரடி.... : ‘பைனலுக்கு’ முன்னேறுமா\nKKR vs MI Highlights: மும்பை மிரட்டல் வெற்றி... வெளியேறிய கொல்கத்தா\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nடிரான்பார்மரை தெரிக்க விட்ட காட்டு யானைகள்\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல...\nதெறி மாஸ் போங்க...கபில் தேவ், பும்ரா உடன் சாதனை பட்டியலில் சேர்ந்த ஷமி\nகேட்ச் பிடிக்க முயன்ற ஆஸ்டன் அகார்... மூக்கு உடைந்து ரத்தம் கொட்டிய சோகம்\nதேங்காய் உடைத்து பூஜை.... 128 நாட்களுக்கு பின் பயிற்சியை துவங்கிய ‘தல’ தோனி\nமைதானத்துக்குள் அத்துமீறி வந்த ரசிகர்... அட்வைஸ் பண்ணி அனுப்பி வச்ச ‘கிங்’ கோலி\nமூணு நாள் போதும்... மொத்தி எடுத்து கெத்து காட்டும் ‘கிங்’ கோலி படை...\nமுதல்வர் ஆவோம் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: ரஜினி விமர..\nமுதல்வர் ஆவோம் என இபிஎஸ் கனவிலும் நினைத்திருக்கமாட்டார் : ரஜினி விமர்சனம்\nசட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி மதுரையில் இருந்து தான் போட்டியிட வேண்டும்: அதற்குள..\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிச்சிடுங்க : முதல்வரிடம் திருமாவளவன் கோர..\nபணம் இருந்தாதான் தேர்தல் போட்டியிட வாய்ப்பு : உண்மையை உரக்கச் சொன்ன அமைச்சர் ராஜ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nIPL Points Table: ‘டாப்-கியரில்’ பறக்கும் சென்னை.. கொல்கத்தா பின...\nயார் இடத்துல யார் சீனப்போடுறது.. இது எங்க ‘தல’ கோட்டை... டா.. செ...\nசேப்பாக்கம் மைதானத்தில் ’விஜய் 63’ படம் குறித்து ஷாருக்கானிடம் அ...\nபிராட்பேண்ட் இண்டர்நெட்டை விட செம்ம ஸ்பீடு பா.... : ‘தல’ தோனி அச...\nபீ���் போன ‘ரவுடி பேபி’ ரசல்.... : ரவுண்டு கட்டிய சென்னை பவுலர்கள்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/special-astro-predictions/some-important-things-to-keep-in-spirituality-119110200019_1.html", "date_download": "2019-11-17T19:34:38Z", "digest": "sha1:PGAQV5KNZUVREXEFAOLTHB5NTKZBVEVH", "length": 12878, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆன்மீகத்தில் சில கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்...!! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 18 நவம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆன்மீகத்தில் சில கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nயில் அதிக படங்களையும், தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம் என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக் கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும் இடையில் போதிய இடம் விட்டு வைக்க வேண்டும்.\nபூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத்\nதிசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால்\nதெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்து படங்களை வைக்கவும்.\nநிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.\nஅன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.\nதிங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை கையால் தொடக்கூடாது. தனது வீட்டில் கோலம் போடாமலும்\nஎரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.\nசாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு வைக்கக் கூடாது. விஷ்ணுவை வணங்கி வீடு திரும்பும்போது லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே உட்காரக் கூடாது.\nஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும்போது சட்டைப் பையிலும் வைத்துக் கொள்ளலாம்.\nவாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து சிரிக்கும் புத்தரை வைப்பது வளமை, வெற்றி, தனலாபம் ஆகியவை அளிக்க வல்லது.\nகந்த சஷ்டி விரத்தின் சிறப்புகள் என்ன,,,\nகந்த சஷ்டி விரதம் இருக்கும் முறைகள் என்ன....\nஆறுமுகனின் அவதாரம் எவ்வாறு நடந்தது தெரியுமா...\nஎந்த விரல்களால் விபூதியை வைப்பதால் என்ன பலன்கள்....\nமுருகனின் சரவணபவ என்ற மஹாமந்திரத்தின் பொருள் என்ன....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/07/16150620/1251289/Kia-Motors-Confirm-Bookings-Launch-Date-For-Seltos.vpf", "date_download": "2019-11-17T20:32:46Z", "digest": "sha1:4CWD64EFU7CLT6BPH7OLSDTU7MYPPNI5", "length": 14887, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "கியா செல்டோஸ் முன்பதிவு மற்றும் வெளியீட்டு தேதி || Kia Motors Confirm Bookings Launch Date For Seltos", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 18-11-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகியா செல்டோஸ் முன்பதிவு மற்றும் வெளியீட்டு தேதி\nகியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் செல்டோஸ் கார் முன்பதிவு மற்றும் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.\nகியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் செல்டோஸ் கார் முன்பதிவு மற்றும் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.\nகியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் வாகனமான செல்டோஸ் எஸ்.யு.வி. காரை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. வெளியீட்டுக்கு முன்னதாகவே செல்டோஸ் கார் சந்தையில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இது இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடலாகவும் இருக்கிறது.\nகியா செல்டோஸ் காருக்கான முன்பதிவு இன்று (ஜூலை 16) துவங்கியது. வாடிக்கையாளர்கள் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது இந்தியா ம���ழுக்க இயங்கும் 206 விற்பனை மையங்களில் புதிய காரை வாங்க முன்பதிவு செய்யலாம்.\nசெல்டோஸ் காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஆகஸ்டு 22 ஆம் தேதி துவங்குகிறது.\nகியா செல்டோஸ் எஸ்.யு.வி. கார்: 115 பி.ஹெச்.பி. மற்றும் 144 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.5 லிட்டர் ஸ்மார்ட்ஸ்டிரீம் பெட்ரோல் என்ஜின், 115 பி.ஹெச்.பி. மற்றும் 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.5 லிட்டர் CRDi டீசல் யூனிட் மற்றும் 140 பி.ஹெச்.பி. மற்றும் 242 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.4 லிட்டர் டி-ஜி.டி.ஐ. டர்போ-பெட்ரோல் என்ஜின் என மூன்று வித ஆப்ஷன்களில் கிடைக்கிறது.\nமூன்று என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 6-ஸ்பீடு ஏ.டி., ஐ.வி.டி. மற்றும் 7-ஸ்பீடு டி.சி.டி. என மூன்று ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் வருகிறது.\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nமூன்று மாடல்களை களமிறக்கும் பி.எம்.டபுள்யூ.\nமீண்டும் வெளியான அல்ட்ராஸ் ஸ்பை படங்கள்\nஜீப் காம்பஸ் கார் வாங்குவோருக்கு ரூ. 1.6 லட்சம் வரையிலான சலுகை அறிவிப்பு\nஹோண்டாவின் புதிய பிரீமியம் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் புதிய எம்.ஜி. கார்\nமீண்டும் வெளியான அல்ட்ராஸ் ஸ்பை படங்கள்\nஜீப் காம்பஸ் கார் வாங்குவோருக்கு ரூ. 1.6 லட்சம் வரையிலான சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் புதிய எம்.ஜி. கார்\nவால்வோ எக்ஸ்.சி.40 வெளியீட்டு விவரம்\nபுதிய ஆரா காரின் சோதனையை துவங்கிய ஹூண்டாய்\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணி��ளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/11/07023425/1270077/Ready-to-hand-over-PC-Chidambaram-passport.vpf", "date_download": "2019-11-17T21:41:25Z", "digest": "sha1:AMVLCBDOGJMABXPEDZD6I5CSL2F5ZDJR", "length": 18368, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "ப.சிதம்பரம் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயார் - டெல்லி ஐகோர்ட்டில் கபில்சிபல் வாதம் || Ready to hand over PC Chidambaram passport", "raw_content": "\nசென்னை 18-11-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nப.சிதம்பரம் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயார் - டெல்லி ஐகோர்ட்டில் கபில்சிபல் வாதம்\nஅமலாக்கப்பிரிவு வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது விசாரணை நடந்தது. அப்போது அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயார் என அவர் தரப்பில் ஆஜரான வக்கீல் கபில் சிபில் கூறினார்.\nஅமலாக்கப்பிரிவு வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது விசாரணை நடந்தது. அப்போது அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயார் என அவர் தரப்பில் ஆஜரான வக்கீல் கபில் சிபில் கூறினார்.\nமத்தியில் மன்மோகன் சிங் அரசில் நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரம், மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு, விதிமுறைகளை மீறி ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி திரட்டுவதற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் (எப்.ஐ.பி.பி.) அனுமதியை பெற்றுத்தந்தார் என புகார் எழுந்தது. இதில், அவர் தனது மகன் கார்த்தி சிதம்பரத்துடன் சேர்ந்து லஞ்சம் வாங்கினார் என்றும் கூறப்பட்டது. இது தொடர்பாக அவர்கள் மீது சி.பி.ஐ. ஊழல் வழக்கு பதிவு செய்தது. சட்டவிரோத பண பரிமாற்றங்கள் நடந்தது தொடர்பாக அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் வழக்கு பதிவு செய்தது.\nப.சிதம்பரம், கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி டெல்லியில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். முதலில் சி.பி.ஐ. காவலிலும், பின்னர் டெல்லி திகார் சிறையில் அவர் நீதிமன்றக்காவலிலும் அடைக்கப்பட்டார்.\nகடந்த மாதம் 16-ந் தேதி அவர் அமலாக்கப்பிரிவு வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை வரும் 13-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது.\nஇதற்கிடையே சி.பி.ஐ. வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு கடந்த மாதம் 22-ந் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஆனாலும், அமலாக்கப்பிரிவு வழக்கில் அவர் தொடர்ந்து காவலில் இருப்பதால், வெளியே வர முடியவில்லை.\nஇந்த நிலையில், அமலாக்கப்பிரிவு வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் வழங்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனு மீது நீதிபதி சுரேஷ் குமார் கெயித் அமர்வில் நேற்று விசாரணை நடந்தது.\nவிசாரணை தொடங்கியதும் ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், “அமலாக்கத்துறை தாக்கல் செய்த பதில் மனுவில் ப.சிதம்பரம் சாட்சியங்களை கலைக்க முயற்சித்ததாக ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. இது மிகவும் தவறு. அவர் எங்கும் தப்பிச் செல்ல மாட்டார். அவருடைய பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை கோர்ட்டில் ஒப்படைக்க நாங்கள் தயாராக உள்ளோம்., எனவே அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.\nதொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) விசாரணை நடக்கிறது. இன்றைய விசாரணையின்போது, அமலாக்கப்பிரிவு வக்கீல் தனது தரப்பு வாதத்தை எடுத்து வைக்க உள்ளார்.\nP.Chidambaram | passport | ப.சிதம்பரம் | பாஸ்போர்ட் | டெல்லி ஐகோர்ட்\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலிய நிறுவனங்கள் விற்பனை - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஈரானில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மக்கள் போராட்டம் - வன்முறைக்கு ஒருவர் பலி\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நலமுடன் இருக்கிறார் - வெள்ளை மாளிகை தகவல்\nஇலங்கை அதிபர் தேர்தல்: 13 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nபீகார் அரசின் வறுமை ஒழிப்பு, சுகாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு பில் கேட்ஸ் பாராட்டு\nபாஜகவை தோற்கடிக்க முடியும் என்பதை காங். தொண்டர்கள் நம்ப வேண்டும்- ப.சிதம்பரம்\n74 வயது இளைஞனாக உணர்கிறேன் - பிறந்த நாளில் ப.சிதம்பரம் மகிழ்ச்சி\nஉங்களை 56 தடுத்து நிறுத்த முடியாது- ப.சிதம்பரத்திற்கு கார்த்தி சிதம்பரம் எழுதிய பிறந்தநாள் கடிதம்\nபொருளாதாரத்தை சீர்குலைத்த முதல் குற்றவாளி ப.சிதம்பரம்- எச். ராஜா\nமுறைகேடு செய்ததற்கான ஆதாரம் ஏதேனும் உள்ளதா\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/13827-.html", "date_download": "2019-11-17T21:06:07Z", "digest": "sha1:LEG2URG2MX77DI7UVQTU3ANCJF4UXPKZ", "length": 10140, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "லூஜ் போட்டியில் இந்திய வீரர் தங்கம் வென்றார் |", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் மனு சமர்ப்பிப்போம் - சன்னி முஸ்லிம்கள்\nதேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\nஇந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான கொலைகளின் பின்னனியில் காதல் விவகாரம் உள்ளது - தேசிய குற்றப்பதிவுகள் பணியகம் அறிக்கை\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nலூஜ் போட்டியில் இந்திய வீரர் தங்கம் வென்றார்\nஜப்பானில் 1998ம் ஆண்டு முதல் குளிர்காலத்தில் நடத்தப்படும் பல விளையாட்டு போட்டிகள் கொண்ட நிகழ்ச்சி அறிமுகமானது. வின்டர் ஒலிம்பிக் என்று கூறப்படும் இப்போட்டி தொடர் பல நாடுகளில் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு ஜப்பானில் உள்ள நாகனோ நகரில் நடந்து வருகிறது. இதில் லூஜ் எனப்படும் பனிச்சறுக்கு விளையாட்டில், இந்திய வீரர் சிவ கேசவன் 2 ஹீட் பந்தய தூரத்தை 1 நிமிடம் 39.962 வினாடிகளில் கடந்து, தங்கப் பதக்கம் வென்றார். ஜப்பானின் Tanaka Shohei 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கமும், 3-வது இடத்தை பிடித்த சீன தைபேவின் Lien Te-An வெண்கல பதக்கமும் வென்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. இஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n5. கடன்களை செலுத்துவதில் நாமக்கல் முதலிடம்: அமைச்சர் தங்கமணி\n6. அயல்நாட்டு கைதிகளுக்காக தடுப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு\n7. சாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதபால் துறை மாத வருமான திட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா \nராம்ஜன்ம பூமி வழக்கு: தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுள் ஒருவரான அப்துல் நஸீருக்கு பாபுலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா கொலை மிரட்டல்\nஇந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான கொலைகளின் பின்னனியில் காதல் விவகாரம் உள்ளது - தேசிய குற்றப்பதிவுகள் பணியகம் அறிக்கை\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. இஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n5. கடன்களை செலுத்துவதில் நாமக்கல் முதலிடம்: அமைச்சர் தங்கமணி\n6. அயல்நாட்டு கைதிகளுக்காக தடுப்பு மை���ங்கள் அமைக்கும் திட்டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு\n7. சாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nதபால் துறை மாத வருமான திட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா \nஉலகின் தற்போதைய சிறந்த பந்துவீச்சாளர் ஷமி: ஸ்டெயின்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்விற்கு போவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000024733.html", "date_download": "2019-11-17T20:55:57Z", "digest": "sha1:3BJNG7K6PEE55OAKC2YDS7S2DBKGCSAU", "length": 5532, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "மற்றவை", "raw_content": "Home :: மற்றவை :: அறிந்தும் அறியாமலும்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநண்பனின் இதயம் எண்ணங்களை மேம்படுத்துங்கள் என்னருகில் நீ இருந்தால்\nபெண்கல்வி கண்ணுக்குள் நிற்கும் கங்காரு நாடு பயங்கரவாதமும் காந்தி சகாப்தமும்\nசிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை வெள்ளை நிறத்தில் வண்ணத்துப் பூச்சி தீரன் திப்பு சுல்தான்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timepassonline.in/tag/dharshan/", "date_download": "2019-11-17T21:05:06Z", "digest": "sha1:CHKHJCH7KW5QZK65JNSLXAJCZDCZ7QX2", "length": 19408, "nlines": 119, "source_domain": "timepassonline.in", "title": "Dharshan Archives - Timepass Online", "raw_content": "\nஅரசியல்வாதி கமல், கலவையான போட்டியாளர்கள் என்ன நடக்கும் பிக் பாஸ் 3-ல்\nபிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்கள் இவர்கள் தான் #BiggBossSeason3\nதடாலடி மாற்றம்.. முதல் விருந்தாளி எஃப்.பி. தொடங்கியது பிக்பாஸ் சீஸன் 3\nபிக்பாஸ் சீஸன் 3 போட்டியாளார்… யார் இந்த லாஸ்லியா\nஅட, நம்ம காலாவோட மருமக சாக்ஸி\nசரவணன் மீனாட்சி ஹீரோடா… யார் இந்த கவின்\nநேர்கொண்ட பார்வை… யார் இந்த அபிராமி\nமுன்னாள் இளைய தளபதி… யார் இந்த சரவணன்\nசேது… அந்நியன்… யார் இந்த மோகன் வைத்யா \nமற்றுமொரு இலங்கை போட்டியாளர்… யார் இந்த தர்ஷன் \nமலேசியா இறக்குமதி… யார் இந்த முகின் ராவ்\nமுன்னாடியே தெரிந்திருந்தும் ‘fake வாவ்’ சொன்ன போட்டியாளர்கள்’ பிக்பாஸ் சீஸன் 3 Day 1 ரிப்போர்ட்\nபிக்பாஸ் கொடுத்த ₹5 லட்சம், ‘ஓகே’ சொன்ன கவின்… என்னாச்சு கவின் உங்களுக்கு\nகவினுக்கு அஞ்சு லட்ச ஆசை காட்டினார் பிக்பாஸ். அவர் என்ன செய்தார் என்ற சஸ்பென்ஸோடு இன்றைய எபிசோடை முடித்தார்கள். ஆனால் அவர் நிஜத்தில் என்ன செய்தார் தெரியுமா மன்னர் அட்ராசிட்டிகள் 94-ம் நாள் விடிந்தது. பிகில் பாட்டைப் போட்டார் பிக்பாஸ். வெறித்தனமாக ஆடினார்கள் சாண்டி & கேங். மன்னர் தர்ஷன் உறங்கிக் கொண்டிருந்தார். இவர்கள் சென்று பாடல்பாடி எழுப்பினார்கள். தர்ஷன் தலையில் கிரீடம் வைத்து எழுப்ப, தர்ஷன் மைக் மாட்ட […]\nயாஷிகா, மஹத் ‘சர்ப்ரைஸ் என்ட்ரி’, ராஜாவான தர்ஷன்… கலகல பிக்பாஸ் தர்பார்\nஇறுதிக்கான நாட்கள் நெருங்கிவிட்டன. கொஞ்சம் ஜாலியா இருக்கட்டும் என்று பிக்பாஸ் டாஸ்க் கொடுக்கிறாரா… இல்லை இவர்கள் கொடுக்கிற டாஸ்க்கை ஜாலியாகச் செய்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் சிரிப்பு வெடிதான் இன்று உடை.. எடு 93ம் நாள். ’ஆல் டே ஜாலி டே’, Life is a Life is Game Show வரிகள் மூலம் சொல்லவந்ததை பிக்பாஸ் சொல்கிறார் என்பது புரிந்தது. கலகல காமெடிக்கும் மட்டும் அல்ல, டான்ஸுக்கும் இந்த […]\nபச்ச மிளகாயைக் கடிக்க வைத்த பிக்பாஸுக்கு புலாவ் பழிவாங்கல்\nஎன் அண்ணன் சச்சின் ஃபேன். (நான், சச்சினும் பிடிக்கற தோனி ஃபேன்) என் சின்ன வயதில் இருவரும் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருப்போம். மேட்ச் ஓடிக்கொண்டிருக்கும்போது சச்சின் 90 ரன் அடித்தால் “ஸாரோ… இந்தாடி ரிமோட். நீயே பாரு. சச்சின் செஞ்சுரி போட்டப்பறம் கூப்டு” என்று உள்ளே போய்விடுவான். ”ஏண்டா” என்று கேட்டால் ”எனக்கு டென்ஷனாகும்டி. வேணாம்” என்பான். 90 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டினருக்கும் அப்படித்தானே இருக்கும்\n’ – 3 கேள்விகளுடன் போட்டுத் தாக்கிய வனிதா; பதிலடி கொடுத்த கமல்… வீக்கெண்டு பஞ்சாயத்துகள்\nயார் சொன்னாலும் ஒப்புக்கொள்ளாத வனிதாவின் வாதங்களும் கமலின் கிடுக்கிப்பிடிகளுமாய்க் கழிந்தது இன்றைய எபிசோட். அட்டாக் வனிதா 1.0 துள்ளலான நடையோடு வந்தார் கமல். இஸ்ரோவைப் பாராட்டி எபிசோடை ஆரம்ப��த்தார். லட்சம் மைல்கள் தாண்டி, ரெண்டு கிலோ மீட்டர் மிஸ் பண்ணிட்டோம். அவ்ளோதான் என்றார். “இந்த மேடையில் சிவன் குழுவினருக்கு அதைச் சொன்னால் கேட்கும் என்று நம்புகிறோம். விரைவில் அந்த இரண்டு கிலோ மீட்டர்களை டெக்னிகலாகவும், எமோஷனலாகவும் தொடுவீர்கள் என்று நம்புகிறோம்” […]\nசரவணன், மதுமிதா விவகாரங்களுக்குக் கமலின் சூசக ரெஸ்பான்ஸ்; மாட்டிக் கொண்ட கவின் – லாஸ்லியா ஜோடி\nசாண்டியில் ஆரம்பித்து கவின் – லாஸ்லியா, வனிதா – கஸ்தூரி, ஷெரின் – தர்ஷன் என்று பலரும் இந்த வாரம் வீட்டுக்குள் நடந்துகொண்டதை வைத்து கேள்விக் கணைகளைத் தொடுத்தார் கமல். சிலர் சமாளிக்க.. சிலர் சரண்டராக… சிறப்பாகவே போனது இன்றைய வீக் எண்ட் எபிசோட் உள்ளே நடப்பது… உள்ளபடி வெளியே.. ஆபரேஷன் தியேட்டர்களில் டாக்டர் அணியும் ஸ்டைலில் ஆனால் பச்சையல்லாமல் வேறு வண்ணத்தில் உடையணிந்து வந்தார் கமல். முதலில் […]\nபிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது... ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்\nமது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\n‘டைட்டில் வின்னர்’ முகின், ‘மக்கள் வின்னர்’ சாண்டி, ‘ஹீரோ’ தர்ஷன்… யார் யாருக்கு என்னென்ன விருதுகள்\nவின்னர் – ரன்னர்… இவங்க 2 பேர்தானா நோ எலிமினேஷனுடன் முடிந்த கடைசி வீக்கெண்ட்\n‘ஆனந்த யாழ்’ கொஞ்சம், குறும்படங்கள் கொஞ்சம்… மொத்தமாக அழுதுதீர்த்த பிக்பாஸ் வீடு\nமிஸ் யூ வனிதா… ஷெரின் இவ்ளோ நல்லவங்களா நீங்க\nமது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\n‘டைட்டில் வின்னர்’ முகின், ‘மக்கள் வின்னர்’ சாண்டி, ‘ஹீரோ’ தர்ஷன்… யார் யாருக்கு என்னென்ன விருதுகள்\nவின்னர் – ரன்னர்… இவங்க 2 பேர்தானா நோ எலிமினேஷனுடன் முடிந்த கடைசி வீக்கெண்ட்\n‘ஆனந்த யாழ்’ கொஞ்சம், குறும்படங்கள் கொஞ்சம்… மொத்தமாக அழுதுதீர்த்த பிக்பாஸ் வீடு\nமிஸ் யூ வனிதா… ஷெரின் இவ்ளோ நல்லவங்களா நீங்க\nஒரே ஒரு வனிதா; ஹவுஸ்மேட்ஸின் மொத்த ‘ஹேப்பி’யும் குளோஸ்… 101-ம் நாள் ரிப்போர்ட்\nசிரிப்பு மெமரீஸ், பிக் பாஸ் லந்து, சூப்பர் சிங்கர் பாட்டு… 100வது நாள் எப்படி போனது\nமது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், க���ினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\n‘டைட்டில் வின்னர்’ முகின், ‘மக்கள் வின்னர்’ சாண்டி, ‘ஹீரோ’ தர்ஷன்… யார் யாருக்கு என்னென்ன விருதுகள்\nவின்னர் – ரன்னர்… இவங்க 2 பேர்தானா நோ எலிமினேஷனுடன் முடிந்த கடைசி வீக்கெண்ட்\n‘ஆனந்த யாழ்’ கொஞ்சம், குறும்படங்கள் கொஞ்சம்… மொத்தமாக அழுதுதீர்த்த பிக்பாஸ் வீடு\nமிஸ் யூ வனிதா… ஷெரின் இவ்ளோ நல்லவங்களா நீங்க\nRajalakshmi on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nAlaguranisubburaj on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nJaya on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nSRIRAM on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nSrinivasan on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nபிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது... ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/electronics", "date_download": "2019-11-17T20:28:07Z", "digest": "sha1:7QR5XGR4BO6TWVQN47U46ZTKZRLYKHZ5", "length": 5543, "nlines": 123, "source_domain": "ta.wiktionary.org", "title": "electronics - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமின்னல் என்ற சொல்லிலுள்ள மின் . இது பண்டைய கிரேக்கச் சொல்லான ήλεκτρον (elektron எலெக்ட்ரான்) என்பதற்கு இணையாக பயன்படுத்தப்படுகிறது.\n(இயற்பியல்) : எலெக்ட்ரான் உள்ளிட்ட மின்னணுக்களின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இயங்கும் மின்கருவிகளின் பயன்பாடு அல்லது படிப்பு\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 06:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/70497-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E2%80%A6.?-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-?-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..!", "date_download": "2019-11-17T21:34:21Z", "digest": "sha1:4SEW3WRFFIOKY5B2PUJ5CKCWY5RY2EW2", "length": 11535, "nlines": 125, "source_domain": "www.polimernews.com", "title": "அரசு பள்ளியா….? நடன கோஷ்டியா ? டிக்டாக் கூத்து..! ​​", "raw_content": "\nதமிழகத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தை சுடுகாடாக சித்தரித்து மாணவர்கள் செய்துள்ள டிக்டாக் வீடியோ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிக்டாக்கிற்கு அடிமைகளாக மாறி வரும் ஊதாரி மாணவ மாணவிகளின் டிக்டாக் சேட்டைகள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...\nதாங்கள் கட்டணமின்றி பல்வேறு சலுகைகளுடன் படிக்கின்ற அரசு பள்ளிக்கூடத்தை சுடுகாடாக சித்தரிக்கும் இந்த மாணவர்களை பாருங்கள்..\nதமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வித்தரத்தில் முன்னேற வேண்டும் என்று பள்ளிகல்வித்துறையில் பல்வேறு சீர்த்திருத்தங்களை அமைச்சர் செங்கேட்டையன் செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் டிக்டாக் செயலிக்கு அடிமையான சில மாணவர்களால், சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்கள் கூத்தடிக்கும் மடங்களாக மாறிவருகின்றதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது\nபள்ளிகளுக்குள் ஸ்மார்ட் போன்களை எடுத்து செல்வதால் டிக்டாக் செயலிக்கு அடிமையாகி மனநிலை பிறழ்ந்தவர்கள் போல பேசி திரிகின்றனர்\nபள்ளியில் கொடுக்கப்படும் வீட்டுப்பாடங்களை படிப்பது கிடையாது முழுக்க முழுக்க தங்களை காதல் நாயகர்களாக, நாயகிகளாக நினைத்துக் கொண்டு ஒரு கும்பல் பள்ளியில் சுற்றி திரிகின்றது\nபள்ளி வகுப்பறையில் பாடபுத்தகம், மேஜையை தள்ளிவிட்டு குடிகாரன் போல தரையில் உருளுகின்றான் இந்த மாணவன்\nமாணவர்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் மாணவிகளும் திறமையை காட்டுகின்றனர்\nபள்ளி வகுப்பறை கரும்பலகையில் திருக்குறளை “தல” குறளாக மாற்றி விட்டனர் இந்த சினிமா அடிமைகள்..\nஅரசு இலவசமாக வழங்கும் பாட புத்தகங்களை, அதி புத்திசாலிகளை போல வசனம் பேசி தூக்கி வீசுகின்றனர் இந்த அறிவிலிகள்\nஇலவச மடிகணினி வழங்கவில்லை என்று குரல் கொடுத்து அரசியல் செய்த இந்த புத்திசாலி மாணவர் கூட்டம் மடிக்கணியை தரையில் வைத்து கூடி நின்று கும்மியடிக்கின்றது\nஇவர்களை கண்காணிக்க வேண்டிய ஆசிரியைகளையும் இந்த கும்பல் விட்டு வைப்பதில்லை\nவகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருக்கும் போதே ஒரு மாணவன் செய்யும் அமர்க்களம் தான் இந்த காட்சி\nபள்ளியில் தான் கூத்து என்றால் பே��ுந்து நிறுத்தத்திலும் பள்ளி சீருடையுடன் தங்கள் திறமையை காட்டுகின்றனர் இந்த முக்கால் பேண்டு போட்ட சிறுவர்கள்\nஇதனை பயன்படுத்திக் கொண்டு மாணவிக்கே தெரியாமல் வீடியோ எடுத்து சில ரோமியோக்கள் டிக்டாக்கில் பதிவிடும் அவலமும் தொடர்கிறது\nயார் என்ன சொன்னாலும் நாங்க திருந்தவே போறதில்லை என்ற மன நிலையுடன் கடற்கரையிலும் பள்ளி சீறுடையுடன் சுற்றி திறிகின்றது இந்த ஜோடி\nஅரசு பள்ளிகளில் செல்போனுக்கு தடை என்று வழக்கம் போல செயல்படுத்த முடியாத கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு பதிலாக சமூகத்தையும், நாளைய இளம் தலைமுறையையும் பொழுது போக்கு என்ற பெயரில் சீரழிக்கும் இந்த டிக் டாக் செயலிக்கு தமிழகத்தில் நிரந்தர தடை விதித்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்..\nஎந்திரத்தின் உதவியுடன் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்\nஎந்திரத்தின் உதவியுடன் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்\nகலை, பண்பாடு மற்றும் தொல்லியல் துறையின் புதிய அறிவிப்புகள்\nகலை, பண்பாடு மற்றும் தொல்லியல் துறையின் புதிய அறிவிப்புகள்\nதமிழகத்தின் வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பி விட்டார் - வைகோ பதில்\nபுதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள், எஸ்.பிக்கள் நியமனம்...\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுக விருப்ப மனு துவங்கியது\nஉள்ளாட்சி தேர்தல்... ஏற்பாடுகள் தீவிரம்\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவு - கோத்தபய ராஜபக்சே வெற்றி\nதிருப்பதி லட்டு விலை உயர்தபடமாட்டாது..\nகடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு\nஉரிமை மீட்புப் போராட்டம் மு.க.ஸ்டாலின் சூளுரை....\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/azhage-azhage-song-lyrics-4/", "date_download": "2019-11-17T20:21:37Z", "digest": "sha1:2BOJCLXHQ7BBJQZR257RULRBZLGPJXUB", "length": 6055, "nlines": 170, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Azhage Azhage Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி\nஆண் : அழகே அழகே என்னோடு வா\nஅழகே அழகே என்னோடு வா\nகாதல் மோகம் பார்வையாலே தீராது\nஅட இதுதான் முதல் முறை\nஇனி மேல் வளர் பிறை இளமை தாங்காது\nஆண் : அழகே அழகே என்னோடு வா\nபெண் : இவள் ஆடை கலைந்தது\nஆண் : இன்று மீண்டும் உனை வந்து\nபெண் : இவள் ஆடை கலைந்தது\nஆண் : இன்று மீண்டும் உனை வந்து\nபெண் : அழகே வந்தாய் நீயும் நீராக\nஆண் : நாமே நிலமாக\nபெண் : அழகே அழகே என்னோடு வா\nஆண் : இங்கு நாளை மறு முறை\nபெண் : என் கண்ணா இரவினில்\nஆண் : இங்கு நாளை மறு முறை\nபெண் : என் கண்ணா இரவினில்\nஆண் : ரதியே காதல் என்றும்\nபெண் : தோளில் தலை சாயும்\nஆண் : அழகே அழகே என்னோடு வா\nஅழகே அழகே என்னோடு வா\nகாதல் மோகம் பார்வையாலே தீராது\nபெண் : அட இதுதான் முதல் முறை\nஇனிமேல் வளர்பிறை இளமை தாங்காது\nஇருவர் : அழகே அழகே என்னோடு வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-11-17T19:41:09Z", "digest": "sha1:54UWKA4LUTVWSHNBXSRPN6CVGKZMD3GZ", "length": 15075, "nlines": 224, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரச்சினை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைதீவு மக்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய இரணைதீவிற்கு சென்ற இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமேகதாது அணை பிரச்சினை குறித்து தமிழக ஆளுனர் பிரதமரிடம் எடுத்துரைப்பு\nஇந்தியத் தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடைக்கால அரசாங்கம் பிரச்சினைக்கு தீர்வு கண்டபின்னர் பொதுத் தேர்தலுக்கு செல்லவேண்டும்\nஇரண்டு பிரிவினரும் அதிகாரங்களை பகிர்ந்து இடைக்கால...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்வியின் மூலம் பல்வேறு பொருளாதார சமூக அரசியல் பிரச்சினைகளை தீர்க்க முடியும் – ஜனாதிபதி\nகல்வியின் மூலம் ஒரு நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் சமூக...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான ஆவணங்களில் பிரச்சினை – அப்பல்லோ மீது விசாரணை ஆணையம் சந்தேகம்\nதமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமுக்கு ...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாவல்துறையினரின் பிரச்சினையை தீர்க்க ஆணையகம் அமைப்பது குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசிற்கு உத்தரவு\nகாவல்துறையினரின் பிரச்சினையை தீர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமறுசீரமைப்புகளை கோரும் போது பதவி, வாகனங்கள்,பணத்தை கொடுத்து பிரச்சினைகள�� மூடி மறைக்க முயற்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீனவர்கள் பிரச்சினை குறித்து ஜனாதிபதிக்கு கடிதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒழுக்கம் தொடர்பான பிரச்சினையே சமூக முன்னேற்றத்திற்கு பெரும் சவால்\nமனிதர்களது ஒழுக்கம் தொடர்பான பிரச்சினையே இன்று சமூக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகலந்துரையாடல்கள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வை காணும் பழக்கத்தினை ஏற்படுத்த வேண்டும் – றெயினோல்ட் குரே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினை தொடர்ந்தும் கவனிக்கப்படாமலேயே உள்ளது – சம்பந்தன்\nயுத்தம் முடிவடைந்து 8 வருடங்கள் கடந்துள்ள போதும் ...\nகடந்த காலங்களில் விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படவில்லை\nவரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை கண்டறிய ஜனாதிபதி கெபிதிகொல்லாவைக்கு திடீர் விஜயம்…\nவரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து...\nசீனாவுடனான பிரச்சினை நல்லவிதமாக கையாள முடியும் – எஸ்.ஜெய்சங்கர்\nசீனாவுடனான பிரச்சினை நல்லவிதமாக கையாள முடியும் என...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதான கட்சிகள் இணைவதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்\nபிரதான கட்சிகள் இணைவதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு...\nபோராட்டங்களை ஒடுக்குவதற்கான ஏற்பாடுகளே பிரச்சினைகளுக்கான தீர்வா – டக்ளஸ் தேவானந்தா\nஇன்று எமது நாட்டில் பலவேறு பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈழத் தமிழர்கள் பிரச்சினை என்பது வெறுமனே ஐந்து பத்து நிமிடங்கள் கதைக்கும் விடயம் அல்ல – நடிகர் ராஜ்கிரண்\nஉலக அரசியலுக்குள் சிக்கியுள்ள ஈழத் தமிழர்களின் பிரச்சினை...\nஇலங்கை இந்திய மீனவர் பிரச்சினை குறித்து நாளை பேச்சுவார்த்தை\nஇலங்கை இந்திய மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கில் வீடற்றோரின் பிரச்சினையைத் தீர்க்க ஒத்துழைப்பு வழங்குமாறு கிழக்கு முதலமைச்சர் சஜித்திடம் கோரிக்கை\nகிழக்கில் வீடற்றோரின் பிரச்சினையைத் தீர்க்க ஒத்துழைப்பு...\nவேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு துரிதமான தீர்வுகள் பெற்றுத்தரப்படும் – ஜனாதிபதி\nவேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு துரிதமான...\nவேலையில்லா பட்டதாரிகள் பிரச���சினையை தீர்க்க விசேட குழு – ரவூப் ஹக்கீம்\nவேலையில்லா பட்டதாரிகளை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்கள் தொடர்பான பிரச்சினை நாட்டிற்கு நன்மை பயக்கும் வகையில் தீர்க்கப்படும் – ஜனாதிபதி\nமாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட தனியார்...\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்… November 17, 2019\nஜனாதிபதி கோட்டாபய நாளை விசேட உரை… November 17, 2019\nகபீர் ஹஷீமும் பதவி விலகினார்… November 17, 2019\nகோத்தாபய ராஜபக்ஸ – 6,924,255 வாக்குகள் பெற்று – (52.25%) ஜனாதிபதியானார்.. November 17, 2019\nநுவரெலியா மாவட்டத்தில் சஜித் வெற்றி…. November 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/world/world_95534.html", "date_download": "2019-11-17T21:13:14Z", "digest": "sha1:BXQH7DFEKQTCUUL7FITDIJGJZGQYC5YW", "length": 17566, "nlines": 125, "source_domain": "jayanewslive.com", "title": "பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானின் நடவடிக்கையால் பொருளாதாரம் சரிந்துவிட்டதாக புகார் - ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம்", "raw_content": "\nமாணவி ஃபாத்திமா வழக்கு குறித்த விசாரணைக்கு எப்போது வேண்டுமானாலும் ஒத்துழைப்பு அளிப்பேன் : மாணவியின் தந்தை அப்துல் லத்தீப்\nஉள்ளாட்சித் தேர்தலை உறுதியளித்தபடி நடத்தவில்லை என தமிழக அரசு, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை\nஅயோத்தி வழக்‍கின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்‍கல் செய்ய முடிவு - அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் நடவடிக்கை\nதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியால் சலிப்பு : கே.எஸ்.அழகிரி - ஈ.வி.கே.எஸ். உரையாடல்\nநீதிமன்றத்தில் ஆஜராகக்‍ கூடாது என ஆளுங்கட்சி தரப்பிலிருந்து மிரட்டல் - நிர்மலாதேவியின் தொலைபேசி ஆடியோ உரையாடலால் பரபரப்பு\nபவானி சாகர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்‍கு - பரிசலில் பயணம் செய்யவும், குளிக்‍கவும் தடை விதிப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டுகளின் விலை உயர்த்தப்படமாட்டாது - தேவஸ்தான நிர்வாகிகள் அறிவிப்பு\nகோவையில் சாலையை கடக்க முயன்ற 9-ம் வகுப்பு மாணவன் மீது மினிலாரி மோதிய பரபரப்பு காட்சிகள்\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : ஏராளமானோர் பங்கேற்பு\nஇலங்கை அதிபர் ‍தேர்தலில் வெற்றி முகத்தில் கோத்தபய ராஜபக்‍ச - தோல்வியை ஒப்புக்‍கொண்டார் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா\nபாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானின் நடவடிக்கையால் பொருளாதாரம் சரிந்துவிட்டதாக புகார் - ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி விலகக்கோரி, தலைநகர் இஸ்லாமாபாத்தில் மாபெரும் பேரணி நடைபெற்றது. இம்ரான்கான் இன்னும் 2 நாட்களில் பதவிவிலக வேண்டும் என போராட்டக்காரர்கள் கெடு விதித்துள்ளனர்.\nகடந்த 2018ம் ஆண்டு தேர்தலில் தில்லுமுல்லு செய்து இம்ரான் வெற்றி பெற்றதாகவும், ஆதலால் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அந்நாட்டின் ஜமியாத்-உலமா-இ-இஸ்லாம்-பஸல் அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இதற்கு, பாகிஸ்தான் மக்கள் கட்சி, நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.\nஇம்ரான் கான் பதவி விலக வலியுறுத்தி, இக்‍கட்சிகள், தலைநகர் இஸ்லாமாபாத்தை முற்றுகையிட்டு மாபெரும் பேரணி நடத்தின. இம்ரான்கான் பதவியிலிருந்தால் பாகிஸ்தானே இல்லாமல் போய்விடும் என்றும், பாகிஸ்தானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்‍கப்பட்டதற்கு இம்ரானே காரணம் என்றும், பேரணியில், கோஷங்கள் எழுப்பப்பட்டன. இம்ரான்கான் இன்னும் 2 நாட்களில் பதவிவிலக வேண்டும் என போராட்டக்காரர்கள் கெடு விதித்துள்ளனர்.\nவெளிநாடு சென்று சிகிச்சை பெற நவாஸ் ஷெரீபுக்கு அனுமதி : லாகூர் உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇலங்கையில் இஸ்லாமிய மக்‍கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்‍கிச்சூடு : வாக்‍குப்பதிவை சீர்குலைக்‍கும் முயற்சி என குற்றச்சாட்டு\nலண்டனிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி வரை 11,060 மைல்களுக்கு QANTAS என்ற விமானம் வெற்றிகரமாக இயக்‍கப்பட்டது\nஇலங்கையில் அதிபர் தேர்தல் - தமிழ் மக்‍கள் வாழும் பகுதியில் நண்பகல் வாக்‍கில் சராசரியாக 40 சதவிகிதம் வாக்‍குப்பதிவு\nஇலங்கையின் புதிய அதிபர் யார் - பலத்த பாதுகாப்புக்‍கிடையே நாளை வாக்‍குப்பதிவு\nஆபாசம் மற்றும் தவறான தகவல்களை வெளியிட்ட 540 கோடி போலி ஃபேஸ்புக்‍ கணக்‍குகள் - உடனடியாக நீக்‍கி ஃபேஸ்புக்‍ நிறுவனம் அதிரடி\nபிரசில் சென்றுள்ள பிரதமர் மோடி இன்று பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பு - ரஷ்யா, சீனா அதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டம்\nவரும் 16-ம் தேதி நடைபெறவுள்ள இலங்கை அதிபர் தேர்தல் - இன்றுடன் பிரசாரம் ஓய்வதால், இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள்\nவங்கதேசத்தில் ரயில்கள் மோதிக்கொண்டதில் 15 பேர் பலி - 60 பேர் காயம் - பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம்\nபொலியாவில் நடைபெற்ற தேர்தல் முறைகேடுகள் எதிரொலி - எந்த நேரத்திலும் கைதாகலாம் என்பதால் நாட்டை விட்டு வெளியேற முன்னாள் அதிபர் மோரல்ஸ் திட்டம்\nமாணவி ஃபாத்திமா வழக்கு குறித்த விசாரணைக்கு எப்போது வேண்டுமானாலும் ஒத்துழைப்பு அளிப்பேன் : மாணவியின் தந்தை அப்துல் லத்தீப்\nஉள்ளாட்சித் தேர்தலை உறுதியளித்தபடி நடத்தவில்லை என தமிழக அரசு, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை\nஅயோத்தி வழக்‍கின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்‍கல் செய்ய முடிவு - அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் நடவடிக்கை\nதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியால் சலிப்பு : கே.எஸ்.அழகிரி - ஈ.வி.கே.எஸ். உரையாடல்\nநீதிமன்றத்தில் ஆஜராகக்‍ கூடாது என ஆளுங்கட்சி தரப்பிலிருந்து மிரட்டல் - நிர்மலாதேவியின் தொலைபேசி ஆடியோ உரையாடலால் பரபரப்பு\nபவானி சாகர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் கொடிவேரி தடுப்பணை���ில் வெள்ளப்பெருக்‍கு - பரிசலில் பயணம் செய்யவும், குளிக்‍கவும் தடை விதிப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டுகளின் விலை உயர்த்தப்படமாட்டாது - தேவஸ்தான நிர்வாகிகள் அறிவிப்பு\nகோவையில் சாலையை கடக்க முயன்ற 9-ம் வகுப்பு மாணவன் மீது மினிலாரி மோதிய பரபரப்பு காட்சிகள்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தனது பணிக்காலம் நிறைவடைந்ததையடுத்து ரஞ்சன் கோகாய் திருப்பதியில் சாமி தரிசனம்\nவிவசாய தோட்டத்தில் புகுந்த ராஜநாகம் : பல மணி நேரம் போராடி லாவகமாக பிடித்த இளைஞர்\nமாணவி ஃபாத்திமா வழக்கு குறித்த விசாரணைக்கு எப்போது வேண்டுமானாலும் ஒத்துழைப்பு அளிப்பேன் : மாண ....\nஉள்ளாட்சித் தேர்தலை உறுதியளித்தபடி நடத்தவில்லை என தமிழக அரசு, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதி ....\nஅயோத்தி வழக்‍கின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்‍கல் செய்ய முடிவு - அகில இந்திய முஸ்லிம் ....\nதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியால் சலிப்பு : கே.எஸ்.அழகிரி - ஈ.வி.கே.எஸ். உரையாடல் ....\nநீதிமன்றத்தில் ஆஜராகக்‍ கூடாது என ஆளுங்கட்சி தரப்பிலிருந்து மிரட்டல் - நிர்மலாதேவியின் தொலைபேச ....\nகிருஷ்ணரின் வெண்ணெய் பந்து குறித்த ஆய்வு : நெல்லை மாணவியின் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு ....\n40 நிமிடத்தில் ஒரு லட்சம் விதை பந்துகளை உருவாக்கிய மாணவர்கள் : யூனிக்கோ வேர்ல்ட் ரெக்கார்ட் ந ....\n5 நிமிடம் 54 விநாடிகளில் 200 திருக்குறளை ஒப்புவித்த 3-ம் வகுப்பு மாணவி : சிறுமியின் நினைவாற்றல ....\nமழலை மொழியில் மாணிக்‍கவாசகரின் சிவபுராணம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 வயது நிரம்பாத சிறுமி அ ....\nஆழ்துளைக்கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்கும் கருவி : மதுரையைச் சேர்ந்தவர் கண்டுபிடிப்பு ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettipaiyal.blogspot.com/2009/02/tester.html", "date_download": "2019-11-17T20:36:24Z", "digest": "sha1:P3X2HNMEGEY7IHIOZQ7YY45SQSPCA2ZA", "length": 62157, "nlines": 556, "source_domain": "vettipaiyal.blogspot.com", "title": "வெட்டிப்பயல்: Tester", "raw_content": "\nபதிவப் படிச்சா அனுபவிக்கணும்... ஆராயக்கூடாது...\nஉலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அதே மாதிரி உன்னை விட ��ின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்\nசின்ன வயசுல இருந்து எனக்கு பிடிக்காத விஷயம் நாம செய்யற காரியத்துல ஒருத்தவங்க தப்பு கண்டுபிடிச்சி குறை சொல்றது. இது எப்பொழுதிலிருந்து எனக்கு பிடிக்காம போச்சுனு ஞாபகமில்லை. ஒரு வேளை எங்க அம்மாவை எப்பவுமே குறை சொல்லிட்டே இருக்குற எங்க அத்தை தான் காரணமா இருக்கும்னு நினைக்கிறேன். காலேஜ்ல எங்க கூட படிச்ச கார்த்தி அப்படி தான், யார் எது பண்ணாலும் ஏதாவது தப்பு கண்டுபிடிச்சி சொல்லிட்டே இருப்பான். அந்த காரணத்துக்காகவே என் எதிரி லிஸ்ட்ல அவன் நம்பர் ஒன். நான் டாவடிச்ச ஃபிகரை உஷார் பண்ண சுரேஷ் கூட நம்பர் டூல தான் இருந்தான்னா பார்த்துக்கோங்க.\nஎதுக்குடா இப்படி இவன் வரலாறு எல்லாம் சொல்லிட்டு இருக்கானேனு யோசிக்கறீங்களா இப்படி எனக்கு சுத்தமா பிடிக்காத ஒரு விஷயமே என் வாழ்க்கையாகி போகும்னு நான் கனவுல கூட நினைச்சி பார்க்கலை. என்ன சொல்றனு புரியலையா இப்படி எனக்கு சுத்தமா பிடிக்காத ஒரு விஷயமே என் வாழ்க்கையாகி போகும்னு நான் கனவுல கூட நினைச்சி பார்க்கலை. என்ன சொல்றனு புரியலையா படிக்க ஒரு பிரிவு, வேலைக்கு ஒரு பிரிவுனு கஷ்டப்படும் இஞ்சினியர்களில் நானும் ஒருவன். படிச்சது எலக்ட்ரானிக்ஸ், வேலை கிடைச்சது சாப்ட்வேர் ஃபீல்ட். அதுவும் ஒரு பெரிய இந்தியன் கம்பெனி. மூணு மாசம் ட்ரெயினிங். அட்டகாசமா இருந்துச்சு.\nட்ரெயினிங் முடிச்சி ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு டொமைன்ல போட்டாங்க. எனக்கு மட்டும் என் வாழ்க்கைலயே வெறுக்கற ஒரு வேலைல போட்டாங்க. அது தான் டெஸ்டிங். எவனோ டெவலப் பண்ற ஒரு அப்ளிகேஷன் சரியா வேலை செய்யுதானு பார்த்துட்டு அதுல இருக்குற தவறை (பக்) எல்லாம் கண்டுபிடிக்கனும். அப்படி கண்டுபிடிக்கிற தவறு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்னு பார்த்து எதுக்கு ஏத்த மாதிரி Severity, Priority எல்லாம் போட்டு டெவலப்பர்ஸ்க்கு அனுப்பனும்.\nஅவுங்களும் எடுத்தவுடனே அதை ஒத்துக்க மாட்டாங்க. அதுக்கு அப்பறம் அவனோட பங்காளி சண்டை போடணும். ஏதோ மாமியார், மருமக சண்டை மாதிரி இருக்கும். எனக்கு வேலை செய்யுது. நீ சரியா பண்ணலனு அவன் சொல்லுவான். அப்பறம் நாம அவனுக்கு அதை விளக்கனும். நீ டெவலப் பண்ண அப்ளிக்கஷன்ல தப்பு இருக்குடானு சொல்றது ஏதோ திருவிளையாடல் படத்துல நக்கீரன் சொல்ற மாதிரி இருக்கும். அவன் நம்மல பார்க்கும் போது, குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர் ரேஞ்சுக்கு பார்ப்பான். சில சமயம் நம்மல பத்தி சொல்லும் போது பூச்சி பிடிக்கறவனு சொல்லுவாங்க.\nசில சமயம் கம்பெனி மாறி டெக்னாலஜி மாறிடலாம்னு தோணும். ஆனா இன்னைக்கு இந்தியாவுல அதிக பிராஜக்ட்ஸ் டெஸ்டிங்ல தான் இருக்குது, அப்பறம் இதுல இருந்தா சீக்கிரம் ப்ரோமோஷன் கிடைக்கும், டொமைன்ல எக்ஸ்பர்ட் ஆகலாம்னு என் மேனஜர் திரும்ப திரும்ப சொல்லி என்னை இதுலயே இருக்க வெச்சிட்டார். சில சமயம் வியாழக்கிழமை High Priority டிஃபக்ட் கண்டுபிடிக்கும் போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கும். இதை சரி செய்ய எவன் வீக் எண்ட் உக்கார போறானோனு இருக்கும்.\nஇப்படி தான் சிவாஜிக்கு ஃபிரெண்ட்ஸ் எல்லாம் புக் பண்ணிட்டு கிளம்பற நேரம் பார்த்து ஒருத்தவன் வர முடியலைனு சொல்லிட்டான். வெள்ளிக்கிழமை அதுவுமா அவன் டெஸ்டிங் டீம்ல நிறைய பக் ரைஸ் பண்ணிட்டாங்க அதனால மொத்த டீமும் சனிக்கிழமை வர வேண்டியதா போச்சுனு சொல்லி, அந்த பக் ரைஸ் பண்ணவன் ஃபர்ஸ்ட் நைட் அன்னைக்கு, அவனுக்கு வேற வேலை வந்து ஃபர்ஸ்ட் நைட்டே கேன்சலாகனும்னு திட்டினான். இந்த மாதிரி எவன் எவன் நமக்கு என்ன சாபம் விடப்போறானோனு இருந்தது. அவன்கிட்ட ஏன்டா மச்சான் இப்படி பர்சனலா திட்றனு கேட்க முடியாது. தப்பு உன் மேல தானனு சொல்லவும் முடியாது. சொன்னா, பார்டா டெஸ்டர் வந்துட்டாருனு நம்மலயே கலாய்ப்பானுங்க.\nஇந்த வேலைல பொண்ணுங்க சந்தோஷமா செய்யறதை பார்த்திருக்கேன். ஒரு வேளை அது அவுங்க ரத்தத்திலே ஊறனதுங்கறதால இருக்கலாம். ஆனா எனக்கு இது சுத்தமா பிடிக்கலை.\nவெளிய சொல்லும் போதும் டெஸ்டர்னு சொல்றதுக்கு எனக்கு கூச்சமா தான் இருக்கும். வெறும் சாப்ட்வேர் இஞ்சினியர்னு தான் சொல்லுவேன். அப்பறமும் ஜாவாவா, டாட் நெட்டானு யாராவது கேட்டா, வேற வழியில்லாம டெஸ்டிங்ல இருக்கேனு சொல்லும் போது ஏதோ செய்யக்கூடாத வேலை செய்யற மாதிரி இருக்கும்.\nசாப்ட்வேர் லைஃப் சைக்கிள், water flow model, V Modelனு எல்லாம் டெஸ்டிங்ல சேர்ந்த புதுசுலயே சொல்லி கொடுத்து என் குற்றவுணர்ச்சியை போக்க பார்த்தாங்க. ஒரு Bugயை ஒரு பிராஜக்ட் ஆரம்ப கட்டத்துல கண்டுபிடிக்கறதுக்கும், அதை நடைமுறை படுத்துன பிறகு கண்டுபிடிக்கறதுக்க��� ஆகுற செலவுக்கு எனக்கு வித்தியாசம் தெரியாம இல்ல. இருந்தாலும் இவ்வளவு பெரிய சாஃப்ட்வேர் லைஃப் சைக்கிள்ல நான் ஏன் இப்படி டெஸ்டிங்ல வந்து மாட்டனும்னு ஒரு கஷ்டம். அந்த கஷ்டத்தைவிட பெரிய கஷ்டம் இந்த டெவலப்பர்ஸ் கூட சண்டை போடறது தான். என்னுமோ எல்லாத்தையும் சரியா பண்ண மாதிரி பேசுவானுங்க. ஒரு மண்ணும் ஒர்க் ஆகாது. ஆனா பேசும் போது மட்டும் என்னுமோ பெரிய லார்டு லபக்கு தாஸ் மாதிரி பேசுவானுங்க. ஒரு அப்ளிகேஷன் டெவலப் பண்ணவுடனே அது கொஞ்சமாவது வேலை செய்யுதானு பார்க்கனும். அதை கூட பண்ண மாட்டானுங்க.\nபோன வாரம் இப்படி தான் ஒரு அப்ளிகேஷன்ல பிறந்த நாள் தேதி இருந்தது. அதுல நான் பாலாஜினு டைப் பண்ணா, அதையும் எந்த தப்பும் சொல்லாம ஏத்துக்குது. கேட்டா பிறந்த நாள் இடத்துல தேதியை கொடுக்காம நீ உன் பேரை போட்டா அது யார் தப்பு உன்னை மாதிரி ஆளுங்களா இதை பயன்படுத்த போறாங்க. இதை பயன்படுத்தறவங்களுக்கு எல்லாம் புத்தி இருக்கும்னு சொல்லி சிரிக்கறானுங்க. அந்த கடுப்புல போன வாரம் மட்டும் எங்க டீம் 200 டிஃபக்ட் ரைஸ் பண்ணிருக்கோம். இந்த வாரம் எப்படியும் 100ஆவது ரைஸ் பண்ணனும் டார்கெட் வெச்சிருக்கோம். அவனுங்களை எப்படியும் ஒரு மாசம் தூங்கவிட கூடாதுனு முடிவு பண்ணிட்டோம்.\nஇருங்க இருங்க இதோ வந்திடறேன், என் மனைவி சாப்பாட்டுல உப்பு, காரமெல்லாம் சரியா இருக்கானு பார்க்க கூப்பிடறா. எப்படியும் கொஞ்சம் கூட குறைய இருந்தாலும், நல்லா இருக்குடா செல்லம்னு சொல்லனும். அப்ப தான் கொஞ்சம் குற்றவுணர்ச்சி குறையும்.\nஇருங்க இருங்க இதோ வந்திடறேன், என் மனைவி சாப்பாட்டுல உப்பு, காரமெல்லாம் சரியா இருக்கானு பார்க்க கூப்பிடறா. எப்படியும் கொஞ்சம் கூட குறைய இருந்தாலும், நல்லா இருக்குடா செல்லம்னு சொல்லனும். //\nஇருங்க இருங்க இதோ வந்திடறேன், என் மனைவி சாப்பாட்டுல உப்பு, காரமெல்லாம் சரியா இருக்கானு பார்க்க கூப்பிடறா. எப்படியும் கொஞ்சம் கூட குறைய இருந்தாலும், நல்லா இருக்குடா செல்லம்னு சொல்லனும். //\nஇது கதை... அனுபவமில்லை :)\n>> அந்த கடுப்புல போன வாரம் மட்டும் எங்க டீம் 200 டிஃபக்ட் ரைஸ் பண்ணிருக்கோம். இந்த வாரம் எப்படியும் 100ஆவது ரைஸ் பண்ணனும் டார்கெட் வெச்சிருக்கோம் <<<\n>> அந்த கடுப்புல போன வாரம் மட்டும் எங்க டீம் 200 டிஃபக்ட் ரைஸ் பண்ணிருக்கோம். இந்த வாரம் எப்படிய��ம் 100ஆவது ரைஸ் பண்ணனும் டார்கெட் வெச்சிருக்கோம் <<<\nஇதெல்லாம் ஒரு டெஸ்டர் வாழ்க்கைல சகஜம் தானே ;)\n///சின்ன வயசுல இருந்து எனக்கு பிடிக்காத விஷயம் நாம செய்யற காரியத்துல ஒருத்தவங்க தப்பு கண்டுபிடிச்சி குறை சொல்றது.///\n///சின்ன வயசுல இருந்து எனக்கு பிடிக்காத விஷயம் நாம செய்யற காரியத்துல ஒருத்தவங்க தப்பு கண்டுபிடிச்சி குறை சொல்றது.///\nஇது என் அனுபவமில்லை... நான் நிறைய குறை சொல்லுவேன். உங்க ப்ளாக்ல கூட வந்து சொன்னது அது தான். கார்க்கு பதிவுல கூட போன தடவை போய் ஒரு விஷயம் மாத்த சொன்னேன். எனக்கு தப்புனு பட்டுச்சுனா சொல்லுவேன்.\nஇது ஒரு டெஸ்டரோட கதை :)\nஇதுக்கெல்லாம் வருத்தபட்டாதீங்க.. ஃபிரியா விடு ஃபிரியாவிடு மாமே..\n//நான் டாவடிச்ச ஃபிகரை உஷார் பண்ண சுரேஷ் கூட நம்பர் டூல தான் இருந்தான்னா பார்த்துக்கோங்க.//\nநல்ல கதை சொல்லும் உத்தி...காண்ட்ராஸ்ட் பண்ணி காட்டுது\n//டீமும் சனிக்கிழமை வர வேண்டியதா போச்சுனு சொல்லி, அந்த பக் ரைஸ் பண்ணவன் ஃபர்ஸ்ட் நைட் அன்னைக்கு, அவனுக்கு வேற வேலை வந்து ஃபர்ஸ்ட் நைட்டே கேன்சலாகனும்னு திட்டினான். // சான்ஸே இல்லை :)\nஇதை தான் ஒத்துக்க முடியலை. இருந்தாலும் எழுதிருக்கற விதம் அருமை. படிக்க ஜாலியா இருந்துச்சு.\nஅப்படியெல்லாம் இல்லை தல. நிறைய டெஸ்டர்களோட பழகியிருக்கேன்...\nஇதுக்கெல்லாம் வருத்தபட்டாதீங்க.. ஃபிரியா விடு ஃபிரியாவிடு மாமே..\nகதை நல்லா இல்லைனு நீங்க சொன்னா தான் நான் வருத்தப்படுவேன் :)\n//நான் டாவடிச்ச ஃபிகரை உஷார் பண்ண சுரேஷ் கூட நம்பர் டூல தான் இருந்தான்னா பார்த்துக்கோங்க.//\nநல்ல கதை சொல்லும் உத்தி...காண்ட்ராஸ்ட் பண்ணி காட்டுது\nஇதை தான் ஒத்துக்க முடியலை. //\n//இருந்தாலும் எழுதிருக்கற விதம் அருமை. படிக்க ஜாலியா இருந்துச்சு.\nஅது தான் வேணும்... நன்றி தல :)\nஅருமையான உங்கள் பாணியிலான புனைவு. :-)))\nஅருமையான உங்கள் பாணியிலான புனைவு. :-)))\nபுனைவு அது இதுனு சொல்றீங்க. ஒன்னும் பிரியலை. இருந்தாலும் நீங்க எப்படியும் திட்ட மாட்டீஙகன்ற தைரியத்துல நல்லா இருக்குனு சொல்றீங்கனு எடுத்துக்கறேன் :)\n//எப்படியும் கொஞ்சம் கூட குறைய இருந்தாலும், நல்லா இருக்குடா செல்லம்னு சொல்லனும். அப்ப தான் கொஞ்சம் குற்றவுணர்ச்சி குறையும்.\nஎங்க ஒரு தரம் குறை சொல்லி பாருங்களேன், அதகளம் ஆயிடும்,\nஅனுபவத்துல சொல்றேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். :))\n//ன் டாவடிச்ச ஃபிகரை உஷார் பண்ண சுரேஷ் கூட நம்பர் டூல தான் இருந்தான்னா பார்த்துக்கோங்க//\nமுதல்ல இதுதான் கண்ணுல படுது\n டெல் மீ த ரீசன்\n/என் மனைவி சாப்பாட்டுல உப்பு, காரமெல்லாம் சரியா இருக்கானு பார்க்க கூப்பிடறா. எப்படியும் கொஞ்சம் கூட குறைய இருந்தாலும், நல்லா இருக்குடா செல்லம்னு சொல்லனும். அப்ப தான் கொஞ்சம் குற்றவுணர்ச்சி குறையு//\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் தொடுத்துள்ளோம்.\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இப்பூக்களில் சரி பார்த்து கொள்ளவும்.\nஇதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.\nவேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும.\nஆஹா.. பூச்சி புடிக்கிற ஆளா நீங்க.. :)))\nடெஸ்ட்டரா இருக்குறதுக்கு எதுக்கு கூச்சப்படணும் அதுவும் ஒரு வேலைதானே வெட்டி.. சொல்லப்போனா அது ரொம்ப முக்கியமான வேலையும் கூட.. நான் டெவலப்மெண்ட்ல இருந்துதான் மேலே வந்தேன்னாலும் டெஸ்டிங் மேல ஒரு மரியாதை உண்டு, டெஸ்ட்டிங் டீம் சரியா வேலை செஞ்சாலே பிரச்சினை இல்லாம டெலிவரி பண்ண முடியும்ன்றது என்னோட கருத்து..\n//இந்த வேலைல பொண்ணுங்க சந்தோஷமா செய்யறதை பார்த்திருக்கேன். ஒரு வேளை அது அவுங்க ரத்தத்திலே ஊறனதுங்கறதால இருக்கலாம். //\nபோற போக்குல குமட்டுல குத்துவது என்பது இது தான் வெட்டி\nயாராவது சாப்வேர் இன்ஜினியர் என்றால் எப்படி கேள்வி கேட்கனும் என்று சொல்லிக்கொடுத்ததற்கு நன்றி.:-)) அப்படியே டெஸ்டிங் பற்றிய விபரமும் கிடைத்தது.\nபிறந்த நாள் தேதியில் பெயர் அடித்தாலும் ஒத்துக்கொள்கிறது- அடப்பாவமே இப்படியெல்லாம் இருக்குமா\nஎதிலிருந்து எது வரை கதை என்று சொல்லவில்லையே\nஇருங்க இருங்க இதோ வந்திடறேன், என் மனைவி சாப்பாட்டுல உப்பு, காரமெல்லாம் சரியா இருக்கானு பார்க்க கூப்பிடறா. எப்படியும் கொஞ்சம் கூட குறைய இருந்தாலும், நல்லா இருக்குடா செல்லம்னு சொல்லனும். //\n//எப்படியும் கொஞ்சம் கூட குறைய இருந்தாலும், நல்லா இருக்குடா செல்லம்னு சொல்லனும். அப்ப தான் கொஞ்சம் குற்றவுணர்ச்சி குறைய���ம்.\nஎங்க ஒரு தரம் குறை சொல்லி பாருங்களேன், அதகளம் ஆயிடும்,\nஅனுபவத்துல சொல்றேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். :))\nநான் எல்லாம் பல தடவை சொல்லிருக்கனே... ஆனா அதை வேற மாதிரி சொல்லனும். சாம்பார் சூப்பர். இன்னும் கொஞ்சம் உப்பு போட்டா, இதை அடிச்சிக்க முடியாது அப்படினு சொல்லனும் ;)\n//ன் டாவடிச்ச ஃபிகரை உஷார் பண்ண சுரேஷ் கூட நம்பர் டூல தான் இருந்தான்னா பார்த்துக்கோங்க//\nமுதல்ல இதுதான் கண்ணுல படுது\n டெல் மீ த ரீசன்\nஏன்னா இது முதல்லயே இருக்கு ;)\n/என் மனைவி சாப்பாட்டுல உப்பு, காரமெல்லாம் சரியா இருக்கானு பார்க்க கூப்பிடறா. எப்படியும் கொஞ்சம் கூட குறைய இருந்தாலும், நல்லா இருக்குடா செல்லம்னு சொல்லனும். அப்ப தான் கொஞ்சம் குற்றவுணர்ச்சி குறையு//\nஆஹா.. பூச்சி புடிக்கிற ஆளா நீங்க.. :)))\nடெஸ்ட்டரா இருக்குறதுக்கு எதுக்கு கூச்சப்படணும் அதுவும் ஒரு வேலைதானே வெட்டி.. சொல்லப்போனா அது ரொம்ப முக்கியமான வேலையும் கூட.. நான் டெவலப்மெண்ட்ல இருந்துதான் மேலே வந்தேன்னாலும் டெஸ்டிங் மேல ஒரு மரியாதை உண்டு, டெஸ்ட்டிங் டீம் சரியா வேலை செஞ்சாலே பிரச்சினை இல்லாம டெலிவரி பண்ண முடியும்ன்றது என்னோட கருத்து..//\nசாப்ட்வேர்ல டெஸ்டிங் ரொம்ப முக்கியமான ஒரு பகுதி. டெஸ்டர்ஸ்க்கு தான் Domain Knowledge அதிகமா இருக்கும்.\nஇந்த கதை தனிப்பட்ட ஒருத்தனுடைய எண்ணம் :)\n// நாகை சிவா said...\n//இந்த வேலைல பொண்ணுங்க சந்தோஷமா செய்யறதை பார்த்திருக்கேன். ஒரு வேளை அது அவுங்க ரத்தத்திலே ஊறனதுங்கறதால இருக்கலாம். //\nபோற போக்குல குமட்டுல குத்துவது என்பது இது தான் வெட்டி\nஆஹா... சரியா புடிச்சிட்டியே புலி. யாரும் பெருசா நோட் பண்ணலனு பார்த்தேன் :)\nயாராவது சாப்வேர் இன்ஜினியர் என்றால் எப்படி கேள்வி கேட்கனும் என்று சொல்லிக்கொடுத்ததற்கு நன்றி.:-)) அப்படியே டெஸ்டிங் பற்றிய விபரமும் கிடைத்தது.\nபிறந்த நாள் தேதியில் பெயர் அடித்தாலும் ஒத்துக்கொள்கிறது- அடப்பாவமே இப்படியெல்லாம் இருக்குமா\nஇதை விட மோசமா கூட இருக்கும். ஆனா இங்க ஒரு டெஸ்டரோட மனநிலைல இருந்து எழுதியிருக்கேன். ஒரு டெவலப்பர்னா எடுத்தவுடனே தேதியை போட்டு சோதனை செய்வான். அது வேலை செய்யுதுனு சொல்லுவான். ஆனா ஒரு டெஸ்டர்னா எடுத்தவுடனே ஒரு Text போட்டு எர்ரர் மெசஜ் கொடுக்குதானு பார்ப்பான். அதான் வித்தியாசம் ;)\nஎதிலிருந்து எது வரை கதை என்று ச��ல்லவில்லையே\nநீ புடுங்கறது எல்லாமே தேவையில்லாத ஆணி தானு சொல்ற மாதிரி...\nஇது மொத்தமாவே கதை தான் ;)\nஇருங்க இருங்க இதோ வந்திடறேன், என் மனைவி சாப்பாட்டுல உப்பு, காரமெல்லாம் சரியா இருக்கானு பார்க்க கூப்பிடறா. எப்படியும் கொஞ்சம் கூட குறைய இருந்தாலும், நல்லா இருக்குடா செல்லம்னு சொல்லனும். //\nடெஸ்டிங்க்ல எவ்வளவுக்கெவ்வளவு பூச்சி புடிக்கிறமோ அவ்வளவுக்கவ்வுளவு இம்ப்ளிமெண்டேஷன் ஸ்மூத்தா சீக்கிரமா முடியும்\n//போற போக்குல குமட்டுல குத்துவது என்பது இது தான் வெட்டி\n//ஆஹா... சரியா புடிச்சிட்டியே புலி. யாரும் பெருசா நோட் பண்ணலனு பார்த்தேன் :)//\nசூப்பர் பதிவு…ஒரு டெஸ்டரின் மனநிலைய இதுக்கு விட சூப்பரா சொல்ல முடியாது…\n//இந்த வேலைல பொண்ணுங்க சந்தோஷமா செய்யறதை பார்த்திருக்கேன். ஒரு வேளை அது அவுங்க ரத்தத்திலே ஊறனதுங்கறதால இருக்கலாம்.//\nஉண்மைதான்னா, முன்னாடி டெஸ்டிங் டீம்ல இருந்தப்போ, எனக்கு கூட பக் கண்டுபிடிச்சா ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும் :D\n// எப்படியும் கொஞ்சம் கூட குறைய இருந்தாலும், நல்லா இருக்குடா செல்லம்னு சொல்லனும்//\n நான் நிஜம்னு இல்ல நினைச்சேன்\nகமர்சியலாப் பார்த்தா நல்ல வேலைதான். ஆனா எல்லார் வாயிலும் விழனும்.\nஎங்கிட்ட பிரிண்டிங் தரும் பெரிய கம்பெனிகளிடமும் இதே வம்புதான். என் அனுபவத்தில் சில விஷயங்கள் சரியா வராதுன்னு சொன்னாக் கேக்க மாட்டாங்க. உ-ம் கலர் காம்பினேசன் அல்லது மிகச் சிறிய எழுத்துக்கள். பிரிண்ட் செய்த பிறகு அப்படியே வேஸ்டில் போட்டு புது ஆர்டர் தருவார்கள்.\nசில சமயம் வியாழக்கிழமை High Priority டிஃபக்ட் கண்டுபிடிக்கும் போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கும். இதை சரி செய்ய எவன் வீக் எண்ட் உக்கார போறானோனு இருக்கும்.\nஅவனுங்களை எப்படியும் ஒரு மாசம் தூங்கவிட கூடாதுனு முடிவு பண்ணிட்டோம்.\nவழக்கமா அததானே பண்றீங்க இப்போ புதுசா சொல்றீங்க \nடெஸ்டிங்க்ல எவ்வளவுக்கெவ்வளவு பூச்சி புடிக்கிறமோ அவ்வளவுக்கவ்வுளவு இம்ப்ளிமெண்டேஷன் ஸ்மூத்தா சீக்கிரமா முடியும்\nஇதை நீங்க டெவலப்பர் சமூகத்துல சொல்லனும் ;)\n//போற போக்குல குமட்டுல குத்துவது என்பது இது தான் வெட்டி\n//ஆஹா... சரியா புடிச்சிட்டியே புலி. யாரும் பெருசா நோட் பண்ணலனு பார்த்தேன் :)//\nஇல்லை தள... இந்த கதாநாயகன் மாதிரி நீங்களும் டெஸ்டிங்ல இருக்கீங்களானு கேட்டேன் ;)\nநீங்க நம்பலனாத்தான் ஆச்சர்யம் ;)\nசூப்பர் பதிவு…ஒரு டெஸ்டரின் மனநிலைய இதுக்கு விட சூப்பரா சொல்ல முடியாது…\n//இந்த வேலைல பொண்ணுங்க சந்தோஷமா செய்யறதை பார்த்திருக்கேன். ஒரு வேளை அது அவுங்க ரத்தத்திலே ஊறனதுங்கறதால இருக்கலாம்.//\nஉண்மைதான்னா, முன்னாடி டெஸ்டிங் டீம்ல இருந்தப்போ, எனக்கு கூட பக் கண்டுபிடிச்சா ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும் :D\n// எப்படியும் கொஞ்சம் கூட குறைய இருந்தாலும், நல்லா இருக்குடா செல்லம்னு சொல்லனும்//\n பாவம் நம்ம அம்பி அண்ணா மாதிரி போலிருக்கு ;)\n நான் நிஜம்னு இல்ல நினைச்சேன்\nஆஹா... அது தெரியாம தான் போன பின்னூட்டமா\nஇது கதை தாம்மா :)\n// வடகரை வேலன் said...\nகமர்சியலாப் பார்த்தா நல்ல வேலைதான். ஆனா எல்லார் வாயிலும் விழனும்.\n நச்சுனு பிடிச்சிங்க. அதான் இங்க நாயகனுக்கு பிரச்சனையே :)\nஎங்கிட்ட பிரிண்டிங் தரும் பெரிய கம்பெனிகளிடமும் இதே வம்புதான். என் அனுபவத்தில் சில விஷயங்கள் சரியா வராதுன்னு சொன்னாக் கேக்க மாட்டாங்க. உ-ம் கலர் காம்பினேசன் அல்லது மிகச் சிறிய எழுத்துக்கள். பிரிண்ட் செய்த பிறகு அப்படியே வேஸ்டில் போட்டு புது ஆர்டர் தருவார்கள்.//\nநல்லதை சொன்னா எவன் கேட்க போறான். பட்டா தான் திருந்துவாங்க :)\nஹா ஹா.. நல்ல வாய்விட்டு சிரிச்சேன்..நீங்கள் சொல்லிய அந்த குறை கண்டுபிடிப்பவங்கள‌ நானும் ஒருத்தி\n குறை கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவரா நீங்க\nகடேசி வரிகள் அருமை. விஷயம் தெரிஞ்சா அவங்களுக்கு டெவலப்பர்ஸ் டீமிலே வேலை போட்டு கொடுத்துடுவாங்க\nசில சமயம் வியாழக்கிழமை High Priority டிஃபக்ட் கண்டுபிடிக்கும் போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கும். இதை சரி செய்ய எவன் வீக் எண்ட் உக்கார போறானோனு இருக்கும்.\nஹி ஹி ஹி... இது கதைனு சொன்னா நம்ப மாட்றீங்க\nஅவனுங்களை எப்படியும் ஒரு மாசம் தூங்கவிட கூடாதுனு முடிவு பண்ணிட்டோம்.\nவழக்கமா அததானே பண்றீங்க இப்போ புதுசா சொல்றீங்க \nடெவலப்பர் தானே நீங்க :)\nஹா ஹா.. நல்ல வாய்விட்டு சிரிச்சேன்..நீங்கள் சொல்லிய அந்த குறை கண்டுபிடிப்பவங்கள‌ நானும் ஒருத்தி//\nஅந்த பூச்சி பிடிக்கற கூட்டத்தை சேர்ந்தவங்களா நீங்க :)\n குறை கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவரா நீங்க\nகடேசி வரிகள் அருமை. விஷயம் தெரிஞ்சா அவங்களுக்கு டெவலப்பர்ஸ் டீமிலே வேலை போட்டு கொடுத்துடுவாங்க\nஅந்த கூட்டத்தை சேர்ந்தவன் நானில்லைங்கோ :)\nஆஹா ஹா ஹா ஹா... அருமையான பதிவு... உள்ளதை உள்ள படியே சொன்னீங்க போங்க. ஒவ்வொரு பாயிண்ட்டும் அப்படியே உண்மை தான். நானும் இதை எல்லாம் ஒரு காலத்துல கடந்து வந்திருக்கேன். (developer position-la)\n//இந்த வேலைல பொண்ணுங்க சந்தோஷமா செய்யறதை பார்த்திருக்கேன். ஒரு வேளை அது அவுங்க ரத்தத்திலே ஊறனதுங்கறதால இருக்கலாம்.//\nஹீரோ டெவலப்பர்.. ஹீரோயின் டெஸ்டர்... டாங்கிஸ் வெட்டி.. அடுத்தக் கதைக்கு மேட்டர் சிக்கிடிச்சு... :))\nமிக்க நன்றி கார்த்திக் :)\nஆஹா ஹா ஹா ஹா... அருமையான பதிவு... உள்ளதை உள்ள படியே சொன்னீங்க போங்க. ஒவ்வொரு பாயிண்ட்டும் அப்படியே உண்மை தான். நானும் இதை எல்லாம் ஒரு காலத்துல கடந்து வந்திருக்கேன். (developer position-la)\nஆஹா... இந்த கதைக்கு அப்படியே 180 டிகிரி ஆப்போசிட்ல இருக்கீங்களா நீங்க\n//இந்த வேலைல பொண்ணுங்க சந்தோஷமா செய்யறதை பார்த்திருக்கேன். ஒரு வேளை அது அவுங்க ரத்தத்திலே ஊறனதுங்கறதால இருக்கலாம்.//\nஹீரோ டெவலப்பர்.. ஹீரோயின் டெஸ்டர்... டாங்கிஸ் வெட்டி.. அடுத்தக் கதைக்கு மேட்டர் சிக்கிடிச்சு... :))\nநான் இதை அப்படியே ஆப்போசிட்டா வெச்சி பார்த்தேன். ஹீரோ டெஸ்டர். அவர் கண்டுபிடிக்கிற பக்கால ஹீரோயினுக்கு கோபம். அப்படியே டெவலப் பண்ணலாம்னு பார்த்தேன்...\nரெண்டு பேரும் எழுதலாம்... ஆனா உன் அளவுக்கு சுவாரஸ்யமா எழுத எனக்கு வராது :)\nஆகா - நல்லாருக்கே - டெஸ்டர் - டெவெலப்பர் கத - தேதில தேதி அடிச்சா அவன் டெவெலப்பர் - டெக்ஸ்ட் அடிச்சா அவன் டெஸ்டர் - கண்ட்ரோல் காரெக்டர் அடிச்சா அவன் யூசர் -\nடெவெலப்பர் எப்பவுமே அவன் லெவல்லே தான் யூசரும் இருப்பான்னு நினைச்சிக்கிட்டு எழுதுவான் - ஆனா நம்ம யூசர் இருக்கானுங்களே அவனுங்க கிட்ட கத்துக்க வேண்டியது நெரெய இருக்கு - ஆமா\nசரி சரி கத நல்லாவே இருக்கு வெட்டி\nUPSC தேர்வுகள்- மொழி சிக்கல்\nஎன்னடா இவன் வெறும் தகவல்கள் மட்டுமே கொட்டறான். சுவாரசியமா எதுவுமே இல்லையேனு நினைப்பவர்களுக்காக இந்த பதிவு. (யாராவது படிச்சா தானே அப்படி நினை...\nUPSC தேர்வுகள் அறிமுகம் - 1\nஇந்தத் தொடரை நிச்சயம் தன்னம்பிக்கைத் தொடராக எழுத எண்ணம் இல்லை. அது போலவே இத்தேர்வில் வெற்றி பெற்றால் கிடைக்கும் பொறுப்புகளின் பெருமைக் குறித...\nநண்பர் (பினாத்தல்) சுரேஷ் எழுதியப் புத்தகம் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே “கரும்புனல்” வாங்கினேன் என்பது தான் ���ண்மை. கதைக்களம் பிஹார், (இன்...\nவலைப்பதிவு எழுதுவதை நிறுத்தி சில ஆண்டுகளுக்குப் பின் எழுத தொடங்குகிறேன். இந்த பதிவுகளோட நோக்கம் என்னனு முதல்ல சொல்லிடறேன். UPSC தேர்வுகள...\nசிவில் சர்விஸ் தேர்வுகள் மூன்று நிலையாக நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு நிலையிலும் உங்களுடைய திறமைகள் பரிசோதிக்கப்படுகின்றன. முதல் நிலை (Prelims...\nகவுண்டர்ஸ் டெவில் ஷோ - கௌதம் வாசுதேவ் மேனன்\nகவுண்டர்: சில பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த டெவில் ஷோல உங்களை எல்லாம் பார்க்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னைக்கு நம்ம டெவில் ஷோல கெஸ்டா...\nதாயாக நீயும் தலை கோத வந்தால்...\nடேய் இந்த கவிதை எப்படி இருக்கு சொல்லு, \"ஆச்சர்யம் தான் நட்பு கடலில் முத்து குளித்து வைரத்தை அல்லவா எடுத்திருக்கிறேன் நட்பு கடலில் முத்து குளித்து வைரத்தை அல்லவா எடுத்திருக்கிறேன்\nகவுண்டர்'ஸ் டெவில் ஷோ - சிம்பு\nCNN-IBN Devil's advocate பார்த்துவிட்டு நம் தமிழில் ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று முடிவு செய்கிறது. அரசியல்வாதிகளை இவ்வாறு கேள்விகள் க...\nவிடாது கருப்பு - மர்ம தேசம்\nஊன் மெய்க்கு பிரதானம் மைதூனத்தின் விதானம் சூதானமாய் யோசித்தால் விடையோ இரண்டு நிதானமாய் யோசித்தால் உண்டு விருந்து இந்த விடுகதையில் தொடரோட மு...\nநான் ப்ளாக் ஆரம்பித்தவுடன் எழுத வேண்டும் என்று நினைத்தது. இன்று தான் எழுத முடிகிறது. அது என்னுமோ தெரியல, நம்ம ஆளுங்க சினிமா பார்த்து அதை வெ...\n சில பதில்கள், பல கேள்விகள்\nSW இஞ்சினியர்கள் மேனஜரிடம் கேட்க விரும்பும் பத்து ...\nகவுண்டர், செந்தில் இணைந்து கலக்கும் கம்ப்யூட்டர்கா...\nபிங் ஜட்டி - வேலடைன்ஸ் டே காமெடி\nதமிழருக்காக வெள்ளை மாளிகைக்கு போகும் வழி\nநகைச்சுவை (72) அனுபவம் (54) லொள்ளு (42) மொக்கை (40) சினிமா சினிமா (35) சிறுகதை (32) சமூகம் (31) ஆடு புலி ஆட்டம் (22) சொந்த கதை (22) சினிமா (19) பதிவர் வட்டம் (19) software (16) tortoise (16) Short Story (15) கேள்வி (15) தொடர் - நெல்லிக்காய் (12) வெட்டி பேச்சு (12) devil show (11) சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகலாம் வாங்க (11) நன்றி (11) Cinema (9) அறிவிப்பு (8) ஆன்மீகம் (8) கோழி (8) கவுண்டர் (5) புத்தகம் (5) அரசியல் (4) தொடர் - பிரிவு (4) தொடர் - லிப்ட் ப்ளீஸ் (4) தொடர் கதை - பொய் சொன்னால் நேசிப்பாயா (3) தொடர்கதை (3) வாசிப்பனுபவம் (3) Sivaji Ganesan songs (2) இட ஒதுக்கீடு (2) தொடர் கதை (1) மூன்று விரல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/06/19.html", "date_download": "2019-11-17T20:32:00Z", "digest": "sha1:6BGL2FSOZ6FSUKVKDZJMBKX7CE3UQUEO", "length": 7983, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "19யை ரத்து கால அவகாசம் போதுமானதாக இல்லை : மஹிந்த - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\n19யை ரத்து கால அவகாசம் போதுமானதாக இல்லை : மஹிந்த\nஅரசியலமைப்பின் 19 ஆம் திருத்தச் சட்டத்தினை ரத்து செய்வதற்கான கால அவகாசம் போதுமானதாக இல்லை என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஹங்குரன்கெத்த - மாதம்வெல பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nசிறந்த நாட்டை உருவாக்க வேண்டுமாயின் அரசியலமைப்பின் 18 ஆம் மற்றும் 19 ஆம் திருத்தச் சட்டங்களை நீக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார். இந்தநிலையில் 18 ஆம் திருத்த சட்டம் ஏற்படுத்தும் பாதிப்பு தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும் நாட்டிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் 19 ஆம் திருத்த சட்டம் குறித்த தெளிவினை தற்காலத்திலேனும் பெற்றுக்கொண்டுள்ளமைக்கு ஜனாதிபதிக்கு தான் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் நாட்டில் அடுத்த தேர்தல் ஒன்று இடம்பெறுவதற்கு 4 மாதக்காலமே எஞ்சியுள்ள நிலையில் குறித்த திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டுமாயின் நாடாளுமன்றில்; 3 இல் 2 பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்ற வேண்டும்.\nஆகவே குறித்த கால இடைவெளிக்குள் 3 இல் 2 பெரும்பான்மையை நிருபித்து அரசியலமைப்பின் 19 வது திருத்தச்சட்டத்தை நீக்குவது சாத்தியமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஐ.எஸ் அமைப்பின் தலைவர் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம்..\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இரண...\nஅரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு..\nஜனாதிபதி தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காக, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்...\nபௌசியின் கருத்து தொடர்பில் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரிய மஹிந்த..\nஏ.எச்.எம் பௌசியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்ப���ல் தேர்தல்கள் ஆணையகம் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரியுள்ளது. தொட்ட...\nஹிரு - தெரன ஊடகங்களின்ஒலி வாங்கி, கமராக்களை நீக்குமாறு சொன்ன அமைச்சர் தலதா..\nதமது சொந்தத் தேவைகளுக்காக நாட்டில் மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கி வரும் அத தெரன மற்றும் ஹிரு ஊடகங்களின் ஒலி வாங்கிகள் மற்றும...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ்...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ். தனிமைப்படுத்தப்படுவார்களா காத்தான்குடி மக்கள்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-11-17T20:28:03Z", "digest": "sha1:FAYBKWCNPTMIQ7MGHNYYSDQA25BXL7XI", "length": 25859, "nlines": 67, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பல்சாக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nஹோனர் தெ பல்சாக் (Honoré de Balzac) (மே 20, 1799 - ஆகஸ்ட் 18, 1850) ஒரு பிரெஞ்சு எழுத்தாளர். தொண்ணூற்றிரண்டு நாவல்கள், அவற்றுள் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பாத்திரங்களென பிரெஞ்சு இலக்கியத்தின் மாபெரும் படைப்பாளி, பல்சாக். மனிதத்தையும் அதை சார்ந்த உலகினையும் மிக நுணுக்கமாக அவதானித்த படைப்பாளி இவர். மேற்கத்திய உலகில், 'பல்சாசியன் நடை' என்பது விமர்சகர்களால் பெரிதும் போற்றப்படும் தகுதியாக இன்றைக்கு இலக்கியங்களில் முன்வைக்கப்படுகிறது. 'எழுத்தென்பது தவம்' எனப்புரிந்து செயல்பட்டவர். நல்ல படைப்புக்களுக்காக கடுந்தவம் புரிந்திருக்கிறார். ஆவி மணக்கும் காப்பியைச் சுவைத்தபடி இரவு முழுக்க எழுதுவதென்பது அவரது அன்றாடப்பணி. நாளொன்றுக்கு சராசரியாக பதினெட்டுமணிநேரங்கள் எழுத்துக்குச் செலவிட்டிருக்கிறார் பல்ஸாக்.\n18 ஆகத��து 1850 (அகவை 51)\nபாரிஸ் மாநகர வீதிகளாகட்டும் அல்லது ஒதுங்கிய நாட்டுப்புற நிலங்களாகட்டும், ஆடைகளாகட்டும் அல்லது வீட்டுத் தளவாடங்களாகட்டும், அனைத்துமே, அவரெழுத்தால் துல்லியமாக அறிமுகம் பெறமுடியும்.\n\"ஏதோவொருவகையில் நான் வகித்தப் பல்வேறுபணிகள் இப்படியானதொரு அவதானிப்புக் குணத்தினை எனக்குக் கொடுத்தன\" என்பது, நாம் வியக்கும் அவதானிப்பு குணம்பற்றிய அவரது சொந்த வாக்குமூலம்.\nபதிப்பகத் தொழிலில் இவருக்கேற்பட்டத் தோல்விகளும் நிதி நெருக்கடிகளும், அவருக்கான படைப்புக் களங்களை அடையாளம் காணவும், படைப்பு மாந்தர்களை இயற்கை தன்மைகளுக்கு சற்று மேலான தளத்தில் உலவச் செய்யவும் உதவின. சில நேரங்களில் கதைமாந்தர்களுக்கும் அவர்தம் வாழ்வியல் உடமைகளுக்கும் இவர்செய்யும் நகாசு வேலைகள், படைப்புக்களை பெருமைபடுத்துகின்றன. உலகின் பெரும்பாலான தேர்ந்த இலக்கியவாதிகளைப்போலவே, அனுபவங்களென்கிற ரசவாதக் குப்பியில், மேலான சிந்தனைமுலாம் என்கின்ற குழம்பில் தனது படைப்புமாந்தர்களை முங்கியெடுக்கிறார்.\nஇவரது பெற்றோர்கள் முதலாம் நெப்போலியன் காலத்தில் உயர்பதவியிலிருந்த பிரபுக்கள் வம்சத்தவர். தந்தை, 'பெர்னார் பிரான்சுவா' (Bernard Francois), தாய் 'ஆன்ன் சலாம்பியெ' (Anne Sallambier). பல்சாக் பெற்றோர்களுக்கு இரண்டாவது குழந்தை. பிறந்தவுடனேயே காப்பகத்தில் இடப்பட்டதால், பெற்றோர்களிடம் ஏற்பட்ட வெறுப்பு இறுதிவரைத் தொடர்கிறது. காப்பகத்தில் இவருடனேயே வளர்ந்த சகோதரி 'லோர்'(Laure) ரிடம் ஏற்பட்ட பாசப்பிணைப்பு பலவருடங்கள் நீடிக்கிறது. 1815 ஆம் ஆண்டு Ganser பள்ளியில் நடைபெற்ற மேடைப்பேச்சுகள் மூலமாக தனது தாய்மொழியான பிரெஞ்சு மொழியின் மீது பற்றுக்கொள்ள ஆரம்பித்தது. 1816ல், அக்காலத்தில் வாழ்ந்த மேல்தட்டுவர்க்க வழக்கப்படி சட்டம் பயின்றபோதும், இவரது கவனமனைத்தும் மொழியிலும் எழுத்திலுமிருந்தது.\n1819 - 1820 ஆண்டுகளை பல்ஸாக்கின் இலக்கியப்பிரவேச காலங்களெனலாம். ரெனே தெகார்த்தெ , மால்ப்ரான்ச் (Nicholas Malebranche) ஆகியோரது தத்துவார்த்த எழுத்துக்களை விரும்பி வாசித்தார். மற்றமொழி படைப்புக்களையும் விட்டுவைக்கவில்லை. மொழிபெயர்ப்புகளிலும் அதிக நாட்டம். பைரன்(Byron) கவிதைகள், க்ராம்வெல் ( Oliver Cromwell) அவற்றுள் முக்கியமானவை. புகழ்பெற்ற பிரெஞ்சு மொழியின் நாடகவியலாளர்களான ராசின் (Jean Racine), கொர்னெய் (Pierre Corneille) ஆகியோர் அடியொற்றிப் படைப்புக்களை அளித்தார். ழான்-ழாக் ரூஸ்ஸோவினைப்போன்று (Jean-Jacques Rousseau) உருக்கமான புதினமும் எழுதப்பட்டது. இலக்கியங்களின் அனைத்துக்கூறுகளையும் அவர் நாடிபிடித்துப் பார்த்தக் காலமது.\nஇக்காலங்களில்தான் தன்னைச் சூழ்ந்துள்ள சமூகத்தையும் அதன் கட்டமைப்பையும் அறிவதற்காக வெகுசனப் புலங்களில் தன்னை ஒளித்துக்கொண்டார். பேட்டைவாசியாகவும், தொழிலாளியாகவும் அவரெடுத்த அவதாரங்களுள், \"மனித புத்திகளின் யோக்கியதைகளை அறிவதற்கான தேடல்போதை இருந்திருக்கின்றது\" (\"Prenant Plaisir A L'identifier. Dans Une Sorte D' Ivresse Des Facultes Morales), என்பது ஒரு விமர்சகரின் கருத்து.\nஒரு நண்பர் வீட்டில் தங்கியிருந்தபோது Buffonனுடைய Histoire Naturelle வாசித்துவிட்டு, \"ப்யுஃபோனால், விலங்கியலை அடிப்படையாகக்கொண்டு சிறப்பானதொரு நூலை எழுதமுடியுமென்றால், அவ்வாறான நூலொன்றினை ஏன் நமது சமூகத்திற்காகவும் படைக்கக்கூடாது என்ற எண்ணம் 1842ல் எழுதபபட்ட 'La Comedie Humaine' க்குக் காரணமாகிறது. மூத்த சகோதரி 'Laure' ன் திருமணம் முடிந்த சிலநாட்களில் எழுதப்பட்டது 'Falthurne' என்ற சரித்திர நாவல்.\n1822 ல் மதாம் தெ பெர்னி (Madame de Berny)யிடம் இவருக்கு காதல் ஏற்பட்டது. இளைஞன் பல்சாக்கிற்கு வயது இருபத்துமூன்று, சீமாட்டிக்கு வயது நாற்பத்தைந்து. திருமணமானவள், உபரியாக ஒன்பது பிள்ளைகள், இருந்தும் மோகித்தார். அவளுக்கும் இவரது எழுத்திலும், திறனிலும் நம்பிக்கை இருந்தது. 'Clotilde de Lusignan அல்லது le Beau Juif' என்கின்ற நாவல் இச்சீமாட்டியின் நினைவாகவே எழுதப்பட்டது.\nஅடுத்து வெளிவந்தது 'சதசஞ்சீவி' (Centenaire). தனக்குப் பலியானவர்களால் உயிர்வாழ்ந்து யுகங்களிற் பயணிக்கும் கிழட்டு வேதாளத்தைப் பற்றியது. பிறகு 'அர்தென்ன் ராஜகுரு'( Vicaire des Ardennes ). உடன்பிறந்தவளை காதலிக்கும் பாவத்திலிருந்து தப்ப நினைக்கும் இளைஞன், அடுத்து (உண்மை அறியாமல்) மையல்கொள்கின்றபெண் அவனதுச் சொந்தத்தாய். இப்படைப்பு அக்காலத்திய சமூக அமைப்பையும் மத நம்பிக்கையும் கேலி செய்ததற்காகத் தடைசெய்யப்பட்டது.\nசூதாட்டக் கணவனால் துன்புற்று வாழ்ந்த தன் இளைய சகோதரியின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட 'குடிகேடன்'(Chouhan) படைப்பிற்கு 600 பிரெஞ்சு பிராங்கினை ஒரு பதிப்பாளர் கொடுக்க முன்வந்தபோது, \"எழுதும் தொழில் செய்து அவமானப்படுவதைக் காட்டிலும், விரல்களால் நிலத்த���க் கிண்டி பிழைப்பேன்\" என்று சத்தமிட்டுவிட்டு, படைப்பைப் பிரசுரிக்க விரும்பாமல் மேசையில் வைத்துப் பூட்டிக்கொண்டார்.\n\"எஞ்சிய தேவதை (La Derniere Fee, ou La Nouvelle Lampe) அல்லது புதிய விளக்கு\" மற்றொரு வித்தியாசமான புதினம். இந்தமுறை அவரது 'ராஜகுரு - கட்டுபாடற்ற காதலின் மன்னிப்புக் கோரல் என்கிற தலைப்பில் பழைய மொந்தையில் புதியகள்ளாக வெளிவருகிறது. உலக ஒழுக்கிலிருந்து விலக்கியச் சூழலில் வளர்க்கப்பட்ட இளைஞனுக்கு, உலகின் பிரதான இயக்கக்காரணிகளான சமூகம், அரசியல், பந்தம்..போன்றவற்றைத் தெரியப்படுத்த, ஒரு சீமாட்டி முன்வருகிறாள்.\nபின்னர் 'அர்தென்ன் ராஜகுரு' வின் தொடர்ச்சியாக 'அன்னெத்தும் கயவனும் - Annette et le criminel)' எழுதப்படுகிறது. . 1824ம் ஆண்டுவாக்கில் பல்சாக்கிற்குக் கிடத்த 'ஹொராஸ் ரேஸ்ஸொன் (Horace Raisson) நட்பு, 'இலக்கியத் தொடர்' -(Feuilleton littéraire) இதழியலைத் தொடங்க உதவுகிறது. இவ்விதழ் ஆரம்ப காலத்தில் எல்லாவற்றையும் எழுத ஆரம்பித்து, நாளடைவில் இலக்கியம், அரசியம், விஞ்ஞானமென தனது எல்லைகளை சுருக்கித் தகுதியை வளர்த்துக்கொண்டது.\nஉடன்பிறந்த சகோதரியின் கணவனால் ஏற்பட்ட கடன் தொல்லைகளிலிருந்து மீள்வதற்காக 1828ம் ஆண்டு நண்பர்களின் உதவியுடன் அச்சகம் மற்றும் பதிப்பகத் தொழிலை மேற்கொள்கிறார். Molierன் அனைத்து படைப்புகளும் முறையாக இவரால் பதிப்பிக்கபடுகின்றன. இவரது எண்னத்திற்கு மாறாக இத்தொழில் மேலும் கடனாளியாக மாற்றியது. மீண்டும் எழுத்துலகிற்குத் திரும்புகிறார்.\n1829க்குப் பிறகு அவரால் எழுதபட்ட படைப்புகள் அனைத்துமே மகோன்னதனமானவை. முதன்முதலாக அவரது சொந்தப் பெயரில் (HONORE DE BALZAC) படைப்புகள் அச்சுக்கு வந்தன என்பதை இங்கே குறிப்பிட்டாகவேண்டும்.\n1830ல் - கட்டுரைகள், சிறுகதைகள் குறிப்பாக 'அந்தரங்க வாழ்க்கையின் காட்சிகள் (SCENES DE LA VIE PRIVEE),.\n1831 'துயர் குறைக்கும் தோலாடை'(LA PEAU DE CHAGRIN) மற்றொரு உன்னதப் படைப்பு. கையிலிருந்த கடைசி நானயத்தையும் சூதாட்டத்தில் தொலைத்துவிட்டு, ஆற்றில் இறங்கி தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருக்கும் கதை நாயகன் ஒரு புராதனப்பொருள் அங்காடியில் நுழைய நேரிடுகிறது. இவனது நிலையை அறிந்து இரக்கப்பட்ட அங்காடி உரிமையாளன் ஓர் அதிசயத் தோலாடையைக் காண்பித்து \"உன் வேண்டுதலை நிறைவேற்றக்கூடிய ஆடை, ஆனால் ஒவ்வொரு வேண்டுதலின் போதும், தோலாடைச் சுருங்கத் தொடங��கும் அதற்கு ஈடாக உன்னுடைய ஆயுளும் குறைந்து கொண்டுவரும்\" என எச்சரிக்கிறான். ஆடையைப்பெற்றுத் திரும்பும் இளைஞனுக்கு, கேட்டது கிடைக்கின்றது, வளங்கள் பெருகுகின்றன. வேண்டுதல் நிறைவேற்றப்படும்போதெல்லாம் தோலாடைச் சுருங்குவதுடன் கூடவே அவனது ஆயுளும் குறையத் தொடங்குகின்றது. ஒரு கட்டத்தில் தோலாடையை விரும்பித் தொலைத்தபோதும் அவனை அது விடுவதாகயில்லை. இறுதியில் அவனுயிரைக் குடித்து அதுவும் முடிந்து போகிறது.\nஎதுவுமற்ற வாழ்க்கை என்கின்றபோது 'முடிவைத்' தேடி 'அவன்' சென்றான். எல்லாவற்றயும் தனதாக்கிக்கொள்ள முனைந்தபோது, 'முடிவு' அவனைத் தேடிவந்தது நெருங்கினாலும், விலகினாலும் 'இறப்பினை' கடந்தேசெல்லவேண்டும். என்கின்ற விதியினை மனதிற் பதியவைக்கும் அற்புதப் படைப்பு.\n1834 - லான்ழே சீமாட்டி (La Duchesse de Langeais,) முழுமையின் தேடல் (La recherche de l'absolu). இக்காலத்தில் எழுதப்பட்ட 'பாதிரியார் கொரிஓ' (LE PERE GORIOT)வும் அவசியம் நாம் படித்தாகவேண்டிய நூல். வாழ்க்கையின் மிக உன்னத நிலையிலிருந்த மனிதனொருவன் தனது இரு பெண்களால் எல்லாவற்றையும் இழந்து நாயினும் கேவலாமாக மரணிப்பதை விவரிக்கும் புதினம்.\n1838 COMEDIE HUMAINE: மனிதத்தைப்பற்றி பேசுகின்ற ஒரு நூல். இயற்கை வரலாற்றில் விலங்குகள் வகைபடுத்தப்படுவதைப்போன்று, பல்ஸாக் தன் பங்கிற்கு மனித உயிர்களைப் பட்டியலிடுகிறார். அப்பட்டியலில் அன்றாடங் காய்ச்சிகளிலிருந்து, அறுசுவை உணவினைக் கொள்வோர்வரை எல்லோரும் இடம்பெற்றிருந்தனர். பணிகளென்றால் மருத்துவர், வணிகர், வங்கியாளர்,மதகுருமார், அதிகாரி,, அந்தஸ்தில் உள்ளவர், ஊழியர்கள், நிறுவன அதிபர்களென நீண்டவொரு பட்டியல். புலங்களெனில், பெருநகரமா, நகரமா, கிராமமா ஆகச் சமூகத்தின் காரணிகளின் அடிப்படையில் மனிதர்களை வாசித்தார். அவரது தூரிகையில் மனிதர்களைப் பற்றிய முழுமையானச் சித்திரம் கிடைக்கிறது. இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோன்று அவரது அவதானிப்பின் முழுவீச்சையும் இங்கே உணருகிறோம். மிக நுணுக்கமாகத் தீட்டப்படும் அவரது எழுத்தோவியத்தில் ஒரு முழுமையான மனிதனைக் காண்கிறோம். நகரமா, வீதியா, இருப்பிடமா, ஆடைகளா, மேசைகளா, நாற்காலிகளா, இன்ன பிற பொருட்களா, அவனுக்கான, அவன் சார்ந்த ஒழுக்கங்களா, உறவுகளா, அசைவுகளா, மொழிகளா அனைத்தையும், பட்டைத்தீட்டிய மனிதவைரமாக நம���மிடம் நீட்டும்போது அதனொளி நம்முள்ளத்தில் செய்யும் விந்தைகளை, விவரிப்பது கடினம். எல்லாவற்றிற்கு மேலாக உண்மைகளின் அடிப்படையில், பொய் வேதாந்தங்களை ஒதுக்கி மனிதத்தினை கண்டறிந்த அறிவிலக்கிய முயற்சி 'LA COMEDIE HUMAINE'.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE", "date_download": "2019-11-17T21:54:19Z", "digest": "sha1:K5H55ABXCBOWEKFHO5B4UAKRVJ2ORPV4", "length": 10234, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "டி. எம். கிருஷ்ணா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடி. எம். கிருஷ்ணா (பி. ஜனவரி 22, 1976) தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.\n3 இலங்கையில் இசை நிகழ்ச்சிகள்\nஇவரின் தந்தை ஒரு தொழிலதிபர். தாய், கலாபீடம் எனும் பெயரில் ஒரு இசைப்பள்ளியை நடத்திவந்தார். ஆரம்பகால இசைப்பயிற்சியை பி. சீதாராம சர்மாவிடம் பெற்ற டி. எம். கிருஷ்ணா, பின்னர் செங்கல்பட்டு ரெங்கநாதனிடம் இசை பயின்றார். செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயரிடம் ஏழாண்டு காலம் இசைப்பயிற்சியை பெற்றுள்ளார் டி. எம். கிருஷ்ணா.\nபாடகராக இருப்பதோடு, பாடக் கற்றுத்தரும் ஆசிரியராகவும் விளங்குகிறார். இசையமைப்பாளராகவும், இசை குறித்து எழுதும் எழுத்தாளராகவும் இருக்கிறார். உலகம் முழுதும் பயணித்து இசை நிகழ்ச்சிகளில் பாடுகிறார்; இசை பற்றிய சொற்பொழிவுகள் நிகழ்த்தி வருகிறார்.\nஇலங்கை கொழும்புவில் 2010ல் இசைக் கச்சேரி செய்த டி. எம். கிருஷ்ணா, 2011ல் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். அக்டோபர் மூன்றாம் நாள் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த அவரது சுமார் மூன்று மணி நேர கச்சேரிக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. யாழ்ப்பாணத்தில் இயங்கும் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியின் செயற்பாடுகள் அவரைக் கவர்ந்தன. அக்கல்லூரியின் முன்னேற்றத்துக்கு பாடுபடப்போவதாக கிருஷ்ணா தெரிவித்தார்.[1]\nசிறந்த முக்கியக் கலைஞர் - யூத் அசொசியேசன் போர் கிளாசிக்கல் மியூசிக், 1989\nதிறமைமிகு பாடகர் (25 வயதிற்குக் கீழ்)- மியூசிக் அகாதெமி (சென்னை), 1994\nசிறந்த இளம் பாடகர் - கிருஷ்ண கான சபா, 1995\nசிறந்த இசைக் கலைஞர் - நாரத கான சபா, 1995\nஅரி��க்குடி ராமானுஜ ஐயங்கார் விருது - மியூசிக் அகாதெமி (சென்னை), 1996\nயுவ கலா பாரதி - பாரத் கலாச்சார், 1997\nஸ்ரீரங்கம் கோபாலரத்தினம் விருது - மியூசிக் அகாதெமி, 1998\nராமகிருஷ்ண ஐயர் விருது - மியூசிக் அகாதெமி, 1999\nசிறந்த கலைஞர் - மியூசிக் அகாதெமி, 2001\nஇளைஞர் விருது - மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் அறக்கட்டளை, 2001\nகல்கி கிருஷ்ணமூர்த்தி விருது, 2001\nஇந்திரா சிவசைலம் அறக்கட்டளை விருது, 2014\nரமோன் மக்சேசே விருது, 2016 [2]\nடி. எம். கிருஷ்ணாவின் அதிகாரப்பூர்வ இணையதளம்.\nA Southern Music: The Karnatik Story எனும் பெயரில் டி. எம். கிருஷ்ணா எழுதிய நூலின் பகுதிகளைக் கொண்டுள்ள ஒரு கட்டுரை.\nடி. எம். கிருஷ்ணா, தி இந்து நாளிதழுக்கு வழங்கிய ஒரு செவ்வி\nரமோன் மக்சேசே விருது பெற்றோர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2019, 06:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%88_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-11-17T21:35:07Z", "digest": "sha1:TWPRQF5YVY2C2FKUQW2ITVJCQPNV6DCG", "length": 5007, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:நான் ஈ (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் நான் ஈ (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2013, 14:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/44", "date_download": "2019-11-17T21:11:55Z", "digest": "sha1:AEX5SCUDPHRXUOIZ2CJ4KVKOTU7VPPH3", "length": 7895, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/44 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 29\nஅவிழ்த்த தலைமகன், அவள் நுகர்ந்து பாங்கற் கூட்டமும் பின்னர்த் தோழியிற் கூட்டமும் பெற்றுப், பின்னரும் இரவுக்குறி பகற்குறிகளால் அடைதற்கரிய கூட்டம் பெறச் சிந்தியா நின்றான்; அவ்வெண்ணத்தை விட்டு வரைவொடுபுகுக எனத் தலை மகளைத் தோழி வரைவுகடாயினாள் என்று கொள்க.\nமேற்கோள்: “ஆயர் வேட்டுவர் என்னும் பொருளியற் சூத்திரவுரையில், “ஆயர் வேட்டுவர் என்னும் இருபெயரான் அன்றி ஒன்றென முடித்தலாற் கொள்ளப்படும் தலைவரும் தலைவியரும் உளர் என்று உரைத்து, ‘வாணிணப் புகவிற் கானவர் தங்கை’ என வருவனவும் காண்க என்பர் நச்சினார்க்கினியர்.\nபாடபேதங்கள்: 6 ஆயிழை மழைக்கண் 9. துளிதலைக் கலைஇய 1. விரியினர் உதிரக் காந்தள்.\nபாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார். திணை: பாலை. துறை: ‘பிரிவிடை, ஆற்றாளாயினாள் எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது. சிறப்பு: மிளைநாடு பற்றிய செய்தி.\n(தலைவன் பிரிந்த காலத்திலே தலைவியின் வாட்டத்தைக் கண்டு, ‘இவள் எப்படிப் பொறுப்பாளோ என்று கலங்கினாள் தோழி. அவளுக்குத் தன் தலைவனின் காதல் மிகுதியைக் கூறித், ‘தான் ஆற்றியிருப்பேன்’ என்பது தோன்றச் சொல்லுகிறாள் தலைவி) -\n“குன்றி அன்ன கண்ண, குருஉமயிர்ப், புன்தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை செம்பரல் முரம்பில் சிதர்ந்தபூழி, நல்நாள் வேங்கைவி நன்களம் வரிப்பக், கார்தலை மணந்த பைம்புதற் புறவின், 5 வில்எறி பஞ்சியின் வெண்மழை தவழும் கொல்லை. இதைய குறும்பொறை மருங்கில், களிபரந் தன்ன காயாஞ் செம்மலொடு எரிபரந் தன்ன இலமலர் விரைஇப், பூங்கலுழ் சுமந்த தீம்புனற் கான்யாற்று 10 வான்கொள் தூவல் வளிதர உண்கும்; எம்மொடு வருதல் வல்லையோ மற்று எனக் கொன்ஒன்று வினவினர் மன்னே - தோழி\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 09:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/it-raids-continue-at-30-premises-of-g-parameshwara-365307.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-17T20:42:07Z", "digest": "sha1:WUNMCDDSLFW5KYPORLOR33A7Q7BGMQ7D", "length": 16095, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "ப.சி, சிவக்குமார்... அடுத்த குறி பரமேஸ்வரா... 2-வது நாளாக கர்நாடகாவில் இன்றும் வருமானவரி சோதனை | IT Raids continue at 30 premises of G Parameshwara - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nப.சி, சிவக்குமார்... அடுத்த குறி பரமேஸ்வரா... 2-வது நாளாக கர்நாடகாவில் இன்றும் வருமானவரி சோதனை\nபெங்களூரு: கர்நாடகா முன்னாள் துணை முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பரமேஸ்வராவுக்கு சொந்தமான வீடு, கல்லூரி உள்ளிட்ட 30 இடங்களில் 2-வது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இச்சோதனைக��ில் இதுவரை கணக்கில் வராத ரூ4 கோடி ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கர்நாடகா மூத்த காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதற்போது கர்நாடகாவின் மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான பரமேஸ்வராவுக்கு வருமான வரித்துறை குறி வைத்திருக்கிறது. பரமேஸ்வராவின் அறக்கட்டளை நிர்வகித்து வரும் மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட 30 இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\n4 லட்சத்து 50 ஆயிரம் பேரின் உயிருக்கு ஆபத்து.. சிரியாவில் துருக்கி தொடர் தாக்குதல்.. மீண்டும் போர்\nஇன்றும் இந்த சோதனைகள் 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை கணக்கில் வராத ரூ4 கோடி ரொக்கத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமது போதையில் விபரீதம்.. நீரில் மூழ்கும் வரை வேடிக்கை பார்த்து வீடியோ எடுத்த நண்பர்கள்.. ஷாக் வீடியோ\nஆம்னஸ்டி இண்டர்நேஷனலின் பெங்களூரு அலுவலகத்தில் சிபிஐ சோதனை\nExclusive: குடும்பத்திற்குள்ளே நில மோசடி.. விஜி பன்னீர்தாஸ் மகன்கள் மீது கர்நாடக காவல்துறை எப்.ஐ.ஆர்\nமருமகள் முன்பு அநாகரீகம்.. அசிங்கமாக நடந்து கொண்ட மாமனார்.. அநியாயமாக பறி போன உயிர்\nபாஜகவில் ஐக்கியமான தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தேர்தலில் களமிறக்கும் அமித் ஷா.. லிஸ்ட் வெளியானது\nநாடு திரும்பும் இந்தியர்களுக்காக.. பெங்களூரு விமான நிலையத்தில் வரப்போகுது பயோமெட்ரிக் வசதி\nவலுவான கால்கள்.. கடினமான சூழலிலும் தரையிறங்கும் திறன் கொண்ட லேண்டர்.. இதுதான் சந்திரயான் 3- இஸ்ரோ\nகாவிரிக்கு பிறகு நமது பெரிய ஆறு தென்பெண்ணைதான்.. குறுக்கே கர்நாடகா அணை.. இனி தமிழக நிலை\nதகுதி நீக்க எம்எல்ஏக்கள் 16 பேரை சேர்த்துக்கொண்ட பாஜக.. ஒருத்தரை மட்டும் சேர்க்கவில்லை\n17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு.. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எடியூரப்பா வரவேற்பு\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தாலும் வந்தது.. மோடி, அமித்ஷாவுக்கு, குமாரசாமி வைத்த அதிரடி கோரிக்கை\nஹிஸ்டரி சரியில்லையே.. 15 முன்னாள் எம்எல்ஏக்களுக்கு காத்திருக்கும் கெட்ட நேரம்.. பாஜக தப்புமா\nஅப்பாடா தீர்ப்பு வந்தது.. பாஜகவுக்கு பாய்ந்து வரும் 17 தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. நாளையே இணைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/11012211/Flooding-on-the-way-to-the-temple-Prohibited-to-go.vpf", "date_download": "2019-11-17T21:37:43Z", "digest": "sha1:5OCCZVH4N26WVOAGGFYNZYXWUJ37KWKS", "length": 14530, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Flooding on the way to the temple: Prohibited to go to Chaturagiri hill || கோவிலுக்கு செல்லும் பாதையில் வெள்ளப்பெருக்கு: சதுரகிரி மலைக்கு செல்ல தடை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇலங்கை அதிபர் தேர்தல்: பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nகோவிலுக்கு செல்லும் பாதையில் வெள்ளப்பெருக்கு: சதுரகிரி மலைக்கு செல்ல தடை + \"||\" + Flooding on the way to the temple: Prohibited to go to Chaturagiri hill\nகோவிலுக்கு செல்லும் பாதையில் வெள்ளப்பெருக்கு: சதுரகிரி மலைக்கு செல்ல தடை\nகோவிலுக்கு செல்லும் பாதையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.\nவிருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நாட்களில் மட்டுமே கோவிலுக்கு செல்ல வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வந்தனர்.\nஇந்தநிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென பெய்த கனமழை காரணமாக கோவிலுக்கு செல்லும் பாதையில் உள்ள மாங்கனி ஓடை, சங்கிலிப்பாறை, வழுக்குப்பாறை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சாமி தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கி வந்த 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சங்கிலிப்பாறை ஓடையை கடக்க முடியாமல் சிக்கி தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், அவர்களை பத்திரமாக மீட்டனர். மேலும் கோவிலுக்க��� சென்ற 200-க்கும் மேற்பட்டோர் கோவிலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அதன்பின்னர், ஓடைகளில் நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து பக்தர்களை மீட்புக்குழுவினர் பத்திரமாக கீழே அழைத்து வந்தனர்.\nஓடைகளில் நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் பக்தர்களுக்கு கோவிலுக்குள் செல்ல தடைவிதித்து சிவகாசி உதவி கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், தற்போது ஓடைகளில் வெள்ளப்பெருக்கு இருப்பதால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலைக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னர் மலைப்பாதை வழியாக கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்றார்.\nஇதற்கிடையே நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வந்தனர். பாதுகாப்பு கருதி அவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.\n1. 2 விமானிகளுக்கு 3 மாதம் தடை\nசென்னை விமான நிலைய கட்டுப்பாட்டாளர் உத்தரவுக்கு செவிசாய்க்காத காரணத்தால் 2 விமானிகளுக்கு 3 மாதம் தடை விதிக்கப்பட்டது.\n2. வெளிநாட்டு நன்கொடை பெற தடை: 1,807 தொண்டு நிறுவனங்களின் பதிவு ரத்து - மத்திய அரசு நடவடிக்கை\nவெளிநாட்டு நன்கொடை பெற தடை விதித்து 1,807 தொண்டு நிறுவனங்களின் பதிவினை ரத்து செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.\n3. நவராத்திரி விழா; காஷ்மீரின் வைஷ்ணோ தேவி ஆலயத்திற்கு 3.64 லட்சம் பக்தர்கள் வருகை\nநவராத்திரி விழாவை முன்னிட்டு காஷ்மீரின் வைஷ்ணோ தேவி ஆலயத்திற்கு 3.64 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.\n4. ஆரே காலனியில் மரங்கள் வெட்ட சுப்ரீம் கோர்ட்டு தடை விதிப்பு\nஆரே காலனியில் மரங்கள் வெட்ட சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.\n5. இ-சிகரெட் ஏற்றுமதிக்கு தடை வர்த்தக அமைச்சகம் உத்தரவு\nஇ-சிகரெட் ஏற்றுமதிக்கு தடை விதிப்பதாக வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு, மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொல்ல முயற்சி - பரோட்டா மாஸ்டர் கைது\n2. சமயபுரம் அருகே, தொழிலதிபர் எரித்துக்கொலை: அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் கைது\n3. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உள்பட, என்ஜினீயரிங் மாணவர்கள் 4 பேர் ரெயில் மோதி பலி\n4. பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி 2 மாணவர்கள் பலி மற்றொருவர் கவலைக்கிடம்\n5. போலியாக கையெழுத்திட்டு ஏ.டி.எம். கார்டு உருவாக்கி இறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/06/blog-post_871.html", "date_download": "2019-11-17T20:58:21Z", "digest": "sha1:BD2YKKFT2JHQNLF7VNZOGUQSDLX7BLON", "length": 6081, "nlines": 40, "source_domain": "www.madawalaenews.com", "title": "மினுவாங்கொடையில் முஸ்லிம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nமினுவாங்கொடையில் முஸ்லிம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nமினு­வாங்­கொடை, கல்­லொ­ழுவை பிர­தே­சத்தில் முஸ்லிம் பெண் ஒருவர் மீது தாக்­குதல்\nநடத்­தப்­பட்­டுள்ள சம்­பவம் ஒன்று நேற்று முன்­தினம் இடம்­பெற்­றுள்­ளது.\nஇது பற்றி மேலும் தெரிய வரு­வ­தா­வது,\nகொழும்பு அப்­பிள்­வத்­தையை சேர்ந்த பெண் ஒருவர் கல்­லொ­ழு­வையில் வசிக்கும் தனது மக­ளது வீட்­டுக்கு வருகை தந்­துள்ளார். பின்னர் திங்கட் கிழமை காலை அங்­கி­ருந்து கொழும்பு செல்­வ­தற்­காக மினு­வாங்­கொடை நக­ரத்தை நோக்கி நடந்து வந்­துள்ளார். இதன்­போது அவரை நெருங்கி வந்த முச்­சக்­கர வண்­டியில் இருந்த இருவர் அவரை வழிமறித்து, அவ­ரது முந்­தா­னையைப் பிடித்து இழுத்து அவ­ரது கழுத்தில் கட்­டி­விட்டு முச்­சக்­கர வண்­டியைச் செலுத்தி அப் பெண்ணை வீதியில் இழுத்துச் சென்­றுள்­ளனர்.\nதனால் உடல் முழு­வதும் காயங்­க­ளுக்­குள்­ளான அப் பெண் கூக்­கு­ர­லிட்­ட­துடன் ஒரு­வாறு முந்­தா­னை­யி­லி­ருந்து விடு­பட்டு அவர்­க­ளி­ட­மி­ருந்து தப்­பி­யுள்ளார். இத­னை­ய­டுத்து அவ்­வி­டத்­துக்கு வந்த மற்­றொரு முச்­சக்­கர வண்­டியின் உத­வி­யுடன��� அவர் மீண்டும் தனது மகளின் வீட்­டுக்குச் சென்­றுள்ளார்.\nகுறித்த பெண்­மணி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்­றுள்­ள­துடன் மினு­வாங்­கொடை பொலிஸ் நிலை­யத்­திலும் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இச் சம்­பவம் தொடர்பில் சி.சி.ரி.வி. பதி­வு­களின் உத­வி­யுடன் விசா­ர­ணை­களை முன்னெடுத்துள்ளதாகவும் சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மினுவாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nமினுவாங்கொடையில் முஸ்லிம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் Reviewed by Madawala News on June 26, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nமகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல் .\nதோல்வியை அடுத்து சஜித் பிரேமதாசா ராஜினாமா செய்தார்.\nஅடுத்த பொதுத் தேர்தல் தொடர்பில் தீர்மானம்.. சிறப்பு அறிக்கை வெளியிட்டார் ரணில்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுப்பியுள்ள செய்தி.\nஉரிமையை விட உணர்வுக்கு மதிப்பளித்ததின் விளைவை இனியாவது இந்த சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.\nBreaking News .. 1.4 மில்லியன் வாக்குகள் கோத்தாபய ராஜபக்‌ஷ முன்னிலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.narendramodi.in/ta/text-of-pm-s-address-at-the-economic-times-global-business-summit--543650", "date_download": "2019-11-17T20:20:49Z", "digest": "sha1:KPVN4HBUFAL4RE5YATGO224TXQSR7CDL", "length": 63274, "nlines": 381, "source_domain": "www.narendramodi.in", "title": "த எகனாமிக் டைம்ஸ் சார்பில் நடைபெற்ற உலகளாவிய வர்த்தக உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை", "raw_content": "\nத எகனாமிக் டைம்ஸ் சார்பில் நடைபெற்ற உலகளாவிய வர்த்தக உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை\nத எகனாமிக் டைம்ஸ் சார்பில் நடைபெற்ற உலகளாவிய வர்த்தக உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை\nதிரு. வினீத் ஜெயின் அவர்களே,\nஇந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வந்திருக்கும் மரியாதைக்குரியவிருந்தினர்களே,\nஉங்கள் அனைவருக்கும் எனது காலை வணக்கங்கள்.\nஉங்கள் அனைவரையும் உலகளாவிய வர்த்தக உச்சிமாநாட்டில் மீண்டும்ஒருமுறை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.\nவர்த்தக உச்சிமாநாட்டிற்கான உங்களின் மையக் கருத்தின் முதல் வார்த்தையாகசமூகம் என்பதை தேர்ந்தெடுத்தமைக்காக உங்கள் அனைவரையும் முதலில்பாராட்ட விழைகிறேன்.\nஇங்கே கூடியிருப்பவர்கள் வளர்ச்சியை எப்படி நீடித்திருக்கச் செய்வது என்ற சவால்குறித்து விவாதிக்க இருக்கிறார்கள். உங்கள் மையக்கருத்தின் இரண்டாவதுவார்த்தையாக அது இருப்பது கண்டும் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.\nஇந்த உச்சிமாநாட்டின் மையக் கருத்தின் மூன்றாவது வார்த்தையாக அமைந்துள்ளஅளவிடல் பற்றி நீங்கள் விவாதிக்க இருப்பதும் அதனூடே இந்தியாவிற்கானதீர்வுகளைப் பற்றி விவாதிக்க இருப்பதும் எனக்கு நம்பிக்கையையும் மனஉறுதியையும் வழங்குகிறது.\n2013-ம் ஆண்டின் இரண்டாவது பகுதியிலும் 2014-ம் ஆண்டின் முதல் பகுதியிலும்நமது நாடு சந்தித்து வந்த சவால்கள் குறித்து இங்கே கூடியிருக்கின்ற உங்களை விடஅதிகமாக யார் அறிந்திருக்கப் போகிறார்கள்\nஅப்போது வேகமாக உயர்ந்து கொண்டிருந்த பணவீக்கமானது ஒவ்வொருகுடும்பத்தின் முதுகெலும்பையும் முறித்துக் கொண்டிருந்தது.\nஅதிகரித்துக் கொண்டிருந்த நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் அதிகமானஅளவிலான நிதிப் பற்றாக்குறையும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தின்நிலைத்தன்மையையே அச்சுறுத்திக் கொண்டிருந்தது.\nஇந்த அளவீடுகள் அனைத்துமே இருண்டதொரு எதிர்காலத்தையே சுட்டிக் காட்டிவந்தன.\nஒட்டுமொத்தத்தில் ஸ்தம்பித்துப் போன கொள்கையையே நாடு எதிர்நோக்கிக்கொண்டிருந்தது.\nபொருளாதாரம் அது எட்டுவதற்குத் திறன் பெற்ற அளவை எட்டுவதிலிருந்து இவைஅனைத்தும் தடுத்துக் கொண்டிருந்தன.\nஐந்து நாடுகளின் கூட்டணியில் மிகவும் மெலிந்துபோயிருந்த இந்த உறுப்பு நாட்டின்நிலை குறித்து உலக அளவிலான நம் சகோதர நாடுகள் கவலையில் ஆழ்ந்தன.\nஅப்போது நிலவி வந்த சூழலுக்கு முற்றிலும் சரணாகதி அடைந்து விடும் போக்கேநிலவி வந்தது.\nஇத்தகையதொரு பின்னணியில்தான் எமது அரசு மக்களுக்குச் சேவைசெய்வதற்காக ஆட்சிக்கு வந்தது. இதில் ஏற்பட்ட மாற்றத்தை இன்று மிகத்தெளிவாகவே உணர முடியும்.\n2014-ம் ஆண்டிற்குப் பிறகு தயக்கங்களின் இடத்தை நம்பிக்கை பிடித்துக்கொண்டது.\nஇடையூறுகளின் இடத்தை சுயநம்பிக்கை பிடித்துக் கொண்டது.\nபிரச்சனைகளின் இடத்தை முன்முயற்சிகள் பிடித்துக் கொண்டன.\n2014-ம் ஆண்டிலிருந்தே சர்வதேச அளவிலான தரவீடுகள், அளவீடுகள் ஆகியஅனைத்திலும் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியிருந்தது.\nஇந்தியா எத��தகைய மாற்றத்தை அடைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டுவதாக இதுஇருப்பதோடு, இந்தியாவைப் பற்றிய உலகத்தின் கண்ணோட்டம்மாறிவருவதையும் இது சுட்டிக் காட்டியது.\nஇத்தகைய துரிதமான மேம்பாட்டை பாராட்ட இயலாத சிலரும் இருக்கின்றனர்என்பதையும் நான் அறிவேன்.\nஇத்தகைய தரவீடுகள் காகிதத்தில் மட்டுமே உள்ளன; நடைமுறையில் எவ்விதமாற்றமும் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.\nஇது உண்மைக்குப் புறம்பானது என்றே நான் கருதுகிறேன்.\nபெரும்பாலும் இத்தகைய தரவீடுகள் மிகவும் பின் தங்கிய அறிகுறிகள்தான்.\nமுதலில் களத்தில் மாற்றம் ஏற்படுகிறது; எனினும் குறிப்பிட்ட காலஇடைவெளிக்குப் பின்பே அது பிரதிபலிக்கிறது.\nஉதாரணமாக வர்த்தகம் செய்வதை எளிதாக்குவது குறித்த தரவீடுகளையேஎடுத்துக் கொள்வோம்.\nகடந்த நான்கு ஆண்டுகளில் நமது தரவரிசையானது 142-ம் இடத்திலிருந்துவரலாற்றுச் சிறப்பு மிக்க வகையில் 77வது இடத்தை எட்டியுள்ளது.\nஎனினும் களத்தில் மாற்றம் ஏற்பட்ட பிறகே இந்த தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டது.\nபுதிய தொழில்களை தொடங்குவதற்கான கட்டுமான அனுமதிகள் இப்போதுமிகவும் வேகமாக கிடைக்கின்றன; அதைப் போலவேதான் மின்சார வசதி மற்றும்இதர அனுமதிகளும் கூட விரைவில் கிடைக்கிறது.\nசிறிய வர்த்தகர்களைப் பொறுத்தவரையிலும் கூட, விதிகளுக்கு ஏற்ப நடந்துகொள்வது என்பது எளிதாகி வருகிறது.\nஇப்போது ஆண்டுக்கு ரூ. 40 லட்சம் வரையில் வர்த்தகம் செய்யும் எந்தவொருவியாபார நிறுவனமும் ஜிஎஸ்டி ஏற்பாட்டில் பதிவு செய்யத் தேவையில்லை.\nரூ. 60 லட்சம் வரையில் ஆண்டுக்கு வியாபாரம் செய்யும் நிறுவனம் எந்தவிதவருமான வரியையும் இப்போது கட்ட வேண்டியதில்லை.\nரூ. 1.5 கோடி வரையில் வர்த்தகம் செய்யும் எந்தவொரு வியாபார நிறுவனமும் மிகக்குறைந்த வரி விகிதத்துடன் கூட்டுத் திட்டத்தில் பங்குபெறுவதற்குத் தகுதிபெறுகிறது.\nஅதைப் போலவே, உலக பயணம் மற்றும் சுற்றுலாவிற்கான போட்டித் திறன்குறித்த அட்டவணையில் 2013-ம் ஆண்டில் 65 ஆக இருந்த இந்தியாவின்தரவரிசையானது 2017-ம் ஆண்டில் 40 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்தியாவிற்கு வந்து சேரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கைகிட்டத்தட்ட 45 சதவீதம் அதிகரித்துள்ளது; அனுமதி பெற்ற ஓட்டல்களின்எண்ணிக்கையும் ஐம்பது சதவீதம் அதிகரித்துள்ளது. அதைப் போலவே 2013க்கும்2017க்கும் இடைப்பட்ட காலத்தில் சுற்றுலாவின் மூலமாகப் பெறப்பட்ட அந்நியச்செலாவணியின் எண்ணிக்கையும் 50 சதவீதம் அதிகரித்துள்ளது.\nஅதைப்போலவே புதிய கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய அட்டவணையில்இந்தியாவின் தரவரசையானது 2014-ல் 76ஆக இருந்தது 2018-ல் 57 ஆகஉயர்ந்துள்ளது.\nபுதிய கண்டுபிடிப்புகளுக்கான இந்த உந்துதல் மிகத் தெளிவாகவே தென்படுகிறது.\nபதிவு செய்யப்பட்ட காப்புரிமை மற்றும் ட்ரேட் மார்க் ஆகியவற்றின்எண்ணிக்கையும் கூட பெருமளவிற்கு அதிகரித்துள்ளது.\nபுதிய வகைப்பட்ட ஆட்சிமுறையின் விளைவாகவே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதுஎன்பதோடு கவனத்தைக் கவரத் தக்க வழிகளில் இது பெரும்பாலான நேரங்களில்தென்படுகிறது.\n2014-ம் ஆண்டிலிருந்து நிலைமைகள் எவ்வாறு மாறியுள்ளன என்பது குறித்து இதுபோன்ற கவனத்தைக் கவரத்தக்க உதாரணத்தை உங்களுக்குத் தெரிவிக்கவும்நான் விரும்புகிறேன்.\nநாம் இப்போது பல்வேறு வகையான போட்டிகளை எதிர்கொண்டு வருகிறோம்.\nஇந்தியா நூறு சதவீத தூய்மையை எட்டுமா அல்லது இந்தியாவின் நூறு சதவீதப்பகுதிகளும் மின்சார மயமாவதை எட்டுமா அல்லது இந்தியாவின் நூறு சதவீதப்பகுதிகளும் மின்சார மயமாவதை எட்டுமா என்பதில் இன்று ஒரு போட்டிநடைபெற்று வருகிறது.\nஅனைத்து குடியிருப்புகளும் சாலைகளால் முதலில் இணைக்கப்படுமா அல்லதுஅனைத்து குடும்பங்களுக்கும் சமையல் எரிவாயு முதலில் கிடைக்குமா அல்லதுஅனைத்து குடும்பங்களுக்கும் சமையல் எரிவாயு முதலில் கிடைக்குமா என்றபோட்டியும் இப்போது நடைபெற்று வருகிறது.\nஎந்த மாநிலம் அதிகமான முதலீட்டைப் பெறும்\nஎந்த மாநிலம் ஏழைகளுக்கான வீடுகளை விரைவாக கட்டித் தருகிறது என்பதில்போட்டி இருந்து வருகிறது.\nஆர்வமிக்க எந்த மாவட்டம் துரிதமாக வளர்கிறது என்பதற்கான போட்டி இப்போதுநடைபெற்று வருகிறது.\n2014க்கும் முன்பும் கூட போட்டியைப் பற்றி நாம் கேள்விப்பட்டோம். ஆனால் அதுமுற்றிலும் மாறுபட்ட வகையிலானது.\nஅது அமைச்சகங்களுக்கு இடையிலான, தனிநபர்களுக்கு இடையிலான போட்டி;ஊழல் பற்றிய போட்டி; தாமதங்கள் பற்றிய போட்டி;\nயாரால் அதிகமான அளவிற்கு ஊழல் செய்ய முடியும் என்பதற்கான போட்டிஇருந்தது. யார் வேகமாக ஊழல் செய்யமுடியும் என்பதற்கான போட்டி இருந்தது.ஊழலில் புதிய கண்டுபிடிப்புகளை யாரால் செய்ய முடியும��� என்பதற்கான போட்டிஇருந்தது.\n எது அதிகமான பணத்தைப் பெற்றுத்தரும் என்பதற்கான போட்டி இருந்தது.\n எதுஅதிகமான பணத்தைப் பெற்றுத் தரும் என்பதிலும் போட்டி இருந்தது.\nஇவை அனைத்தையும் நாம் பார்த்தோம். இந்தப் போட்டியில் ஈடுபட்ட முக்கியநபர்கள் யார் என்பதும் நமக்குத் தெரியும்.\nஎந்த வகையான போட்டியை நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை உங்கள் முடிவுக்கேவிட்டு விடுகிறேன்.\nகடந்த பல பத்தாண்டுகளாகவே, குறிப்பிட்ட சில விஷயங்கள் இந்தியாவில்நடைபெறவே முடியாது என்ற கருத்தே நிலவி வந்துள்ளது.\n2014-ம் ஆண்டிலிருந்து நமது நாடு அடைந்துள்ள முன்னேற்றம் 130 கோடிஇந்தியர்களால் முடியாத எதுவுமில்லை என்ற நம்பிக்கையையே எனக்குகொடுத்துள்ளது.\nதூய்மையானதொரு இந்தியாவை உருவாக்குவது இயலாத ஒன்று என்றுகூறப்பட்டது; ஆனால் இந்திய மக்கள் அதை முடியும் என்று நிரூபித்துள்ளனர்.\nஇந்தியாவில் ஊழலற்ற ஓர் ஆட்சியை உருவாக்க முடியாது என்று கூறி வந்துள்ளனர்;ஆனால் இந்திய மக்கள் அதை முடியும் என்று நிரூபித்துள்ளனர்.\nஇந்திய மக்களுக்கு சென்று சேர வேண்டியதை வழங்கும் செயல்முறையில் இருந்துஊழலை அகற்றுவதென்பது இயலாத ஒன்று என்று கூறி வந்துள்ளனர்; ஆனால்இந்திய மக்கள் அதை முடியும் என்று நிரூபித்துள்ளனர்.\nதொழில்நுட்பத்தின் பயனை ஏழைகளுக்கு உதவும் வகையில் மாற்றி அமைக்கமுடியாது என்று கூறி வந்துள்ளனர்; ஆனால் இந்திய மக்கள் அதை முடியும் என்றுநிரூபித்துள்ளனர்.\nகொள்கை உருவாக்கத்தில் சுயவிருப்பத்தையும் எதேச்சாதிகாரப் போக்கையும்அகற்றுவதென்பது இயலாத ஒன்று என்றே கூறி வந்துள்ளனர்; ஆனால் இந்தியமக்கள் அதை முடியும் என்று நிரூபித்துள்ளனர்.\nஇந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வது இயலாத ஒன்றுஎன்றே கூறி வந்துள்ளனர்; ஆனால் இந்திய மக்கள் அதை முடியும் என்றுநிரூபித்துள்ளனர்.\nஇந்தியா ஒரே நேரத்தில் வளர்ச்சிக்கு ஆதரவான, ஏழைகளுக்கு ஆதரவானபாதையில் நடைபோட முடியாது என்றே கூறி வந்துள்ளனர்; ஆனால் இந்திய மக்கள்அதை முடியும் என்று நிரூபித்துள்ளனர்.\nவளர்ந்து வரும் ஒரு பொருளாதாரம் பணவீக்கம் என்ற பிரச்சனையைஎதிர்கொள்ளாமல் நீண்ட காலத்திற்கு அதிக விகிதத்தில் வளர்ச்சியை எதிர்நோக்கமுடியாது என்ற கொள்கை அல்லது கருத்தோட்டம் இருப்பதாக என்னிடம��கூறப்பட்டது.\nதாராளமயமாக்கல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அதாவது 1991-ம்ஆண்டிற்குப் பிறகு வந்த அனைத்து அரசுகளுமே குறுகிய கால வளர்ச்சிக்குப் பிறகுபொருளாதாரம் ‘அதிக சூடாவது’ என்று நிபுணர்கள் பலரும் கூறுகின்ற இந்தப்பிரச்சனையை எதிர்கொண்டு வந்தன.\nஇதன்விளைவாக நீடித்து வருகின்ற அதிக அளவிலான வளர்ச்சி விகிதம் நம்நாட்டில் இருக்கவே இல்லை.\n1991க்கும் 1996க்கும் இடைப்பட்ட காலத்தில் நம் நாட்டில் ஓர் அரசு இருந்ததை உங்களால் நினைவு கூர முடியும். அப்போது சராசரி வளர்ச்சி விகிதம் என்பது ஐந்துசதவீதமாக இருந்தது; ஆனால் சராசரி பணவீக்கம் என்பது பத்து சதவீதத்திற்கும்அதிகமானதாகவே இருந்தது.\nஎங்கள் அரசுக்கு முன்னால் 2009 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்த அரசின்காலத்தில் சராசரி வளர்ச்சி விகிதம் என்பது ஆறரை சதவீதமாக இருந்தது; எனினும்சராசரி பணவீக்கம் என்பது மீண்டும் இரட்டை இலக்கமாகவே இருந்தது.\n2014க்கும் 2019க்கும் இடைப்பட்ட காலத்தில் நமது நாடு ஏழு புள்ளி நான்கு சதவீதவளர்ச்சி விகிதம் கொண்டதாகவும், அதே நேரத்தில் பணவீக்கமானது நான்கரைசதவீதமாக மட்டுமே இருந்தது.\nதாராளமயமாக்கல் கொள்கை நமது நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு வந்தஎந்தவொரு அரசின் காலத்திலும் மிக அதிகமான சராசரி வளர்ச்சி விகிதம் மற்றும்நாடு சந்தித்த மிகக் குறைவான சராசரி பணவீக்கம் என்பது இதுவே ஆகும்.\nஇத்தகைய மாற்றங்கள், சீர்திருத்தங்களின் மூலம் நமது பொருளாதாரம் நகர்ந்துசெல்லும் வழியில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.\nஅதன் நிதியாதாரங்களின் எண்ணிக்கையை இந்தியப் பொருளாதாரம்விரிவுபடுத்தியுள்ளது.\nமுதலீட்டுத் தேவைகளுக்கு அது இப்போதெல்லாம் வங்கிக் கடன்களை மட்டுமேநம்பியிருப்பதில்லை.\nஉதாரணமாக மூலதனச் சந்தையிலிருந்து எழுப்பப்படும் நிதியையே எடுத்துக்கொள்ளுங்கள்.\nஇந்த அரசு ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளில், அதாவது 2011-12லிருந்து 2013-14 வரையிலான காலத்தில் பங்குகளின் மூலம் திரட்டப்பட்ட சராசரிநிதி என்பது ஆண்டுக்கு ரூ. 14,000 கோடி ஆகும்.\nகடந்த நான்கு ஆண்டுகளில் இது சராசரியாக ஆண்டுக்கு ரூ. 43,000 கோடி ஆகும்.அதாவது கிட்டத்தட்ட மூன்று மடங்கு.\n2011 முதல் 2014 வரை மாற்று முதலீட்டு நிதியின் மூலம் திரட்டப்பட்ட மொத்ததொகை ரூ. 4,000 கோடிக்கும் குறைவான���ே ஆகும்.\nபொருளாதாரத்திற்கு நிதி வழங்கும் இந்த ஆதாரத்தை மேம்படுத்த எமது அரசுபல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.\nஅதன் விளைவுகளை உங்களால் பார்க்கவும் முடியும்:\n2014 முதல் 2018 வரையிலான நான்கு ஆண்டுக் காலத்தில் மாற்று முதலீட்டுநிதிகளின் மூலம் பெறப்பட்ட மொத்த தொகை ரூ. 81,000 கோடிக்கும் அதிகமாகும்.\nஅதாவது முந்தைய காலப்பகுதியை விட இருபது மடங்கு இந்த முதலீடுஅதிகரித்துள்ளது.\nஅதைப் போலவே பெருநிறுவன பத்திரங்களில் தனியார் முதலீட்டை உதாரணமாகஎடுத்துக் கொள்வோம்.\n2011 முதல் 2014 வரையில் இதன் மூலம் திரட்டப்பட்ட சராசரி தொகை என்பதுசுமார் ரூ. 3 லட்சம் கோடி அல்லது 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nஆனால் இப்போது கடந்த நான்கு ஆண்டு காலத்தில் இது சராசரியாக ரூ. 5.25 லட்சம்கோடியாக அல்லது 75 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.\nஇது கிட்டத்தட்ட 75 சதவீத அதிகரிப்பாகும்.\nஇவை அனைத்துமே இந்தியப் பொருளாதாரத்தின் மீது வைக்கப்படும்நம்பிக்கைக்கான உதாரணங்களே ஆகும்.\nஇன்று உள்நாட்டில் உள்ள முதலீட்டாளர்கள் மட்டுமல்ல; உலகம் முழுவதிலுமிருந்துவந்துள்ள முதலீட்டாளர்களும் இந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர்.\nஇந்தியாவின் மீதான இந்த நம்பிக்கை தொடர்கிறது; தேர்தலுக்கு முந்தையஆண்டுகளில் நிலவும் போக்குகள் அனைத்தையும் உடைத்தெறிவதாகவும் அதுஉள்ளது.\nகடந்த நான்கு ஆண்டுகளில் நமது நாட்டில் வந்தடைந்த நேரடி அந்நிய முதலீட்டின்அளவு எனது 2014க்கு முந்தைய ஏழு ஆண்டுகளில் பெறப்பட்ட தொகைக்குகிட்டத்தட்ட சமமானதாகும்.\nஇத்தகைய சாதனைகள் அனைத்தையும் எட்டுவதற்கு இந்தியாவிற்குமாற்றத்திற்கான சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.\nஇவற்றில் ஒரு சிலவற்றை மட்டும் குறிப்பிட வேண்டுமெனில் திவால் விதிமுறைகள்,ஜிஎஸ்டி, கட்டுமானத் தொழிலுக்கான சட்டம் போன்றவற்றின் மூலம் அடுத்த பலபத்தாண்டுகளுக்கு நமது பொருளாதாரம் அதிகமான வளர்ச்சி விகிதத்தைஅடைவதற்கான வலுவான அடித்தளம் போடப்பட்டுள்ளது.\nகடன் வாங்கியவர்கள் நிதி மற்றும் செயல்முறை கடன் வழங்குவோருக்கு ரூ. 3லட்சம் கோடி அல்லது 40 பில்லியன் அமெரிக்க டாலர்களை திருப்பி அளிப்ப்பார்கள்என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு யார்தான் நம்பி இருப்பார்கள்\nதொழில்நொடிப்பு மற்றும் திவால் குறித்த விதிமுறைகளின் தாக்கமே இது.\nமேலும் திறமையான வகையில் நிதியாதாரங்களை ஒதுக்கீடு செய்ய இதுநாட்டிற்கு உதவிகரமாக அமையும்.\nகடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்படாத, நமது நாட்டுப்பொருளாதாரத்திற்கான பழுதுபார்க்கும் வேலையை நாங்கள் மேற்கொண்டபோது“மெதுவாகச் செல்லவும் வேலை நடந்து கொண்டிருக்கிறது” என்ற எச்சரிக்கைபலகையை வைக்கக் கூடாது என்றும் நாங்கள் முடிவு செய்தோம்.\nசமூகத்தின் பெரும்பகுதியினரின் நலனுக்கான வேலைக்கு எவ்வித தடையையும்ஏற்படுத்தாமலேயே இந்த சீர்திருத்தங்கள் அனைத்துமே அமலாக்கப்பட்டன.\nபேரார்வம் கொண்ட 130 கோடி பேரை உடைய நாடாக இந்தியா விளங்குகிறது.எனவே வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றுக்கு ஒரே ஒரு பார்வை மட்டுமேஎப்போதும் இருக்க முடியாது.\nஅவர்களின் பொருளாதார அந்தஸ்து, அவர்களின் சாதி, இனம், மொழி, மதம்ஆகியவற்றை பொருட்படுத்தாமல் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் சேவைசெய்வதாகவே புதிய இந்தியாவிற்கான நமது தொலைநோக்கு அமைகிறது.\n130 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்புகளையும் கனவுகளையும் நிறைவேற்றக்கூடிய புதியதொரு இந்தியாவை உருவாக்கவே நாங்கள் கடுமையாக உழைத்துவருகிறோம்.\nகடந்த காலத்தின் பிரச்சனைகளை தீர்க்கும் அதே நேரத்தில் எதிர்காலத்தின்சவால்களையும் எதிர்கொள்வதும் புதிய இந்தியாவிற்கான எமதுதொலைநோக்கில் அடங்கியுள்ளது.\nஎனவே, இன்று இந்தியா அதன் அதிவேகமான ரயிலை உருவாக்கும் அதே நேரத்தில்ஆளில்லா ரயில்வே பாதையை கடக்கும் பகுதிகளையும் அது முற்றிலுமாக அகற்றிவிடுகிறது.\nஇன்று இந்தியா துரிதமான வேகத்தில் அதன் ஐஐடிகளையும் எய்ம்ஸ்மருத்துவமனைகளையும் உருவாக்கும் அதே நேரத்தில் நாடு முழுவதிலும் உள்ளபள்ளிகள் அனைத்திலும் கழிப்பறைகளை அது உருவாக்கியுள்ளது.\nஇன்று இந்தியா நாடு முழுவதிலும் 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கி வரும் அதேநேரத்தில் பேரார்வம் மிக்க 100 மாவட்டங்கள் துரிதமான முன்னேற்றம்பெறுவதையும் உறுதிப்படுத்தி வருகிறது.\nஇன்று இந்தியா மின்சாரத்தை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியுள்ள அதேநேரத்தில் நாடு விடுதலை பெற்ற காலத்தில் இருந்தே இருளில் மூழ்கிக் கிடந்தகோடிக்கணக்கான குடும்பங்கள் மின்சார வசதி பெறுவதையும்உறுதிப்படுத்தியுள்ளது.\nஇன்று இந்தியா செவ்வாய் கிரகத்தில் சென்று இறங்கும் இலக்கை வகுத்துள்ள அதேநேரத்தில் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு இந்தியனின் தலைக்கு மேலும் ஒரு கூரைஇருப்பதை உறுதி செய்ய முனைந்துள்ளது.\nஇன்று இந்தியா உலகப் பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாகமாறியுள்ள அதே நேரத்தில் துரிதமான வேகத்தில் வறுமையை அகற்றுவதிலும் அதுஈடுபட்டு வருகிறது.\n‘ஏ –பி –சி மனப்போக்கு’ என்பதிலிருந்து நாம் விலகியுள்ளோம். அதாவதுஎந்தவொரு பிரச்சனையையும் தவிர்ப்பது, ஆழப் புதைப்பது, அதைக் குழப்புவதுஎன்பதுதான் அந்த மனப்போக்கு.\nஒரு பிரச்சனையை தவிர்ப்பதற்கு பதிலாக, நாங்கள் அதை எதிர்கொள்கிறோம்.\nஅதை குழிதோண்டிப் புதைப்பதற்குப் பதிலாக, அதை வெளியே எடுத்துமக்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.\nஇந்த அமைப்பை குழப்பத்தில் ஆழ்த்துவதற்குப் பதிலாக ஒரு தீர்வை கண்டுபிடிக்கமுடியும் என்பதையும் நாங்கள் எடுத்துக் காட்டியிருக்கிறோம்.\nஇதுதான் சமூகத் துறையில் மேலும் பல சாதகமான தலையீடுகளை மேற்கொள்ளஎங்களுக்கு மேலும் நம்பிக்கை ஊட்டியது.\nஆண்டுக்கு ரூ. 6,000 வழங்கி பாதுகாப்பதன் மூலம் 12 கோடி சிறு, நடுத்தரவிவசாயிகளை நாங்கள் எட்டியுள்ளோம். இது அடுத்த பத்து ஆண்டுகளில் நமதுவிவசாயிகளிடம் ரூ. 7.5 லட்சம் கோடியை அல்லது 100 பில்லியன் அமெரிக்கடாலர்களை கொண்டு சேர்க்கும்.\nமுறை சாரா துறையைச் சேர்ந்த கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கானஓய்வூதியத் திட்டம் ஒன்றையும் நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம்.\nஇந்த அரசின் வளர்ச்சிக்கான உந்து சக்தி என்பது இணையாக இரு வழிகளில்செயல்பட்டு வருகிறது. ஒன்று குறிப்பாக சமூகத்தால் கைவிடப்பட்டஅனைவருக்கும் சமூக கட்டமைப்பை வழங்குகிறது. மற்றொன்றுஅனைவருக்குமான, குறிப்பாக அடுத்த தலைமுறையினரின் எதிர்காலத்தைஉருவாக்கும் வகையில், அவர்கள் தங்களின் கனவுகளுக்கு ஏற்ப அவற்றைவடிவமைத்துக் கொள்ளும் வகையிலான கட்டமைப்பை உருவாக்குகிறது.\nகடந்த காலத்தில் நடைபெற்ற எதுவும் நம் கையில் இல்லை; ஆனால் எதிர்காலத்தில்என்ன நடைபெறவிருக்கிறதோ அது நம் கைகளில்தான் உறுதியாக உள்ளது.\nகடந்த காலத்தில் தொழில் புரட்சியைத் தவற விட்டு விட்டோம் என்று நாம் அடிக்கடிபுலம்புவதுண்டு; ஆனால் இன்று நான்காவது தொழில்புரட்சிக்கு தீவிரமாகபங்களிக்கும் நாடாக இந்தியா உள்ளது என்பதை நமக்குப் பெருமை தர��வதாகஉள்ளது.\nநமது பங்களிப்பின் வீச்சும் அளவும் உலகை வியப்புறச் செய்வதாகவே இருக்கும்.\nமுதல் மூன்று தொழில் புரட்சிகளை இந்தியா தவற விட்டு இருக்கலாம். ஆனால்இந்த முறை இந்தியா அந்த வண்டியில் ஏறும் என்பது மட்டுமின்றி அதை இயக்கும்சக்தியாகவும் இருக்கும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.\nஇந்தப் புத்தெழுச்சிக்கு இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகளும் தொழில்நுட்பமும்அடித்தளமாக அமையும்.\nடிஜிட்டல் இந்தியா, இந்தியாவில் தொழில் தொடங்கு, இந்தியாவில் உருவாக்கு, புதியகண்டுபிடிப்பை காணும் இந்தியா போன்ற இயக்கங்களில் நாம் செலுத்தி வந்துள்ளகவனத்தின் விளைவாக அவை ஒன்று சேர்ந்து செறிவான பலன்களைவழங்கியுள்ளன.\n2013 மற்றும் 2014-ம் ஆண்டுகலில் சுமார் 4,000 புதிய கண்டுபிடிப்புகளுக்கானகாப்புரிமைகள் வழங்கப்பட்டன எனில் 2017-18-ம் ஆண்டில் மட்டுமே 13,000க்கும்மேற்பட்ட காப்புரிமைகள் பெறப்பட்டுள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா\nஇது மூன்று மடங்கு அதிகரிப்பாகும்.\nஅதைப் போன்றே பதிவு செய்யப்பட்ட ட்ரேட் மார்க்குகளின் எண்ணிக்கை என்பது2013-14-ம் ஆண்டில் சுமார் 68,000 ஆக இருந்தது. இது 2016-17-ம் ஆண்டில் சுமார் 2.5லட்சமாக உயர்ந்துள்ளது என்பதும் உங்களுக்குத் தெரியுமா\nஇது கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரிப்பாகும்.\nஇந்தியாவில் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள புதிய தொழில்முனைவுகளில் 44சதவீதம் இரண்டாம், மூன்றாம் கட்ட நகர்களில் இருந்து வந்தவையாகும் என்பதைஅறிந்தீர்களெனில் நீங்கள் அனைவருமே மகிழ்ச்சி அடைவீர்கள்.\nநாடு முழுவதிலும் நூற்றுக்கணக்கான அடல் செழுமைப்படுத்தும் பரிசோதனைக்கூடங்களின் வலைப்பின்னல் உருவாகி வருகிறது. இது புதியகண்டுபிடிப்புகளுக்கான சூழலை வளர்க்க உதவுகிறது.\nநமது இன்றைய மாணவர்கள் நாளைய கண்டுபிடிப்பாளர்களாக மாறுவதற்கு உதவஇது வலுவான அடித்தளத்தை வழங்கும்.\nபாம்பு பிடிக்கும் இனத்தைச் சேர்ந்த ஓர் இளம் பெண் கம்ப்யூட்டரின் மௌஸ்–ஐ தன்வசப்படுத்திக் கொண்டு டிஜிட்டல் இந்தியாவின் வசதிகள் அனைத்தையும் தனக்குவசதியாகச் செய்து கொண்டதைக் கண்டபோது நாம் மிகவும் வியந்து போனேன்.\nகிராமத்தில் வசிக்கும் நமது இளைஞர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றிபெறுவதற்கான வைஃபை மற்றும் இதர டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்திக்கொள்வதைப் பார்க்கும் போது நமக்கு பெருமையாக உள்ளது.\nநமது நாட்டிலுள்ள இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையிலானஇடைவெளியை ஈடுகட்டும் தொழில்நுட்பமாக இது விளங்குகிறது.\nஇதுபோன்ற சம்பவங்கள்தான் இந்திய வரலாற்றின் புதிய அத்தியாயங்களை எழுதிவருகின்றன.\nமக்களின் ஆதரவுடனும் அவர்களோடு கூட்டாக இணைந்தும் 2014-ம் ஆண்டிலிருந்துஇந்தியா துரிதமான முன்னேற்றங்களை கண்டிருக்கிறது.\nமக்களின் பங்கேற்பு இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது.\nஇத்தகைய அனுபவம்தான் தனது குடிமக்கள் அனைவரும் வளரவும், செழுமைபெறவும், சிறப்பான செயல்களை மேற்கொள்ளவும் நமது நாட்டினால் போதுமானவாய்ப்புகளை வழங்க முடியும் என்ற நம்பிக்கையை நமக்குத் தந்துள்ளது.\nபத்து ட்ரில்லியன் மதிப்புள்ள ஒரு பொருளாதாரமாக இந்தியாவை மாற்றும்நாளையே நாம் எதிர்பார்க்கிறோம்.\nஉலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறுவதை நாம்எதிர்பார்த்து நிற்கிறோம்.\nஎண்ணற்ற புதிய தொழில்முனைவுகளைக் கொண்ட நாடாக இந்தியாவை மாற்றநாம் விரும்புகிறோம்.\nமறுசுழற்சிக்கான எரிசக்தி ஆதாரங்களை நோக்கிய உலகளாவிய முயற்சிக்குதலைமை ஏற்க நாம் விரும்புகிறோம்.\nஎரிசக்திக்கான பாதுகாப்பை நமது மக்களுக்கு வழங்க நாம் விரும்புகிறோம்.\nஇறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைக்க நாம் விரும்புகிறோம்.\nமின்சார ஊர்திகள், எரிசக்தியை சேமிக்கும் கருவிகள் ஆகிய துறைகளில் உலகில்தலைமைப் பொறுப்பில் உள்ள நாடாக இந்தியாவை மாற்ற நாம் விழைகிறோம்.\nஇத்தகைய இலக்குகளை மனதில் கொண்டுதான் நமது கனவாக உள்ள புதியஇந்தியாவை உருவாக்க நம்மை மீண்டும் அர்ப்பணித்துக் கொள்வோமாக\nஉங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி\n’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/lifestyle/story20161002-5346.html", "date_download": "2019-11-17T19:48:49Z", "digest": "sha1:BSTZYHA6R5JEK33HMULVDAQQBRUH6ASI", "length": 10793, "nlines": 85, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தமிழ்ச் சமூக மேம்பாட்டுக்காக பேரவை தொடர்ந்து பாடுபடும் | Tamil Murasu", "raw_content": "\nதமிழ்ச் சமூக மேம்பாட்டுக்காக பேரவை தொடர்ந்து பாடுபடும்\nதமிழ்ச் சமூக மேம்பாட்டுக்காக பேரவை தொடர்ந்து பாடுபடும்\nசிங்கப்பூர் அமைப்பான தமிழர் பேரவையின் புதிய தலைவராக திரு வெ.பாண்டியன் பொறுப் பேற்றுள்ளார். தமிழர் பேரவை கடந்த ஞாயிற் றுக்கிழமை நடந்த ஆண்டுப் பொதுக்கூட்டத்தின்போது இந்த முடிவை எடுத்தது. கடந்த 2000ஆம் ஆண்டு முதல் தமிழர் பேரவையின் தலைவ ராகப் பொறுப்பு வகித்த டாக்டர் ஆர் தேவேந்திரன் அடுத்த தலை முறை தலைமைத்துவத்துக்கு வழி விடும் வகையில் தமது பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். ஸ்டாம்ஃபோர்ட் பிரஸ் நிறுவனம், MDIS கல்வி நிறுவனம் ஆகியவற்றின் நிர்வாக இயக்கு னரும், சிங்கப்பூர் இந்திய வர்த்தக மன்றத்தின் தலைவருமான டாக்டர் தேவேந்திரன் தலைமையில் தமிழர் பேரவை கடந்த 15 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்துள்ளது.\nடாக்டர் தேவேந்திரனின் தலை மையில் கிட்டத்தட்ட 1000 உறுப் பினர்களையும் 33 இணை அமைப்புகளையும் கொண்ட தமிழர் பேரவை $900,000க்கும் மேற்பட்ட நிதியைப் பெற்றிருப்ப துடன், சிண்டா, நற்பணிப் பேரவை, லிட்டில் இந்திய வர்த்தகர் மற்றும் மரபுடைமைக் கழகம், வளர் தமிழ் இயக்கம், தமிழ் மொழி கற்றல் கற்பித்தல் குழு போன்ற அமைப்புகளுடன் அணுக்கமாக ஒத்துழைத்து பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளது. டாக்டர் தேவேந்திரன் தமிழர் பேரவையின் உடனடி முன்னாள் தலைவர் என்னும் பதவியில் இருந்து, மேலாண்மைக் குழுவிற் குத் தனது ஆதரவையும் ஆலோ சனையையும் தொடர்ந்து வழங்கி வருவார். தமிழர் பேரவையின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள திரு பாண்டியன், 54, பல ஆண்டுகள் அதன் பொதுச் செயலாளராக செயல்பட்டு வந்துள்ளார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஈப்போ உலகத் தமிழ்க் கவிதை மாநாட்டில் சிங்கப்பூரர்களுக்கு சிறப்பு\nஇளம் சாதனையாளர் விருது பெற்ற ஹரிணி.வி, வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற க.து.மு. இக்பால், நா.ஆண்டியப்பன் ஆகியோர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் வளர்ப்போருக்கு விருதும் பாராட்டும்\nபகலில் போடும் குட்டித் தூக்கம்\nதுன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட சிறுவன்: உடனடி சிகிச்சை அளித்திருந்தால் ���ாப்பாற்றியிருக்கலாம்\nஆசியாவிலேயே மிக அழகான நகரம் சிங்கப்பூர்\nஹாங்காங்கில் போலிசுக்கு ஆதரவாக பேரணி\nபுதர்த் தீ பரவலைக் கட்டுப்படுத்த ‘எதிர்த் தீ’\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lekhabooks.com/health/", "date_download": "2019-11-17T19:43:09Z", "digest": "sha1:2JIF2PGA6JYEAIMZDR777ZR3DS2GFHVH", "length": 7078, "nlines": 63, "source_domain": "lekhabooks.com", "title": "ஆரோக்கியம்", "raw_content": "\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nஇலக்கிய மொழிபெயர்ப்பு நூல்களையும், சினிமா சார்ந்த திறனாய்வுக் கட்டுரைகளையும் மட்டுமே எழுதிக்கொண்டு இருந்த நான், உடல்நலன் குறித்து எழுதும் முதல் நூல், ‘நலம் தரும் நல்லெண்ணெய்.’\nநல்லெண்ணெய்யில் சமையல் செய்தால் உடலுக்கு நலம் தரும் என்பது அனைவரும் அறிந்த செய்தி.\nRead more: சுராவின் முன்னுரை\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nகாலையில் எழுந்ததும் எதுவும் சாப்பிடாமல் 10 மில்லி நல்லெண்ணெய்யை வாய��ல் ஊற்றி 20 நிமிடங்கள் வரை நன்றாகக் கொப்பளிக்க வேண்டும். நல்லெண்ணெய்யின் வழவழப்பு நீங்கி வெண்மையாக நீர்த்துப்போகும்போது அதை துப்பிவிட வேண்டும்.\nRead more: ஆயில் புல்லிங்...\nஆயில் புல்லிங்... ஆயில் புல்லிங்...\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nநாளிதழ்களிலும், வார-மாத இதழ்களிலும், தொலைக்காட்சியில் வரக்கூடிய விளம்பரங்களிலும் ‘ஆயில் புல்லிங்’கைப் பற்றி நான் அவ்வப்போது படித்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேன்.\nஎனக்குத் தெரிந்த நண்பர்கள் பலர் ‘ஆயில் புல்லிங்’கைப் பற்றி பல நேரங்களில் பாராட்டி கூறியிருந்தார்கள்.\nRead more: ஆயில் புல்லிங்... ஆயில் புல்லிங்...\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nஅந்தக் காலத்தில் வெளியூர்ப் பயணம் போகும்போது கையோடு கட்டுச்சோற்றை எடுத்துச் செல்வது நம்முடைய முன்னோர் வழக்கம். சமையலுக்கு நல்லெண்ணெய்யைப் பயன்படுத்துவதால் இரண்டு நாட்களானாலும், கட்டுச்சோறு கெடாமலேயே சுவையாக இருக்கும்.\nRead more: முன்னோர் கண்ட உண்மை\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\n2005-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ மாத இதழை வாசிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. வாயில் இருக்கும் பற்களுக்கும் இதயத்துக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை அதில் வெளியாகியிருந்த ஒரு கட்டுரை தெளிவாகச் சுட்டிக்காட்டியது. பற்களில் தங்கியிருக்கும் பாக்டீரியாக்களால், பற்கள் பாதிக்கப்பட்டு வலுவிழந்து விழுகின்றன. ஈறு வீங்கி, ரத்தம் வர ஆரம்பிக்கிறது. குறிப்பாக பல் துலக்கும்போது, ரத்தம் வந்துகொண்டிருக்கும்.\nRead more: பெண்களைத் தாக்கும் பாக்டீரியாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.annacentenarylibrary.org/2017/04/science-experiment-08-04-2017.html", "date_download": "2019-11-17T20:06:36Z", "digest": "sha1:UJUE4ECJJ5R3CBOZASF4C3QQORISNWVD", "length": 3391, "nlines": 41, "source_domain": "www.annacentenarylibrary.org", "title": "குழந்தைகளுக்கான அறிவியல் செயல்வழி பரிசோதனை (Science Experiment) நிகழ்ச்சி 08-04-2017 ~ Anna Centenary Library, அண்ணா நூற்றாண்டு நூலகம்", "raw_content": "\nகுழந்தைகளுக்கான அறிவியல் செயல்வழி பரிசோதனை (Science Experiment) நிகழ்ச்சி 08-04-2017\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (08.04.2017) குழந்தைகள் பிரிவில் Science Experiment (Hands on Activities) (அறிவியல் பரிசோதனை ) நிகழ்ச்சி நடைப���ற்றது. இந்நிகழ்ச்சியில் 150 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மிகவும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் நடைபெற்ற அறிவியல் பரிசோதனையின் போது குழந்தைகள் எழுப்பிய அறிவியல் பூர்வமான கேள்விகளுக்கு N.Saminathan அவர்கள் குழந்தைகளுக்கு புரியும் வகையில் பதில் அளித்தார். இதைப்போன்று குழந்தைகள் பிரிவில் தினமும் பல்வேறு தலைப்புகளில் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்க வரவேற்கிறோம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/32_178966/20190613085759.html", "date_download": "2019-11-17T20:02:49Z", "digest": "sha1:VF6G2IZMY4UV2LXJI35M5TGIN6LGRLGZ", "length": 23188, "nlines": 79, "source_domain": "www.kumarionline.com", "title": "ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற ஒற்றுமையாக இருங்கள்: தொண்டர்களுக்கு அதிமுக வேண்டுகோள்", "raw_content": "ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற ஒற்றுமையாக இருங்கள்: தொண்டர்களுக்கு அதிமுக வேண்டுகோள்\nதிங்கள் 18, நவம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற ஒற்றுமையாக இருங்கள்: தொண்டர்களுக்கு அதிமுக வேண்டுகோள்\n\"ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தலைமை குறித்து யாரும் பொது வெளியில் பேச வேண்டாம். ஊடகங்களை சந்திக்க வேண்டாம்\" என்று கட்சியினருக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. அதன்படி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இருந்து வருகின்றனர். அவர்கள் தலைமையில் அ.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்வி கட்சியில் சலசலப்பை உண்டாக்கியது.\nமதுரை மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ராஜன் செல்லப்பா, அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை தான் வேண்டும். இது குறித்து விவாதிக்க பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார். அவரின் கருத்துக்கு ஆதரவு அளிப்பதாக குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வும் பெரம்பலூர் மாவட்ட செயலாளருமான குன்னம் ராமச்சந்திரன் தெரிவித்தார். இரண்டு மாவட்ட செயலாளர்கள் கட்சி தலைமைக்கு எதிராக குரல் எழுப்பியதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nசட்டசபை விரைவில் கூட உள்ள நிலையில், கட்சியில் ஏற்பட்டுள்ள சலசலப்பை சரி கட்ட அ.தி.மு.க. தலைமை தீவிரமாக இறங்கியது. உடனடியாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பிதழும் அனுப்பி வைக்கப்பட்டது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆலோசனை கூட்டம் நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். அவைத்தலைவர் மதுசூதனன் முன்னிலை வகித்தார். துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பங்கேற்றனர்.\nஇந்த கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவைத்தலைவர் மதுசூதனன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் மட்டும் பேசினர். கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து காரசாரமாக விவாதிக்கப்படும் என்று கருதப்பட்டது. ஆனால் அது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. கூட்டம் சுமார் 1½ மணி நேரம் மட்டுமே நடந்த இந்த கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட யாரையும் பேச அனுமதிக்கவில்லை. மாறாக கோரிக்கைகளை மனுக்களாக எழுதி தரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.\nஇந்த கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘ஆட்சியும், கட்சியையும் காப்பாற்ற நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தலைமை குறித்து யாரும் பொது வெளியில் பேச வேண்டாம். ஊடகங்களை சந்திக்க வேண்டாம். இங்கே யாரும் அது குறித்து பேச வேண்டாம். நீங்கள் சொல்ல விரும்பியதை மனுவாக எழுதி கொடுங்கள். அதனை பரிசீலித்து உரிய முடிவு எடுக்கப்படும். தற்போது நாம் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இது முக்கியமான தேர்தல். அதில் நாம் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும்’ என்றார்.\nதுணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, விரைவில் கட்சியின் ஒருங்கிணைப்பு குழுவில் கூடுதல் நிர்வாகிகள் சேர்க்கப்படுவார்கள். இதன்மூலம் தொண்டர்களுக்கும், கட்சிக்கும் இடையே நெருக்கம் அதிகமாகும். நம்முடைய கவனம் உள்ளாட்சி தேர்தலிலேயே இருக்க வேண்டும். நமக்குள் பிரச்சினை உருவாக்கி, எதிரிகளுக்கு வெற்றியை அளித்து விடக்கூடாது, ஊடகங்களில் யாரும் பேச வேண்டாம் என்று தெரிவித்தார்.\nஇந்த கூட்டம் முடிவில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதலுடன் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: அ.தி.மு.க. சார்பில் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வழியாகவும், இன்னபிற சமூகத் தொடர்பு சாதனங்கள் வழியாகவும் கருத்துகளை தெரிவிக்கும் பணிக்கென செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர்கள் எந்த ஒரு விவகாரத்திலும் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதையும், கட்சியின் சிந்தனை ஓட்டம் எத்தகையது என்பதனையும் நிர்வாகிகளின் ஒப்புதலைப் பெற்ற கருத்துகளை மட்டுமே தெரிவிப்பதற்கு உரிமை பெற்றவர்கள்.\nநாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்று முடிந்து அடுத்தகட்ட அரசியல் பணிகள் தொடங்கி இருக்கும் இந்த வேளையில், செய்தித் தொடர்பாளர்கள், தலைமைக்கழகத்தில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை எந்த ஒரு ஊடகத்திலும், பத்திரிகையிலும், சமூகத் தொடர்பு சாதனங்களிலும் எத்தகைய கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nமற்றவர்கள் யாரும் பத்திரிகைகளிலோ, ஊடகங்களிலோ, இன்னபிற சமூகத் தொடர்பு சாதனங்களிலோ தங்கள் கருத்துகளை அ.தி.மு.க.வின் கருத்துகளாகத் தெரிவிப்பது கூடாது. அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அ.தி.மு.க. 1½ கோடி உறுப்பினர்களைக் கொண்ட மாபெரும் மக்கள் இயக்கம். ஒழுக்கமும், கட்டுப்பாடும் இந்த இயக்கத்தின் இரு கண்களாக எப்பொழுதும் இருந்து வந்திருக்கின்றன என்பதை மனதில் கொண்டு அனைவரும் எங்களது இந்த வேண்டுகோளை ஏற்று ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரமர் மோடியை பாராட்டி தீர்மானம்\nமுன்னதாக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அறுதிப் பெரும்பான்மைக்கும் கூடுதலான இடங்களில் வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திரமோடி தொடர்ந்து 2-வது முறையாக, மீண்டும் பிரதமராக பதவியேற்றதற்கு, மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் இந்த கூட்டம் தெரிவித்து கொள்கிறது. இந்திய தேசத்தின் பிரதமரை வழிமொழியும் வாய்ப்பினை அ.தி.மு.க.வுக்கு அளித்தமைக்கு இந்த கூட்டம் தனது மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறது.\nதமிழ்நாட்டில் விரைவில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் சிறப்புடன் பணியாற்றி, ஜெயலலிதா தலைமையில் பெற்றதை போன்ற மகத்தான வெற்றியை பெற்றிட இந்த கூட்டம் உறுதி ஏற்கிறது. உள்ளாட்சி மன்றத் தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்கி மக்கள் மனங்களை வென்றெடுக்க இந்தக்கூட்டம் சூளுரைக்கிறது. போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அ.தி.மு.க. தலைமை அலுவலத்தை சுற்றி சில இடங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தும் வகையில் ‘பொதுச்செயலாளர் பதவியை ஏற்க வாருங்கள் எடப்பாடியாரே...’ என்று போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅ.தி.மு.க.வில் இரட்டை தலைமை நீடிக்கும்\nகூட்டம் முடிந்து வெளியே வந்த மாவட்ட செயலாளர்களும், எம்.எல்.ஏ.க்களும் ஒற்றை தலைமை பற்றி பேசவில்லை என்று தெரிவித்தனர். இதன்மூலம் அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை நீடிக்கும் என்பது உறுதியாகி உள்ளது. இதனை அமைச்சர்கள் ஜெயக்குமார், ராஜேந்திரபாலாஜி ஆகியோரும் தெளிவுப்படுத்தினர். அவர்கள் கூறும்போது, அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை தான் நீடிக்கும் என்றனர். இதைத்தொடர்ந்து ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரம் தெரிவித்தது.\nஅ.தி.மு.க.வுக்கு 123 (சபாநாயகரையும் சேர்த்து) எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்களில் சபாநாயகர் தவிர்த்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பிரபு, கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை. மேலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் என்பதாலும், மாற்று கட்சியினர் என்பதாலும் அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை. அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஓ.எஸ்.மணியன், குன்னம் ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. 123 பேரில் 113 பேர் மட்டும் பங்கேற்றனர்.\n8 வழி சாலை, மீதேன், அணுக்கழிவு கொண்டு வந்தால் கட்சி காணாமல் போகும்\nமக்கள் பதிவு செய்ய��ம் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதி.மு.க. குடும்ப அரசியல் செய்கிறதா\nகால்வாய் உடைந்து தண்ணீர் வீணாகும் அவலம் : விவசாயிகள் வேதனை\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் செவிலியரை தாக்கிய தீட்சிதர்மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு\nகோத்தபாய வெற்றியால் இலங்கையில் தமிழர்கள் வாழ முடியாத நிலை; தமிழீழமே நிரந்தர தீர்வு\nசமூக அநீதிக்கு எதிரான போராட்டம் தொடரும்: சமூக ஆா்வலா் முகிலன் பேட்டி\nபஞ்சமி நில விவகாரம்: உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தலை திமுக நிறுத்த முயற்சிப்பதாக அதிமுக வதந்தி பரப்புகிறது: ஸ்டாலின் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/old/muthukamalam_ponmozhikal61.htm", "date_download": "2019-11-17T19:28:31Z", "digest": "sha1:GI3JX2WABXBU6FRWEFMV3NWNEQPMBZPJ", "length": 4052, "nlines": 33, "source_domain": "www.muthukamalam.com", "title": "முத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...பொன்மொழிகள்", "raw_content": "........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......\nஇணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...\nYour Advertisement Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற\nஇரண்டு பேரில் ஒருவருடைய சிறு தவறுகளை மற்றவர் மன்னிக்க முடியாவிட்டால், அவர்களுடைய நட்பு நீடித்திருக்க முடியாது\nஒரு நல்ல நூலைப் போலச் சிறந்த நண்பனும், நெருக்கமான உறவினனும் எனக்கு வேறு இல்லை\nபரிசுகள் கொடுத்து நண்பர்களைச் சேர்க்காதே, நீ கொடுப்பது நின்றால் அவர்கள் அன்பு செலுத்தாமல் நின்று விடுவர்.\nஉன்னை விட உயர்வான ஒரு மனிதரைத் தவிர மற்றவருடன் ஒரு போதும் நட்பு கொள்ள வேண்டாம்.\nநட்பு கொள்வதில் நிதானமாக இருக்கவும். ஆனால் நட்பு கொண்ட பின் அதில் உறுதியாகவும், நிலையாகவும் நிற்கவும்.\nஒரு நண்பனைப் பெறுவதற்கு நீ ஒரு நல்ல நண்பானாய் இருப்பது ஒ��்றே வழியாகும்.\nஉண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது. அதை இழந்துவிடும் வரை நாம் அதன் உண்மையான மதிப்பை உணர்வதே இல்லை.\nஉலகின் அதிபதியாக இருந்தாலும், ஒரு நண்பன் அவசியமே\nமுன் கவனமுள்ள ஒரு நண்பனைப் போல் வாழ்க்கையில் வேறு பாக்கியம் இல்லை.\nநம்மைப் பாராட்டி மதிப்பதை விட நம்மிடம் அதிகமாக அன்பு செலுத்தி நமது பெரிய வேலையில் பங்கு கொள்பவனே நண்பன்\nவாழ்க்கை நட்பால் அரண் செய்யப்பட வேண்டும். வாழ்க்கையின் மிகப் பெரிய மகிழ்ச்சி நேசிப்பதும் நேசிக்கப்படுவதும்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/06/14/paytm-mall-receives-rs-1509-crore-funding-from-softbank-alibaba-011707.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-17T20:50:40Z", "digest": "sha1:X3GU3LMVXCLTWRFLTPSVM6QQOOTZWXRE", "length": 23003, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிளிப்கார்ட் போட்டியாக பேடிஎம் மாலில் முதலீடுகளை குவிக்கும் சாப்ட்பாங்க் & அலிபாபா..! | Paytm Mall Receives Rs. 1509 Crore in Funding From SoftBank, Alibaba - Tamil Goodreturns", "raw_content": "\n» பிளிப்கார்ட் போட்டியாக பேடிஎம் மாலில் முதலீடுகளை குவிக்கும் சாப்ட்பாங்க் & அலிபாபா..\nபிளிப்கார்ட் போட்டியாக பேடிஎம் மாலில் முதலீடுகளை குவிக்கும் சாப்ட்பாங்க் & அலிபாபா..\nஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை..\n8 hrs ago வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\n10 hrs ago மீண்டும் அடி வாங்கப்போகிறதா ஜிடிபி.. எச்சரிக்கும் NCAER..\n12 hrs ago ஒரே நாடு ஒரே ஊதியம்.. விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்..\n13 hrs ago ஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை செய்யப்படலாம்.. நிர்மலா சீதாராமன்..\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nNews சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேடிஎம் வா��ெட் பிரிவின் தனிப்பட்ட இ-காமர்ஸ் தளமான பேடிஎம் மால் ஜப்பானின் சாப்ட்பாங்க் மற்றும் சீனாவின் அலிபாபா நிறுவனங்களிடம் இருந்து 225 மில்லியன் டாலர் அதாவது 1509 கோடி ரூபாயினை இரண்டாம் கட்ட நிதியாகத் திரட்டியுள்ளது.\nஇதற்கு முன்பு ஏப்ரல் மாதம் பேடிஎம் மால் நிறுவனம் முதற்கட்டமாக 445 மில்லியன் டாலர் அதாவது 3,000 கோடி ரூபாயினை முதலீட்டாளர்களிடம் இருந்து முதற்கட்ட நிதியாகப் பெற்று இருந்தது.\nஜப்பானின் சாப்ட்பாங்க் தனது எஸ்பி இன்வெஸ்ட்மெண்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் கீழ் 200 மில்லியன் டாலர் அதாவது 1,341 கோடி ரூபாயினைப் பேடிஎம் மாலில் முதலீடு செய்துள்ளது.\nஅதே நேரம் சீனாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா பேடிஎம் மால் நிறுவனத்தில் 25 மில்லியன் டாலர் அதாவது 168 கோடி ரூபாயினை முதலீடு செய்துள்ளது.\nபேடிஎம் மால் நிறுவனத்தில் சாப்ட்பாங்கிற்கு 21 சதவீத பங்குகளும், அலிபாபா வசம் 46 சதவீத பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஏப்ரல் மாதம் பேடிஎம் மால் நிறுவனத்தில் அலிபாபா நிறுவனம் 1.9 பில்லியன் டாலர் தாவது 12,300 கோடி ரூபாயினை முதலீடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nபேடிஎம் மால் பிரிவானது 2017 பிப்ரவரி மாதம் முதல் தங்களது இ-காமர்ஸ் வணிகத்தினைத் துவங்கியது. 2017 மார்ச் மாதம் 200 மில்லியன் டாலரினை அலிபாபாவிடம் இருந்து பெற்றது.\nபேடிஎம் நிறுவனமானது பேடிஎம் மால் பிரிவில் 5 ஆண்டுகளில் 2.5 பில்லியன் டாலரினை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. தற்போது பேடிஎம் மால் 700 நகரங்களில் 19,000 பின் கோடுகளுக்குத் தங்களது இ-காமர்ஸ் சேவையினை அளித்து வருகிறது.\nபேடிஎம் மால் நிறுவனமானது 75,000 ஸ்டோர்களுடன் இணைந்து 60 சதவீத பொருட்களை ஆப்லைனில் விற்கவும் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nபிளிப்கார்ட் நிறுவனத்தில் தங்கள் வசம் உள்ள பங்குகளை மொத்தமாக வால்மார்ட் வசம் ஒப்படைக்க சாப்ட்பாங்க் முடிவு செய்துள்ள நிலையில் அதன் போட்டி நிறுவனமான பேடிஎம் மாலில் முதலீடுகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளது\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவிற்கு இலவசமாகச் சூரிய மின்சக்தி அளிக்க முன்வந்த ஜப்பான் நிறுவனம்\nபேடிஎம் உடன் இணைந்து ஜப்பானில் டிஜிட்டல் மொபைல் வாலெட் சேவையினை அறிமுகம் செய்யும் சாப்ட்பாங்க்\nகடைசியாக பிளிப்கார்ட் பங்குகளை வால்மார்ட்டுக்கு விற்க முடிவு செய்தது சாப்ட் பாங்க்\nபிளிப்கார்ட் போனால் என்ன.. ஜோமாடோ இருக்கே.. சாப்ட்பாங்க் அதிரடி..\nவால்மார்ட் பிளிப்கார்ட் நிறுவனத்தை வாங்க போவதை உறுதி செய்த சாப்ட்பாங்க் சிஇஓ மகன்\nகூகிள் முதல் சாப்ட்பாங்க் வரை: ஜோனாதன் புல்லக்\nபன்னாட்டு முதலாளிகளின் ஆதிக்கத்தில் இந்திய நிறுவனங்கள்\nஸ்னாப்டீல்.காம்: போட்டி போட்டு முதலீடு செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள்\n25% பங்குகளை விற்க தயாராகும் மைக்ரோமாக்ஸ்- 4,200 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் சீன, ஜப்பான் நிறுவனங்கள்\n20 பில்லியன் டாலர் முதலீடு.. 20 ஜிகாவாட் சோலார் மின்சாரம்.. 3 நாட்டு நிறுவனங்கள் இணைப்பு..\nகண்ணீருடன் வெளியேறினார் சீனாவின் முகேஷ் அம்பானி..\nஇதை தெரிந்துகொண்டால் நீங்களும் ஜாக் மா ஆகலாம்\nRead more about: சாப்ட்பாங்க் அலிபாபா நிறுவனங்கள் நிதி பேடிஎம் மால் paytm mall receives fund softbank alibaba\nபிஎஸ்இ-யில் 1506 பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகம்..\nஎஸ்.பி.ஐயின் வாராக்கடன் ரூ.1.63 லட்சம் கோடி.. காரணம் இவர்கள் தான்..\n ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/12/28/net.html", "date_download": "2019-11-17T20:11:25Z", "digest": "sha1:RBYXC5XPK7IAQLQP2IN4PUAQIH2MKHDZ", "length": 15361, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்டர்நெட் மையங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் | Strict rules for Net cafes in TN - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nகொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி நியமனம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோத��் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்டர்நெட் மையங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nதமிழகத்தில் உள்ள இணைய தள மையங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை போலீஸார் விதித்துள்ளனர். ஜனவரி 1ம் தேதி முதல்இவை அமலுக்கு வருகின்றன.\nநாடாளுமன்றத்திற்கு இ-மெயில் மூலம் மிரட்டல் அனுப்பியவரைப் பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.இ-மெயில் அனுப்பப்ப்பட்ட மையத்தைக் கண்டுபிடித்துள்ள போதிலும், மெயில் அனுப்பியவர் யார் என்பதை அறிய முடியாமல்போலீஸார் திணறி வருகின்றனர்.\nஇதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள இணைய தள மையங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சென்னையில் இந்தப் புதிய கட்டுப்பாடுகள் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.\nஅதன்படி, இணைய தள மையங்களுக்கு பிரவுசிங் செய்ய வருவோரின் வீட்டு முகவரி, அவரது வீட்டு முகவரி அல்லதுஅவருக்கான ஏதாவது அடையாள அட்டை ஆகியவற்றை கண்டிப்பாக காட்டியாக வேண்டும்.\nஅதேபோல, மூடிய அறைகளுக்குள் பிரவுசிங் செய்ய அனுமதிக்கக் கூடாது. உள்ளே நுழைந்தது முதல் வெளியே செல்லும்வரையிலான நேரத்தை சரியான முறையில் புத்தகத்தில் தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.\nபிரவுசிங் செய்வோர் அனைவரின் முகங்களும் தெளிவாக பதிவாகும் வகையிலான குளோஸ் சர்க்யூட் கேமரா மையத்தில்பொருத்தப்பட வேண்டும��. சந்தேகத்திற்குரிய வகையில் யாராவது பிரவுசிங் செய்தாலோ அல்லது அடிக்கடி பிரவுசிங் செய்யவந்தாலோ அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.\nஇதுபோல பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது சென்னை போலீஸ்.\nநகரில் உள்ள 3,000க்கும் மேற்பட்ட இணைய தள மையங்களில் இந்தப் புதிய கட்டுப்பாடுகள் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்குவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது சம்பந்தமாக அனைத்து இணைய தள மையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\nஇதனால் மிக அதிகமாக பாதிக்கப்பட போவது அப்பாவிகளும், மாணவர்களும் தான். பிரவுசிங் செய்யப் போகும்எல்லோரிடமும் ஏதாவது ஒரு அடையாள அட்டை கட்டாயமாக இருந்தாக வேண்டிய நிலை உருவாகியுள்ளது.\nஎல்லா பிரவுசிங் சென்டர்களாலும் குளோஸ் சர்க்யூட் கேமரா வைத்து கண்காணிக்க முடியுமா என்றும் தெரியவில்லை. அவர்கள்எத்தனை நாளைக்கு கேமராவில் பதிவாகும் அந்த வீடியோக்களை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்றும் கூறப்படவில்லை.இந்த கேமராவுக்கும் வீடியோ பிலிமுக்கும் ஆகும் செலவு இனிமேல் பிரவுசிங் செய்யச் செல்பவர்கள் மீது தான் விழும்.\nஅதே போல கம்ப்யூட்டர் ஸ்கிரீன்கள் வெளியில் தெரியும்படி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அதைப்பயன்படுத்துவோரின் ப்ரைவஸி பாதிக்கப்படும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/very-very-heavy-rain-alert-to-coimbatore-and-nilgiris-359548.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-17T20:36:24Z", "digest": "sha1:V3ZF3UMF5RJDLR4NMSAALXYRWXZ6ARHH", "length": 16074, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும்.. வானிலை மையம் | very very heavy rain alert to coimbatore and nilgiris - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nகொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி நியமனம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீ���்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும்.. வானிலை மையம்\nவெளுத்து வாங்கிய கனமழை... குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி...\nசென்னை: அடுத்த இரண்டு நாட்கள் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nதென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக மிக கனமழை வெளுத்து வருகிறது.\nகுறிப்பாக நேற்றைய தினம் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 100 ஆண்டு இல்லாத அளவாக ஒரு நாளில் 82 செ.மீ மழை பெய்தது. கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சில நாள்களாக மழை பெய்து வருகிறது.\nஇந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் இன்று செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், \" அடுத்த 2 நாள்கள் உள்மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உளளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ��ோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 9 மற்றும் ஆகஸ்ட் 10ம் தேதி) அதீத கனமழை பெய்யும். காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் தென்மேற்கு வங்கக்கடலுக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம்\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிடிய விடிய பெய்த கனமழை.. உருகுலைந்தது குன்னூர்.. நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்\nகனமழை.. நீலகிரி பந்தலூர் தாலுகா.. தேவாலாவில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை\nதொடர்ந்து பெய்து வரும் கனமழை... மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை\nகுன்னூர் சாலையில் உருண்டு விழுந்த ராட்சதப் பாறைகள்... அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு தவிர்ப்பு\n55 வயசு கராத்தே மாஸ்டர்.. மாணவியிடம் அத்துமீறல்.. புகார் தந்த மகளை அடித்த தந்தை, சித்தப்பாக்கள்\nரெட் அலர்ட் எச்சரிக்கை எதிரொலி.. நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு\nதமிழக எல்லையில் மனிதர்களை கொன்று சாப்பிடும் புலி.. பீதியில் மக்கள்.. மிகப்பெரும் தேடுதல் வேட்டை\nவாக்கிங் போன திமுக எம்எல்ஏ.. துரத்தி துரத்தி கடித்த நாய்.. தொடை, காலில் ரத்தம் கொட்டியதால் பரபரப்பு\nவெலவெலத்த ஊட்டி.. 5 வயது குழந்தையுடன் போட் ஹவுஸ் ஏரியில் குதித்து இளம்தாய் தற்கொலை\nஸீன் பேச்சால் சிவப்பான ஸ்டாலின்.. அடிச்சு தூக்கி அதிரடி காட்டும் திமுக.. திண்டாடும் அதிமுக\nஅவலாஞ்சியில் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்.. அச்சத்தில் மக்கள்.. தீவிரமடையும் மீட்பு பணிகள்\nஅந்த பணத்தை உங்க பாக்கெட்டிலிருந்து கொடுக்கணும்.. திமுகவை குத்திக் காட்டும் அதிமுக\nஎதிர்கட்சி தலைவர் என்ற ஈகோ பார்க்காமல் முதல்வரை சந்திப்பேன்... ஊட்டியில் முக ஸ்டாலின்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/cbs-abs-norms-for-indian-2-wheelers/", "date_download": "2019-11-17T20:03:42Z", "digest": "sha1:XQQZTVWQR5KLD5KEARKNKLEK2UXNGH6C", "length": 15851, "nlines": 131, "source_domain": "www.automobiletamilan.com", "title": "இனி., இரு சக்கர வாகனங்களில் ஏபிஎஸ், சிபிஎஸ் பிரேக் கட்டாயம்", "raw_content": "திங்கட்கிழமை, நவம்பர் 18, 2019\nகியா காம்பாக்ட் எஸ்யூவி சோதனை ஓட்ட படம் வெளியானது\nஎம்ஜி இசட்எஸ் மின்சார காரின் விற்பனை ஜனவரி முதல் துவங்குகிறது\nபுதிய ஹூண்டாய் ஆரா செடானின் சோதனை ஓட்டம் துவங��கியது\n15 அங்குல வீல் உடன் ரெனோ ட்ரைபர் எம்பிவி RxZ வேரியண்டின் விலை உயர்வு\n2 மாதங்களில் ரெனோ ட்ரைபர் விநியோகம் 10,000 இலக்கை கடந்தது\nபழைய வாகனங்கள் மறு சுழற்சிக்கு மாருதி-டொயோட்டா கூட்டணி\nZS EV காரை டிசம்பர் 5 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடும் எம்ஜி மோட்டார்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 காரை திரும்ப அழைக்கின்றது\nசெல்டோஸ், கிரெட்டாவுக்கு சவால்.., புதிய எஸ்யூவி காரை தயாரிக்கும் மாருதி டொயோட்டா கூட்டணி\nபாபர் ஸ்டைல் ஜாவா பெராக் பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க சுசுகி மோட்டார்சைக்கிள் திட்டம்\nஹோண்டா எஸ்பி 125 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nசேட்டக்கை அடுத்து சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்க பஜாஜ் ஆட்டோ திட்டம்\nரூ.1.95 லட்சத்தில் விற்பனைக்கு ஜாவா பெராக் பைக் வெளியானது\n25,000க்கு அதிகமான பிஎஸ்6 ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர்கள் விற்பனை\nஜனவரி 2020-ல் சேட்டக் மின்சார ஸ்கூட்டர் விற்பனையை துவங்கும் பஜாஜ் ஆட்டோ\nஎஃப்இசட் 25 மற்றும் பேஸர் 25 இரண்டிலும் 13,348 யூனிட்டுகளை யமஹா திரும்ப அழைக்கின்றது\nரூ.75,672க்கு விற்பனைக்கு புதிய பிஎஸ்6 ஹோண்டா SP125 வெளியானது\nகியா காம்பாக்ட் எஸ்யூவி சோதனை ஓட்ட படம் வெளியானது\nஎம்ஜி இசட்எஸ் மின்சார காரின் விற்பனை ஜனவரி முதல் துவங்குகிறது\nபுதிய ஹூண்டாய் ஆரா செடானின் சோதனை ஓட்டம் துவங்கியது\n15 அங்குல வீல் உடன் ரெனோ ட்ரைபர் எம்பிவி RxZ வேரியண்டின் விலை உயர்வு\n2 மாதங்களில் ரெனோ ட்ரைபர் விநியோகம் 10,000 இலக்கை கடந்தது\nபழைய வாகனங்கள் மறு சுழற்சிக்கு மாருதி-டொயோட்டா கூட்டணி\nZS EV காரை டிசம்பர் 5 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடும் எம்ஜி மோட்டார்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 காரை திரும்ப அழைக்கின்றது\nசெல்டோஸ், கிரெட்டாவுக்கு சவால்.., புதிய எஸ்யூவி காரை தயாரிக்கும் மாருதி டொயோட்டா கூட்டணி\nபாபர் ஸ்டைல் ஜாவா பெராக் பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க சுசுகி மோட்டார்சைக்கிள் திட்டம்\nஹோண்டா எஸ்பி 125 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nசேட்டக்கை அடுத்து சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்க பஜாஜ் ஆட்டோ திட்டம்\nரூ.1.95 லட்சத்தில் விற்பனைக்கு ஜாவா பெராக் பைக் வெளியானது\n25,000க்கு அதிகமான பிஎஸ்6 ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர்கள் விற்பனை\nஜனவரி 2020-ல் சேட்டக் மின்சார ஸ்கூட்டர் விற்பனையை துவங்கும் பஜாஜ் ஆட்டோ\nஎஃப்இசட் 25 மற்றும் பேஸர் 25 இரண்டிலும் 13,348 யூனிட்டுகளை யமஹா திரும்ப அழைக்கின்றது\nரூ.75,672க்கு விற்பனைக்கு புதிய பிஎஸ்6 ஹோண்டா SP125 வெளியானது\nHome செய்திகள் பைக் செய்திகள்\nஇனி., இரு சக்கர வாகனங்களில் ஏபிஎஸ், சிபிஎஸ் பிரேக் கட்டாயம்\nஏபிஎஸ் பிரேக் அல்லது சிபிஎஸ் பிரேக் இல்லாமல் எந்தவொரு மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களும் இனி இந்திய இரு சக்கர சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படாது. எனவே ஏபிஎஸ் மற்றும் சிபிஎஸ் பிரேக் வித்தியாசம் பற்றி அறிந்து கொள்ளுவோம்.\nஏப்ரல் 1, 2018 முதல் இந்திய இரு சக்கர வாகன சந்தையில் அறிமுகம் செய்யப்படுகின்ற அனைத்து புதிய மாடல்களிலும் ஏபிஎஸ் அல்லது சிபிஎஸ் பிரேக் கட்டாயமாக பொருத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\n125சிசி க்கு குறைந்த திறன், மின்சாரத்தில் இயங்கும் 11 கிலோ வாட் திறனுக்கு குறைந்த அனைத்து பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களில் சிபிஎஸ் எனப்படுகின்ற கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.\n125சிசி அல்லது அதற்கு மேற்பட்ட சிசி கொண்ட எஞ்சின், மின்சாரத்தில் இயங்கும் 11 கிலோ வாட் திறனுக்கு அதிகமான இரு சக்கர வாகனங்கள் அனைத்திலும் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு எனப்படுகின்ற ஏபிஎஸ் பிரேக் கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த நடைமுறை விற்பனை செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு மற்றும் ஏப்ரல் 1ந் தேதிக்கு முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட வாகனங்களுக்கு பொருந்தாது.\nஏபிஎஸ் பிரேக் என்றால் என்ன \nஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் (Anti lock braking system) என்பதன் சுருக்கமே ஏபிஎஸ்(ABS) ஆகும். ஏபிஎஸ் மிக சிறப்பான பிரேக்கிங் திறனை வெளிப்படுத்தி வாகனத்தை சரியான இடத்தில் நிற்க உதவுவதுடன் வளைவுகளில் சிறப்பான முறையில் வாகனத்தை கையாள இயலும்.\nஏபிஎஸ் ஆனது பிரேக் செய்யும் பொழுது வாகனத்தை சக்கரங்கள் பூட்டிக்கொள்ளாமல் அதாவது வாகனத்தின் சக்கரம் சூழலாமல் லாக் ஆகி கொள்வதனை தவிர்க்கின்றது. ஈசியூ மூலம் ஏபிஎஸ் செயல்படுகிறது. அதனால் சரியாக செயல்படும். பிரேக் பிடித்தவுடன் முழுமையாக சக்கரங்களை தாக்காது. ஆனால் சக்கரங்களை விட்டு விட்டு பிடிக்கும் இதனால் வே���ம் இயல்பான கட்டுபாட்டுக்குள் வரும்.\nமேலும் அறிய – ஏபிஎஸ் பிரேக் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nசிபிஎஸ் பிரேக் என்றால் என்ன \nசிபிஎஸ் என்றால் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் அதாவது பிரேக் பிடிக்கும் (ஒரு பிரேக் லிவரை பிடித்தால்) முன் மற்றும் பின் பிரேக்குகள் சீராக புரோபர்ஷனல் கன்ட்ரோல் வால்வ் மூலம் இயங்கி சிறப்பான பிரேக்கிங் கிடைக்கும்.\nஜூலை 1, 2019 முதல் கார்களில் ஒட்டுநருக்கான காற்றுப்பை கட்டாயம் என்ற பாதுகாப்பு விதிமுறை அமல்படுத்தப்பட உள்ளது. இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனம் சிபிஎஸ் என்ற பெயரிலும் ஹீரோ ஐபிஎஸ், யமஹா யூபிஐ , டிவிஎஸ் சின்க் பிரேக் என மாறுபட்ட பெயர்களில் அறிமுகம் செய்துள்ளன\nTags: CBS என்றால் என்னஏபிஎஸ்ஏபிஎஸ் பிரேக்சிபிஎஸ் பிரேக்\nபாபர் ஸ்டைல் ஜாவா பெராக் பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் அடுத்த மாடலாக வெளிவந்துள்ள பெராக் கஸ்டமைஸ்டு பாபர் ரக...\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க சுசுகி மோட்டார்சைக்கிள் திட்டம்\nஅடுத்த ஆண்டின் மத்தியில் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சாலை...\nபாபர் ஸ்டைல் ஜாவா பெராக் பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\n482 கிமீ ரேஞ்சு…, ஃபோர்டு மஸ்டாங் மாச்-இ அறிமுகமாகிறது – லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோ\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க சுசுகி மோட்டார்சைக்கிள் திட்டம்\nஹோண்டா எஸ்பி 125 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nசேட்டக்கை அடுத்து சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்க பஜாஜ் ஆட்டோ திட்டம்\nரூ.1.95 லட்சத்தில் விற்பனைக்கு ஜாவா பெராக் பைக் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165770&cat=33", "date_download": "2019-11-17T21:20:55Z", "digest": "sha1:JZ3J3VQFPTOQJSEDE3NM625P2AGIVKAU", "length": 32994, "nlines": 649, "source_domain": "www.dinamalar.com", "title": "போலீசை தாக்கிய ரவுடி 'என்கவுன்ட்டர்' | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » போலீசை தாக்கிய ரவுடி 'என்கவுன்ட்டர்' மே 02,2019 14:00 IST\nசம்பவம் » போலீசை தாக்கிய ரவுடி 'என்கவுன்ட்டர்' மே 02,2019 14:00 IST\nசேலம் மேட்டுப்பட்டியை சேர்ந்த ரவுடி கதிர்வேல், முறுக்கு வியாபாரி கணேசன் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டான். விசாரணைக்காக கொலை நடந்த காரிப்பட்டிக்கு ரவுடி கதிர்வேலை போலீசார் அழைத்து சென்ற போது, மறைத்து வைத்திருந்த கத்தியால், இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் மற்றும் எஸ்.ஐ., துரையை தாக்க தொடங்கினான். இதையடுத்து தற்காத்து கொள்ள இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டார். இதில் ரவுடி கதிர்வேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். ரவுடி தாக்குதலில் காயமடைந்த இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம், எஸ்.ஐ., துரை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅரசு மருத்துவமனையில் மூச்சுகுழாய் அறுவை சிகிச்சை\nஅரசு மருத்துவமனையில் குவார்ட்டர் பாட்டில்கள்\nஅரசு மருத்துவமனையில் மருந்தாளுனர் கொலை\nமூதாட்டியை கொலை செய்த தொழிலாளி கைது\nஆபாச வீடியோ வழக்கில் 5வது நபர் கைது\nரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை\nகணவருக்காக பாதயாத்திரை சென்ற சமந்தா\nகாவிரி நீரை பெற்று தருவோம்\nஅரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா\nஇரண்டு PM; ராகுலுக்கு ஓ.கே.வா\n'குதிரை'யில் சென்ற மின்னணு இயந்திரம்\nஇரு முறை வாக்களித்த வாக்காளர்கள்\nபாலத்திலிருந்து கீழே குதித்த ரவுடி\nதிருச்சியில் போலி வக்கீல் கைது\nகுமரியில் பைக் திருடர்கள் கைது\nஅரசு கொறடாவின் விளக்கத்தில் முரண்பாடு\nஅதிமுக வேட்பாளருக்கு இரண்டு ஓட்டா\nகோவிலில் பெண் கொலை மக்கள் அச்சம்\nபட்டாகத்தியில் கேக் வெட்டிய ரவுடிகள் கைது\nகாலியான சேர்கள்: கேமராமேனை தாக்கிய காங்கிரசார்\nதேர்தல் அலுவலர்களிடம் அரசு ஊழியர்கள் வாக்குவாதம்\nடியூசன் எடுக்க அரசு ஆசிரியர்களுக்கு தடை\nகர்நாடக அரசு கவிழும் ; எடியூரப்பா\nதேர்தல் கமிஷனை இயக்கும் மோடி அரசு\nபா.ஜ. வினரை தாக்கிய திமுக கூலிப்படை\nமுதலை இழுத்து சென்ற உடல் மீட்பு\nகுழந்தை விற்பனை; 3 புரோக்கர்கள் கைது\nபாலியல் வழக்கில் 8 போலீசார் விடுதலை\nகுடிபோதையில் தபால் நிலையத்தை சேதப்படுத்தியவர் கைது\nபாலியல் புகார் கூறிய வழக்கறிஞர் கைது\nஸ்டேஷன் கட்டிலில் 'காதல்' செய்த போலீசார்\nதிமுக.,வில் சேர்ந்த அடுத்த நாளே அதிரடி ரெய்டு\nகூட்டத்திற்கு சென்ற அ.தி.மு.க.,வினர் 4 பேர் பலி\nஅரசு பணியில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு\nவெடிகுண்டு மிரட்டல்; நண்பனை சிக்கவைக்க முயன்றவர் கைது\nகுழந்தை விற்பனையில் மேலும் 2 பேர் கைது\nசிகிச்சை பெறும் பச்சிளம் குழந்தை; அதிகாரிகள் சந்தேகம்\nவாட்ஸ் அப் அவதூறு ஆடியோ : இருவர் கைது\nபொன்னமராவதி கலவர ஆடியோ : 6 பேர் கைது\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nதிட்டியதால் தம்பியை கொன்ற அண்ணன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nமாலையணிந்து விரதத்தை துவக்கிய பக்தர்கள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇலங்கை அதிபராகிறார், கோத்தபய ராஜபக்சே; மோடி வாழ்த்து\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nபஞ்சமி நில விவகாரம்: உதயநிதி ஆஜராக உத்தரவு\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nமொபைல் போன் இல்லாமலு��் வாழலாம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nரஜினிகாந்த் அரசியலுக்குவர சிறப்பு யாகம்\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nஅலமாரியில் ரூ.32 கோடி; ரெய்டில் சிக்கியது\nபாபர் மசூதி இடிப்பு தினம் ; அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்\nஇயல்பு நிலைக்கு திரும்பும் டெல்லி\nஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்\n2700 பேருக்கு கடன் வழங்கும் விழா\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nசெய்திகளைத் தருவது மட்டுமல்ல ஊடகப்பணி\nடாக்டரை தாக்கினால் 10 ஆண்டுகள் ஜெயில்\nசெம்மரம் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்\nஉலகில் மிகவும் மாசுபட்ட நகரம் டில்லி முதலிடம்\nஉதயநிதியை பார்த்ததே இல்லை: ஸ்ரீரெட்டி\n141 செங்கல் சூளைகளை மூட உத்தரவு\n'என்னங்க சார் உங்க சட்டம்...': வணிகர்கள் கடையடைப்பு\n இனி ஊரில் இருந்தபடியே வாதாடலாம்\nதிருச்சி ஜங்ஷனில் மலையாள படிவம் : பயணிகள் அதிர்ச்சி\nபாளையங்கோட்டையில் 100 மி.மீ., மழை\nஓடையில் வெள்ளப்பெருக்கு: தொழிலாளர்கள் பரிதவிப்பு\nமாற்றுத்திறனாளி பலாத்காரம் : உறவினருக்கு ஆயுள்\nதண்ணீர் வந்தும் பாசனத்திற்கு பிரச்னையா\nமூலவைகையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம்\nதொழிலதிபர் கடத்தலில் முக்கிய குற்றவாளி கைது\nசெயினை வீசிய ஆசிரியர்: ஏமாந்த கொள்ளையர்கள்\nகிணற்றில் விழுந்த சினைப்பசு மீட்பு\nவெற்றி ரகசியம் சொல்லும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா'\nதாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை\nஉயிரை விட உரிமை பெருசா அமெரிக்கர்களை தெறிக்கவிட்ட இந்திய பெண்\nபுலிக்குளம் ஆராய்ச்சி நிலையம் துவக்கவிழா எப்போது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைக��்\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமாவட்ட கால்பந்து; ஈரோடு வெற்றி\nமாவட்ட வாலிபால் அரையிறுதியில் டி.வி.எஸ்.எம்., ஸ்ரீ சக்தி அணிகள்\nகைப்பந்து போட்டி ஐசிஎப் அணி சாம்பியன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\nஸ்ரீ ரெட்டி பரபரப்பு பேட்டி\nகாற்றின் திசை எங்கும் ஹரிஹரன்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/06/2.html", "date_download": "2019-11-17T20:14:50Z", "digest": "sha1:M3UD3AWEHEDCEIUMMPQZV63H6KTG6BV6", "length": 23468, "nlines": 322, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : பால குமாரன் கவிதைகள் -பகுதி 2", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவெள்ளி, 15 ஜூன், 2012\nபால குமாரன் கவிதைகள் -பகுதி 2\nபாலகுமாரனின் கவிதைகள் பற்றிய பதிவைப் போட்டதும் பதிவுலகம் முழுவதும் பாலகுமாரனின் தீவிரமான ரசிகர்கள் பரவிக்கிடக்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது. அவர்கள் அணு அணு வாக பால குமாரனின் எழுத்தை ரசித்திருக்கிறார்கள் என்பது அவர்கள் இட்ட கருத்துக்கள் மூலம் தெரிய வருகிறது. நான் பள்ளிப் பருவத்தில் முதல் முறையாக இந்த நாவலைப் படித்தேன். நாவலைவிட இந்தக் கவிதைகளே என்னை மிகவும் ஈர்த்தது. குதிரைக் கவிதைகள் திடீரென நினைவுக்கு வர நூலகத்தில் இந்த நாவலை நூலகத்தில் எடுத்து வாசித்ததன் விளைவே இந்தப் பதிவு.\nஇந்த நாவலில் பல்வேறு மோட்டார் துறை தகவல்கள் இயல்பாக திணிக்கப்படாமல் விரவிக் கிடப்பது இந்த நாவலைப் படித்தவர்களுக்குத் தெரியும்.\nஅவற்றில் ஒன்று லாரி ஓட்டுனர் ஆக்சிடென்ட் செய்துவிட்டு சிறைக்குப் போகவேண்டிய சூழ்நிலை எழுந்தால் லாரி கிளீனர் வண்டியை தான் ஒட்டியபோதுதான் விபத்து நடந்தது என்று சொல்லி ஒப்புக்கொண்டு சிறை செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத விதி.அதன்படியே இன்றுவரை நடந்து வருகிறதாம்.பின்னாளில் கிளீனர்கள் ஒட்டுனராக மாற இது தகுதியாகக் கருதப்படுகிறது. இதை கிளீனர்கள் தவறாது கடை பிடித்து வருகிறார்கள். ஒட்டுனர்களை காட்டிக் கொடுப்பதில்லை. இது போலீசுக்கும் தெரியும்.\nபுறம் திரும்பி முதுகு காட்டும்\nஉள்ளோர் அடைய மாட்டார் -இது\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 6:53\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இரும்புக் குதிரைகள், கவிதை, நாவல், பாலகுமாரன்\nசீனு 15 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 7:35\nபாலகுமாரன் கதைகள் தான் அருமை என்றால் அவர் எழுதிய கவிதைகளும் அருமை தொடருங்கள்\nபுலவர் சா இராமாநுசம் 15 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 7:54\nமோகன் குமார் 15 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 2:13\nஒரு காலத்தில் இவற்றை மனப்பாடமாக சொல்லி திரிவேன். :((\nவெங்கட் நாகராஜ் 15 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 8:49\n//ஒரு காலத்தில் இவற்றை மனப்பாடமாக சொல்லி திரிவேன். :((//\nஎன் சார்பாகவே மோகன் பின்னூட்டம் இட்டது போலிருக்கு....\nஎத்தனை முறை படித்திருக்கிறேன் என எனக்கே தெரியாது.\nகவிதைகளை நேசித்த எனக்கு கவிதைகளை சுவாசிக்க கற்றுத்தருகிறீர்கள்...\nவரலாற்று சுவடுகள் 16 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 2:55\nRamani 16 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 5:33\nகுதிரையின் மூலம் பால குமாரன் நடத்துகிற\nவேத பாடங்கள் நிறைய யோசிக்கச் செய்து போகிறது\nஇதனை மிக அழகான பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி\nRamani 16 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 5:34\nபாலகுமாரன் கதைகள் தான் அருமை என்றால் அவர் எழுதிய கவிதைகளும் அருமை தொடருங்கள்//\n//புலவர் சா இராமாநுசம் said...\nதங்கள் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி அய்யா.\nஒரு காலத்தில் இவற்றை மனப்பாடமாக சொல்லி திரிவேன்.//\nநன்றி.பாலகுமாரன் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்பதை உணரும்போது பிரமிப்பு ஏற்படுகிறது.\n//ஒரு காலத்தில் இவற்றை மனப்பாடமாக சொல்லி திரிவேன். :((//\nஎன் சார்பாகவே மோகன் பின்னூட்டம் இட்டது போலிருக்கு....\nஎத்தனை முறை படித்திருக்கிறேன் என எனக்கே தெரியாது.//\nபாலகுமாரன் பேனா மைக்கு பதிலாக காந்த விசையை ஊற்ற�� எழுதுகிராறோ\nகவிதைகளை நேசித்த எனக்கு கவிதைகளை சுவாசிக்க கற்றுத்தருகிறீர்கள்...\nஜாம்பவான்களின் எழுத்துக்களை ரசிக்கத் தொடங்கி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.\nகுதிரையின் மூலம் பால குமாரன் நடத்துகிற\nவேத பாடங்கள் நிறைய யோசிக்கச் செய்து போகிறது\nஇதனை மிக அழகான பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி\nதங்கள் மேலான கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி சார்\nதிண்டுக்கல் தனபாலன் 16 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 7:58\nசிந்திக்க வைக்கும் கவி வரிகள் \nபெயரில்லா 21 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 1:21\nபுறம் திரும்பி முதுகு காட்டும்\nஇலக்கிலா மனிதர் பெரியோர் ...''\nகோமதி அரசு 31 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 10:05\nஇரண்டாம் பாடமும், மூன்றாம் பாடமும் அருமை.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுதிரைகள் சொல்லும் நான்காம் வேதம்.\nபால குமாரன் கவிதைகள் -பகுதி 2\nநம் வாழ்நாளில் காண முடியாத அரிய நிகழ்வைக் காண ..\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2012-10th Result ...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nநேற்று எனது இவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள் வலைப்பதிவு கமெண்ட்ஸ் பகுதியை பார்த்தபோது இனிய அதிர்ச்சி ஏற்பட்டது. அதில் நண்பர் தண்ணீ...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nஇந்தப்படம் பதிவில் குறிப்பிட்ட இடம் அல்ல அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல்.காரணம் முன்னால் சவ ஊர்வலம் ஒன்று போய்க்கொண்டிருந்தது...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nயாருமே படிக்காத முதல் பதிவு\nஎனது முதல் பதிவு அனுபவம். ஏற்கனவே வலைசரம் தமிழ்மணம் போன்ற���ற்றில் இதைப் பற்றி எழுதி விட்டாலும் அம்பாளடியாள் தொடர் பதிவில்...\nவைரமுத்துவின் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் -ஒரிஜினல் இதுதான்\nஅமர்க்களம் என்ற திரைப்படத்தில் ரவுடியாக நடிக்கும் அஜீத் உணர்ச்சி கொந்தளிப்புடன் பாடும் \"சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்\" என்...\n இன்னைக்கும் ஒரு கழுதைப் பதிவுதான். சீரியசான பதிவு இல்ல. ஜாலியா சிரிக்கலாம். கற்பனை குதிரைய, சாரி\nநம்ப முடியாத நிகழ்வுகள் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த நம்ப முடியாத நிகழ்வுகளை தனி மனிதர் சிலர் பின்(முன்)நின்று நட...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/06/04/herbalife-globalized-fraud/", "date_download": "2019-11-17T21:30:47Z", "digest": "sha1:VGAXA77LDHRHMARUZR5U3O2NZ6SYTMZD", "length": 66805, "nlines": 306, "source_domain": "www.vinavu.com", "title": "ஹெர்பாலைஃப் : குண்டு - ஒல்லியை வைத்து ஒரு உலக மோசடி ! - வினவு", "raw_content": "\nபொருளாதார நெருக்கடி : முட்டை சாப்பிட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : முரண் நிறைந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு \nஅன்றாடம் 31 விவசாயிகள் தற்கொலை : 3 ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம்…\nபுதுச்சேரி – நெல்லையில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள்…\nஐஐடி மாணவி ஃபாத்திமா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன \nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை\nஎனது ���ெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்\nகேள்வி பதில் : பாரத ரத்னா – சோசலிசம் – சீன அதிபர் வருகை…\nதமிழக அரசியல் ‘வெற்றிடத்தை’ ரஜினி நிரப்பினால் எப்படி இருக்கும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதீய சொல் இதயத்தில் கல்லாக விழும் \nநூல் அறிமுகம் : தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிக்க வேண்டும் ஏன் \nரிஹ்த்கோபென் ஒரு பயங்கர விலங்கு நீ வாய் திறக்கும் முன் உன்னை நொறுக்கியிருக்கும்…\nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் \nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் \nகாஷ்மீர் போர் குறித்த பாஜக-வின் வரலாற்று மோசடி \nஅரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை : மோட்டார் வாகன சட்டத் திருத்தம் \nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n100 நாட்களைக் கடந்த காஷ்மீர் முடக்கம் : படக்கட்டுரை\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nமுகப்பு உலகம் அமெரிக்கா ஹெர்பாலைஃப் : குண்டு - ஒல்லியை வைத்து ஒரு உலக மோசடி \nஉலகம்அமெரிக்காமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்வாழ்க்கைநுகர்வு கலாச்சாரம்புதிய ஜனநாயகம்புதிய கலாச்சாரம்மக்கள்நலன் – மருத்துவம்\nஹெர்பாலைஃப் : குண்டு – ஒல்லியை வைத்து ஒரு உலக மோசடி \nசுமார் ஒன்றரை ஆண்டுகளாக நடந்த துரத்தல் அது. நான் தினசரி காலையில் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பூங்காவில் நடைபயிற்சி செய்வது வழக்கம். பூங்காவின் நுழைவாயில் அருகே அந்தப் பெண்ணையும் டிப்டாப் இளைஞரையும் பார்க்க முடியும். வெள்ளைக் கோடுகளும் நீலக் கோடுகளும் போட்ட ஒரு சிறிய நிழற்குடையை பக்கத்திலேயே வைத்திருப்பார்கள். அதன் கீழே ஒரு எடை பார்க்கும் கருவி இருக்கும். கையில் ஒரு சிறிய கருவியை வைத்திருப்பார்கள். முகத்தில் மாறாத புன்னகை.\n“சார் வாங்க சார், இலவசமா உடல் எடை பாருங்க, உங்க கொழுப்பு அளவு என்னானு சொல்றோம் சார். இலவசம் தான் வாங்க சார்” தேனில் சர்க்கரையைக் கலந்தது போன்ற இனிமை.\nஎனக்கு இவர்களது தோற்றமும் அணுமுறையுமே கொஞ்சம் மனக்கிலேசத்தை உண்டாக்கியது. பல ஆண்டுகளுக்கு முன் கல்லூரியில் படித்த காலத்தில் இது போன்ற டிப்டாப் பெந்தேகொஸ்தே ஆசாமி ஒருவரிடம் ‘நற்செய்தி’ கேட்கச் சென்று கிடைத்த அனுபவம் வேறு அச்சுறுத்தியது. அன்று காதில் ரத்தம் வழிய ஓடிவந்த எனக்கு தொடர்ந்து பத்து நாட்களாக ஆவி, சாத்தான், இயேசு, பரமண்டலம், நரகம், கொதிக்கும் வென்னீர், உருகும் எலும்பு, சாவு என்று ஒரே கெட்ட சொப்பனமாக வந்து கொண்டிருந்தது. வீட்டில் பயந்து போய் தாயத்து மந்திரிப்பவரிடம் அழைத்துச் சென்றனர். அதற்கடுத்த பத்து நாட்கள் எனது கனவுக்குள் முண்டக்கண் மாரியும், சுடுகாட்டு மாடனும், ஒண்டி முனியும், பிடாரியும் ஊடுருவி கும்மியடித்தனர். அந்த எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆயுளுக்கும் மறக்கவே முடியாது.\nஎன்றாலும் தொடர்ந்த இவர்களின் நச்சரிப்புத் தாளாமல், என்னதான் சொல்கிறார்கள் பார்ப்போமே என்று முடிவு செய்தேன். எடையையும் உயரத்தையும் அளந்தவர்கள், ஒரு சிறு கருவியை என்னிடம் கொடுத்து இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளச் சொன்னார்கள்.\n“ஐயையோ சார்…..” எப்போதும் சிரிப்பைக் காட்டும் அப்பெண்ணின் முகத்தில் அதிர்ச்சி. அந்த இளைஞரின் முகமும் இருண்டது.\n“ஐயையோ என்னாங்க எதுன��� கேன்சாரா…” சமீப நாட்களாக சளிக் காய்ச்சல் வருவது போல் எல்லோருக்கும் கேன்சர் வரப்போவதாக பத்திரிகைகளில் பீதியைக் கிளப்பி வருகிறார்களே.\n“உங்க உடம்பில் நிறைய கொழுப்பு சேர்ந்திருக்கு சார். இப்படியே விட்டீங்கன்னா கொலஸ்ட்ரால் கூடும், ரத்த அழுத்தம் அதிகரிக்கும், சர்க்கரை நோய் வரலாம், அப்புறம் மாரடைப்பு வரும். எடை அதிகமா இருக்கிறதாலே ஆர்த்ரிடிஸ் வரும், முதுகு வலி, மூட்டு வலி, கழுத்தெலும்பு தேய்மானம், தோள்பட்டை வலி… கேன்சரே கூட வந்தாலும் வரலாம் சார்.”\nஅணுகுண்டுகளாக வீசிக் கொண்டிருந்த வரை அவசரமாக இடைமறித்தேன்.\n“இல்லங்க, இப்ப நான் நல்லாத்தானே இருக்கேன். நீங்க என்னென்னவோ சொல்றீங்களே\n“சார் உங்க பிரச்சினை என்னன்னு உங்களுக்கு எப்படி சார் தெரியும் அதனாலே தான் சொல்றேன் ஒரு இலவச பரிசோதனை செய்துக்கங்க. நாளைக்குக் காலைல ஏழு மணிக்கு சாப்பிடாம வெறும் வயிறோட இந்த முகவரிக்கு வாங்க. ஆரோக்கியமா வாழ்றது எப்படின்னு இலவச ஆலோசனைகள் கிடைக்கும். நோயற்ற வாழ்வு தானே சார் குறைவற்ற செல்வம் அதனாலே தான் சொல்றேன் ஒரு இலவச பரிசோதனை செய்துக்கங்க. நாளைக்குக் காலைல ஏழு மணிக்கு சாப்பிடாம வெறும் வயிறோட இந்த முகவரிக்கு வாங்க. ஆரோக்கியமா வாழ்றது எப்படின்னு இலவச ஆலோசனைகள் கிடைக்கும். நோயற்ற வாழ்வு தானே சார் குறைவற்ற செல்வம்\nஹெர்பாலைஃப் நிறுவனர் மார்க் ஹியூக்ஸ் மோசடி தொழில், மர்ம மரணம் \nபேசிக் கொண்டே கையில் முகவரி அட்டையைத் திணித்தார். அதில் “Turning Point” என்கிற பெயரும் தொடர்பு எண்ணும் அளிக்கப்பட்டிருந்தது. நாள் முழுவதும் குழப்பம். இணையத்தில் டர்னிங் பாயின்ட் என்று தேடியதில் உருப்படியான தகவல்கள் ஏதும் தேறவில்லை. மற்ற எல்லாவற்றையும் விட “ஹார்ட் அட்டாக்’ என்பது மட்டும் கொஞ்சம் அச்சமூட்டுவதாகவே இருந்ததால், “சரி, போய் என்னதான் சொல்கிறார்கள் பார்ப்போமே” என்கிற முடிவுக்கு வந்தேன்.\nமறுநாள் காலை. திருப்பதியில் மொட்டையைத் தேடுவது போல் தேடியலைந்து அந்த முகவரியைக் கண்டு பிடித்தேன். அந்த சந்து முக்கில் இருந்ததே மொத்தம் பத்து கட்டிடங்கள் தான். எனினும், யாருக்குமே “டர்னிங் பாயின்ட்’ என்கிற பெயரே தெரியவில்லை. இவர்களும் பெயர்ப் பலகை ஏதும் வைத்திருக்கவில்லை. கடைசியில் பார்த்தால், அவர்களது அலுவலக வாசலிலேயே பதினைந்து நிமிடங்களாய் நின்று கொண்டு போவோர் வருவோரிடமெல்லாம் விசாரித்திருக்கிறேன்.\nஉள்ளே அந்தப் பெண் இருந்தார். தனது பெயரை மாலா என்று அறிமுகம் செய்து கொண்டார்.\nஅது இரட்டைப் படுக்கையறை வசதி கொண்ட வீடு. வரவேற்பறையில் வண்ண வண்ணப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. மனித உடலின் உள்ளுறுப்புகள் மற்றும் பாகங்களை விளக்கும் பெரிய போஸ்டர் மற்றும் இயற்கை உணவின் நன்மைகளை விவரிக்கும் போஸ்டர்களோடு சாய்னா நெஹ்வால், விராட் கோலி போன்ற விளையாட்டு வீரர்கள் தங்கள் வாழ்வின் திருப்புமுனையே “டர்னிங் பாயின்ட்’ தான் என்று சொல்லிச் சிரிக்கும் போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன.\nவரவேற்பறையில் என்னோடு சேர்த்து மொத்தம் எட்டு பேர் இருந்தனர். என்னைத் தவிர மற்றவர்கள் நடுத்தர வயதினர். அவர்கள் முகங்களில் மரண பீதி. அதில் வயதானவராகத் தெரிந்தவரிடம் இளைஞர் ஒருவர் தீவிரமாக எதையோ விளக்கிக் கொண்டிருந்தார்,\n“சார் இந்தப் பொடியை சரியா மூன்று ஸ்பூன் எடுத்து இந்த டப்பாவுல போடுங்க. கொதிச்ச தண்ணீரை சரியா ஆறு நிமிஷம் ஆறவிட்டபின் உள்ளே ஊற்றுங்க. சரியா 100 மில்லி ஊற்றணும். ஊற்றின பின், இதோ இப்படி பிடிச்சிக்கங்க. அப்டியே கரகரகரன்னு குலுக்கணும். சரியா 60 செக்கண்ட் குலுக்கணும். வாட்ச் பார்த்துக்கிட்டே குலுக்குங்க. மிஸ் பண்ணிடாதீங்க. அப்புறம் ஒரே மூச்சில் குடிக்கணும். குடிச்சதும் அப்டியே ஆடாம அசையாம அஞ்சி நிமிசம் ஒக்காந்துடணும். சரியா பைவ் மினிட்ஸ்.” வேதியல் பரிசோதனைக் கூடத்திற்குள் நுழைந்து விட்டதைப் போலிருந்தது.\nசிறிது நேரத்தில் மாலா தன்னோடு ஒரு இளைஞரை அழைத்து வந்தார். “சார், இவர் பேர் பிலால். இவரு உங்களுக்கு சொல்லுவார்’ என்றவாறே எதிரே அமர்ந்தனர். அந்த இளைஞர் பேசத் துவங்கினார்.\n“சார், இந்த ப்ராடக்ட் பயன்படுத்தும் முன் எனக்கு உடல் பருமன் பிரச்சினை இருந்தது. அது போக, சைனஸ், வீசிங், அல்சர் கூட இருந்தது.. இப்ப ஒரு வருசமாச்சி… எல்லாம் சரி ஆய்டிச்சி” என்று துவங்கியவர், ‘பிராடக்ட்’ என்று அழைக்கப்பட்ட கந்தாயம் பற்றி பலவாறாக சொல்லிக் கொண்டேயிருந்தார். “மேரு மலையை மத்தாக கொண்டு வாசுகியைக் கயிறாக்கி பாற்கடலைக் கடைந்த போது கிடைத்த தங்கக்குடமொன்றில் இருந்து எடுத்த பொருள்” என்னும் அளவுக்கு அவரால் விதந்தோதப்பட்ட ‘பிராடக்ட்’ இன்னும் என் கண்களுக்கு தரிசனம் கொடுக்கவில்லை என்பதை மாலாவுக்கு நினைவூட்டினேன்.\n“அவசரப்படாதீங்க அதை உள்ளே இருக்கிற ஆலோசகர் காட்டுவார்” என்று பூடகமாகவே பதில் சொன்னார்..\n“ஆலோசகரா…. அதுக்கு காசு கட்ட வேண்டுமோ” என் கவலை எனக்கு.\n“சீச்சீ அதெல்லாம் இலவசம் தான்” – ‘சீய்ய்ய்… அற்பனே’ என்கிற தொனியில் பதில் வந்து விழுந்தது.\nதொடர்ந்து அவரே உள்ளறைக்குள் அழைத்துச் சென்றார். அங்கே ‘கன்சல்டன்ட்’ எனப்பட்டவர் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு கையிலிருந்த கோப்பை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.\n“சார், அது உங்க ரிப்போர்ட் தான். இவரு தான் கன்சல்டன்ட் குமார்” காதருகே பிலாலின் குரல் கிசுகிசுத்தது. ‘இங்கே என்னா சத்தம்….’ என்பதைப் போல் குமார் தலையை உயர்த்தி முறைத்தார். “ஹி..ஹி..ஹி.. சாரி சார்” பிலால் பவ்யமாக மன்னிப்புக் கேட்டு விட்டு அகன்றார்.\nகுளிரூட்டப்பட்ட அந்த அறையில் ஆழ்ந்த யோசனையில் குமாரும், ஆழ்ந்த குழப்பத்தில் நானும் மட்டும் இருந்தோம். ஐந்து நிமிடங்கள் பேச்சற்ற மெளனத்தில் கழிந்தது. எனது ‘ரிப்போர்ட்’ என்று சொல்லப்பட்ட கோப்பை அவர் பல கோணங்களில் உற்றுப் பார்த்தார். இடையிடையே தன் முன்னிருந்த மடிக்கணினியில் எதையோ சரிபார்த்துக் கொண்டார். சரியாக முன்னூற்றி இரண்டாவது செகண்டில்,\n“கொஞ்சம் சிக்கல் தான்” தனக்குத் தானே சொல்லிக் கொள்வது போல் என்னிடம் சொன்னார்.\n“என்ன சொல்றீங்க சார்” எனது இதயத் துடிப்பை என்னாலேயே கேட்க முடிந்தது.\n“உங்க BMI 29. அதாவது இப்ப நீங்க ஓபிஸ். ஒபிஸிட்டின்றது வெறுமனே பருமன் என்று மட்டும் புரிஞ்சிக்கக் கூடாது. இப்பல்லாம் பாருங்க சின்ன வயசுலயே கேன்சர் வருது, ஹார்ட் அட்டாக் வருது, இன்னும் சிலர் பார்த்தீங்கன்னா என்ன காரணம்னு தெரியாமலே கூட செத்துப் போயிடறாங்க. எதனாலேன்னு யாருக்காவது தெரியுமா உங்களுக்குத் தெரியுமா\n“கரெக்ட். யாருக்கும் தெரியாது. ஆனால், எதனாலேன்னு எங்களுக்குத் தெரியும். அதைச் சொல்லித் தரத் தான் உங்கள இங்கே வரவழைச்சிருக்கோம்” அவர் பேசிக் கொண்டிருந்த போது பிலால் கண்ணாடிக் கோப்பையில் ப்ரெளன் நிற திரவம் ஒன்றை எடுத்து வந்தார். “முதல்ல இதைக் குடிங்க”.\nஎடுத்து வாயில் வைத்தேன். கழு நீரின் சுவையா, கஷாயத்தின் சுவையா என்று பிரித்தறிய முடியாத ஒரு சுவை உச்சி மண்டை வரை ஊடுருவித் தாக்கியது. எனது முகச் சுளிப்பைக் கண்டவர், “ஊட்டச்சத்து பானம் தான், பயப்பட ஒன்னுமில்லை” என்று ஊக்கப்படுத்தினார். மனதை திடப்படுத்திக் கொண்டு ஒரே வீச்சில் குடித்தேன்.\n“வெரிகுட், இப்ப நீங்க குடிச்சீங்களே இது அமேசான் காடுகள்ல மட்டுமே கிடைக்க கூடிய மூலிகையில் இருந்து தயாரிக்கப்பட்ட விசேஷமான பானம்” என்றவர் தொடர்ந்தார், “இன்றைக்கு நாம் சாப்பிடுவதெல்லாம் சரிவிகிதமான போஷாக்கு உணவு கிடையாது. அதே மாதிரி எதுல பார்த்தாலும் பூச்சிக் கொல்லி மருந்தப் போட்டு தயாரிக்கிறான். உடம்புக்கு போதுமான சத்துக்கள் கிடைக்காததோடு பலவகையான நச்சுக்களும் உடம்பில் சேர்ந்து கொண்டே போகிறது. இதனால பலவிதமான நோய்கள் உடம்பில் உருவாவதோடு உடல் எடையும் கண்டபடி அதிகரிச்சிட்டே போகுது. இதுல, எங்களோட திட்டம் என்னான்னா, முதல்ல Cleansing regime (தூய்மைப்படுத்தும் செயல்திட்டம்). முதல் வாரத்துக்கு உங்களோட காலை உணவுக்கு பதிலாக இந்த பானத்தை மட்டும் குடிக்கணும்”\nஎனக்கு பிலால் கொடுத்த பானத்தைக் குடித்ததில் இருந்தே கொஞ்சம் போதையாகவும் தள்ளாட்டமாகவும் இருந்தது. “சார், முதல்ல உங்க கம்பெனி பேர் என்னாங்க\n“ஹெர்பாலைஃப் (Herbalife). சரி உங்களுக்கு கார்டு போட்டு விடலாமா முதல் தவணையா ஐந்தாயிரம் ரூபாய் கட்டி விடுங்க” அட்டை ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு எதிர்பார்ப்போடு என்னைப் பார்த்தார். லேசான தள்ளாட்டமும் தடுமாற்றமுமாக இருந்தாலும் உடனடியாக ஓடிப் போய் விடவேண்டும் என்று தோன்றியது.\n“கார்டு போட வேண்டாம். நான் வீட்டில் கேட்டு விட்டு வருகிறேன்” என்றேன்.\n“ம்ம்ம்.. நீங்க நம்பலைன்னு தெரியுது. எங்களோட ரிசல்ட்ஸ் உத்திரவாதமானது. வேணும்னா ஏற்கனவே இதால பயனடைஞ்சவங்களை கேட்டுப் பாருங்களேன்” என்று என்னிடம் சொன்னவர், “மாலா, பிலால் இங்க வாங்க” என்று வெளியே பார்த்து குரல் கொடுத்தார். எந்த விளக்கத்துக்கும் அப்போதைக்கு நான் தயாராக இல்லை.\n“இல்லைங்க. நான் கொஞ்சம் விசாரித்து விட்டு சொல்கிறேன்” என்றவாறே கிளம்பினேன். இதற்குள் மாலாவும், பிலாலும் ஏதோ விளக்குவதற்காக வர, கிட்டத்தட்ட தப்பித்து ஓட வேண்டியதாகி விட்டது.\nமுன்பு இணையத்தில் ‘Turning Point’ என்று தேடியதில் எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. இப்போது அவர்கள் நிறுவனத்தின் உண்மையான பெயரான Herbalife என்���தை இணையத்தில் தேடியதும் தகவல்களாக வந்து குவியத் துவங்கின. இதோ ஒரு மோசடியின் வரலாறைக் கேளுங்கள்.\nஹெர்பாலைஃப், 1980-ம் வருடம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் துவங்கப்பட்டது. தனது தாய் ஜோன்னா உடற் பருமனால் அவதிக்குள்ளானதை சிறு வயதிலிருந்தே பார்த்து வளர்ந்ததாகவும், இதற்கு ஒரு தீர்வு கண்டு பிடித்தே ஆகவேண்டும் என்கிற லட்சிய வெறியில் தான் எடைக் குறைப்புக்கான ஊட்டச்சத்து பானத்தை தாம் கண்டு பிடித்ததாகவும் ஹெர்பாலைஃபின் நிறுவனர் மார்க் ஹூயுக்ஸ் சொல்லிக் கொண்டார். உடல் எடை குறைவு மாத்திரமின்றி, பொதுவான உடல் நலனுக்கும் தனது தயாரிப்புகள் உகந்தவை என்று சந்தைப்படுத்தினார்.\nஒரு பக்கம் அமெரிக்க நடுத்தர வர்க்கத்தினரிடையே பொதுவாக காணப்பட்ட உடற்பருமன் பிரச்சினை மார்க்கின் நிறுவனத்தை வெகு சீக்கிரத்தில் பிரபலப்படுத்தியது. இன்னொரு பக்கம் மார்க் தனது பொருட்களை சந்தைப்படுத்த வழக்கமான வழிமுறைகளைக் கையாளவில்லை. நேரடிச் சந்தைப்படுத்தும் முறை என்று சொல்லப்படும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் முறையைக் கையாள்கிறார். ரஷ்யர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டு அவரது பெயராலேயே அழைக்கப்படும் பொன்ஸி திட்டம் அல்லது பிரமிட் மார்க்கெட்டிங் முறை தான் மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த முறையின் கீழ், ஒரு நிறுவனத்தின் பொருட்களை நாம் வாங்க வேண்டுமென்றால் அதில் கட்டணம் கட்டி உறுப்பினராகச் சேர வேண்டும். உறுப்பினராகச் சேர்வோர் தமக்குக் கீழே சிலரைச் சேர்க்க வேண்டும். அவர்கள் ஒவ்வொருவரும் தமக்குக் கீழ் சிலரைச் சேர்க்க வேண்டும். இப்படி இந்த முக்கோண இணைப்பு வளர்ந்து கொண்டே போகும். இந்த முக்கோண அமைப்பில் ஒருவருக்குக் கீழ் நான்கு அல்லது ஐந்து வரிசைகளில் நபர்கள் சேர்ந்த பின், முதலாமவருக்கு கமிஷன் கிடைக்கத் துவங்கும். அதாவது, கீழே சேர்பவர்கள் கட்டும் கட்டணத்திலிருந்து ஒரு பெரும் பகுதி நிறுவனத்திற்கும், ஒரு சிறிய பகுதி வரிசையின் மேலே இருப்பவர்களுக்கும் சேரும்.\nஎம்.எல்.எம் நிறுவனங்கள் சொல்வது போல் இந்த பிரமிட் வளர்ச்சி தொடர்ந்து சாத்தியப்படாது என்பதே உண்மை. ஏனெனில், ஒருவர் தனக்குக் கீழ் நான்கு பேர்களைச் சேர்க்கிறார் என்றால், பதினேழாவது வரிசை வரும் போ��ு இந்த முக்கோணத்தில் இருக்கும் மொத்த மக்கள் தொகை ஆயிரம் கோடியைத் தொட்டிருக்கும். இது இன்றைய உலக மக்கள் தொகையை விட அதிகம். எம்.எல்.எம் நிறுவனம் ஒன்றின் கணக்குகளை ஆராய்ந்ததில் அந்நிறுவனத்தில் இணைந்துள்ளவர்களில் 99.7 சதவீதம் பேருக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.\nஎம்.எல்.எம் பாணியிலான பிரமிட் வணிக முறையோடு மக்களின் ஆரோக்கியம் தொடர்பான அச்சுறுத்தல்களையும் சேர்த்து தனது ஊட்டச்சத்து பானங்களை சந்தைப் படுத்திய ஹெர்பாலைஃப் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய்). இந்நிறுவனத்தின் தயாரிப்பான பார்முலா 1 என்கிற பானம் வருடாந்திரம் சுமார் 1.2 பில்லியன் டாலர் மதிப்புக்கு விற்பனையாகிறது. நேரடி விற்பனை என்கிற வழிமுறையில் ஊடகங்களில் விளம்பரங்கள் செய்யாமல் தனிநபர்களிடம் விளம்பரங்கள் செய்ததன் மூலம் மட்டுமே ஹெர்பாலைஃப் நிறுவனம் அமெரிக்காவில் நைக் நிறுவனத்திற்கு இணையாக மக்களிடம் அறிமுகம் பெற்றுள்ளது.\nஇவ்வாறு விளம்பரங்கள் செய்யப்படும் ஹெர்பாலைஃப் நிறுவனத்தின் பல்வேறு ஊட்டச்சத்து பானங்களில் தடைசெய்யப்பட்ட நச்சு மூலப் பொருட்களான கூக்குவா, கோம்ப்ரி மற்றும் காராஸ்கா உள்ளிட்டவை கலந்துள்ளன. தொடர்ச்சியாக இந்த பானங்களை உட்கொள்வோருக்கு கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது கண்டறியப்பட்டுள்ளது. இஸ்ரேல், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து உள்ளிட்டு பல்வேறு நாடுகளில் ஹெர்பாலைஃப் நிறுவனத்தின் பானங்களை உட்கொண்டவர்களுக்கு ஈரல் பாதிப்பு ஏற்பட்டது மருத்துவப் பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது.\nஹெர்பாலைஃப் நிறுவனம் சந்தைப்படுத்தும் பானங்கள் மற்றும் பிற பொருட்களை உணவுப் பொருட்களாக கணக்குக் காட்டுவதன் மூலம், பல்வேறு நாடுகளின் மருந்து கட்டுப்பாட்டு வாரியங்களின் பிடியில் இருந்து நழுவிக் கொள்வது, உணவுப் பொருட்களில் அனுமதிக்கப்பட்டுள்ள இரசாயனப் பொருட்களின் பட்டியலில் இல்லாத வேதிப் பொருட்கள் இருந்தாலும் அவற்றுக்கான சோதனைகளில் இருந்து தப்புவது, இன்னும் சட்ட நடைமுறைகளில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொள்வது, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது உள்ளிட்ட முறைகளிலேயே தொடர்ந்து சந்தையில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்க��றது.\nதற்போது பல்வேறு நாடுகளில் ஹெர்பாலைஃப் நிறுவனத்தின் ஊட்டச்சத்து பானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தனது பிராண்டுகளில் ஏதேனும் ஒன்று தடை செய்யப்பட்டால் அதையே வேறு பெயரில் உடனடியாக சந்தைக்குக் கொண்டு வருவதன் மூலம் அரசுகளின் கண்ணில் மண்ணைத் தூவுகினறது அந்நிறுவனம். இந்தியாவில் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை விற்பனை செய்ய ஏற்கனவே இருக்கும் சட்ட நடைமுறைகள் எண்ணற்ற ஓட்டைகளோடு இருக்கும் நிலையில், மக்கள் இது போன்ற மோசடி நிறுவனங்களிடம் எச்சரிக்கையாக இருப்பதோடு இவர்களைச் சந்திக்க நேரும் போது எதிர்த்துப் போராடவும் முன்வர வேண்டும்.\nமாறி வரும் வேகமான வாழ்க்கைச் சூழலில் அதிகரித்து வரும் நோய்கள், இந்நோய்கள் குறித்து மக்களின் பயம், உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் இருக்கும் ஆர்வம் என்று சாமானிய மக்களுக்கு இருக்கும் அச்சங்களையும் எதிர்பார்ப்புகளையும் தனது லாபவெறிக்கு பயன்படுத்திக் கொண்டே இது போன்ற நிறுவனங்கள் வளர்கின்றன..\nஉலகமயமாக்கல் ஏற்படுத்தியிருக்கும் தாக்கமானது, நடுத்தர வர்க்கத்தினரின் தனிப்பட்ட வாழ்க்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆரோக்கியம், நீண்ட ஆயுள் என்ற பெயரில் எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள் நடுத்தர வர்க்கத்தினர். சில்லறைப் பிரச்சினைகளுக்கும் அஞ்சுகிறார்கள். இந்த இடைவெளிக்குள் மோசடியான வணிக நடைமுறைகளைப் பின்பற்றி நுழைகின்றன ஹெர்பாலைஃப் போன்ற நிறுவனங்கள். உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்கும், உடல் எடையை சரியான அளவில் பராமரிப்பதற்கும் முறையான உடற்பயிற்சியும், ஏதேனும் விளையாட்டுகளில் ஈடுபடுவதும், உடல் உழைப்பில் ஈடுபடுவதும், சரிவிகித உணவுத் திட்டங்களைப் பின்பற்றுவதுமே சரியான வழி. இதற்கு வேறு குறுக்குவழிகளைத் தேடினால், ஹெர்பாலைஃப் போன்ற மோசடி கும்பலின் வலையில் தான் விழ வேண்டியிருக்கும்.\nஹெர்பாலைஃப் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மோசடியான வணிக நடைமுறை மட்டுமே காரணமல்ல. அதன் நிறுவனரான மார்க்கைச் சுற்றி கவனமாக பின்னப்பட்டிருந்த வழிபாட்டுக்குரிய ஆளுமை (personality cult) குறித்த பிம்பங்களும் இதில் முக்கிய பங்காற்றியது. ஆரோக்கியமாக வாழ்வது குறித்தும் இயற்கை உணவுகள் உட்கொள்வது குறித்தும் அவர் நடத்திய கருத்தரங்கங்களும் உரைக��ும் பிரபலமானவை. மார்க் தனது 44-வது வயதில் அதீதமாக போதைப் பொருள் உட்கொண்டதாலும் குடிப்பழக்கத்தினாலும் இறந்து போனார்.\nபுதிய கலாச்சாரம் – மே 2013\nசுவிசேச சபை மாதிரி இவிங்க நடந்தும் நிகழ்ச்சிக்கு சாட்சிகள் வேறு,\nஒரு நண்பன் ஊருக்கு வந்துருக்கானேன்னு பார்க்கப்போனேன், இங்க இருக்கான் வாடான்னு சொன்னான்.\nபோனா இந்த மோசடி கும்பலின் மீட்டிங்\nதென்னிந்தியாவில் ஒருத்தன் ஜெயலலிதா வீடு பக்கத்துல வீடு வாங்கிட்டேன்னு சொன்னவுடன் பக்கிபய ஒகே சொல்லி சேர்ந்துட்டான்\n‘சுவிசேச சபை மாதிரி இவிங்க நடந்தும் நிகழ்ச்சிக்கு சாட்சிகள் வேறு’இதை நான் ஒரு சவாலாகவே விடுகிறேன்.சாட்சிகள் பொய் என முடிந்தால் நிரூபித்துக் காட்டுங்கள் பார்க்கலாம்\nஇப்பவே பான் கார்டு வாஙிடுங்க…வருமானம் பல லட்ஷத்தை தாண்டிடும்\nமிகச்சிறந்ததோர் விழிப்புணர்வுக் கட்டுரை. வாழ்த்துக்கள், நன்றி.\nஇதில் விழிப்புணர்வு ஏதும் இல்லை அறியாமை மட்டுமே உள்ளது. டிரெட் செல்லிங் ஒரு சட்டரீதியான வணிக முறை தான்\nஅம்பத்தூரில் ஒரு பாரதவங்கி கிளையின் வாசலில் ஒரு குடை, ஒரு பெண், ஒரு ஆண் என நின்று இலவசம் வாருங்கள்என செக் செய்ய அழைப்பார்கள்.\nஎனக்கென்னவோ, அவர்கள் கையில் வைத்திருக்கும் கருவி, எலி பிடிக்க வைத்திருக்கும் தேங்காய் சில்லாக தெரியும். ஒரு புன்னகையோடு கடந்துவிடுவேன். கட்டுரையாளர் அவர்களை ஆழம் பார்க்க போயிருக்கிறார்.\nஒருமுறை நீயா நானாவில் இப்படி ஒல்லியாக்குகிறேன் பேர்வழி என பல வகைகளில் வந்து அமர்ந்திருந்தார்கள். ஒரு சமூக அக்கறை கொண்ட மருத்துவர் அவர்களை கேள்விகள் கேட்டு கலங்கடித்துவிட்டார்.\nகட்டுரையாளர் எழுதிய விதம் அருமை. தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.\nமிக சரியான சமயத்தில் வந்துள்ள பயனுள்ள கட்டுரை இது.இதில் ஏதோ தவறு உள்ளது என்று மட்டும் புரிந்துக்கொண்டு நிறைய சந்தர்ப்பங்களில் தவிர்த்து உள்ளேன்.நான் குண்டாக இருப்பேன்.என்னை கண்டதுமே இந்த டர்னிங் பாயின்ட் ஆட்களுக்கு இரை கிடைத்ததுயென எச்சி ஊறும்.ஒரு இரயில் பயணதில் தான் முதலில் எனக்கு இவர்கள் எனக்கு அறிமுகம் ஆனார்கள்.எங்களின் அருகில் அமர்ந்திருந்த 8 பெண்கள் ஒரு டப்பாவை எடுத்து இந்த பவுடருடன் பால் சேர்த்து குடித்தார்கள்.என்னை கண்டதும் ஒருவருக்கொருவர் கண் சாடை காட்டிக்கொண்டனர்.”என்னங்க இதுன்னு கேட்டேன்” அதுக்காகவே காத்திருந்த மாதிரி நீங்க மட்டும் இத சாப்டிங்கன்னா(3 வேளையும் சாப்பட்டுக்கு பதில்) அப்படியே வெயிட் லாஸ் ஆகி ஸ்லிம் ஆகிடுவிங்கன்னாங்க.சரி இதுக்கு எவ்வளவு செலவு ஆகும்னு கேட்டதுக்கு நீங்க எங்க எடத்துக்கு வந்தாத்தான் சொல்லமுடியும்னு விசிட்டிங் கார்டு கொடுத்தங்க ஒரு பெண் மட்டும் மிக ரகசியமாக மாதம் 4 ஆயிரதில் இருந்து 6 ஆயிரம் வ்ரை ஆகும்னு சொன்னது.’ஸேக்’ குடித்து முடித்ததும் அதன் நிறுவனரின் வாழ்க்கை வரலாறு உபதேஷ்ங்கள் உள்ள் புத்தகத்தை ஏதொ பைபிள் போல எடுத்து படித்தார்கள்.இந்த பவுடரின் விற்பனை நிகழ்ச்சிக்காக அவர்கள் 20 பேருக்கு மேல் சென்னை சென்று கொண்டிருந்தது தெரிய வந்தது.இதில் ஏதோ தவறு இருக்கிறது என்று இருந்த எனக்கு உங்களின் கட்டுரை உண்மையை ஆதாரத்துடன் விளக்கியது.பாராட்டுக்கள்.\nஹெர்பாலைஃப் பொருளை நான் 1 வருடமாக பயன்படுத்தி வருகிறேன். என்னுடைய எடையை 21 கிலோ குறைத்துள்ளேன். அருமையான தயாரிப்பு. டிவியில் விளம்பரத்தில் வரும் நிறைய பொருள்கள் அதன் வாக்குறுதியை நிறைவேற்றியா வருகிறது. ஆனால் ஹெர்பாலைஃப் அப்படியல்ல. ஹெர்பாலைஃப் பற்றி எதுவும் தெரியாமல் செய்த அரைவேக்காட்டுத்தனமான பதிவு. 90 நாடுகளில் பல கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி பலன் பெற்று வருகிறார்கள். அவர்களை விட பதிவை செய்தவர் மிக அதி புத்திசாலியா. உன்னுடைய அறியாமையை இப்படியா வெளிப்படுத்த வேண்டும். கேவலம்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/11/blog-post_53.html", "date_download": "2019-11-17T20:33:04Z", "digest": "sha1:J5MPFBNQPUAJFFZGJSCAMT34C5BWBBQS", "length": 11652, "nlines": 70, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பொத்துவில் பக்கமே நான் வரமாட்டேன்; பிரதியமைச்சர் பைசால் காட்டமான கருத்து - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nபொத்துவில் பக்கமே நான் வரமாட்டேன்; பிரதியமைச்சர் பைசால் காட்டமான கருத்து\n– ஏ.எச். சித்தீக் காரியப்பர் –\nமுஸ்லிம் காங்கிரஸ் சார்பாக உள்ளுராட்சித் தேர��தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்காக, பொத்துவிலுக்கு கட்சித் தலைவரைத் தவிர வேறு யாரும் வரத் தேவையில்லை என்று, முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டத்தில் பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், மு.காங்கிரசின் பொத்துவில் அமைப்பாளருமான எம்.எஸ். வாசித் கூறியமையினால் அங்கு சலசலப்பு ஏற்பட்டதாகத் தெரியவருகிறது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு 12.00 மணிவரை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவது, வேட்பாளர்களைத் தெரிவு செய்வது தொடர்பிலேயே அதிகம் கவனம் செலுத்தப்பட்டது.\nஇதன்போது பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் பொத்துவில் அமைப்பாளரும் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான எம்.எஸ். வாஸித் துணிச்சலுடன் சில கருத்துகளை முன்வைத்திருந்தார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.\n“உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்காக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களும் பொத்துவிலுக்கும் செல்ல வேண்டும்” என கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உயர்பீட கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.\nஅதன் போது எழுந்த வாஸித்; “எங்களின் ஊருக்கு எம்.பி.யும் இல்லை, மாகாண சபை உறுப்பினர்களும் இல்லை. இந்த நிலையில், அவரவர் ஊருக்கு அந்தந்த எம்.பி.மாரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களும் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நிலையில், பொத்துவிலுக்கு கட்சியின் அமைப்பாளராக நான் இருக்கும் போது, ஏன் வேறு ஊர்களிலிருந்து இங்கு ஆட்களை அனுப்ப வேண்டும்” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.\nஇதன்போது எழுந்த பிரதியமைச்சர் பைசால் காசிம்; பொத்துவிலுக்கு தான் வரப் போதில்லை எனத் தெரிவித்ததாக அறிய முடிகிறது.\nஇந்த விவகாரம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் அமைப்பாளர் வாசிதை தொடர்பு கொண்டு கேட்ட போது, சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.\n“தேர்தலுக்காக பொத்துவிலுக்கு கட்சித் தலைவர் வந்தால் போதும். எம்.பி.களோ மற்றவர்களோ வரத் தேவையில்லை. பொத்துவில் பிரதேச சபையை நான் வென்று தருவேன் என உயர்பீடக் கூட்டத்தில் தெரிவித்தேன்” என, ��ாசித் கூறினார்.\nஇதன்போதே பிரதியமைச்சர் பைசல் காசிம் எழுந்து; தான் அட்டாளைச்சேனைக்கும் பொத்துவிலுக்கும் செல்லமாட்டேன் எனத் தெரிவித்தாகவும், வாஸித் நமக்கு தெரிவித்தார்.\n“அடுத்த தேர்தலுக்காக ஒவ்வொருவரும் இப்போதிருந்தே புரோக்கர்களைப் போடுகின்றனர். அந்த புரோக்கர்கள் எங்களுக்குச் சரிவராது. எங்களது ஊரை ஆளும் சக்தி எங்களுக்கு வேண்டும். இல்லாவிட்டால், நான் ஏன் அமைப்பாளராக இருக்க வேண்டும் எனவும், இதன்போது வாஸித் நம்மிடம் தெரிவித்தார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஐ.எஸ் அமைப்பின் தலைவர் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம்..\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இரண...\nஅரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு..\nஜனாதிபதி தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காக, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்...\nபௌசியின் கருத்து தொடர்பில் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரிய மஹிந்த..\nஏ.எச்.எம் பௌசியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரியுள்ளது. தொட்ட...\nஹிரு - தெரன ஊடகங்களின்ஒலி வாங்கி, கமராக்களை நீக்குமாறு சொன்ன அமைச்சர் தலதா..\nதமது சொந்தத் தேவைகளுக்காக நாட்டில் மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கி வரும் அத தெரன மற்றும் ஹிரு ஊடகங்களின் ஒலி வாங்கிகள் மற்றும...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ்...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ். தனிமைப்படுத்தப்படுவார்களா காத்தான்குடி மக்கள்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.times.tamilkalakkal.com/raja-ranguski-in-tamil-cinema-review/", "date_download": "2019-11-17T19:53:25Z", "digest": "sha1:DB3QBZQ4ASSKBJGBTEX5HDH6LOASQLT2", "length": 16223, "nlines": 273, "source_domain": "www.times.tamilkalakkal.com", "title": "ராஜா ரங்குஸ்கி - சினிமா விமர்சனம் : Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தட்ஸ்தமிழ் - TamilKalakkal.com", "raw_content": "\nஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்கிறார் : ப. சிதம்பரம் கடும் விமர்சனம்\nகண்ணில் விழுந்த காதல் மழையே..\nநெல் அறுவடை பணிகள் தீவிரம் – சிவகங்கை விவசாயிகள் மகிழ்ச்சி\n’ – அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்\nநிலாவில் பருத்தி விவசாயத்தை ஆரம்பித்த சீன விண்கலம் ‘சேஞ்ச்-4’\nPongal 2019: ஏன் தை பொங்கல் கொண்டாடப்படுகிறது\nஜியோவால் வோடாஃபோன், ஏர்டெலுக்கு தொடர் சரிவு\nராஜா ரங்குஸ்கி – சினிமா விமர்சனம்\nநடிகர்: சிரிஷ் நடிகை: சாந்தினி தமிழரசன் டைரக்ஷன்: தரணிதரன் இசை : யுவன் சங்கர் ராஜா ஒளிப்பதிவு : யுவா\nபர்மா,’ ‘ஜாக்சன் துரை’ படங்களை இயக்கிய தரணிதரன் தற்போது, ‘ராஜா ரங்குஸ்கி’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார்.‘மெட்ரோ’ பட புகழ் ஷிரிஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார்.\nபோலீஸ்காரர் சிரிஷ், ரோந்து பணியில் ஒரு வில்லாவில் வசிக்கும் வயதான அனுபமா குமாரிடம் கையெழுத்து பெற்று செல்கிறார். அதே வளாகத்தில் இருக்கும் சாந்தினி மீது சிரிஷுக்கு காதல். சாந்தினியும் சிரிஷை விரும்ப அனுபமா உதவுகிறார். அப்போது சாந்தினியை கொல்லப் போவதாக போனில் ஒருவன் மிரட்டுகிறான்.\nஅவரை காப்பாற்ற வில்லாவுக்கு ஓடுகிறார் சிரிஷ். அங்கு சாந்தினிக்கு ஆபத்து இல்லை. ஆனால் அனுபமா கொல்லப்பட்டு கிடக்கிறார். போலீஸ் சந்தேகம் சிரிஷ் பக்கம் திரும்புகிறது. அனுபமா வீட்டில் திருட்டுப்போன பணத்தை சிரிஷ் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றுகின்றனர்.\nதன்னை கொலை சதியில் சிக்க வைத்தவனை சிரிஷ் தேடுகிறார். அப்போது இவர் சந்தேகிக்கும் நபர்களும் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு அந்த பழியும் சிரிஷ் தலையில் விழுகிறது. கொலையாளி யார் என்பதும் கொலைக்கான பின்னணி என்ன என்பதும் மீதி கதை.\nபோலீஸ்காரராக வரும் சிரிஷ் திகில் கதையில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். சாந்தினி அழகில் மயங்குவதும் வேறு குரலில் பேசி அவரை காதல் வயப்படுத்துவதும் சுவாரஸ்யம். மர்ம போன் அழைப்பில் அமைதி இழந்து தவிப்பு காட்டுகிறார். கொலையாளியை தேடிச்செல்வதிலும் தொடர் கொலைகளிலும் பதற்றம் பயம் உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்துகிறார். .\nகிளைமாக்சில் கண்ணீர் துளிகளில் காதல் வலியை சொல்வதில் அழுத்தம். விழிகளால் வசீகரிக்கும் நந்தினிக்கு வலுவான கதாபாத்திரம் அதை சிறப்பாக செய்துள்ளார். வினோத் சிரிக்க வைக்கிறார். சி.பி.சி.ஐ.டி அதிகாரியாக வரும் ஜெயகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் விஜய் சத்யாவும் கதாபாத்திரங்களில் வலு சேர்த்துள்ளனர். அனுபமா சிறிது நேரம் வந்தாலும் மனதில் நிற்கிறார்.\nஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் போகப்போக வேகம். வில்லாவில் நடக்கும் ஒரு கொலையை யூகிக்க முடியாத தொடர் முடிச்சுகளால் விறுவிறுப்பாக நகர்த்தி தேர்ந்த இயக்குனராக கவனம் பெற்றுள்ளார் இயக்குனர் தரணிதரன். கிளைமாக்ஸ் எதிர்பாராத அதிர்ச்சி. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை பலம். யுவாவின் கேமரா வில்லா திகிலை கண்களில் பதிக்கிறது.\nPrevious : செக்கச் சிவந்த வானம்\nNext : செக்கச் சிவந்த வானம் – சினிமா விமர்சனம்\nArya Wedding: ஆர்யாவுக்கு விரைவில் கெட்டிமேளம்- இளம் நடிகையை கரம்பிடிக்கிறார்..\nஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்கிறார் : ப. சிதம்பரம் கடும் விமர்சனம்\nகண்ணில் விழுந்த காதல் மழையே..\nநெல் அறுவடை பணிகள் தீவிரம் – சிவகங்கை விவசாயிகள் மகிழ்ச்சி\nஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்கிறார் : ப. சிதம்பரம் கடும் விமர்சனம்\nகண்ணில் விழுந்த காதல் மழையே..\nநெல் அறுவடை பணிகள் தீவிரம் – சிவகங்கை விவசாயிகள் மகிழ்ச்சி\nசெக்கச் சிவந்த வானம் – சினிமா விமர்சனம்\nராஜா ரங்குஸ்கி – சினிமா விமர்சனம்\nCategories Select Category சினிமா (49) ‌கிசு‌கிசு (6) சி‌னிமா செ‌ய்‌தி (26) ட்ரெ‌ய்ல‌ர் (8) பட‌த்தொகு‌ப்பு (4) பா‌லிவு‌ட் (2) பே‌ட்டிக‌ள் (10) மு‌ன்னோ‌ட்ட‌ம் (7) விம‌ர்சன‌ம் (10) ஹா‌லிவு‌ட் (1) செய்திகள் (93) இந்தியா (33) உலகம் (16) தமிழகம் (33) பி‌பி‌சி த‌மி‌ழ் (18) விளையாட்டு (12) ஜோதிடம் (9) ஆன்மிகம் (6) பிறந்த நாள் பலன் (2) ராசிபலன் (2) டிவி (4) நேரலை (4) தொழில்நுட்பம் (11) லைப் ஸ்டைல் (2) ஃபேஷன் (1) மகளிர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=1007", "date_download": "2019-11-17T19:36:50Z", "digest": "sha1:DA733J32VKUORAHS4CGI7DFYSMGW3A2N", "length": 9685, "nlines": 159, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nதுவங்கப்பட்ட ஆண்டு : 1966\nநிறுவனர் : N / A\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nபிளஸ் 2 படித்து வருகிறேன். 2 ஆண்டுகளில் எங்கு பட்டப்படிப்பைப் பெறலாம் சீக்கிரமாக வேலையில் சேர விரும்புகிறேன்.\nபஞ்சாப் மற்றும் அரியானா தலை நகரான சண்டிகாரில் உள்ள இந்தோ ஸ்விஸ் டிரெய்னிங் சென்டர் நடத்தும் படிப்புகள் பற்றி கூறவும்.\nபி.எஸ்சி. படித்து முடித்துள்ள நான் வங்கி, ரயில்வே போன்ற தேர்வுகள் எழுதி வேலைக்குச் செல்ல விரும்புகிறேன். நானாகவே படித்தால் போதுமா\nவிமானப் பணிப் பெண்ணாக பணிபுரிய விரும்புகிறேன். இத்துறை பற்றிக் கூறவும்.\nஹோமியோபதி மருத்துவம் படித்து என்னை டாக்டராக்க விரும்புகிறார் என் தந்தை. இப் படிப்பு பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T21:52:13Z", "digest": "sha1:WU6WHSH4GM2PXHFY5YUI3NEEJMBLZHJU", "length": 6849, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாக்பூர் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nராஷ்டிரசந்த் துக்கடோஜி மகாராஜ் நாக்பூர் பல்கலைக்கழகம்\nபல்கலைக்கழக மானியக் குழு, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு\nராஷ்டிரசந்த் துக்கடோஜி மகாராஜ் நாக்பூர் பல்கலைக்கழகம், மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரத்தில் உள்ளது. இது துக்கடோஜி மகாராஜ் என்பவரின் நினைவாகப் பெயரிடப்பட்டது.\nபி. வி. நரசிம்ம ராவ், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர்\nதேவேந்திர பத்னாவிசு, மகாராஷ்டிர முதல்வர்\nஏக்நாத் ராமகிருஷ்ண ரானாடே, விவேகானந்த கேந்திரம் நிறுவனர்\nமுகம்மது இதயத்துல்லா, முன்னாள் முதன்மை நீதிபதி\nநிதின் கட்காரி, மத்திய அமைச்சர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2019, 06:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/12/04/flood.html", "date_download": "2019-11-17T21:03:43Z", "digest": "sha1:PNMIX7KILLVN3XOLKFBMAP7LHRZLLYCS", "length": 20890, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெள்ளத்தில் மூழ்கிய வேளச்சேரி-மடிப்பாக்கம்: 3 லட்சம் பேர் மீட்பு | Chennai suburbans are the worst affected areas by flood - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nகொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி நியமனம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெள்ளத்தில் மூழ்கிய வேளச்சேரி-மடிப்பாக்கம்: 3 லட்சம் பேர் மீட்பு\nநீரில் மூழ்கிய ஆதம்பாக்கம் பாலம்\nதொடர் மழை காரணமாக ஏரிகள் உடைந்ததால், தென் சென்னை புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வேளச்சேரி,மடிப்பாக்கத்தில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் மயமாக காட்சி அளிக்கிறது.\nவங்கக்கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல்,பொழிச்சலூர், அனகாபுத்தூர், திருநீர்மலை உள்பட பல பகுதிகளில் வீடுகள் மூழ்கின. தாம்பரம் அருகே நெடுங்குன்றம் ஏரி கரைஉடைந்து பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் ஏரி தண்ணீர் முழுவதும் காட்டாற்று போல் வெளியேறியது. இதனால் நெடுங்குன்றம், மப்பேடு, பீர்க்கன்கரணை,இரும்புலியூர், வெங்கம்பாக்கம், ஆலப்பாக்கம் பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சேலையூர் ஏரி நிரம்பி வேளச்சேரிசாலையில் வெள்ளம் சென்றது. இதனால் வேளச்சேரி சாலையில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் ஓடியது. இதனால் அந்த சாலையில்போக்குவரத்து நிறுத்தப்பட்டது.\nவெள்ளத்தால் வேளச்சேரி பகுதியில் உள்ள சுமார் 15,000 வீடுகளில் தண்ணீர் புகுந்தது. கீழ்தளத்தில் குடியிருந்தவர்கள்மாடிகளுக்கு சென்றனர். இந்த பகுதிகளில் போலீஸ் இணை கமிஷனர் சைலேந்திரபாபு தலைமையில், துணை கமிஷனர்பாலதண்டாயுதபாணி, உதவி கமிஷனர் ரசல் சாம்ராஜ் உள்பட ஏராளமான போலீசாரும், போலீஸ் மீட்பு படையினர் 30 பேரும்மீட்பு பணியில் ஈடுபட்டனர்.\nவெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அம்பத்தூர்\nஇவர்கள் படகுகள் மூலம் மக்களை மீட்டு வந்து தென் சென்னை வியாபாரிகள் சங்க தலைவர் விக்கிரமராஜா, மாநில இணைசெயலாளர் ஆனந்தராஜ் ஆகியோர் வேன் மூலம் பஸ் நிலையம் அழைத்து சென்றனர்.\nஇதே போல் மடிப்பாக்த்தில் இருந்து வேளச்சேரி செல்லும் கூட்டு சாலை பகுதியில் 5 கி.மீ தூரத்துக்கு சாலையிலேயே ஆறு போல்வெள்ளம் ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள புழுதிவாக்கம் ராம்நகர், பெரியார் நகர் உள்பட பல பகுதிகளில் உள்ளசுமார் 10,000 வீடுகள் நீரில் மூழ்கின. இங்கு கோட்ட தீயணைப்பு அதிகாரி விஜயபாஸ்கர் தலைமையில் தீயணைப்பு படையினர்80 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.\nபரங்கிமலை, திரிசூலம் மலைகளில் பெய்த மழை தண்ணீர் வழிந்து ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல்,மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, கோவிலம்பாக்கம், துரைப்பாக்கம், ஆகிய பகுதிகளில் நுழைந்தது. இதனால் இந்தப் பகுதியில்உள்ள வீடுகள் நீரில் மூழ்கின.\nமடிப்பாக்கம், மணப்பாக்கம் ஆகிய பகுதிகளில் ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். படகுகள் மூலம்பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பத்திரமான இடங்களில் சேர்த்தனர். மருத்துவ உதவிகளையும் ராணுவத்தினர் வழங்கினார்கள்.\nநேற்று மட்டும் சுமார் 3 லட்டசத்துக்கும் மேற்பட்டவர்களை மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் ���லர் தங்கள் உறவினர்களின்வீடுகளுக்கு சென்றனர்.\nவிருகம்பாக்கம் சின்மயா நகர் பகுதியில் கூவம் ஆறு கரைபுரண்டு ஓடுவதால் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்தபகுதியில் உள்ள அனெக்ஸ், போஸ்ட் ஆடிட் காலனி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சூளை மேடுபாலம் அருகில் உள்ள சாலைநகர், சாரி தெரு, அப்பாராவ் தோட்டம், பிள்ளையார் கோவில் தெரு, சேத்துப்பட்டு குட்டை அருகேஉள்ள தாஸ்புரம், பூபதிபுரம் போன்ற பகுதிகளிலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.\nவடபழனி 100 அடி ரோடு, எம்.எம்.டி.ஏ. காலனி, சூளைமேடு வீரபாண்டிய நகர், கமலா நேரு நகர் ஆகிய பகுதிகளிலும் தண்ணீர்வெள்ளம் போல் ஓடியது. இந்த பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்தது. ஐஐடி வளாகத்தில் உள்ளகுளம் நிறைந்து வழிந்தது. இதனால் தரமணி பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.\nசென்னை மற்றும் புறநகரில் பெய்த கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளம் அடையாறு ஆற்றில் பாய்ந்து வருகிறது. அதோடுபுழல், செம்பரம்பாக்கம் உள்பட 4 ஏரிகளில் திறந்து விடப்பட்ட உபரி தண்ணீரும் அடையாறு ஆற்றில் தான்திருப்பிவிடப்பட்டுள்ளது.\nமேற்கு சைதாப்பேட்டையில் உள்ள விநாயகபுரம் அடையாறு ஆற்றின் கரையில் உள்ளது. இந்த பகுதிக்குள் வெள்ளம் நேற்றுகாலை புகத் தொடங்கியது. இதனால் பல வீடுகளின் தரை தளம் மூழ்கி விட்டது. அங்கு இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டுமொட்டை மாடிக்கு ஓடினார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று 100 பேர் சிக்கிக் கொண்டனர்.\nஇது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினரும் போலீசாரும் விநாயகபுரத்துக்கு விரைந்தனர். தீயணைப்பு படையினர்தண்ணீருக்குள் இறங்கி ஒவ்வொருவராக பாதுகாப்பாக அழைத்து வந்தனர்.\nஅண்ணாநகர் மேற்கு கோல்டன் ஜுப்ளி அபார்ட்மெண்ட்டில் தரை தளத்தில் அனைத்து வீடுகளிலும் வெள்ளம் புகுந்தது. சுமார்1,500 வீடுகளில் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் மேல் தளத்தில் குடியிருப்பவர்களும் கீழே இறங்க முடியாமல்தவிக்கிறார்கள். குடி தண்ணீர் தொட்டிகளில் மழை நீர் புகுந்ததால் குடி தண்ணீரையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n��ாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=169191&cat=1238", "date_download": "2019-11-17T21:26:42Z", "digest": "sha1:LGMXNL7HJOI6Y6HFD5THUYAANKT4THXN", "length": 29246, "nlines": 628, "source_domain": "www.dinamalar.com", "title": "மத்திய பட்ஜெட் 2019 - ஓர் அலசல் | Budget 2019 | Dinamalar | #budget2019 #nirmalasitharaman | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nCIT கல்லூரியில் தினமலரின் உங்களால் முடியும் | Ungalal Mudium 2019 | Dinamalar\nஅத்திவரதர் கோயிலில் ஒரு பயணம் 2019 | athivaradar | Kanchipuram\nஅவசரத்துக்கு ஆம்புலன்ஸ்ல மணல் அள்ளிட்டாங்க | #ambulance #sand #gh | Pudukottai | Dinamalar\nஆடி பாடி பாடம் படிச்சா அலுப்பிருக்காது | Head Master Saravanan | Madurai | Dinamalar\nகடாரம் கொண்டான் - ட்ரெய்லர்\nமத்திய பட்ஜெட்: தலைவர்கள் கருத்து\nஎய்ம்ஸ் இடத்தில் மத்திய குழு ஆய்வு\nதமிழக வரலாற்றை உணரவில்லை மத்திய அரசு\nBSNL கதி மத்திய அரசின் புதிர் மவுனம்\nரசிகர்களிடம் படம் சேருவதில்லை - சந்தீப் கிஷன் வருத்தம்\nஎதிர்ப்பு - நீச்சல் குளம் டுவீட்டை நீக்கிய சவுந்தர்யா ரஜினி\nடாக்டர் தின ஸ்பெஷல் - 94 வயது டாக்டருடன் நேர்காணல்\nடாக்டர் தின ஸ்பெஷல் - 94 வயது டாக்டருடன் நேர்காணல்\nதிருச்சி மலைக்கோட்டை வரலாறு தெரியுமா\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nதிட்டியதால் தம்பியை கொன்ற அண்ணன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nமாலையணிந்து விரதத்தை துவக்கிய பக்தர்கள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇலங்கை அதிபராகிறார், கோத்தபய ராஜபக்சே; மோடி வாழ்த்து\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\n���ஞ்சமி நில விவகாரம்: உதயநிதி ஆஜராக உத்தரவு\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nரஜினிகாந்த் அரசியலுக்குவர சிறப்பு யாகம்\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nஅலமாரியில் ரூ.32 கோடி; ரெய்டில் சிக்கியது\nபாபர் மசூதி இடிப்பு தினம் ; அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்\nஇயல்பு நிலைக்கு திரும்பும் டெல்லி\nஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்\n2700 பேருக்கு கடன் வழங்கும் விழா\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nசெய்திகளைத் தருவது மட்டுமல்ல ஊடகப்பணி\nடாக்டரை தாக்கினால் 10 ஆண்டுகள் ஜெயில்\nசெம்மரம் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்\nஉலகில் மிகவும் மாசுபட்ட நகரம் டில்லி முதலிடம்\nஉதயநிதியை பார்த்ததே இல்லை: ஸ்ரீரெட்டி\n141 செங்கல் சூளைகளை மூட உத்தரவு\n'என்னங்க சார் உங்க சட்டம்...': வணிகர்கள் கடையடைப்பு\n இனி ஊரில் இருந்தபடியே வாதாடலாம்\nதிருச்சி ஜங்ஷனில் மலையாள படிவம் : பயணிகள் அதிர்ச்சி\nபாளையங்கோட்டையில் 100 மி.மீ., மழை\nஓடையில் வெள்ளப்பெருக்கு: தொழிலாளர்கள் பரிதவிப்பு\nமாற்றுத்திறனாளி பலாத்காரம் : உறவினருக்கு ஆயுள்\nதண்ணீர் வந்தும் பாசனத்திற்கு பிரச்னையா\nமூலவைகையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம்\nதொழிலதிபர் கடத்தலில் முக்கிய குற்றவாளி கைது\nசெயினை வீசிய ஆசிரியர்: ஏமாந்த கொள்ளையர்கள்\nகிணற்றில் விழுந்த சினைப்பசு மீட்பு\nவெற்றி ரகசியம் சொல்லும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா'\nதாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை\nஉயிரை விட உரிமை பெருசா அமெரிக்கர்களை தெறிக்கவிட்ட இந்திய பெண்\nபுலிக்குளம் ஆராய்ச்சி நிலையம் துவக்கவிழா எப்போது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம���\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமாவட்ட கால்பந்து; ஈரோடு வெற்றி\nமாவட்ட வாலிபால் அரையிறுதியில் டி.வி.எஸ்.எம்., ஸ்ரீ சக்தி அணிகள்\nகைப்பந்து போட்டி ஐசிஎப் அணி சாம்பியன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\nஸ்ரீ ரெட்டி பரபரப்பு பேட்டி\nகாற்றின் திசை எங்கும் ஹரிஹரன்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/20_85.html", "date_download": "2019-11-17T21:06:42Z", "digest": "sha1:46ECSKNSD3A7HPK5PBCU3F2Z4CSFOUHN", "length": 19083, "nlines": 116, "source_domain": "www.tamilarul.net", "title": "மெல்லப் பேசு ....மின்னல் மலரே.... பாகம் 8!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / தாயகம் / பலதும்பத்தும் / மெல்லப் பேசு ....மின்னல் மலரே.... பாகம் 8\nமெல்லப் பேசு ....மின்னல் மலரே.... பாகம் 8\nஅன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் பத்து மணியாகியும் படுக்கையை விட்டெழாமல் படுத்திருந்தான் வெற்றி. எப்போதாவது ஓய்ந்திருக்கும் போது மனம் வெறுமையாக உணர்வதை அவனால் தடுக்கமுடியவில்லை. ‘அவள், தன்னுடைய வாழ்வில் இல்லையே‘ என நினைக்க மனமெங்கும் ஒரு இயலாமை படர்வதையும், இதயம் உருகி ஊமையாய் அழுவதையும் அவனால் தடுக்கமுடிவதில்லை.\nஅவளது நினைவுகளில் அவன் வளர்த்த கற்பனைகள் எத்தனை, அவளோடு பேசிய வார்த்தைகளும் உறவாடிய நிமிடங்களும் தகிக்கச் செய்தது மனதையும் உடலையும். ‘அவளது தாய்மை அவளது பிரசவம், அவர்களின் மகவு என்று அவன் கட்டிய கற்பனைக் கோட்டையை இப்படி கண்முன்னே வந்து சிதைத்துவிட்டாளே, அவளைக் காணாமல் விட்டிருந்தால், அப்படியே கற்பனையில் வாழ்ந்திருப்பானே, மாற்றான் மனைவியான அவளை இப்போது நினைக்ககூட முடியாதே‘ மனமோ ஓலமிட்டு அழுது தொலைத்தது.\nமுயன்று கனிமொழியைப் பற்றிய நினைவுகளை அவன் தவிர்த்து விடுவான், இப்போது, தான், இயல்பாகி விட்டதாகவே நினைத்தான். இன்றும் அப்படித்தான், மெல்ல தலைதூக்கிய அவளது நினைவுகளை தவிர்த்துவிட்டு இந்த நினைவுகளே கூடாது என எண்ணியபடி, வேறு சிந்தனையில் எண்ணங்களைத் திசைதிருப்ப நினைத்தான். அவனது நினைப்பை உடைத்தெறிவதுபோல ஒலித்தது அவனது அலைபேசி.\nபுதிதாக ஒரு இலக்கத்தில் இருந்து தவறிய அழைப்பு வரவே, முதலில், ‘தேவையென்றால் யாரென்றாலும் எடுக்கட்டும்‘ என நினைத்து பேசாமல் விட்டுவிட்டான். சற்று நேரத்தில் மீண்டும் அதே இலக்கத்தில் இருந்து அழைப்பு, எடுத்து காதுக்கு கொடுத்தவன்,\nஎதிர்முனையில் மெல்ல ஏதோ அசைவது போன்ற ஒலியில், மீண்டும் அவன், கதைப்பதற்குள்,\nஎன்றதும் சர்வ நாடியும் உறைந்துபோனது அவனுக்கு, பேச நினைத்தபோதும் அவனுக்கு பேச்சு எழவில்லை. ‘இதென்ன, இப்படியெல்லாமா, உணர்வுகள் ஆட்டிப்படைக்கும்\nஅவளை மறந்துவிட்டதாகவும் தான், இயல்பாகி விட்டதாகவும் சற்று முன்னர், அவன் நினைத்துக் கொண்டதெல்லாம் வெறும் மாயம் தானோ அவளது நினைப்பு அவனை விட்டுப் போகவில்லையோ அவளது நினைப்பு அவனை விட்டுப் போகவில்லையோ இதற்குள் அவள் பல தடவை “ஹலோ....” என்றுவிட்டாள்.\nஅவசரமாக தன்னைச் சரிப்படுத்திக்கொண்டவன், “என்ன ...என்னாச்சு\n“இல்ல, அப்படி எதுவும் இல்ல, அப்பாவுக்கு கொஞ்சம் காய்ச்சல், ரெண்டு தரம் மருந்து எடுத்தார், ஆனா இன்னும் நிக்கேல்ல, எனக்கு பயமா இருக்கு, உங்களுக்கு சொல்லச் சொன்னேன், வேலையா இருப்பீங்க, ஏன் தொந்தரவுபண்ண, வேண்டாம், என்றுவிட்டார். அதுதான், என்னுடைய போனில எடுத்தேன், தொந்தரவுக்கு மன்னிச்சிடுங்கோ” என்றவளை அடிக்கவா, என்றிருந்தது அவனுக்கு, அவள் அவனுக்கு தொந்தரவாம், ......\nதன்னைச் சமாளித்தபடி, “இல்லை, அப்பிடி எதுவும் இல்ல, நான் இண்டைக்கே வர்றன், கவனமா பாத்துக்கொள்ளுங்கோ”, என்றவன், சற்றுநேரம் அமைதியாகிடவே அவள் அழைப்பை துண்டித்து விட்டாள்.\nஅவனுக்கு கோபமாக வந்தது, 'சற்று நேரம் பேசினாத்தான் என்ன, பிடிச்சா விழுங்கப்போறன்,' கோபப்பட்ட விசித்திரமான மனதை ‘இது என்ன வகை மனமோ‘ என எண்ணமிட்டபடி தானே மீண்டும் அழைப்பை எடுத்தான்.\nஅவளது குரலை வாங்கிக் கொண்டவன், “நன்றி” என்றான்.\n“ஐயோ, நான்தான் நன்றி சொல்லவேணும்,” என்றவள், பேச்சை வளர்க்க விரும்பாமல், “சரி” என்றபடி போனை வைத்துவிட்டாள்.\nஉடனேயே காரில் புறப்பட்டுவிட்டான் வெற்றி. அப்பாவுக்கு காய்ச்சல் என்றதும் மனம் ஒருகணம் பதறவே செய்தது. கனிமொழி நன்றாக பார்த்துக் கொள்வாள் என்றாலும் அவன் அருகில் இருந்து கவனிப்பது போல வருமா அப்பா, எங்களுக்காகவே வாழ்ந்தவர், நினைத்ததும் என்றுமில்லாமல் கண்ணில் நீர் கட்டியது அவனுக்கு.\nவழிநெடுகிலும் அவளைப்பற்றிய சிந்தனைகளே அவனை வட்டமிட்டது. அவளைக் கண்டது முதல் தன் வீட்டிற்கே அடைக்கலம்கேட்டு வந்தது வரை அவனுக்குள் ஓடியது. ஒருவேளை இது கடவுளின் கணக்கோ\nஅவளை மறந்துவிட அவனால் முடியவில்லை, அவளைப் பிரித்துவிட கடவுளாலும் முடியவில்லையோஅவளுக்கு திருமணமானதோ ஒரு குழந்தை இருப்பதோ அவனுக்கு பிரச்சினை அல்லவே, அவள் இரண்டாம் திருமணத்திற்கு சம்மதிக்கவேண்டும், அதுதான் தேவை, என்னைப் பார்த்தாலே நூறடி தள்ளி நிற்கிறாள், அவள் சம்மதிப்பாளாஅவளுக்கு திருமணமானதோ ஒரு குழந்தை இருப்பதோ அவனுக்கு பிரச்சினை அல்லவே, அவள் இரண்டாம் திருமணத்திற்கு சம்மதிக்கவேண்டும், அதுதான் தேவை, என்னைப் பார்த்தாலே நூறடி தள்ளி நிற்கிறாள், அவள் சம்மதிப்பாளா ஏதேதோ எண்ணியபடி காரை ஓடிக்கொண்டிருந்தான் வெற்றி.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valikamameast.ds.gov.lk/index.php/en/registered-organizations.html", "date_download": "2019-11-17T19:50:37Z", "digest": "sha1:VMI6ITL4BFQDZ2JIEKR4T6YX25IXIAUE", "length": 21551, "nlines": 524, "source_domain": "valikamameast.ds.gov.lk", "title": "Divisional Secretariat - Kopay - Registered Organizations", "raw_content": "\nஇன்று தையல் இயந்திரம் திருத்தல் பயிற்சி நெறியில் பங்கு...\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019 இன்று (2019.11.05)...\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019\nஅறநெறிப் பாட��ாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019 பிரதேச...\nதேவைப்பாட்டின் மீதான பயிற்சி நெறி-2019\nஅச்சுவேலி மேற்கு கிராம அபிவிருத்தி மண்டபத்தில் ஆவரங்கால் சமுர்த்தி...\nயா/அத்தியார் இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு \"உலக விஞ்ஞான தினத்தை\" முன்னிட்டு...\nசிறுவா் தினம் - 2019\nகோப்பாய் பிரதேச செயலக சிறுவர் சபா நடாத்தும் சர்வதேச...\nPHOTO SHOP (அடிப்படை அறிவு ) பயிற்சி\nவிதாதா வள நிலையத்தினால் கோப்பாய் பிரதேச செயலகத்தில்...\nநவராத்திாி பூஜை நிகழ்வுகள் - 2019\nஎமது பிரதேச செயலக நவராத்திாி பூஜையும் வாணிவிழா நிகழ்வின் கலைநிகழ்வுகளின்...\nவடக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள்...\nஉலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளா் பிாிவுக்குட்பட்ட மாதிாிக்கிராமங்கள் திறப்பு\nஉலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச...\nமுதியோா் தின நிகழ்வுகள் - 2019\nஇன்று (2019.10.01) முதியோா் தின நிகழ்வுகள் எமது பிரதேச...\nமத்திய சுற்றாடல் அதிகார சபை அலுவலா்களின் களவிஜயம்\nஇன்று (2019.09.19) எமது பிரதேச செயலகத்திற்கு மத்திய சுற்றாடல்...\n”செமட்ட செவண” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்...\nபட்டதாாிப் பயிலுனா்களை ஒருவருட காலத்திற்கு பயிற்சிக்காக அழைத்தல்\nகாலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்...\nஇன்று தையல் இயந்திரம் திருத்தல் பயிற்சி நெறியில் பங்கு...\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019 இன்று (2019.11.05)...\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019 பிரதேச...\nதேவைப்பாட்டின் மீதான பயிற்சி நெறி-2019\nஅச்சுவேலி மேற்கு கிராம அபிவிருத்தி மண்டபத்தில் ஆவரங்கால் சமுர்த்தி...\nயா/அத்தியார் இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு \"உலக விஞ்ஞான தினத்தை\" முன்னிட்டு...\nசிறுவா் தினம் - 2019\nகோப்பாய் பிரதேச செயலக சிறுவர் சபா நடாத்தும் சர்வதேச...\nPHOTO SHOP (அடிப்படை அறிவு ) பயிற்சி\nவிதாதா வள நிலையத்தினால் கோப்பாய் பிரதேச செயலகத்தில்...\nநவராத்திாி பூஜை நிகழ்வுகள் - 2019\nஎமது பிரதேச செயலக நவராத்திாி பூஜையும் வாணிவிழா நிகழ்வின் கலைநிகழ்வுகளின்...\nவடக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள்...\nஉலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளா் பிாிவுக்குட்பட்ட மாதிாிக்கிராமங்கள் திறப்பு\nஉலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச...\nமுதியோா் தின நிகழ்வுகள் - 2019\nஇன்று (2019.10.01) முதியோா் தின நிகழ்வுகள் எமது பிரதேச...\nமத்திய சுற்றாடல் அதிகார சபை அலுவலா்களின் களவிஜயம்\nஇன்று (2019.09.19) எமது பிரதேச செயலகத்திற்கு மத்திய சுற்றாடல்...\n”செமட்ட செவண” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்...\nபட்டதாாிப் பயிலுனா்களை ஒருவருட காலத்திற்கு பயிற்சிக்காக அழைத்தல்\nகாலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/80277/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-11-17T20:01:06Z", "digest": "sha1:GMXJQO5JZQTNKR5BZZVP4NG56XJSUZSQ", "length": 6213, "nlines": 99, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "கர்தார்பூர் யாத்திரைப் பாதையின் துவக்க நாளன்றும் சீக்கிய யாத்ரிகர்களிடம் கட்டணம் வசூலிக்க பாகிஸ்தான் திடீர் முடிவு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nகர்தார்பூர் யாத்திரைப் பாதையின் துவக்க நாளன்றும் சீக்கிய யாத்ரிகர்களிடம் கட்டணம் வசூலிக்க பாகிஸ்தான் திடீர் முடிவு\nபதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2019 17:58\nகர்தார்பூர் யாத்திரை பாதையின் திறப்பு விழாவான நவம்பர் 9ம் தேதி (நாளை) பாகிஸ்தான், கர்தார்பூருக்கு வரும் இந்திய சீக்கியர்களிடம் 20 டாலர் (ரூ.1,425) கட்டணம் வசூலிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.\nநவம்பர் 9ம் தேதியும் பாபா குருநானக் பிறந்த நாளான 12ந்தேதியும் கட்டணம் கிடையாது என பாகிஸ்தான் அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.\nஇம்ரான் கானின் இந்த அறிவிப்பை பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் நேற்று உறுத�� செய்தது. ஆனால் தன் முடிவை இன்று பாகிஸ்தான அரசு அதிரடியாக திரும்ப பெற்றுள்ளது.\nகர்தார்பூர் யாத்திரைப் பாதை வழியாக கர்தார்பூர் செல்லும் இந்திய சீக்கியர்களிடம் 20 டாலர் கட்டணமாக நாளை வசூலிக்கப்படும் என பாகிஸ்தான் அரசு அறிவித்தது.\nநேற்று கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவித்த நிலையில் இன்று தன் முடிவை அதிரடியாக பாகிஸ்தான் மாற்றியுள்ளது.\nஇதற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D&si=4", "date_download": "2019-11-17T21:15:59Z", "digest": "sha1:I3EPD6SVBHH2HTX7TLYNZCNC5NFNY55J", "length": 24754, "nlines": 343, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » தெய்வம் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- தெய்வம்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\n‘ஞாயிறு போற்றுவோம்’ என ரிக் வேத காலத்திலிருந்தே நாம் அனுசரிக்கும் பண்டிகை இது இயற்கை நமக்களித்த ஆதார ஒளி அல்லவா சூரியன் இயற்கை நமக்களித்த ஆதார ஒளி அல்லவா சூரியன் மக்களின் வாழ்வை வளப்படுத்தும் அந்தக் கருணை நாயகனுக்கு, தமிழர்கள் செலுத்தும் தலையாய நன்றி உணர்வுக்கு உதாரணம்தான் இந்தப் பொங்கல் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : தவம் (Thavam)\nசுந்தர காண்டம் - Sundara Kaandam\n'இராமன் வாழ்க்கையை வாழலாம், கிருஷ்ணன் பேச்சைக் கேட்கலாம்' என்பாரகள். கம்ப ராமாயணத்தில் சுந்தர காண்டத்துக்கு ஓர் உசத்தியான இடம் உண்டு. நம் வீட்டுப் பெரியவர்கள் 'சுந்தர காண்டம் படி, தொல்லை அகலும்' என்று அறிவுறுத்துவார்கள். சோகத்தைச் சுட்டெரிக்கும் அந்த சுந்தர காண்டத்தை [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பழ. பழனியப்பன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஅமர்நாத் யாத்திரை - Amarnath Yathirai\nகடும் குளிர், கால்நடைப் பயணம், பல இடர்கள் அத்தனையும் தாண்டி எதற்காக இந்த அமர்நாத் யாத்திரை இயற்கையாக அமைந்த குகைக் கோயிலில், பனி லிங்கமாக உறைந்திருக்கும் ஈசன் எப்படி, ஏன் ஈர்க்கிறார் பக்தர்களை இயற்கையாக அமைந்த குகைக் கோயிலில், பனி லிங்கமாக உறைந்திருக்கும் ஈசன் எப்படி, ஏன் ஈர்க்கிறார் பக்தர்களை அமர்நாத் புண்ணிய ஸ்தலத்தின் வரலாறும், யாத்திரை மகிமையும், [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சைதை முரளி\nபதிப்பகம் : தவம் (Thavam)\nஸ்ர��� சரபேஸ்வரர் - Sri Sarabeshwarar\n\"சரணம்\" என்று பணிந்தவர்க்கு சகல வரத்தையும் தரும் சரபேஸ்வரரின் அவதார மகிமை. அளவற்ற வெற்றிகளைத் தரும் சரபேஸ்வரரின் காயத்ரி மந்திரம் நேரில் போய் வழிபட வேண்டிய திருத்தலங்கள் வழிபாட்டு முறைகள், வணங்க வேண்டிய காலம், நேரம். அனைத்தும் விரிவாக உள்ளே\nவகை : மந்திரங்கள் (Manthirangal)\nபதிப்பகம் : தவம் (Thavam)\nமனிதர்களை சில நம்பிக்கைகள்தான் வழிநடத்திச் செல்கின்றன என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு சில நம்பிக்கைகள் மனிதனை முடக்கிப்போடவும் செய்கின்றன என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நாம் செய்யும் நியாய_அநியாயங்களை யாரோ ஒருவர் தொடர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கைதான் மனிதர்களை [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : சத்குரு ஜக்கி வாசுதேவ் (sathguru jakki vasudev)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஎல்லோருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது. ஆனால், எல்லோரது கேள்விகளுக்கும் பதில் இருக்கிறதா...\n'நிச்சயம் இருக்கிறது' என்பதுதான் சத்குருவின் நம்பிக்கை தரும் பதில்.\nசிலருக்கு வாழ்க்கை பெரும் குழப்பம்தான்.\nஎதைச்செய்வது.... எதைச் செய்யாமல் இருப்பது.. என்று தெரியாமல் பலர் தவிக்கிறார்கள். எதைச் செய்தால் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சத்குரு ஜக்கி வாசுதேவ் (sathguru jakki vasudev)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபரிபூரண ஆனந்தம் என்கிற \"சத்சித் ஆனந்தத்தை\" அருள்பவர். அறியாமை இருளைப் போக்கி ஞான ஒளி ஏற்றுபவர். மனதார நினைத்தாலே போதும்; நம் துன்பம் துடைக்க ஓடி வருபவர். வியாழக்கிழமை தோறும் சொல்லி அருள் பெறவேண்டிய குரு காயத்ரி, குரு ஸ்தோத்திரம், தட்சிணாமூர்த்தி [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : லட்சுமி விஸ்வநாதன்\nபதிப்பகம் : தவம் (Thavam)\nஅழகன் முருகன் (வடபழநி கோயில்) - Azhagan Murugan\nவடபழநி ஆண்டவர் கோயிலின் ஸ்தல புராணம் இது. குன்று இருக்கும் இடங்களில் மட்டுமல்ல, 'கோலிவுட்'டில்கூட குமரன் குடியிருக்கிறான். ஐந்து நட்சத்திர ஓட்டல் அளிக்கும் ஆடம்பர உணவைக் காட்டிலும் அன்னையின் கைச்சோறு ஆத்ம சுகமளிக்குமல்லவா அப்படியொரு சுகத்தை அள்ளி வழங்குகிறான் வடபழநி ஆண்டவன். [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பொன். மூர்த்தி\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஎழுத்தாளர்கள் சுபாவின் மொழி,சத்குருவின் அனுபவத்தைப் பிதி எடுத்து அதை நகலாக்குகிற எழுத்து நடை.அது எளிதில் யாரும் அணுகிவிடக்கூடியதாகவும் இருப்பதால், சத்குருவின் கருத்துகளுக்கு வலு சேர்க்கிறது.\nகடவுளும் மதமும் மனிதனை நன்னெறிப்படுத்தவே படைக்கப்பட்டவை என்பது சத்குருவின் ஆழ்ந்த தியானத்தின் பயனால் வெளியிடப்பட்ட கருத்து; அதுவே [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: அனுபவங்கள்,தெய்வம்,கடவுள், கோயில்கள்,வழிப்பாடு,பொக்கிஷம், புராணம்,பழங்கதைகள்\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சத்குரு ஜக்கி வாசுதேவ் (sathguru jakki vasudev)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவளமான வாழ்வு நமக்கு அமைய வழிகாட்டியாக இருக்கிறார் அன்னை. அன்னையை வழிபட சில எளிய முறைகள் உள்ளன. இந்த அன்னையை வணங்குவதன் மூலம் நாம் பிரபஞ்ச அன்னையை நெருங்குகிறோம். மலரும் மதரும் பற்றித் தெரிந்து கொள்ள உங்களுக்கு இது சிறப்பான சந்தர்ப்பம். [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : அரவிந்த் சுவாமிநாதன்\nபதிப்பகம் : தவம் (Thavam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஇன்குலாப், visual basic, ray, கல்யாண சமையல், Uththama, திருவரங்கன், சட்ட புத்தகம், என் வாழ்வு, அகத்தியர் சூத்திரம், Sri math bhaga, டாக்டர் என்.ஸ்ரீதரன், மயிலை பாலு, வெங்கட்ராம, விருத்திக்கு, தேநீர்\nசித்திரக் கதைகள் - Chithira Kathaigal\nபுதுமைப்பித்தனின் சிறந்த சிறுகதைகள் -\nகல்பனா சாவ்லா விந்தைப் பெண்ணின் வியப்பூட்டும் கதை - Kalpana Chawala\nசிந்துபாத்தின் சாகச கடற் பயணங்கள் -\nசித்தர்களின் தத்துவ மரபு -\nஉலக மயத்தின் சித்தாந்தப் போராட்டம் - Ulaga Mayathi Sithaantha Poraattam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/4-persons-booked-for-issuing-money-to-voters-in-puducherry-366144.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-17T20:43:37Z", "digest": "sha1:4C5JWCRBEIGGZ3RHTYL5JEB6RQQ4GYH3", "length": 16682, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "பலே காங்கிரஸ்.. வாக்குப் பதிவின்போதே ரூ. 5000 டோக்கன் விநியோகம்.. புதுவையில் பரபரப்பு | 4 persons booked for issuing money to voters in puducherry - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nகார்த்திகை மாத முக்கிய விரத நாட்கள் : கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவார விரதம், பைரவாஷ்டமி\nகார்த்திகை மாதத்தில் தினமும் விளக்கேற்றினால் மகாலட்சுமியின் அருளோடு செல்வம் பெருகும்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் வழக்கமான பூஜைகள்.. பக்தர்கள் குவிந்தனர்\nதிமுகவை பற்றி மட்டும் விமர்சித்து, விவாதிப்பது ஏன்...\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\nசுஜித் இறந்த வடு கூட ஆறவில்லை.. அடுத்த சோகம்.. பண்ணை குட்டையில் மூழ்கிய 4 வயது குழந்தை\nMovies சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nTechnology கிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபலே காங்கிரஸ்.. வாக்குப் பதிவின்போதே ரூ. 5000 டோக்கன் விநியோகம்.. புதுவையில் பரபரப்பு\nபுதுச்சேரி: தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போதே காங்கிரஸ் கட்சியினர் 5000 ரூபாய் டோக்கன் விநியோகம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து எதிர்கட்சிகள் சாலை மறியலில் குதித்தனர்.\nபுதுச்சேரி மாநிலத்தில் உள்ள காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்றது.\nஇந்த நிலையில் சாமிபிள்ளைதோட்டம் பகுதியில் வாக்களிக்க செல்லும் வாக்காளர்க்கு காங்கிரஸ் கட்சியினர் 5000 ரூபாய்க்கான டோக்கன் கொடுத்து, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஅதிமுக-பாஜக இடையே தொடரும் லடாய்... நாளுக்கு நாள் அதிகரிக்கும் முட்டல், மோதல்\nஇதையடுத்து புதுச்சேரி - சென்னை கிழக்கு கடற்கரை சாலை கருவடிக்குப்பம் பகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், காமராஜ் நகர் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஇதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து 5000 ரூபாய் டோக்கன் வழங்கியதாக எதிர்கட்சிகள் புகாரையடுத்து 4 பேர் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகாமராஜ் நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், புதுச்சேரி மாநில தேர்தல் துறையின் இணையதளம் செயல்படவில்லை. இதனால் வாக்குப்பதிவு நிலவரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியாமல் பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்கள் சிறமப்பட்டு வருகின்றனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான இணையதள லிங்க் கொடுக்கப்பட்டிருந்தும், அந்த இணையதளம் பயன்பாட்டில் இல்லை என பதிவு வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமீன்பிடி படகில் ஓட்டை.. கண் முன்பே கடலில் மூழ்கியது.. மீனவர்கள் அதிர்ச்சி\nமகாராஷ்டிரா: இன்னும் ஒரு வாரத்தில் புதிய ஆட்சி அமையும்.. புதுவை முதல்வர்\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் வரும்.. ஐசரி கணேஷ்\nஅலறும் புதுச்சேரி.. ஒரே வாரத்தில்.. ஒரே ஸ்டைலில்.. 2 கொலைகள்.. ரவுடி அன்பு ரஜினியை வெட்டிய கும்பல்\nதுண்டாக தொங்கிய.. ரவுடி ஜிம் பாண்டியனின் தலை.. புதுவை கொடூர கொலையில் திடீர் திருப்பம்\nகொலையில் முடிந்த கேங் வார்.. ரவுடி பாண்டியன் வெட்டி படுகொலை.. புதுச்சேரியில் பரபரப்பு\nஅவமானப்படுத்திவிட்டீர்கள்.. புதுச்சேரி வழக்கறிஞர் பார் கவுன்சிலிலிருந்து நீக்கம்.. திடுக் காரணம்\nயாசகம் கேட்கும் பாட்டியின் பையில் பணம், நகை, பாஸ்புக், ரூ 1 லட்சம் பேங்க் பேலன்ஸ்.. அதிரும் புதுவை\nசூரசம்ஹாரம் பார்க்க போனவர்கள் வீட்டை குறிவைத்து.. 4 லட்சம் நகை பணம் கொள்ளை\nமுருகர் சிலையின் முகத்தில் வியர்வைத் துளிகள்.. பக்தர்கள் பரவசம்.. புதுச்சேரியில்\nகுளவி கொட்டி உயிரிழந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு முதல்வர் அஞ்சலி\nவிவசாயம் செய்யப் போன இடத்தில் விஷ வண்டு கடித்து.. அதிமுக பிரமுகர் பரிதாப மரணம்\nஉண்மையான பேய் யார் தெரியுமா.. நாராயணசாமிக்கு கிரண் பேடி பொளேர் பதிலடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/2017/04/08/105-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-11-17T20:42:07Z", "digest": "sha1:YMGAC6FGCIEWU234XLYYNLSRQNPP657E", "length": 26855, "nlines": 388, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "லாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோவில் இலவசமாக ஸ்பின்னர் போனஸ் - ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுழலும்\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 8, 2017 ஏப்ரல் 8, 2017 ஆசிரியர் இனிய comments லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோவில் 105 இலவச ஸ்பின்ஸ் போனஸில்\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை மியாமி கிளப் கேசினோ\nலாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோவில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இலவச ஸ்பின்ஸ் போனஸ்\n9 போனஸ் குறியீடு: GVLL9ZFV டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOBX0XHEUGM மொபைல் இல்\nஸ்பெயின் வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஇத்தாலியைச் சேர்ந்த வீரர்களும் ஏற்றுக்கொண்டனர்\nஅயர்லாந்தில் இருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஅனுப்பியவர் மிஸ்ஸி, அல்ஜர், அமெரிக்கா\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் 8 அக் 2017\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்ல���ட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nபுதிய காசினோ போனஸ் குறியீடுகள்:\nEuroSlots காசினோவில் XXX இலவசமாக ஸ்பைஸ் போனஸ்\nMaxiPlay Casino இல் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nமைபட் கேசினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசமாக\nGDFplay காசினோவில் 40 இலவசமாக ஸ்பைஸ் போனஸ்\nகுரூஸ் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nIntragame கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nசூப்பர் லான்னி காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nவைகிங் ஸ்லாட்ஸ் கேசினோவில் சுழற்சிக்கான காசினோவை இலவசமாக சுழற்றுகிறது\nLVbet காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nஹே கேசினோவில் இலவசமாக சுழலும்\nலக்கினி காசினோவில் உள்ள சுழற்சிக்கான இலவச சுழற்சிகளும்\nகாபூ காசினோவில் இலவசமாக சுழலும்\nDunder Casino இல் இலவச வைப்பு போனஸ் இல்லை\nNetti காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nபந்தயங்களில் கேசினோவில் சூதாட்டத்தில் இலவசமாக சுவிஸ் சூதாட்டத்தில் ஈடுபட்டார்\nஹூயன் கேசினோவில் இலவசமாக சுழலும்\nஜொனா காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகோல்ட்பாக் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nபிரதம காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nSverige Kronan Casino இல் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெராஜோன் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nBlingCity காசினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றலாம்\nபெத்தார்ட் கேசினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\nகாசிப் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\n1 மியாமி கிளப் காசினோவிற்கு டெபாசிட் போனஸ் குறியீடு இல்லை\n1.0.1 லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோவில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இலவச ஸ்பின்ஸ் போனஸ்\n2 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n4 புதிய காசினோ போனஸ் குறியீடுகள்:\nயுனிவர் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nகாஸ்டெக் காசினோவில் இலவசமாக சுழலும்\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ushagowtham.com/2019/04/27/%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-17T21:19:37Z", "digest": "sha1:WGXXKI6V3KZBGKLMGZHSPC34D4HN2EPV", "length": 5352, "nlines": 120, "source_domain": "ushagowtham.com", "title": "உனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle – UshaGowtham online", "raw_content": "\nஉனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle\nஎன்னுடைய உனக்கெனவே உயிர் கொண்டேன் புக்கை படிக்காதவங்க கை தூக்குங்க பார்க்கலாம் :p ஒகே.. உங்களில் யாராவது புக்கை படிக்க விரும்பினால் இந்த ப்ரோமொஷனை பயன்படுத்தி கொள்ளவும்.\nநாளை ஞாயிறு இரவு 12 மணியில் இருந்து செவ்வாய் இரவு 12 மணி வரை amazon kindle இல் ப்ரீ ஆக இருக்கும்.\nஇந்த புக் ஒரு pure fantasy நாவல். முழுக்க கற்பனை தான்..உண்மைச்சம்பவங்களோடு பொருத்தி பார்க்க வேண்டாம்.\nபுதிதாக யாரேனும் படித்தால் நிச்சயம் எனக்கு அட்லீஸ்ட் ஒரு வரியில் ஆவது உங்கள் கருத்தை சொல்லிப்போகவும் என்று கேட்டு கொள்கிறேன் 😀\n2 Replies to “உனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle”\nவித் லவ், மைதிலி (1)\nஅவளாகியவள் May 10, 2019\nஉனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle April 27, 2019\nஉனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165172&cat=31", "date_download": "2019-11-17T21:17:39Z", "digest": "sha1:A2ASBKHLQ6LI3AO5KHQPHF4ORTZ2OYRY", "length": 31230, "nlines": 653, "source_domain": "www.dinamalar.com", "title": "விதிகள் மீறல்: திமுக முதலிடம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » விதிகள் மீறல்: திமுக முதலிடம் ஏப்ரல் 20,2019 17:55 IST\nஅரசியல் » விதிகள் மீறல்: திமுக முதலிடம் ஏப்ரல் 20,2019 17:55 IST\nதேர்தல் விதிகளை மீறியதாக 4 ஆயிரத்து 690 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் திமுக மீது ஆயிரத்து 695 வழக்குகளும், அதிமுக மீது ஆயிரத்து 453 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. இதனிடையே ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மே 23ம் தேதி வரை தேர்தல் நடத்தைவிதிமுறை அமலில் இருக்கும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்���ார். பறக்கும் படையினரால், இதுவரை 213 கோடி ரூபாய் மற்றும் 2 ஆயிரத்து 403 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.\nதிமுக - அதிமுக வாக்குவாதம்\nதலைமை நீதிபதி மீது பாலியல் புகார்\nதேர்தல் தகராறு 2 பேர் வெட்டிக்கொலை\nதிமுக பிரமுகர் வீட்டிலிருந்து ரூ. 50 லட்சம் பறிமுதல்\nதிமுக - அதிமுக மோதல்: இருவர் மண்டை உடைப்பு\nபூந்தமல்லியில் ரூ.5 கோடி பறிமுதல்\nதுப்பாக்கியுடன் ரூ.1 கோடி பறிமுதல்\nஸ்டாலின் மீது வழக்கு போடுவேன்\nஎன்னது…. தாமரைக்கு ஓட்டு போடுவீங்களா\n3 டன் பிளாஸ்டிக் பறிமுதல்\n998 கிலோ தங்கம் பறிமுதல்\nகலெக்டரை மிரட்டிய திமுக கும்பல்\nதேர்தல் ரத்து ஜனநாயக படுகொலை\nமோதலுக்கு தேர்தல் அதிகாரிகளே காரணம்\nதமிழக தேர்தல் ஏற்பாடுகள் தயார்\nதிமுக நிர்வாகி மருமகன் கொலை\nபுதுமண தம்பதிகளின் தேர்தல் விழிப்புணர்வு\nஅதிமுக ஆரத்தி 500; அமமுக 100ரூபாய்\nஸ்டாலின் மீது நடவடிக்கை கோர்ட் எச்சரிக்கை\nபா.ஜ.வுக்கு ஓட்டுகேட்ட அதிமுக நிர்வாகிக்கு வெட்டு\nஸ்டாலின் மீது சாதிக் மனைவி சந்தேகம்\nஅதிமுக எம்.பி.,க்கள் என்ன செய்து கிழித்தார்கள்\nஓட்டுக்கு பணம்: அதிமுக பிரமுகர் கைது\nஓட்டு போட வந்த பெண் மரணம்\nபா.ஜ. வினரை தாக்கிய திமுக கூலிப்படை\n'பாலியல்' பேச்சு: ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு\nகோடிகளை சுருட்டிய கேடிகள் யார் மீது குற்றம்\n4 பேர் பலி: சாய ஆலைக்கு சீல்\nவாக்காளர்களுக்கு பணம் : அதிமுக நிர்வாகி பிடிபட்டார்\nமதுரையில் இரவு 8 மணி வரை ஓட்டுப்பதிவு\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nஅ.ம.மு.க பணம் பறிமுதல்: 150 பேர் மீது வழக்கு\nஅதிமுக பிரசாரத்தில் பள்ளி சிறுவர்கள்; கொடி பிடிக்க 50 ரூபாய்\nஅதிமுக | ரவீந்திரநாத் குமார் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nஅதிமுக | ஜெ.ஜெயவர்தன் |தென்சென்னை |வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nகோடிகளை சுருட்டிய கேடிகள் யார் மீது குற்றம்\nகிரிமினல் வேட்பாளர்கள் தி.மு.க.,வுக்கு முதலிடம் | Criminal Candidate List | DMK | ADMK | MNM | VCK\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவ���ர் 2.0\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nதிட்டியதால் தம்பியை கொன்ற அண்ணன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nமாலையணிந்து விரதத்தை துவக்கிய பக்தர்கள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇலங்கை அதிபராகிறார், கோத்தபய ராஜபக்சே; மோடி வாழ்த்து\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nபஞ்சமி நில விவகாரம்: உதயநிதி ஆஜராக உத்தரவு\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nரஜினிகாந்த் அரசியலுக்குவர சிறப்பு யாகம்\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nஅலமாரியில் ரூ.32 கோடி; ரெய்டில் சிக்கியது\nபாபர் மசூதி இடிப்பு தினம் ; அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்\nஇயல்பு நிலைக்கு திரும்பும் டெல்லி\nஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்\n2700 பேருக்கு கடன் வழங்கும் விழா\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nசெய்திகளைத் தருவது மட்டுமல்ல ஊடகப்பணி\nடாக்டரை தாக்கினால் 10 ஆண்டுகள் ஜெயில்\nசெம்மரம் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்\nஉலகில் மிகவும் மாசுபட்ட நகரம் டில்லி முதலிடம்\nஉதயநிதியை பார்த்ததே இல்லை: ஸ்ரீரெட்டி\n141 செங்கல் சூளைகளை மூட உத்தரவு\n'என்னங்க சார் உங்க சட்டம்...': வணிகர்கள் கடையடைப்பு\n இனி ஊரில் இருந்தபடியே வாதாடலாம்\nதிருச்சி ஜங்ஷனில் மலையாள படிவம் : பயணிகள் அதிர்ச்சி\nபாளையங்கோட்டையில் 100 மி.மீ., மழை\nஓடையில் வெள்ளப்பெருக்கு: தொழிலாளர்கள் பரிதவிப்பு\nமாற்றுத்திறனாளி பலாத்காரம் : உறவினருக்கு ஆயுள்\nதண்ணீர் வந்தும் பாசனத்திற்கு பிரச்னையா\nமூலவைகையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம்\nதொழிலதிபர் கடத்தலில் முக்கிய குற்றவாளி கைது\nசெயினை வீசிய ஆசிரியர்: ஏமாந்த கொள்ளையர்கள்\nகிணற்றில் விழுந்த சினைப்பசு மீட்பு\nவெற்றி ரகசியம் சொல்லும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா'\nதாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை\nஉயிரை விட உரிமை பெருசா அமெரிக்கர்களை தெறிக்கவிட்ட இந்திய பெண்\nபுலிக்குளம் ஆராய்ச்சி நிலையம் துவக்கவிழா எப்போது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமாவட்ட கால்பந்து; ஈரோடு வெற்றி\nமாவட்ட வாலிபால் அரையிறுதியில் டி.வி.எஸ்.எம்., ஸ்ரீ சக்தி அணிகள்\nகைப்பந்து போட்டி ஐசிஎப் அணி சாம்பியன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\nஸ்ரீ ரெட்டி பரபரப்பு பேட்டி\nகாற்றின் திசை எங்கும் ஹரிஹரன்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/48636-sri-lanka-president-dissolves-parliament-sets-january-snap-poll.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2019-11-17T19:44:58Z", "digest": "sha1:UFSJX2PWTQO6ND7BDS5ABL3REWVUVQTJ", "length": 15013, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு! நடந்தது என்ன? | Sri Lanka president dissolves parliament, sets January snap poll", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் மனு சமர்ப்பிப்போம் - சன்னி ���ுஸ்லிம்கள்\nதேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\nஇந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான கொலைகளின் பின்னனியில் காதல் விவகாரம் உள்ளது - தேசிய குற்றப்பதிவுகள் பணியகம் அறிக்கை\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇலங்கையின் பரபரப்பான அரசியல் சூழலில் இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். மேலும், வருகிற ஜனவரி 5ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு அவரை அதிரடியாக பதவி நீக்கம் செய்தார் அதிபர் மைத்ரிபால சிறிசேன. தொடர்ந்து, ராஜபக்சேவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி, அவரை பிரதமராக பதவியேற்க அழைத்து, அவரும் இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.\nஇந்த விவகாரம் குறித்து உலக நாடுகள் பலவும் தங்களது கருத்துக்களை கூறி வந்தன. இலங்கையை பொறுத்தவரை ரணில் பதவியினை பறித்துவிட்டு ராஜபக்சே பதவியேற்றதற்கு எதிராக அங்கு போராட்டங்கள் நடைபெற்றன. அரசியல் சட்டத்தை மீறி அதிபர் நடந்துகொள்கிறார் என சிறிசேனா மீது உலக நாடுகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ஆனால் அதிபர் சிறிசேன, ராஜபக்சேவை பதவியில் வைக்க அனைத்து வித நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார் என இலங்கை செய்தி வட்டாரங்கள் தெரிவித்து வந்தன.\nஆனால் ரணில் விக்ரமசிங்கே தான் பிரதமர் பதவியில் நீட்டிக்கப்போவதாகவும், தன்னை நீக்க அதிபருக்கு அதிகாரமில்லை என தெரிவித்து பிரதமர் மாளிகையை விட்டு வெளியேற மறுத்து விட்டார். இருப்பினும் நாடாளுமன்றத்தை கூட்டி, பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க இரு தரப்பினருக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.\nமுன்னதாக, நவம்பர் 16ம் தேதி வரை நாடாளுமன்றம் முடக்கப்படுவதாக அறிவித்த அதிபர் சிறிசேன நவம்பர் 2ம் தேதியே அதனை தளர்த்துவதாகவும் கூறினார். பின்னர் அதிபர், சபாநாயகர் கரு ஜெயசூரியாவை சந்தித்த பிறகு நாடாளுமன்ற குழுக்கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.\nஆனால், இந்த ஒரு பரபரப்பான சூழலில் தான் நேற்று நள்ளிரவில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இதனை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழல் இருப்பதால் தான் அதிபர் இந்த முடிவை எடுத்துள்ளதாக இலங்கை செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nமேலும், வருகிற ஜனவரி 5ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்றும் ஜனவரி 17ல் புதிய அமைச்சரவை பதவியேற்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், வருகிற 19ம் தேதி தொடங்கி, 26ம் தேதியுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றம் 225 உறுப்பினர்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அதிரடி நாடாளுமன்றம் கலைப்பினால் இலங்கை அரசியலில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆறு விமான நிலைய பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசர்கார் சதி... கறார் காட்டிய கலாநிதி மாறனை அடக்கிய பகீர் பின்னணி\nதி.மு.க தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு\nஇரு தலைவர்கள் மறைவிற்கு பிறகு மோடியையே மக்கள் வரவேற்கின்றனர்: இல.கணேசன்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. இஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n5. 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\n6. அயல்நாட்டு கைதிகளுக்காக தடுப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு\n7. கடன்களை செலுத்துவதில் நாமக்கல் முதலிடம்: அமைச்சர் தங்கமணி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇலங்கை அதிபர் தேர்தல்: தோல்வியை ஒப்புக்கொண்டார் சஜித் பிரேமதாச\nஇலங்கை அதிபர் தேர்தல்: சஜித் பிரேமதாசா முன்னிலை\nஇலங்கை: தமிழர்கள் மீது தாக்குதல்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. இஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n5. 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\n6. அயல்நாட்டு கைதிகளுக்காக தடுப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு\n7. கடன்களை செலுத்துவதில் நாமக்கல் முதலிடம்: அமைச்சர் தங்கமணி\nதபால் துறை மாத வருமான திட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா \nஉலகின் தற்போதைய சிறந்த பந்துவீச்சாளர் ஷமி: ஸ்டெயின்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்விற்கு போவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/06/17/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-11-17T20:04:05Z", "digest": "sha1:BHIANZBLYUFN45VODFJSVMQTLD2JHUQR", "length": 9185, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "மோடி எதிர்க்கட்சிகளுக்கு வைத்த உருக்கமான கோரிக்கை!! | LankaSee", "raw_content": "\nபொதுத் தேர்தலுக்குச் செல்ல பிரதமர் ரணில் யோசனை\nகோத்தபாயவின் வெற்றி- மீண்டும் புதிதாக முளைத்த சோதனைசாவடிகள்…\nபுதிய ஜனாதிபதி கோத்தபாயவுக்கு வாழ்த்து தெரிவித்த மைத்திரி\nசஜித்துடன் பதவி துறந்து வெளியேறும் முக்கியஸ்தர்கள்\nவாக்களிக்காத மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றுவேன்- ஜனாதிபதி கோத்தபாய\nவிக்கிபீடியாவில் இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்க்ஷ பதிவேற்றம்\nமகிந்த ராஜபக்சவின் பிறந்த தினத்தில் கோத்தபாய பதவியேற்பு\nஉடன் அமுலுக்கு வரும்வகையில் பதவி விலகிய நிதி அமைச்சர் மங்கள சமரவீர \nமாலைத்தீவு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வாழ்த்து\nமோடி எதிர்க்கட்சிகளுக்கு வைத்த உருக்கமான கோரிக்கை\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இந்த தேர்தலில் பாஜக மட்டும் தனியாக 300 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றுள்ளது.\nமேலும் கடந்த மே 30ஆம் தேதி பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருடன் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.\nஇந்த நிலையில், மக்களவை தற்காலிக சபாநாயகராக பதவியேற்றார் வீரேந்திரகுமார் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார், இடைக்கால சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ள வீரேந்திர குமார், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்பிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.\nஇதன் பின்னர் 17 வது நாடாளுமன்ற முதல் கூட்ட தொடர் இன்று தொடங்கி தற்போது நடந்து வருகிறது, முதல் கூட்ட தொடர் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடர் புதிய நம்பிக்கைகள், கனவுகளுடன் தொடங்குகிறது, மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனவும் எதிர்க்கட்சி தலைவர்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் முக்கியமானவை என மோடி தெரிவித்தார்\nஇந்திய அரசியல் வரலாற்றில் முதன்முறையாக அதிக பெண் எம்.பி.க்கள் தேர்வாகி உள்ளனர் என மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.\nமகளை சீரழித்த கொடூர தந்தை.\nமர்ம நபர்கள் வன்முறை தாக்குதல்\nஎன் வாழ்க்கையில் நான் எதற்கும் தயங்கியதில்லை… நடிகை கவுதமி…\nபெற்ற பிள்ளைகளை மலை மீது எறிந்து கொடூரமாக கொலை செய்த தந்தை\nஇளம்பெண்ணை சீரழித்த திமுக பிரமுகர்கள்..\nபொதுத் தேர்தலுக்குச் செல்ல பிரதமர் ரணில் யோசனை\nகோத்தபாயவின் வெற்றி- மீண்டும் புதிதாக முளைத்த சோதனைசாவடிகள்…\nபுதிய ஜனாதிபதி கோத்தபாயவுக்கு வாழ்த்து தெரிவித்த மைத்திரி\nசஜித்துடன் பதவி துறந்து வெளியேறும் முக்கியஸ்தர்கள்\nவாக்களிக்காத மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றுவேன்- ஜனாதிபதி கோத்தபாய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timepassonline.in/bigg-boss-tamil/who-is-sandy/", "date_download": "2019-11-17T21:05:02Z", "digest": "sha1:LUNOE3HIDSJFN4ZOIMVBIUGBFGUY7QJ4", "length": 17424, "nlines": 126, "source_domain": "timepassonline.in", "title": "'எல்லாரையும் கலாய்ச்சார்... இப்போ அவருக்கே...'- சாண்டியின் கதை! - Timepass Online", "raw_content": "\nஅரசியல்வாதி கமல், கலவையான போட்டியாளர்கள் என்ன நடக்கும் பிக் பாஸ் 3-ல்\nபிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்கள் இவர்கள் தான் #BiggBossSeason3\nதடாலடி மாற்றம்.. முதல் விருந்தாளி எஃப்.பி. தொடங்கியது பிக்பாஸ் சீஸன் 3\nபிக்பாஸ் சீஸன் 3 போட்டியாளார்… யார் இந்த லாஸ்லியா\nஅட, நம்ம காலாவோட மருமக சாக்ஸி\nசரவணன் மீனாட்சி ஹீரோடா… யார் இந்த கவின்\nநேர்கொண்ட பார்வை… யார் ��ந்த அபிராமி\nமுன்னாள் இளைய தளபதி… யார் இந்த சரவணன்\nசேது… அந்நியன்… யார் இந்த மோகன் வைத்யா \nமற்றுமொரு இலங்கை போட்டியாளர்… யார் இந்த தர்ஷன் \nமலேசியா இறக்குமதி… யார் இந்த முகின் ராவ்\nமுன்னாடியே தெரிந்திருந்தும் ‘fake வாவ்’ சொன்ன போட்டியாளர்கள்’ பிக்பாஸ் சீஸன் 3 Day 1 ரிப்போர்ட்\n‘எல்லாரையும் கலாய்ச்சார்… இப்போ அவருக்கே…’- சாண்டியின் கதை\n‘எல்லாரையும் கலாய்ச்சார்… இப்போ அவருக்கே…’- சாண்டியின் கதை\nபிக்பாஸ் சீசன் 1 & 2 வின் இறுதி நாளில் பிக்பாஸையே கலாய்த்து டான்ஸ் ஆடிய சாண்டி, இந்த சீசனில் போட்டியாளர். முதல் நாளில் தன்னைத்தானே கலாய்த்து நடனமாடி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார். ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியின் முதல் சீசனில் சந்தோஷாக அறிமுகமானவர் சாண்டியாக மாறி வெளியே வந்தார். அப்படித் தன் பயணத்தை தொடங்கியவர் ‘காலா’வில் ரஜினிக்கு டான்ஸ் சொல்லித் தரும் நிலைக்கு வளர்ந்தார். ‘சாண்டி டான்ஸ் ஸ்டுடியோ’ என்ற பெயரில் சென்னை கோடம்பாக்கத்தில் நடனப்பள்ளி நடத்தி வருகிறார். தன்னுடைய ரசிகையின் அக்காவை காதலித்து கரம் பிடித்திருக்கிறார். மனைவியின் பெயர் சில்வியா. இவர்களுக்கு சுசானா என்றொரு பெண் குழந்தை இருக்கிறது.\n90's கிட்களின் கனவுக்கன்னி... யார் இந்த ஷெரின்\nபிக்பாஸ் வீட்டுக்குள் வரக்கூடும் என்று இவர் பெயர் கிசுகிசுக்கப்பட்ட நாளிலேயே குஷியாகினார்கள் சமூக வலைதள வாசிகள். ‘துள்ளுவதோ இளமை’ பூஜாவை இன்னும் கண்களில் சுமந்து திரியும் 90’s கிட்ஸ் அவர் வந்திறங்கிய முதல் ஃப்ரேமிலிருந்து ‘சார் ஷெரின் சார்..’ என்று ஹார்ட்டின் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். துருவா என்ற கன்னடப் படத்தின் மூலம் திரையுலகிற்கு என்ட்ரீ கொடுத்தவர் ஷெரீன். தனுஷூடன் இணைந்து நடித்த துள்ளுவதோ இளமைதான் அவருக்கு தமிழில் முதல் படம். கோவில்பட்டி […]\nகவின் லாஸ்லியா லவ்வாங்கிகளுக்கு கிராமியக் கலையே தேவல பிக்பாஸ்\nமதுமிதா உடலில் வனிதா… டப்பிங்கில் மாஸ் காட்டிய சாண்டி\nமோகன் வைத்யா … இதெல்லாம் நன்றாக இல்லை அவ்வளவே\nசாக்‌ஷி… லாஸ்லியா… தோழியா இல்லை காதலியா…\nசேரன் ‘எவிக்‌ஷன்’… லாஸ்லியாவின் ‘எமோஷன்’… வீக்கெண்டில் ‘பிகில்’ கிளப்பிய பிக்பாஸ்\nபச்ச மிளகாயைக் கடிக்க வைத்த பிக்பாஸுக்கு புலாவ் பழிவாங்கல்\nபிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது... ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்\nமது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\n‘டைட்டில் வின்னர்’ முகின், ‘மக்கள் வின்னர்’ சாண்டி, ‘ஹீரோ’ தர்ஷன்… யார் யாருக்கு என்னென்ன விருதுகள்\nவின்னர் – ரன்னர்… இவங்க 2 பேர்தானா நோ எலிமினேஷனுடன் முடிந்த கடைசி வீக்கெண்ட்\n‘ஆனந்த யாழ்’ கொஞ்சம், குறும்படங்கள் கொஞ்சம்… மொத்தமாக அழுதுதீர்த்த பிக்பாஸ் வீடு\nமிஸ் யூ வனிதா… ஷெரின் இவ்ளோ நல்லவங்களா நீங்க\nமது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\n‘டைட்டில் வின்னர்’ முகின், ‘மக்கள் வின்னர்’ சாண்டி, ‘ஹீரோ’ தர்ஷன்… யார் யாருக்கு என்னென்ன விருதுகள்\nவின்னர் – ரன்னர்… இவங்க 2 பேர்தானா நோ எலிமினேஷனுடன் முடிந்த கடைசி வீக்கெண்ட்\n‘ஆனந்த யாழ்’ கொஞ்சம், குறும்படங்கள் கொஞ்சம்… மொத்தமாக அழுதுதீர்த்த பிக்பாஸ் வீடு\nமிஸ் யூ வனிதா… ஷெரின் இவ்ளோ நல்லவங்களா நீங்க\nஒரே ஒரு வனிதா; ஹவுஸ்மேட்ஸின் மொத்த ‘ஹேப்பி’யும் குளோஸ்… 101-ம் நாள் ரிப்போர்ட்\nசிரிப்பு மெமரீஸ், பிக் பாஸ் லந்து, சூப்பர் சிங்கர் பாட்டு… 100வது நாள் எப்படி போனது\nமது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\n‘டைட்டில் வின்னர்’ முகின், ‘மக்கள் வின்னர்’ சாண்டி, ‘ஹீரோ’ தர்ஷன்… யார் யாருக்கு என்னென்ன விருதுகள்\nவின்னர் – ரன்னர்… இவங்க 2 பேர்தானா நோ எலிமினேஷனுடன் முடிந்த கடைசி வீக்கெண்ட்\n‘ஆனந்த யாழ்’ கொஞ்சம், குறும்படங்கள் கொஞ்சம்… மொத்தமாக அழுதுதீர்த்த பிக்பாஸ் வீடு\nமிஸ் யூ வனிதா… ஷெரின் இவ்ளோ நல்லவங்களா நீங்க\nRajalakshmi on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nAlaguranisubburaj on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nJaya on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nSRIRAM on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nSrinivasan on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nபிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது... ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/07/blog-post_78.html", "date_download": "2019-11-17T21:06:28Z", "digest": "sha1:DHYSID4MVNL645PWS7IATDVRZE7H76II", "length": 6615, "nlines": 65, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "”ஜனாதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் ” - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\n”ஜனாதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் ”\nபோதைப்பொருளை தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மேற்கொண்ட செயற்பாடுகளினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரி, இந்த உயிர் அச்சுறுத்தல் தொடர்பாக தனக்கு புலனாய்வு அமைப்புகளிடம் இருந்து தகவல் கிடைத்ததாக கூறியுள்ளார்.\nபோதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவர்களை தூக்கிலிடப்போவதாக அண்மையில் ஜனாதிபதி அறிவித்ததுடன் 4 பேரின் தூக்குத்தண்டனையில் தான் கையொப்பமிட்டுள்ளதாகவும் கூறினார்.\nஇந்நிலையிலேயே குறித்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஐ.எஸ் அமைப்பின் தலைவர் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம்..\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இரண...\nஅரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு..\nஜனாதிபதி தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காக, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்...\nபௌசியின் கருத்து தொடர்பில் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரிய மஹிந்த..\nஏ.எச்.எம் பௌசியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரியுள்ளது. தொட்ட...\nஹிரு - தெரன ஊடகங்களின்ஒலி வாங்கி, கமராக்களை நீக்குமாறு சொன்ன அமைச்சர் தலதா..\nதமது சொந்தத் தேவைகளுக்காக நாட்டில் மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கி வரும் அத தெரன மற்றும் ஹிரு ஊடகங்களின் ஒலி வாங்கிகள் மற்றும...\nகாத்த��ன்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ்...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ். தனிமைப்படுத்தப்படுவார்களா காத்தான்குடி மக்கள்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.html", "date_download": "2019-11-17T20:07:50Z", "digest": "sha1:PAPKZUJM34PFKSHCKOMYGMQYXH6KSUU3", "length": 9768, "nlines": 160, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: எச்சரிக்கை", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளில் திடீர் திருப்பம்\nஇலங்கை அதிபராகிறார் கோட்டபய ராஜபக்ச - பிரதமர் மோடி வாழ்த்து\nபாபர் மசூதி வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் - முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்…\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கபடும் - நிர்மலா சீதாராமன் பகீர் தகவல்\nதலித் இளைஞரை கட்டி வைத்து அடித்து சிறுநீர் குடிக்க வைத்து கொலை\nகேரள அரசுக்கு பாஜக தலைவர்கள் கடும் எச்சரிக்கை\nதிருவனந்தபுரம் (15 நவ 2019): சபரிமலையில் பெண்களை அனுமதித்தால் கேரள அரசு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாஜக தலைவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்த புல் புல் புயல் என்னவெல்லாம் செய்யப் போகிறதோ\nசென்னை (07 நவ 2019): வங்கக் கடலில் உருவாகியுள்ள புல் புல் புயல் காரணமாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.\nபாபர் மசூதி தீர்ப்பு - பாதுகாப்பு விவகாரங்களில் உஷார் நிலையில் இருக்க உத்தரவு\nபுதுடெல்லி (31 அக் 2019): பாபர் மசூதி குறித்த தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் உஷார் நிலையில் இருக்க வேண்டி அனைத்து மாநிலங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.\nதமிழகத்தில் 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nசென்னை (30 அக் 2019): அரபிக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் ��ானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஏழு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nசென்னை (19அக் 2019): தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.\nபக்கம் 1 / 8\nஉலகப் பொருளாதார இழப்பிற்கு காரணம் இதுதான்: பிரதமா் மோடி\nசவூதியில் முதல் முறையாக பாடகி சித்ராவின் இசை நிகழ்ச்சி\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்…\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nதிமுக இப்போது இருக்கும் நிலையில் அடுத்த முதல்வர் யார்\nபாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கொடுத்த சிவசேனா\nபாஜகவுக்கு புத்தி சுவாதீனம் இல்லை - சிவசேனா கடும் விமர்சனம்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கையால் பதக்கம் பெற சட்ட கல்லூரி மாணவி…\nசீர்காழி அருகே 15 வயது மாணவி வன்புணர்நது படுகொலை\nஅதல பாதாளத்தில் டாட்டா கார் விற்பனை\nபாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பில் திமுக, காங்கிரஸின் உ…\nமூன்று முக்கிய வழக்குகளில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு குறித்து தமுமுக தனியாக நடத்தவிரு…\nஎஸ்.பி பட்டினம் வாலிபரை சுட்டுக் கொன்ற காவல்துறை அதிகாரிக்கு…\nரஃபேல் முறைகேடு தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\n17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\nஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்: (இன்னும் எத்தனை படம் இதே கதையில்…\nபாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியாவும் அனைத்து அமைப்பினர் போரா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/74080/news/74080.html", "date_download": "2019-11-17T21:07:00Z", "digest": "sha1:XUN3ATRSO4QENFD5JS54JNPHQHWFJEDR", "length": 5631, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண் தர மறுத்ததால் அக்காள் மகனை கொன்ற தாய் மாமன் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nபெண் தர மறுத்ததால் அக்காள் மகனை கொன்ற தாய் மாமன் கைது\nபேரணாம்பட்டு அடுத்த வாலத்தூர் அம்பேத்கர் நகர் அருகே சுமார் 65 அடி ஆழமுள்ள கிணற்றில் தேவலாபுரம் பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் செல்வக்குமார் (வயது29) பிணமாக கிடந்தார்.\nஇது குறித்து தகவறிந்த மேல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது செல்வகுமாரின் செல்போன் மற்றும் மோட்டார்சைக்கிள் அவரது தாய் மாமன் கார்த்திகேயன் வீட்டில் இருந��தது தெரிய வந்தது.\nஅதைத்தொடர்ந்து இந்த வழக்கு சம்பந்தமாக கார்த்திகேயன் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை செய்தனர்.\nவிசாரணையில், கார்த்திகேயனும், செல்வகுமாரும் கடந்த 15–ந் தேதி கிணற்றின் அருகில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது கார்த்திகேயன் செல்வகுமாரிடம் அவரது சகோதரியை பெண் கேட்டுள்ளார்.\nஇதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன் செல்வகுமாரை கிணற்றில் தள்ளி கொலை செய்தது தெரிய வந்தது.\nஇதனையடுத்து போலீசார் கார்த்திகேயனை கைது செய்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n“தீரா காதல்” – முதற்பார்வை வெளியீடு\nமசூதிக்காக எந்த நிலமும் தேவையில்லை \nஎனக்கு கிடைத்த உணவு தேவதைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/congress-and-nationalist-congress-parties-decided-to-extend-their-support-to-shiv-sena-749202.html", "date_download": "2019-11-17T20:34:35Z", "digest": "sha1:JYQ2XRIGE34BP2VTBJR6OFTHROACBL7U", "length": 9697, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகாராஷ்டிரத்தில் பாஜக அல்லாத ஆட்சி அமைக்க சிவசேனா வியூகம்!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமகாராஷ்டிரத்தில் பாஜக அல்லாத ஆட்சி அமைக்க சிவசேனா வியூகம்\nமகாராஷ்டிரத்தில் பாஜக அல்லாத ஆட்சி அமைய சிவசேனாவுக்கு காங்கிரஸ் கட்சியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமகாராஷ்டிரத்தில் பாஜக அல்லாத ஆட்சி அமைக்க சிவசேனா வியூகம்\nபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய ஜாவா பெராக் பைக் இன்று முறைப்படி இந்திய சந்தையில் களமிறக்கப்பட்டு இருக்கிறது\nஉண்மை வெளியே வரும்... பாத்திமா தந்தையிடம் கமிஷனர் உறுதி\nமீன்பிடி படகில் ஓட்டை.. மீனவர்கள் அதிர்ச்சி\nமக்கள் எங்கள் பக்கம்.. எடப்பாடியாரே வெல்வார்.. ராஜேந்திர பாலாஜி\nபள்ளியில் திடீரென 14 வயது 9ம் வகுப்பு மாணவி திடீரென மயக்கம் போட்டு விழும்போது, இப்படி ஒரு அதிர்ச்சியை ஆசிரியர்கள் எதிர்பார்க்கவில்லை.\nசூட்கேஸ் ஹேன்டிலில் மறைத்து தங்கம் கடத்தல்\nஅர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்\nபுதுச்சேரியில் நரிக்குறவர்கள் சாலை மறியல்\nஅனுமதிக்காத நேரத்தில் பாய்ந்து சென்ற லாரி.. 2 பள்ளி மாண��ிகள் பரிதாப பலி\nகோவாவில் நொறுங்கி விழுந்த மிக்-21 கப்பல்படை போர் விமானம்\n‘உதயநிதியை நேரில்கூட பார்த்தது இல்லை”.. அந்தர்பல்டி அடித்த ஸ்ரீரெட்டி\nசேலத்தை கலக்கிய கலெக்டர் ரோஹிணி... மத்திய அரசு பணிக்கு மாற்றம்\ncongress shiv sena nationalist congress காங்கிரஸ் சிவசேனா தேசியவாத காங்கிரஸ் மகாராஷ்டிரம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/election-commission-stalls-telecast-of-another-aiadmk-campaign-video/articleshow/68891178.cms", "date_download": "2019-11-17T21:18:35Z", "digest": "sha1:ESTRET5SFH3R7U5X6ELLPG6XAHCAL4DS", "length": 13129, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "admk campaign video: அதிமுகவின் மற்றொரு விளம்பரத்திற்கு தேர்தல் ஆணையம் வேட்டு!! - அதிமுகவின் மற்றொரு விளம்பரத்திற்கு தேர்தல் ஆணையம் வேட்டு!! | Samayam Tamil", "raw_content": "\nஅதிமுகவின் மற்றொரு விளம்பரத்திற்கு தேர்தல் ஆணையம் வேட்டு\nதிமுகவிற்கு எதிராக அதிமுக வெளியிட்ட மற்றொரு தேர்தல் விளம்பரத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.\nஅதிமுகவின் மற்றொரு விளம்பரத்திற்கு தேர்தல் ஆணையம் வேட்டு\nதமிழகத்தில் வரும் 18ஆம் தேதி 39 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது.\nஇதையொட்டி இறுதிக்கட்ட பிரச்சாரத்தை அரசியல் கட்சிகள் முன்னெடுத்துள்ளன. இதற்கிடையில் பல்வேறு கட்சிகளும் தேர்தல் விளம்பர வீடியோக்களை வெளியிட்டு வருகின்றன.\nதிமுகவும், அதிமுகவும் மாறி, மாறி குற்றம்சாட்டி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி தமிழக தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் ஒன்று அளித்திருந்தார்.\nஅதில், திமுகவுக்கு எதிராக அதிமுகவினர் வெளியிடும் தேர்தல் விளம்பரங்களில் விதிமீறல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அத்தகைய விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.\nஇந்நிலையில் உரிய அனுமதி பெறாமல், திமுக மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிமுக வெளியிட்ட “ஒரு குடும்ப ஆட்சி” என்று வீடியோவிற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.\nஇதற்கு உரிய ஒப்புதல் பெறவில்லை என்று ஆணையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே அதிமுகவின் 3 தேர்தல் விளம்பரங்களை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது குற��ப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஉருவாகியது காற்றழுத்த தாழ்வுநிலை: வெளுத்துக் கட்டப் போகும் கனமழை\nவேலூர் மாவட்டம் மூன்றாக பிரிந்தது\nரோஹிணி ஐ.ஏ.எஸ் மத்திய அரசு பணிக்கு இடமாற்றம்\nடெங்குவால் அரசு மருத்துவர் உயிரிழப்பு\nதிருநெல்வேலி, தென்காசி இனி தனித்தனி\nமேலும் செய்திகள்:தேர்தல் ஆணையம்|அதிமுக தேர்தல் விளம்பரம்|Election Commission|admk election ad|admk campaign video\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nடிரான்பார்மரை தெரிக்க விட்ட காட்டு யானைகள்\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல...\nமுதல்வர் ஆவோம் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: ரஜினி விமர..\nசட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி மதுரையில் இருந்து தான் போட்டியிட வேண்டும்: அதற்குள..\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிச்சிடுங்க : முதல்வரிடம் திருமாவளவன் கோர..\nபணம் இருந்தாதான் தேர்தல் போட்டியிட வாய்ப்பு : உண்மையை உரக்கச் சொன்ன அமைச்சர் ராஜ..\nபிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றார் கோத்தபய ராஜபக்ச\nமுதல்வர் ஆவோம் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: ரஜினி விமர..\nமுதல்வர் ஆவோம் என இபிஎஸ் கனவிலும் நினைத்திருக்கமாட்டார் : ரஜினி விமர்சனம்\nசட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி மதுரையில் இருந்து தான் போட்டியிட வேண்டும்: அதற்குள..\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிச்சிடுங்க : முதல்வரிடம் திருமாவளவன் கோர..\nபணம் இருந்தாதான் தேர்தல் போட்டியிட வாய்ப்பு : உண்மையை உரக்கச் சொன்ன அமைச்சர் ராஜ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஅதிமுகவின் மற்றொரு விளம்பரத்திற்கு தேர்தல் ஆணையம் வேட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=159760&cat=32", "date_download": "2019-11-17T21:15:06Z", "digest": "sha1:6FHLBDKQUGRDKDTMHWH5KR3OUKEHZW5O", "length": 30019, "nlines": 633, "source_domain": "www.dinamalar.com", "title": "பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பயணம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பயணம் ஜனவரி 15,2019 13:00 IST\nபொது » பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பயணம் ஜனவரி 15,2019 13:00 IST\nவேலூர் கண்டொண்மெண்ட் ரயில் நிலையத்தில் திருவண்ணாமலையில் இருந்து, விழுப்புரம் பயணிகள் ரயிலில் 200- பள்ளி மாணவிகள் வந்தனர். அவர்கள் பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டுள்ளனர் ரயில் நிலையத்தில் 200 மாணவிகளும் ஒரே நேரத்தில் பெண் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க வேண்டுமென கோஷங்களை எழுப்பி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஊர்வலமாக வந்தனர். பின்னர் வேலூர் கோட்டைக்குச் சென்று அங்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.\nரயில் பயணிகள் பாதுகாப்புக்கு ஜி.ஆர்.பி., ஹெல்ப் ஆப்\nயானைகள் மோதல்; பயணிகள் அச்சம்\nகாவல் நிலையத்தில் கவர்னர் கண்டிப்பு\nபனையை காக்க சட்டம் வேண்டும்\nPaytm ஹாக்கிங் பாதுகாக்க வழிகள்\nஆலயம் சென்ற நேரத்தில் கொள்ளை\nபிளாஸ்டிக் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி\nபோதையில் தந்தை; குழந்தை கடத்தல்\nகுடிநீருக்கு அலையும் மாணவ, மாணவிகள்\nதினமலர் எக்ஸ்போவில் ஓட்டளிக்க விழிப்புணர்வு\nடான்ஸிங் தாத்தாவின் பிளாஸ்டிக் விழிப்புணர்வு\nபள்ளி கிரிக்கெட்: அரையிறுதியில் மணி பள்ளி\nபள்ளி டி-20: ராமகிருஷ்ணா வெற்றி\nபள்ளி கிரிக்கெட்: அரையிறுதியில் மணி பள்ளி\nசைனிக் பள்ளி விளையாட்டு விழா\nவிமான நிலையத்தில் துப்பாக்கி சத்தம்\nமக்கள் போராட வேண்டும் : ஜெயராமன்\nஒரே இடத்தில் 12 ஜோதிர்லிங்க தரிசனம்\nதேர்தல் நேரத்தில் பா.ஜ கூட்டணி; செல்லூரார்\nதேசிய கராத்தே: பதக்கம் வென்ற மாணவிகள்\nகுமரியை ரசித்த 20.49 லட்சம் பயணிகள்\nகிழவி வேடத்தில் சபரிமலை சென்ற பெண்\n'வாக்கிங்' நேரத்தில் 500 பவுன் கொள்ளை\nலஞ்ச கேட்ட கல்வி அலுவலர் சஸ்பெண்ட்\nகடலில் மூழ்கி 3 கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை மாநில அரசுகள் ஏற்க வேண்டும்\nதமிழக கட்சிகள் கர்நாடக கிளைகளை கலைக்க வேண்டும்\n3 மாப்பிள்ளைக்கு ஒரே பெண்; புரோக்கர் மோசடி\nஓடும் ரயிலில் ரூ. 10 லட்சம் கொள்ளை\nரயில் பார்சலில் வீசப்��ட்ட 36 லட்ச ரூபாய்\nமுதல் பெண் ஆசிரியை 188 வது பிறந்தநாள்\nமாணவிகள் பலாத்காரம் கிறிஸ்துவ பாதிரியாருக்கு 30 ஆண்டு சிறை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nதிட்டியதால் தம்பியை கொன்ற அண்ணன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nமாலையணிந்து விரதத்தை துவக்கிய பக்தர்கள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇலங்கை அதிபராகிறார், கோத்தபய ராஜபக்சே; மோடி வாழ்த்து\nஏர் இண்டியா மார்ச்சுக்குள் விற்கப்படும்: நிர்மலா\nபஞ்சமி நில விவகாரம்: உதயநிதி ஆஜராக உத்தரவு\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nரஜினிகாந்த் அரசியலுக்குவர சிறப்பு யாகம்\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nஅலமாரியில் ரூ.32 கோடி; ரெய்டில் சிக்கியது\nபாபர் மசூதி இடிப்பு தினம் ; அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்\nஇயல்பு நிலைக்கு திரும்பும் டெல்லி\nஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்\n2700 பேருக்கு கடன் வழங்கும் விழா\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nசெய்திகளைத் தருவது மட்டுமல்ல ஊடகப்பணி\nடாக்டரை தாக்கினால் 10 ஆண்டுகள் ஜெயில்\nசெம்மரம் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்\nஉலகில் மிகவும் மாசுபட்ட நகரம் டில்லி முதலிடம்\nஉதயநிதியை பார்த்ததே இல்லை: ஸ்ரீரெட்டி\n141 செங்கல் சூளைகளை மூ�� உத்தரவு\n'என்னங்க சார் உங்க சட்டம்...': வணிகர்கள் கடையடைப்பு\n இனி ஊரில் இருந்தபடியே வாதாடலாம்\nதிருச்சி ஜங்ஷனில் மலையாள படிவம் : பயணிகள் அதிர்ச்சி\nபாளையங்கோட்டையில் 100 மி.மீ., மழை\nஓடையில் வெள்ளப்பெருக்கு: தொழிலாளர்கள் பரிதவிப்பு\nமாற்றுத்திறனாளி பலாத்காரம் : உறவினருக்கு ஆயுள்\nதண்ணீர் வந்தும் பாசனத்திற்கு பிரச்னையா\nமூலவைகையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம்\nதொழிலதிபர் கடத்தலில் முக்கிய குற்றவாளி கைது\nசெயினை வீசிய ஆசிரியர்: ஏமாந்த கொள்ளையர்கள்\nகிணற்றில் விழுந்த சினைப்பசு மீட்பு\nவெற்றி ரகசியம் சொல்லும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா'\nதாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை\nஉயிரை விட உரிமை பெருசா அமெரிக்கர்களை தெறிக்கவிட்ட இந்திய பெண்\nபுலிக்குளம் ஆராய்ச்சி நிலையம் துவக்கவிழா எப்போது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமாவட்ட கால்பந்து; ஈரோடு வெற்றி\nமாவட்ட வாலிபால் அரையிறுதியில் டி.வி.எஸ்.எம்., ஸ்ரீ சக்தி அணிகள்\nகைப்பந்து போட்டி ஐசிஎப் அணி சாம்பியன்\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\nஸ்ரீ ரெட்டி பரபரப்பு பேட்டி\nகாற்றின் திசை எங்கும் ஹரிஹரன்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/49603-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88---%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-11-17T21:30:16Z", "digest": "sha1:CAYG6RDCE7O5RKQFFFOGL3JLT7QEPCBU", "length": 9356, "nlines": 113, "source_domain": "www.polimernews.com", "title": "சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை - தமிழக அரசு ​​", "raw_content": "\nசின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை - தமிழக அரசு\nதமிழ்நாடு சற்றுமுன் முக்கிய செய்தி\nசின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை - தமிழக அரசு\nதமிழ்நாடு சற்றுமுன் முக்கிய செய்தி\nசின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை - தமிழக அரசு\nசின்னதம்பி யானையைக் கும்கியாக மாற்றும் எண்ணமில்லை எனத் தமிழக அரசின் தலைமை வனப் பாதுகாப்பு அதிகாரி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.\nசின்னதம்பி யானை கும்கியாக மாற்றப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். இதை எதிர்த்து விலங்குகள் நல ஆர்வலர் அருண் பிரசன்னா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஊருக்குள் நுழையும் யானைகளைப் பாதுகாப்பாகக் காட்டில் விட விதிமுறைகளை வகுக்க அரசுக்கு உத்தரவிடக் கோரியிருந்தார்.\nஇந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை வனப் பாதுகாவலர் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், சின்னதம்பி யானையைக் கும்கியாக மாற்றும் திட்டம் ஏதும் இல்லை எனத் தெரிவித்தார். யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். ஏற்கெனவே மதுக்கரை மகாராஜா என்ற யானையைக் கும்கியாக மாற்றும்போது அது இறந்து விட்டதை மனுதாரரின் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.\nமக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படுவதாகவும், யானையைக் கும்கியாக மாற்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். யானையைத் தூக்க ஜே.சி.பி இயந்திரங்கள் பயன்படுத்தியுள்ளதால் யானை காயமடைந்துள்ளதையும், அமைச்சர் தெரிவித்த கருத்து செய்தியாக வந்துள்ளதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இந்த மனுவுக்குத் த��ிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்குத் தள்ளிவைத்தனர்.\nதேசியப் பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் பங்கு விலை 54 சதவீதம் வீழ்ச்சி\nதேசியப் பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் பங்கு விலை 54 சதவீதம் வீழ்ச்சி\nதமிழ் ராக்கர்சை கண்டுபிடித்து விட்டு அமைதியாக இருக்கிறிர்களா : விஷாலுக்கு இயக்குனர் வசந்தபாலன் கேள்வி\nதமிழ் ராக்கர்சை கண்டுபிடித்து விட்டு அமைதியாக இருக்கிறிர்களா : விஷாலுக்கு இயக்குனர் வசந்தபாலன் கேள்வி\n\"திருப்பதி தேவஸ்தான கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இடம் ஒதுக்கீடு\"\nதமிழக அரசை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை\nஇடஒதுக்கீடு அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் மூன்று சட்டப்பிரிவுகள் ரத்து\nஎனது மகளுக்கு ஐஐடியில் மிக கடினமான நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது - பாத்திமா தந்தை\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவு - கோத்தபய ராஜபக்சே வெற்றி\nதிருப்பதி லட்டு விலை உயர்தபடமாட்டாது..\nகடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு\nஉரிமை மீட்புப் போராட்டம் மு.க.ஸ்டாலின் சூளுரை....\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/varun19.html", "date_download": "2019-11-17T19:46:41Z", "digest": "sha1:H5AXLLGYOQHOB2RZAL5UWGKJKI7TRIAK", "length": 146548, "nlines": 487, "source_domain": "eluthu.com", "title": "அருண் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசேர்ந்த நாள் : 18-Feb-2015\nஅருண் - எண்ணம் (public)\nபுத்தக வாசிப்பு என்பது பெரும்பாலும் ஒருவித தூண்டலின் பேரில் வருவதாக எண்ணுகிறேன். ஒரு குறிப்பிட்ட புத்தகத்தைத் தேர்ந்தெடுத்துப் படிக்க மிக முக்கியக் காரணிகளாக நான் கருதுவது அதன் ஆசிரியர், நாவலின் வகை, தலைப்பு, முன்னிருத்தப்பட்ட விமர்சனங்கள் மற்றும் நண்பர்களின் பரிந்துரைகள் போன்றவைகள் ஆகும்.\n6174 நாவலை நான் வாசிக்கக் காரணம் அதன் தலைப்பும், நாவலைப் பற்றி இணையத்தில் பரவியிருந்த நல்ல விமர்சனங்களாகும். தமிழில் இது போன்று அறிவியல் சார்ந்த த்ரில்லர் நாவல்களை வாசித்தது நினைவில்லை. வாசகர்கள் அறிந்திருந்தால் பின்னூட்டத்தில் இணைக்குமாறு வேண்டுகிறேன். அறிவியல் புனைவு சார்ந்த தலைப்பில் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரும் நிச்சயம் வாசிக்க வேண்டிய நாவல் 6174.\nஇந்நாவல் நமக்குப் பரிட்சயமில்லாத பல்வேறு விடயங்களை சுவாரசியத்துடன் உள்ளடக்கியது. இதுவே ஆசிரியரின் முதல் நாவல் என்பதில் ஆச்சரியமாக உள்ளது. லெமூரியாவில் துவங்கும் கதை, நிகழ்காலத்தில் பல்வேறு குறியீட்டுச் சொற்கள் அடங்கிய புதிர்களைப் பற்றிய தேடலில் சுழன்று, உலக அழிவை எதிர்நோக்கும் ஒரு தீவிரவாதக் கூட்டத்தினிடமிருந்து இவ்வுலகைக் காப்பாற்றுவதைப் பற்றியது.\nஇந்நாவலில் ஆசிரியர் பல்வேறு சுவாரசியமான விடுகதைக் குறிப்புகள், சித்திரப்புதிர், கணித சூத்திரம், சங்க இலக்கிய வெண்பாக்கள் ஆகியவற்றைக் குறிச்சொற்களாக்கி, புதிர்களாக அமைத்து பரபரப்புக் குறையாமல் நகர்த்திச் செல்கிறார்.\nலெமூரிய கண்டத்தில் தொடங்கி, பிரமிடு, பிரம்மி எழுத்துகள், கோலங்கள், வடிவக் கணக்கியல், ஸ்பெக்ட்ரோமீட்டர், விண்கற்கள், செயற்கைக்கோள், சீலகந்த் மீன்கள், ஹர்ஷத் எண், கேப்ரிகர் எண், லோனார் ஏரி, படிகங்கள் (crystal), ஆனைக்கொன்றான் பாம்பு (Anaconda), இந்தியக் கடற்படைப் போர் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல், விமானப் படை, கணிதக் குறியீடுகள், ஆகம விதிகள், மண்டுக மாண்டலம், மியான்மார் பகோடா என்று சாதாரண வாசகனுக்கு முற்றிலும் பழக்கமில்லாத, ஆனால் சுவாரசியமான அறிவியல் களஞ்சியங்களை உள்ளடக்கியப் புதினத்திற்குள் மூச்சிடுவதற்கும் நேரமளிக்காமல் வாசகர்களை இழுத்துச் செல்கிறார். ஒவ்வொரு பக்கத்தைத் திருப்பும்போதும் ஆசிரியர் இதற்கான ஆராய்ச்சிகளுக்காக அதிகம் மெனக்கெட்டிருப்பதை உணர முடிகிறது.\nதமிழ்ப் பெண்களிடும் சாதாரணக் கோலத்தையும் அதனுடன் ஃபிபனாக்கி எண்களை ஒளித்திருப்பது வியப்பாக இருந்தது. வியப்பு குறைவதற்குள் தொடர்ச்சியான புதிர்களை அடுக்கடுக்காக அமைத்து வாசகர்களுக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளது.\nகணிதவியலில் இந்தியர்களின் பங்காற்றலை கேப்ரிகர் மற்றும் ஹர்ஷத் எண்கள் பற்றிய புதிர்களில் அழகாக இணைத்திருப்பது கவனத்திற்குரியது.\n\"தன்னிலே பிரிந்துகூடிப் பின் பகுக்க\nதன்னை இயல் தோற்றும் தசம் ஆதி\nஆதியின் முதல்வர்க்கம் சூடிய அறைதனிலே\nசீரிய கட்டமதில் தடயம் காண்\"\n\"தலைவால் நேராகி தன்வாலே தலையாகி\nதன்னிலே தான் கழிய தானேயாய் நின்றிடுமே\nநல்லார வட்டத்துக்குள் நாலே எண்ணாம்\"\nகேப்ரிகர் எண், எ.கா. 1897\nகதை மாந்தர்களை அமைத்த விதமும், அவர்களுக்குள் நடைபெறும் உரையாடல்களும் சுவாரசியத்தை சிறிதுக் குறைப்பதாக உணர்ந்தேன். கதையின் தொடக்கமும், முடிவுப் பகுதியும் வாசிப்பில் சிறிது தொய்வை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் புதிர்கள் மற்றும் அதற்கான விடைகளை எளிமையாக அமைத்த விதம் பாராட்டப்படக்குரியது. முதல் வாசிப்பில் நாவலின் முழுமையை நிச்சயம் அடைய முடியாது, குறைந்தது இரண்டாவது முறை வாசிக்கும்போது முழுமையடையும் என்பது என் கருத்து.\nவாசிப்பின் முடிவில் National treasure: Book of Secret & Dan Brown படங்களைப் பார்த்தது போன்ற உணர்வு எழுவதை மறுக்க இயலாது. தமிழ் எழுத்துலகில் இதுபோன்ற அறிவியல் சார் புனை நாவல்கள் உருவாக இந்நாவல் ஒரு அடிக்கல்லாக அமையும்.\nஒவ்வொரு பக்கங்களிலும் நாவலின் சுவை குன்றாமல், அடுக்கடுக்காக புதிர்களை அமைத்து, வாசிப்பவரின் ஆர்வத்தைத் தூண்டி, நாவலில் வரும் குறியீட்டுச் சொற்களைப் பற்றிய தேடலை நம்முள் விளைவிக்கிறார். வாசித்த பின் வாசகர்களாகிய நாம் கூகிளின் துணை கொண்டு குறிச்சொற்களைத் தேடிப் பயணிப்பதே இந்நாவலின் வெற்றியாக நான் உணர்கிறேன்.\nதமிழ் எழுத்துலகில் க. சுதாகர் அவர்கள் நிச்சயம் ஒரு சிறந்த எழுத்தாளராக வளர வாழ்த்துகள். தமிழ் வாசகர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு முக்கிய நாவல் இது.\nஅருண் - எண்ணம் (public)\nகண்கள் தேடிச் செல்லும் இடம் கால்களுக்குத் தெரியவில்லை, மென்மையான இப்பாதச் சுவடுகள் பாதையின் ஒருபுறமாகச் சென்று நிற்கிறது. வெம்மை குறைந்த மண்ணில், காற்றின் ஈரப்பதம் காதோரம் இரகசியம் சொல்லிச் செல்கிறது. வெளிர் பாதத்தில் ஓரிரு இலைகள் பதிந்தாலும், பழுத்த அவ்விலைகளால் எவ்வித பாதிப்புமில்லை.\nதரையில் ஊர்ந்து செல்லும் செந்நிற எறும்புக் கூட்டமொன்று, போருக்குச் செல்லும் படைவீரர்களைப் போல சீராக அணிவகுத்துச் செல்கிறது, ஒரு கணம் தடம் மாறினாலும் வரிசையுடனான தொடர்பற்றுப் போய்விடும்.\nநீண்ட தூரப் பயணத்தால் நாக்கு வறண்டிருக்கிறது, நிழலின் தேவையைக் காட்டிலும் நீரின் தேவை அதிகமாக இருக்கிறது. கச்சையில் கசிந்திருக்கும் மெல்லிய வியர்வை உடம்பையொட்டிச் செல்கிறது. களைப்பான கால்கள் நிழல் தரும் மரத்தின் மடியை நாடிச் செல்கிறது.\nபருவமெய்திய இளம்பெண்கள் பூத்து நிற்கும் மரத்தடியில் அதிக நேரம் இருத்தலாகாதென்று எதிர்வீட்டுக் கிளவி அம்மாவிடம் கூறியது ஞாபகத்திலுள்ளது. அதற்கானக் காரணத்தை அம்மாவும் இதுவரைக் கூறியதில்லை. அம்மாவின் சேலை வாசனையில் கண் சொருகித் தூங்கும் குழந்தையைப் போல் இப்பேதையின் கண்களும் அயர்ச்சியில் சொருகி மூடின\nஇதுபோன்ற கற்பனையும் கவலையுமில்லாத உறக்கம் எப்போதாவதுதான் வருகிறது. உறங்கிய சில கணங்களில், பூச்சிகளின் ரிங்காரம் காதில் விழிப்பு மணி போல் தொடர்ந்து ஒலிக்கிறது. அயர்ச்சி நீங்கி உடலில் புத்துணர்வுப் பிறக்கிறது. பாதச் சுவடு நின்ற இடத்திலிருந்து மீண்டுமொரு இரகசியப் பயணம் தொடர்கிறது.\nபாதையின் குறுக்கே செல்லும் பட்டாம்பூச்சி, என்னைக் கண்டுகொள்ளாமலும், தனது பாதுகாப்பை எண்ணிக் கவலையுற்றதாகவும் தெரியவில்லை. இயற்கை அன்னையின் தொட்டிலான இவ்வழகிய வனம், பழக்கப்படாத எனக்கு பாதுகாப்பு அளிப்பதைப் போன்று பட்டாம்பூச்சிக்கும் அரணாக இருக்கிறது. நினைத்துப் பார்க்கும் போது ஆறறிவுடைய மனிதனின் பலம் உயிரற்ற ஜடங்கள் வாழும் நரகத்தில் (நகரத்தில்) மட்டுமே என்பது புலனாகிறது.\nவழி நெடுகில் அருவியிலிருந்து விழும் நீரின் சத்தம் கேட்கிறது. இலக்கு இல்லாப் இப்பயணத்தின் முடிவுப்புள்ளி அறியாமல் துள்ளியோடும் மானாக, சத்தம் வரும் திசையை நோக்கி ஓடினேன். அதோ தெரிகிறது, அந்த பிரம்மாண்ட அருவி அருவியின் மேலிருந்து கீழ்நோக்கி விழும் நீர்த்துளிகள் வழுக்கானப் பாறையில் விழுந்து சிதறிச் செல்கிறது. அதன் நுரைகள் ஈரம் நிறைந்த கரையிலிருக்கும் எனது பாதங்களைத் தீண்டிச் செல்கிறது.\nதாய்ப்பசுவின் காம்பை நோக்கி வாஞ்சையுடன் ஓடிவரும் கன்றைப் போல, இம்மெல்லிய உடல் அருவியை நோக்கி விரைகிறது. வனப்பு என்ற சொல்லின் பொருள் பெண்களுக்கு மட்டுமல்ல, என்றும் வற்றாத இளமையுடன் நிறைந்திருக்கும் இயற்கைக்கும் மிகப்பொருந்தும். குளிர்நீர் முழங்கால் மற்றும் நாபி வரை பரவியதில் சட்டென்ற சிலிர்ப்பு உடலெங்கும் பரவி விரிந்தது. இந்தப் படபடப்பு அடங்கும் முன், பெருகிவரும் நீர் இளமார்பில் பட்டு பருவக் கிளர்ச்சியூட்டிச் செல்கிறது.\nதீண்டலின் பரவசத்தில் எனை மறந்து கண்கள் சொருகி நின்றேன். கண்களிலிட்ட மை நீரில் சுவடின்றி கரைந்து ஒதுங்குகிறது. பெருகிவரும் நீரின் பிரவாகத்தில் மார்பில் கட்டியிருந்த மேலாடையும் கச்சையும் நிலைகுலைந்துச் சரிந்து சென்றதை உணர பல நொடிகளாயிற்று. எனைச் சுற்றிப் பிண்ணியிருந்த நாணம் என்ற வளையம், நீரில் அடித்துச் செல்லும் இலைச்சருகுகளைப் போல அரவமற்று கட்டவிழ்ந்துச் செல்கிறது.\nஆடை சரிந்ததில் திமிறிய மார்புகள் கூச்சத்தில் விடுதலையானதை எண்ணி உள்ளூர வெட்கம் கொண்டது. கார்க்கூந்தலின் சில மயிர்க்கற்றைகள் பிறை போன்ற நெற்றியில் சரிந்து, முகத்திலிருந்த வெட்கத்தை மறைத்து நிற்கிறது.\nநீரில் தொடர்ந்து இருப்பதனால் மெல்ல மெல்ல நடுக்கம் குறைந்து, தேகம் வெப்ப சமநிலை அடைந்து கதகதப்பானது. நீரினுள் பாசிகளைத் தேடித் திறியும் சின்னிஞ்சிறு மீன்கள், அடிவயிற்றில் ஆடை இறுக்கிய வரித்தடங்களையும் அல்குலையும் உரசிச் செல்வது இன்பங்கலந்த வேதனையை அளிக்கிறது.\nநீரின் அணைப்பிலான என் தழுவல்கள் நிகழ்ந்தெழுகையில், தேகத்தில் பரவிய இன்பத் தீயானது மின்னலின் பாய்ச்சலைப் போன்று உள்ளூரப் பரவிச் செல்கிறது. இதுதான் தீண்டலின் சுகமென்று எண்ணி மனம் அளவலாவிய மோகத்தில் சுழல்கிறது.\nகுளிர்சுனையின் தழுவலில் இருந்த இவ்வுடல், ஆதவனின் கதகதப்பில் மொட்டவிழும் மலர் போன்று நீருக்கு வெளியில் உதயமானது. மருவி நிற்கும் பின்னழகை செந்நிறப் பாறையில் சாய்த்தும், கீழ்வயிற்றின் தொடர்ச்சியை நீருக்குள் கிடத்தியும், மேலுடலை நீருக்கு வெளியிலும் இருத்தி, அகண்ட வானத்தை கண்டு பிரமிப்புடன் நின்றேன்.\nநீருக்கடியிலிருக்கும் மேடு பள்ளங்களை நீரானது மறைத்துச் செல்வது போல், பேதைப் பெண்கள் தத்தம் அங்க இலாவண்யங்களை உடை எனும் போர்வைக்குள் மறைத்துக் கொள்கின்றனர். மேலுதட்டின் மென்மயிர், குவிந்த உதட்டின் ஓரத்தில் ஒட்டி நிற்கும் சிறு நீர்த்திவலைகள் குளிர்க்காற்றில் கரைந்தும், காதோரம் சுருண்டிருக்கும் மயிர்கற்றைகள் தென்றலின் அசைவிலும் வளைந்தாடுகிறது.\nநெற்றியிலிருந்த நீர்த்துளிகள் மெல்லச் சரிந்து திண்ணமான மார்பின் மேட்டில் செங்குத்தாய் வடிந்து செல்கிறது. ஆதவனின் ஒளிக்கற்றைகள் நீரின் மேற்பரப்பில் பட்டு உலோகப் பளபளப்பான மார்பில் எதிரொளிப்பது, கோயில் தூண்களில் வீற்றிருக்கும் பெண் சிலையின் தனங்களில் வடித்திருக்கும் காம்பு, விளக்கொளியின் பிரகாசத்தில் மிளிர்வது போன்றுள்ளது. இத்தகு நுட்பமான அழகை வடித்திருக்கும் சிற்பி நிச்சயம் பெண்ணாக இருக்க வாய்ப்பில்லை\nஅடிவயிறு குளிராகவும் அதே கணத்தில் கனமாகவும் தோன்றுகிறது. தென்றலின் தொடர்ச்சியான ஸ்பரிசம் மேலுடலைத் தீண்டுகையில், மென்மையான வயிற்றின் மேல் படர்ந்து நிற்கும் பச்சை நரம்புகளின் உணர்ச்சி அணுக்கள் ஒருமித்து வெடிப்பது போன்று உள்ளது.\nஆதவனின் கதிர்கள் அகன்று அந்தி சாயும் வேளையில், அருவி நீருடனான என் காதல் கலவரமின்றித் தொடர்கிறது. காதல் மோகத்தில் இலயித்திருந்த உடலும், மனமும் பயமென்ற போர்வையைக் கலைத்து மெல்லத் தவழ்கிறது.\nமனம் உள்ளூர இன்பம் கொண்டிருந்த வேளையில், அதோ அப்பாறையின் பிளவிலிருக்கும் இரு கண்கள் இப்பூவுடலை சல்லடையாய்த் துளைக்கிறது. அந்த முயலின் கூர்மையான பார்வை, பருவக் களிப்பை எதிர்நோக்கி திணவுடன் நிற்கும் ஆடவனின் பார்வையாக உள்ளது. அடிப்பெண்ணே, இதென்ன பொய் வெட்கம், தொடரட்டும் நீருடனான உன் ஆலிங்கனம் \nநாகரிகத்தின் எல்லை தாண்டாமல் அந்தரங்கங்களைத் திறந்து கொள்ளப் பழக்கப்பட்டிருந்த எனக்கு, நாகரிகம் என்ற சிறையினுள் இப்பூவுடலை மீண்டுமொருமுறை தாளிட மனமில்லை. அண்டவெளி அனைத்தும் திகம்பர நிலையில் இருக்கும்போது நான் மட்டும் விதிவிலக்கா இதோ பூரண நிலவாக துகில் களைந்து நிற்கிறேன் இயற்கை அன்னையின் நிழலில் \nநீண்ட கனவிலிருந்து சட்டென்று விலகிப் பாயலில் புரளுகையில், அந்தரங்கத்தின் பூட்டவிழ்ந்தது போன்ற எண்ணத்தில் கன்னக்கதுப்புகள் வெட்கிச் சிவந்தன.\nசங்கப்பாடலொன்றில் குறிப்பிட்டது போல, புணர்தலின் போது தனங்களில் ஏற்பட்ட நகக்குறியை, மகளிர் பகல் பொழுதுகளில் தடவிப் பார்த்து இரசிப்பது போன்று, அருவி நீருடனான காதலை எண்ணி இப்பேதையின் மனம் மீண்டுமொரு இரவிற்காக ஏங்கி நிற்கிறது\nஅருண் - எண்ணம் (public)\nஉன்னை எனக்கு அதிகம் பிடிப்பதில்லை, நாளும் ஒற்றன் போல் என்னைப் பின் தொடர்கிறாய். என்னை உனக்குப் பிடிக்குமா என்று நான் ஒருபோதும் எண்ணியதில்லை. என்னைப் பற்றி உனக்கு முற்றிலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை (ம்ம்ம் சரி கொஞ்சமாகத் தெரிந்திருக்கலாம்...). ஆனாலும் நாமிருவரும் பிரிந்ததில்லை, அதில் எனக்கு எந்��வொரு வியப்புமில்லை – இது காலங்காலமாகத் தொடர்வதுதானே\nஅவளும் உன்னை வெறுக்கிறாள், உன் மீதுள்ள பொறாமையே அதற்குக் காரணம். நாம் நெருங்கியிருப்பதைச் சபிக்கிறாள், அதைப் பலமுறை என்னிடமே சொல்லிருக்கிறாள். அப்போதெல்லாம் சிரித்து மழுப்பிவிடுவேன். ஆனாலும் உன்னைச் சபிக்க என் மனம் முன் வருவதில்லை.\nநீ ஆடையின்றி நிர்வாணமாயிருப்பதை நான் ரசிக்கவில்லை, அதை என்னால் மாற்றமுடியாது. அது காண்பவர்களின் நிலையைப் பொறுத்தது – நாம் அச்சப்படத் தேவையில்லை. உனைப் பார்க்கும் எவர்க்கும் என் அகத்தைப் பற்றி அறிய வாய்ப்பில்லை, அதனால் தான் என் ஆழ்மனதின் பொருமலையும், கோபத்தையும், வெறுப்பையும் நான் வெளிக்காட்டுவதில்லை, அதில் ஒரு சில நன்மைகள் இருக்கத்தான் செய்கிறது.\nஏன் இப்படிச் சிரித்து ஏளனம் செய்கிறாய் இது என் மனதினுள் இருக்கும் அச்சத்தின் குறியீடாக இருக்கும் என்று சந்தேகிக்கிறாய் இது என் மனதினுள் இருக்கும் அச்சத்தின் குறியீடாக இருக்கும் என்று சந்தேகிக்கிறாய் அது தவறல்ல, உன் கற்பனா சக்தியை என்னால் கட்டுப்படுத்த முடியாது. இப்படிப் பல நேரங்களில் என்னைச் சிந்திக்க வைக்கிறாய். என்னுள் எழும் எண்ணங்களை உன்னிடமிருந்து மறைக்க முற்படும்போதெல்லாம் அனேகமாகத் தோல்வியைச் சந்திக்கிறேன்.\nஇதில் வியப்பான விடயம் யாதெனில், என் மீது விழும் வெப்பக்கதிர்கள் உன்னுள் தெரிவதில்லை, அதுபோல மழை வரும் நாட்களில் நீ வெளிவருவதில்லை. இப்பிரபஞ்சத்தைப் பற்றிய உன் புரிதல் என்னூடே நிகழ்கிறது, என்னை நீ ஓரு ஊடகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறாய் நான் வெவ்வேறு கணங்களில் அணியும் முகத்திரையின் இரகசியத்தை நம்மிருவரைத் தவிர வேறெவரும் அறிந்ததில்லை. என் போல் நீ முகமூடியேதும் அணியாமல் நிர்வாணமே போதும் என்கிறாய், வெட்கங்கெட்டவனே நான் வெவ்வேறு கணங்களில் அணியும் முகத்திரையின் இரகசியத்தை நம்மிருவரைத் தவிர வேறெவரும் அறிந்ததில்லை. என் போல் நீ முகமூடியேதும் அணியாமல் நிர்வாணமே போதும் என்கிறாய், வெட்கங்கெட்டவனே விந்தையாக உள்ளது - உன் தோற்றத்தில் நீ எவ்வித வண்ணமும் பூசிக்கொள்ளாமல் இருப்பது. கருப்பு நிறத்தில் இருப்பதில் அப்படி என்ன கர்வம் உனக்கு\nஇந்த முகமூடி இரகசியத்தைத் தொடர்ந்து காத்துவருவதால் உன்னிடம் தோழமை ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக உன்னுடன் பலமுறைப் பேச முயன்றேன், ஆயினும் காண்பவர்கள் சந்தேகிக்கக் கூடுமென்பதால் அவ்வெண்ணத்தை நிறுத்திக்கொண்டேன். உன்னுடனான இந்நெருக்கம் அவளுடனான என் நட்பில் விரிசல் விழச் செய்யுமா குழம்பி நிற்கிறேன். அதோ அவள் வரும் ஒலி கேட்கிறது, என்னை விட்டுச் சற்று ஒதுங்கி நில்; இன்று இரவு வெளிச்சத்தில் நம் சம்பாசணையை மீண்டும் தொடரலாம்.\nஉன் பால் பலவித வெறுப்புகள் இருந்தாலும், இறுதியில் என்னை அதிகம் புரிந்துகொண்டவன் நீ தான், என்னை நீ என்றும் வெறுத்தது கிடையாது. உன்னை பிரியும் நாளே இம்மண்ணுலகில் நான் வாழும் கடைசி நாளாக இருக்கும் நம்மிருவருக்குமிடையே நீளும் இந்தப் புரிதலையும் நெருக்கத்தையும் அவளிடம் சொல்லாதே\nஅருண் - எண்ணம் (public)\nஇந்த ஆண்டு ஈரோடு புத்தகக் கண்காட்சியில் பத்துப் புத்தங்கள் வாங்கியதாக ஞாபகம், அதில் முதலில் வாசிக்க வேண்டும் என்றெண்ணியது \"குற்றப்பரம்பரை\" நாவல். நாவலின் முன்னுரையில் 'பெருநாளாய் தீ வளர்த்தேன்', பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன்' என்று ஆசிரியர் குறிப்பிட்டதை வாசித்த போது நாவலின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்காக உயர்ந்தது.\nஇந்நாவலின் ஆசிரியர் எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி அவர்கள். இவரை சமீப கால தமிழ்த் திரைப்படங்களில் அதிகம் பார்க்க முடியும். எழுத்துலகில் மட்டுமின்றி நடிப்பிலும் தன்னுடைய திறமையை நன்கு வெளிபடுத்தி வருகிறார்.\nஎன் பேரன்பு எவர் பால் பெருங்கோபம் எவர் பால் என்பதை என் எழுத்தைத் தொடர்பவர் அறிவர். தாட்சண்யமின்றி சாட்டை சுழற்றியவன் என்பதே என் எழுத்தின் பலம். பிற இனங்களுக்குள் நடந்தால் கைகலப்பு என்றும், இந்த இரு சாதியினர் மோதினால் இனப்பெயரையும் குறித்து, சாதிக்கலவரம் என்றும் அக்கினி வளர்க்கும், தர்மம் கெட்ட சில பத்திரிக்கைகளின் சூது, எவன் கண்ணையாவது உறுத்தியது உண்டா சாதிப் பயிர்களுக்கு சாணி, உரம் இடுபவன்தானே, பெரியார் பெயர் சொல்லி தொடர்ந்து கொடியேற்றுகிறான் சாதிப் பயிர்களுக்கு சாணி, உரம் இடுபவன்தானே, பெரியார் பெயர் சொல்லி தொடர்ந்து கொடியேற்றுகிறான் சில சலுகைகளுக்காக மண்டியிடும் சான்றோர், ஆன்றோர்களின் திருக்கு மீசைகளில் ஒரு வண்டி மண் ஒட்டி இருக்கிறதே – என்று தொடக்கத்திலேயே சாடியுள்ளார் \nநாவலின் கதைக்களம் அன்றைய இராமநாதப��ரத்தைச் சுற்றியிருந்த பெருநாழி, கொம்பூதி, பெரும்பச்சேரி எனும் கிராமப் பகுதிகளில் நடப்பதாகப் புனையப்பட்டிருக்கிறது. அந்நிலப்பரப்பில் வாழ்ந்து வந்த மூன்று சாதிக் குழுக்களைப் பற்றியது. குறிப்பாக கள்ளர் என்ற இனக்குழுவைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், அவர்களின் வாழ்வியல் மற்றும் அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை விவரித்துச் செல்கிறது.\nஅம்மக்களிடமிருந்த வேற்றுமைகள், சிறுபான்மைச் சமூகமான அவர்களுக்கு எதிராக மறுக்கப்பட்டிருந்த உரிமைகள், அதன் தொடர்ச்சியாக நிகழும் சண்டை, அவர்களை ஒடுக்க ஆங்கிலேயர்களும் உயர்சாதியினரும் கையாண்ட அடக்குமுறைகள், சித்ரவதைகள், வலியவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள், அவ்விரு பூர்வீகக் குடிகளுக்கிடையே மூண்டெழும் கலவரம் அணையா நெருப்பாகி ரத்தம் படிந்த பூமிக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.\nகளவு, தீண்டாமை, வீரம், நேர்மை, வன்மம் துரோகம், பொறாமை, அடக்குமுறை, சூழ்ச்சி, கொலை மற்றும் கலவரம் என்று மனிதனின் அகம், புற வாழ்வின் கொடிய பகுதிகளுக்குள் கதை நகர்கிறது.\nநாவலை ஒரே மூச்சில் படித்து விட வேண்டுமென்று திட்டமிட்டிருந்தேன் ஆனால் தொடக்கத்தில் கதையுடன் சேர்ந்து பயணிக்க முடியாமல், ஏதோ ஒருவித தொய்வும் இடைவெளியும் உண்டானது. கதை நிகழும் இடமும், மாந்தர்களுக்குள் நிகழும் சம்பாசணைகளும், அங்கு வழக்காடப் பட்டிருந்த வட்டார மொழியும் எனக்கு அதிகம் பரிட்சையமில்லாத காரணத்தால் ஒரு கணம் வாசிப்பை நிறுத்தி விடலாமா என்றெண்ணினேன்\nஆனால் அடுத்த சில பக்கங்களைக் கடந்த பின் முதலில் நினைத்தது எத்தகு தவறு என்பதை உணர்ந்தேன். ஆசிரியரின் எழுத்து நடை கதை மாந்தர்களின் வாழ்வியலைப் போன்று ஆரம்பத்தில் சற்று கரடுமுரடாகச் சென்றாலும், சிறிது நேரத்தில் நம்மை முழுவதும் வசியப்படுத்துகிறது. வாசிப்பின் இடையில் ஆசிரியர் நமக்கு சுவாசிக்கவும் இடம் தராமல் முழு மூச்சில் ஓட விடுகிறார். நிதானித்துத் திரும்பிப் பார்க்கும் எண்ணத்திற்கே இடமில்லாமல் போகிறது.\nமுன்னுரையில் மட்டுமின்றி கதை முழுவதும் அவ்வுயர் சமூகத்தின் மீது அவருக்கிருந்த கோபமும், சிறுபான்மையினர் மீதிருந்த பரிவும் புலனாகிறது. வேயன்னா எனும் கள்ளர் இனத்தலைவனைச் சுற்றி கதை நகர்கிறது. கதையில் வரும் இவரின் போக்கும் செயலும் ���ாவலாசிரியரை நேரில் பார்ப்பது போல் தோன்றுகிறது. கதையின் இன்னொரு சிறப்பம்சம் இதில் வரும் கதை மாந்தர்களின் பெயர்கள் அவர்களின் இயல்புடன் ஒன்றிப் பயணிக்கிறது. எ.கா. கூழானிக்கிழவி, சேது, வில்லாயுதம், அக்கம்மா, வையத்துரை, காளத்தி, சிட்டு, அன்னமயில், வீரணன், விக்டர்துரை, வஜ்ராயினி.\nகள்ளர் இனக்குழுவின் வாழ்வியலை சிறிதும் தொய்வின்றி சுவாரசியமாக கொண்டு சென்றிருக்கிறார். வெவ்வேறு நிலைகளில் தொடர்ந்து இச்சமுகத்தால் விலக்கப்படுவதால், வேறுவழியின்றி களவையேத் தொழிலாகக் கொண்டிருந்தனர். எதற்கு இத்தகு வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்தார்கள், விருப்பத்தின் பேரிலா நிச்சயம் கிடையாது என்பதை வாசிப்பினூடே நம்மால் உணர முடிகிறது. கோபமிருக்கும் இடத்தில் தான் குணமிருக்கும், அதுபோல அம்மக்களின் புறத் தோற்றம் கரடுமுரடாகத் தோன்றினாலும், அகத்தில் மாசற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை யதார்த்தமாகக் கூறுகிறார்.\nஇப்படிக் களவாடிய பொருட்களைத் தங்களின் ஆடம்பர வாழ்வுக்குப் பயன்படுத்திக் கொள்ளாமல், உயர்சாதி ஒருவனிடம் கொடுத்து, அதற்கு ஈடாக உணவு தானியங்களைப் பெறுவதிலிருந்து அவர்கள் உண்ணும் உணவிற்காகவே இவ்வளவும் செய்கிறார்கள் என்றறியும் போது மனதில் இரக்கமும் அனுதாபமமும் குடிகொள்கிறது. வெக்கையில் வளரும் மனிதர்களிடம் இயற்கையாகவே கோபம், ஆத்திரம், பிடிவாதம், திமிர் போன்ற குணாதிசயங்கள் இருப்பது அவர்களின் தவறல்ல.\nநாவலில் கிளைக்கதையாக வரும் வஜ்ராயினி, நாகமுனி, ஹஷார் தினார் அவர்களின் பகுதிகள் ஏனோ மனதில் ஒட்டவில்லை. பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட வளரி எனும் ஆயுதத்தை (பூமராங்) நினைவுபடுத்தி இருக்கிறார்.\nநாவலை வாசித்த பின்பு குற்றப்பரம்பரைச் சட்டத்தைப் (Criminal Tribes Act) பற்றி இணையத்தில் விரிவாகத் தெரிந்துகொண்டேன். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வட இந்தியாவில் பெருகி வந்த கொலை மற்றும் கொள்ளையைத் தடுக்க ஆங்கிலேயர்கள் இச்சட்டத்தை முதலில் கொண்டுவந்தனர்.\nபின்னர் இச்சட்டம் ஒரு சில சமூகத்தினருக்கு (கீழ் சாதி) எதிராகத் திரும்பியது.\nதமிழ்நாட்டில் கள்ளர், மறவர், பிரமலை கள்ளர், முத்தரையர், அம்பலக்காரர், வலையர் என 89 சாதிகள் குற்றப்பரம்பரைச் சட்டப்படி இப்பட்டியலில் இருந்தன. இதில் குறிப்பிட்ட சில சாதியினர் குற்றப�� பரம்பரையினர் என்று அறிவிக்கப்பட்டனர். இப்படி நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநிறுத்த இயற்றப்பட்ட சட்டம் நாளடைவில் கை ரேகைச்சட்டம், ராத்திரிச்சீட்டு என்று பல்வேறு அடக்குமுறைகளைச் சிறுபான்மையினருக்கு எதிராகத் திணித்தது. இதன் எதிரொளியாக தென் மாநிலங்களில் பல்வேறு கலவரங்களும், உயிரிழப்புகளும் தொடர்ச்சியாக நடந்துவந்தது.\nகள்ளர் இனக்குழுவின் வாழ்வையும், அவர்களின் சமுதாய நிலைப்பாட்டையும், அந்த சமூகத்தோடு இணக்கமாக வாழ்ந்தவர்கள் யார் எதிர்த்து நின்றவர்கள் யார் என்று அச்சமூகத்தின் வாழ்வியலை இந்நாவல் மூலமாக பதிவு செய்துள்ளார். களவைக் குலத்தொழிலாகக் கொண்டிருந்தாலும் அது நல்லவர்கள் நிறைந்த கூட்டமாகவே தெரிகிறது \nஅடக்கி ஆள்ந்துகொண்டிருக்கும் உயர் சமூகம் ஒருநாள் உணர்வற்றுப் போகும், ஒடுக்கப்பட்டும் புறக்கணிக்கப்பட்டுமிருந்த சமூகம் வரும் நாளில் நிச்சயம் விழித்தெழும் \nஇப்படியொரு உணர்வுப் பூர்வமான நாவலை ஆசிரியர் அளித்ததாலோ என்னவோ, வாசிப்பின் முடியில் நல்லதொரு நாவல் படித்த திருப்தி கிட்டியது. வேயன்னாவின் தாக்கம் இன்னும் சில நாட்களுக்கு மனதிலிருக்கும்.\nஇந்நாவல் தமிழ் வாசகர்கள் அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒன்று.\nகட்டாயம் வாசிப்பேன்...நன்றி உங்கள் எண்ணத்தை பகிர்ந்து கொண்டதர்க்கு..\t01-Jan-2019 6:14 am\nஅருண் - அருண் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nரவிதாஸா இன்னும் என்ன யோசனை அன்று அமாவாசையின் மூன்றாம் நாள், தஞ்சைக் கோட்டையைச் சுற்றி எங்கும் காரிருள் சூழ்ந்திருந்தது. நடுசாமம் ஆனதால் காவலர்களின் ஓசை மெல்ல மெல்லக் குறைந்து, அனைத்து ஜீவராசிகளும் நித்திரா தேவியின் நிழலில் உறங்கிக் கொண்டிருந்தன அந்த நான்கு கண்களைத் தவிர. இன்று நிகழப் போகும் கொடூரத்தைக் காண விரும்பாத நிலவும் வெறுப்பினூடே மறைந்து நின்றது. அப்போது கோட்டைக்கு மிக அருகில் மரங்களடர்ந்தப் பகுதியிலிருந்து ஆந்தையின் ஓசை கேட்டது. மரப்புதர்களில் ஒளிந்து கொண்டிருந்த ரவிதாஸனின் காதில் அதில் இன்பகானமாக ஒலித்தது. அனைத்தும் ஒன்று கூடி வருவதாக எண்ணிக்கொண்டான்.\nஇந்தச் சுரங்கப் பாதையைக் கண்டறிந்த தன் நுண்ணறிவை நினைத்துச் சிலாகித்துக் கொண்டான். இதுவரை மன்னர் மற்றும் முதன்மந்திரியான அநிருத்தப் பிரம்மராயரைத் தவிர வேறு யாரும் அறிந்திராத இந்நிலவறை ரகசியத்தை அறிந்து கொண்ட அவன் முகத்தில் கர்வம் நிறைந்திருந்தது. விகாரமான அவன் புருவங்கள் மேலெழுந்து, கண்கள் இன்னும் பெரிதாகி பழிதீர்க்கும் படலம் அவன் மனக்கண் முன் தோன்றியது.\nஅவனது இக்கர்வத்திற்கான காரணமும் இருந்தது, சோழ மன்னனின் பாதுகாப்பு அரணாக விளங்கும் பெரிய பழுவேட்டரையரும் அறிந்திராத அதிசயம்தான் கோட்டைக்குள் செல்லும் இச்சுரங்கப் பாதை.\nகையிலிருந்த பந்தத்தில் நெருப்பை மூட்டி தாழ்வார வழியிலிருந்தப் படிக்கட்டுகளில் ஓசைபடாமல் இறங்கினான். படிக்கட்டுகள் அமைக்கப்பட்ட விதத்தை எண்ணி வியப்படைந்து, ``என்னதான் சோழர்கள் நமக்கு எதிரிகளாக இருந்தாலும், கட்டிடக்கலையில் அவர்களுக்கிருந்த அறிவைப் பாராட்டித்தான் ஆகவேண்டும்’’ என்றெண்ணி சிறிது வாய்விட்டுக் கூறினான்.\nபந்தத்திலிருந்து வரும் வெளிச்சம் அங்கு மூலையில் குவிக்கப்பட்டிருந்த பிராணிகள், விலங்குகளின் எலும்புக்கூட்டில் விழுந்ததில் கொடூரனான ரவிதாஸனக்குள்ளும் சிறிது கிளியை ஏற்படுத்தியது. தொடர்ந்து செல்லச் செல்ல வளைவில் நடைபாதை குறுகி, சுவரின் ஓரத்தில் செங்குத்தானப் படிகள் இருப்பதைக் கண்டான். நிலவறைக் கதவுகளுக்கருகில் வந்துவிட்டதை எண்ணி பெருமூச்சுவிட்டான்.\nஇடது கையில் பந்தத்தைப் பிடித்துக் கொண்டு, சுவரிலிருந்த அந்த வாள் போன்றத் திருகைக் கீழ்ப்புறமாக அழுத்தி வெளிப்புறமாக இழுத்தான். மெல்ல மெல்ல நிலவறையின் கதவுகள் திறக்கும் சப்தம் கேட்டது, பந்தத்திலிருந்த நெருப்பை அணைக்கும் போது கதவிற்க்கருகில் ஒரு உருவம் நின்றிருப்பதைக் கண்டதில் அவன் மூச்சு முழுவதும் நின்றுவிடுவது போலிருந்தது.\nவெளியிலிருந்த சோமன் சாம்பவனின் குரல் கேட்ட பின்னர் தான் மூச்சு சீராகி இந்த உலகத்திற்கு வந்தான். உள்ளிருந்த பயத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல், ``நீ இங்கு வந்து எவ்வளவு நேரமாகிறது\n``நான் இங்கு வந்து வெகு நேரமாகிறது, நீ வர ஏன் இவ்வளவு கால தாமதமானது’’ என்று சோமன் சாம்பவன் கோபத்தில் கேட்டான்.\n``நீ நினைப்பது போல் இங்கு வருவதென்பது எளிய காரியமா நம் திட்டப்படி ஆந்தையின் குரல் கேட்ட பின்னர் தான் நான் வருவேனென்பது உனக்குத் தெரியாதா நம் திட்டப்படி ஆந்தையின் குரல் கேட்ட பின்னர் தான் நான் வருவேனென்பது உனக்குத�� தெரியாதா இதுபோன்ற இராஜ்ஜிய சதிகாரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு பொறுமை மிகவும் அவசியம். சரி நம் சம்பாசனையை இன்னொரு நாளில் வைத்துக் கொள்ளலாம், இப்போது அந்தப் புலியிருக்கும் குகைக்குச் செல்லும் வழியைக் காட்டு’’ என்று கூறி அவனைத் தொடர்ந்தான்.\n``ரவிதாஸா இதுதான் அருள்மொழிவர்மரின் சயன அறை. தாதிப் பெண்ணின் உதவியுடன் இரவு உணவில் தேவையான அளவு மயக்க மருந்தைக் கலந்து இருக்கிறேன். அவர் கண் விழிக்கக் குறைந்தது இன்னும் இரண்டு நாழிகைகளாகும்'' என்றான்.\n``நல்லது, இவனிருக்கும் நிலையைப் பார்க்கும்போது, நீயளித்த மயக்கத்துளிகள் நன்று வேலை செய்திருப்பதாகத் தோன்றுகிறது`` என்ற ரவிதாஸனின் விழிகளில் ஏளனப் பார்வை இருந்தது.\nரவிதாஸன் உறையிலிருந்த விஷக்கத்தியை தடவிப் பார்த்து நிம்மதியடைந்தான். நம்முடைய கடும்உழைப்பு வீண்போகவில்லை; நாம் அளித்த நரபலிகளை அந்த மகாகாளி ஏற்றுக்கொண்டுவிட்டாள், இல்லாவிட்டால் தஞ்சையின் பொக்கிஷத்தை அழிக்கும் வாய்ப்பு இவ்வளவு எளிதில் கிட்டுமா எல்லாம் காளியின் செயல். சோழ சாம்ராஜ்ஜியம் பாண்டிய நாட்டிற்கு இழைத்த அநீதிகளுக்கெதிராக பழிதீர்க்கும் நாள் வந்துவிட்டது. இன்று சோழ நாடு இருக்கும் நிலையில், அரச குடும்பத்தில் இரண்டாவது கொலை நிகழ்ந்தால் நாட்டில் புரட்சியும், குழப்பமும் இன்னும் அதிகமாகும். சிதறிக்கிடக்கும் நமது ஆபத்துதவிகளை ஒன்று திரட்டி, கோட்டைக்குள் வரவழைத்து அரச குடும்பத்தவர்களை ஒவ்வொருவராக பழி தீர்த்துக் கொள்ள இதுவே நல்ல சந்தர்ப்பம்.\nஅவன் கண் முன்னே வீரபாண்டியரின் கழுத்தும் முண்டமும் தனித்தனியே எழுந்து நின்றது; வீரபாண்டியனின் உதட்டிலிருந்து ஓசை வரவில்லை மாறாக குருதி படர்ந்த அக்கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிவது போல் தோன்றிற்று.\nஇன்றுடன் நாம்பட்ட துயரமெல்லாம் முடிந்து விடும், சோழ நாடு அழியும் நேரம் வந்துவிட்டது. தஞ்சைக் கோட்டையில் மீன்கொடி ஏறும் நாள் வெகுதொலைவில் இல்லை. சோழ நாடே `பொன்னியின் செல்வன்` என்று போற்றும் அருள்மொழிவர்மன் என் கண் முன்னே கிடக்கிறான். புலியின் குகைக்குள்ளேப் புகுந்து புலியை அழிப்பதுதான் வீரம். இந்நாள் பாண்டிய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் படவேண்டிய நாள் என்று மனதில் எண்ணிக் கொண்டு அருள்மொழிவர்மன் முன் ���ின்றான்.\nதூரத்திலிருந்த தீபத்தின் ஒளி உறங்கிக் கொண்டிருக்கும் அருள்மொழிவர்மனின் திவ்விய முகத்தில் விழுந்தது. எதிரியின் முகத்தைப் பார்த்தான், அவன் கண்கள் கூசுவது போன்று இருந்தது. மீண்டும் உற்று நோக்கும்போது சாந்தமான குழந்தையின் முகத்தைப் பார்ப்பதுபோல தோன்றியது; நெஞ்சத்துனுள் இருந்த குரூரமும், வஞ்சமும் வெளிவராமல் அந்த வசீகர முகத்தில் ஒளிரும் பெரும் தீட்சை உணர்ந்தான். ரவிதாஸன் மெல்ல மெல்ல தன் சுயநினைவை இழப்பதுபோன்று பிரமையடைந்தான்.\nஅருகிலிருந்த சோமன் சாம்பவன் உரக்கக் குரலில், ``ரவிதாஸா இன்னும் என்ன யோசனை உறையிலிருக்கும் விஷக்கத்தியை அவன் மார்பில் பாய்ச்சிக் கொன்றுவிடு உறையிலிருக்கும் விஷக்கத்தியை அவன் மார்பில் பாய்ச்சிக் கொன்றுவிடு யோசிக்க நேரமில்லை, அரண்மனை வேலையாட்கள் விழிக்கும் நேரம் நெருங்கிவிட்டது. வந்த வேலையை சீக்கிரம் முடி, அவர்கள் கண்ணில் நாம்பட்டால் நிச்சயம் திரும்பிப் போக முடியாது, அத்துடன் நம் ஆயுள் முடிந்துவிடும்'' என்று பயத்துடன் கூறினான்.\nசிலை போல நின்றுகொண்டிருந்த ரவிதாஸனின் காதுகளுக்கு அவன் சொன்ன எதுவும் எட்டவில்லை, திக்பிரமை பிடித்தது போல கல்லாக நின்றான்.\nசோமன் சாம்பவனுக்குக் கோபம் தலைக்கேறியது, ``ரவிதாஸா நீ உயிருடன் தான் இருக்கிறாயா அல்லது உனக்கு சித்த பிரமைப் பிடித்துவிட்டதா'' என்று உரக்கக் கத்தினான்.\nசற்றே உரக்கக் கத்தியதில் ரவிதாஸன் தன் சியநினைவை அடைந்தான். தொலைவில் காவலாளிகள் நடந்துவரும் சத்தம் கேட்டது.\nமீண்டும் சோமன் சாம்பவன், ``ரவிதாஸா உனக்கு ஞாபகம் இருக்கிறதா, அன்று நள்ளிரவில் கொடும்பாளூர் கோட்டையில் ஆதித்தகரிகாலனைப் பழிதீர்த்தது. அதன்பின் சுந்தர சோழனின் உடல்நிலை இன்னும் மோசமானது. இன்று நிகழப்போகும் இந்தக் கொடூரக் கொலையைக் கேள்விப்பட்டாலே அக்கிழவனின் உயிர் போய்விடுமென்று எனக்குத் தோன்றுகிறது. இன்னும் ஏன் தாமதம் இன்று பாண்டிய நாட்டிற்கு நீ செய்யும் இப்பேருதவி, காலம் அழியும்வரை நிச்சயம் இருக்கும்''.\n''அந்தப் பெண்புலியான குந்தவையின் கொட்டத்தை அடக்க வேண்டாமா அளித்த மயக்கத்துளிகள் செயலிழக்கும் முன் நெஞ்சிலிருக்கும் குரோதத்தைக் கொட்டி அவனைக் கொன்றுவிடு. நம்மையே நம்பியிருக்கும் நந்தினிதேவிக்கும் வருங்கால இளவரசருக்கு���் இதுவே நாம் செய்யும் நன்றிக்கடன். நம் அரசர் வீரபாண்டியரின் கழுத்தைக் கொய்து, தஞ்சைக் கோட்டையின் மதிலில் ஏற்றிய சோழர்களைப் பழிவாங்க வேண்டாமா அளித்த மயக்கத்துளிகள் செயலிழக்கும் முன் நெஞ்சிலிருக்கும் குரோதத்தைக் கொட்டி அவனைக் கொன்றுவிடு. நம்மையே நம்பியிருக்கும் நந்தினிதேவிக்கும் வருங்கால இளவரசருக்கும் இதுவே நாம் செய்யும் நன்றிக்கடன். நம் அரசர் வீரபாண்டியரின் கழுத்தைக் கொய்து, தஞ்சைக் கோட்டையின் மதிலில் ஏற்றிய சோழர்களைப் பழிவாங்க வேண்டாமா இன்னமும் தாமதிக்காதே, காவலர்கள் வரும் முன் விரைந்து செய் இன்னமும் தாமதிக்காதே, காவலர்கள் வரும் முன் விரைந்து செய்\nரவிதாஸனுக்குள்ளிருந்த வெறி மிகுதியடைந்து, அவன் கண்கள் தீப்பிழம்பாகின. பாண்டிய நாட்டு மக்களின் குரல்கள் ஒன்றாகச் சேர்ந்து பேரிரைச்சலாக அவன் காதுகளுக்குக் கேட்டது. உறையிலிருந்த விஷக்கத்தியை கைகளில் ஏந்தி அருள்மொழிவர்மனின் மார்பை நோக்கி இறக்கினான்.\n``என்னங்க, எத்தனை தடவ கத்தறது தனவ் ஸ்கூலுக்குப் போகணும் டைம் ஆகுது. இன்னைக்கு பேரண்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங் இருக்கு, சீக்கிரமா வந்து இந்தக் காபியைக் குடிச்சிட்டு, குளிச்சிட்டு வாங்க. நான் அவனை ரெடி பண்றேன்''.\n``ச்சே லீவு நாள் அதுமா உன் தொல்லை தாங்க முடியல கரெக்டா அருள்மொழிவர்மனை கத்தியால குத்தவரும் போது டிஸ்டர்ப் பண்ணிட்ட. கனவுல என்ன நடந்துச்சுன்னு தெரியலையே கரெக்டா அருள்மொழிவர்மனை கத்தியால குத்தவரும் போது டிஸ்டர்ப் பண்ணிட்ட. கனவுல என்ன நடந்துச்சுன்னு தெரியலையே\n''நான் இருக்கும் போது வேற யாரு உங்கள கத்தில குத்தவர்றாங்க நீங்க தான் அருள்மொழிவர்மன்னு புனைப்பேர் வைச்சிட்டு இருந்தீங்க. இந்த வெட்டிப் பேச்ச கொஞ்சம் நிறுத்திட்டு, காபி ஆர்ரதுக்குள்ள பிரஷ் பண்ணிட்டு வாங்க, நான் இட்லி எடுத்து வைக்கறேன். தனவ் நீயும் உங்கப்பா மாதிரி கனவு காண்கறத நிறுத்திட்டு, டேபிள் மேல இருக்கற மில்க் எடுத்துக் குடி''.\nஹூம் கண்டிப்பா ராஜராஜ சோழன் தப்பிச்சிருப்பாரு.\nலீவு நாள் வந்தாலே காலைல கனவுதான்\nஅருண் - அருண் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nநா. முத்துகுமார் – மறைந்தும் ஒளிவீசும் சூரியன்\nநாள் 14.8.2016 - தமிழ்த் திரையுலகிற்கு மட்டுமல்ல, தமிழ் இலக்கிய உலகிற்கும் ஒரு துக்கமான நாள். ஆனந்த யாழை மீட்டியவனும், எல்லாமே அழகுதான் என்று சிலாகித்துக் கொண்ட தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் நா. முத்துகுமார் இன்று நம்முடன் இல்லை. அவரது ரசிகர்கள் பலரும் இணையத்திலும் வலைப்பூக்களிலும் அவருக்காக இரங்கல் பாவை படித்துவிட்டனர். ஒரு நல்ல படைப்பாற்றல் மிக்க கவிஞனை நாம் இன்று இழந்து விட்டோம்.\nஇனி அவர் விட்டுச் சென்ற பாடல்களும், கவிதைகளும், அவர் பெற்றப் புகழும் மட்டுமே நிலைத்திருக்கப் போகிறது. 41 வயதில் இறப்பென்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று\nகவிஞர் கண்ணதாசன் இறந்த போது கவிஞர் வாலி அவருக்காக எழுதிய இரங்கல் பா பின்வருமாறு:\nஅழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான்’’.\nஅதே எமன் மீண்டுமொருமுறை நிருபித்துவிட்டான், இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் அவனுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்கவில்லை என்று\nவருங்காலத்தில் நிறையத் தமிழ்க் கவிஞர்கள் தோன்றுவார்கள் ஆனால் ஆனந்த யாழை மீட்டிய நா.முத்துகுமார் போல் வருவது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. 1500க்கும் மேற்பட்ட பாடல்கள், 2 தேசிய விருதுகள், மாநில விருது, கலைமாமணி விருது, பிலிம்பேர் விருது என்று அவர் பெற்ற விருதுகளை இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். திரைப்படப் பாடல்களை தமிழ்ப்புலமையுடன் புனைந்த ஒரு சிலரில் நா. முத்துகுமார் நிச்சயம் இடம் பெறுவார்.\nஅவர் திரைப்படத்துறையில் மட்டுமல்லாது தமிழ் இலக்கியத் துறையிலும் சாதித்தவர். கவிதை எழுதுவதில் அவருக்கிருந்த ஆளுமை, சாந்தமான முகம், அனைவருடனும் பழகும் சகோதரத்துவ பழக்கம் என்று நம் அனைவரையும் வசப்படுத்தியிருந்தார். வாழ்வில் தன்னுடைய உயர்விற்கும் முன்னேற்றத்திற்கும் அவர் அப்பாதான் காரணம் என்று பலமுறைக் கூறியுள்ளார்.\nஇன்று திரைப்படத் துறையில் பலரும் பாடலாசிரியர்களாக உள்ளனர், ஆனால் அவர்களுள் கவிஞர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம், விரல் விட்டு எண்ணிவிடலாம்.\nஅவரது எழுத்தில் வெளிவந்த பல பாடல்கள் எனக்கு பிடிக்கும், அதில் குறிப்பிட்ட ஒரு சில பாடலின் வரிகளை இங்கு குறிப்பிட்டுள்ளேன்.\n``ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் அன்பெனும் குடையை நீட்டுகிறாய் - அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்\nசிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்\nஉந்தன் கைகள் பிடித்து ��ோகும் வழி\nஅது போதவில்லை இன்னும் வேண்டுமடி\nஉன் முகம் பார்த்தால் தோணுதடி வானத்து நிலவு சின்னதடி மேகத்தில் மறைந்தே பார்க்குதடி உன்னிடம் வெளிச்சம் கேட்க்குதடி அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து வீட்டுக்கு அனுப்பு நல்லபடி\nகேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திலிருந்து:\n‘’ தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்\nதாலாட்டு பாடும் தாயின் அன்பும்\nதகப்பனின் கண்ணீரை கண்டோர் இல்லை\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\nஎன் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா\nமண்ணில் வந்த நான் உன் நகலல்லவா\nகாயங்கள் கண்ட பின்பே உன்னை கண்டேன்\nகண்டிப்பிலும் தண்டிப்பிலும் கொதித்திடும் உன்முகம்\nகாய்ச்சல் வந்து படுக்கையில் துடிப்பதும் உன்முகம்\nஅம்பாரியாய் ஏற்றிக் கொண்டு அன்று சென்ற ஊர்வலம்\nதகப்பனின் அணைப்பிலே கிடந்ததும் ஓர் சுகம்\nவளர்ந்ததுமே யாவரும் தீவாய் போகிறோம்\nதந்தை அவனின் பாசத்தை எங்கே காண்கிறோம்\nநமக்கெனவே வந்த நண்பன் தந்தை…’’\n‘’எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே\nஉன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே\nஎன்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே\nகாதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே\nமனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா\nமெல்ல நெருங்கிடும் போது நீ தூர போகிறாய்\nவிட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய்\nகாதலின் திருவிழா கண்களில் நடக்குதே\nகுழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே\nவானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்\nகாதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்.\nநீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்\nநீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்\nஆயிரம் அருவியாய் அன்பிலே அணைக்கிறாய்\nமேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்\nஅவரின் மறைவை எண்ணி இரங்கல் கடிதம் வாசித்தாகிவிட்டது, இனி செய்ய வேண்டியது என்னவென்பதைப் பற்றிப் பார்ப்போம்.\nசமீபத்திய பேட்டியொன்றில் திரைப்பட பாடலாசிரியர்களின் பொறுப்புணர்வைப் பற்றி அவர் கூறியது:\nதமிழ் கவிஞராக விரும்புபவர்கள் ஏன் தொல்காப்பியம், நன்னூல், போன்றவற்றைப் படிக்க வேண்டும் என்பதைப் பற்றி அவர் கூறியது:-\nஅவரைப் பற்றி எழுத்தாளர் சுஜாதா கூறியது, ''நா.முத்துக்குமாரை சினிமா விழுங்கிவிடாமல் இருக்க ஸ்ரீரங்கநாதரைப் பிரார்த்திக்கிறேன்'' என்கிற வரிகளே அவரின் சாதனைக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசாக கருதுகிறேன்.\nநமக்குக் கிடைத்த இன்னொரு சூரியனும் மறைந்துவிட்டது என்ற வருத்தமே நெஞ்சில் நிற்கிறது.\nஇங்கு காணொளிகளை இணைப்பதில் சிரமமாக உள்ளது. வாசகர்கள் கீழ்க்குறிப்பிடப்பட்ட எனது வலைப்பூவை வாசிக்க வேண்டுகிறேன்.\nஅருண் - கங்கைமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nகவிதையை வாசித்தே வளர்ந்தவன் நான் –இன்று\nகவிதை எழுதப்படாது உன் உருவில் -\nசிக்கிய இதயம் சிதையுற்று கிழிகிறது.\n நீங்கள் வரவால் மனம் மகிழ்ந்தேன் 29-Oct-2016 2:33 pm\nஒரு பெண்மையை இப்படி வர்ணிக்கும் திறன் கொண்ட அழகிய ஆண் மனமே உன் ஒவ்வொரு எழுத்துக்கும் என் மனம் மயங்கியது உன் ஒவ்வொரு எழுத்துக்கும் என் மனம் மயங்கியது\n என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் அனைவர்க்கும் .\t07-Aug-2016 7:41 pm\nஆம் ஆழ்கிறது பெண்மை அங்கே வாழ்த்துகள் நண்பா 07-Aug-2016 6:53 pm\nஅருண் - அருண் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\n``இன்னும் எவ்வளவு நேரந்தான் குடிச்சிட்டு இருப்ப, போதும் வீட்டுக்குப் போ''.\n``இல்ல முருகா மனசு சரியில்ல; என்னைத் தொந்தரவு செய்யாதே. நீ கிளம்பு நான் பொறுமையா வர்றேன்''.\n``நீ சொன்னாக் கேக்க மாட்ட, இனி உன் இஷ்டம்''.\nஇன்றும் தனபாலின் உள்ளம் சூறாவளியால் சீரழிந்த தோப்பைப் போன்று சிதறிக் கிடந்தது. தற்கொலைப் பற்றிய எண்ணமும் மெல்ல மெல்லத் தோன்றலாயிற்று. குடி என்பது எப்பேர்பட்ட நல்ல மனிதனையும் அழிக்கும் என்பதற்கு இதோ இந்த தனபாலுதான் சரியான உதாரணம்.\nஇன்று குடிகாரன் என்று ஏசும் இதே ஊர்தான், இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் `ஆம்பளைனா நம்ம தனபாலு மாதிரி இருக்கணும். எப்படி நல்லா வேலை செய்யறான்,\nஅருண் - கீத்ஸ் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படம் எப்படி இருக்கிறது\nரஜினி நடித்ததில் மிகவும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று .. அருமையான திரைக்கதை .. வசனங்கள் ... \"மேட்டு குடியின் கூப்பாடு இனி நாட்டுக்குள்ள கேட்காது\" என்பதை உணர்த்துகிறான் கபாலி 27-Jul-2016 6:56 pm\nரஜினியைத் தவிர்த்து வேற எதுவும் நல்லாயில்ல. ரஜினிக்காகப் பார்க்கலாம். Screen play very slow..\t22-Jul-2016 10:28 pm\nஅருண் - அருண் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nதமிழில் தொகைச் சொற்களைப் பற்றிய பதிவு பின்வருமாறு;\nதொகைச் சொல் என்பது என்ன\nதொகு��்தல் அல்லது விரித்தெழுதுதல். அதாவது பல கூறுகளை உள்ளடக்கிய ஒரு சொல் தொகைச்சொல் என்பதாகும்.\nஒரு/ஒரே சொல்லின் கீழ் அடங்கும் வரையறுக்கப் பட்ட சில சொற்கள் தொகைச் சொற்கள் எனப்படும்.\nதொகைச் சொற்களை எடுத்துக்காட்டுகளோடு இங்கு காண்போம்.\nஒன்று ஒருவன் - கடவுள்\nஇருமை (இரண்டு) இருவினை - நல்வினை, தீவினை / தன்வினை, பிறர்வினை இருதிணை - உயர்திணை, அஃறிணை / அகத்திணை, புறத்திணை இருசுடர் - சூரியன், சந்திரன் இருவகை அறம் - இல்லறம், துறவறம் இருபலன் - நன்மை, தீமை\nமும்மை (மூன்று) முக்கனி - மா, பலா, வாழை மூவேந்தர் - சேரன், சோழன், பாண்டியன் முக்காலம் - நேற்று, இன்று, நாளை முத்தொழில் - ஆக்கள், அழித்தல்,காத்தல்\nநான்கு நால்வர் ,சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் நாற்குணம் - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு (பெண்) / அறிவு,நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி (ஆண்) நாற்பயன் - அறம், பொருள், இன்பம், வீடு\nஐந்து ஐந்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,பாலை (பாலை - குறிஞ்சியும் முல்லையும் திரிந்து வெம்மையான நிலம்) ஐந்திலக்கணம் - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஐம்பூதம் - நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் (வான்) ஐம்பெரும்காப்பியம் - சிலப்பதிகாரம், மனிகீகளை,சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஐம்புலன் - சுவை, ஒளி, ஊறு (தொட்டு), ஓசை, நாற்றம் ஐம்பொன் - பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் ஐம்பெரும் பாதகம் - கொலை, களவு (கொள்ளை), கள், பொய், குருநிந்தை பஞ்சாங்கம் – திதி, வாரம், நாள், யோகம், கரணம்\nஆறு ஆறு(அரு)சுவை - இனிப்பு,கசப்பு (கைப்பு), உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு (காரம்)\nஏழு ஏழு பருவம் - பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் எழுபிறப்பு - தேவர், மனிதர் , விலங்கு, பறவை, ஊர்வன, பறப்பன, தாவரம்\nஎட்டு எட்டுத்திக்கு - கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஒன்பது நவதானியம் - நெல், கோதுமை, உளுந்து, கொள்ளு, எள், பயறு, கடலை, துவரை, அவரை நவரசம் - நகை, அழுகை, இளிவரல் (இழிவு) , மருட்கை (வியப்பு/குழப்பம்), அச்சம், வெகுளி (கபடமற்ற), பெருமிதம் (யோகம்), உவகை (மகிழ்ச்சி), அமைதி (சாந்தம்) நவரத்தினம் / நவமணி – வைரம், வைடூரியம், முத்து, மாணிக்கம், பவளம், கோமேதகம், இந்திரநீலம், மரகதம், புட்பராகம்\nபத்து தசாவதாரம் – மீன், ஆமை, வராகம், நரசிங்கம், வாமனம், பரசிராமன், இராமன், பலதேவன், கண்ணன், கல்கி பத்தழகு - சுருங்கச் சொல்லல், விளங்கச் சொல்லல், நவின்றோர்க்கினிமை, நன்மொழி புணர்த்தல், ஓசையுடைமை, ஆழமுடைமை, உலகமலையாமை, முறையின் வைத்தல், விழுமியது பயத்தல், விளங்கு உதாரணந்து ஆகுதல்\nஅருண் - அருண் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்\nகுறிப்பு: வாசகர்களின் கவனத்திற்கு, வரலாறு என்று நான் இங்கு குறிப்பிடும் கருத்துக்கள் சாதி, மதம் சார்ந்தவைகளைப் பற்றியதல்ல. தமிழ் என்ற ஒரு மொழியைப் பின்பற்றும் ஒரு இனம் அதாவது தமிழன்(ர்) என்ற மரபு மற்றும் அவ்வினத்தாரின் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் ஆராயப்பட்ட கருத்துக்களாகும்.\nவாசகர்கள் இப்பதிவின் நீளத்தைப் பார்த்து ஒதுக்குவார்களோ என்ற ஐயப்பாடு என்னுள் எழுகிறது. இருப்பினும் சொல்ல வந்த கருத்துகளைச் சொல்லியே தீரவெண்டும் என்ற உறுதியுடன் இங்கு பதிவிடுகிறேன்.\nஇன்றைய காலகட்டத்தில் நாமனைவரும் அறிவியலின் அசுர வளர்ச்சியில் இணைந்து பயணிக்கவே விரும்புகிறோம். ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்நுட்பங்களும் கண்டுபிடிப்புகளும் நடந்த வண்ணமுள்ளன. செங்கல்கட்டி போலிருந்த கைப்பேசி இன்று ஸ்மார்ட்ஃபோன் (சரியான தமிழ் பெயர் தெரியவில்லை) என்று வளர்ச்சியடைந்து பயனுள்ள பல நுட்பங்களுடன் உள்ளது. (மறுமுனையில் தொழில்நுட்பங்களால் நமது வாழ்வும் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது என்பது வேறு)\nமாட்டுவண்டியில் சென்ற காலம் மறைந்து, பேருந்தில் சென்ற காலம் போய் இன்று புல்லட் ரயிலில் பயணிக்கும் காலத்தில் இருக்கின்றோம். குருகுலக் கல்வி, அரச மரத்தடியில் கல்வி, எழுத்துப் பலகை, பள்ளிக்கூடக் கல்வி என்ற நிலையிலிருந்து, இன்று இணையக் கல்வி என்று வளர்ந்துள்ளோம்.\nமருத்துவத்துறையில் கண், காது, வாய், இருதயம், சிறுநீரகம், சர்க்கரை, புற்றுநோய் என்று பல்வேறு நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளோம். மரபணு சார்ந்த பல்வேறு வகையான ஆராய்ச்சிகளும் நடந்தவண்ணம் உள்ளன.\nஇந்த அவசர உலகத்தில் படித்துத் தெரிந்து கொள்ள பல பயனுள்ள விஷயங்கள் இருக்கும்பொழுது கடந்த காலத்தைக் கூறும் வரலாறு நமக்குத் தேவையா பள்ளிக் குழந்தைகளிடத்திலும், மாணவர்களிடத்திலும் கணிதத்தையும், அறிவியலையும் கற்றுக்கொள்ளச் சொல்லாமல், வரலாற்றை ஒரு பாடமாகத் திணிப்பதில் நியாயமெ��்ன பள்ளிக் குழந்தைகளிடத்திலும், மாணவர்களிடத்திலும் கணிதத்தையும், அறிவியலையும் கற்றுக்கொள்ளச் சொல்லாமல், வரலாற்றை ஒரு பாடமாகத் திணிப்பதில் நியாயமென்ன இன்று பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் அதிகப் பாடசுமை உள்ளது, இதில் தேவையில்லாத இந்த வரலாற்றுப் பாடம் அவசியம்தானா இன்று பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் அதிகப் பாடசுமை உள்ளது, இதில் தேவையில்லாத இந்த வரலாற்றுப் பாடம் அவசியம்தானா அப்படியே பள்ளித் தேர்வில் வரலாற்றுப் பாடத்தில் முதலிடம் பெற்றாலும் கிடைப்பதென்ன அப்படியே பள்ளித் தேர்வில் வரலாற்றுப் பாடத்தில் முதலிடம் பெற்றாலும் கிடைப்பதென்ன இன்ஜிரியிங் கவுன்சிலிற்கும் மருத்துவ படிப்பிற்கும் போக முடியுமா, இல்லை விண்வெளி ஆராய்ச்சியாளனாகத்தான் ஆகமுடியுமா இன்ஜிரியிங் கவுன்சிலிற்கும் மருத்துவ படிப்பிற்கும் போக முடியுமா, இல்லை விண்வெளி ஆராய்ச்சியாளனாகத்தான் ஆகமுடியுமா இப்படி இருந்தால் வரலாற்றின் மீது நமக்கு வெறுப்புதான் வளரும்.\nசரி ஓகே, நீங்கள் சொல்வதுபோல் வரலாற்றைத் தெரிந்துகொண்டால் விளையும் நன்மைதான் என்ன\nசோழர்கள் மரம் நட்டார்கள், சாலை அமைத்தார்கள், கோயில்களைக் கட்டினார்கள், குளம் வெட்டினார்கள், கப்பலோடிய தமிழன் வ.ஊ.சி/பாரதி/காந்திஜி சிறை சென்றார் என்று வரலாற்று வகுப்பில் எத்தனை முறைதான் இதைப் படிப்பது சேர, சோழ, பாண்டியர்களுக்கிடையே எவ்விடத்தில்போர் நடந்தது சேர, சோழ, பாண்டியர்களுக்கிடையே எவ்விடத்தில்போர் நடந்தது அப்போரில் யார் வெற்றி பெற்றார் அப்போரில் யார் வெற்றி பெற்றார் ராஜராஜ சோழன் யார் அவன் அப்பா பெயர் என்ன எத்தனை ஆண்டுகள் அவன் ஆட்சி செய்தான் எத்தனை ஆண்டுகள் அவன் ஆட்சி செய்தான் அவர்களின் முன்னோர்களின் வரலாறு என்ன\nதஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவன் யார் மாமல்லபுரம் சிற்பங்கள் எந்த அரசன் காலத்தில் உருவாக்கப்பட்டது மாமல்லபுரம் சிற்பங்கள் எந்த அரசன் காலத்தில் உருவாக்கப்பட்டது அன்றைய அரசர்களுக்கு எத்தனை மனைவியும் மக்களும் இருந்தனர் என்பதைப் பற்றிப் படிப்பதால், இன்று நமக்கு என்ன பயன் அன்றைய அரசர்களுக்கு எத்தனை மனைவியும் மக்களும் இருந்தனர் என்பதைப் பற்றிப் படிப்பதால், இன்று நமக்கு என்ன பயன் போர் நடந்த வருடங்க��ை மனமம் செய்து தேர்வெழுதுவதில் என்ன பயன் போர் நடந்த வருடங்களை மனமம் செய்து தேர்வெழுதுவதில் என்ன பயன் இதுபோன்ற செய்திகளும் கருத்துக்களும்தானே இன்று வரலாற்றுப் பாட புத்தகத்தில் உள்ளது.\nஇப்படி கற்கும் வரலாறு நமக்கு சோறு போடுமா இல்லை நம் மொபைல் பில்லைதான் கட்ட உதவுமா இல்லை நம் மொபைல் பில்லைதான் கட்ட உதவுமா அலுவலகத்தில் வருமானம் பெருக்கி பதிவுயர்வு கிடைக்க வழி செய்யுமா\nஇப்படி நாளை என்ன நடக்கும் என்பதை ஆராயாமல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விஷயங்களைப் பற்றி எண்ணுவதிலும் ஆராய்வதிலும் என்ன பயன் வரலாற்றைத் தெரிந்து கொள்வதினால் நம் வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படுமா வரலாற்றைத் தெரிந்து கொள்வதினால் நம் வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படுமா அல்லது நம் தினசரி வாழ்வுக்குத் தான் வரலாறு உதவுமா\nமேற்குறிப்பிட்ட வினாக்களை ஆராயும்பொழுது, நம்மில் பெரும்பாலோனருக்கு வரலாறு அவசியமில்லை என்றே தோன்றும். ஆனால் என் பார்வையில் வரலாறு படிப்பது அவசியம் என்று தோன்றுகிறது.\nஎன் ஆசான் பாரதி பாடியதுபோல், `பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பதை ஏற்றுக்கொள்ளாவிட்டால், நாம் எதிர்காலத்தில் பின்தங்கி நிற்போம் என்பது உறுதி (பழையன என்று இங்கு பாரதி குறிப்பிட்டது பழமையான மூடபழக்கவழக்கங்களை என்பதை நன்கறிவேன்). இப்படி நாளும் ஓடிக்கொண்டிருக்கும் நாம், நமது அடையாளங்களையும், பல உண்மைகளையும் தொலைத்துவிட்டோம் என்பதே என் குற்றச்சாட்டு.\nவரலாறு முக்கியம் அமைச்சரே’ என்று வடிவேலு சினிமாவில் நகைச்சுவையாகச் சொல்வதுபோல், இன்று நம்மிடமிருப்பது பெரும்பாலும் மறைக்கப்பட்ட உண்மைகளின் பிம்பமே வரலாறு என்பது பெரும்பாலும் வெற்றி பெற்றவர்களால் எழுதப்பட்டவையாகும். அதனால் இன்று நம்மிடம் வரலாறாக உள்ளவற்றை முற்றிலும் உண்மை என்று சொல்லிவிட முடியாது.\nபொதுவான நிகழ்வுகளைக் குறிப்பிட்டு, மறைக்க வேண்டிய உண்மைகளை நீக்கி காலச் சுழற்சிக்குத் தகுந்தாற்போல் இயற்றப்பட்ட பல்வேறு தொகுப்புகளின் வெளியீடுகளே இன்று வரலாறாக உள்ளது. அதே நேரத்தில் நம்மிடம் இன்றிருக்கும் வரலாற்றுத் தகவல்களனைத்தும் புனைக்கப்பட்டது அல்லது திரிக்கப்பட்டது என்றும் கூறிவிட முடியாது.\nஇன்று பள்ளிகளில் வரலாற்றுப் பாடம��� ஏன் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதை முதலில் அலசுவோம். வரலாறு என்பது ஒரு பொதுவான ஒரு பாடம், ஒரு மனிதனின் வாழ்வு என்பது அவனைச் சுற்றியுள்ள சுற்றம் அதாவது சமூகத்தை உள்ளடக்கியது. அந்தச் சமூகத்தின் இன்றைய வளர்ச்சி, நேற்றைய வரலாற்று முடிவின் தொடர்ச்சியாகும். பண்பட்ட அல்லது பக்குவப்பட்ட வாழ்க்கை முறைக்கு, நாம் நம் சுற்றத்தைப் பற்றித் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது. எனவே ஆரம்ப காலத்திலிருந்தே பள்ளிசெல்லும் குழந்தைகளிடத்தில் வரலாற்றுப் பாடம் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.\nஇவ்வாறு சிறுவயதில் தன்னைச் சுற்றியுள்ளச் சமூகத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் குழந்தைகள், பின்னாளில் தனக்கு வேண்டிய துறையை அவர்களாகவே தேர்வு செய்ய உதவுகிறது. அறிவியல் அல்லாத வரலாற்றையும், வரலாறில்லாத அறிவியலும் சாத்தியமில்லை. வரலாறு என்ற தாய் இருந்தால்தான் வளர்ச்சி என்ற ஒரு குழந்தைப் பிறக்கும். முன்னர் என்ன நிகழ்ந்தது என்று தெரிந்தால்தான், இனி என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிரசவிக்கும்.\nஉதாரணத்திற்கு, வட்டமான கற்பாறைகள் உருண்டோடியதாலேயே சக்கரம் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கற்களை உரசியாதால்தான் நெருப்பு உருவானது, இது தெரிந்திருக்காவிட்டால் உலகம் தோன்றிய நாட்களிலிருந்தே கேஸ் இருந்ததாக நம்பப்படும். இதுபோன்ற வரலாற்று நிகழ்வுகளே அடுத்த சந்ததியினரை சிந்திக்கத் தூண்டும் பொரியை ஏற்படுத்தும்.\nஎதுவும் அதுவாக நிகழவில்லை, கால மாற்றத்தாலும் வரலாற்று நிகழ்வுகளாலுமே ஏற்பட்டது என்பதை மாணவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். அதுபோல நம் தமிழின வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்குக் கட்டாயமாகச் சொல்லித்தர வேண்டும். அது நமது கடமையாகும்.\nஅலுவலகத்தில் ‘ஆர்கனைஷேசன் ச்சார்ட்’ ஐயும், கம்பெனியின் MD, CEO, COO, GM, HOD, HEAD OFFICE & BRANCHES என்று அனைத்தையும் தெரிந்து வைத்துத்திருக்கும் நாம், நம் முந்தைய சந்ததியினரைப் பற்றி தெரிந்து வைத்திருப்போமா\nஎதுக்கு நான் பாரதியையும், ஔவையாரையும், தமிழ் மொழியின் தொன்மையைப் பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டும் நாளை இந்த பாரதியா என் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் கோட் எழுதித் தருவார் நாளை இந்த பாரதியா என் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் கோட் எழுதித் தருவார் எனக்கு இஷ்டமில்லை, தொந்தரவு செய்யாதீர்கள் என்ற�� ஒதுங்குபவர்கள் தான் நாம்\nஏழாம் அறிவு படத்தில் குறிப்பிடுவதுபோல், தொலைந்த குழந்தைக்கு தான் யார், தனது பெற்றோர் யார், வீடு எங்கிருக்கிறது என்று தெரிந்து கொள்வது எவ்வளவு அவசியமோ. அதேபோல் தான் நாம் நம் வரலாற்றைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. வரலாற்றை நாம் மறந்ததினால்தான் அறிவியலையும் மறந்துவிட்டோம். வெளியிலிருந்து வந்து இந்நாட்டை ஆண்ட பலர் நம் பொன் மற்றும் பொருளை மட்டும் எடுத்துச் செல்லவில்லை, நம்முடைய பொக்கிஷங்களாக இருந்த பல அரிய கலைகளையும், மருத்துவ நுட்பங்களையும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். அத்தோடு நிற்காமல் பயனுள்ள பல தகவல்களையும் அழித்துவிட்டு சென்றனர்.\nஅறிவியலை மறந்ததால் இன்று வெளிநாட்டவரிடம் கையேந்தும் நிலையிலிருக்கிறோம். நம்முடைய வீரமும், பெருமையும் நமக்குத் தெரியக்கூடாது என்றெண்ணி நம்மை ஆண்ட ஒவ்வொருவரும் திட்டமிட்டு அழித்துவிட்டனர். தமிழர்களின் வரலாறு மற்றும் கண்டுபிடிப்புக்களை உள்ளடக்கிய ஆயிரக்கணக்கான ஆபூர்வ புத்தகங்களும் ஓலைச் சுவடிகளும் இருந்த யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. மாமேதைகள், யோகிகள் வாழ்ந்த இம்மண்ணின் சிறப்பை நாம் உணரத் தவறிவிட்டோம்.\nபிறநாட்டான் நம் சிறப்பை அழித்தது ஒருபுறமிருக்க, இங்கு நாமே நமக்கிடையில் மதமாற்றம், மொழிமாற்றம், இனமாற்றம் என்று பிரித்துக் கொண்டு ஒன்றுபட்ட தமிழினத்தையே அழித்துக் கொண்டிருக்கிறோம். தமிழர் மரபு மற்றும் வரலாறு என்பது இன்று சாதி, மத (இந்து, கிறித்துவர், இஸ்லாமியர்) அடிப்படையில் பிரித்து வைக்கப்பட்டுள்ளது.\nசாதி/மத வழியில் பல பயனுள்ள தகவல்களும் கண்டுபிடிப்புகளும் வேதம் என்று கூறப்பட்டு ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கே உரியது என்று பிரித்துவிட்டனர். அத்தகவல்கள் வெளிநபர்களுக்குக் கற்பிக்கப்படவில்லை.\nஉதாரணத்திற்கு எழுத்தாளர் பாலகுமாரன் உடையார் நாவலில் குறிப்பிட்டதுபோல், பெரிய கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த கொல்லர் இனத்தைச் சார்ந்தவரை பாம்பு கடிப்பதும், அதற்கு மருத்துவம் பார்க்க அச்சாதியினர் பிராமணர்களை எதிர்பார்த்து நின்றனர். பிராமணரும் தன் இனம் வளரச் செய்வதற்காகவும், தன் இனத்தவர்கள் பெரியவர் என்பதை நிலைநடத்துவதற்காக விஷமுறிவு பற்றிய தகவல்களை வேற்று சாதியினருக்குச��� சொல்லித்தருவதில்லை. இதனால் ஒரு குறிப்பிட்ட சாதியினரை/மதத்தினரை எதிர்பார்த்து நின்ற நிலை உருவானது. இவ்வாறு இரகசியமாகக் கற்றுத்தரப்பட்ட பல அறிய தகவல்கள், காலச்சுழற்சியால் அடுத்த தலைமுறையினருக்குச் சென்றடையாமல் அழிந்துவிட்டது.\nபின் ஆரிய திராவிடம் என்ற வேற்றுமை நம்மை பிரித்து நின்றது.\nதமிழ்மொழி ஒரு தனிமொழி, அது சமஸ்கிருதத்திலிருந்து பிரிந்ததல்ல. ஆந்திரா அல்லது கேரளாவில் அங்குள்ளவரிடம் உங்கள் தாய்மொழி தமிழ் மொழியின் ஒரு பிரிவுலிருந்து தோன்றியதாகக் கூறினால், மறுகணம் நம் கண்ணத்தில் பளார் என்று அறை விழும். எங்கள் மொழி ஆரியத்திலிருந்து அல்லது சமஸ்கிருதத்திலிருந்து வந்ததாகக் கூறுவர். அதுவே கொஞ்சம் கோபக்காரனாயிருந்தால் தமிழ் மொழி மலையாளத்திலிருந்து வந்தது என்பார். அப்படியே அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டால் நமக்கு குடியா முழுகிவிடும். தமிழ் என்பது எங்கிருந்து வந்தால்தான் என்ன என் மூதாதையர்கள் போர்ச்சுக்கீசிரியர்களாக இருந்தால் எனக்கு என்ன பிரச்சனை\nஇப்படியே எல்லா நிலைகளிலும் பிறர் சொல்வதை ஆராயாமல் ஏற்பதால் நாம் அவர்களுக்கு அடிமையாகும் நிலை உருவாகும். வடநாட்டான் உயர்ந்தவன், ஆரியமொழிதான் வேதமொழி அதுவே பெரியது. தமிழ் மொழி ஆரிய மொழியான சமஸ்கிருதத்திலிருந்து தான் உருவானது என்று நம்பி நம்மை அடக்கி ஆளமுற்படுவார்கள். வரலாறு தெரியாத நாமும் நம் அடையாளங்களைத் தொலைத்துவிட்டு திராவிட நாடோடிகளாகவே அடுத்துவரும் சந்ததியினரால் அறியப்படுவோம். அப்படியே அவர்களின் பண்பாட்டையும் பழக்கவழக்கங்களையும் பலவந்தமாக ஏற்க வேண்டிய சூழ்நிலை வரும். அவைமட்டுமில்லாது பிற்கால சந்ததியினரும் அடிமை மனப்பான்மையிலேயே வளருவார்கள். இப்படி நம் இனம் அல்லது முன்னோர்களின் சிறப்பை அறியாமல், காலப்போக்கில் அது நம் DNA விலிருந்து மறைந்துவிடும். பின் அடையாளமில்லாமல் அழிந்த இனம் அல்லது சமூகத்தில் தமிழனமும் அடங்கும்.\nமஞ்சளை உடலில் பூசுவதும், வாசலில் தெளிப்பதும் சாமியல்ல அது அறிவியல் (நோய் எதிர்ப்பு Antibiotic) என்று இன்றைய தலைமுறையினருக்குச் சொல்லித்தர வேண்டும். மாட்டுச் சாணம் தெளிப்பது கிருமி வராமலிருப்பதை தடுக்கவே என்பதையும், வீட்டில் துளசி செடியும், வாசலில் வேப்பமரமும் வைப்பதன் காரணத்தையும் சொல்ல��க் கொடுக்க வேண்டும். சித்தர்கள் விட்டுச் சென்றது, ஆயுர்வேத மூலிகைகள், பிணிநீக்கி, நோய்கொல்லி பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும்.\nவரலாற்றை முறையாக பின்பற்றாததினால் இன்று மருத்துவம், விவசாயம் சார்ந்த பல எண்ணற்ற தகவல்களைத் தவறவிட்டுள்ளோம்.\nநம்மை மூடியிருக்கும் சாதி அல்லது மதம் என்ற போர்வையை கிழித்தெறிந்து கோவிலில் தோப்புக்கரணம் போடுவது, கை கால்களை நீட்டி குப்புற விழுந்து தொழுவது, நமாஸ் செய்வதும் உடற்பயிற்சியே என்பதை சொல்ல வேண்டும்.\nபழனியில் கர்ப கிரகத்திலுள்ள முருகன் சிலை நவபாஷானத்தால் ஆனதையும், அதன் மருத்துவ சிறப்பையும் விவரிக்க வேண்டும். கோயிலைச் சுற்றி வருவதும், காலையிலெழுந்து ஊருக்கு வெளியே உள்ள கோயிலுக்குச் செல்வதும் உடற்பயிர்ச்சியே என்பதை விளங்க வைக்கவேண்டும். அன்று நாம் உருவாக்கிய யோகாசனக் கலை, இன்று வெளிநாட்டிலிருந்து வந்து நமக்கே பயிற்றுவிக்கப்படுகிறது.\nசெல்போன், கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்களுக்கு மதிப்பளிக்கும் நாம், நம் முன்னோர்கள் விட்டுவிட்டுச் சென்ற பல அரிய கலைகளை புறக்கணித்து/மறந்து உடல் உபாதைகளைப் பெறுகிறோம். பின் வைட்டமின் மாத்திரை, இரும்புச் சத்து, சோர்வு, சர்க்கரை, இதய நோய் போன்றவைகளுக்காக பல லட்சங்கள் செலவு செய்து சிகிச்சை செய்கிறோம்.\nஅடுத்த தலைமுறையினருக்குச் சொல்லித்தராததின் விளைவாக, பயனுள்ள பல அறிவியல் சூத்திரங்களும் கலைகளும் அழிந்துவிட்டன. இவற்றைப் பேணிக் காப்பாற்றத் தவறியதின் விளைவு, நம்மைவிட சிறிய நாடுகளின் வளர்ச்சியை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். உரத்திற்காகவும், மருந்துகளுக்காகவும் அவர்களின் இறக்குமதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.\nபட்டப் படிப்பு மற்றும் மேனிலைப் படிப்பிற்கு வெளிநாட்டவரின் உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அமெரிக்கா விசா தொகையை குறைத்துக்கொள்ள மாட்டானா என்று இறைவனிடம் வேண்டுகிறோம்.\nஇன்று பழந்தமிழ் வரலாறு நமக்கு எவ்வளவு முக்கியம் என்பதற்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டு, சமீபத்தில் சென்னையில் பெய்த மழையும் அதனால் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவும் வரலாற்றை நாம் புறக்கணித்ததால் விளைந்த அழிவேயாகும். அழிவிற்கான காரணம்தெரியாமல் அஃறிணையான மழையின் மீது பழி சொல்கிறோம்.\nஇப்பேரழிவிற்கான விடையை வெளியில் தேடவேண்டிய அவசியமில்லை, அது நம் வரலாற்றிலேயே உள்ளது. ஆம் வரலாறாக நாம் படிக்க மறந்த `பழந்தமிழரின் நீர் மேலாண்மை` என்பதுதான் அது. அன்றைய அரசர்கள் மழை நீரைச் சேமிக்க ஆற்று நீரைத் தடுத்து எழுப்பிய அணைகள், ஏரிகள், கண்மாய்கள், கரனை, தாங்கல், ஏந்தல், ஊரணி, குளங்கள் மற்றும் குட்டைகள் உருவாக்கியதே ஆகும்.\nஎனவே வரலாறு என்பது திரும்பத் திரும்ப நம்மிடம் நிகழும் தவறுகளை தடுக்க உதவுகிறது. வரலாற்றைக் கற்பது அவசியமென்பதற்கான காரணங்களின் சுருக்கம்; தமிழ் மரபு மற்றும் பாரம்பரியத்தைக் காக்க தவறுகளைத் தடுக்க வாழ்விற்கு இன்றியமையாத, அன்றாடம் பழந்தமிழையும் பழந்தமிழரின் சிறப்பையும் அறிய மருத்துவம், அறிவியல் பற்றிய நம் சிந்தனையை மெற்கொண்டு செல்ல வரலாறு அவசியம் என்று ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில், இங்கு வரலாறு என்ற பெயரில் சொல்லித்தரும் பாடங்களிலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்களிலும் எனக்கு முழு உடன்பாடில்லை. ஆம், இன்று வரலாற்றுப் பாட புத்தகத்தில் இருப்பது உண்மைகள் மறைக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட நிகழ்வுகளின் ஒருசேர் பிம்பம்.\nநமது அண்டை நாடான பாகிஸ்தானுடனான காஷ்மீர் பிரச்சனைப் பற்றியும், அதற்கான அடிப்படைக் காரணங்களென்ன என்பது வரலாற்றுப் பாடத்தில் கற்பிக்கப்படுகிறதா சீனாப் போர் எதற்காக உருவானது, அதற்கான காரணங்கள் என்ன என்பது தெரியாவிட்டால் நாளை வடகிழக்கு மாநிலங்களனைத்தும் அவர்கள் வசம் செல்லும். நாமும் சந்தோஷமாக அதை ஏற்போம். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நம் நிலம் பிறருடையாதாகும்.\nஎனவே வரலாறு என்னவென்பதை நாம் அடுத்த தலைமுறையினருக்குக் கட்டாயமாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதற்குமுன் எது சரியான வரலாறு என்பதை நாம் ஆராய்ந்து தெரிந்துகொண்ட பின்னரே பிழையின்றி அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.\nஇவற்றைச் செய்யத் தவறினால், நம் பழந்தமிழரின் வரலாறாகவுள்ள கலை, இலக்கியம், மருத்துவம், வேளாண்மை, அறிவியல் என்று மிஞ்சியிருக்கும் ஒருசில தகவல்களும் பேப்பரிலேயே அழிந்துவிடும்.\nவரலாற்றை தெரிந்து கொள்வதால் பண்பட்ட ஒரு மக்கள் சமுதாயதம் உருவாக வழிவகுக்கும். மேலும் அது மனிதனை சிந்திக்கத் தூண்டுவதோடு மட்டுமில்லாமல், நாம் யார் என்ற தேடலையும், தன்னம்பிக்கையையும் நிச்சயம் வளர்��்கும்.\n`மாற்றமொன்றே நிலையானது`, மாற்றத்தை ஏற்க வேண்டியது அவசியம். அதேநேரத்தில் நம் வரலாற்றுச் சிறப்புகளை உதறித் தள்ளிவிட்டு பிறர் கூறுவதை ஏற்க வேண்டிய அவசியமில்லை. நாம் அடுத்த தலைமுறையினருக்கு பணம், பொருள் போன்ற சொத்துக்களை விட்டுச் சென்றால் அது அவர்களுக்குப் பயனளிக்காது.\nஇன்றைய சிறுவர்களின் சராசரி IQ திறன் அதிகரித்துள்ளதாகப் படிக்கிறோம். அவர்களிடத்தில் காரணமில்லாமல் ஒரு காரியத்தைச் செய்ய சொன்னால் அவர்கள் விரும்பிச் செய்யமாட்டார்கள். என்வே வரலாறு கற்றலின் இன்றியமையாமையை முறையான சான்றுகளோடு எடுத்துரைத்தால், நாளை அவர்களாகவே ஒவ்வொன்றையும் பிரித்தறிந்து, ஆராய்ந்து கால மாற்றத்திற்குத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுப்பர்.\nவரலாறு என்பதை பள்ளியில் வெறும் நூறு மதிப்பெண்களுக்காகக் கற்றுக் கொடுக்கப்படும் பாடமாகக் கருதாமல், படித்தால் வருமானம் வருமா வேலை கிடைக்குமா என்று தர்க்கம் பேசுவதையும் தவிர்த்து – கலைகள் மற்றும் வரலாறு என்பது நம் ஒவ்வொருவரின் அடையாளங்களாக எண்ணி அவற்றை அடுத்தடுத்த தலைமுறைக்கு விளக்கிச் சொல்வது நமது கடமை. சொந்த அடையாளத்தின் மீது மரியாதை இல்லாதவர்களுக்கு தன் மேலும் மரியாதை இருக்காது.\nஇதைப் பற்றி எழுத இன்னும் எவ்வளவோ இருக்கிறது. இவைசார்ந்த கருத்துக்களை இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.\nவாசகர்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன.\n@KRR , நீங்கள் குறிப்பிட்டதைப் போல் பழமையான பயனுள்ள பழக்க வழக்கங்களை அழித்ததும் நாம், இன்று அவற்றைத் தேடி அலைவதும் நாமே. தங்களுக்குத் தெரிந்த, கிராமங்களில் கடைபிடிக்கப்படும் பல நல்ல தகவல்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். பல நாட்களாக எழுத வேண்டும் என்றெண்ணிய பதிவு. இத்தலைப்பில் எழுத இன்னும் எவ்வளவோ உள்ளது... கருத்துக்களுக்கு நன்றி.\t19-May-2016 1:08 am\nகருத்துக் களஞ்சியத்துக்கு பாராட்டுகள். கிராமியத்தவன் என்ற முறையில் எனக்குத் தெரிந்தவரை கிட்டத்தட்ட எல்லா பழமையான வழக்கங்களும் கிராமங்களில் நடைமுறையில் இருக்கிறது. தலைமுறை இடைவெளி என்ற வார்த்தையை கொண்டு வந்து அறிவியல் பூர்வமான பல பழமைக்கு வழியனுப்பு விழா கொண்டாடி விட்டு இப்போது நினைக்கிறீர்கள். இதுமட்டுமல்ல இன்னும் போகப் போக இருக���கிறது. 08-May-2016 11:08 am\n@ nithyasree, தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம்மிடம் மிகக் குறைவே. தமிழ் மொழி வழிக்கற்றலின் மறைவும், நம்மிடம் குறைந்துவரும் பொறுமையின்மையும் இதற்கு முக்கியக் காரணங்களாகும். இதுபோன்ற நண்பர்களின் கருத்துக்களே இன்னும் எழுதத் தூண்டுகிறது. நன்றி வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம்மிடம் மிகக் குறைவே. தமிழ் மொழி வழிக்கற்றலின் மறைவும், நம்மிடம் குறைந்துவரும் பொறுமையின்மையும் இதற்கு முக்கியக் காரணங்களாகும். இதுபோன்ற நண்பர்களின் கருத்துக்களே இன்னும் எழுதத் தூண்டுகிறது. நன்றி\n@ வேலாயுதம், தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நேரம் கிடைக்கும் பொழுது எனது வலைப்பக்கத்தையும் வாசித்துச் செல்லுங்கள். 05-May-2016 11:53 am\nஅருண் - ப்ரியாஅசோக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nதூரிகையில் தீ கொண்ட உன்\nஅவையும் தமிழ் மீது உனக்கு உள்ள\nவளைந்த முதுகினை எழுதுகோலின் முனைகொண்டு எழ\nஏதேட்சையாகப் பார்த்த பதிவு, அருமையான படைப்பு, வாழ்த்துக்கள்/ ’தமிழனிடத்தில் தமிழில் பேசிட தயக்கம்’, உண்மைதான் ஆங்கில நண்பனைக் கட்டிக்கொள்ளும் நாம் நம் தமிழன்னையை உதறிச் செல்கின்றோம். ’வளைந்த முதுகினை எழுதுகோலின் முனைகொண்டு எழ வைத்தவன் யாருண்டு ’ அருமையான வரிகள், வாழ்த்துக்கள் ’ அருமையான வரிகள், வாழ்த்துக்கள்\nதிருவெல்லிகேணி பார்த்த சாரதி கோவிலில் வைத்து லாவண்யா என்ற யானை தான் அவரை தலையில் தாக்கியது 23-Dec-2013 2:56 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/30/82", "date_download": "2019-11-17T20:54:40Z", "digest": "sha1:JTRQ32KVTJMMV7Y4BR2DO2AMJZ43FJKI", "length": 5224, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:போலி லேகியம் விற்றவர் கைது !", "raw_content": "\nஞாயிறு, 17 நவ 2019\nபோலி லேகியம் விற்றவர் கைது \nசென்னை அயப்பாக்கத்தில் லேகியம் சாப்பிட்டு ப���ரதீப் என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் காவல் துறையினர் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளனர்.\nசென்னை அருகே உள்ள திருமுல்லைவாயல் அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரதீப் (வயது 28) ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். இவருக்கு இளம்வயதிலேயே உடல் பருமனாகி, சுமார் 100 கிலோ எடை இருந்ததனால், எடையைக் குறைக்கப் பல்வேறு முயற்சிகள் செய்துள்ளார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவு எடை குறையவில்லை.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பிரதீப்பின் குடியிருப்பு பகுதியில் சாலையோரமாக வடமாநிலத்தைச் சேர்ந்தவர் கடை அமைத்துப் பல்வேறு வியாதிகளுக்கு லேகியம் விற்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பிரதீப் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். பிரதீப்பிடம் அந்த லேகிய கடைக்காரர், “உங்களது உடல் எடையைக் குறைக்க என்னிடம் ஸ்பெஷல் லேகியம் இருக்கிறது, அதைச் சாப்பிட்டால் உடல் எடை குறைந்துவிடும்” என்று கூறியிருக்கிறார்.\nஇதை நம்பிய பிரதீப் முறையான மருத்துவப் பரிசோதனை மற்றும் மருத்துவரின் பரிந்துரையின்றி அவரிடமிருந்து லேகியம் வாங்கி நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்ட பிரதீப் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பிரதீப் நேற்று (மார்ச் 29) உயிரிழந்தார்.\nலேகியம் சாப்பிட்ட பின்னரே பிரதீப்பின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். லேகியம் விற்ற அந்த நபரைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர்.\nஇந்நிலையில் இன்று (மார்ச் 30) மீண்டும் லேகியம் விற்க வந்த வடமாநிலத்தவரைப் பிடித்து பொதுமக்கள் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல் துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.\nவெள்ளி, 30 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T21:54:39Z", "digest": "sha1:IPKC4GOFPRYU6YB4BNVDODCUYOTTQB5M", "length": 6881, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொச்சி வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகேரளத்தின் எறணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் கொச்சி வட்டமும் ஒன்றாகும். இதன் தலைமையகம் போர்ட்டு கொச்சியில் உள்ளது. ஆலுவை, கணயன்னூர், கோதமங்கலம், குன்னத்துநாடு, மூவாற்றுப்புழை, பறவூர் ஆகியன இந்த மாவட்டத்திற்கு உட்பட்ட மற்ற வட்டங்கள் இது 10 ஊராட்சிகளைக் கொண்டது.\nவடக்கு -- திருச்சூர் மாவட்டம்\nகிழக்கு -- கணயன்னூர், பறவூர் வட்டங்கள்\nதெற்கு -- ஆலப்புழை மாவட்டம்\nஎறணாகுளம் மாவட்டத்தில் உள்ள நகரங்களும் ஊர்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஆகத்து 2014, 15:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/sbi-atm-sbi-online-sbi-netbanking-state-bank-of-india-atm-charges/", "date_download": "2019-11-17T19:44:15Z", "digest": "sha1:VR36OGCN7MDYB7EYMJSHYNYT3BMMEHYA", "length": 12586, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "state bank of india: sbi atm sbi online sbi netbanking sbi card sbi atm charges- ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். கட்டணம்", "raw_content": "\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nSBI Rules: கட்டணம் இல்லாத ஏ.டி.எம். சேவைக்கும் ஒரு வாய்ப்பு, மிஸ் பண்ணாதீங்க\nகணக்கில்லா பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இந்த அறிவிப்பு, அக்., 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.\nSBI ATM Rules: பொதுத்துறை வங்கிகளில் மிகச் சிறந்த வங்கி, எஸ்பிஐ வங்கி ஆகும். சிறந்த வாடிக்கையாளர்கள் சேவையை அது வழங்கிக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் புதிய புதிய அறிவிப்புகள் அதனால் அறிவிக்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் எஸ்பிஐ-யில் அக்டோபர் 1 முதல் எஸ்பிஐ யில் மாற்றம் செய்யப்பட்ட மிக முக்கியமான தகவலை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.\nஎஸ்பிஐ-யின் அறிவிப்பில், வாடிக்கையாளரால் ஏ.டி.எம்., இயந்திரத்தில் பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது அது நிராகரிக்கப்பட்டாலோ அல்லது கணக்கில் பணம் இல்லையென்றாலோ, சேவை கட்டணம் பிடிக்கப்படும் .\nஎஸ்.பி.ஐ.வாடிக்கையாளர்கள், பெருநகரங்களில், ஐந்து முறை, எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்திலும், மூன்று முறை பிற வங்கிகளிலும் இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம். இது பெரு நகரம் அல்லாத பகுதிகளில் 10 முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇலவச பணபரிமாற்றங்களை கடந்த சேவைகளுக்கு, 5 முதல் 20 ரூபாய் உடன் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படும். மேலும் கார்டு இல்லா பரிவர்த்தனைக்கான கட்டணம் 22 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த வங்கியில், மாத சராசரி வைப்புத் தொகையாக, 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பராமரித்தால், கணக்கில்லா பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இந்த அறிவிப்பு, அக்., 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.\nபிக்சட் டெப்பாசிட் பற்றி யோசிக்கின்றீர்களா பல்வேறு வங்கிகள் வழங்கும் சிறப்பு திட்டங்கள் உங்களுக்காக\nமாத வருமானத்துக்கு வழி வகுக்கும் எஸ்.பி.ஐ டெபாசிட் திட்டங்கள்\nவங்கி சேமிப்பு கணக்கின் புதிய பரிமாணம் – அசத்தும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா\nகுழந்தைகளுக்கான சிறப்பான சேவைகளை வழங்கும் வங்கிகள் எது\nவட்டி விகிதம் குறைந்தாச்சு… எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு அமலானது\nஅது என்ன ‘மூடிஸ்’ தகுதி குறைப்பு சிக்கிய எஸ்பிஐ வங்கி… தப்பித்த கனரா வங்கி\nSBI News: எஸ்.பி.ஐ. வீட்டுக் கடன், குஷியான புதிய சலுகை\nSBI ATM Rule: ஏ.டி.எம் மெஷினில் கை வைக்கும் முன்பு இதை செய்யுங்க\nSBI NEFT Rule: பணப் பரிமாற்றத்திற்கு இதைவிட பெரிய சலுகை என்ன இருக்கிறது\nநசுக்கப்படும் ஆந்திர பத்திரிக்கையாளர்கள் – எஃப்.ஐ.ஆரில் அடிபடும் 4 ஒய்எஸ்ஆர் எம்.எல்.ஏ க்கள்\nவெறும் 60 ரன்கள்; 10 விக்கெட்டுகள் – பாடுபடுத்திய மிட்சல் ஸ்டார்க் பந்து வர்றதும் தெரியல.. போறதும் தெரியல (வீடியோ)\nசெயற்கை கருவூட்டல் சிகிச்சையில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்\nவருகிற 2020ம் ஆண்டு இறுதிக்குள் இது மேலும் 10 சதவிகிதம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது\nபருப்பு உருண்டை குழம்பு உங்களில் யாருக்கு செய்ய தெரியும்\n“இதற்கு மேல் என்னால் சாப்பிட முடியாது, இரவு கூட நான் சாப்பிடுவேனா என்று தெரியாது என்று ஒருவரை சொல்லக் வைக்ககூடிய வகையில் சமையில் செய்து பாருங்கள் உறவுகள் அதிகரிக்கும். எனவே அனைவருக்கும் பொதுவாக பருப்பில் செய்யும் உணவுகள் பிடிக்கும் அதனால் இன்று ‘பருப்பு உருண்டை’ குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க… தேவையான பொருட்கள்: துவரம்பருப்பு – 100 கிராம் பாசிப்பருப்பு – 100 கிராம் கடலைப்பருப்பு – 300 கிராம் சின்ன வெங்காயம் – […]\nஅரச�� ஊழியர்களுக்கு இட ஒதுக்கீட்டின்படி பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஆதார் அட்டையில் முகவரி மாற்றுவது இனி மிக எளிது… விதிமுறை மாற்றப்பட்டு அரசிதழ் வெளியீடு\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: முன்னாள் பாதுகாப்புத் தலைவர் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயார் – பிரதமர் மோடி\nஅயோத்தி தீர்ப்பு: மறுஆய்வு மனு தாக்கல் செய்ய அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், ஜாமியத் உலமா-இ-ஹிந்த் முடிவு\nகர்நாடகாவில் பட்டப்பகலில் ஆயுதங்களைக் காட்டி ஆள்கடத்தல்; அதிர்ச்சி சிசிடிவி வீடியோ\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/02/03/road.html", "date_download": "2019-11-17T20:30:30Z", "digest": "sha1:IO3LLUXKVOM7GMP3WFXPRHQU2LCBXRXZ", "length": 19149, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "இது தான் பல்டியோ பல்டி..:9,813 சாலை பணியாளர்களுக்கு மீண்டும் வேலை- ஜெ அறிவிப்பு | Jaya reinstates 9,813 road workers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nகொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி நியமனம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇது தான் பல்டியோ பல்டி..:9,813 சாலை பணியாளர்களுக்கு மீண்டும் வேலை- ஜெ அறிவிப்பு\nகடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் டிஸ்மிஸ் செய்யப்பட்ட 9,813 சாலைப் பணியாளர்களை, ஆட்சி முடியப் போகும் தருவாயில் இன்று திடீரென தமிழக அரசு மீண்டும் வேலையில் அமர்த்தியுள்ளது.\nஅவர்களுக்கு 3 மாத சம்பளம் கருணைத் தொகையாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிமக ஆட்சிக்கு வந்தவுடன், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட 9,813 சாலைப் பணியாளர்களும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். இதையடுத்து தங்களை மீண்டும் வேலையில் சேர்க்கக் கோரி சாலைப் பணியாளர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தினார்கள்.\nவேலை இழந்த விரக்தியில் 80 சாலைப் பணியாளர்கள் தற்கொலை செய்தும், மாரடைப்பு உள்ளிட்டவற்றாலும் இறந்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. சாலைப் பணியாளர்களுக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட கட்சிகளும் போராட்டங்களை நடத்தின.\nசாலைப் பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.\nஅவர்களை பணியில் சேர்க்கவே முடியாது என்றும், இவர்கள் எல்லாம் காசு கொடுத்து திமுக ஆட்சியில் வேலையில் சேர்ந்தவர்கள் என்றும் முதல்வர் ஜெயலலிதா விமர்சித்து வந்தார்.\nஇந் நிலையில் இன்று காலை ஏற்பட்ட திடீர் ஞானோதயம் காரணமாக, இந்த 9,813 பேருக்கும் மீண்டும் வேலை வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது தமிழக அரசு.\nஇதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:\nகடந்த 2001ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தபோது, முந்தைய திமுக ஆட்சியின் நிர்வாக சீர்குலைவினால் பெரும் நிதிச் சுமையை சந்திக்க நேர்ந்தது. இதையடுத்து தமிழகம் மற்றும் தமிழக மக்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு நிதிச் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.\nதமிழக அரசின் திறமைமிக்க நிதி நிர்வாக மேலாண்மை காரணமாக, நிதி சீரழிவிலிருந்து தமிழகம் மீட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மக்கள் நலனுக்காக பல புதிய திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.\nநெடுஞ்சாலைத் துறையில், 5,000க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் நிலையில் 1997ம் ஆண்டு பராமரிப்பு நிதியைக் கருத்தில் கொள்ளாமல் 9,813 சாலைப் பணியாளர் பணியிடங்களை திமுக அரசு புதிதாக தோற்றுவித்தது. இதனால் 1996-97ல் ரூ. 25.35 கோடியாக இருந்த நிர்வாகச் செலவு 2001-02ல் ரூ. 77.58 கோடியாக உயர்ந்தது.\nமேலும், சாலைப் பராமரிப்புக்கு கூடுதல் தொகையை ஒதுக்காததால், செலவீனம் 89 சதவீதமாக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து நிதி நிலையை சீரமைக்க வேண்டியும், பொது நலனைக் கருத்தில் கொண்டும் பெருத்த மன வேதனையுடன் சாலைப் பணியாளர்களை நீக்க வேண்டிய முடிவை எடுக்க நேரிட்டது.\nதற்போது நிதி நிலைமை சீரடைந்து ஆரோக்கியமாக உள்ளது. இதனால் 2006-07ம் ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையில், நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ. 73 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து சாலைப் பணியாளர்களையும் மீண்டும் பணியில் அமர்த்த ஆணையிட்டுள்ளேன்.\nஇவர்கள் பணியேற்கும் நாள் முதல் ஏற்கனவே பெற்று வந்த ஊதிய முறையில் ஊதியம் வழங்கப்படும். அவர்கள் பணியில் இல்லாத காலத்தைப் பொருட்படுத்தாமல், பணிமுறிவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும். பணியில் இல்லாத காலமும், பணியில் இருந்த காலமாக கருதப்படும்.\nசாலைப் பணியாளர்கள் அனைவருக்கும் 3 மாத ஊதியம் கருணைத் தொகையாகவும் வழங்கப்படும். இந்த உத்தரவின் மூலம், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு முழுமையாக அமல்படுத்தப்படுகிறது.\nசாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை கொடுக்கப்பட்டுள்ளதன் மூலம் அரசுக்கு ரூ. 50 கோடி கூடுதல் செலவாகும். கருணைத் தொகை காரணமாக ரூ. 12 கோடி செலவு ஏற்படும்.\nமக்களின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு சாலைப் பணியாளர்கள் உத்வேகத்தோடும், உற்சாகத்தோடும் பணியாற்றி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.\nதேர்தல் வரும் நிலையில் தினமும் பல சலுகைகளை அறிவித்து வருகிறார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.\nசட்டசபைத் தேர்தல் புண்ணியத்தால் இருண்டு கிடந்த சாலைப் பணியாளர்கள் வாழ்க்கையில் தற்போது வெளிச்சம் கிடைத்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Chennai/mount-road/cosmo-z-zone-dental-cosmetic-clinic/0YZuzn0v/", "date_download": "2019-11-17T21:18:32Z", "digest": "sha1:JBAEV3EB3K2LYDYWTKH4N5WXZJPK4UST", "length": 7809, "nlines": 146, "source_domain": "www.asklaila.com", "title": "காஸ்மோ ஜெட் ஜோன் டெண்டல் கோஸ்மெடிக் கிலினிக் in Planet Fashion, மௌண்ட்‌ ரோட்‌, சென்னை | 3 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nகாஸ்மோ ஜெட் ஜோன் டெண்டல் கோஸ்மெடிக் கிலினிக்\nபல் மற்றும் பல் மருத்துவமனைகள்\n1.0 1 மதிப்பீடு , 2 கருத்து\nஜி-128எ, கிரௌண்ட்‌ ஃபிலோர்‌, 2என்.டி. ஃபெஜ்‌, ஸ்பென்சர் பிலாஜா, அன்னா சலை, மௌண்ட்‌ ரோட்‌, சென்னை - 600002, Tamil Nadu\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகாஸ்மோ ஜெட் ஜோன் டெண்டல் கோஸ்மெடிக் கிலினிக்\nகாஸ்மோ ஜெட் ஜோன் டெண்டல் கோஸ்மெடிக் கிலினிக்\nபார்க்க வந்த மக்கள் காஸ்மோ ஜெட் ஜோன் டெண்டல் கோஸ்மெடிக் கிலினிக்மேலும் பார்க்க\nபல் மற்றும் பல் மருத்துவமனைகள், மௌண்ட்‌ ரோட்‌\nபல் மற்றும் பல் மருத்துவமனைகள் காஸ்மோ ஜெட் ஜோன் டெண்டல் கோஸ்மெடிக் கிலினிக் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nபி.எல்.என். ராவ் டெண்டல் கிலினிக்\nபல் மற்றும் பல் மருத்துவமனைகள், மௌண்ட்‌ ரோட்‌\nபல் மற்றும் பல் மருத்துவமனைகள், மௌண்ட்‌ ரோட்‌\nபல் மற்றும் பல் மருத்துவமனைகள், மௌண்ட்‌ ரோட்‌\nடாக்டர். வை ஏல்பர்ட் லியோன் ஷென் கிலினிக...\nபல் மற்றும் பல் மருத்துவமனைகள், மௌண்ட்‌ ரோட்‌\nபல் மற்றும் பல் மர���த்துவமனைகள், மௌண்ட்‌ ரோட்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/jaya-verdict", "date_download": "2019-11-17T20:30:58Z", "digest": "sha1:3WP5BU3URILUJN5KS6UZUNZG3JB7WKH4", "length": 5006, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "jaya verdict", "raw_content": "\nநான்கு வருடம்... 100 கோடி... ஜெயலலிதாவைக் கலங்கடித்த குன்ஹா தீர்ப்பின் ஆச்சர்யங்கள்\n`சசிகலா இன்னும் ஆறு மாதத்தில் விடுதலையாவார்\nஅந்த ஜெராக்ஸ் இயந்திரமும்.. 12 ரப்பர் ஸ்டாம்புகளும் குன்ஹா தீர்ப்பு வெளியான தினம்\n`ரூ.100 கோடியை யாரிடம் வசூலிப்பது' - ஜெயலலிதா வழக்கில் கர்நாடகா மனு மீது நாளை விசாரணை\n‘தி.மு.கவின் கைக்கூலியாக நம்மை மாற்றிவிடுவார்கள்’ - சிறை சந்திப்பில் கொந்தளித்த சசிகலா\nசசிகலா குடும்பத்தினர் சரண் அடைவதைத் தவிர வேறு வழியில்லை\nரெய்டு... தண்டனை... சசிகலா முகாம் மீதான அதிரடியின் பின்னணி\n‘‘ஜெயலலிதாவின் கர்ச்சீப்புக்குகூட உரிமையாளர் நான்தான்...” கொந்தளிக்கும் தீபா #ITRaids\nபினாமி சட்டம்... சிறப்பு நீதிமன்றம்... சிறைவாசி சசிகலாவிடம் அடுத்த விசாரணை\nசசிகலா குடும்பத்தினரிடம் கேட்கப்படும் 10 கேள்விகள் - அடுத்த அதிரடிக்குத் தயாராகும் ஐ.டி. #VikatanExclusive\nசொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உறவினர் பாஸ்கரனுக்கு சிறைத்தண்டனை உறுதி\nஐ.டி விசாரணை வளையத்தில் சசிகலா. உளறிக் கொட்டிய குடும்ப உறவுகள் #VikatanExclusive\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2010/11/19/2g-spectrum-scandal/", "date_download": "2019-11-17T21:28:43Z", "digest": "sha1:BS7MYRGZBXGFEYBKYTYAJ2TTXUMYUPNV", "length": 115588, "nlines": 472, "source_domain": "www.vinavu.com", "title": "ஸ்பெக்ட்ரம் ஊழல் : மறுகாலனியாக்கத்தின் \"பம்பர் பரிசு\"! - வினவு", "raw_content": "\nபொருளாதார நெருக்கடி : முட்டை சாப்பிட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : முரண் நிறைந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு \nஅன்றாடம் 31 விவசாயிகள் தற்கொலை : 3 ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம்…\nபுதுச்சேரி – நெல்லையில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்��ம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள்…\nஐஐடி மாணவி ஃபாத்திமா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன \nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை\nஎனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்\nகேள்வி பதில் : பாரத ரத்னா – சோசலிசம் – சீன அதிபர் வருகை…\nதமிழக அரசியல் ‘வெற்றிடத்தை’ ரஜினி நிரப்பினால் எப்படி இருக்கும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதீய சொல் இதயத்தில் கல்லாக விழும் \nநூல் அறிமுகம் : தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிக்க வேண்டும் ஏன் \nரிஹ்த்கோபென் ஒரு பயங்கர விலங்கு நீ வாய் திறக்கும் முன் உன்னை நொறுக்கியிருக்கும்…\nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் \nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதி��� கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் \nகாஷ்மீர் போர் குறித்த பாஜக-வின் வரலாற்று மோசடி \nஅரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை : மோட்டார் வாகன சட்டத் திருத்தம் \nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n100 நாட்களைக் கடந்த காஷ்மீர் முடக்கம் : படக்கட்டுரை\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nமுகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் ஸ்பெக்ட்ரம் ஊழல் : மறுகாலனியாக்கத்தின் \"பம்பர் பரிசு\"\nபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்அரசியல்ஊடகம்மறுகாலனியாக்கம்ஊழல்கட்சிகள்காங்கிரஸ்கார்ப்பரேட் முதலாளிகள்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்தி.மு.கபா.ஜ.க\nஸ்பெக்ட்ரம் ஊழல் : மறுகாலனியாக்கத்தின் “பம்பர் பரிசு”\nஸ்பெயின் தேசத்து காளை போல ஸ்பக்ட்ரம் ஊழல்\nஸ்பெயின் தேசத்துக் காளைகளை வீரர்கள் ‘அடக்குவதை’ நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம்; கட்டுக்கடங்காத கோபத்தோடு அந்தக் காளை பாயும். ஆனால் எதைப் பார்த்து அதில் தான் இருக்கிறது அந்த ‘வீரத்தின்’ சூட்சுமம். காளையை அடக்கும் வீரன் கையில் ஒரு வண்ணத் துணியைப் பிடித்து அதன் முன் ஆட்டிக் கொண்டிருப்பான். அதை ஏதோ விரோதமான ஒன்று என நினைத்து ஏமாறும் காளை அதன் மேல் பாயும். இப்படி தொடர்ந்து பாய்ச்சல் காட்டிக் காட்டி தனது சக்தியை எல்லாம் இழந்த ஒரு தருணத்தில் அந்த வீரன் தன் கையில் இருக்கும் கத்தியை காளையின் மேல் பாய்ச்சுவான். இது அக்காளையைப் பொருத்தவரையில் ஒரு கண் கட்டி வித்தைதான். அதன் கண்களைக் கட்டி ஏமாற்றி – அதனை வெல்கிறான் அந்த வீரன்.\nஇப்போது இந்திய தேசத்தை அந்தக் காளையாக உருவகப்படுத்திக் கொள்ளுங்கள். அதன் பாய்ச்சலை இந்தத் தேசத்து மக்களின் ஆத்திரம் என்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த வண்ணத் துணி தான் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா. அவரைப் பிடித்து ஆட்டும் கைகள் தான் மன்மோகன் சிங். அந்தக் கைகளை இயக்கும் மூளை தான் பன்னாட்டு நிறுவனங்களும் உலக வங்கியும். இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் களம் தான் ஸ்பெக்ட்ரம் ஊழல்.\nஇன்னும் கொஞ்சம் எளிமைப்படுத்த வேண்டுமானால், ஒரு மாபெரும் பந்தி நடந்து முடிந்துள்ளது – அதில் பரிமாறப்பட்டது நமது நாட்டின் முக்கியமான ஒரு இயற்கை வளம். பந்தியை நடத்தியது மன்மோகன் தலைமையிலான ஆளும் வர்க்கமும் பா.ஜ.க, காங்கிரசு, திமுக உள்ளிட்ட ஆளும் வர்க்கக் கட்சிகளும் – தின்று ஏப்பம் விட்டது பன்னாட்டுக் கம்பெனிகள் முதல் உள்நாட்டுத் தரகு முதலாளிகள் வர்க்கம் வரை – பந்தி பரிமாறியது ஆ.இராசா. இப்போது விவகாரம் வெளியானவுடன் பரிமாறியவனை மட்டும் பலி கொடுத்து விட்டு மற்றவர்கள் எஸ்கேப்பாகப் பார்க்கிறார்கள்.\nஸ்பெக்ட்ரம்: மக்களுக்குச் சொந்தமான ஒரு இயற்கை வளம்\nஸ்பெக்ட்ரம் எனப்படும் மின் காந்த அலைக்கற்றையை ஒரு வளம் என்று எப்படிக் கொள்ள முடியும் நமது நாட்டில் இதற்கு முன் ஆறுகளையும் மலைகளையும் நிலங்களையும்…. ஏன் கடலையே கூட பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் தரகு முதலாளிகளுக்கும் பட்டா போட்டுக் கொடுத்துள்ளனர். அவையெல்லாம் பௌதீக உருவகமாக நம் கண் முன்னே நிற்பதால் அந்த திருட்டுத்தனம் நமக்கு எளிதில் புரிந்தது. ஆனால், திருட்டு என்று வந்து விட்டபின் கண்ணுக்குத் தெரியும் பொருளானால் என்ன கண்ணுக்குத் தெரியாத மின்காந்தப் புலமாக இருந்தால் என்ன\nநடந்து முடிந்துள்ள இந்தத் திருட்டைப் புரிந்து கொள்ளும் முன், மின்காந்த அலைக்கற்றையை ஒரு இயற்கை வளமாகக் கொள்வது எப்படி என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம்.\nஇன்று நமது சட்டைப் பைக்குள் திணித்து வைக்கப்பட்டுள்ள செல்போனில் இருந்து கருணாநிதி ‘பாசத்தோடு’ அளித்துள்ள இலவச தொலைக்காட்சி வரையில் வளி மண்டலத்தில் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் தான் இயங்குகின்றன. கிழட்டு எந்திரனை நமது படுக்கையறைக்குள் எட்டிப் பார்க்க வைத்ததையும், நாம் செல்லும் இடமெல்லாம் ‘கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க’ என்று நுகர் பொருட்களின் விளம்பரங்களை நமது காதுகளுக்குள் திணிப்பதையும் சாத்தியப்படுத்தியிருப்பது இந்த அலைவரிசைகளில் இயங்கும் தொலைக்காட்சிகளும் பண்பலைகளும் தான்.\nநிலத்தின் வளங்கள் எப்படி இயற்கையின் கொடையோ அதே போல் வளி மண்டலத்தின் படர்ந்திருக்கும் மின்காந்த அலைவரிசையும் இயற்கையின் கொடையே.\nசந்தை – மக்களை இணைக்கும் முக்கிய ஊடகமே அலைக்கற்றை\nஆ��ுகள், நிலங்கள், மலைகள், சமதளங்கள், காடுகள், கடல்கள், கனிவளங்கள் உள்ளிட்ட புவியியல் அம்சங்களை உள்ளடக்கி வரையப்பட்டுள்ள எல்லைக்கோடுகள் மட்டுமே இந்தியா எனும் தேசத்தை உண்டாக்கி விடவில்லை. அதனுள் இரத்தமும் சதையுமாய் வாழும் பல்வேறு இனங்களையும் மொழிகளையும் சேர்ந்த மனிதர்களும் சேர்ந்ததே இந்நாடு.\nஎனில், முந்தைய புவியியல் அம்சங்களை மட்டும் தனது எஜமானர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டால் கடமை முடிந்தது என்று இந்திய அதிகாரவர்க்கத் தரகர்கள் சும்மா இருந்து விடமுடியாதல்லவா. அடுத்து இந்த எல்லைக்கோடுகளுக்குள் வாழும் உயிரியல் அம்சங்களை என்ன செய்வது முதலாளிகளைப் பொருத்தளவில் இந்த நூறுகோடி மக்களும் ஒரு பெரிய சந்தை.\nஅவர்கள் உற்பத்தி செய்து குவிக்கும் பொருட்களுக்குத் தேவை இருக்கிறதோ இல்லையோ – அவற்றை இந்த சந்தை நுகர்ந்தாக வேண்டும். அதை எப்படித் தள்ளி விடுவது முகேஷ் அம்பானி நமது செவ்வாய்க்கிழமை மார்க்கெட்டில் ஜமுக்காளத்தில் பிளாஸ்டிக் பொம்மைகளை கடை விரித்து ‘பத்து ரூவாய்க்கு ரெண்டு’ என்று கூவும் அப்பாவி வியாபாரியா என்ன\nஇவற்றையெல்லாம் மக்களிடம் கொண்டு செல்ல ஊடகம் தேவை. அந்த ஊடகங்களுக்கு தமது பிரதான நிகழ்ச்சிகளான விளம்பரங்களையும் சைடு கேப்பில் அழுகுணி சீரியல்களையும் ஒலிபரப்ப அலைவரிசை தேவை. இது சென்ற தலைமுறையினருக்கு – அடுத்த தலைமுறையினருக்கு\n‘இதோ நான் தூங்கி எழுந்து விட்டேன்’ என்பதில் தொடங்கி, ‘இதோ இப்போது நான் கக்கூசில் இருக்கிறேன்’ என்பதில் தொடர்ந்து, ‘இதோ எனக்கு கொட்டாவி வருகிறது’ என்பது வரைக்குமான ‘மிக முக்கிய’ தகவல்களை நண்பர்களோடு ட்விட்டரில் பகிர்ந்து கொள்வதாகட்டும்; என்ன சினிமா பார்க்கலாம், எதை வாங்கலாம், எங்கே வாங்கலாம் என்பது வரைக்குமான சகல கேள்விகளுக்குமான பதில்கள் இணையத்தில் இருக்கிறது – அது செல்போனுக்கும் வருகிறது. இது போதாதா முதலாளிகளுக்கு\nஎதிர்காலத்தில் தீர்மானகரமானதொரு ஊடகமாக உருவெடுக்கும் சாத்தியம் செல்போனுக்கு உள்ளது. இதை நாம் வார்டு கவுன்சிலர் தேர்தலில் “எனக்கு ஓட்டுப் போடுங்கள்” என்று எச்சிலூற இறைஞ்சு வரும் எஸ்.எம்.எஸ் அளவுக்கு சுருக்கிப் புரிந்து கொள்ளக் கூடாது. ஒரு பெரும் சந்தையை எளிதில் தடையில்ல��மல் அணுகுவதற்கான பாதை தான் அலைக்கற்றைகள். அந்தப் பாதையை, யார் – எப்படி – எந்த விதத்தில் – எந்த அளவுக்குப் – பயன்படுத்துவது என்பதை நிர்ணயம் செய்யும் அதிகாரம் உலகளவில் அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கே உரித்தானது.\nஇரண்டாம் தலைமுறை அலைக்கற்றையை ஒதுக்கியதில் பதுங்கிய மாபெரும் ஊழல்\nவானொலி, தொலைக்காட்சி, பண்பலை, செல்போன்கள் எல்லாம் குறிப்பிட்ட அலைவரிசைகளில் இயங்குவது தான். இந்த அலைவரிசை என்பதை ஒரு சாலை என்பதாக உருவகப்படுத்திக் கொண்டீர்கள் என்றால், மேலே செல்லப்பட்டுள்ள சேவைகள் ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட சாலைகள் இருக்க வேண்டும். இப்போது, ஒரே நேரத்தில் நூறு அடி அகலம் கொண்ட சாலையில் எத்தனை வாகனங்கள் பயணிக்க முடியும் இரண்டு அல்லது மூன்று வாகனங்கள் ஒன்றுக்கொன்று இணையாக செல்லலாம் அல்லவா\nஅதே போலவே, செல்போன் சேவைக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள அலைக்கற்றைகளில் குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் தான் நிறுவனங்கள் இயங்கி சேவை வழங்க முடியும். இந்த அடிப்படையில் எந்தெந்த நிறுவனங்கள் சேவை அளிக்கலாம் என்பதை மத்திய தொலை தொடர்பு அமைச்சகம் முறையான டெண்டர் கோரி ஏலம் விட்டிருந்தால் நாட்டுக்கு சுமார் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய்கள் வருவாய் கிடைத்திருக்கும். அந்த வருமானம் நாட்டுக்கு கிடைக்காமல் செய்யப்பட்டுள்ளது என்பது தான் மத்திய தணிக்கைத் துறையினரின் அறிக்கை வைக்கும் குற்றச்சாட்டு.\nசெல்போன்கள் ஒரு பெரும் சந்தையின் மக்களை நுகர் பொருட்களை நோக்கி கவர்ந்திழுக்கும் ஒரு பாதை என்பதைக் கடந்து, அதைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டால் – அதுவே ஒரு பெரிய சந்தை. உலகமயமாக்கலைத் தொடர்ந்து நுகர்தலையே கலாச்சாரமாகக் கொண்ட ஒரு நடுத்தர வர்க்க / மேல் நடுத்தர வர்க்கத் தலைமுறை உருவெடுத்துள்ளது. விதவிதமான செல்போன்கள் மட்டுமல்ல, அதனூடாய்க் கிடைக்கும் சேவைகளின் மேம்பாடும் இவர்களுக்கு மிக முக்கியம்.\nஅந்த வகையில் இந்நூற்றாண்டின் துவக்கத்தில் புழக்கத்தில் இருந்த செல்போன்களை விட தற்போது புழக்கத்தில் உள்ள செல்போன்கள் அதிக வசதிகளைக் கொண்டது. இது நுகர்வு வெறியால் தூண்டப்பட்ட இந்த புதுப்பணக்கார கும்பலை மிக அதிகளவில் செல்போன்களை நுகரச் செய்து, அதையே ஒரு பெரும��� சந்தையாக நிலை நாட்டியுள்ளது. ஒருவரே இரண்டுக்கும் மேற்பட்ட செல்பேசிகளை வைத்துக் கொள்வதும், ஒரே செல்பேசியில் இரண்டு இணைப்புகளை வைத்துக் கொள்வதும் அந்தஸ்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஒரு தொலைபேசி என்பதைக் கடந்து, பாடல்கள் கேட்க, படம் பார்க்க, இணையத்தை பாவிக்க என்று அணைத்து வசதிகளையும் உள்ளடக்கிய செல்போன் கருவிகள் தற்போது சந்தையில் குவிந்துள்ளது.\nதொன்னூறுகளின் மத்தியில் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையில் இயங்கும் செல்போன்கள் இந்தியாவில் அறிமுகமானது. அப்போது சந்தையில் இருந்த செல்போன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவுக்கான அலைவரிசையே 2001ம் ஆண்டு ஒதுக்கீடு செய்து சேவை அளிப்பதற்கான லைசென்சுகள் விற்கப்பட்டது. அப்போதே அந்த லைசென்சுகளை அடிமாட்டு விலைக்குத் தான் விற்றுள்ளார்கள். வருவாயில் ஒரு சொற்ப சதவீதம் பங்கு எனும் அடிப்படையில் விற்கப்பட்ட போதும், செல்போன் சேவை நிறுவனங்கள் அதையும் தராமல் பட்டை நாமம் சாற்றினர்.\n2001ல் நான்கு மில்லியன்களாக இருந்த செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 2008ல் 300 மில்லியன்களுக்கு மேலாக உயர்ந்துள்ளது. சீனத்துக்கு அடுத்து உலகிலேயே இந்தியாசின் செல்போன் பயன்பாட்டுச் சந்தை மிகப் பெரியது. இந்நிலையில், இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையை 2001ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட சந்தை விலைக்கே ஏழு ஆண்டுகள் கழித்து 2008ல் சேவை துவங்குவதற்கான புதிய லைசென்சுகளை விற்றுள்ளனர். அதுவும் முறையான டெண்டர் இல்லாமல் முதலில் வருவோருக்கு முதலில் அனுமதி (First-come-first-serve basis) எனும் அடிப்படையில், அதிகாலை ஐந்து மணிக்கே ஒப்பந்தங்களை ஏற்றும், குறிப்பிட்ட நாளுக்கு முன்பாகவே பேரத்தை நடத்தியும் முடித்துள்ளனர்.\nஒப்பந்தங்களை வென்ற ஒன்பது நிறுவனங்களில் ஸ்வான், யுனிடெக் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு செல்போன் சேவையில் எந்த முன் அனுபவமும் கிடையாது. 13 மண்டலங்களுக்கான உரிமத்தை 1537 கோடி ரூபாய்களுக்கு வாங்கிய ஸ்வான் நிறுவனம் அதை வெறுமனே கைமாற்றி 4200 கோடிகள் கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளது. 22 மண்டலங்களை 1,658 கோடி ரூபாய்க்குப் பெற்ற யூனிடெக் நிறுவனம், தனது 60 சதவீதப் பங்குகளை 6,100 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறது.\nஇந்த போலி நிறுவனங்கள் பல அரசியல்வாதிகள், முதலாளிகளுக்கு சொந்தமான���ை. இது போக ரிலையன்சு நிறுவனமும் பினாமி பெயரில் அடித்து சென்றிருக்கிறது. மற்றபடி சந்தை மதிப்பை விட கொள்ளை மலிவில் பிக்பாக்கட் அடித்தவர்களில் ஏர்டெல், ஏர்செல், வோடாபோன் என எல்லா நிறுவனங்களும் உண்டு.\nராசாவுக்கு பின்னே மறைந்து கொள்ளும் முழு பெருச்சாளிகள்\nஇந்திய ஊழல் தொகையின் பதினேழாண்டு மதிப்பு 73 இலட்சம் கோடி ரூபாய்கள்\nஊழல் நடந்துள்ளது என்பது சர்வநிச்சயமாக எல்லோருக்கும் தெரிந்தே தான் இருக்கிறது. இதற்குப் பெரிதாக மூளையைப் போட்டுக் கசக்கிக் கொள்ளத் தேவையே இல்லை. ஒரு பொருளுக்கான தேவை 100 மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ள நிலையில், அதை ஏழு வருடங்களுக்கு முன்பு விற்ற அதே விலையில் விற்றதில் ஊழல் நடந்துள்ளது என்பதை பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் கூட சொல்லி விடுவான். ஆனால், இதற்கெல்லாம் காரணமாக எல்லோராலும் கைகாட்டப்படுவது ஆ.இராசா மட்டும் என்பதில் தான் சூட்சும்ம் ஒளிந்திருக்கிறது.\nகிராமப்புறங்களில் ஒரு வழக்கு உண்டு, கூட்டத்தில் நிற்கும் திருடன் – ‘அதோ திருடன்; இதோ திருடன்’ என்பானாம். இன்று சர்வ கட்சிகளும் போடும் கூச்சல்களும் அசப்பில் அப்படியே தான் உள்ளது.\nஅவுட்லுக் பத்திரிகை கணக்கெடுப்பு ஒன்றின் படி 1992ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரையில் இந்தியாவில் நடந்துள்ள மொத்த ஊழலின் மதிப்பு 73 லட்சம் கோடி ரூபாய்கள் அதாவது – 73000000000000 ( எழுபத்தி மூன்று போட்டு பன்னிரண்டு சைபர்களையும் போட வேண்டும் அதாவது – 73000000000000 ( எழுபத்தி மூன்று போட்டு பன்னிரண்டு சைபர்களையும் போட வேண்டும்) ( தகவல் – http://www.outlookindia.com/article.aspx\nஇந்தாண்டு இந்தியா பட்ஜெட் பற்றாக்குறைக்காக வாங்கியுள்ள அதிகாரப்பூர்வ கடனே மூன்று லட்சத்து நாற்பத்தையாயிரம் கோடிகள் தான். என்றால், இந்த ஊழல் பணத்தைக் கொண்டு எத்தனை ஆண்டுகளுக்கு பற்றாக்குறையில்லாத பட்ஜெட் போட்டிருக்க முடியும் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியான 53 லட்சம் கோடிகளை விட இது 27% அதிகமாம்.\nஇதெல்லாம் இந்த நாட்டின் செல்வங்கள், வளங்கள், மக்கள் பணம் என்று கொள்ளை போன வகையில் கணக்கில் வரும் தொகை. இன்னும் வெளியாகாத குற்றச்சாட்டுகள் எத்தனை, ‘விஞ்ஞானப்பூர்வமான’ நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்பதையெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்தால் தலையே சுற்றுகிற���ு. எந்த உலகமயமாக்கம் நல்லாட்சியைத் தரும் என்று உலகமய தாசர்கள் பீற்றிக் கொள்கிறார்களோ அந்த உலகமயத்திற்குப் பின் தான் இத்தனையும் நடந்துள்ளது.\nஇங்கே அடிக்கடி அதியமான் வந்து ‘உலகமயம் தனியார்மயம் தாராளமயம் நிறைய ‘வாய்ப்புகளைத்’ திறந்து விட்டிருக்கிறது’ என்று வாதாடியதைப் பார்த்திருக்கிறோம். பொதுவான வாசகர்களுக்கு அதன் மெய்யான அர்த்தம் ஒருவேளை புரிந்திராமல் இருக்கும் – இப்போது தெரிந்து கொள்ளுங்கள், அந்த ‘வாய்ப்புகள்’ இந்த பன்னிரண்டு சைபர்களுக்குள் தான் எங்கோ பதுங்கிக் கிடக்கின்றன.\nகடந்த இரு பத்தாண்டுகளில் ஒவ்வொரு முறை ஊழல் குற்றச்சாட்டுகள் எழும் போதும் ஊடகங்கள் அதைவைத்து ஒரு வாரம் பத்து நாளைக்கு நோண்டி கொண்டாடி விட்டு பின் மீண்டும் நடிகர்களின் படுக்கையறைகளுக்குள் பதுங்கிக் கொள்கின்றன. எதிர்கட்சிகளின் கூச்சல்களும், “நமக்குக் கிடைக்காதது இவனுக்குக் கிடைத்து விட்டதே” என்கிற பொறுக்கித் தின்னும் ஏக்கத்தின் வெளிப்பாடுகள் தான். அதைத் தான் விஜயகாந்த் ஓரளவு நேர்மையுடன் “எங்களுக்கும் ஒரு வாய்ப்புத் தாருங்களேன்” என்று கேட்கிறார். சிறிய அலையை பெரிய அலை விழுங்குவதைப் போல் ஒரு ஊழல் ஏற்படுத்திய அதிர்ச்சியை அடுத்த ஊழல் விழுங்கி விடுகிறது.\nஇதெல்லாம் கருணாநிதியின் செல்லமான அடிமைப் பிள்ளை ஆ.இராசாவுக்கு சர்வ நிச்சயமாகத் தெரியாமல் இருக்காது. அதனால்தான் அவரால் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் “ஊழல் நடந்துள்ளதை நிரூபித்துப் பாருங்களேன்” என்று தைரியமாக சவடால் அடிக்க முடிகிறது. இன்னும் ஒரு படி மேலே போய் “எல்லாம் பிரதமருக்குத் தெரியும்; பிரதமரின் வழிகாட்டுதலின் பேரில் தான் மொத்த விற்பனையும் நடந்தது” என்று சொல்கிறார்.\nதேசத்தின் வளங்களை கேள்விமுறையில்லாமல் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தாரை வார்த்துக் கொடுப்பது தான் உலகமயமாக்கல் அரசிடம் கோரி நிற்கும் செயல்பாடு. அதைத் தான் அவர்கள் வேறு வார்த்தைகளில் சொல்கிறார்கள், ‘அரசு நிர்வாகத்தை மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும்; வியாபாரத்தை முதலாளிகள் பார்த்துக் கொள்வார்கள்’ என்கிறார்கள். அதன் மெய்யான அர்த்தம், “நீ பங்கு பிரித்துக் கொடுப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்; மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்��ிறோம்” என்பதாகும்.\nஸ்பெக்ட்ரம் என்பது பௌதீகமாக கண்டுணர முடியாத வளம்; ஆனால், நாம் பௌதீகமாக கண்டுணர்வதோடு, நமது வாழ்க்கைக்கான ஜீவாதாரத் தேவையான நீர் வளத்தையே பட்டா போட்டுக் கொடுத்து விட்ட ஒரு நாட்டில், அதையே செயல்திட்டமாகக் கொண்ட ஒரு உலகவங்கியின் கைக்கூலி ஆட்சி செய்யும் போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் வருமான இழப்பு ஏற்படுத்தினார் என்று அதுவும் வேறுவழியின்றி தணிக்கை அறிக்கை வெளிவந்த பிறகு ஒரு இராசாவை தள்ளிவிட்டுவிட்டு மற்ற பெருச்சாளிகள் தப்பிக்க பார்க்கிறார்கள்.\nதி.மு.கவின் பாரம்பரிய அரசியல் உத்தியான “நீ மட்டும் என்ன யோக்கியமா” என்கிற கேள்வியை இராசா திருப்பிக் கேட்டுவிட்டால் அங்கே காங்கிரசுக்கு கிழிசலோடு ஒட்டிக் கொண்டிருக்கும் அந்தக் கடைசிக் கோவணத்துண்டும் அவிழ்ந்து விடும் அபாயம் இருக்கிறது. அதன் ஒரு சின்ன சாம்பிள் தான் “எல்லாம் பிரதமரின் வழிகாட்டுதல் தான்” என்று உண்மையைச் சொல்வது. எனவே ஓரளவுக்கு மேல் இறுக்கிப் பிடிக்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கலாம். அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தி.மு.க சார்பான அலாவுதீன் என்ற பினாமிக்கு பங்கு இருப்பதை விட காங்கிரசு ஆதரவு முதலாளிகளின் பங்கு அதிகம். தேனெடுத்து புறங்கையை நக்குவதல்ல இது. தேனிக்கள் வாழும் முழுக்காட்டையும் தின்று விழுங்குவது.\nஇதோ, இப்போதே தயாநிதி அழகிரியின் திருமண வரவேற்பிற்கு காங்கிரசு உள்ளிட்ட அனைத்து கட்சி மத்திய மற்றும் மாநில பெருச்சாளிகள் வரிசை கட்டியிருக்கிறார்கள். இப்போதைக்கு ஆ.இராசாவை இராஜினாமா செய்ய வைத்திருப்பது விவகாரத்தை முடிந்த வரைக்கும் ஆ.இராசா மட்டும்சம்பந்தப்பட்டது போல மடைமாற்றிக் காட்டவே. மற்றபடி காங்கிரசு இதில் காட்டப் போகும் நாடகமான “தீவிரம்” என்பது மாநிலக் கூட்டணிக் கணக்குகளை வைத்தே தீர்மானிக்கப்படும்.\nநாட்டை விற்கும் கூட்டுக் களவாணிகள்\nஊடகங்களைப் பொறுத்த வரையில், கதையில் ஒரு வில்லன் வேண்டும்; அவன் தோற்க வேண்டும். கடந்த பல பத்தாண்டுகளாக இந்தியாவில் நடந்து வரும் இந்த ‘ஊழல்’ மெகா சீரியலின் இப்போதைய எபிசோடில் வில்லன் ஆ.இராசா. அவர் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ததன் மூலம் தோற்று விட்டார். இதை இன்னும் ஒரு பத்து நாட்களுக்கு கொண்டாடுவார்கள். பின்னர் அனைத்தும் மறக்கப்படும்; மறக்கடிக்கப்படும். அடுத்து இன்னும் சில மாதங்களில் வேறு ஏதாவது இரண்டு லட்சம் கோடி ஊழல் ஒன்று வெளிப்படும் நாளில் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்த என்ன உத்தியைக் கடைபிடிக்கலாம் என்று விவாதிப்பதில் அவர்கள் ‘பிஸியாகி’ விடுவார்கள். இதற்கிடையே அந்த 1.76 லட்சம் கோடிகளின் கதி அது வழக்கம் போல என்றென்றைக்கும் திரும்பி வரவே போவதில்லை.\nமேலே உள்ள அந்த எழுபத்தி மூன்று லட்சம் கோடிகளும் திரும்ப தேசத்திற்குக் கிடைத்து விட்டதாகவோ அல்லது அதில் இருந்து ஒரு குண்டூசி முனை அளவுக்காவது திரும்பி வந்தது என்பது போன்ற தகவல்களோ இல்லவே இல்லை.\nமுன்பு வி.எஸ்.என்.எல் நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு டாடாவுக்கு தாரை வார்த்துக் கொடுத்த போது என்ன விளைவு ஏற்பட்டதோ, லாபத்தில் இயங்கிய மாடர்ன் பிரட்டை யுனிலீவருக்கு சல்லிசாக அள்ளிக் கொடுத்த போது என்ன விளைவு ஏற்பட்டதோ, அரசுத் துறை அலுமினிய உற்பத்தி நிறுவனமான ‘பால்கோ’வின் பங்குகளை குறைவாக மதிப்பிட்டு ஸ்டெர்லைட்டுக்கு விற்று நாட்டுக்கு இழப்பை ஏற்படுத்திய போது என்ன விளைவுகள் ஏற்பட்டதோ, நல்ல லாபத்தில் இயங்கி வந்த இந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் நிறுவனத்தின் மதிப்பைக் குறைத்து விற்று நாட்டுக்கு இழப்பை ஏற்படுத்திய போது என்ன விளைவுகள் ஏற்பட்டதோ – அதே போன்ற விளைவு தான் ஸ்பெக்ட்ரம் முறைகேட்டிற்கும் ஏற்படும்.\n மௌனம். ஆழ்ந்த மௌனம். வெட்கம் கெட்ட மௌனம். கேடு கெட்ட மௌனம். வேறெந்த விளைவும் ஏற்படப் போவதில்லை. ஊடகங்களின் இப்போதைய ஆர்வமெல்லாம் அந்த ஒருலட்சத்து எழுபத்தாறாயிரம் என்ற பெரிய எண்ணிக்கை ஏற்படுத்தும் அதிர்ச்சி மதிப்பீட்டில் இருந்து நேயர்களிடையே எத்தனைக்கு எத்தனை அறுவடை செய்ய முடியும் என்பதில் தான்.\nஸ்பெக்டரம் ஊழலும், அரசியல் கட்சிகளின் கூட்டணி கனவுகளும்\nஇன்றைக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை எதிர்க்கும் பாரதீய ஜனதா ஆட்சியில் தான் பொதுத்துறை நிறுவனங்களையும் தேசத்தின் இயற்கை வளங்களையும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் தாரை வார்க்க தனியாக ஒரு அமைச்சரையே வைத்திருந்தனர். இன்றைக்கு எந்த கணக்குத் தணிக்கைத் துறையின் அறிக்கையை கைகளில் வைத்துக் கொண்டு பாராளுமன்றத்தில் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார்களோ, அ���ே கணக்குத் தனிக்கைத் துறை 2006ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சமர்பித்த அறிக்கை ஒன்றில் 1999ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரையிலான பாரதீய ஜனதா ஆட்சிக்காலத்தில் ஒன்பது பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்த்ததில் நடந்த முறைகேடுகளை பட்டியலிட்டு விபரமாக அறிக்கையும் சமர்பித்திருந்தனர்.\nதற்போது கூட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் விசாரணைக்கு கூக்குரலிடும் பா.ஜ.கவின் கோரிக்கை தேவையில்லை என்பதை அருண் ஷோரியே தெரிவித்திருக்கிறார். முந்தைய பா.ஜ.க அரசில் பொதுத்துறைகளை அடிமாட்டு விலைக்கு அனுப்பிய புண்ணியவான் இவர்தான். அதனால்தான் அவர் ‘நீதி’வழுவாமல் பேசுகிறார்.\nஅ.தி.மு.கவுக்கு ஒரே பிரச்சினை தான் – அது கூட்டணி. அது கொலைகாரனோ, கொள்ளைக்காரனோ, கேப்மாரியோ, மொள்ளமாரியோ… எவனாக இருந்தாலும் சரி. தமிழகத்தில் குத்து மதிப்பாக பத்து சதவீதம் வாக்குகள் இருக்கும் கட்சியாக காங்கிரசு இருப்பதால், இதை வைத்து எப்படியாவது தி.மு.கவை கழட்டி விட்டு தன்னோடு காங்கிரசு சேர்ந்து விடாதா என்று ஏங்குகிறார். மற்றபடி ஸ்பெக்டரம் ஊழலெல்லாம் அம்மணியின் பேராசைக்கு முன்னே கால் தூசு.\nபோலி கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை ஆ.இராசா விலக வேண்டும் – விலகியாச்சு. பாராளுமன்றக் கூட்டுக் கமிட்டி வேண்டும் – அதுவும் கொஞ்ச நாள் பிகு பண்ணி விட்டு காங்கிரசு அமைத்துக் கொடுத்து விடும். அந்தக் ‘கூட்டில்’ பா.ஜ.கவும் இருக்கும்; எல்லாம் ஒரே மலக்குட்டையில் முழுகி முத்தெடுத்த பன்றிகள் தானே… எனவே காங்கிரசுக்கு ஒரு பாராளுமன்றக் கூட்டுக் கமிட்டியை அமைத்து விடுவதனால் பெரிதாக ஒன்றும் இழப்பு இல்லை… உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வேறு நடக்கிறது; எப்படியும் “சட்டம் தனது கடமையைச் செய்யும்” – அந்தக் ‘கடமை’ என்னவென்பது அரசியல் அணிசேர்க்கைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.\nஆனால், இவர்கள் யாருமே தவறியும் கூட 2ஜி ஏலத்தை மீண்டும் நடத்த வேண்டும் என்றோ, அடிமாட்டு விலைக்கு வாங்கி லாபம் பார்த்தவர்களிடம் இருந்து பணத்தைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றோ, அந்த 1.76 லட்சம் கோடியை கைபற்ற வேண்டும் என்றோ சொல்ல வில்லை என்பது தான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது. மட்டுமல்லாமல், இந்த ஊழலுக்கு மிக அடிப்படையாய் இருக்கும் உலகமயமாக்களைப் பற்றியோ, ��ப்படி வளங்கள் கொள்ளை போய் நாடு மீண்டும் காலனியாவதைப் பற்றியோ கூட எவரும் வாயைத் திறக்கவில்லை.\nஇப்போது ட்ராய் ஏதோ நடவடிக்கை எடுக்கப்போவதாக செய்திகளைக் கசியவிடுகிறார்கள்; அதுவும் எப்படியாம்… ஒரு நிறுவனம் லைசென்சை எடுத்து விட்டு சேவை அளிப்பதில் தாமதப்படுத்தினால் மிகப் பெரிய அளவில் “அபராதம்” விதிக்கப்போகிறார்களாம். அந்த அபராத விபரம் என்ன தெரியுமா ஒரு நிறுவனம் லைசென்சை எடுத்து விட்டு சேவை அளிப்பதில் தாமதப்படுத்தினால் மிகப் பெரிய அளவில் “அபராதம்” விதிக்கப்போகிறார்களாம். அந்த அபராத விபரம் என்ன தெரியுமா லைசென்ஸை எடுத்த நிறுவனம் முதல் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 10% சேவையை அளிக்கத் துவங்கியிருக்க வேண்டும். தாமதமாகும் முதல் 13 வாரங்களுக்கு 5 லட்சம் அபராதமாம், அடுத்த 13 வாரத்துக்கு 5 லட்சம் அபராதமாம்; இப்படி லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப் போகிறார்களாம். ஸ்வான் என்கிற நிறுவனம் மட்டுமே லைசென்சை வாங்கி இந்தக் கையில் இருந்த அந்தக் கையில் மாற்றிய வகையில் 4200 கோடிகள் அடித்திருக்கிறார்கள்; அவர்களுக்கு இந்த அபராதமெல்லாம் சும்மா கொசு கடித்தது போலத் தான்.\nஇதற்கிடையே டிராயின் இந்த அறிக்கை வந்தவுடன் ஸ்வான் நிறுவனம் தான் லைசென்சு எடுத்த எல்லா சர்கிளிலும் சேவையை ஆரம்பித்து விட்டதாக அறிவித்து, அரசையும் மக்களையும் பார்த்து “பப்பி ஷேம்” பாடியுள்ளது தனிக் கதை. ( தகவல் – http://in.biz.yahoo.com/101113/50/bawixo.html)\nஸ்பெக்டரம் ஊழல் இல்லையாம், தொழிலதிபர் பத்ரியின் ஆதங்கம்\nபொதுவாக ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பதிவுலகில் நிலவும் மனப்போக்கிற்கு எதிராக கிழக்கு பதிப்பகத்தின் அதிபரான பத்ரி சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.\nஅவர் இந்த 1.76 லட்சம் கோடிகளும் இல்லாத பணம் என்றும்; அதற்குள் அது ராசாவின் ‘பைக்குள்’ போய் விட்டதைப் போல் மக்கள் பேசுவதாகவும் குறிப்பிடுகிறார். இதை தம்மால் ஒரு ஊழல் விவகாரமாகக் காண முடியவில்லை என்கிறார். ஆனால், ஸ்பெக்ட்ரம் என்பது பௌதீகமாக காண முடியாவிட்டாலும் அது ஒரு நாட்டின் இயற்கை வளம் தான். ஒரு சரக்கை திட்டமிட்டு சந்தை விலையை விட குறைத்து விற்பதால் ஏற்படும் நட்டத்தை ஊழல் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது அந்த 1.76 லட்சம் கோடிகளும் இல்லாத பணம் தான்; ஆனால் இருந்திருக்க வே���்டிய பணம்\nஅடுத்து இந்தத் தொழிலில் ஈடுபடும் கம்பெனி, லைசென்ஸ் பெற்றதோடு நில்லாமல் அதை வைத்து லாபம் சம்பாதிக்க இருக்கும் நீண்ட ப்ராசஸ் பற்றி சொல்கிறார். என்னவோ மேற்படி கம்பெனிகளின் முதலாளிகள் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி பாடுபட்டு லாபம் பார்ப்பது போல ஒரு பில்டப்பு அதில் தொனிக்கிறது – இதை ஏதோ ஒரு பெட்டிக்கடை சிறு முதலாளியின் உழைப்புக்கு ஈடானதொன்றாக அம்முதலாளிகளின் ‘உழைப்பை’ எடுத்துக் கொண்டு விடலாகாது.\nஇத்துறையில் எந்தவித முன் அனுபவமும் இன்றி, போலியான ஆவணங்களைக் கொடுத்தும், மோசடியான முறைகளைப் பின்பற்றியும் எடுத்த லைசன்ஸை சும்மா கைமாற்றிய வகையிலேயே அவர்கள் லாபத்தைப் பார்த்து விட்டார்கள். அடுத்து, செல்போன் சேவைகளின் மூலம் மக்களிடம் அடிக்கப் போகும் பிக்பாட்டின் மதிப்பெல்லாம் தனிக் கணக்கு.\nபத்ரி, அவரது முந்தைய பதிவு ஒன்றில், “ஸ்பெக்ட்ரம் (அலைப் பரவல்) என்பது மிக முக்கியமான வளம். கனிம வளங்களைப் போல, நிலத்தைப் போல, இதுவும் மிக முக்கியமானது.” என்று குறிப்பிட்டு விட்டு, தொடர்ந்து – “இதனை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் எப்பொதுமே கொள்கைக் குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும்.” – என்றும் சொல்கிறார்.\nதேசத்தின் வளம் ஒன்றை பயன்படுத்துவதில் என்ன குழப்பம் இருக்க முடியும் அதைக் கொள்ளையடிப்பதில் உள்ள போட்டியும் மூர்க்கமும் பத்ரிக்கு குழப்பமாக தெரிகிறது. ஒன்று அதை நேரடியாக அரசுக் கட்டுப்பாடில் இருக்கும் நிறுவனம் பயன்படுத்த வேண்டும்; அல்லது அதை தனியாருக்கு விற்பதாக இருந்தால், அரசு நடத்தினால் கிடைக்கப் போகும் லாபத்தையோ அல்லது அதை வாங்கும் நிறுவனம் நடத்தினால் வரும் லாபத்தில் கணிசமான பங்கையோ கட்டணமாக நிர்ணயித்திருக்கலாமே அதைக் கொள்ளையடிப்பதில் உள்ள போட்டியும் மூர்க்கமும் பத்ரிக்கு குழப்பமாக தெரிகிறது. ஒன்று அதை நேரடியாக அரசுக் கட்டுப்பாடில் இருக்கும் நிறுவனம் பயன்படுத்த வேண்டும்; அல்லது அதை தனியாருக்கு விற்பதாக இருந்தால், அரசு நடத்தினால் கிடைக்கப் போகும் லாபத்தையோ அல்லது அதை வாங்கும் நிறுவனம் நடத்தினால் வரும் லாபத்தில் கணிசமான பங்கையோ கட்டணமாக நிர்ணயித்திருக்கலாமே இப்படி அடிமாட்டு விலைக்கு; அதுவும் மோசடியான முறையில் விற்பதன் அ��ிப்படை என்ன\nஇதற்கு மேல் பத்ரி கூறும் விசயமென்றால் செல்பேசி சேவை மலிவாக இருக்கவேண்டுமென்றால் அலைக்கற்றை ஒதுக்கீட்டை மலிவாகத்தான் விற்க முடியுமாம். ஆக மக்களுக்கு மலிவு சேவை கிடைப்பதை வைத்து பார்த்தால் இதில் ஊழல் என்று எதுவும் இல்லையாம். சரி, இருக்கட்டும்.\nபத்ரி ஐயாவுக்கு புரியும் வித்த்தில் ஒரு சான்றைப் பார்ப்போம். தாமிரபரணியின் தண்ணீரை ஆயிரம் லிட்டருக்கு ஐந்து காசு என்ற வீதத்தில் அரசு கோகோ கோலாவிற்கு விற்கிறது என்று வைப்போம். அதை கோகோ கோலா மினரல் வாட்டராக பாட்டிலில் அடைத்து லிட்டருக்கு பத்து ரூபாய்க்கு விற்கிறது என்றால், பத்ரி என்ன கூறுவார் “மக்களுக்கு குடிநீர் அதுவும் தரமான தரத்தில் மலிவாக கிடைக்க வேண்டுமென்றால் கோகோ கோலாவுக்கு அரசு மலிவாக தண்ணீர் விற்க வேண்டும். அது ஊழல் இல்லை.” பத்ரி அண்ணே சரிதானே\nமுதலாளிகளின் மோசடி இலாபம் என்ற கொள்ளையடிக்கப்பட்ட பொருள் பத்ரியின் கண்ணுக்கு மட்டும் மக்களுக்கு கிடைக்கும் மலிவான சேவை என்று தெரிவதற்கு காரணம் அண்ணன் பத்ரி சக முதலாளியாக இருந்து ஒரு முதலாளியின் ‘துயரத்தை’ பகிர்ந்து கொள்கிறார் என்பதே. ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட ராசாதான் பேசப்படுகிறாரே ஒழிய அவருக்கும் அல்லா கட்சிகளுக்கும் கட்டிங் வெட்டிய முதலாளிகளைப் பற்றி யாரும் பேசுவதில்லை. இந்த ஊழல் குறித்து இதுவரை இந்திய முதலாளிகளின் சங்கங்கள் எதுவும் மூச்சுக் கூடவிடவில்லை.\nமறுகாலனியாக்கத்திற்கு எதிராக மக்கள் போராடும் போதே ஊழல் பெருச்சாளிகளை வேட்டையாட முடியும்\nஸ்பெக்ட்ரம் ஊழலின் அடிப்படை இந்த அரசின் அமைப்பில் இருக்கிறது. இந்த அரசியல் அமைப்பே தேச நலனையும் வளங்களையும் பன்னாட்டுக் கொள்ளைக்காரர்கள் கொள்ளையிட்டுச் செல்ல உதவும் தரகு வர்க்கத்தால் நிர்வகிக்கப் படுகிறது. அதற்கு காங்கிரசும், பாரதீய ஜனதாவும் இன்ன பிற கட்சிகளும் அடியாள் வேலை செய்கிறது.\nபிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இங்கே ஒரு வைசிராய் இருந்தார் – அவருக்கு பொன்னிற முடியும் வெள்ளைத் தோலும் இருந்தது. இப்போது இருக்கும் வைசிராய்களுக்கு அந்த அடையாளங்கள் இல்லை. அந்த ஒரு வித்தியாசத்தைத் தவிர்த்து வேறெந்த வித்தியாசமும் இல்லை. இதைத் தான் மறைமுக காலனியாதிக்கம் – மறுகாலனியாதிக்கம் – என்கிறோம்.\nவல்லரசு நாடு��ளுக்கு இந்தியாவை கூறு போட்டு விற்கும் இந்த அரசமைப்பைக்கும் அதன் அடியாட் படைக்கும் எதிராக நாட்டு மக்கள் தொடுக்கும் போராட்டம் மட்டுமே ஸ்பெக்ட்ரம் ஊழல் பெருச்சாளிகளை தண்டிக்கும். அந்த களப்பணியில் இணைவது மட்டுமே இந்த ஊழலுக்கு நாம் காட்டும் உண்மையான எதிர்ப்பாக இருக்க முடியும்.\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க\nஸ்பெக்ட்ரம் ஊழல் – தி.மு.க.-காங்கிரசின் கூட்டுக் களவாணித்தனம்\nஸ்பெக்ட்ரம் ஊழல் மர்மங்கள் விலகாது \n60 கோடி அலைபேசி இணைப்புகள், இந்தியா வளர்ந்துருச்சா \nபெரும் தொழிற்கழகங்களின் திருவிளையாடல்கள் – பி. சாய்நாத்\nஅமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது\nடாடா குழுமத்தின் கோரமுகம் -1\nரத்தன் டாடா: உலக முதலாளியா\nநானோ கார் : மலிவின் பயங்கரம் \nசெத்தபின்னும் திருடுவார், திருட்டுபாய் அம்பானி\nஆன்டிலியா – அம்பானியின் மர்ம மாளிகை\n – அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போட் \nநோக்கியா: பன்னாட்டு வர்த்தகக் ‘கழக ஆட்சி’ \nநோக்கியா 100 மில்லியன் வெறிக்கு தொழிலாளி அம்பிகா நரபலி\nமானம் கெட்டவர்கள் குடிப்பது பெப்சி – கோக் \nதனியார்மயத்தின் தோல்வி: விமான முதலாளிகளின் வேலை நிறுத்தம்\n800 கோடி வரி ஏய்ப்பு: வேதாந்தா நிர்வாகியை சிறையிலடைத்த வழக்கறிஞர் போராட்டம். வீடியோ\nகடத்தல் தொழில்: பெரிய மனிதர்களின் பொழுது போக்கா\nஐ.பி.எல் கிரிக்கெட் மோசடியில் உங்களுக்குப் பங்கில்லையா\nஇதைவிட வக்கிரம் இருக்க முடியுமா\nஇங்கே கடல், நிலம், மலை….மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்கப்படும் \nகொள்ளை போகும் இந்திய வளங்கள்\nமீன்பிடி ஒழுங்குமுறை மசோதா: மீனவர் மீதான இந்திய அரசின் போர்\nபழங்குடிகள்-மீனவர்கள் விவசாயிகள் மீது இந்திய அரசு தொடுத்துள்ள போர்\nமத்திய இந்தியாவின் இயற்கை வளங்களை அபகரிக்க நடத்தப்படும் உள்நாட்டுப் போர் பற்றிய பதிவுகள் தொகுப்பு\nஇந்தியா ஒரு கார்பரேட், இந்து அரசு – அருந்ததிராய், கரண் தபார் நேருக்குநேர் \nபணக்கார வாரிசுகளின் காஃபி கிளப்…..15-வது பாராளுமன்றம்…\nமுதலாளித்துவ கரசேவையில் மோடியின் இந்துத்வ ஆட்சி \nகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: ஊழலுக்குக் கவசமாகும் ‘தேசிய கவுரவம்’\nஸ்பெக்ட்ரம் ஊழல்: மறுகாலனியாக்கத்தின் “பம்பர் பரிசு”\nஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசாவுக்கு பின்னே மறைந்து கொள்ளும் முழு பெருச்சாளிகள் இந்திய ஊழல் தொகையின் பதினேழாண்டு மதிப்பு எழுபத்தி மூன்று இலட்சம் கோடி ரூபாய்கள் இந்திய ஊழல் தொகையின் பதினேழாண்டு மதிப்பு எழுபத்தி மூன்று இலட்சம் கோடி ரூபாய்கள்\nTweets that mention ஸ்பெக்ட்ரம் ஊழல்: மறுகாலனியாக்கத்தின் \"பம்பர் பரிசு\" | வினவு\nகட்டுரை மிகச் சிறப்பாகவும், எளிமையாகவும் உள்ளது. இந்த மிகப்பெரும் ஊழலில், மக்கள் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் ராசாவை மட்டுமே குற்றவாளியாகக் காட்டி உண்மையான குற்றவாளிகளான யூனிநார், வீடியோகான் போன்ற பெரிய மலைமுழுங்கிகளை மறைத்துக் காட்டுகின்றன.\nஇந்த ஊழலில் ஈடுபட்டுள்ள 5 நிறுவனங்களின் அலைக்கற்றை உரிமைகளை ரத்து செய்ய வேண்டும் என டிராய் கூறியுள்ளது. ரத்து செய்ய முடியுமா அந்நிறுவனங்களிடமிருந்து 1.76 லட்சம் கோடி ரூபாயை திரும்பப் பெறத்தான் முடியுமா அந்நிறுவனங்களிடமிருந்து 1.76 லட்சம் கோடி ரூபாயை திரும்பப் பெறத்தான் முடியுமா நிச்சயமாக மணலை கயிறாகத் திரிக்க முடியாது. இன்னும் கூட 1947 முந்தைய அடிமை இந்தியாவில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.\nஇந்தக் கட்டுரையில் பத்ரியின் கருத்துக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். முந்தைய பத்திகளிலேயே இதற்கான பதிலும் உள்ளது.\nகட்டுரையில் இருந்த ஒரு தகவல் பிழையை இப்போது திருத்தியிருக்கிறோம்.\n2001இல் அறிமுகம் செய்த முதல் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு என்று குறிப்பிட்டிருந்த்து தவறு. அது குறித்த திருத்தப்பட்ட விளக்கம் பின்னே உள்ளது.\nடவிட்டரில் பிழையை சுட்டிக்காட்டிய யுவகிருஷ்ணாவுக்கு நன்றி\nதொன்னூறுகளின் மத்தியில் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையில் இயங்கும் செல்போன்கள் இந்தியாவில் அறிமுகமானது. அப்போது சந்தையில் இருந்த செல்போன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவுக்கான அலைவரிசையே 2001ம் ஆண்டு ஒதுக்கீடு செய்து சேவை அளிப்பதற்கான லைசென்சுகள் விற்கப்பட்டது. அப்போதே அந்த லைசென்சுகளை அடிமாட்டு விலைக்குத் தான் விற்றுள்ளார்கள். வருவாயில் ஒரு சொற்ப சதவீதம் பங்கு எனும் அடிப்படையில் விற்கப்பட்ட போதும், செல்போன் சேவை நிறுவனங்கள் அதையும் தராமல் பட்டை நாமம் சாற்றினர்.\n2001ல் நான்கு மில்லியன்களாக இருந்த செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 2008ல் 300 மில்லியன்களுக்கு ம���லாக உயர்ந்துள்ளது. சீனத்துக்கு அடுத்து உலகிலேயே இந்தியாசின் செல்போன் பயன்பாட்டுச் சந்தை மிகப் பெரியது. இந்நிலையில், இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையை 2001ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட சந்தை விலைக்கே ஏழு ஆண்டுகள் கழித்து 2008ல் சேவை துவங்குவதற்கான புதிய லைசென்சுகளை விற்றுள்ளனர். அதுவும் முறையான டெண்டர் இல்லாமல் முதலில் வருவோருக்கு முதலில் அனுமதி (First-come-first-serve basis) எனும் அடிப்படையில், அதிகாலை ஐந்து மணிக்கே ஒப்பந்தங்களை ஏற்றும், குறிப்பிட்ட நாளுக்கு முன்பாகவே பேரத்தை நடத்தியும் முடித்துள்ளனர்.\nபல செய்திகளை,விஷயங்களை எளிதாக புரியும் வகையில் தெளிவுபடுத்துகிறது.\n/ஆனால், இவர்கள் யாருமே தவறியும் கூட 2ஜி ஏலத்தை மீண்டும் நடத்த வேண்டும் என்றோ, அடிமாட்டு விலைக்கு வாங்கி லாபம் பார்த்தவர்களிடம் இருந்து பணத்தைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றோ, அந்த 1.76 லட்சம் கோடியை கைபற்ற வேண்டும் என்றோ சொல்ல வில்லை என்பது தான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது. மட்டுமல்லாமல், இந்த ஊழலுக்கு மிக அடிப்படையாய் இருக்கும் உலகமயமாக்களைப் பற்றியோ, இப்படி வளங்கள் கொள்ளை போய் நாடு மீண்டும் காலனியாவதைப் பற்றியோ கூட எவரும் வாயைத் திறக்கவில்லை/\nஇது மிகவும் முக்கியமாக தோன்றியது. நன்றி\nஅறிவியல், பொருளியல், அரசியல், சமூகவியல் அனைத்தும் இணைந்த அருமையான கட்டுரை\nநான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்.. நீ அழுகுற மாதிரி அழு. மன்மோகன்சிங் மாதிரி நடிக்க சிவாஜிகனேசனாலும் முடியாது. அப்படியே வாயிலேயே குத்தணும் போல இருக்கு. எங்க தாத்தா அடிக்கடி சொல்லுவார் காங்கிரஸ் வந்து தாண்டா நாட்டையே கெடுத்துட்டானுங்க. நான் தாத்தா ஆனாலும் அதையேதான் சொல்லவேண்டி இருக்கும் போல.\nகோவையில் நடந்த குற்றம் மனதைப் பிசைந்தது….இந்த ஊழல் புத்தியை பிசைகிறது…இதற்கும் என்கௌவுண்டர் உண்டா….\nகட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி, இந்த ஊழலுக்குப் பின்னால் பெரு முதலாளிகள், மண் மோகன் சிங் ஆகியவர்கள் உள்ளது வெளிப்படை. எனினும் ராஜாவை குறி வைக்கும் ஊடகங்கள் இதை வெளிப்படையாக பேசத் தயங்குகின்றன. ராஜா இடத்தில் வேறொரு காங்கிரஸ் தலைவன்- கபில் சிபல் அல்லது சிதம்பரம் இருந்தால் இந்தளவுக்கு குதிப்பார்களா என்பது சந்தேகமே.\nமன்மோகன் சிங்க் உயர்ந்த பொருளாதார நிபுணர்.நல்ல மனிதரும் கூட.ஆனால் சிறந்த பிரதமரல்ல.ரிமோட் பட்டனாக இன்னொரு பிரதமர் உருவாகக்கூடாதென்று விரும்புகிறேன்.\nகடந்த ஒரு வாரமாக பாராளுமன்றம் அல்லோகலப்படுகிறது.இதுவரை வாய் திறக்காமல் மௌனமாக இருக்கிறார்.க்ளிப் ஒன்றில் அவரது பரிதாபகரமான முகம் பார்க்கிறவர்களுக்கு பரிதாபமாக இருக்கிறது.ஜெயந்தி நடராஜன்,நாரயணசாமி,இளங்கோவன் என்று அல்லக்கைகளின் சார்புக்குரல்கள் அமுங்கி போய்விடுகின்றன.எதிர்க்கட்சிகளின் வலுவான ஆதாரங்களாலும்,ஒருமித்த குரலாலும்.\nபத்ரியை இன்னும் கொஞ்சம் ஊடகங்களை மேயச்சொல்லுங்கள்.முடிந்தால் பாராளுமன்ற கட்டிடம் வரையாவது.\nராஜா சிகப்புத்துணி, மன்மோகன் சிங் காளையை அடக்கும் வீரன் என்றால், கருணாநிதி யார் காவு கொடுப்பதற்காக கருணாநிதியால் வளர்க்கப்பட்ட கோழிதான் ராஜா என்பது ராஜாவுக்குத் தெரியுமா\nஊசி இடம் கொடுத்தால் தானே நூல் நுழைய முடியும்.\nஇந்த ஊழலில் மாட்டியவனை தர்ம அடி போடுவது ஆ.ராசாவை மட்டும் அடிப்பவர்கள் வசதியாக தயாநிதி மாறன், அருண் ஷோரி, பிரமோத் மகாஜன் போன்றவர்களை மறந்து விடுகிறார்கள்…\nஇந்த பிரச்சனைக்கு மட்டும் சுனா சாமி போட்ட வழக்கிற்கு பதில் சொல்ல தலைமை வழக்கறிஞரை அனுப்பும் மடையன் மன்மோகன், கடந்த மாதம் உணவு பொருட்களை குப்பையில் போடும் போது நீதி மன்ற தலையிட கூடாது எவ்வள்வு திமிரோடு பேசினான்\nமன்மோகனுக்கு துப்பிருந்தால் இப்போதும் சொல்லட்டுமே…\n5 ஆண்டுகள் ஊழல் செய்ய காங்கிரஸ் எங்களுக்கு மக்கள் உரிமம் வழங்கியுள்ளார்கள், அதனால் நீதிமன்றம் மூடி கொண்டு போகட்டும் என…\nஇப்போது திமுகவை தள்ளி விட்டு காங்கிரஸ் இன்னும் பல லட்சம் கோடி பணத்தை சுருட்ட போகிறது.\nஇந்திய ஜனநாயகம் ஈன்றெடுத்த கள்ளக் குழந்தை ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு இனிசியல் பன்னாட்டு நிறுவனங்கள் என்றான பிறகு உச்ச நீதி மன்றம் மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய கெடு விதித்திருக்காம்\nசமீப காலங்களில் நான் படித்தவைகளில் மிகச் சிறந்த கட்டுரை இதுவே.\nஊழலின் ஊற்றுக் கண் அதிகார வர்க்கம் என்பார்கள். அதிகார வர்க்கம், ஊழல் செய்வதற்காகவே தனக்கே உரிய ஒரு ஆட்சி – நிர்வாக முறையை உருவாக்கி வைத்துக் கொண்டுள்ளது. இத்தகைய ஆட்சி – நிர்வாக முறையை ஒழித்தக்கட்டாமல் ஊழலை ஒழித்து விட முடியாது. ஒவ்வொரு ஊழலும் நமக்கு உணர்த்தும�� பாடம் இதுதான். ஆட்சி (வேறு கட்சி) மாற்றம் அல்ல-நிர்வாக முறையையே மாற்றி அமைக்கும் புதிய அரசமைப்பு வந்தாலொழிய ஊழலை ஒருக்காலும் ஒழிக்க முடியாது.\nஇக்கட்டுரையை சிறு வெளியீடாக உடனடியாக தமிழகமெங்கும் எடுத்துச் செல்லவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.\nதோழர்கள் யாரவது மன்மோகன் சிங்- உலகமயமாக்கல்-அமெரிக்க உடனான தொடர்பு பற்றிய கட்டுரை அடங்கிய லிங்க் கொடுக்கமுடியுமா\nகட்டுரைக்குக் கீழே தொடர்புடைய பதிவுகளின் லிங்குகள் உள்ளன.\nவலது பக்கம் ‘பகுப்புகளின்’ கீழே ‘முதலாளித்துவம்’ ‘அமெரிக்கா’ போன்ற தலைப்புகளில் தேடலாம்.\nமிகச் சிறந்த கட்டுரை. நன்றி.\nஸ்பெக்ட்ரம் எனும் கூட்டுக்கொள்ளை « நல்லூர் முழக்கம் November 20, 2010 at 8:08 pm\nஅழகான உவமை எளிமையான விளக்கம்\n//இப்போது இந்திய தேசத்தை அந்தக் காளையாக உருவகப்படுத்திக் கொள்ளுங்கள். அதன் பாய்ச்சலை இந்தத் தேசத்து மக்களின் ஆத்திரம் என்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த வண்ணத் துணி தான் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா. அவரைப் பிடித்து ஆட்டும் கைகள் தான் மன்மோகன் சிங். அந்தக் கைகளை இயக்கும் மூளை தான் பன்னாட்டு நிறுவனங்களும் உலக வங்கியும். இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் களம் தான் ஸ்பெக்ட்ரம் ஊழல்.//\nகட்டுரையில் உள்ள செய்திகள் தெளிவாக உணர்த்துகின்றன, இந்த நாடு இன்னும் சில நாட்களில் முழுவதுமாக பன்னாட்டு முதலாளிகளுக்கு தாரைவார்க்கப்படும் என்ற உண்மை புரிகிறது,\nபடித்தவன் அரசியலுக்கு வந்தால் லஞ்சம் ஊழல் போன்றவை இல்லாமல் போய்விடும் என்று மக்கள் நினைக்கிறார்கள், அது உண்மை இல்லை என்பது மக்களுக்கு இப்போது புரிந்திருக்கும். இதையும் சிலர் இதுவும் ஒரு திறமைதான் என்கிறார்கள்,\nமக்களுக்கு சேரவேண்டிய இந்த தொகை அரசுக்கு கிடைத்திருந்தால் ஒரு பட்ஜெட் வரி இல்லாமளாவது போட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்……..\nஇந்த உழலை அம்பலபடுத்த தமிழ் நாட்டில் உள்ள எந்த ஊடகங்களும் முன்வருவதில்லை, ஆனால் வினவின் இந்த காட்டுறை அவர்களின் முகத்தில் சாணியை பூசி இருக்கும்.\nஇதுபோன்ற அணியாயன்கலை நிறுத்த மக்கள் புரட்சி பாதையில் நக்சல்பாரி தலைமையில் போராட வேண்டியுள்ளது என்பதே உண்மை………………………..\nமக்கள் தான் சிந்திக்க வேண்டும்…\nதிராவிட கட்சிகள் ஒழிந்தால் தான் இந்தியாவிற்கு விமோசனம்.\nஅப்படீன்னா காங்கிரஷ்,பி.ஜெ.பி. மட்டும் இருந்தா நாடு உருப்புட்டுருமா. ஏங்க இப்படி அநியாயமா ஏமாந்து கிடக்கிரீங்க. திராவிடம் பேசுறவனும் சரி தேசியம் பேசுரவனும் சரி எல்லாம் உலகமயத்துக்கும் ஊழலுக்கும் வக்காளத்து வாங்கிறவந்தான்.\nஸ்பெக்ரம் ஊழல் என்பது தனிநபர் ஊழல் பிரச்சனை அல்ல என விளக்கியதற்கு நன்றீ\nபெரும் முதலாளிகளிடத்தில் பெற்ற பணத்தில் எங்கள் கருணாநிதிதான் தேர்தல் சமயத்தில் பங்கு கொடுக்கிறார். ஜெயலாலிதாவாக இருந்தால் ஹைதாராபாத்தில் திராட்சைத் தோட்டங்களும், கொடநாட்டில் எஸ்டேட்டுகளும் வாங்கிப் போட்டிருப்பார்.\nதமிழ்நாட்டின் குடிசையில் குடிபோதையில் சந்தோஷமாக இருக்கும் வாக்காளன்.\nபெரும்முதலாளிகளைச் சுரண்டிப் பெற்றப் பணத்தில் எங்கள் கருணாநிதிதான் தேர்தல் சமயத்தில் பங்கு தருவார். ஜெயலலிதாவாக இருந்தால் ஹைதராபாத்தில் திராட்சைத் தோட்டங்களையும், கொடனாட்டில் எஸ்டேட்டுகளையும் வாங்கியிருப்பார். கலைஞர் வாழ்க.\nதமிழ்நாட்டில் தெருவில் சந்தோஷமாக மப்பில் வீழ்ந்து கிடக்கும் கலைஞரின் தொண்டன்.\nபெரும்முதலாளிகளைச் சுரண்டிப் பெற்றப் பணத்தில் எங்கள் கருணாநிதிதான் தேர்தல் சமயத்தில் பங்கு தருவார். ஜெயலலிதாவாக இருந்தால் ஹைதராபாத்தில் திராட்சைத் தோட்டங்களையும், கொடனாட்டில் எஸ்டேட்டுகளையும் வாங்கியிருப்பார். கலைஞர் வாழ்க.\nதமிழ்நாட்டில் தெருவில் சந்தோஷமாக மப்பில் வீழ்ந்து கிடக்கும் கலைஞரின் தொண்டன்.\nஒரு ரூபாய் அரிசி, கலர் டிவி அரசியல் என்ன\n[…] ஸ்பெக்ட்ரம் ஊழல் : மறுகாலனியாக்கத்தி… […]\nஎனது சந்தேகத்தை யாராவது தீர்த்து வைப்பீர்களா\n2001-2008 காலக்கட்டத்தில் தொலைத் தொடர்பு துறையில் மட்டும் இவ்வளவு ஊழல் நடைபெற்றது என சென்டல் ஆடிட் ஜெனரல் அறிக்கை கூறுகிறது. அதாவது ஒட்டு மொத்தமாக கூறியுள்ளதா அல்லது இந்த இந்த ஆண்டுகளில் இவ்வளவு இழப்பு என்று பிரித்துக் கூறியுள்ளதா\nதொலைத் தொடர்புத் துறை தவிர்த்த (நிதி, விமானப் போக்குவரத்து, ரயில்வே போன்ற) பிற துறைகளில் இதுபோன்ற ஆடிட் நடைபெற்றதா இல்லையா அவ்வாறு நடைபெற்றிருந்தால் அங்கெல்லாம் ஊழல் நடைபெறவில்லையா பிற அமைச்சகத்தின் அமைச்சர்கள் அனைவரும் உத்தமர்கள் என கூறியுள்ளாரா\nகலைஞர் கூறியதைப்போல ராஜா தலித் என்பதால் தான் அவர் மீது மட்டுமே பலி போடப்படுகி���து என்பது உண்மையோ என எண்ணத் தோன்றுகிறதே\n[…] ஸ்பெக்ட்ரம் ஊழல் : மறுகாலனியாக்கத்தி… […]\nஒரு ரூபாய் புளுத்த அரிசியும் கிரிக்கெட்டை ரசிக்கும் முதல்வரும்\n[…] ஸ்பெக்ட்ரம் ஊழல் : மறுகாலனியாக்கத்தி… […]\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/12/", "date_download": "2019-11-17T20:43:35Z", "digest": "sha1:4P667A4GGDXWXK7RZFUUVDO5776AO6EY", "length": 30264, "nlines": 211, "source_domain": "chittarkottai.com", "title": "2016 December « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன்\nநாம் உணவை எவ்வளவு, எவ்வாறு உண்பது\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nமருத்துவ குணங்கள் நிறைந்த அத்திப்பழம்\nஉதவி சக்கரம் – சிறு கதை\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,028 முறை படிக்கப்பட்டுள்ளது\nசென்னையில் மணக்கும் இயற்கை உணவகங்கள்\n‘ஒரு காலத்தில் இயல்பாக இருந்த உணவு இன்று இயற்கை உணவாகிவிட்டது’- இது சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்படும் ஒரு வாசகம். ‘மருந்தே உணவு, உணவே மருந்து’ என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர். அதைத்தான் இயற்கை வேளாண் விஞ்��ானி கோ. நம்மாழ்வாரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சிறுதானியங்களின் மகிமைகள் குறித்துப் ‘பசுமை விகடன்’ இதழிலும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம்.\nபசுமை விகடன் நடத்திய பயிற்சிகள் பலவற்றில் கலந்துகொண்ட நம்மாழ்வார், இயற்கை வாழ்வியல் முறைகள் மற்றும் உணவுகள் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,021 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅடுத்தோரின் நலன் மீது அக்கறை கொள்\nஇன்றைய நவநாகரீக உலகில் மனிதவள மேம்பாடு நலிந்து கொண்டே வருகிறது. பரந்துவிரிந்த மனித மனது குறுகிய வட்டத்துக்குள் கூன் விழுந்து ஊனமாகி கிடக்கிறது. பரந்த மனப்பான்மை சிறந்த மனிதனை உலகிற்கு அடையாளம் காட்டியது.\nஒரு காலத்தில் பரந்த மனப்பான்மை குடியிருந்த உள்ளத்திலிருந்து அது குடிபெயர்ந்து மாயமாக பறந்து மறைந்துவிட்டது. எங்கும் எதிலும் மனித மனம் தன்னலம், சுயநலம் எனும் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.\nபிறர் நலம், பொது நலம் எனும் பார்வை மனித மனதிலிருந்து . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,479 முறை படிக்கப்பட்டுள்ளது\n30 வகை மார்கழி விருந்து\nதேவையானவை: பச்சை மொச்சை – ஒரு கப், பெரிய வெங்காயம் – ஒன்று, சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன், பூண்டு – 5 பல், கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – தாளிக்கத் தேவையான அளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.\nசெய்முறை: பச்சை மொச்சையைக் கழுவி தண்ணீர் சேர்த்து குக்கரில் நான்கு விசில் வரும்வரை வேகவிடவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பூண்டை தோலுரித்து . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,077 முறை படிக்கப்பட்டுள்ளது\nகுளிர்கால பிரச்னைகளை சமாளிக்க 12 யோசனைகள்\nவெயில் காலத்தைவிட குளிர் காலத்தில் அதிக அளவில் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. முக்கியமாக குளிர் காலத்தில் சளி, மூக்கடைப்பு பிரச்னைகளில் துவங்கி, தும்மல், இருமல், தலைவலி, காய்ச்சல் என அடுக்கடுக்காகப் பிரச்னைகள் படை எடுக்கும். இதில் ஒவ்வாமை மற்றும் சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் மிகவும் அதிகமாகவே பாதிக்கப்படுவார்கள். அதேபோல குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தொற்று நோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புகள் இருப்ப���ாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இக்காலத்தில் ஏற்படும் பிரச்னைகளை எவ்வாறு தடுக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.\n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,264 முறை படிக்கப்பட்டுள்ளது\nபிரான்ஸின் ஒதுங்கிய பகுதியில் இருந்த கார்ஸிகா என்ற ஒரு தீவில் பிறந்தவன் நெப்போலியன் போனவெர்ட், ஓர் எளிய போர்வீரனின் மகன். மிக மிக எளிமையான ஏழ்மையான குடும்பப் பின்னணியில் அவன் பிறந்திருந்தான். சிறுவனாக இருந்தபோது ஓர் இராணுவப் பள்ளியின் முன்னால் ஒரு பெண்மணி குழந்தைகளுக்குத் தேவைப்படும் திண்பண்டக் கடை ஒன்றை நடத்தி வந்தாள். வளமான குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் அந்தக் கடைக்குச் சென்று விரும்பியதை வாங்கித் தின்றுகொண்டிருந்தார்கள். வாங்கித்தின்ன எந்த வசதியும் இல்லாத நெப்போலியன் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,598 முறை படிக்கப்பட்டுள்ளது\nசிறந்த வேலையை எட்டிப் பிடிக்கும் சூட்சுமங்கள்\nபுத்தகத்தின் பெயர் : கிராஜுவேட் டு எ கிரேட் கேரியர் (Graduate to a Great Career)\nஆசிரியர் : கேத்ரின் கபூடா (Catherine Kaputa) – பதிப்பாளர் : Nicholas Brealey\nகல்லூரியில் நன்கு படிக்கும் மாணவர்கள்கூட நல்ல புரஃபஷனல்களாக மாறும் வித்தை தெரியாமல் இருக்கிறார்கள். அது மாதிரியானவர்களுக்கு கேத்ரின் கபூடா என்னும் பெண்மணி எழுதிய ‘கிராஜுவேட் டு எ கிரேட் கேரியர்’ புத்தகம் நல்ல வழிகாட்டி.\nநீங்கள் தற்போது . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,649 முறை படிக்கப்பட்டுள்ளது\n30 வகை மார்கழி விருந்து\nநம் பாட்டிகள் சமைத்த சமையலில் பாதியை அம்மாக்கள் தொலைத்தனர். அம்மாக்கள் சமையலில் பாதியை நாமும் தொலைத்து, ஃப்ரைடு ரைஸ், பிரெட் பிரேக்ஃபாஸ்ட் என்று கிச்சனை வயிற்றுக்கும் ஆரோக்கியத்துக்கும் அந்நிய மாக்கிக் கொண்டிருக்கிறோம். அந்த ஏக்கம் நீக்க, பச்சடி, அவியல், பொங்கல், பொரியல் என நம் பாரம்பர்ய சமையல் மணக்கத் தயாராகியிருக்கிறது மயக்கும் மார்கழி இணைப்பிதழ். சமையல்கலை நிபுணர் தீபா பாலசந்தர் வழங்கியுள்ள உணவுகளை சமைப்போம்… சுவைப்போம்\nபாசிப்பருப்பு பாயசம் தேவையானவை: பாசிப்பருப்பு, வெல்லத்தூள், பால் – . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,451 முறை ��டிக்கப்பட்டுள்ளது\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\n” நடத்துன ரின் குரல் பக்கீர் ராவுத்தரை நிகழ்காலத்துக்குக் கொண்டு வந்தது. காசை நீட்டி, பயணச் சீட்டை வாங்கி பையில் போட்டுக் கொண்டார். அந்த அதிவேகப் பேருந்தின் வேகத்தை விட விரைவாக பக்கீர் ராவுத்தரின் மனம் பின்னோக்கி ஓட ஆரம்பித்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த நிகழ்ச்சிகள் இன்னும் கூட பசுமையாக இருக்கின்றன. “மாமா, நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க; பெரியவுக நீங்களே விசயத்தை புரிஞ்சுக்காம பிடிவாதம் செஞ்சா எப்படி” “யாருடா . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,549 முறை படிக்கப்பட்டுள்ளது\nமருத்துவக் கொள்ளையர்களை என்னசெய்யப் போகிறோம்\nஒரு பாமரனின் பார்வையில், “மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும் அறிவியலும் ஆகும். மருத்துவமனை என்பது ஒரு சேவை மையம். மருத்துவர் என்பவர் உயிரைக் காக்கும் கடவுள்”. இப்படித்தான் தொடக்கத்தில் மருத்துவமும் பண்டுவ முறைகளும் மருத்துவர்களும் இருந்தனர். அறத்தின் பால் தன்னலம் இன்றி பிறர் உயிர் காத்து, தன்னிடம் வரும் நோயாளிகளைக் குணப்படுத்தும் குணவான்களாக இருந்தனர். சேவைத் துறையில் பணப் புழக்கம் அதிகரித்த போது மருத்துவர்களும் சற்று தடுமாற தொடங்கினர். இதன் விளைவு, தன்னிடம் வரும் நோயாளிகளை . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,249 முறை படிக்கப்பட்டுள்ளது\nநாம் எதை தீர்மானிக்க வேண்டும்\nபிறர் செய்யும் செயல்கள் அங்கீகாரம் பெறும் போது பாராட்டும் நாம் அந்த செயலை தொடர்வதற்கு சற்று யோசிக்கதான் செய்கிறோம்.\nஇந்த சமூகம் நம்மை எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ற நினைவு அல்லது பார்த்துக்கொண்டிருப்பதாக ஓர் உணர்வு நம் உள்ளத்தில் ஆழ பதிந்திருப்பதே ஒருசெயலை செய்வதற்கும் அல்லது செய்ய மறுப்பதற்கும் பொதுவான காரணமாக இருக்கிறது.\n நமது விருப்பு-வெறுப்புகளை தீர்மானிப்பதில் கூட அடுத்தவரின் விமர்சனமும் முக்கிய நிலையில் இருப்பது தான் ஆச்சரியமான உண்மை. இதற்கு பெரிய உதாரணமெல்லாம் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,064 முறை படிக்கப்பட்டுள்ளது\nமனம் மாறினால் குணம் மாறலாம்\nஉலகம் ஒன்று��ான். ஆனால், அதே உலகம் ஒருவருக்கு நரகமாகவும், மற்றவர்களுக்கு சொர்க்கமாகவும் தெரிகிறது என்ர்சன்.\nநமக்குப் பிடித்தவை எல்லாம் பிறருக்கும் பிடித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஒருவரது உணவு இன்னொருவருக்கு விஷமாகி விடுகிறது.\nஇன ரீதியாக, மதம் மற்றும் மொழி வகையில் அவரவர் சார்ந்த விஷயங்கள் தான் மிகவும் உயர்ந்தவை. மற்றவைகள் எல்லாம் அதற்கும் கீழே தான் என்று எண்ணுகிறோம். எல்லோருமே தங்களது அடையாளங்களை பேணிக்காக்கத் துடிக்கிறார்கள். . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,780 முறை படிக்கப்பட்டுள்ளது\nமாடியில் தோட்டம்… மணம் பரப்பும் காய்கறிகள்\nஇயற்கை வாழ்வியல், நஞ்சில்லா உணவு ஆகியவை குறித்த விழிப்பு உணர்வு மிக வேகமாகப் பரவி வருகிறது. இளம் வயதிலேயே விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாட்டின் பல பள்ளிகளில் மரம் வளர்ப்பு, தோட்டம் அமைத்தல் போன்ற பணிகளை மாணவர்களைக் கொண்டு செய்து வருகிறார்கள். அத்தகைய சிறப்பான பள்ளிகளில் ஒன்றுதான், சென்னை, அண்ணாநகரில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ (ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆபிஸர்ஸ் அசோசியேஷன்) பள்ளி. இப்பள்ளியில், மாடித்தோட்டம் அமைத்து மாணவர்களுக்கு . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஅதிசயங்கள் நிறைந்த அமேசான் காடுகள்\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு\nஎடை குறைக்கும்… அழகூட்டும்… ஜில்ஜில் மோர்\nமிஃராஜ் உருவாக்க விரும்பிய சமூக அமைப்பு\nகண்கள் பல நிறங்களில் ஏன்\nமறந்து போன நீர்மேலாண்மை… தவிப்பில் தலைநகரம்\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nபேரிக்காய் – சில மருத்துவ குறிப்புகள் \nமுகப்பரு வரக் காரணம் என்ன\nமழைக்கால – குளிர் கால உணவு முறைகள்\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\nமுன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பபினைகள்\nவரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி\nமரணவேளையிலும் இறைவனை வணங்கிய மாவீரர்\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nசோனி நிறுவனம் உருவான கதை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lekhabooks.com/general", "date_download": "2019-11-17T20:07:41Z", "digest": "sha1:CBWXW522UCXV7GM75ZZBLCLVTMB3CLJN", "length": 7895, "nlines": 69, "source_domain": "lekhabooks.com", "title": "பொது", "raw_content": "\nவீட்டைச் சுற்றிக் காட்டிய வினு சக்ரவர்த்தி\nவீட்டைச் சுற்றிக் காட்டிய வினு சக்ரவர்த்தி\nபடவுலகில் பவனி வந்த சிலரின் மரணம் நம்மை மிகவும் கவலையில் மூழ்க வைத்து விடும். என்னை சமீப காலத்தில் அவ்வாறு கவலை கொள்ள வைத்தவர் வினு சக்ரவர்த்தி.\nஎனக்கு வினுவை 30 வருடங்களாக நன்கு தெரியும். நான் அவருடன் மிகவும் அன்புடனும், மதிப்புடனும் பழகுவேன். அதேபோல என் மீது அவருக்கும் ஆழமான அன்பும், பாசமும் எப்போதும் உண்டு.\nRead more: வீட்டைச் சுற்றிக் காட்டிய வினு சக்ரவர்த்தி\nதடம் பதித்து விடை பெற்ற ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன்\nதடம் பதித்து விடை பெற்ற\nகடந்த 60 வருடங்களாக படவுலகில் தன்னுடைய நிகரற்ற பணிகளால் படவுலகைச் சேர்ந்தவர்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்திருந்த திரு. ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன் அவர்கள் நம்மிடமிருந்து இறுதியாக விடை பெற்றுக் கொண்டார். இனி அவர் நம் நினைவுகளில் மட்டுமே...\nஇந்த தருணத்தில் நான் சற்று பின்னோக்கி மனதைக் கொண்டு செல்கிறேன்.\nRead more: தடம் பதித்து விடை பெற்ற ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன்\nகே.பாலசந்தர் என் ஜூனியர் - ஜெயகாந்தன்\nகே.பாலசந்தர் என் ஜூனியர் - ஜெயகாந்தன்\nதமிழ் இலக்கியத்தின் தலைமகன் ஜெயகாந்தன் நம்மிடமிருந்து பிரிந்து சென்று விட்டார். நான் என்னுடைய பள்ளிப் பருவ நாட்களிலிருந்து கேட்டுக் கேட்டு, மனதிற்குள் புளகாங்கிதம் அடைந்து கொண்டிருந்த சிங்கத்தின் குரல் அடங்கி விட்டது. என்னுடைய இளம் வயதிலிருந்து வணக்கத்திற்குரிய கதாநாயகனாக நான் ஏற்றுக் கொண்டிருந்த கம்பீர உருவம் இந்த மண்ணை விட்டு இறுதி விடை பெற்றுச் செல்கிறது. எனக்குள் இலக்கிய வேட்கையை உண்டாக்கிய ஒரு மாபெரும் மனிதர் தன்னுடைய இறுதி மூச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு, வேறொரு கண்ணுக்குத் தெரியாத உலகிற்கு நிரந்தரமாக பயணமாகி விட்டார்.\nRead more: கே.பாலசந்தர் என் ஜூனியர் - ஜெயகாந்தன்\nஇயக்குநர் அமீர்ஜான் மரணத்தைத் தழுவி விட்டார். என்னுடைய மிகவும் நெருக்கமான ஒரு நண்பரை நான் இழந்து விட்டேன்.\nஎன் மனம் பின்னோக்கி பயணிக்கிறது.\nRead more: வைரமுத்துவை கதாசிரியராக அறிமுகப்படுத்தியவர்\nபெண்களை வாழ வைப்பவன் நான்\nபெண்களை வாழ வைப்பவன் நான்\n1978ஆம் ஆண்டு. நான் மதுரையில் கமல், ஶ்ரீதேவி நடித்த 'மனிதரில் இத்தனை நிறங்களா' என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். சினிமாத்தனங்கள் எதுவுமே இல்லாமல், மிகவும் இயல்பாக எடுக்கப்பட்டிருந்த கதை.\nRead more: பெண்களை வாழ வைப்பவன் நான்\nபாலுமகேந்திராவின் விழாவிற்கு காரணம் நான்\nடாக்டர் ராமதாஸை நடிக்க வைத்தவர்\nபாரதிராஜா போட்ட பாதையில் எல்லோரும் நடக்கிறார்கள்\nஎம்.ஜி.ஆர். உயரத்தில் பறக்கும் பறவை -சிவாஜி கணேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettipaiyal.blogspot.com/2008/08/11.html", "date_download": "2019-11-17T20:43:59Z", "digest": "sha1:RRJW6NJOSR4ZLKI6HAAIDPJEFQGNW6KQ", "length": 31512, "nlines": 312, "source_domain": "vettipaiyal.blogspot.com", "title": "வெட்டிப்பயல்: ஆடு புலி ஆட்டம் - 11", "raw_content": "\nபதிவப் படிச்சா அனுபவிக்கணும்... ஆராயக்கூடாது...\nஉலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்\nஆடு புலி ஆட்டம் - 11\nஎன்னங்க மணி பனிரெண்டு ஆச்சு இன்னும் அசோக்கை காணோம். எனக்கு வேற கொஞ்சம் பயமா இருக்கு. ஏதாவது பிரச்சனைல மாட்டியிருப்பானா இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்போம் அப்பறமும் அவன் வரலனா நானே இன்ஸ்டிடியூட் கிளம்பி போக வேண்டியது தான். இருங்க வண்டி சத்தம் கேக்குது. அசோக்னு நினைக்கிறேன்.\nஅசோக் கைல அந்த சிடி தெரியுது. ஒரு வழியா சாதிச்சிட்டானு நினைக்கிறேன்.\n\"எல்லாம் நம்ம வெற்றி அண்ணனை வெச்சி தான். கரெக்டா வெற்றி அண்ணனையும் ப்ரேமையும் வெச்சிக்கிட்டு ஒரு கேம் ப்ளே பண்ணேன் வொர்க் அவுட் ஆகிடுச்சு\"\n\"எக்ஸலண்ட். நீ இந்த சீடி எடுத்தது அவங்களுக்கு தெரியாது தானே\"\n\"ஆமாம். ரொம்ப நேரம் லேப்ல இருக்கேனு ப்ரேம் என்ன விஷயம்னு கேட்டாரு. நானே சொந்தமா ஒரு ப்ராஜக்ட் ட்ரை பண்றேன். வீட்ல ஆரக்கிள் இல்லாததால லேப்லயே பண்றேனு சொன்னேன். ப்ரேம் ஃபீல் ஆகி வெற்றியை கூப்பிட்டு யாருக்கும் தெரியாம ஆரக்கிள் சீடி எடுத்து தர சொன்னாரு.\"\n\" வெற்றி அந்த ரூமுக்கு கூப்பிட்டு போய் இருந்த சீடி எல்லாம் எடுத்து தேடிட்டு இருந்தாரு. நானும் உள்ள போய் ஒவ்வொரு சீடியா பார்த்துட்டு இருந்தேன். நானும் ஆரக்கி��் சீடி தேடறேனு நினைச்சிட்டு விட்டாரு. இன்ஸ்டிடியூட்டோட மண்த்லி பேக் அப் சீடியை ஒரு வழியா கண்டுபிடிச்சி வெற்றிக்கு தெரியாம சுட்டுட்டேன். ஆனா இது நாலு மாசத்துக்கு முன்னாடி எடுத்தது போல. புதுசு கண்ணுல படல\"\n\"பரவால. எக்ஸலண்ட் வொர்க். சரி நம்ம டேட்டா பேஸ்ல இம்போர்ட் பண்ணுவோம். அப்பறம் உன் போன் என்னாச்சு நான் ரொம்ப நேரம் ட்ரை பண்ணேன்\"\n\"அது சார்ஜ் போட மறந்துட்டேன். இப்ப போடனும்\"\nஒரு வழியா முதல் படியை தாண்டியாச்சுங்க. இதை வெச்சி தான் பிரச்சனை இந்த இன்ஸ்டிடியூட்லயா இல்லை வெளியவானு கண்டு பிடிக்க முடியும். இந்த இன்ஸ்டிடியூட்ல இல்லைனா அடுத்து HR தான். நாளைக்குள்ள இந்த இன்ஸ்டிடியூட்டானு தெரிஞ்சிடும். அப்படி அந்த சீடில என்ன இருக்குனு யோசிக்கறீங்களா\nஅதுதான் அந்த இன்ஸ்டிடியூடோட அஃபிஷியல் இன்ஃபர்மேஷன் இருக்கற டேட்டாபேஸோட, பேக் அப் பைல் இருக்கற CD. பெரிய பெரிய கம்பெனி எல்லாம் இன்க்ரிமெண்டல் பேக் அப் தான் எடுப்பாங்க. இந்த மாதிரி சின்ன இன்ஸ்டிடியூட் எல்லாம் டோட்டல் பேக் அப் எடுப்பாங்க. பெரிய கம்பெனி எல்லாம் டெய்லி, வீக்லி, மண்த்லி எடுப்பாங்க. இங்க மாசம் மாசம் எடுக்கறாங்க. இப்ப நம்ம கைல இருக்கற சீடில நாலு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் படிச்சவங்களோட இன்ஃபர்மேஷன் இருக்கும். அதை வெச்சி நாளைக்கு நம்ம விளையாட்டை ஆரம்பிக்கலாம்.\nஇன்னைக்கு காலைல இருந்து நானும் அசோக்கும் நித்யா வீட்ல தான் இருந்தோம். என்ன பேசனும் எப்படி பேசனும்னு வினோதினி அக்காகிட்ட விசாரிச்சிட்டேன். ரொம்ப நேரம் ப்ராக்டிஸ் பண்ணோம். எங்க வீட்டு பக்கத்துல இருக்கற பூத்ல இருந்து பண்ணா தான் சேஃப்டி. நாளைக்கு யாராவது விசாரிச்சாக்கூட அந்த அண்ணன் நம்மல காட்டி கொடுக்க மாட்டாரு. அதான் ரிட்டர்ன் வந்துட்டு இருக்கோம்.\nஎன்னங்க அந்த டேட்டா பேஸ்ல இருந்து எடுத்த போன் நம்பர்ல இருபது பேருக்கு பண்ணிட்டேன் ரியாக்ஷ்னே சரியில்லை. பசங்க ஒரு சிலர் நம்ம மிரட்டினா பதிலுக்கு நம்மல மிரட்டறானுங்க. ஒரு சிலர் மெரள்றானுங்க. எவனுமே இதுக்கு முன்னாடி இந்த மாதிரி கால் வந்த மாதிரியே ரியாக்ட் பண்ண மாட்றானுங்களே. அப்படினா ஒரு வேளை இவங்க டார்கெட் பொண்ணுங்க மட்டும் தானா\nஎன்னங்க பொண்ணுங்க பாதி பேர் நம்பர் Does Not Existனு வருது மீதி பேர் பயப்படறாங்களே தவிர இதுக்கு முன்னாடி கால் வந்த மாதிரி ரியாக்ட் பண்ணவே மாட்றாங்க. ஒரு வேளை இந்த இன்ஸ்டிடியூட்ல பிரச்சனையில்லையோ தேவையில்லாம சந்தேகப்பட்டுடமோ சரி நேரமாச்சு. நாப்பது போன் காலுமாச்சு. இப்ப அடுத்த ஆப்ஷன் HR தான்.\nஇவ்வளவு கஷ்டப்பட்டு அந்த ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட் எல்லாம் சேர்ந்து CDயை சுட்டு கடைசியா அங்க எதுவும் பிரச்சனையில்லைங்கற மாதிரி தெரியுது. அதுவும் ஒரு வகைல நல்லது தான் இனிமே கோர்ஸ் போக தேவையில்லை. நித்யா படிக்கனும்னு ஆசைப்பட்டா போகலாம்னு நினைக்கிறேன். ரெண்டு வாரமா தினமும் அவக்கூட பேசி பழக்கமாயிடுச்சு. அதனால அவக்கூட பேசறதுக்காக போகலாம். என்ன சொல்றீங்க\nஅசோக் இதுக்கு மேல போக வேண்டாம். இப்ப அடுத்து என்ன பண்றதுனு தெரியல. வினோதினி அக்காவும் அதுக்கப்பறம் புது நம்பர் மாத்திட்டாங்க. வேற எதுவும் ஃபோன் காலும் வரலை. இதோட இந்த கண்டுபிடிக்கறதை நிறுத்திக்கலாமா HRக்கு போன் பண்ணா பிரச்சனை. அதுக்கு வேற வேலை தேடிட்டு இங்க இருந்து எஸ்கேப் ஆகிடலாம்.\nஓ.காட். மறுபடியும் தப்பு பண்ணிட்ட மாதிரி இருக்கு. ஐ திங் வி வேர் இன் ரைட் ட்ராக்.\n\"டேய் அசோக். ஒரு முக்கியமான விஷயத்தை நோட் பண்ணாம விட்டுட்டோம்டா\"\n\"நம்ம வினோதினி அக்காக்கு போன் கால் வந்தவுடனே நம்பர் மாத்தினேனு சொன்னாங்க இல்லை\"\n\"அதே மாதிரி நம்ம போன் பண்ண பொண்ணுங்களும் மாத்திருந்தாங்கனா அவுங்களுக்கு \"Number does not exist\"னு தானே வரும். நம்ம அதை விட்டுட்டு மத்தவங்க எல்லாருக்கும் பண்ணியிருக்கோம். இந்த பொண்ணுங்க நம்பரை கண்டு பிடிச்சி கால் பண்ணா தான் நம்ம அனாலிஸிஸ் சரியா வரும்\"\nLabels: ஆடு புலி ஆட்டம்\n கதை கலக்கலா போகுது அடுத்த பகுதி எப்போ\nஇந்த பாகம் நல்ல பரபரப்பு. ரொம்ப நல்ல தொடர் இது, ஐடி ஃபீல்டைப்பற்றி என்பதால் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.\nஇந்த பாகம் நல்ல பரபரப்பு. ரொம்ப நல்ல தொடர் இது, ஐடி ஃபீல்டைப்பற்றி என்பதால் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.\nஆஹா உங்க ஹீரோ என்ன கூகிள்ல வேலை பாக்குறாரா இல்ல CBI ஆபீஸ்ரா சூப்பரா ஆராய்ச்சி எல்லாம் பண்ராறே\nபரபரப்பா போகுது கதை, சூப்பர்:))\nஏ யய்யா நல்லா இருக்குய்யா கதை.. ஒரே சீரியஸ் மேட்டரா போகுதே.. நாங்கல்லாம் தமிழனுங்க.. நடு நடுவுல காதல் சீனு ரெண்டு இருந்தா தானேய்யா புடிக்கும்.\n கதை கலக்கலா போகுது அடுத்த பகுதி எப்போ\nஅடுத்த பகுதி திங்கள் காலை :-)\nஇந்த பாகம் நல்ல பரபரப்பு. ரொம்ப நல்ல தொடர் இது, ஐடி ஃபீல்டைப்பற்றி என்பதால் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.//\nமிக்க நன்றி கயல்விழி :-)\nஆஹா உங்க ஹீரோ என்ன கூகிள்ல வேலை பாக்குறாரா இல்ல CBI ஆபீஸ்ரா சூப்பரா ஆராய்ச்சி எல்லாம் பண்ராறே\nஇதை கேட்டா அவரே சந்தோஷப்படுவாரு ;)\nபரபரப்பா போகுது கதை, சூப்பர்:))//\nஏ யய்யா நல்லா இருக்குய்யா கதை.. ஒரே சீரியஸ் மேட்டரா போகுதே.. நாங்கல்லாம் தமிழனுங்க.. நடு நடுவுல காதல் சீனு ரெண்டு இருந்தா தானேய்யா புடிக்கும்.//\nஇனிமே காதலிக்க நேரமில்லை :-)\nவலையுலக கணேஷ் வசந்த், இப்படி சஸ்பென்ஸ் கொடுத்து கலக்கறீங்களே\nவலையுலக கணேஷ் வசந்த், இப்படி சஸ்பென்ஸ் கொடுத்து கலக்கறீங்களே\nஇனிமே காதலிக்க நேரமில்லை :-)//\nஹலோ.. உங்க சொந்தக் கதைய கேக்கல.. உங்களுக்கு காதலிக்க நேரமில்லைன்னு க.மு... க.பி படிச்சவுடனே தெரிஞ்சிருச்சு..\nகதை படு சூப்பரா போகுது...மொத்தம் 12 parts ன்னு தான சொன்னீங்க\nஇனிமே காதலிக்க நேரமில்லை :-)//\nஹலோ.. உங்க சொந்தக் கதைய கேக்கல.. உங்களுக்கு காதலிக்க நேரமில்லைன்னு க.மு... க.பி படிச்சவுடனே தெரிஞ்சிருச்சு..//\nநானும் கதையை பத்தி தான் சொன்னேன்... க.மு...கபி...க்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம்\nஅடுத்த பகுதி திங்கள் காலை :-)//\nமுடிந்தால் அதுக்கு முதல்லயே போட்டுடுங்க waiting for the next part\nநல்லா இருக்கு வெட்டி 'கீப்' இட் அப் ^\nகதை படு சூப்பரா போகுது...மொத்தம் 12 parts ன்னு தான சொன்னீங்க இல்ல, 16 parts\n12 part வரைக்கும் தான் எழுதி வெச்சிருக்கேனு சொன்னேன்.. இன்னும் 10 வரும்னு நினைக்கிறேன்... இனிமே தான் எழுதனும் :-)\nஅடுத்த பகுதி திங்கள் காலை :-)//\nமுடிந்தால் அதுக்கு முதல்லயே போட்டுடுங்க waiting for the next part//\nஇன்னும் எழுத வேண்டியது நிறைய இருக்கே... சீக்கிரம் எழுதி போடறேன் இவன் :-)\nநல்லா இருக்கு வெட்டி 'கீப்' இட் அப் ^//\nரொம்ப டாங்ஸ் சிவா :-)\nஏ யய்யா நல்லா இருக்குய்யா கதை.. ஒரே சீரியஸ் மேட்டரா போகுதே.. நாங்கல்லாம் தமிழனுங்க.. நடு நடுவுல காதல் சீனு ரெண்டு இருந்தா தானேய்யா புடிக்கும்.//\nஆஹா உங்க ஹீரோ என்ன கூகிள்ல வேலை பாக்குறாரா இல்ல CBI ஆபீஸ்ரா சூப்பரா ஆராய்ச்சி எல்லாம் பண்ராறே\n//ஓ.காட். மறுபடியும் தப்பு பண்ணிட்ட மாதிரி இருக்கு. ஐ திங் வி வேர் இன் ரைட் ட்ராக்.\n\"டேய் அசோக். ஒரு முக்கியமான விஷயத்தை நோட் பண்ணாம விட்டுட்டோம்டா\"\n\"நம்ம வினோதினி அக்காக்கு போன் கால் வந்தவுடனே நம்பர் மாத்தி���ேனு சொன்னாங்க இல்லை\"\n\"அதே மாதிரி நம்ம போன் பண்ண பொண்ணுங்களும் மாத்திருந்தாங்கனா அவுங்களுக்கு \"Number does not exist\"னு தானே வரும். நம்ம அதை விட்டுட்டு மத்தவங்க எல்லாருக்கும் பண்ணியிருக்கோம். //\n//அவுங்களுக்கு \"Number does not exist\"னு தானே வரும்.//\nபரவாயில்லை. கதாநாயகன் எப்பவுமே ரொம்ப புத்திசாலியா இருக்க்ணும்ன்னு ஒண்ணும் இல்ல.\n9, 10, 11 - சேர்த்து படிச்சிட்டேன்.. நல்லா போகுது Investigation.. அடுத்தப் பகுதிக்கு வெயிட்டிங்..\nUPSC தேர்வுகள்- மொழி சிக்கல்\nஎன்னடா இவன் வெறும் தகவல்கள் மட்டுமே கொட்டறான். சுவாரசியமா எதுவுமே இல்லையேனு நினைப்பவர்களுக்காக இந்த பதிவு. (யாராவது படிச்சா தானே அப்படி நினை...\nUPSC தேர்வுகள் அறிமுகம் - 1\nஇந்தத் தொடரை நிச்சயம் தன்னம்பிக்கைத் தொடராக எழுத எண்ணம் இல்லை. அது போலவே இத்தேர்வில் வெற்றி பெற்றால் கிடைக்கும் பொறுப்புகளின் பெருமைக் குறித...\nநண்பர் (பினாத்தல்) சுரேஷ் எழுதியப் புத்தகம் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே “கரும்புனல்” வாங்கினேன் என்பது தான் உண்மை. கதைக்களம் பிஹார், (இன்...\nவலைப்பதிவு எழுதுவதை நிறுத்தி சில ஆண்டுகளுக்குப் பின் எழுத தொடங்குகிறேன். இந்த பதிவுகளோட நோக்கம் என்னனு முதல்ல சொல்லிடறேன். UPSC தேர்வுகள...\nசிவில் சர்விஸ் தேர்வுகள் மூன்று நிலையாக நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு நிலையிலும் உங்களுடைய திறமைகள் பரிசோதிக்கப்படுகின்றன. முதல் நிலை (Prelims...\nகவுண்டர்ஸ் டெவில் ஷோ - கௌதம் வாசுதேவ் மேனன்\nகவுண்டர்: சில பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த டெவில் ஷோல உங்களை எல்லாம் பார்க்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னைக்கு நம்ம டெவில் ஷோல கெஸ்டா...\nதாயாக நீயும் தலை கோத வந்தால்...\nடேய் இந்த கவிதை எப்படி இருக்கு சொல்லு, \"ஆச்சர்யம் தான் நட்பு கடலில் முத்து குளித்து வைரத்தை அல்லவா எடுத்திருக்கிறேன் நட்பு கடலில் முத்து குளித்து வைரத்தை அல்லவா எடுத்திருக்கிறேன்\nகவுண்டர்'ஸ் டெவில் ஷோ - சிம்பு\nCNN-IBN Devil's advocate பார்த்துவிட்டு நம் தமிழில் ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று முடிவு செய்கிறது. அரசியல்வாதிகளை இவ்வாறு கேள்விகள் க...\nவிடாது கருப்பு - மர்ம தேசம்\nஊன் மெய்க்கு பிரதானம் மைதூனத்தின் விதானம் சூதானமாய் யோசித்தால் விடையோ இரண்டு நிதானமாய் யோசித்தால் உண்டு விருந்து இந்த விடுகதையில் தொடரோட மு...\nநான் ப்ளாக் ஆரம்பித்தவுடன் எழுத வே��்டும் என்று நினைத்தது. இன்று தான் எழுத முடிகிறது. அது என்னுமோ தெரியல, நம்ம ஆளுங்க சினிமா பார்த்து அதை வெ...\nஆடு புலி ஆட்டம் - 18\nஆடு புலி ஆட்டம் - 17\nஆடு புலி ஆட்டம் - 16\nஆடு புலி ஆட்டம் - 15\nஆடு புலி ஆட்டம் - 14\nஆடு புலி ஆட்டம் - 13\nஆடு புலி ஆட்டம் - 12\nஇதெல்லாம் ஒலிம்பிக்ஸ்ல சேர்த்துட்டு பேசுங்கடா\nஆடு புலி ஆட்டம் - 11\nகடைசியாக பார்த்த சில தெலுகு படங்கள்\nஆடு புலி ஆட்டம் - 10\nஆடு புலி ஆட்டம் - 9\nஆடு புலி ஆட்டம் - 8\nஆடு புலி ஆட்டம் - 7\nகுசேலன் - கோலிவூட் ரியாக்ஷன்ஸ்\nஆடு புலி ஆட்டம் - 6\nஆடு புலி ஆட்டம் - 5\nஆடு புலி ஆட்டம் - 4\nநகைச்சுவை (72) அனுபவம் (54) லொள்ளு (42) மொக்கை (40) சினிமா சினிமா (35) சிறுகதை (32) சமூகம் (31) ஆடு புலி ஆட்டம் (22) சொந்த கதை (22) சினிமா (19) பதிவர் வட்டம் (19) software (16) tortoise (16) Short Story (15) கேள்வி (15) தொடர் - நெல்லிக்காய் (12) வெட்டி பேச்சு (12) devil show (11) சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகலாம் வாங்க (11) நன்றி (11) Cinema (9) அறிவிப்பு (8) ஆன்மீகம் (8) கோழி (8) கவுண்டர் (5) புத்தகம் (5) அரசியல் (4) தொடர் - பிரிவு (4) தொடர் - லிப்ட் ப்ளீஸ் (4) தொடர் கதை - பொய் சொன்னால் நேசிப்பாயா (3) தொடர்கதை (3) வாசிப்பனுபவம் (3) Sivaji Ganesan songs (2) இட ஒதுக்கீடு (2) தொடர் கதை (1) மூன்று விரல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/nikazhvukal/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-11-17T20:59:26Z", "digest": "sha1:WIKYER5QFLWW7TS6JOYZ7AHK3YDBQMCK", "length": 22764, "nlines": 312, "source_domain": "www.akaramuthala.in", "title": "நியூயார்க்குத் தமிழ்ச் சங்கத் தமிழர் திருநாள் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nநியூயார்க்குத் தமிழ்ச் சங்கத் தமிழர் திருநாள்\nநியூயார்க்குத் தமிழ்ச் சங்கத் தமிழர் திருநாள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 பிப்பிரவரி 2014 கருத்திற்காக..\nநியூயார்க்குத் தமிழ்ச் சங்கம் 2014 ஆண்டிற்கான தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சனவரி 25 அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. விழாவிற்கு வந்திருந்தவர்களைச் சங்கச் செயலர் தேவராசு விசயகுமார் பொங்கல் பண்டிகையின் சிறப்புகளைக் கூறி வரவேற்றார். விழாவில் நான்கு அகவைச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகையான இசை, நடனம், ஆட்டம் பாட்டம் முதலியவற்றைப் படைத்து அரங்கத்தில் இருந்த ஏறத்தாழ 400 பேர்களை இன��ப வெள்ளத்தில் மூழ்கடித்தனர். குறிப்பாகச் “செம்மொழியான தமிழ் மொழியாம்” என்ற பாடலுக்கு ஆடிய சிறார்கள் அனைவரும் மிகவும் சிறப்பாக ஆடி அனைவரது அன்பையும் பெற்றனர். இந்தப் பாட்டினில் இடம் பெற்ற தமிழ் நாட்டின் பொய்க்கால் குதிரை முதலான நாட்டுப்புறக் கலைகளும் வள்ளுவர், கம்பன், பாரதி போன்று தோன்றிய குழந்தைகளும் தமிழ் மொழியின் சிறப்புகளைப் பறைசாற்றினர். பின்னலாட்டம், பரதநாட்டியம், குழுப்பாட்டு, வாய்ப்பாட்டு, திரைப் பாட்டு என்று பல்சுவை நிகழ்ச்சியாக பொங்கல் விழா அமைந்து இருந்தது. விழாவின் இறுதியில் நியூயார்க்குத் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உருவாக்கிய எம்.வி.பி., என்னும் இசைக் குழு “ஊதா கலரு ரிப்பன்“ பாடலைப் பாடிக் கூட்டத்தினரை அகவை வேறுபாடின்றி ஆட்டம் போட வைத்தனர். வனசா பார்த்தசாரதி மிக அருமையாகப் பொங்கல் நிகழ்ச்சிகளை அமைத்துக் கொடுத்திருந்தார். பொங்கல் விழாவின் ஒரு பகுதியாகத் தேவராசு விசயகுமாரைத் தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்ட புதிய பொறுப்புக் குழு பொறுப்பு ஏற்றுக்கொண்டது. விழாவின் இறுதியில் புதிய செயலாளரான இராம்மோகன் நன்றி கூறினார். அனைவருக்கும் சக்கரை பொங்கலுடன் அறுசுவை விருந்து பரிமாறப்பட்டு விழா இனிதே நிறைவு அடைந்தது.\nபிரிவுகள்: செய்திகள், நிகழ்வுகள் Tags: நியூயார்க்குத் தமிழ்ச்சங்கம், பொங்கல்\nபொங்கல், புத்தாண்டு வாழ்த்து – மு.பொன்னவைக்கோ\nஉழைத்தால் பெற்றிடலாம் பெருமகிழ்வு – அண்ணா\nதமிழர் திருநாள் என்றால் அது பொங்கல் நாள் மட்டுமே : குடிஅரசு – தலையங்கம்\nகரும்பும் தூய வேளாண்மையும் – வைகை அனிசு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« புது இங்கிலாந்து தமிழ்ச் சங்கத்தில் பொங்கல் விழா\nதொல்காப்பியர் சிலைக்கு விடிவு – ஆரா »\nதேர்தல் ஆணையம் மலிவான விளம்பரம் தேடாமல் கடமையாற்றட்டும்\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தம���ழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nஇலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nஇலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, வழக்கம் போலவே மிகச் சிறப்பான ஓர் ஆய்வுக் கட்ட...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-11-17T21:50:32Z", "digest": "sha1:BTKWXRW2EX4GZDPEDLZMGHW5AMOAO2VF", "length": 9230, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பெல்பாஸ்ட்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபெல்பாஸ்ட் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nடிசம்பர் 20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅயர்லாந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 17 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவில்லியம் தாம்சன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 15 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 31 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூலை 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்ட��பர் 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவட அயர்லாந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடைட்டானிக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெல்பாஸ்ட் உடன்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுயின்ஸ் பல்கலைக்கழகம், பெல்பாஸ்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜூன் 2009 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் ஜூன் 2009 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவ்ஹீத் சைருசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரியன் கிக்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2014 பொதுநலவாய விளையாட்டுக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெல்ஃபாஸ்ட் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய இராச்சியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகென்னத் பிரனா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனித பேட்ரிக்கின் நாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் சூலை 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shanmugambot/link FA ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/குழந்தைகள் கலைக்களஞ்சியம்/ப ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹாலிடே இன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐரோப்பிய நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரெசினால்டு டையர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹொலிவூட் (வட அயர்லாந்து) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/52", "date_download": "2019-11-17T20:11:01Z", "digest": "sha1:WI6DQIYE45XN3RTOBGPK3LTPM2YDTPHR", "length": 7196, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/52 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n50 ராசாக்கிளி சொன்னபோது சின்னக் குழந்தை வைர்க் கடுக்கனைத் தண்ணிரில் எறிந்துவிட்டதைப் போல சசி திகைத்துவிட்டான். ... \" # - என்ன தம்பி இப்படி பார்க்கிறே’’ அவளைத்தான் நான் தேடி வந்தேன்; ஆனல் அவள் ப ற ந் து வி ட் டா ள். அவள் கெட்டுப்போய் விட்டாளா’’ அவளைத்தான் நான் தேடி வந்தேன்; ஆனல் அவள் ப ற ந் து வி ட் டா ள். அவள் கெட்டுப்போய் விட்டாளா’’ - இதைக் கேட்டு ர��சாக்கிளி பலமாகச் சிரித் தான். அது பழைய காலத்துப் பாதுஷாக்களின் சிரிப் பைப்போல சுவர்களில் மோதி எதிரொலித்தது. என்னத் தம்பி இப்படிக் கேக்கிறே’’ - இதைக் கேட்டு ராசாக்கிளி பலமாகச் சிரித் தான். அது பழைய காலத்துப் பாதுஷாக்களின் சிரிப் பைப்போல சுவர்களில் மோதி எதிரொலித்தது. என்னத் தம்பி இப்படிக் கேக்கிறே கழுதைகள் காணுமல்போன குட்டிச்சுவர்களில் பாக்கணும்; காவடிகள் காஞ்மல்போஞ் குன்றக்குடியிலே தேடணும்; அதுமாதிரித் தான் இந்த மாளிகையும். கெட்டுப்பேர்ன பெண்கள் இங்கே வருவாங்க இல்லாட்டா கெட்டுப்போக விரும்புற பெண்கள் இங்கே வருவாங்க கழுதைகள் காணுமல்போன குட்டிச்சுவர்களில் பாக்கணும்; காவடிகள் காஞ்மல்போஞ் குன்றக்குடியிலே தேடணும்; அதுமாதிரித் தான் இந்த மாளிகையும். கெட்டுப்பேர்ன பெண்கள் இங்கே வருவாங்க இல்லாட்டா கெட்டுப்போக விரும்புற பெண்கள் இங்கே வருவாங்க இங்கே வந்திங்கன்ன இர ண்டு வகையானவர்களையும் சந்திக்கலாம். இதைக் கேட்டதும் சசிக்குத் தலை சுற்றியது. , சுபத்ரா முறிந்த பாலாகிக் கெட்டுப்போய் eØÎl ol_ rr (36mTrr இங்கே வந்திங்கன்ன இர ண்டு வகையானவர்களையும் சந்திக்கலாம். இதைக் கேட்டதும் சசிக்குத் தலை சுற்றியது. , சுபத்ரா முறிந்த பாலாகிக் கெட்டுப்போய் eØÎl ol_ rr (36mTrr'” - , . . . . \" - - - இருக்காது; அப்படியால்ை அவள் ஏன் இங்கிருந்து ஓடவேண்டும்'” - , . . . . \" - - - இருக்காது; அப்படியால்ை அவள் ஏன் இங்கிருந்து ஓடவேண்டும் நெய்யில் பால் மறைந்து கிடப்பது உண்மையாளுல் செத்துப்போன பால்தான் நெய்யாகிறது என்பதும் உண்மைதானே நெய்யில் பால் மறைந்து கிடப்பது உண்மையாளுல் செத்துப்போன பால்தான் நெய்யாகிறது என்பதும் உண்மைதானே ஆகையால் என் தங்கை நெய்யாவதற்காக ஒடிப்போயிருக்கலாம் அல்லவா ஆகையால் என் தங்கை நெய்யாவதற்காக ஒடிப்போயிருக்கலாம் அல்லவா’’ இந்த மனப்போராட்டத்துடன் சசி அந்த மாளிகையை விட்டு வெளியேறினன். - 'கண்ணு’’ இந்த மனப்போராட்டத்துடன் சசி அந்த மாளிகையை விட்டு வெளியேறினன். - 'கண்ணு’ \"அத்தான்’’ 'இதோ புத்தகம் ஒரு கர் ப் ப ஸ்திரீக்கு என் னென்ன அ கு றி க ள் \" . . . . . . . . c. , - \" .ெ த ல் ல ர் ம் இந் த ப் புத்தகத்தில் இருக்கின்றன. நீ இன்தப்படித்து அதன்படி நடந்து கொள்ளவேண்டும். சிலர்ே வர்ழ்க்கை முழுதும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/we-will-no-longer-consider-national-doral-for-g7-says-trump-after-controversy-366086.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-11-17T20:35:10Z", "digest": "sha1:LGMOWDBPAXI2ZT2EVOCVTRKABNKMRJSF", "length": 20515, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னுடைய ஹோட்டல் வேண்டாம்.. கோபத்தில் கொந்தளித்த் டிரம்ப்.. அமெரிக்க அதிபருக்கு பெரும் சறுக்கல்! | We will no longer consider National Doral for G7 says Trump after controversy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னுடைய ஹோட்டல் வேண்டாம்.. கோபத்தில் கொந்தளித்த் டிரம்ப்.. அமெரிக்க அதிபருக்கு பெரும் சறு��்கல்\nநியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ஹோட்டலில் நடக்க இருந்த ஜி7 மாநாட்டை ரத்து செய்து உள்ளார். இதற்கு பதிலாக வேறு இடத்தி ஜி7 மாநாடு நடக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப், தன்னுடைய தொழிலிலும் சரி, அரசியலிலும் சரி எப்போதும் தோல்வியை ஒப்புக்கொண்டதே கிடையாது. தோல்வி அடைந்தால் கூட, வேறு வகையில் காய்களை நகர்த்தி வெற்றி பெற்று விடுவார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் கூட, இப்படித்தான் தோல்விக்கு மிக அருகில் சென்று கடைசியில் வென்றார். ஆனால் கடந்த சில நாட்களாக டிரம்ப் தொடர்ந்து பல்வேறு தோல்விகளை சந்தித்து வருகிறார்.\nதமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. மெடிக்கல் காலேஜ் வருது.. ராமதாஸ் மகிழ்ச்சி\nடிரம்பிற்கு எதிராக கடந்த மாதம்தான் தகுதி நீக்க புகார் கொண்டு வரப்பட்டது. அதேபோல் கடந்த மாதம்தான் டிரம்ப் - தாலிபான் நடத்த இருந்த பேச்சுவார்த்தையும் ரத்து செய்யப்பட்டது. சரியாக சென்று கொண்டு இருந்த தாலிபான் உடனான அமைதி பேச்சுவார்த்தை பெரிய பாதிப்பை சந்தித்தது.\nஇந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ஹோட்டலில் நடக்க இருந்த ஜி7 மாநாட்டை ரத்து செய்து உள்ளார். இதற்கு பதிலாக வேறு இடத்தில் ஜி7 மாநாடு நடக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். டிரம்ப் தனக்கு சொந்தமான நேஷனல் டோரல் ஹோட்டலில் இந்த சந்திப்பை நடத்த திட்டமிட்டார்.\nமயாமி விமான நிலையம் அருகே பறந்து விரிந்து இந்த ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது. இதில் ஜி7 மாநாட்டை நடத்தலாம் என்று டிரம்ப் முடிவு செய்தார். இந்த ஹோட்டல் பிரம்மாண்டமாக இருக்கும், இங்கு கூட்டத்தை நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்று கூட டிரம்ப் சந்தோசமாக டிவிட் செய்து இருந்தார்.\nஆனால் இதற்கு அமெரிக்காவில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜி 7 மாநாடு என்பது அரசு கட்டிடம் ஒன்றில்தான் நடக்க வேண்டும். நேஷனல் டோரல் ஹோட்டலில் நடக்க கூடாது. நேஷனல் டோரல் ஹோட்டலுக்கு விளம்பரம் வேண்டும் என்று டிரம்ப் இப்படி செய்கிறார். நேஷனல் டோரல் ஹோட்டல் பெரிய இழப்பில் செல்கிறது. அதனால்தான் அவர் இப்படி செய்கிறார் என்று பலர் விமர்சனம் வைத்தனர்.\nஇந்த நிலையில்தான் டிரம்ப் தனது ஹோட்டலில் நடக்க இருந்த ஜி7 மாநாட்டை ரத்து செய்து உள்ளார். அவர் செய்துள்ள டிவிட���டில், மீடியா மற்றும் ஜனநாயக கட்சி ஆகியோரின் கடுமையான விரோத கருத்துக்களால், ஜி 7 மாநாடு நடக்கும் இடத்தை மாற்றுகிறோம். நேஷனல் டோரல் ஹோட்டலில் ஜி 7 மாநாடு நடக்காது. கேம்ப் டேவிட் போன்ற ஏதாவது இடத்தில் மாநாடு நடக்கும்.. நன்றி, என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.\nஇது டிரம்பிற்கு விழுந்த பெரிய அடி என்று கூறுகிறார்கள். இதை டிரம்பும் தனது டிவிட் மூலம் ஒப்புக்கொண்டுள்ளார். மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்க டிரம்ப் முயல்கிறார். இந்த நிலையில்தான் அவர் சிக்கல் மேல் சிக்கலை சந்தித்து வருகிறார். அதில் இந்த ஜி 7 மாநாடும் முக்கியமானது என்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரித்திக் ரோஷனை ரசித்த மனைவி.. கத்தியை எடுத்து குத்திக் கொன்ற கணவர்.. தானும் தற்கொலை\nவளர்த்து ஆளாக்கிய காப்பாளருடன் மீண்டும் இணைந்த கரடி.. பெருகி ஓடிய அன்பு.. வைரல் வீடியோ\nஅவமானம்.. அதிபர் டிரம்ப்பை பார்த்து தவறான சைகை செய்த பெண்.. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி\nலஷ்கர்-இ- தொய்பா.. ஜெய்ஷ்-இ- முகமது.. தீவிரவாத அமைப்பால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்.. அமெரிக்கா\nமிக மோசமாக நடத்துகிறீர்கள்.. நியூயார்க்கை விட்டு வெளியேறும் டிரம்ப்.. அதிபருக்கே இந்த நிலையா\nகுறிவைக்கப்பட்ட அரசியல்வாதிகள்.. இந்தியா உட்பட 20 நாடுகளில் வாட்ஸ் ஆப் ஹேக்கிங்.. இஸ்ரேல் ஆட்டம்\nமிக துணிச்சலான முடிவு.. டிவிட்டரில் இனி அரசியல் விளம்பரம் வராது.. ஜாக் முடிவு.. ஏன் தெரியுமா\nஅந்த இடத்தில் உற்றுப் பார்த்த மக்கள்.. ரவுண்டு கட்டி கலக்கிய பெண்.. இப்படியும் ஒரு விழிப்புணர்வு\nஅந்த இரண்டு பேர் யார் அமெரிக்க படை தாக்குதலில் கைதான 2 ஐஎஸ் தீவிரவாதிகள்.. பென்டகன் சீக்ரெட்\nஐஎஸ்ஐஎஸ் தலைவரை கொன்றது உண்மையா ஆதாரத்துடன் நிரூபிக்கும் டிரம்ப்.. பென்டகன் வெளியிட்ட வீடியோ\nதுரத்திய மோப்ப நாய்.. குகையில் கதறல்.. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்க தலைவன் பாக்தாதியின் இறுதி நிமிடங்கள்\nமோடியின் விமானம் பறக்க அனுமதி மறுத்தது ஏன்.. பாகிஸ்தானிடம் கேள்வி எழுப்பிய ஐநா\nஎங்களிடம் சொல்லாமல் செய்தது தவறு.. ஐஎஸ்ஐஎஸ் தலைவர் கொலை.. புதிய சிக்கலில் அதிபர் டிரம்ப்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndonald trump டொனால்ட் டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/topic/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-11-17T20:17:46Z", "digest": "sha1:TJ6ZMCGRE6ZQBZW4KV7OANNRIPLR5ODA", "length": 12924, "nlines": 135, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மஹிந்திரா | Automobile Tamilan", "raw_content": "திங்கட்கிழமை, நவம்பர் 18, 2019\nகியா காம்பாக்ட் எஸ்யூவி சோதனை ஓட்ட படம் வெளியானது\nஎம்ஜி இசட்எஸ் மின்சார காரின் விற்பனை ஜனவரி முதல் துவங்குகிறது\nபுதிய ஹூண்டாய் ஆரா செடானின் சோதனை ஓட்டம் துவங்கியது\n15 அங்குல வீல் உடன் ரெனோ ட்ரைபர் எம்பிவி RxZ வேரியண்டின் விலை உயர்வு\n2 மாதங்களில் ரெனோ ட்ரைபர் விநியோகம் 10,000 இலக்கை கடந்தது\nபழைய வாகனங்கள் மறு சுழற்சிக்கு மாருதி-டொயோட்டா கூட்டணி\nZS EV காரை டிசம்பர் 5 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடும் எம்ஜி மோட்டார்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 காரை திரும்ப அழைக்கின்றது\nசெல்டோஸ், கிரெட்டாவுக்கு சவால்.., புதிய எஸ்யூவி காரை தயாரிக்கும் மாருதி டொயோட்டா கூட்டணி\nபாபர் ஸ்டைல் ஜாவா பெராக் பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க சுசுகி மோட்டார்சைக்கிள் திட்டம்\nஹோண்டா எஸ்பி 125 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nசேட்டக்கை அடுத்து சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்க பஜாஜ் ஆட்டோ திட்டம்\nரூ.1.95 லட்சத்தில் விற்பனைக்கு ஜாவா பெராக் பைக் வெளியானது\n25,000க்கு அதிகமான பிஎஸ்6 ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர்கள் விற்பனை\nஜனவரி 2020-ல் சேட்டக் மின்சார ஸ்கூட்டர் விற்பனையை துவங்கும் பஜாஜ் ஆட்டோ\nஎஃப்இசட் 25 மற்றும் பேஸர் 25 இரண்டிலும் 13,348 யூனிட்டுகளை யமஹா திரும்ப அழைக்கின்றது\nரூ.75,672க்கு விற்பனைக்கு புதிய பிஎஸ்6 ஹோண்டா SP125 வெளியானது\nகியா காம்பாக்ட் எஸ்யூவி சோதனை ஓட்ட படம் வெளியானது\nஎம்ஜி இசட்எஸ் மின்சார காரின் விற்பனை ஜனவரி முதல் துவங்குகிறது\nபுதிய ஹூண்டாய் ஆரா செடானின் சோதனை ஓட்டம் துவங்கியது\n15 அங்குல வீல் உடன் ரெனோ ட்ரைபர் எம்பிவி RxZ வேரியண்டின் விலை உயர்வு\n2 மாதங்களில் ரெனோ ட்ரைபர் விநியோகம் 10,000 இலக்கை கடந்தது\nபழைய வாகனங்கள் மறு சுழற்சிக்கு மாருதி-டொயோட்டா கூட்டணி\nZS EV காரை டிசம்பர் 5 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடும் எம்ஜி மோட்டார்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 காரை திரும்ப அழைக்கின்றது\nசெல்டோஸ், கிரெட்டாவுக்கு சவால்.., புதிய எஸ்யூவி காரை தயாரிக்கும் மாருதி டொயோட்டா கூட்டணி\nபாபர் ஸ்டைல் ஜாவா பெராக் ப���க்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க சுசுகி மோட்டார்சைக்கிள் திட்டம்\nஹோண்டா எஸ்பி 125 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nசேட்டக்கை அடுத்து சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்க பஜாஜ் ஆட்டோ திட்டம்\nரூ.1.95 லட்சத்தில் விற்பனைக்கு ஜாவா பெராக் பைக் வெளியானது\n25,000க்கு அதிகமான பிஎஸ்6 ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர்கள் விற்பனை\nஜனவரி 2020-ல் சேட்டக் மின்சார ஸ்கூட்டர் விற்பனையை துவங்கும் பஜாஜ் ஆட்டோ\nஎஃப்இசட் 25 மற்றும் பேஸர் 25 இரண்டிலும் 13,348 யூனிட்டுகளை யமஹா திரும்ப அழைக்கின்றது\nரூ.75,672க்கு விற்பனைக்கு புதிய பிஎஸ்6 ஹோண்டா SP125 வெளியானது\nசெப்., 2019-யில் 21 % வீழ்ச்சி அடைந்த மஹிந்திரா கார் விற்பனை நிலவரம்\nமஹிந்திரா & மஹிந்திரா கார் தயாரிப்பாளரின் உள்நாட்டு சந்தையிலும் 21 சதவீத வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2019 செப்டம்பர் மாதத்தில் 40,692 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன, கடந்த ...\nமஹிந்திரா சுப்ரோ VX மினி டிரக் விற்பனைக்கு அறிமுகமானது\nரூபாய் 4.40 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மஹிந்திரா சுப்ரோ VX மினி டிரக்கில் பல்வேறு கூடுதல் வசதிகளை பெற்றதாக விற்பனைக்கு இன்டர்சிட்டி மற்றும் இன்டராசிட்டி கார்கோ தேவைகளை ...\n26 % சரிவில் மஹிந்திரா நிறுவன விற்பனை நிலவரம் ஆகஸ்ட் 2019\nமஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனை வீழ்ச்சி ஆகஸ்ட் 2019-ல் 26 சதவீதமாக பதிவு செய்துள்ளது. அதே வேளை இந்நிறுவன பயணிகள் வாகன விற்பனை மட்டும் 32 ...\nஎலக்ட்ரிக் XUV300 உட்பட 3 மின்சார கார்களை தயாரிக்கும் மஹிந்திரா\nமஹிந்திரா நிறுவனம், இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளராக விளங்கி வரும் நிலையில், eKUV100, எலக்ட்ரிக் XUV300 மற்றும் ஃபோர்டின் ஆஸ்பயர் செடான் அடிப்படையிலான மின்சார கார் ...\nசிபிஎஸ் உடன் மஹிந்திரா கஸ்ட்டோ 110, கஸ்ட்டோ 125 ஸ்கூட்டர் அறிமுகம்\nகம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பெற்ற மஹிந்திரா டூ வீலர் நிறுவனத்தின் கஸ்ட்டோ 110 மற்றும் கஸ்ட்டோ 125 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 1, ...\nபிரபலமான மஹிந்திரா பொலிரோ காரில் ஏபிஎஸ் பிரேக் இணைப்பு\nமிகவும் பிரபலமான மஹிந்திரா பொலிரோ காரில் ஜூலை 1,2019 முதல் நடைமுறைக்கு வந்த AIS-145 பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்ட அம்சங்களை மஹிந்திரா நிறுவனம் இணைத்து��்ளது. மேலும் மஹிந்திரா ...\nரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.\nஇந்தியாவின் முன்னணி யுட்டிலிட்டி வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா நிறுனத்தின் அனைத்து பயணிகள் வாகனங்களின் விலை அதிகபட்சமாக ஒரு சில மாடல்கள் விலை ரூபாய் 36,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ...\nபாபர் ஸ்டைல் ஜாவா பெராக் பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\n482 கிமீ ரேஞ்சு…, ஃபோர்டு மஸ்டாங் மாச்-இ அறிமுகமாகிறது – லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோ\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க சுசுகி மோட்டார்சைக்கிள் திட்டம்\nஹோண்டா எஸ்பி 125 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nசேட்டக்கை அடுத்து சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்க பஜாஜ் ஆட்டோ திட்டம்\nரூ.1.95 லட்சத்தில் விற்பனைக்கு ஜாவா பெராக் பைக் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2349330", "date_download": "2019-11-17T21:30:48Z", "digest": "sha1:EE6LI7QMBEVG2I5BX2574CXEEXPRUPME", "length": 16846, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "இலவச மரக்கன்றுகள் வழங்கிய டீக்கடைக்காரர்| Dinamalar", "raw_content": "\nதலைமை நீதிபதியாக பாப்டே இன்று பதவியேற்பு\nதேனிலவுக்கு ஏற்ற இடம் கேரளா\n10 வேடம் அணிந்து நடித்ததால் தான் கமல் உலக நாயகன்: ரஜினி\nகவலைப்படாதீங்க, சிவசேனா வருவாங்க ; பா.ஜ., நம்பிக்கை\nபீகார் அரசின் திட்டங்களுக்கு பில் கேட்ஸ் பாராட்டு 1\n2022ல் அயோத்தியில் ராமர் கோவில் 5\nகமல் இன்னும் 60 ஆண்டுகள் இருக்கணும் : இளையராஜா ஆசை 11\nசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழை 1\n13 ஆண்டுக்கு பின் கொலீஜியம் குழுவில் பெண் நீதிபதி 1\nகர்நாடகா:வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.1200 கோடி 22\nஇலவச மரக்கன்றுகள் வழங்கிய டீக்கடைக்காரர்\nபுதுக்கோட்டை:'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், புதுகை அருகே, டீக்கடைக்காரர், மரக் கன்றுகளை இலவசமாக வழங்கினார்.\nபுதுக்கோட்டை, ஆலங்குடி அருகே, வம்பன் நால்ரோடு பகுதியில், சிவக்குமார், 42, என்பவர், பகவான் என்ற பெயரில், டீக்கடை நடத்தி வருகிறார்.இவரது கடைக்கு வருபவர்களில், பெரும்பாலும் விவசாயிகள். இவர்கள், டீக்கடைக்கு வரும் போதெல்லாம், கஜா புயலால், மரங்கள் சாய்ந்தது குறித்து, கவலையுடன் பேசி வந்துள்ளனர்.\nஇதை கவனித்த சிவக்குமார், மரங்களை இழந்த விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க நினைத்தார். இதன்படி, நேற்று, தன் கட��க்கு வந்த வாடிக்கையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு, இலவசமாக, அதிக விலை கொண்ட சந்தனம், செம்மரக் கன்றுகளை இலவசமாக வழங்கினார். நேற்று மட்டும், 700 மரக்கன்றுகள் வழங்கினார். ஏற்கனவே, கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, தன் டீக்கடையில் இருந்த கடன்களை சிவக்குமார் தள்ளுபடி செய்துள்ளார்.\nசிவக்குமார் கூறுகையில், ''விவசாயிகளால் தான், எனக்கு வியாபாரம் நடக்கிறது. ஆகவே, அவர்களது கஷ்டத்துக்கு உதவும் வகையில், தற்போது மரக் கன்றுகளை இலவசமாக வழங்கியுள்ளேன்.\nதொடர்ந்து, அவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்,'' என்றார்.\nRelated Tags இலவச மரக்கன்றுகள் வழங்கிய டீக்கடைக்காரர்\nகாலாவதி உணவு அதிகாரிகள் ஆய்வு\n10 கிளைகளுடன் அதிசய பனை மரம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாலாவதி உணவு அதிகாரிகள் ஆய்வு\n10 கிளைகளுடன் அதிசய பனை மரம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000015115.html?printable=Y", "date_download": "2019-11-17T20:28:23Z", "digest": "sha1:YQPC7TE7SI4RVZB5C3AV2RKBITDYOZFZ", "length": 2787, "nlines": 41, "source_domain": "www.nhm.in", "title": "உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சிகளும் விளையாட்டுகளும்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: மருத்துவம் :: உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சிகளும் விளையாட்டுகளும்\nஉடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சிகளும் விளையாட்டுகளும்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/08/north-province.html?showComment=1535116081376", "date_download": "2019-11-17T19:46:09Z", "digest": "sha1:WOGTS23TMILFUPRTIYQK364W2T2EGXNF", "length": 17886, "nlines": 233, "source_domain": "www.tamilnaatham.org", "title": "வடமாகாணசபையின் ஊழல் அம்பலம்! இவர்களை திருத்தப்போவது யார்? - TamilnaathaM", "raw_content": "\nHome naatham தமிழ்நாதம் வடமாகாணசபையின் ஊழல் அம்பலம்\nமாகாணசபை உறுப்பினர்களுக்கான பிரத்தியேக உதவியாளர்கள�� நியமிக்கும் விடயத்தில் முக்கியமான வடமாகாணசபை உறுப்பினர்கள் தமது மனைவிமாருக்கும் தமது நெருங்கிய உறவினர்களுக்கும் மறைமுக வேலைவாய்ப்பை ஏற்படுத்தி வினைத்திறனற்ற நிர்வாகத்தை நடத்திவந்தமை ஆதாரத்துடன் கண்டறியப்பட்டுள்ளது.\nகுறிப்பாக அவைத்தலைவர் சிவஞானம் முன்னாள் அமைச்சர் குருகுலராஜா, முன்னாள் அமைச்சர் டெனிஷ்வரன், மாகாணசபை உறுப்பினரகளான சுகிர்தன், லிங்கநாதன், பரஞ்சோதி உட்பட பலர் தமது மனைவிமார்களையும் தமது உறவினர்களையும் உதவியாளர்களாக நியமித்துள்ளமை அதிர்ச்சியளித்துள்ளது.\nஇதில் வடமாகாணசபை உறுப்பினரான சுகிர்தன் தனது மனைவி தனது தந்தை தனது தம்பி என மூவருக்கும், இன்னொரு மாகாணசபை உறுப்பினர் பரஞ்சோதி என்பவர் தனது மனைவி மற்றும் தனது சகோதரனுக்கும் என வேலைவாய்ப்புக்களை வழங்கி சாதனை படைத்துள்ளனர்.\nபோரில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக ஆட்சியில் அமர்ந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களின் இத்தகைய செயற்பாடு கண்டித்தக்கது என வடமாகாண சமூகசெயற்பாட்டார்கள் தெரவிக்கின்றனர்.\nஇவ்விடயம் வடமாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லபட்டுள்ளதாக அவ்வட்டாரங்கள் மேலும் தெரவித்தன.\nஇவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நியமனங்களுக்கான வெற்றிடத்திற்கு பொருத்தமானவர்களை நியமித்திருப்பின் வினைத்திறன் மிக்கதாக செயற்பட்டிருக்கமுடியும். ஆனால் அதனை விடுத்து தமது சுயநலன்களுக்காக தமது சொந்தங்களுக்கு வேலைவாய்ப்புகளை கொடுத்து வடமாகாணசபையில் குழப்பங்களை ஏற்படுத்திவந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு மேலதிகமாக நேர்மையாக செயற்பட்ட முதலமைச்சரின் மீது நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை சிறிலங்கா அரசாங்கத்திடம் சமர்பித்திருந்தனர். பின்னர் தமிழ் இளைஞர்கள் பேரெழுச்சியாக முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு ஆதரவாக திரண்டதை தொடர்ந்து அம்முயற்சியில் இருந்து பின்வாங்கி வடமாகாணசபையை தொடர்ந்தும் செயற்படவிடாமல் குழப்பங்களை ஏற்படுத்தி வந்திருந்தனர்.\n1989 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட மாகாணசபை நிர்வாகம் வடக்கில் செயற்படாமல் இதுவரை காலமும் இருந்தது. எனினும் 2013 இல் நடத்தப்பட்ட தேர்தலின் ஊடாக முதற்தடவை தெரிவாகிய உறுப்பினர்களே, இத்தகைய ஊழலை செய்துள்ளமை எதிர்வரும் காலங்களில் இத்தகைய அ��சியல்வாதிகள் எப்படி செயற்படுவார்கள் என்பதை கோடிகாட்டியுள்ளதாகவே நோக்கவேண்டும்.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nஉரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர் - பொன்சேகா\n\"தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nஉரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர் - பொன்சேகா\n\"தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/145355-annadhana-sivan-koil", "date_download": "2019-11-17T20:06:32Z", "digest": "sha1:AFDDN4HGT3SZEA4NPERMIX2GNNENFNJH", "length": 6283, "nlines": 131, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 06 November 2018 - ஆலயம் தேடுவோம்: அன்னபூரணியே தொடங்கிய திருப்பணி! | ANNADHANA SIVAN KOIL - Sakthi Vikatan", "raw_content": "\nஆலயம் தேடுவோம்: அன்னபூரணியே தொடங்கிய திருப்பணி\nகுழலி அம்மன் கோயிலில் பலகாரம் சமர்ப்பணம்\nநீங்களே கணிக்கலாம்... விவாஹ சுபமுகூர்த்தம்\nநட்சத்திர குணாதிசயங்கள்... வாழ்வை வரமாக்கும் ரோகிணி\nஉங்களின் ‘சுக்ர’ விரல் என்ன சொல்கிறது\nகுழந்தை பாக்கியம் தடைப்படுவது ஏன்\nரங்க ராஜ்ஜியம் - 15\nகேள்வி பதில்: அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடலாமா\nமகா பெரியவா - 14\nசிவமகுடம் - பாகம் 2 - 19\nபொன்விழா காணும் ஐயனின் வைபவம்\nமகிஷ வடிவம் மாயோன் லீலை\n - 3 - குரங்கணில் முட்டம்: நல்லது நடந்தது\nஇப்படிக்கு... தாமிரபரணி... அருள் பொக்கிஷம்\nஆலயம் தேடுவோம்: அன்னபூரணியே தொடங்கிய திருப்பணி\nஆலயம் தேடுவோம்: அன்னபூரணியே தொடங்கிய திருப்பணி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n1983 முதல் பத்திரிகைத் துறையில் இயங்கி வருபவர். இந்தியா முழுவதும் சுற்றி ஆன்மிகக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவர் எழுதியவற்றில் 30 கோயில்களைத் தேர்ந்தெடுத்து, 'தமிழகத்தின் பாரம்பர்யக் கோயில்கள்' என்ற தலைப்பில் விகடன் பிரசுரம் புத்தகமாக வெளியிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/", "date_download": "2019-11-17T19:36:10Z", "digest": "sha1:V2762G2SZ3WQJONARDD67JS7PJP4MWZ5", "length": 17194, "nlines": 172, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "THF – Tamil Heritage Foundation – தமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nபனைஓலைப்பாடி கல்வெட்டுகள் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் திரு. ச.பாலமுருகன், முனைவர். சுதாகர் ஆகியோர் அண்மையில் செங்கம் வட்டம் பனைஓலைப்பாடி கிராமத்தில் உள்ள புனர��ைப்பில் உள்ள பெருமாள் கோயில் கல்வெட்டுகளையும் நிலத்தில் உள்ள பலகைக்கல்வெட்டையும் ஆய்வு செய்தனர். இதில் 4 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. கோயிலில் கிடைத்த கல்வெட்டுகள் புனரமைப்பின் போது இடம்மாற்றி கட்டியதாலும், கற்களைபிரித்து வைத்ததாலும் கல்வெட்டுகளின் தகவல்களை முழுமையாக அறியமுடியவில்லை. இக்கல்வெட்டுகளில் கோயிலுக்கு தானம் அளிக்கப்பட்டRead More →\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nவிளையாட்டுக்கள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே விளையாடும் வகையில் பலதரப்பட்டவை. தமிழர் வாழ்வியலிலும் நாகரிகத்திலும் விளையாட்டுக்கள் முக்கிய பங்கு வகித்தன. காலையிலிருந்து மாலை வரை உழைத்து விட்டு வரும் பெரியவர்கள் விளையாட சில விளையாட்டுக்கள்.. சிறார்கள் இணைந்து விளையாடும் விளையாட்டுக்கள்… பெண்கள் ஒன்று கூடி விளையாடும் விளையாட்டுக்கள்… இப்படி மக்கள் வாழ்வில் முக்கிய இடம் பிடித்திருந்தன தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள். Read More →\nதமிழ் மரபு அறக்கட்டளை , இப்பக்கங்களின் மூலமாக சுவடியியல் தொடர்பான விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறது. தமிழ் மொழியில் சிந்தனைகளை எழுத உதவியவை பனை ஓலைகள். தமிழர் தம் சிந்தனை பாரம்பரியத்தை வெளிக்கொணர உதவும் இந்த ஓலைகள் முழுவதும் அச்சுப்பதிப்பாக வரவில்லை என்பது உண்மை. பத்தொண்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டிலும் பல ஊர்களுக்குச் சென்று தமிழ் ஏடுகளைத் திரட்டி பதிப்பித்த பதிப்பாசிரியர்களை நாம் காட்டாயம் நினைவு கூற வேண்டும். இவர்களின்Read More →\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\nPublished on 26.Nov.2013 by Dr.Subashini கோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம் தமிழகத்தின் சிறப்புக்களில் தனியிடம் பெறுபவை சோழர்கால ஆலயங்கள். சோழ சாம்ராஜ்ஜியம் பரவி இருந்த சமையத்தில் இன்றைய தமிழ் நாட்டின் எல்லையையும் கடந்து பல இடங்களுக்கு விரிவாக சோழ ஆட்சி பரவிய இடங்களிலெல்லாம் சோழர்கள் கோயிலைக் கட்டி இறை வழிபாட்டை, குறிப்பாக சைவமும் வைணவமும் செழிக்கச் செய்தனர். சோழ ராஜ்ஜியத்தில் தன்னிரகரில்லாத புகழுக்குறிவயர் செம்பியன்Read More →\nதென்னாப்பிரிக்க தமிழர்களின் தமிழ் தாகம் மின் தமிழ் மேடை ஏப்ரல் மாத மின் சஞ்சிகைய��ன் தலையங்கம் இன்று நாம் பரவலாக அறியும் தென்னாப்பிரிக்க தமிழர்களின் வரலாறு 1860ம் ஆண்டில் தொடங்குகின்றது. தென்னாப்பிரிக்காவின் நாட்டல் (Natal) பகுதியில் தமிழ் மக்களின் குடியேற்றம் என்பது நாட்டல் கரும்புத்தோட்டத்தோடு நெருங்கிய தொடர்பு உடையது. தென்னாப்பிரிக்காவின் பெரும்பாண்மை இனக்குழுவினராகிய சூலு(Zulu) இனமக்கள் கரும்புத்தோட்டங்களில் பணிபுரிவதைத் தவிர்க்க ஆரம்பித்து விட்ட நிலையில் அங்கு பணிபுரிய அப்போதைய பிரித்தானியRead More →\nபூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள்\nபூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள் – ஹிந்து, பௌத்த சமய தடையங்கள் மலேசிய நாட்டின் கெடா மாநிலத்தில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற பல்வேறு அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளின் பலனாக கண்டெடுக்கப்பட்ட 9, 10, 11ம் நூற்றாண்டு பௌத்த, ஹிந்து ஆலயங்கள் பல. அவற்றில் 4 கோயில்கள், அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட சான்றுகள் ஆகியவற்றைக் காட்சிக்கு வைத்திருக்கும் பூஜாங் பள்ளத்தாக்கு அருங்காட்சியகத்தில் 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் பதிவாக்கப்பட்ட ஒருRead More →\nமலேசியாவில் கிராமப்புற ஆலய பெண் பூசாரி\nTuesday, September 02, 2014 Posted by Dr.Subashini வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. இறைவழிபாட்டு முறை என்பது பல்வகைப் படுகின்றது. தமிழகத்து சூழலில் ஒரு வகை என்றால் தமிழகத்தைக் கடந்து அயல்நாடுகளுக்குப் புலம் பெயரும் தமிழர்களின் நிலை சில மாறுபாடுகளை உள்ளடக்கியதாகவே இருக்கின்றது. மலேசியாவில் 1920லிருந்து 1940வரை ரப்பர் தோட்டங்களிலும் செம்பனை தோட்டங்களை உருவாக்கவும் தமிழகத்தின் தென் பகுதியிலிருந்து தமிழ்Read More →\nமலேசியாவில் 20ம் நூ ஆரம்பத்தில் தமிழர் குடியேற்றம்\nTuesday, September 09, 2014 Posted by Dr.Subashini வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. புலம்பெயர்வு என்பது தொடர்ந்து நிகழ்வது. மலேசியாவில் இருக்கும் கேரித் தீவில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் செம்பனைத்தோட்டங்களில் பணி புரிய வந்த நாமக்கல் பகுதி தமிழர்களின் குடியேற்றம் பற்றி சில செய்தியும் கோயில் வழிபாடு செய்யும் அம்மையாரைப் பற்றியும் சென்ற வாரம் ஒரு விழியப் பதிவுRead More →\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\nபூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள்\nமலேசியாவில் கிராமப்புற ஆலய பெண் பூசாரி\nமலேசியாவில் 20ம் நூ ஆரம்பத்தில் தமிழர் குடியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udayakumarn.in/blogs/show/thinam-oru-thirukkural/", "date_download": "2019-11-17T21:42:17Z", "digest": "sha1:I73WRWEJR6F3L7A2NH7F2LKSNMA5J2NI", "length": 2869, "nlines": 60, "source_domain": "udayakumarn.in", "title": " Udayakumar Nalinasekaren - Portfolio Article - தினம் ஒரு திருக்குறள்", "raw_content": "\nHome / Blogs / தினம் ஒரு திருக்குறள்\nநான் செய்ய நினைத்திருந்த காரியம். \"ட்விட்டரில்\" (twitter) ஒரு நல்ல மனம் படைத்தவர் முந்திக் கொண்டிருக்கிறார். சூழ்ச்சி முடிவு செய்த பிறகு செயல்படுவதை காலம் தாழ்த்துவது கடைச் செயல் என்று வள்ளுவரே சொல்லியிருக்கிறார்.\nசூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு\n\"ஒரு முறை முடிவு செய்து விட்டால் என் பேச்சை நானே கேட்க மாட்டேன்\" என்ற விஜய் வசனம் நினைவுக்கு வருகிறதா\nட்விட்டரில் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்\nஇதுதான் உலகமடா மனிதா இதுதான் உலகமடா\nஆவக்காய் மாங்காய் ஊறுகாய் | Avakkai Mango Pickle\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://valikamameast.ds.gov.lk/index.php/en/?start=20", "date_download": "2019-11-17T19:49:02Z", "digest": "sha1:TVQ5XNWFYUBMRL5MJNJYVX3QRZFQBXWH", "length": 8291, "nlines": 222, "source_domain": "valikamameast.ds.gov.lk", "title": "Divisional Secretariat - Kopay - Home", "raw_content": "\nஇன்று தையல் இயந்திரம் திருத்தல் பயிற்சி நெறியில் பங்கு...\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019 இன்று (2019.11.05)...\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019 பிரதேச...\nதேவைப்பாட்டின் மீதான ���யிற்சி நெறி-2019\nஅச்சுவேலி மேற்கு கிராம அபிவிருத்தி மண்டபத்தில் ஆவரங்கால் சமுர்த்தி...\nயா/அத்தியார் இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு \"உலக விஞ்ஞான தினத்தை\" முன்னிட்டு...\nசிறுவா் தினம் - 2019\nகோப்பாய் பிரதேச செயலக சிறுவர் சபா நடாத்தும் சர்வதேச...\nPHOTO SHOP (அடிப்படை அறிவு ) பயிற்சி\nவிதாதா வள நிலையத்தினால் கோப்பாய் பிரதேச செயலகத்தில்...\nநவராத்திாி பூஜை நிகழ்வுகள் - 2019\nஎமது பிரதேச செயலக நவராத்திாி பூஜையும் வாணிவிழா நிகழ்வின் கலைநிகழ்வுகளின்...\nவடக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள்...\nஉலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளா் பிாிவுக்குட்பட்ட மாதிாிக்கிராமங்கள் திறப்பு\nஉலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச...\nமுதியோா் தின நிகழ்வுகள் - 2019\nஇன்று (2019.10.01) முதியோா் தின நிகழ்வுகள் எமது பிரதேச...\nமத்திய சுற்றாடல் அதிகார சபை அலுவலா்களின் களவிஜயம்\nஇன்று (2019.09.19) எமது பிரதேச செயலகத்திற்கு மத்திய சுற்றாடல்...\n”செமட்ட செவண” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்...\nபட்டதாாிப் பயிலுனா்களை ஒருவருட காலத்திற்கு பயிற்சிக்காக அழைத்தல்\nகாலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/30/84", "date_download": "2019-11-17T20:03:47Z", "digest": "sha1:3HESHDTWGOZXAJQLVBHWVVBIEKFLFKAS", "length": 6359, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:திமுக கூட்டத்தில் கமல்?", "raw_content": "\nஞாயிறு, 17 நவ 2019\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதைவிட, தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் பிரதிநிதிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டுமெனக் கூறியுள்ளார் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன்.\nமக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், மும்பையில் நடைபெறவுள்ள சினிமா நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காகச் சென்னை விமான நிலையம் சென்றார். அங்கு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தமிழக அரசு அழுத்தம் கொடுப்பதால் பலனில்லை என்று தெரிவித்தார்.\n“அதிமுகவின் உண்ணாவிரத நடவடிக்கை கால தாமதமானது. உண்ணாவிரதம் இருப்பது எந்தளவுக்குப் பலன் அளிக்குமென்று தெரியாது. அரசியல்ரீதியான அழுத்தம் கொடுப்பதுதான் சரியானது என்பது எனது கருத்து. அழுத்தம் எப்படிக் கொடுத்தாலும், நியாயமான முறையில் நடக்கும் என்று நினைத்தால் அதனைச் செய்யலாம்.\nஅழுத்தம் என்பது தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்பதுதான். உங்கள் கரத்தை வலுப்படுத்த மாட்டோம் என்று சொல்ல வேண்டும். அவர்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். அதனைச் செய்தால், அவர்கள் பாராட்டுக்குரியவர்கள். தமிழக அரசியலிலிருந்து, இதனைத் தொடங்க வேண்டும். நாடாளுமன்றத்திலும் இதுபற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதுவரை எதுவும் செய்யவில்லை” என்று குறிப்பிட்டார் கமல்.\nஏப்ரல் 1ஆம் தேதியன்று திமுக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்தவர், அன்று வேறொரு கூட்டத்தில் கலந்துகொள்ளவிருப்பதாகத் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வேறு யாரேனும் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகக் கூறினார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் கேட்க முற்படுவது காலவிரயம் என்றும், தற்போது தமிழகத்தில் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதென்றும் குறிப்பிட்டார் கமல். காவிரி விவகாரத்தில், தனது கட்சியின் சார்பாகத் தேவைப்பட்டால் போராட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றார்.\nவிழுப்புரம் திருக்கோவிலூர் ஆராயி குடும்பத்தினர் தாக்கப்பட்ட சம்பவத்தில், கமல்ஹாசன் நிதியுதவி ஏதும் அளிக்கவில்லை. இதுபற்றிய கேள்விக்கு, ”நான் ஒரு தனிமனிதன். இப்போதுதான் கட்சி ஆரம்பித்திருக்கிறேன். அரசோ, வேறெதுவுமோ இல்லை. என்னால் என்ன செய்ய இயலுமோ, அதனைச் செய்வேன். நிதி இல்லாததும் அதற்கொரு காரணமாக இருக்கலாம். இதில் பாரபட்சம் ஏதுமில்லை” என்று அவர் கூறினார்.\nவெள்ளி, 30 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2018/03/26/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F-9/", "date_download": "2019-11-17T19:35:02Z", "digest": "sha1:N6QHYWVJPQ4QAUDF6ANM2YCSD3TLQUU7", "length": 91295, "nlines": 102, "source_domain": "solvanam.com", "title": "தொல்வெளியிலிருந்து தொடரும் இசை – பாகம் 9 – சொல்வனம்", "raw_content": "\nதொல்வெளியிலிருந்து தொடரும் இசை – பாகம் 9\nஅஸ்வத் மார்ச் 26, 2018\n“சார் நாங்கள்லாம் டான்ஸுக்கு வாசிக்கறத்துக்குத் தான் இஷ்டப் படுவோம். அதில காசும் கொஞ்சம் கூட. சம்பாவனையை முதல்லியே கொடுத்துடுவா. பிராக்டிஸ் கரெக்டா நடக்கும். சொன்னா சொன்ன டைம் தான். அதே மாதிரி கச்சேரின்னா ஆறுலேருந்து எட்டுன்னா சரியா அந்த ‘டைம்’ தான். அநாவசியப் பேச்சே கெடையாது” என்பார் அந்த வயலின் வித்வான்.\nஅவர் பிள்ளையையும் தற்போது முன்னுக்குக் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது கூறினார்: “எல்லாரும் சான்ஸ் குடுக்கறதார்ந்தா பணம் கேக்கறான்கள் சார். இவ்வளவு வருஷமா வயலின் வாசிச்சுண்டிருக்கேன். எனக்கே இந்த நிலைமை.பெரிய சபான்னா கிட்டயே போக முடியாது. சின்ன சபாக்காரன்கள் பண்ற அழும்பு தாங்க முடியலை சார்” என்றார். கச்சேரிகளில் கூட்டம் கம்மி. எல்லோரும் காஸட்டுகள் ஒலிப் பேழைகள் என்று ஆரம்பித்துப் பின்னர் ஐபாடில் கேட்க ஆரம்பித்து சாவகாசமாக இப்போது யுட்யூபில் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். வரும்படியும் குறைந்து விட்டது. இன்றைக்கும் கச்சேரிகளுக்கு பழைய நினைப்புகளில் செல்பவர்கள் ஐம்பது அறுபது வயதைக் கடந்தவர்களே. அவர்களும் உச்சாணிக்கிளையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒரு இருபது முப்பது பிரபல வித்வான்களின் கச்சேரிகளுக்குச் செல்வார்களே ஒழிய புது ஆட்களைப் புறக்கணிப்பார்கள்.\nவேறோர் சமயத்தில் “வெளிநாட்டில் கச்சேரிகளுக்கு நிறைய சான்ஸ் வருகிறதே நீங்கள் அதற்கெல்லாம் முயற்சி செய்ய வேண்டியது தானே நீங்கள் அதற்கெல்லாம் முயற்சி செய்ய வேண்டியது தானே\n அந்த அநியாயத்தை ஏன் கேக்கறேள் இந்த வெளிநாட்டு சான்ஸெல்லாம் கச்சேரிகள்ல இல்லை. அதெல்லாம் பெரிய வித்வான்களுக்குத் தான். நம்ம போனா நாள் பூராக் கத்துக் கொடுத்துண்டு உட்கார்ந்திருக்கணும். பரவாயில்லை பணமாவது வருமேன்னு பாத்தா அதுவும் கிடையாது. இதை ஏற்பாடு செய்யறவா இங்க இருக்கா. அவா பேசற ஃபீஸ் அங்க ஒரு மணி நேரத்துக்கு அறுபது டாலர். எங்க கையில கொடுக்கறது எவ்வளவு தெரியுமா இந்த வெளிநாட்டு சான்ஸெல்லாம் கச்சேரிகள்ல இல்லை. அதெல்லாம் பெரிய வித்வான்களுக்குத் தான். நம்ம போனா நாள் பூராக் கத்துக் கொடுத்துண்டு உட்கார்ந்திருக்கணும். பரவாயில்லை பணமாவது வருமேன்னு பாத்தா அதுவும் கிடையா��ு. இதை ஏற்பாடு செய்யறவா இங்க இருக்கா. அவா பேசற ஃபீஸ் அங்க ஒரு மணி நேரத்துக்கு அறுபது டாலர். எங்க கையில கொடுக்கறது எவ்வளவு தெரியுமா ஒரு மணி நேரத்துக்கு அறுநூறு ரூபா. கேட்டா நம்மூர் மதிப்பில உங்களுக்கு அவ்வளவு தானே ஊரில கிடைக்கும் என்று ஆர்க்யூ பண்றா சார்” என்றார் அவர் வெறுப்புடன்.\nஇதே விஷயத்தை வேறோர் வயலின் வித்வானிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் இசை வேளாளர் வகுப்பைச் சேர்ந்தவர். வயலினைப் பொறுத்த மட்டில் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவர். அவர் தந்தை நல்ல பிரபல வித்வான். இவர்கள் வாழ்க்கையைக் குறைந்த பொருளாதாரத் தேவைகளுக்கான அடித்தளத்தைச் செம்மையாக அமைத்துக் கொண்டிருப்பவர்கள். தந்தை வானொலி நிலையத்தில் பணியாற்றியவர். பிள்ளை பள்ளியில் வயலின் கற்றுக் கொடுத்து வருகிறார். கட்டுப்பாடும் ஒழுக்கமும் உள்ளவர்கள். கர்நாடக சங்கீதத்தின் மேல் அளவற்ற நன்றியுணர்ச்சி இவர்களுக்கு உண்டு. “தியாகராஜ ஸ்வாமிகள் தான் சார் சோறு போடறார்” என்பார் அடிக்கடி. அவர் சொன்னார் “வெளிநாட்டில் நடக்கற விஷயங்கள் ஒண்ணும் வெளியில சொல்ற மாதிரி இல்லை. இங்கேயிருந்து போறவங்க அங்கே இருக்கிற ‘ஸ்பான்ஸர்’ யார் வீட்டிலேயாவது தான் தங்குவாங்க. ‘ஸ்பான்ஸர்‘ எல்லாம் வேலைக்குப் போறவங்க . காலம்பற போனா ராத்திரி தான் திரும்புவாங்க. வீட்டிலே இவங்க நாள்பூரா அடிக்கிற கூத்து……… அதுனால ஆதித்யாவுக்கு ஏதாவது அந்த மாதிரி சான்ஸ் வந்தாக் கூட தனியா அனுப்பறதெல்லாம் உசிதமில்லை பாத்துக்கங்க” என்றார். இது அவர் கேள்விப் பட்டிருக்கும் விஷயம் என்பதால் இதில் உண்மை எவ்\nவளவு சதவீதம் கற்பனை எவ்வளவு சதவீதம் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. என்றாலும் நிறைய வருடங்கள் இந்தியாவில் கட்டுப் பெட்டித் தனமாக வாழ்ந்து விட்டு வெளிநாடு செல்பவர்களுக்கு அவிழ்த்து விட்டாற் போல் ஆகி விடுகிறது என்பதை உய்த்துணர முடிகிறது என்பதையும் சொல்லத் தான் வேண்டும். இது நிற்க.\nஅறக்கட்டளையால் நடத்தப் பட்டு வரும் கச்சேரிகளைப் பற்றிச் சென்ற அத்யாயத்தில் குறிப்பிட்டிருந்தேன். இந்தக் கச்சேரிகள் வாரா வாரம் நடக்கும். இதற்கென்று தனியான அறங்காவலர்கள் உண்டு. அதில் சில வித்வான்களும் அடங்குவர். அவர்கள் கச்சேரிகளில் பெரிதாகத் தலையிட்டுக் கொள்ள மாட்டார்கள். கச்சேரி���ளை நிர்வகிக்கிற ஒன்றிரண்டு வித்வான்கள் உண்டு. அவர்கள் ஒரு நாள் இரண்டு நாள் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளுக்கு மனு செய்திருக்கிறவர்களைக் கூப்பிட்டு நேர்காணல் ஒன்றை நடத்துவார்கள். பாடச் சொல்லிக் கேட்டு விட்டுத் தேர்தெடுப்பார்கள். இதே போல் வயலின் மிருதங்கம் வாசிப்பவர்களுக்கும் தேர்வு நடக்கும். தேர்வானவர்களைத் தகுந்த விதத்தில் பாட்டு வயலின் மிருதங்கம் என்று பொருத்திக் கச்சேரி நாளை அறிவித்து விடுவார்கள். குழந்தைகள் அன்று போய் கச்சேரியை வழங்க வேண்டியது தான். வருட முடிவில் சிறப்பாகப் பாடிய குழந்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பரிசுகளை வழங்குவார்கள் என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன்.\nஇதற்கு நிகழ்ச்சிகளை நிர்வகிப்பதற்கென்று ஒரு மேலாளர் உண்டு. இவர் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர். மிருதங்கம் வாசிப்பவர். அரசுத் துறை எதிலோ எழுத்தாளராக வேலை பார்த்து வந்தார். சங்கீதத்தில் ஆர்வம் காரணமாக இதில் இறங்கினார் என்று நினைக்கிறேன். முதன் முறையாக யார் மூலமாகவோ அவர் அறிமுகம் கிடைத்து அவர் நடத்தும் அன்னமாச்சார்யா ஆராதனையில் ஆதித்யா ஒன்றிரண்டு பாடல்கள் பாட வாய்ப்பு வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் அவர் ஒவ்வொரு பாடல் முடிந்தவுடனும் அதற்கான நீண்ட விரிவுரையை வழங்கினார். அவருடைய சங்கீதத் தோய்வு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அவர் என்னிடம் அறக்கட்டளைக்கு கச்சேரிக்காக மனு செய்யுமாறு கூறினார்.\nஅதன்படி நான் மனு செய்தவுடன் நேர்காணலுக்கு அழைத்தார்கள். நேர்காணல் செய்தவர் ரொம்பவும் பிரபலமாகாதிருந்த வித்வாம்ஸினி. பெரிய பிரபலம் ஆகாதிருந்தவர்கள் பொதுவாக சங்கீதம் கற்றுக் கொடுப்பது என்று ஆரம்பித்து நல்ல வரும்படி உள்ளதால் மும்முரமாக இறங்கி விடுவார்கள். பிரபலம் அடையாமல் இருப்பதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அந்த மாமியின் பையனும் பெண்ணும் சங்கீதம் கற்றுக் கொண்டிருந்தார்கள். மருந்தீஸ்வரர் கோயில் கச்சேரியில் மாமியின் பையன் தான் ஆதித்யாவுக்கு வயலின் வாசித்தான்.\nஆதித்யா அவர் முன் பாடிய பாடல் இப்போது நினைவுக்கு வரவில்லை. அவ்ர் இடையில் நிறுத்தச் சொல்லி விட்டு ஏதோ இடத்தில் ஸ்வரம் பாடச் சொன்னார் என்று நினைக்கிறேன். அவன் அதைப் பொருட்படுத்தாமல் தன் வழியில் பாடித் தனக்கு வேண்டிய இடத்தில் ஸ்வரம் பாடி முடித்தான். அந்த அம்மையார் மையிட்ட விழிகளால் என்னை உறுத்துப் பார்த்து என்னிடம் “இஸ் ஹி ஆல் ரைட்” என்றார். நான் என்னத்தைச் சொல்ல” என்றார். நான் என்னத்தைச் சொல்ல தர்ம சங்கடமாய்ப் புன்னகைத்தேன். தேர்வாவதில் பிரச்னை இல்லாமல் சுமூகமாகவே முடிந்தது.\nஅந்த சபாவில் ஆதித்யா தொடர்ந்தாற் போல் நான்கைந்து வருடங்கள் பாடினான். ஆரம்பத்தில் ஏதோ ஐந்நூறு ரூபாயோ என்னவோ வசூலித்தார்கள் என்று நினைக்கிறேன். கச்சேரி செய்ய அருமையான இடம். அவர்கள் சென்னையின் பிரதான சாலை ஒன்றில் அமைந்திருந்த பெண்கள் கல்லூரி ஒன்றின் திறந்தவெளி அரங்கை வாடகைக்கு எடுத்திருந்தார்கள். அல்லது கல்லூரி நிர்வாகத்தினர் இலவசமாக அநுமதித்திருந்தார்களோ என்னவோ. கூட்டம் என்றால் கச்சேரி செய்கிறவர்களின் உறவுக்காரர்கள் மற்றும் நண்பர்கள் தான். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் கணவன் மனைவி பெண் இவர்களே ரசிகர்கள். எப்போதாவது உறவினர்களோ நண்பர்களோ தலை காட்டுவதுண்டு. நிகழ்ச்சியின் நீதிபதிகள் பின்னால் தனியாக அமர்ந்திருப்பார்கள். நிகழ்ச்சி இரண்டு பிரிவாக இருக்கும். முதல் பிரிவில் ஒரு மணி நேரமும் இரண்டாம் பிரிவில் ஒன்றரை மணி நேரமும் குழந்தைகள் கச்சேரி செய்வார்கள். எனவே போனஸாக முதல் நிகழ்ச்சிப் பார்வையாளர்கள் இரண்டாவதற்கும் இரண்டாம் நிகழ்ச்சி ரசிகர்கள் முதல் நிகழ்ச்சிக்கும் அமர்ந்திருப்பது உண்டு.\nஆதித்யா ஆரம்ப நாட்களில் முதல் நிகழ்ச்சியில் தான் பாடிக் கொண்டிருந்தான். அதற்குக் குழந்தைகள் தான் பக்க வாத்யம் வாசிப்பார்கள் என்பதால் ஒன்றிரண்டு சமயங்களில் அவர்கள் ஒத்திகைக்காக எங்கள் வீட்டிற்கு வருவதுண்டு. ஒரு முறை ஒரு தெலுங்குப் பெண்மணி தன்னிடம் ஒன்பது வருடங்கள் மிருதங்கம் கற்றுக் கொண்டிருந்த ஒரு பையனைக் கூட்டிக் கொண்டு வந்தார். அந்தப் பையன் கொஞ்சம் மிரண்டு போய்த் தான் வந்தான். வாசிக்கும் போது குருவின் முகத்தையே பார்த்துக் கொண்டு சந்தேகமாக வாசித்துக் கொண்டிருந்தான். ஆதித்யா பாடிக் கொண்டிருந்த போது ஏதோ ஒரு கட்டத்தில் ஒரு பாடலில் அப்பெண்மணி ஏதோ தாளத்தை வைத்துக் கொண்டு குறுக்கிட முயன்றார். ஆதித்யா அனுமதிக்கவில்லை. சத்தம் போட்டு அவரை அடக்கி விட்டான். தனி ஆவர்த்தனத்துக்கு ஆதித்யா கண்ட சாபு தாளத்தில் அமைந��த பாடலுக்கு இடம் விட நிச்சயித்திருந்தான். அந்த அம்மையார் தன் சிஷ்யன் அதில் தனி வாசிக்க முடியுமா என்கிற நிச்சயம் இல்லாததால் ஆதி தாளத்திலேயே – ஆதி தாளம் வரும் பாட்டிலேயே – அமைத்துக் கொள்ள வற்புறுத்தினார். அதற்கு வேறு ஆதித்யாவிடம் தனிப் பஞ்சாயத்து. தர்ம சங்கடம் தான். என்ன செய்வது\nஇன்னொரு கச்சேரியில் ‘மகுவா நின்னே கோரி’ என்கிற வர்ணத்தை எடுத்தான். நாராயண கௌளையில் அமைந்த வர்ணம். நாராயண கௌளை ராகத்தை யாரும் அவ்வளவு எளிதாகப் பாடி விட மாட்டார்கள். ஏனென்றால் கரணம் தப்பினால் மரணம் என்பது போல் கொஞ்சம் பிறழ்ந்தால் கேதார கௌளைக்குச் சென்று விடும். இந்தக் கச்சேரியில் வயலின் வாசித்த பெண் ஆதித்யாவை பரிசோதனை செய்து தேர்வு செய்த இசைவாணியின் மகள். ‘இஸ் ஹி ஆல் ரைட்’ என்று கேட்டவருடைய மகள். நாராயண கௌளை வர்ணத்தின் போது சும்மா வில்லை வைத்து வயலினில் ஸ்ருதி மட்டும் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தது. இந்தக் கச்சேரி பற்றி பெரிய இசை வாணரிடம் பேசிக் கொண்டிருந்தபோது நாராயண கௌளையைப் பற்றிக் கூறினோம். அவர் ஆச்சர்யப்பட்டுப் போனார். ‘பெரிய வித்வானகள் கூட ட்ரை பண்ண மாட்டா. வெரி குட் ஆதித்யா’ என்றார். பின்னொரு முக்கியமான கச்சேரியில் இதே ராகத்தில் ஆதித்யா விருத்தம் ஒன்றைப் பாடி விட்டு வயலின் காரர் முறைக்காகக் காத்திருந்தான். அவர் அதைத் தவிர்த்து மேலே பாடச் சொல்லி விட்டார். பெரிய இசை வாணர் சொன்னது சரி தான்.\nஆதித்யா நன்றாகப் பாடினாலும் கச்சேரி சோபிக்காமல் போவதற்குக் காரணம் பக்க வாத்யம் வாசிக்கின்ற குழந்தைகள் சொதப்பி விடுவது தான் என்பதை உணர்ந்து கொண்ட அமைப்பாளர் எங்களை அடுத்த கச்சேரிக்குக் கூப்பிடும் போது பக்க வாத்தியங்களை எங்களையே ஏற்பாடு செய்து கொள்ளச் சொல்லி விட்டார். இந்த சபாவிலும் எங்கள் தலையில் தான் செலவு விழுந்தது என்றாலும் ஒரு ஆறுதல். கச்சேரி சோபிக்குமோ என்று சந்தேகப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம்.\nஇந்த சபாவின் ஆண்டு விழாவிற்கான பரிசுகளை யார் யாரோ குழந்தைகள் தட்டிக் கொண்டு போனார்கள். எங்களுக்குக் கொஞ்சம் வருத்தம் தான் என்றாலும் பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் இருந்தது. காரணம் என்னவென்றால் ஆதித்யா எப்போதும் பரிசோதனை செய்து கொண்டேயிருப்பதால் கச்சேரிகள் ‘வாச்சான் பிழைச்சான்’ த���ன். நிறைய கச்சேரிகள் எடுக்கும். ஒன்றிரண்டு பரிமளிக்காமல் போய் விடும். சங்கீதத்தில் இருக்கும் வித்வான்கள் சற்று உன்னிப்பாக கவனித்தால் தான் அவன் இசையின் உன்னதத்தை உணர முடியும். இன்னொன்று அவன் யாரிடமும் இவற்றைக் கற்றுக் கொள்ளாமல் தானாகப் பாடுகிறான் என்பது. அதை இன்று வரை நான் இத்தொடரின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்தது போல் உலகம் நம்பவில்லை. இனி மேலும் நம்பப் போவதில்லை.\nஒரு ஆறுதல் அறுபத்து மூவர் உற்சவத்தில் வழங்கும் நீர்மோர் போல் இச் சபா வருடா வருடம் இருபது குழந்தைகளுக்கு சிறிய பரிசுகளை வழங்குவது உண்டு. அதில் ஒரு முறை ஆதித்யாவிற்கும் மற்ற குழந்தைகளுடன் பரிசினை வழங்கினார்கள். இந்தப் பரிசை வழங்கியவர் நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த எங்களை வீட்டு வாசலில் இருந்து மணி நேரம் நிற்க வைத்திருந்த பிரபல வித்வான் தான். அவர் அந்த விழாவில் தன் சுருதி சேராத குரலில் ‘பாரோ கிருஷ்ணய்யா’ என்று பாடி முடித்துக் குழந்தைகளுக்குப் பரிசை வழங்கினார். ஆதித்யா அவரிடம் பரிசை வாங்கும் போது அவரின் கரம் பிடித்துக் குலுக்கினான். அவரும் “ஆஹாங்” என்று சிரித்துக் கொண்டே அவனுடன் கை குலுக்கினார்.\nஷண்முகப் பிரியாவைக் குறிப்பிட்டிருந்தேன். அன்று இந்த சபாவில் ஆதித்யா ஷண்முகப் பிரியாவில் ‘ஆண்டவனே…’ என்கிற பாபநாசம் சிவனுடைய கீர்த்தனையைப் பாடினான். அவன் அன்று பாடிய நிரவலிலும் கற்பனா ஸ்வரத்திலும் பொறி பறந்தது. பதிவில் உள்ள தரக் குறைவைப் பொறுத்துக் கொண்டு வாசகர்கள் அதைக் கேட்டு ரசிக்கக் கோருகிறேன். அதற்கான கண்ணி இதோ:\nஅதே கச்சேரியில் மோகன ராகத்தில் பவனுத என்கிற கீர்த்தனையில் மின்னல் வேக ஸ்வரம் போட்டிருந்தான். அதற்கான கண்ணி இதோ:\n2010 கொஞ்சம் சோதனையான வருடமாக அமைந்தது. ஆதித்யா தொடர்ந்து பாடல்களைக் கேட்டுக் கொண்டும் பாடிக் கொண்டிருந்ததில் தூக்கம் வராமல் தவித்தான். கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கும் மேலாக இருபத்து நான்கு மணி நேரமும் விழித்திருந்தான். அப்போது பாடல் வரிகளையும் சமஸ்கிருத சொற்றொடர்களையும் தொடர்ச்சியாக முணுமுணுத்துக் கொண்டிருந்தான். எங்களுக்குக் கவலையாக இருந்தது. என்ன வற்புறுத்தியும் செய்தும் அவனைத் தூங்க வைக்க முடியவில்லை.\nயாரோ சொன்னார்கள் என்று ஒரு மனநல நிபுணரிடம் நேரம் வாங்கிக் கொண���டோம். இவர் ஒரு பிரபல மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவ மனையில் மருத்துவம் பார்த்து வருகிறார். அங்கு போய் பதிவு செய்து கொண்டு அவரைப் பார்த்தோம். அவர் பரிசோதனை செய்ய வேண்டுமென்றும் நகரின் வேறொரு பகுதியில் அவரின் க்ளினிக் உள்ளது என்றும் அங்கே முதலில் சைக்காலஜிஸ்டைப் பார்த்துப் பரிசோதனைகள் செய்து அதன் பின்பே அவர் பார்ப்பார் என்றும் கூறினார். பின் அவர் சொல்படியே முதலில் அந்த சைக்காலஜிஸ்டிடம் நேரம் வாங்கிக் கொண்டு ஆதித்யாவுடன் போனோம். அவர் ஒரு சிறிய பெண். காது கேட்காத வாய் பேசவியலாத குறைப்பாட்டுடன் பிறந்தவர் என்று தெரிந்தது. அவரால் பேச முடிந்ததே தவிர வார்த்தைகள் ஸ்பஷ்டமாக இல்லை. காதுகளில் கேட்கும் கருவி அணிந்து கொண்டிருந்தார். அவரைப் பார்க்கும் எவருக்குமே அவர் காது கேட்காத வாய் பேச முடியாதவர் என்றும் அதற்கான விஷேடப் பள்ளியில் நீண்ட நாள் பயிற்சி எடுத்த பின்னரே இந்த அளவிற்கு வந்திருக்கிறார் என்றும் எளிதாகக் கூறி விட முடியும். இந்தப் பெண் அந்த மருத்துவருடைய மகள். உலகில் எப்படியெல்லாம் ஒவ்வொருவர் குழந்தை குட்டிகளைக் காப்பாற்றுகிறார்கள் எப்படியெல்லாம் பிழைக்கிறார்கள் அந்தப் பெண் இதற்கான பயிற்சி பெற்றிருந்தாலும் தன் அரைகுறைப் பேச்சில் புரிந்து கொண்டு எப்படி ஒரு நோயாளி குறித்த அறிக்கையைத் தயார் செய்ய முடியும் என்ன நம்பகத் தன்மை அவரின் அறிக்கையில் இருக்கும்\nஇந்த மருத்துவர் அடுத்த நாள் இரவு எட்டு மணிக்கு அறிக்கையை எடுத்துக் கொண்டு வரச் சொன்னார். சரியாக எட்டு மணிக்குச் சென்று காத்திருந்தோம். ஒருவரும் இல்லை. கொஞ்சம் சாவகாசமாக உதவியாளர் வந்து பெயர்களைக் குறித்துக் கொண்டார். மருத்துவர் பத்து மணி வாக்கில் வந்தார். இது அங்கு வழக்கம் போலிருக்கிறது. எட்டு மணிக்குப் பெயரைப் பதிவு செய்தவர்கள் கிளம்பி விட்டார்கள். எல்லோரும் மீண்டும் பத்து மணிக்குத் தான் திரும்பி வந்தார்கள். கூட்டம் அம்மிவிட்டது. பொறுமையாகக் காத்திருந்து மருத்துவர் வந்து எங்களின் முறை வந்த பின் ஆதித்யாவுடன் சென்று சந்தித்தோம். அவர் பொறுமையாக நாங்கள் சொல்வதையெல்லாம் கேட்டு விட்டு ஆதித்யாவிடமும் சில கேள்விகள் கேட்டார். பரிசோதனைகள் செய்து விட்டு “இது எல்லாருக்கும் வர்றது தான். பெரிசாக் கவலைப் படறத்துக்கு ஒண���ணும் இல்லை. நான் ஒரு மருந்து ‘பிரிஸ்க்ரைப்’ பண்றேன். கொடுங்கோ. சாந்தமாயிடுவான். நன்னாத் தூங்குவான்” என்றார்.\nஎங்களுக்குக் கொஞ்சம் தயக்கம் இருந்தது. “சைட் இஃபக்ட்ஸ் இருக்குங்கறாளே டாக்டர்\n“நான் கொடுக்கறது பாயிண்ட் ஃபைவ் எம்ஜி தான். பேபி டோஸ். சங்கீதக்காராளே எங்கிட்ட நிறைய பேர் வர்றா. எடுத்துக்கறா. சொன்னா நம்ப மாட்டேள்” என்றார்.\nஅவர் கொடுத்த மருந்துகளில் ஒரு வாரத்தில் ஆதித்யா இயல்புக்கு வந்து விட்டான். இதை எதற்கு இங்கு குறிப்பிடுறேன் என்றால் மருத்துவர் மருந்து என்று பெரிய அளவில் நாங்கள் செல்லவில்லை என்று விளக்குவதற்காகவே. ஆரம்ப நாட்களில் எங்களின் உறவினர் வற்புறுத்தலால் ஒரு மனநல மருத்துவரைச் சந்தித்த சம்பவத்தை முன் அத்யாயம் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறேன்.\nஇந்த சந்தர்ப்பத்தில் பெரிய இசைவாணரின் வகுப்புகள் சுத்தமாக நின்று போயிருந்தன. அவருக்கு ஆதித்யாவிற்கு வகுப்புகள் எடுப்பதில் சுத்தமாக ஆர்வம் இல்லை. இரண்டு சகோதரிகளுக்கு மட்டும் ஊக்கமாக வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். நாங்கள் வற்புறுத்திக் கேட்டபோது ஆதித்யா அப்போதைக்கு பெரிய சகோதரியிடம் வகுப்புகளுக்குச் செல்லப் பணித்திருந்தார். எப்படி ஆதித்யாவிற்குப் பின்னர் வகுப்புகளில் சேர்ந்தவர்கள். ஆதித்யாவை விட வித்வத் குறைந்தவர்கள். ஆதித்யா ஸ்வரம் போட்டால் எதிர் ஸ்வரம் போடத் தெரியாது அவன் வாயைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள். அவர்களிடம் ஆதித்யாவிற்கு வகுப்புகள் ஆதித்யாவிற்குப் பின்னர் வகுப்புகளில் சேர்ந்தவர்கள். ஆதித்யாவை விட வித்வத் குறைந்தவர்கள். ஆதித்யா ஸ்வரம் போட்டால் எதிர் ஸ்வரம் போடத் தெரியாது அவன் வாயைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள். அவர்களிடம் ஆதித்யாவிற்கு வகுப்புகள் என் மனைவி அதையும் கர்ம சிரத்தையாக செய்து கொண்டிருந்தாள். இது எவ்வளவு நாள் ஓடும்\nஇதே போல் பெரிய இசைவாணரின் இன்னொரு மாணவனிடம் வகுப்புகளுக்குச் செல்லப் பணித்தார் பெரிய இசைவாணர். அவர் வீட்டிற்கும் ஆதித்யா கொஞ்ச நாள் போய்க் கொண்டிருந்தான். இந்த சிஷ்யர்கள் பெரிய இசைவாணரை விட மேட்டிமைத் தனத்துடன் நடந்து கொள்வார்கள். சகோதரிகளிடம் ஸ்வரப் படுத்திய சாகித்யங்கள் அனைத்தையும் வாங்கிக் கொள்ளச் சொல்லி பெரிய இசைவாணர் எங்களிடம் சொல்லியிருந்தார். அவர்களிடம் கேட்டதற்கு ஏதோ பத்து கீர்த்தனங்களின் நகல்களை வேண்டா வெறுப்பாகக் கொடுத்தார்கள். என் மனைவிக்கு இருந்த வெறுப்பில் முதன் முறையாக தழைந்து போகாமல் இது என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமென்று நிச்சயித்துக் கொண்டு சகோதரர்களின் அன்னையைத் தொடர்பு கொண்டார். “ சார் சொன்னது எழுபத்தஞ்சு கீர்த்தனைகளுக்கு மேலே. எல்லாத்தையும் உங்ககிட்ட வாங்கிக்கச் சொல்லியிருக்கார். நீங்க பத்து தான் கொடுத்திருக்கேள். நான் சார் கிட்ட இவ்வளவு தான் கொடுத்திருக்கேள்னு சொல்லிவிடவா” என்றிருக்கிறாள். என்ன மாயம்” என்றிருக்கிறாள். என்ன மாயம் மீதமனைத்தும் விசையை அழுத்தினாற் போல் வந்து சேர்ந்தன.\nஇது இப்படியென்றால் அந்த இன்னொரு மாணவன் என் மனைவிக்கு ஒரு நாள் போன் செய்து ஏன் வகுப்புகளுக்கு வரவில்லை என்று கத்தியிருக்கிறான். என் மனைவி கொஞ்ச நாள் முயன்று பார்த்து விட்டு பின்னர் இது பிரயோஜனப் படாது என்று விட்டிருந்தாள். குறிப்பாக இதே மாணவனுக்கு மறுநாள் கச்சேரியென்றால் முதல் நாள் கட்டாயம் ஆதித்யா வகுப்பு இருந்தாக வேண்டும். ஸ்வரம் கணக்குகளில் பயிற்சி வேண்டும் போலிருக்கிறது. யார் குரு யார் சிஷ்யன் பின்னொரு சமயம் இதே மாணவன் கச்சேரிக்கு என் பெண் பின்னால் அமர்ந்து கொண்டு தம்புரா போட வேண்டும் என்று வற்புறுத்தினான். என் மனைவிக்கு “இது ஏதடா புது வம்பு பின்னொரு சமயம் இதே மாணவன் கச்சேரிக்கு என் பெண் பின்னால் அமர்ந்து கொண்டு தம்புரா போட வேண்டும் என்று வற்புறுத்தினான். என் மனைவிக்கு “இது ஏதடா புது வம்பு என்று தோன்றியது. ‘அவளுக்கு அதெல்லாம் சரிப்படாது ; கூச்ச சுபாவி’ என்று மறுத்து விட்டாள்.\nஇதே சமயத்தில் நண்பரின் வற்புறுத்தலுக்கிணங்க பிரபல வித்வான் ஒருவரைச் சந்தித்தோம். நல்ல அருமையாகப் பாடுகிறவர். பாடாந்தரமும் உழைப்பும் மேன்மையானவை. அவர் மரபை எதிர்க்கும் கருத்துகளுக்காக ஊடகங்களில் அடிபட்டுக் கொண்டிருப்பவர். அவர் கச்சேரியை ஒன்றிரண்டு சமயங்களில் நானும் என் மனைவியும் கேட்டிருக்கிறோம். ‘நின்ன நெர நம்மினானுரா’ என்கிற பந்துவராளிக் கீர்த்தனையை ஒரு கச்சேரியில் விஸ்தாரமாக ஆலாபனை, நிரவல் கற்பனாஸ்வரம் என்று பாடினார். எனக்கும் என் மனைவிக்கும் கண்ணீரே வந்து விட்டது. ஏற்கெனவே நடனப் பள்ளியின் இயக்குநர் எங்களுக்கு அவரின் பெயரைச் சிபாரிசு செய்தார். அப்போது நாங்கள் ஏதோ தயக்கத்தில் அவரிடம் செல்லவில்லை.\nமைலாப்பூரின் பணக்காரர்கள் வசிக்கும் பகுதியில் சாதாரண அடுக்கு மாடிக் குடியிருப்பில் இருந்தார். அவர் மனைவியும் சங்கீத வித் வாம்ஸினி. குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் மும்முரத்தில் ‘நைட்டி’யுடன் இருந்தார். நாங்கள் போனபோது நானே அலுவலகம் செல்கிற அவசரத்தில் இருந்தேன். அதனாலோ என்னவோ இந்த முயற்சியின் பலிதத்தின் மேல் நம்பிக்கையின்மையும் ஆயாசமும் சோர்வும் எனக்கு இருந்தன. அவர் மிகவும் இனிமையாகத் தான் பேசிக் கொண்டிருந்தார். அவர் மனைவி ஆதித்யாவைச் சற்று உற்று நோக்கி விட்டு “இந்த மாதிரிக் குழந்தைகளுக்கு ஆலாபனை பண்ண வராதும்பாளே ” என்றார். ஆதித்யா அப்போதெல்லாம் குறைவில்லாமல் ஆலாபனையும் செய்து கொண்டிருந்தான்.\nஆதித்யா அவர்களின் முகத்தையே பார்க்காது ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான். வித்வான் கரகரப்ரியா ராகத்தில் ‘ராமநீ சமானமெவரு’ என்கிற கீர்த்தனையை ஆரம்பித்துப் ‘ பலுக்கு பலுக்கு’ என்கிற இடத்தில் ஸ்வரம் பாடி நிறுத்தினார். ஆதித்யா எதிர் ஸ்வரம் பாடினான். இருவரும் மாற்றி மாற்றி ஸ்வரம் பாடினார்கள். ஆதித்யா பின்னலான ஸ்வரக் கட்டுகளுடன் பாடி விட்டு முத்தாய்ப்பாக முடித்து வைத்தான். வித்வானின் மனைவி “கணக்குப் போடறான்யார்” என்று மூக்கின் மேல் விரலை வைத்தார். சரிதான். இன்னொரு வேடிக்கை. எனக்கு வேறொன்றும் தோன்றவில்லை. வழக்கமாக எதிர்பார்ப்புடன் உட்கார்ந்து ஏதாவது நடக்காதா என்று எதிர் நோக்குகிற நான் அன்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போதே அலுப்பில் சடாரென்று எழுந்திருந்தேன். ‘எனக்கு ஆஃபீஸீக்கு நேரமாச்சு. கிளம்பறோம்’ என்று கூறி விட்டு அவர்கள் பதிலை எதிர்பார்க்காமலேயே மனைவி பையனை இழுத்துக் கொண்டு கிளம்பி விட்டேன். என்னை அவரிடம் கூட்டிச் சென்ற நண்பர் நான் அது போல் அவசர கதியில் கிளம்பியதற்காகப் பின்னால் என்னிடம் கோபித்துக் கொண்டார். இந்தக் கதை இத்துடன் முடிந்தது.\nஇதே வித்வானை நான் பின்னாளில் புதுடெல்லி வந்த பிறகு ஒரு முறை தொடர்பு கொண்டேன். அப்போது அவர் பேருந்துகளில் பாடுவது அடித்தள மக்கள் வசிக்கும் இடங்களில் பாடுவது என்று ஆரம்பித்திருந்தார். கச்சேரிகளில் எதற்கு வர���ணம் முதலில் பாடுவது வயலின் காரர் முதலில் ஆலாபனை செய்த பிறகு பாடகர் ஆலாபனை செய்யலாமே என்றெல்லாம் புரட்சிகரமாக ஆரம்பித்திருந்தார். எல்லோரும் திக்பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சில இடங்களில் கண்டனங்கள்; பல இடங்களில் பாராட்டு மழை. அப்போது நான் புதுடெல்லி வந்து கொஞ்ச நாட்கள் ஆகியிருந்தன. ஆதித்யாவிற்கு ஆலாபனைப் பகுதியில் கொஞ்சம் முன்னேற்றம் வேண்டுமோ என்று எனக்குத் தோன்றிக் கொண்டிருந்தது. ஆதித்யாவிற்கே தெரியும் என்றாலும் அவனுக்கு யாராவது ஒரு தூண்டுகோல் தேவை என்று தோன்றிக் கொண்டிருந்தது. என்னால் அவனுக்கு ஆலோசனைகள் வழங்க முடியும். அவனுக்குப் பெரிய சவாலை அளிக்க முடியாது. அது ஒரு குருவால் மட்டுமே சாத்தியம் என்பதால் இந்த சமூக செயற்பாட்டாளரை-விளிம்பு நிலை மனிதர்களுக்கான வித்வானைத்- தொடர்பு கொண்டேன்.\nஅவர் ஆரம்பத்தில் என்னைத் தெரிந்த மாதிரிக் காட்டிக் கொள்ளவில்லை அல்லது எங்களை நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை. நான் “ஆலாபனைல கொஞ்சம் இம்ப்ரூவ்மெண்ட் தேவைப்படறது சார்” என்றேன். அவர் உடனே, “அதையெப்படி நீங்க சொல்ல முடியும் அவனுக்கு எது தேவை எது தேவையில்லைங்கறதை குரு தானே தீர்மானிக்கணும் அவனுக்கு எது தேவை எது தேவையில்லைங்கறதை குரு தானே தீர்மானிக்கணும்” என்றார் கோபமாக. பெற்றோருக்கு ஒரு பாத்யத்தையும் கிடையாது போலிருக்கிறது. நான் பேச்சிழந்து நின்றேன்.\n“எனக்கு சுத்தமா டைம் இல்லை. அதுனால என்னால முடியாது” என்று கூறி இதற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார்.\nகொஞ்ச நாள் கழித்து எங்களுக்கு வித்வானை அறிமுகப் படுத்திய நண்பருடன் தற்செயலாகத் தொடர்பு கொண்டபோது என் மனைவி அவரிடம் இதைப் பற்றிப் பிரஸ்தாபித்திருக்கிறான். அந்த நண்பரும் வித்வானைத் தொடர்பு கொண்டு “என்ன இப்படி பேசிட்டேளாமே” என்று விசாரித்திருக்கிறார். அதற்கு அவர் “அந்த மாதிரி ஏன் பேசினேன்னு தெரியலை. அதுக்குப்பறம் எனக்கு ஆதித்யாவைப் பத்திக் கனவு வந்தது” என்றிருக்கிறார். அவர் என்ன சொல்ல வந்தார் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. அவரின் தற்போதைய கொந்தளிப்பான மனநிலைக்கும் இந்த சம்பாஷணை க்கும் தொடர்பு இருப்பதாய் நான் கருதியதால் மறுபடி அவரைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை.\n2011 இல் நான் தற்போதைய பணியை ஏற்று���்கொண்ட பிறகு புது டெல்லிக்குக் குடி பெயர்ந்தோம். அது…\nPrevious Previous post: முறுக்குக்கம்பிகளும் ஷாம்புக்களும் கோ ஸ்பான்ஸர்ட் பை தருணங்களும் – கவிஞர் இசையின் கவிதை குறித்து.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர�� சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ���ேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலத�� சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம��ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/category/health/", "date_download": "2019-11-17T20:35:13Z", "digest": "sha1:QA46NLWTIU3JYW5M3WB7BSAHVJJB5Z7K", "length": 7628, "nlines": 68, "source_domain": "spottamil.com", "title": "உடல்நலம் Archives - ஸ்பொட் தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nகறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள்\nby வைசாலி | Oct 17, 2019 | உடல்நலம்\nஉணவின் வ��சனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால்தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படி செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள்...\nபுதினா ஒரு மருத்துவ மூலிகை\nby லஷ்மி தேவா | Oct 17, 2019 | உடல்நலம்\nபுதினா (Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலியகறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும் காரச் சுவையும் கொண்டது....\nதாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம் – சுவிஸ் ஆய்வில் பகீர் தகவல்\nby கவிதா குமரன் | Apr 22, 2019 | உடல்நலம்\nசுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், தாடி வைத்த ஆண்களைக் காட்டிலும் நாய்கள் சுத்தமானவை என தெரிய வந்துள்ளது. சுவிஸில் மனிதர்களுக்கும், நாய்களுக்கும் ஒரே எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷின் பயன்படுத்தப்படுவது வழக்கம். அப்படி பயன்படுத்தப்படும்போது நாய்களில் இருந்து...\nஆதிவாசிகள் நோயில்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழ, தினம் இதை தான் சாப்பிடறாங்க\nby வைசாலி | Feb 24, 2019 | உடல்நலம்\nஇந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் பழங்குடி இனத்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் உணவு முறையை முன்னிறுத்தி ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. காரணம், இவர்கள் உண்ணும் உணவுகளால் இதய நோய்கள், கொலஸ்ட்ரால் பிரச்சினை, புற்றுநோய்கள், கல்லீரல் பாதிப்பு போன்றவை...\nஆசிப் பிரியாணி கடைக்கு உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் பூட்டு\nby விமலரஞ்சன் | Oct 4, 2018 | இந்தியா, உடல்நலம்\nதரமற்ற முறையில், காலாவதியான பொருட்களை வைத்து பிரியாணி தயாரித்த ஆசிப் பிரியாணி கடைக்கு உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னை கிண்டியில் ஆசிப் பிரியாணி கடையின் உணவு தயாரிக்கும் சமையற்கூடம் உள்ளது. தமிழகம் முழுவதும் இந்நிறுவனத்துக்கு கிளைகள் உள்ளன....\nby விமலரஞ்சன் | Mar 19, 2018 | உடல்நலம்\n800 கோழிகளுடன் அகரம் கடக்நாத் பண்ணை\nஇயற்கை முறையில் நேர்த்தியாக காய்கறிகள் பயிரிடும் விவசாயி\nநம்மாழ்வார் வழியில் சாதித்த ஆந்திர விவசாயி நாகரத்தினம் நாயுடு\nஎன் பெயர் சுப்பு லஷ்மி\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-11-17T21:29:49Z", "digest": "sha1:WFAWCLUPOGDZAIVXLJKLBYQUCPNPG5RF", "length": 19245, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெப்பக்குடுவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆராய்ச்சி நிலையங்களில் மதிப்பீட்டுக்காக உள்ள ஓர் வெப்பக்குடுவை\nஒரு சூடான திரவத்தை சூடாகவும் குளிரான திரவத்தை குளிராகவும் சிலமணி நேரத்திற்குப் பேணும் குடுவையே வெப்பக்குடுவை எனப்படும். இது வீடுகளிலும் அலுவலகங்களிலும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இக்குடுவை 1892 இல் சேம்சு டீவார் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் இரட்டை அடுக்குச் சுவரைடையில் வளி உறிஞ்சப்பட்டு வெற்றிடம் ஒன்று காணப்படும். இதனால் வெப்பக் கடத்தல் மற்றும் வெப்பச் சலனம் ஆகியவற்றின் மூலம் வெப்பம் குடுவைக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ கடத்தப்படாமல், குடுவைக்கு உள்ளேயுள்ள பொருளின் வெப்பம் பாதுகாக்கப்படுகிறது.\nஅன்றாட வாழ்வில் பானங்களை சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ வைத்திருக்க பயன்படுகிறது. தொழிற்சாலை மற்றும் மருத்துவமனைகளில் வெப்பக்குடுவையின் பயன் அதிகம்.\n3 வெப்பம் இழக்கப்படுவதைக் குறைக்க வெப்பக்குடுவையில் உள்ள உத்திகள்\n1892 ஆம் ஆண்டு வெப்பக் குடுவையை வடிவமைத்து உருவாக்கியவர் சேம்சு டீவார் ஆவார். கடுங்குளிரியல் துறையில் ஆராய்ச்சிகள் செய்ய இக் குடுவைகள் மிகவும் பயன்படுகிறது. உருவாக்கியவரின் நினைவாக இக் குடுவைகள் டீவார் குடுவை என அழைக்கப்படுகிறது. டீவார் பலேடியம் என்ற தனிமத்தின் வெப்ப ஏற்புத் திறன் கண்டறியும் போது பலேடியத்தின் வெப்பநிலையை ஒரு குறிப்பிட்ட அளவில் வைக்க, ஒன்றினுள் ஒன்று பொருந்திக் கொள்ளும் பித்தளையால் ஆன இரு குடுவைக்களைப் பயன்படுத்தினாா்.[1] இரண்டு குடுவைகளுக்குமிடையேயுள்ள பகுதியை வெற்றிடமாக்கினார். இது உள்ளேயுள்ள பொருளின் வெப்பநிலையை நிலையாக வைக்க உதவியது. எந்ததொரு வெப்பம் காக்கும் பொருளுமில்லாமல் வெற்றிடத்தை மட்டும் கொண்டு உர���வாக்கப்பட்ட குடுவை, முதலில் வேதியியல் துறையில் மிகவும் பயன்பட்டது. பின்னா் வீடுகளிலும் முக்கியமான பொருளாக இன்றளவும் பயன்படுத்தப்படுகிறது. பின்னர் கண்ணாடி மற்றும் அலுமினியம் ஆகியவற்றால் ஆன குடுவைகளை உருவாக்கினார். டீவார், தனது கண்டுபிடிப்புக்கான காப்புரிமையைப் பெறவில்லை.[1]\n1904 ல் செர்மனி நாட்டைச் சேர்ந்த கண்ணாடிப்பொருள்களை உருகுநிலையில் ஊதி உருவாக்குபவர்களான ரெய்ன்கோல்டு பர்கர் மற்றும் ஆல்பர்ட் ஆகியோர் டீவாரின் வடிவமைப்பை வணிகப் பொருளாக மாற்றினர். இது குளிரானப் பொருட்களைக் குளிராகவும், சூடானப் பொருட்களைச் சூடாகவும் வைக்க உதவியது.[2][3] டீவார் காப்புரிமை பெறாத காரணத்தால், செர்மனி நாட்டைச் சேர்ந்த தெர்மாசு நிறுவனம் வெப்பக்குடுவைக்கான காப்புரிமையைப் பெற்றது. பின்னர் நீதி மன்றம் சென்றும் அவரால் காப்புரிமையைப் பெறயியலவில்லை.[4] வியன்னா நாட்டைச் சேர்ந்த கசுடவ் ராபர்ட் வெப்பக்குடுவையை வீட்டு உபயோகப் பொருளாக மாற்றினார். அவர் அதற்கான காப்புரிமையையும் பெற்றார்.\nவெப்பக் குடுவை இரு பாத்திரங்களால் ஆனது. அவை ஒன்றினுள் ஒன்று இருக்குமாறும், கழுத்துப் பகுதியில் இணையுமாறும் அமைக்கப்பட்டுள்ளது. பாத்திரங்களுக்கு இடையேயுள்ள பகுதி வெற்றிடமாக்கப்படுகிறது. இதனால் வெப்பக்கடத்தல் மற்றும் வெப்பச்சலனம் ஆகியவற்றால் வெப்ப இழப்பு தவிர்க்கப்படுகிறது. பாத்திரங்களை வெள்ளி நிறமாக்குவதன் மூலம் வெப்பக் கதிர்வீசலால் ஏற்படும் வெப்ப இழப்பு தவிர்க்கப்படுகிறது. இவ் வகை வெப்பக் குடுவைகள் உள்ளேயுள்ள பொருளின் வெப்பம் அல்லது வெளிப்புற வெப்பம் அதிகமாகும் போது வெடிக்கும் அபாயம் உள்ளது.\nஅதனால் பாதுகாப்புக் கருதி பொருட்களை நீரின் கொதிநிலைக்குக் கீழேயுள்ள வெப்ப நிலையில் வைக்க வேண்டியது அவசியமாகிறது. வெப்பக் குடுவையில் வெப்ப இழப்பு என்பது அதன் கழுத்து மற்றும் மூடியின் வழியாகவே நடைபெறுகிறது. அந்தப் பகுதி வெற்றிடமாக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலோகம், போரோசிலிக்கேட் கண்ணாடி, நெகிழி மற்றும் நுரை ஆகியவற்றால் வெப்பக்குடுவை உண்டாக்கப்படுகிறது. ஒரிடத்தில் இருந்து பொருட்களைப் பாதுகாப்பாக மாற்ற வெப்பக்குடுவைகள் பயன்படுகின்றன.\nமிகப் பெரிய அளவிலான வெப்பக் குடுவைகளில், கழுத்து��் பகுதிகளில் மட்டுமல்லாது இடைவெளியை நிரப்பும் வெப்பக் காப்பான்கள் மூலமும் வெப்பம் பாதுகாக்கப்படுகிறது.\nஅணுக்கருக் காந்த ஒத்ததிர்வு மற்றும் காந்த அதிர்வு அலை வரைவு போன்ற கருவிகளில் இரட்டை சுவர்கள் கொண்ட வெப்பக்குடுவைகள் பயன்படுகின்றன. இந்த வகை குடுவைகளில் இரண்டு வெற்றிடப் பகுதிகள் உள்ளன. ஒரு குடுவையினுள் திரவ நிலையிலுள்ள ஈலியம் வாயுவும், மற்றொரு குடுவையில் திரவ நிலையிலுள்ள நைட்ரசன் வாயுவும் உள்ளது. இவை இரண்டிற்குமிடையே வெற்றிடப் பகுதியும் உள்ளது.\nஆவியால் குளிரூட்டப்பட்ட கழுத்துப்பகுதியைக் கொண்டிருப்பதால், இவை வெப்பத்தை வெளிவிடுவதில்லை.[5] உள்ளேயுள்ள பொருளின் வெப்பம் பாதுகாக்கப்படுகிறது.\nவெப்பம் இழக்கப்படுவதைக் குறைக்க வெப்பக்குடுவையில் உள்ள உத்திகள்[தொகு]\nவெப்பக்குடுவையில் காணப்படும் இரட்டைச் சுவர்களுக்கிடையே உள்ள இடைவெளியில் வளி உறிஞ்சப்பட்டு வெற்றிடம் ஆக்கப்படுவதால் வெப்பக்கடத்தல் மூலமும் மேற்காவுகை மூலமும் வெப்பம் வெளிச்சூழலுடன் பரிமாற்றப்படல் தவிர்க்கப்படுகின்றது.\nஇதில் காணப்படும் இரப்பர் அல்லது நெகிழியால் ஆன தாங்கி மற்றும் காவலிடப்பட்ட தக்கை என்பன வெப்பத்தை குறைவாகவே கடத்தும்.\nகதிர்வீசல் மூலம் வெப்பம் கடத்தப்படுவதைக் குறைக்க இரட்டைச் சுவர்கள் வெள்ளிப் பூச்சால் பூசப்பட்டுள்ளன.\nவெப்பக்குடுவையில் கண்ணாடி குடுவை பயன்படுத்தப்படுவதால், அது வெடிக்கும் அபாயமுள்ளது. வெப்பம் அதிகமுள்ள மற்றும் வெப்பம் குறைந்த பொருட்களை மாறி மாறி வைப்பதன் மூலம், இவ் விபத்து நிகழ்கிறது. இதைத் தடுக்க உலோக அல்லது அலுமினிய உருளைகளுக்குள் கண்ணாடி குடுவை வைக்கப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/sixth/sixth00007.html", "date_download": "2019-11-17T19:35:15Z", "digest": "sha1:UDJEZK4T5Y7K7W3K6Y7E2TTVMRDBASEN", "length": 8222, "nlines": 176, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} சிந்தித்த வேளையில் - Sinthiththa Velaiyil - சுயமுன்னேற்றம் நூல்கள் - Self Improvement Books - சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் - Sixthsense Publications - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | வெளியேறு | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nரூ.500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை\nசிந்தித்த வேளையில் - Sinthiththa Velaiyil\nஆசிரியர்: முனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nஅஞ்சல் செலவு: ரூ. 30.00\nதள்ளுபடி விலை: ரூ. 180.00\nநூல் குறிப்பு: பல சந்தர்ப்பங்களில் பல மாணவர்கள் திரு.சைலேந்திரபாபு IPS அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான அவரின் பதில்களும் இப்புத்தகத்தில் தொகுத்து வழங்கப்பட்டிருக்கின்றன. நமது மக்கள் அனைவரும் உடல்நலம், கல்வி அறிவு, பொருள் நலம் என அனைத்தையும் ஒருங்கே பெற்று தரமான, வளமான வாழ்க்கை வாழ உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நூலை அவர் எழுதி இருக்கிறார்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nசூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி : விற்பனையின் உளவியல்\nதிராவிட இயக்க வரலாறு - தொகுதி 1\nசபரிமலை யாத்திரை - ஒரு வழிகாட்டி\nஇந்து மதம் : நேற்று இன்று நாளை\n108 திவ்ய தேச உலா பாகம் -2\nபணத்தை குவிக்கும் நேர நிர்வாகம்\nதுளசிதாசர் முதல் மீராபாய் வரை\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2019 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/06/sui.html", "date_download": "2019-11-17T19:46:14Z", "digest": "sha1:WCSLTTW3R67O4SGP5SCMZC4LTVU7OMPH", "length": 8032, "nlines": 44, "source_domain": "www.madawalaenews.com", "title": "பொலிஸ் படுகொலை ; கருணா குழு உறுப்பினர் ஹாப்பீக் அருந்தி தற்கொலை முயற்சி. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nபொலிஸ் படுகொலை ; கருணா குழு உறுப்பினர் ஹாப்பீக் அருந்தி தற்கொலை முயற்சி.\nதமிழ் பொலிஸ் உத்தியோகத்தரின் படுகொலையுடன் தொடர்புபட்டதாக\nகைதான கருணா அணியினரின் உறுப்பினர் திரவம் ஒன்றை (ஹாப்பீக்-மலசல கூடம் சுத்தப்படுத்தும் மருந்து) அருந்திய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமட்டக்களப்பு பகுதியில் 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த நாகராசா பிரசாந்தன் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் கருணா குழு உறுப்பினர்கள் என சந்தேகப்படும் சிலரால் கடத்திக் கொல்லப்பட்ட நிலையில் முனைக்காடு மையானத்தில் புதைக்கப்பட்டதாக அண்மையில் குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணையில் தெரிய வந்தது.\nஇவ்விடயம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பொலிஸ் உத்தியோகத்தரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கருணா குழுவின் முன்னாள் உறுப்பினர்களான மகிளன் என்றழைக்கப்படும் மேரி அன்ரனி போல் அஜதீபன் மதன் என்றழைக்கப்படும் தம்பிமுத்து செல்வராசா லிங்கன் என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் ஆகிய 3 பேரை ஓட்டமாவடி களுவாஞ்சிக்குடி கல்லடி ஆகிய இடங்களில் வைத்து கடந்த மார்ச் மாதம் கைது செய்திருந்தனர்.\nஇவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் கடத்தப்பட்டு சுட்டு கொல்லப்பட்டு கொக்கட்டிச்சோலை முனைக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டதாக தெரியவந்தது.\nஇதனடிப்படையில் சடலத்தை தோண்டி எடுப்பதற்கு மட்டக்களப்பு நீதவான் ஏ.சீ.றிஸ்வான் முன்னிலையில் நேற்று(11) பணிகள் முன்னெடுக்கப்பட்டன.\nஇதன் போது சந்தேக நபர்களில் ஒருவரான லிங்கன் என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் அவ்விடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு நீதிவானின் நீண்ட விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.\nஇருந்த போதிலும் மேற்குறிப்பிட்ட சந்தேக நபர்கள் குறிப்பிட்ட இடங்களில் புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்கப்படவில்லை.\nஇந்நிலையில் தற்காலிகமாக குறித்த சந்தேக நபர்கள் அனைவரும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் இத் தற்கொலை முயற்சி இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதனால் கடுமயாக உடல் நலக்குறைபாட்டிற்கு உள்ளான சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபொலிஸ் படுகொலை ; கருணா குழு உறுப்பினர் ஹாப்பீக் அருந்தி தற்கொலை முயற்சி. Reviewed by Madawala News on June 12, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nமகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல் .\nதோல்வியை அடுத்து சஜித் பிரேமதாசா ராஜினாமா செய்தார்.\nஅடுத்த பொதுத் தேர்தல் தொடர்பில் தீர்மானம்.. சிறப்பு அறிக்கை வெளியிட்டார் ரணில்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுப்பியுள்ள செய்தி.\nஉரிமையை விட உணர்வுக்கு மதிப்பளித்ததின் விளைவை இனியாவது இந்த சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.\nBreaking News .. 1.4 மில்லியன் வாக்குகள் கோத்தாபய ராஜபக்‌ஷ முன்னிலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20160930-5302.html", "date_download": "2019-11-17T19:57:44Z", "digest": "sha1:WESMBLVD7ZM2YMC6XTNN53YDV4UZTDGQ", "length": 11465, "nlines": 84, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பேராசிரியை கொலை வழக்கில் இளையருக்கு மரண தண்டனை | Tamil Murasu", "raw_content": "\nபேராசிரியை கொலை வழக்கில் இளையருக்கு மரண தண்டனை\nபேராசிரியை கொலை வழக்கில் இளையருக்கு மரண தண்டனை\nகோயம்­புத்­தூர்: கோவை­யில் 2014ஆம் ஆண்டு இறு­தி­யில் பேரா­சி­ரி­யர் ஒரு­வரைப் பாலி­யல் பலாத்­கா­ரம் செய்து கொன்ற சம்ப­வம் பெரும் பர­ப­ரப்பை ஏற் படுத்­தி­யது. இந்த வழக்­கில் குற்றம் சுமத்­தப்­பட்­ட­வ­ருக்கு நேற்று முன்­தி­னம் மரண தண்டனை அளித்துத் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது. தர்­ம­ராஜ் மகள் ரம்யா (27), எம்.இ. பட்­ட­தாரி. இவர் ஒரு தனி­யார் கல்­லூ­ரி­யில் கணினி அறி­வி­யல் பிரி­வில் உதவி பேரா­சி­ரியை­யா­கப் பணி­பு­ரிந்து வந்தார். விடு­தி­யில் தங்கி கல்­லூ­ரிக்­குச் சென்று வந்தார். இந்­நிலை­யில் 3.11.2014 அன்று கார­மடை­யில் உள்ள தனது வீட்­டுக்­குத் தாயார் மால­தி­யு­டன் வந்­துள்­ளார். அன்­றி­ரவு 10 மணி­ய­ள­வில் திடீ­ரென ஒரு­வர் வீட்­டுக்­குள் புகுந்து மால­தியை உருட்­டுக் கட்டை­யால் தலை­யில் தாக்கியுள்­ளார். அவர் மயங்கி விழுந்­துள்­ளார்.\nசத்தம் கேட்டு ஓடி வந்த ரம்­யா­வின் தலையிலும் உருட்­டுக்­கட்டை­யால் தாக்­கி­ய­தால் அவ­ரும் மயங்கி விழுந்­துள்­ளார். பின்பு மயங்­கிய நிலை­யில் இருந்த ரம்­யாவை அந்த இளை­ஞர் பாலி­யல் பலாத்­கா­ரம் செய்­துள்­ளார். சிறிது நேரத்­தில் ரம்யா உயிரிழந்தார். பின்பு இரு­வ­ரும் அணிந்­தி­ருந்த ஆறரை பவுன் தங்க நகை மற்­றும் ஒரு கைய­டக்­கக் கணி­னியை­யும் கொள்ளை­ய­டித்­துக்­கொண்டு தப்­பிச் சென்றார். இந்த வழக்கு விசா­ரணை கோயம்­புத்­தூர் மகிளா நீதி­மன்றத்­தில் நடந்து வந்த��ு. வழக்கு விசா­ரணை முடி­வடைந்த நிலை­யில், நீதி­பதி ராஜா நேற்­றுத் தீர்ப்­ப­ளித்­தார். அதில், அத்­து­மீறி நுழை­தல், பாலி­யல் வன்­கொ­டுமை, கொள்ளை, கொலை முயற்சி உள்­ளிட்­ட­வற்றுக்­குத் தலா ரூ.5,000 வீதம் ரூ.25,000 அப­ரா­த­மும் 7 ஆண்­டு­கள் சிறைத் தண்டனை அனுபவிக்­க­வும், கொலை செய்த கார­ணத்­துக்­காக மரண தண்டனை விதித்­தும் தீர்ப்­ப­ளித்­தார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇந்தியாவில் செலவு செய்யும் திறன் 40 ஆண்டுகளில் குறைவு\nஅனுமதி மறுப்பு: சபரிமலையில் 10 பெண்களை திருப்பி அனுப்பியது போலிஸ்\nமதிய உணவு வாங்குவதற்காக வரிசையில் பிள்ளைகள் நின்றிருந்தபோது சிறுவன் புருசோத்தம் தவறி சூடான சாம்பார் பாத்திரத்துக்குள் விழுந்தான். படம்: ஊடகம்\nகொதிக்கும் சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு\nப. சிதம்பரத்துக்குப் பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு\nஇறந்துபோன பெண்ணின் கணக்கிலிருந்து பெருந்தொகையை ஏப்பம்விட்ட வங்கி அதிகாரிகள்\nஇந்தியாவில் செலவு செய்யும் திறன் 40 ஆண்டுகளில் குறைவு\nநட்புமுறை ஆட்டத்தில் அர்ஜெண்டினா வெற்றி\nசிவசேனா: உரிய நேரத்தில் சரியான முடிவு அறிவிக்கப்படும்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கா��்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://labour.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=287&Itemid=335&lang=ta", "date_download": "2019-11-17T19:57:02Z", "digest": "sha1:3AGIYFZEQW5UQPUPCSKHRXVMMAQD4UR4", "length": 11949, "nlines": 217, "source_domain": "labour.gov.lk", "title": "டிஜிட்டல் இடையீட்டு சேவைகள்", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு இணைய இடைநிலை சேவைகள்\nICT எழுத்தறிவு, கணனி பிரவேசம், இணைய பிரவேசம், என்பவற்றில் இலங்கை துரித அதிகரிப்பை சந்தித்துள்ளது.\nபின்வரும் வரைபடம் இத்துறையின் துரித முன்னேற்றத்தைக் காட்டுகிறது.\nஎவ்வாறாயினும் இந்த விடயம் மீதான எழுத்தறிவு மிகப்பெரியது என சுட்டிக்காட்டப்பட்டாலும் பிரமிட்டின் அடியில் (BoP) இருக்கின்ற மிக வறிய சமூக பொருளாதார குழுவுக்கு ICT எழுத்தறிவு, கணனியை அல்லது இணையத்தளத்தை அடைய முடியாமையால் அரசாங்கத்தின் டிஜிட்டல் முன்னேற்றத்தின் பயனாளியாக முடியவில்லை (கல்பய மற்றம் சமரஜீவ 2007).\nஅரசாங்க தகவல் மையம் (GIC) இணையவழியாக கிடைக்கின்ற தகவல்களை அடிப்படை கையடக்க தொலைபேசியை மாத்திரம் வாங்குவதற்கு வசதியிருக்கும் பிரமிட்டின் அடிநிலையில் (BoP) உள்ள மக்களுக்கு ஏன் வழங்குவதில்லை அல்லது இடையீட்டாளராக இருப்பதில்லை என மேற்குறிப்பிட்ட ஆவணத்தில் ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கையடக்க தொலைபேசியின் செறிவு மட்டம் 100%ஐ தாண்டியிருப்பதாலும் மிக வறியவர்களும் கையடக்க தொலைபேசியைப் பயன்படுத்துவதாலும் இந்த வாதத்துக்கு வலுவூட்டப்பட்டுள்ளது.\nதற்பொழுது இணையத்தளத்தில் கிடைக்கும் பின்வரும் தகவல்கள் அ.த.மை. (GIC) அழைப்பாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.\nஅ - ன வரை அரசாங்க இணைய பட்டியல்\nபடிவங்கள், வர்தமானிகள் மற்றும் சுற்றறிக்கைகள்\nத. தொ. தொ. உள்கட்டமைப்பு\nசுற்றாடல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்\nRSS (ஆர் எஸ் எஸ்)\nகாப்புரிமை © 2019 இலங்கை அரச உத்தியோகபூர்வ இணைய நுழைவ���யில்.\nஎங்களிடம் உண்டு 1810 விருந்தினர்கள் இணைப்பு நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2019-11-17T19:48:31Z", "digest": "sha1:I37VD3RMU325N4LA5QJI6REGLT3HI2XT", "length": 8545, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "என். டி. ராமராவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n‌ தெலுங்கு திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் அரசியல்வாதி.\nஎன். டி. ராமராவ் அல்ல‌து என். டி. ஆர் (தெலுங்கு மொழி: నందమూరి తారక రామా రావు; மே 28, 1923 — ஜனவரி 18,1996) ஒரு பிர‌ப‌ல‌ தெலுங்கு திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் அரசியல்வாதி. தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கிய அவ‌ர், ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக‌ மூன்று த‌ட‌வை பொறுப்பு வ‌கித்தார்.[1] தெலுங்கு திரைப்படத்துறையில் ஆற்றிய பணிகளுக்காக அவ‌ர் 1968 இல் பத்மஸ்ரீ விருதை பெற்றார். இவரது இயற் பெயர் நன்டமுரி தாரக ராமா ராவ்.\nஎன். டி. ராமராவ் அவர்களது உருவப்படம் கொண்ட இந்திய தபால் தலை\nநிம்மகுரு, ஆந்திரப் பிரதேசம், இந்தியா\nஐதராபாத், ஆந்திரப் பிரதேசம், இந்தியா\nஎன்டிஆர், நன்டமுரி தாரக ராமா ராவ்\nஜெயகிருஷ்ணா, சாயிகிருஷ்ணா, ஹரிகிருஷ்ணா, மோகன்கிருஷ்ணா, பாலகிருஷ்ணா, ராமகிருஷ்ணா, ஜெயசங்கர்கிருஷ்ணா, லோகேஸ்வரி, புரந்தேசுவரி, புவனேசுவரி, உமாமகேசுவரி\nஎன்.டி.ஆர் 1947ல் மனதேசம் எனும் தெலுங்கு படத்தில் காவல் அதிகாரி வேடத்தில் நடித்தார். இப்படத்தினை இயக்கியவர் எல்.வி.பிரசாத். 'பாதாள பைரவி' படத்தின் மூலம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமடைந்தார். 1952-ல் 'கல்யாணம் பண்ணிப்பார்' படத்திற்கு பிறகு தெலுங்கு திரையுலகில் பெரும் நடிகரானார். மல்லேஸ்வரி, 'சந்திரஹாரம்', 'மாயா பஜார்' போன்றவை குறிப்பிடத்தக்க படங்கள்.\n'மாயாபஜார்' படத்தில் கிருஷ்ணனாக நடித்தார். அதன் பிறகு, கிருஷ்ணன் வேடம் என்றால் என்.டி.ராமராவ்தான் என்ற நிலை ஏற்பட்டது.'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் ராமராக நடித்தார். சிவாஜி நடித்த 'கர்ணன்' படத்தில், கிருஷ்ணனாக ராமராவ் நடித்தார்.[2]\n1993-ல் என்.டி.ஆர் லட்சுமி சிவபார்வதி என்ற கல்லூரிப் பேராசிரியையை மறுமணம் செய்து கொண்டார். அப்போது என்.டி.ஆருக்கு 70 வயது. அதன் பின் 1994ஆம் ஆண்டு நடந்த ஆந்திர சட்டசபைத் தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்தது. என்.டி.ஆர் முதலமைச்சரானார். சிவபார்வதியின் ஆதிக்கம் அரசியலில் அதிகமாகியதைத் தொடர்ந்து கட்சியில் உட்பூசல்கள் வந்தன. என்.டி.ஆரின் மருமகனான சந்திரபாபுவும், மகனான நடிகர் பாலகிருஷ்ணாவும் எதிர்அணியாக மாற, தெலுங்குதேசம் கட்சி உடைந்தது. 1995-ல் ராமராவ் ராஜினாமா செய்தார். அதனையடுத்து சந்திரபாபு நாயுடு சட்டசபையில் ஓட்டெடுப்பு நடத்தி முதல் மந்திரியானார்.[3]\nகர்ணன் - கண்ணன் வேடம்\nஆந்திரப் பிரதேசம் முதலமைச்சர்களின் பட்டியல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-11-17T21:15:21Z", "digest": "sha1:4AYO3NVBQ74475UC5K2KC5D2LO3FOT3Q", "length": 13328, "nlines": 88, "source_domain": "ta.wikisource.org", "title": "அண்ணா சில நினைவுகள்/ஆண் நடிகை தேர்வு - விக்கிமூலம்", "raw_content": "அண்ணா சில நினைவுகள்/ஆண் நடிகை தேர்வு\n< அண்ணா சில நினைவுகள்\nஅண்ணா சில நினைவுகள் ஆசிரியர் கவிஞர் கருணானந்தம்\nஇறால் மீனும் நெத்திலிக் கருவாடும்→\n425986அண்ணா சில நினைவுகள் — ஆண் நடிகை தேர்வுகவிஞர் கருணானந்தம்\n“மாயவரத்தில் நீங்கள் ஒரு நாடகக் குழு அமைத்து, இயக்க நாடகங்கள் நடத்தி வருவதாகவும், அதில் பெண் வேடமிட்டு நடிக்கும் இரண்டு மூன்று நடிகர்களுக்கு நல்ல வேடப் பொருத்தமும் நடிப்புத் திறமையும் இருப்பதாகவும் அண்ணாஅவர்களுக்குச் செய்தி வந்திருக்கிறது. அவர்களை அழைத்துக்கொண்டு காஞ்சிக்கு வருமாறு, அண்ணா உங்களுக்கு எழுதச் சொன்னார்கள். எப்போது வருகிறிர்கள்\nஇப்படி ஒரு கடிதம் எனக்கு வந்தது. நான் எப்போது நாடகம் எழுதினேன் நடத்தினேன் இரண்டுமே தவறு: அப்படியானால் அண்ணா சொன்னது தவறா அதுவும் தவறில்லை\nமாயவரத்தில் தீ. ப. நாதன் என்று ஒரு தோழர், திராவிடர் கழகத்திலும், பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் இன்றுள்ள பல தோழர்களுக்கு அவர் முன்னோடி. அவர் ‘பசி’ என்று ஒருநாடகம் எழுதி, இயக்கி, நடத்தினார். கழகத் தோழர்கள் பலர் நடித்தனர். நாடக அமைப்பில் அவருக்கு மனநிறைவு ஏற்படவில்லை. என்னிடம் வந்தார். நான் சில திருத்தங்கள் செய்து, கழகக் கருத்துகள் நிறைய இடம் பெறச் செய்தேன். சில பாடல்கள் எழுதினேன். மாயூரம் ச��ுந்தர் (மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பு நிர்வாகியாகப் பின்னாளில் இருந்தவர்) இசையமைத்தார். நடிகர்கள் சொந்தக் குரவில் பாடினர். நண்பர் E. V. K. சம்பத் அவர்கள் தலைமையில் முதல் நாளும், கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தலைமையில் இரண்டாம் நாளும் நாடகங்கள் நடத்தி, வெற்றியுடன் முடித்தோம்.\n நண்பர் சம்பத் அவர்கள்தான் அண்ணாவிடம் இதுபற்றிக் கூறியிருக்கிறார். உடனே, ‘ஸ்திரிபார்ட்’ (பெண் வேடம்) நடிகர்கள் இருவர், வில்லன் நடிகர் ஒருவர், ஆக மூவரையும் அழைத்துக் கொண்டு காஞ்சி புறப்பட்டேன்.\nதம்பி அரங்கண்ணல் அவர்களும், நண்பர் தில்லை வில்லாளன் அவர்களும், காஞ்சியில் அண்ணா வீட்டில் தங்கி, “திராவிடநாடு” இதழின் துணை ஆசிரியர்களாகப் பணியாற்றிய தருணம் அது. அண்ணா, வில்லாளனிடம் சொல்லி, எனக்குக் கடிதம் எழுதப் பணித்திருக்கிறார்கள்.\nநேரே “திராவிட நாடு” அலுவலகம் சென்றோம். “வாங்கண்ணே இவர்கள் மூன்றுபேரும் இங்கே தங்கட்டும். சாப்பாடு நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்க வில்லை அழைத்துக்கொண்டு அண்ணா வீட்டுக்குப் போங்க இவர்கள் மூன்றுபேரும் இங்கே தங்கட்டும். சாப்பாடு நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்க வில்லை அழைத்துக்கொண்டு அண்ணா வீட்டுக்குப் போங்க” என்றார் அரங்கண்ணல், ஈரோட்டிலிருந்து புறப்பட்டு ரயிலில் வந்து, விடியற்காலை அரக்கோணத்தில் இறங்குவதாக, சம்பத் அண்ணாவுக்குத் தந்தி கொடுத்திருந்தார். “இந்தாய்யா வில்லாளனும் நீயும் அதிகாலையில் நம் சுந்த்ர்வை எழுப்பிக் காரை எடுத்துக்கொண்டு, அரக்கோணம்போய், சம்பத் வருகிறான்; அழைத்து வாருங்கள். நான்ஸ் உன் நடிகர்களை ரிகர்சல் பார்ப்போம். சாப்பிடு” என்றார் அரங்கண்ணல், ஈரோட்டிலிருந்து புறப்பட்டு ரயிலில் வந்து, விடியற்காலை அரக்கோணத்தில் இறங்குவதாக, சம்பத் அண்ணாவுக்குத் தந்தி கொடுத்திருந்தார். “இந்தாய்யா வில்லாளனும் நீயும் அதிகாலையில் நம் சுந்த்ர்வை எழுப்பிக் காரை எடுத்துக்கொண்டு, அரக்கோணம்போய், சம்பத் வருகிறான்; அழைத்து வாருங்கள். நான்ஸ் உன் நடிகர்களை ரிகர்சல் பார்ப்போம். சாப்பிடு\nசந்திரமோகன் (சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்) நாடகத்து உரையாடல் பகுதிகள் சில்வ்ற்றை அந்த நடிகர்களிட்ம் தந்து, மனப்பாடம் செய்து வைத்திருக்கச் சொன்னோம்.\nஅரக்கோணத்துக்குக் காலை 3 மணிக்கே சென்றுது; சம்பத்தை அழைத்துவந்தோம். “என்ன சம்பத்து, இது உங்கள் வேலையா என்னை அசல் நாடகக் காரனாகவே ஆக்கிவிட்டிங்களா என்னை அசல் நாடகக் காரனாகவே ஆக்கிவிட்டிங்களா\n“இல்லிங்க. அவுங்க ரெண்டுபேர் வேஷப்பொருத்தமும் நடிப்பும் உண்மையிலேயே பெண்கள் போலவே இருந்தது. அதைத்தான் அண்ணாவிடம் சொன்னேன்;” என்றார் சம்பத்.\nமறுநாள் ஒத்திகை பார்க்கப்பட்டதும், “அவர்களை அனுப்பிவிட்டு நீ இரய்யா சம்பத்தும் வந்திருக்கிறானே” என்றார்கள் அண்ணா. “இல்லேண்ணா லீவு இல்லை. நானும் போகிறேன்” என்று புறப்பட்டேன் அவர்களுடன்.\nஅந்த நடிகர்களைத் தம்முடைய நாடகங்களில் பயன் படுத்திக்கொள்ள எண்ணினார்கள் அண்ணா. ஆனால் நேரமின்மையால் அது நிறைவேறவில்லை. வில்லனாக நடித்த தோழர் கே. எம். ஷெரீப்-பின்னர் நண்பர் சம்பத் அவர்களிடமே கார் ஒட்டுநராக ஈரோட்டுக்குச் சென்றார். பெண்வேடம் (கதாநாயகி) தாங்கியவர் O. A. I. K. பாலு. இப்போதும் தஞ்சை மாவட்டம் ஆலத்தம்பாடி கிளையின் தி.மு.க. செயலாளர். வில்லியாகப் (Wamp) பெண்வேடம் புனைந்து, அருமையாக பாடி, நடித்தவர் யார் தெரியுமா அப்போது அவர் பெயர் K.S. O. துரைராஜன். இப்போது புலவர் அறிவுடை நம்பி\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 செப்டம்பர் 2019, 15:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/india-is-not-one-language-or-one-religion-says-nobel-winner-abhijith-banerjee-366321.html", "date_download": "2019-11-17T20:10:13Z", "digest": "sha1:FTFA35KM3L6XO5MIYGZE2X6ZF7B3JQHF", "length": 18642, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரே மொழி.. ஒரே மதம் என்றால் ஆபத்துதான்.. நோபல் வின்னர் அபிஜித் பானர்ஜி மாஸ் பேச்சு! | India is not one language or one religion says Nobel winner Abhijith Banerjee - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகார்த்திகை மாத முக்கிய விரத நாட்கள் : கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவார விரதம், பைரவாஷ்டமி\nகார்த்திகை மாதத்தில் தினமும் விளக்கேற்றினால் மகாலட்சுமியின் அருளோடு செல்வம் பெருகும்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல��� வழக்கமான பூஜைகள்.. பக்தர்கள் குவிந்தனர்\nதிமுகவை பற்றி மட்டும் விமர்சித்து, விவாதிப்பது ஏன்...\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\nசுஜித் இறந்த வடு கூட ஆறவில்லை.. அடுத்த சோகம்.. பண்ணை குட்டையில் மூழ்கிய 4 வயது குழந்தை\nMovies சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nTechnology கிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே மொழி.. ஒரே மதம் என்றால் ஆபத்துதான்.. நோபல் வின்னர் அபிஜித் பானர்ஜி மாஸ் பேச்சு\nடெல்லி: ஒரே மொழி, ஒரே மதம் என்று கூறினால் இந்தியாவில் பெரிய பிரச்சனை வரும், இந்தியாவின் பன்முக தன்மைக்கு ஆபத்து நேரிடும் என்று நோபல் வெற்றியாளர் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கா வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி 2019ம் ஆண்டில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பெற்று இருக்கிறார். அவரின் காதல் மனைவி எஸ்தர் டூஃப்லோ மற்றும் மெக்கேல் கிரெமர் ஆகியோருக்கு கூட்டாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇவர் மத்திய பாஜக அரசின் கொள்கைகளை கொஞ்சம் அதிகமாக விமர்சித்து வருகிறார். மத்திய பாஜக அரசிடம் சரியான பொருளாதார திட்டங்கள் இல்லை, என்று கூறி உள்ளார்.\nகிடுகிடுவென உயர்ந்தது.. காவிரியில் பெரும் வெள்ளம்.. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nமுக்கியமாக ஏழைகளிடம் பணம் சென்று சேர்வதற்கான சரியான திட்டங்கள் அரசிடம் இல்லை என்று நிறைய புகார்களை இவர் அடுக்கடுக்காக தெரிவித்தார். இவர் இடதுசாரி கொள்கை கொண்டவராக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கிறார் என்று இவருக்கு எதிராக நிறைய புகார்கள் வைக்கப்பட்டது. இந்த நிலையில் அபிஜித் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதற்போத��� அபிஜித் பானர்ஜி மொழிக்கொள்கை குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். அதில், நம் நாட்டில் இப்போது கலவரங்கள் அதிகரித்து வருகிறது. மக்கள் இடையே சகிப்புத் தன்மை குறைந்துவிட்டது. வேற்றுமைகளை பொறுத்துக் கொள்ளாமல் மக்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்.\nஉடல் ரீதியாக மட்டும் இந்த தாக்குதல்கள் நடக்கவில்லை. மனரீதியாகவும், பண ரீதியாகவும் மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். இந்தியா என்பதே வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான். ஆனால் அதையே தற்போது சிதைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.\nஇந்தியா என்பது ஒரு மொழி கிடையாது, ஒரு மதம் கிடையாது, நமக்கு ஒரு எதிரி கிடையாது. இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்ட நாடு. நாம் அதை மதிக்க வேண்டும். நம்முடைய சிறப்பே அதில்தான் இருக்கிறது. நாம் பெரிய ஆபத்தில் இருக்கிறோம்.\n1.3 பில்லியன் மக்கள் 122 மொழிகளுக்கும் அதிகமாக பேசுகிறார்கள். அதிலும் மக்கள் பேசும் முறை மாறுபடுகிறது . நம்முடைய கலாச்சாரம் மாறுபடுகிறது. திராவிடர்கள் தொடங்கி மங்கோலியர்கள் வரை நம்மிடையே பல இனக்குழு உள்ளது. இதை நாம் எல்லோரும் மதிக்க வேண்டும், என்று அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n.. கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலினே நிரப்பிவிட்டாரே.. வைகோ\nதமிழக பாஜக மாநில தலைவர் தேர்வு எப்போது.. முரளிதர ராவ் பரபரப்பு விளக்கம்\nரபேல் விவகாரத்தில் ஊழல் புகார்.. ராகுல் பகிரங்க மன்னிப்பு கேட்க கோரி பாஜகவின் நாடு தழுவிய போராட்டம்\n... டெல்லியை கலக்கும் சுவரொட்டிகள் #ShameOnGautamGambhir\nராஜ்நாத்சிங்கின் அருணாச்சலபிரதேச பயணத்துக்கு சீனா வழக்கம் போல எதிர்ப்பு\nஅமலாக்கப் பிரிவு வழக்கு- ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்தது டெல்லி ஹைகோர்ட்\nரஃபேல் - ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பா.ஜ.க. நாளை நாடு தழுவிய போராட்டம்\nசபரிமலை.. உச்சநீதிமன்றத்தின் முக்கியமான மாறுபட்ட கருத்தை அரசு படிக்க வேண்டும்.. நாரிமன் அதிரடி\nசிதம்பரம் வழக்கு வாதத்தை காப்பி பேஸ்ட் பண்ணாதீங்க.. சிவக்குமார் ஜாமீனை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு\nஅரசும் பேனர் வைக்க கூடாது.. வழக்கு போட்ட டிராபிக் ராமசாமி.. கொள்கை முடிவு.. உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅரசியல் சாசனம் தான் நாட்டு மக்களின் புனித நூல்: சபரிமலை தீ��்ப்பில் நாரிமன் 'நச்'\nமகாராஷ்டிரா.. தோற்பதை போல தெரியும், ரிசல்ட் வேறு மாதிரி இருக்கும்.. நிதின் கட்கரி அதிரடி பேட்டி\nதலைநகர் டெல்லியில் மிக அபாய கட்ட அளவில் காற்று மாசு,,, 489 ஏகிஐ ஆக உள்ளதால் எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnobel prize economics நோபல் பரிசு பொருளாதாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvannamalai/karthigai-deepam-festival-begins-on-pandakal-muhurtham-in-tiruvannamalai-364522.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-17T20:28:55Z", "digest": "sha1:JFZZJM5PLSNK6EQWMC47KA5TYIWCXX6H", "length": 18530, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா - பந்தக்கால் முகூர்த்தம் | Karthigai Deepam festival begins on Pandakal muhurtham in Tiruvannamalai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவண்ணாமலை செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவ���ண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா - பந்தக்கால் முகூர்த்தம்\nதிருவண்ணாமலை: பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திக்கை தீபத்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 28ஆம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் மாதம் 10ஆம் தேதி அதிகாலையில் பரணி தீபமும் மாலையில் மகாதீபமும் ஏற்படுகிறது. இந்த விழாவிற்காக பூர்வாங்க பணிகள் தொடங்குவதற்கான பந்தக்கால் முகூர்த்தம் திங்கட்கிழமை நடைபெற்றது.\nநினைத்தாலே முக்கி தரும் திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்பட்டு வருகிறது. பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீப நாட்களில் பல லட்சம் பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி கொடுத்ததால் திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.\nதிருமாலுக்கும், பிரம்மனுக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டியில் அடிமுடி காண முடியாத அக்னி பிழம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளே கார்த்திகைதீப திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 28ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவிற்காக பூர்வாங்க பணிகள் தொடங்குவதற்கான பந்தக்கால் முகூர்த்தம் நேற்று அதிகாலை 5.30 மணியில் இருந்த 7 மணிக்குள் நடைபெற்றது.\nஇதையொட்டி கோவிலில் உள்ள சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம், பந்தக்காலுக்கும் புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கோவில் பிச்சகர் ரகு பந்தக்காலை கோவில் ராஜகோபுரம் வரை சுமந்து வந்தார். அதைத் தொடர்ந்து பந்தக்காலிற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பந்தக்கால் நடப்பட்டது.\nகார்த்திகை 24 ஆம் தேதி டிசம்பர் 10ஆம் நாள் அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்படும். அன்றைய தினம் மாலையில் மலைமீது மகா தீபம் ஏற்றப்பபடுகிறது.\nமகாதீபம் ஏற்றப்படும் நாளில் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வசிப்பவர்கள் தீபம் ஏற்றும் வரை தங்கள் வீடுகளிலோ, வியாபார நிறுவனங்களிலோ மின்விளக்கு போடமாட்டார்கள். மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றிய பிறக��� விளக்கு போடுவார்கள். மேலும் தங்கள் வீடுகளிலும், வீடுகளின் முன்பும் அகல்விளக்கு ஏற்றி வழிபடுவார்கள். இதனால் திருவண்ணாமலை நகரமே ஒளிவெள்ளத்தில் காட்சியளிக்கும். மகாதீபம் ஏற்றியதும் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலும் உள்ள பொதுமக்கள் வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களில் அகல் விளக்கு ஏற்றி மலையை நோக்கி வழிபடுவார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகார்த்திகை மாத முக்கிய விரத நாட்கள் : கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவார விரதம், பைரவாஷ்டமி\nடெண்டர் விவகாரம்... அமைச்சரிடம் வாக்குவாதம் செய்த அதிமுக நிர்வாகிகள்\nஈபிஎஸ், ஓபிஎஸ் ஜெயலலிதாவின் வீரப் பிள்ளைகள்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n\"நான் சுஜித் பேசுகிறேன்.. 80 மணி நேரம் மரணத்துடன் போராடியது கொடூரமானது\"\nஅம்மாவை அப்பாதான்.. தீ வச்சு கொளுத்துனாரு.. பதற வைத்த பேத்தி.. அதிர்ந்த தாத்தா.. கலெக்டரிடம் புகார்\nநாட்டுக்கோழியும்...ரூ.1,000 பணமும்... தீபாவளி பரிசு வழங்கிய அதிமுக எம்.எல்.ஏ.\nஅபார்ஷன் ஆனந்தி இன்னும் அடங்கலை.. ஜாமீனில் வெளிவந்தும் கைவரிசை.. வளைத்து பிடித்த போலீஸ்\nதிருவண்ணாமலை அருகே திமுக எம்எல்ஏ இன்பசேகரன் சென்ற கார் விபத்து\nகல்யாணம் ஆகாத டீச்சர்.. கையில் குழந்தை.. கண்ணில் கண்ணீர்.. ஏமாற்றியவன் எஸ்கேப்.. போலீஸில் புகார்\nதிருவண்ணாமலை ஏரி சவ்வூடு மண் தடை விவகாரம்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nஎப்ப பார்த்தாலும் அசிங்கமா பேச்சு.. ஆவேசமான மருமகள்.. மாமியார் படுகொலை.. துரத்தி பிடித்த போலீஸ்\nடீ குடித்த இளைஞர்.. விரட்டிய கும்பல்.. பஸ்சில் தாவி ஏறியும்.. சரமாரி வெட்டு.. பதற வைக்கும் கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/11/10024004/Rama-Temple-to-be-built-by-2024--Vishwa-Hindu-Parishad.vpf", "date_download": "2019-11-17T21:35:41Z", "digest": "sha1:DHOJWXGQ2ES6PDUXTGKSLKJSNCAE7UUK", "length": 9666, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rama Temple to be built by 2024 - Vishwa Hindu Parishad trust || 2024-ம் ஆண்டுக்குள் ராமர் கோவில் கட்டப்படும் - விஸ்வ இந்து பரிஷத் நம்பிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n2024-ம் ஆண்டுக்குள் ராமர் கோவில் கட்டப்படும் - விஸ்வ இந்து பரிஷத் நம்பிக்கை + \"||\" + Rama Temple to be built by 2024 - Vishwa Hindu Parishad trust\n2024-ம் ஆண்டுக்குள் ராமர் கோவில் கட்டப்படும் - விஸ்வ இந்து பரிஷத் நம்பிக்கை\n2024-ம் ஆண்டுக்குள் ராமர் கோவில் கட்டப்படும் என விஸ்வ இந்து பரிஷத் நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, இதற்காக 3 மாதங்களுக்குள் அறக்கட்டளை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு, அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்போவதாக அறிவித்து உள்ளது.\nஇது தொடர்பாக அந்த அமைப்பின் சர்வதேச தலைவர் விஷ்ணு சதாசிவ கோக்ஜே கூறுகையில், ‘ராமஜென்மபூமி நியாஸ் தயாரித்துள்ள வடிமைப்பின்படி பிரமாண்டமான கோவில் அயோத்தியில் கட்டப்படும். கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் உருவாக்கப்படும் அறக்கட்டளை மூலம் இந்த கோவில் கட்டப்படும். 2024-ம் ஆண்டுக்குள் அயோத்தியில் ராமர் கோவில் இருக்கும் என நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.\nநூற்றாண்டு பழமையான பிரச்சினையில் சமநிலையான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியிருப்பதாக கூறிய விஷ்ணு கோக்ஜே, எனவே இந்த தீர்ப்பால் எந்த பிரிவினருக்கும் வெற்றியோ, தோல்வியோ இல்லை என்றும் குறிப்பிட்டார்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு: பெண்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை - கேரள மந்திரி அறிவிப்பு\n2. “பழிக்கு பழி வாங்குவோம்” கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்டுகள் மிரட்டல் கடிதம்\n3. கல்லூரி மாணவியை ராகிங் செய்த 16 மருத்துவர்கள் மீது போலீசார் வழக்கு\n4. ஜம்மு-காஷ்மீரில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர் பலி\n5. பீகார்:பாய்லர் வெடித்து 4 பேர் பலி ; 5 பேர் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/Court.html", "date_download": "2019-11-17T21:06:20Z", "digest": "sha1:OWAAD77PK2D4A7N6M4E4YU5WXSJ45T5W", "length": 9513, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "ஏறாவூர் பிரதேச செயலருக்கு 10 வருட கடூழியச் சிறை - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / ஏறாவூர் பிரதேச செயலருக்கு 10 வருட கடூழியச் சிறை\nஏறாவூர் பிரதேச செயலருக்கு 10 வருட கடூழியச் சிறை\nநிலா நிலான் June 26, 2019 மட்டக்களப்பு\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றிய சதக்கத்துல்லாஹ் ஹில்மி என்பவருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nதிருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நேற்று (25) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.\n2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி ஜெயச்சந்திரா ஜெயந்தா என்பவருக்கு மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் திகதி குற்றப் பத்திரமொன்று மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சதக்கத்துல்லாஹ் ஹில்மிக்கு எதிராக வழங்கப்பட்ட சாட்சியங்களின் பிரகாரம் மனித கொலை குற்றச்சாட்டினை புரிந்துள்ளார் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்தே பத்து வருட கடூழிய சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும், அதனை செலுத்த தவறும் பட்சத்தில் மூன்று மாத கால கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் நீதிபதி கட்டளையிட்டார்.\nமேலும் உயிரிழந்த பெண்ணின் மகனுக்கு ஒரு இலட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறும் அதனை வழங்காவிட்டால் ஒரு வருட கால கடூழிய சிறைத் தண்டனை விதிக்குமாறும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nசதக்கத்துல்லாஹ் ஹில்மி திருகோணமலை பிராந்திய சுகாதார பணிமனையின் உதவி பணிப்பாளராக கடமையாற்றி கொண்டிருந்த வேளையில் உயிரிழந்த பெண்ணும் அதே அலுவலகத்தில் கடமையாற்றி கொண்டிருந்ததாகவும், அவர்களுக்கு இடையில் காதல் தொடர்பு ஏற்பட்டு அந்த காதல் தொடர்பினால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்தும் அதன் பின்னரான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் ரணில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பே...\nவடக்கு கிழக்கில் சஜித் முன்னணியில்\nதபால் மூல வாக்குகளில் வடக்கில் சஜித் அமோக வெற்றியை பெற்றுவருவதால் மற்றைய வாக்களிப்பிலும் வெற்றி பெறலாமென எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/71754/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81--%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA", "date_download": "2019-11-17T21:26:11Z", "digest": "sha1:SPJFYWOMKSHCA4H4DXJTYMN6Y22GZ46G", "length": 13831, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "அஜித் படத்திற்கு இடியாப்ப சிக்கல்..! பைனான்சியர்கள் சதி அம்பலம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News அஜித் படத்திற்கு இடியாப்ப சிக்கல்..! பைனான்சியர்கள் சதி அம்பலம்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nஅனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க தயார் - பிரதமர் நரேந்திர மோடி\nகண்களை க���்டிக்கொண்டு.. புத்தகம் வாசிக்கும் சிறுமி..\nபளிச்சென்று காணப்படும்.. ஈடன் கடற்கரை..\nபவானிசாகர் அணை : வெள்ள அபாய எச்சரிக்கை...\nதென்பெண்ணையாறு விவகாரம்.. திமுக புகாருக்கு அமைச்சர் பதில்..\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவு - கோத்தபய ராஜபக்சே வெற்றி\nஅஜித் படத்திற்கு இடியாப்ப சிக்கல்..\nஅஜீத்தின் நேர்கொண்ட பார்வை படத்தை வெளியிட, கடனில் தத்தளிக்கும் ஜெமினி பிலிம் சர்க்கியூட் நிறுவனம், போனிகபூரிடம் 5 கோடி ரூபாய் முன்பணம் கொடுத்ததன் பின்னணியில், சில பைனான்சியர்களின் சதித் திட்டம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nநடிகை ஸ்ரீதேவியின் கணவரும் இந்திபட தயாரிப்பாளருமான போனிகபூர் தயாரிப்பில் அஜீத் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் முன்வரவில்லை என்று கடந்த சில நாட்களாக தகவல்கள் ரெக்கை கட்டி பறக்கின்றது..\nஇது குறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்தபோது, தமிழ்த் திரையுலகை ஆட்டிப்படைக்கும் பவர்ஃபுல் பைனான்சியர்கள் சிலர், இதன் பின்னணியில் மறைந்திருந்து மங்காத்தா ஆடுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nஅஜீத்தின் விஸ்வாசம் பட வெற்றியின் மூலம் சத்யஜோதி தியாகராஜனின் கடன்கள் ஈடுசெய்யப்பட்ட நிலையில், பைனான்சியர்களுக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்து, தமக்குத் தெரிந்த தயாரிப்பாளர்களுக்கு அஜீத் படம் நடித்துக் கொடுப்பார் என்று எதிர்பார்த்துள்ளனர் அந்த பைனான்சியர்கள்.. ஆனால் ஸ்ரீதேவிக்கு அளித்த வாக்குப்படி அவர் போனிகபூருக்கு நேர்கொண்ட பார்வை படத்தை ஒப்புக் கொண்டதால் பவர்ஃபுல் பைனான்சியர்களுக்கு அதிர்ச்சி..\nமற்ற தயாரிப்பாளர்களைப் போல, போனிகபூர் பைனான்சியர்களிடம் கடன் வாங்கி படம் தயாரிக்கும் தயாரிப்பாளர் அல்ல, தன்னுடைய பணத்தை போட்டு முழுபடத்தையும் விரைவாக படமாக்கி, வெளியீட்டுக்கும் கொண்டு வந்து விட்டார். இது ஒரு பக்கம் இருக்க, அடுத்த படமும் போனிகபூருக்கே, அஜீத் நடித்து கொடுக்க இருப்பதால், பைனான்சியர்களின் ஆத்திரம் மேலும் அதிகரித்துள்ளது.\nஇதனால் நேர்கொண்ட பார்வை படத்தை எந்த ஒரு வினியோகஸ்தரையும் வாங்க விடாமல் தடுத்தால், போனிகபூர் தமிழில் இனி படம் தயாரிக்க மாட்டார் அல்லது தாங்கள் கேட்ட குறைந்த விலைக்கு படத்தை விற்பார் என்று நெருக்கடி ��ொடுத்ததாக கூறப்படுகின்றது.\nஆனால், போனிகபூர் ஆகஸ்ட் 8ந்தேதி படம் வெளியிடப்படும் என்று அறிவித்தார். இந்த நிலையில் நண்பன் படத்தை தயாரித்த ஜெமினி பிலிம் சர்க்கியூட் பட நிறுவனத்தின் மனோகர் பிரசாத் என்பவர், நேர் கொண்ட பார்வை படத்தை வெளியிட்டு தருவதாக கூறி போனிகபூரை சந்தித்து 5 கோடி ரூபாய்க்கு காசோலை வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\n2013 ஆம் ஆண்டு தாங்கள் தயாரித்த மதகஜராஜா படத்தையே இதுவரை திரைக்கு கொண்டு வர இயலாமல் பல கோடி ரூபாய் கடனில் தவித்து வரும் ஜெமினி பிலிம் சர்க்கியூட் மனோகர் பிரசாத்திடம், எப்படி அஜீத் படத்தை பெருந்தொகை கொடுத்து வாங்க இயலும் என்ற கேள்வி எழுந்தது.\nநேர்கொண்ட பார்வை படத்தை வைத்து ஜெமினி பிலிம் சர்க்கியூட்டிடம் இருந்து மொத்தக் கடனையும் வசூல் செய்து விட வேண்டும் என்ற திட்டத்துடன் மனோகர் பிரசாத்துக்கு சில பைனான்சியர்கள் 5 கோடி ரூபாய்க்கு காசோலை கொடுத்து அனுப்பி உள்ளதாகவும், நேர்கொண்ட பார்வை படத்தை மனோகர் பிரசாத் வினியோகிக்கும் பட்சத்தில், அப்படத்திற்கு வசூலாகும் தொகையில் பெரும் பகுதியை தங்கள் கடனுக்கு வசூலித்துக் கொள்ளும் வகையில் பட வெளியீட்டுக்கு முந்தைய நாள் இரவு நெருக்கடி கொடுத்து எழுதி வாங்கிக் கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nகடைசி நேரத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை வெளியிடவிடாமல் தடுத்தால் போனிகபூர் பணம் தருவார், அப்படி பணம் தரவில்லை என்றால் நேர்கொண்ட பார்வை படத்திற்கு இடியாப்ப சிக்கல் ஏற்படும். இதுதான் பவர்ஃபுல் பைனான்சியர்களின் மாஸ்டர் பிளான்.. என்கின்றனர் பைனான்சியர்களிடம் சூடுபட்ட பழைய தயாரிப்பாளர்கள்..\nஇது குறித்து விளக்கம் பெற மனோகர் பிரசாத்தை தொடர்பு கொண்டோம். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை..\nஅதே நேரத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை போனிகபூர் சொந்தமாக வெளியிட்டால் இந்த சிக்கலில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்..\nடிக்கெட் விற்பனையில் ஜோக்கர் புதிய சாதனை\nசீக்கியர்களின் பொற்கோயிலில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் வழிபாடு\nநடிகை தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம்\nநடிகர் அதர்வா மீது போலீசில் புகார்\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஸ்க���் உடல்நிலை கவலைக்கிடம்\nபினராயி விஜயனின் கதாபாத்திரத்தில் நடித்து வரும் மம்முட்டி\nதமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு\nநடிகர் அமிதாப்பச்சன் திரையுலகில் 50வது ஆண்டை எட்டினார்\nதர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வெளியீடு\nஅனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க தயார் - பிரதமர் நரேந்திர மோடி\nகண்களை கட்டிக்கொண்டு.. புத்தகம் வாசிக்கும் சிறுமி..\nபளிச்சென்று காணப்படும்.. ஈடன் கடற்கரை..\nபவானிசாகர் அணை : வெள்ள அபாய எச்சரிக்கை...\nதென்பெண்ணையாறு விவகாரம்.. திமுக புகாருக்கு அமைச்சர் பதில்..\nஇலங்கை அதிபர் தேர்தல் முன்னிலை நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2019/10/03/brahmapuri-movie-motion-poster/", "date_download": "2019-11-17T20:57:46Z", "digest": "sha1:W5XGWMA42EQRQNNRLTGJOGQYXBWAKOB3", "length": 2926, "nlines": 43, "source_domain": "jackiecinemas.com", "title": "Brahmapuri Movie Motion Poster | Jackiecinemas", "raw_content": "\nசெய்தி வாசிப்பாளரின் காதல் கதை - பார்த்தே தீர வேண்டிய படம்\nகால் நூற்றாண்டு பூமியில் கலக்கிய #ஏர்ஷிப்ஸ் ஒரு வரலாற்று பயணம் - அறிவோம் பகிர்வோம் #3 #3 | #Jackie Sekar #VoiceOver\nகமலுக்கு வயதானதால் அரசியலுக்கு வந்தார் முதல்வர் எடப்பாடி - #Couple'sTalk | #JackieCinemas #News360 #Episode #32 | 12-11-2019\nசெய்தி வாசிப்பாளரின் காதல் கதை – பார்த்தே தீர வேண்டிய படம்\nகால் நூற்றாண்டு பூமியில் கலக்கிய #ஏர்ஷிப்ஸ் ஒரு வரலாற்று பயணம் – அறிவோம் பகிர்வோம் #3 #3 | #Jackie Sekar #VoiceOver\nசெய்தி வாசிப்பாளரின் காதல் கதை – பார்த்தே தீர வேண்டிய படம்\nகால் நூற்றாண்டு பூமியில் கலக்கிய #ஏர்ஷிப்ஸ் ஒரு வரலாற்று பயணம் – அறிவோம் பகிர்வோம் #3 #3 | #Jackie Sekar #VoiceOver\nகமலுக்கு வயதானதால் அரசியலுக்கு வந்தார் முதல்வர் எடப்பாடி – #Couple’sTalk | #JackieCinemas #News360 #Episode #32 | 12-11-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_95960.html", "date_download": "2019-11-17T21:01:16Z", "digest": "sha1:JYI7YNE2KERTJZLZMADE3WLSR4WQXUKD", "length": 17231, "nlines": 123, "source_domain": "jayanewslive.com", "title": "8-ம் வகுப்புக்கு முப்பருவமுறை பாட புத்தகம் ரத்துக்‍கு கண்டனம் : இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த முடிவு", "raw_content": "\nமாணவி ஃபாத்திமா வழக்கு குறித்த விசாரணைக்கு எப்போது வேண்டுமானாலும் ஒத்துழைப்பு அளிப்பேன் : மாணவியின் தந்தை அப்துல் லத்தீப்\nஉள்ளாட்சித் தேர்தலை உறுதியளித்தபடி நடத்தவில்லை என தமிழக அரசு, தேர்தல் ஆணையத்திற்கு எ��ிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை\nஅயோத்தி வழக்‍கின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்‍கல் செய்ய முடிவு - அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் நடவடிக்கை\nதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியால் சலிப்பு : கே.எஸ்.அழகிரி - ஈ.வி.கே.எஸ். உரையாடல்\nநீதிமன்றத்தில் ஆஜராகக்‍ கூடாது என ஆளுங்கட்சி தரப்பிலிருந்து மிரட்டல் - நிர்மலாதேவியின் தொலைபேசி ஆடியோ உரையாடலால் பரபரப்பு\nபவானி சாகர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்‍கு - பரிசலில் பயணம் செய்யவும், குளிக்‍கவும் தடை விதிப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டுகளின் விலை உயர்த்தப்படமாட்டாது - தேவஸ்தான நிர்வாகிகள் அறிவிப்பு\nகோவையில் சாலையை கடக்க முயன்ற 9-ம் வகுப்பு மாணவன் மீது மினிலாரி மோதிய பரபரப்பு காட்சிகள்\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : ஏராளமானோர் பங்கேற்பு\nஇலங்கை அதிபர் ‍தேர்தலில் வெற்றி முகத்தில் கோத்தபய ராஜபக்‍ச - தோல்வியை ஒப்புக்‍கொண்டார் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா\n8-ம் வகுப்புக்கு முப்பருவமுறை பாட புத்தகம் ரத்துக்‍கு கண்டனம் : இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த முடிவு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஎட்டாம் வகுப்புக்கு முப்பருவ முறை பாட புத்தகத்தை ரத்து செய்த தமிழக அரசைக்‍ கண்டித்து, தூத்துக்‍குடியில், இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமாணவர்கள் கல்வி கற்கும் திறனை எளிதாக்கும் வகையில் ஏற்கெனவே முப்பருவ பாட முறை கொண்டுவரப்பட்டது. ஆனால் நடப்பாண்டில் திருத்தி அமைக்கப்பட்ட கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்‍கான பொதுதேர்வு முறை அடுத்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதனால், 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முப்பருவ பாடபுத்தகங்களை இனி ஒரே புத்தகமாக வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. மாணவர்களை பாதிக்கும் வகையில் உள்ள அரசின் இந்த அறிவிப்புக்கு, கண்டனம் தெரிவித்துள்ள இந்திய மாணவர் சங்கம், இதனைக்‍ கண்டித்து போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளது.\nமாணவி ஃபாத���திமா வழக்கு குறித்த விசாரணைக்கு எப்போது வேண்டுமானாலும் ஒத்துழைப்பு அளிப்பேன் : மாணவியின் தந்தை அப்துல் லத்தீப்\nதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியால் சலிப்பு : கே.எஸ்.அழகிரி - ஈ.வி.கே.எஸ். உரையாடல்\nநீதிமன்றத்தில் ஆஜராகக்‍ கூடாது என ஆளுங்கட்சி தரப்பிலிருந்து மிரட்டல் - நிர்மலாதேவியின் தொலைபேசி ஆடியோ உரையாடலால் பரபரப்பு\nபவானி சாகர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்‍கு - பரிசலில் பயணம் செய்யவும், குளிக்‍கவும் தடை விதிப்பு\nகோவையில் சாலையை கடக்க முயன்ற 9-ம் வகுப்பு மாணவன் மீது மினிலாரி மோதிய பரபரப்பு காட்சிகள்\nநீலகிரி மாவட்டம் குன்னூரில் கனமழை காரணமாக நெடுஞ்சாலையில் மண் சரிவுகள் : வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : ஏராளமானோர் பங்கேற்பு\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தரை கீழ்த்தரமாக பேசி தாக்கிய கோயில் தீட்சிதர் : போலீசார் விசாரணை\nமதுரை உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறக்‍கக்‍கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு\nகரூர் கொசுவலை தயாரிப்பு நிறுவனத்தில் 3வது நாளாக இன்றும் நீடிக்‍கிறது வருமான வரி சோதனை - 80க்‍கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் பங்கேற்பு\nமாணவி ஃபாத்திமா வழக்கு குறித்த விசாரணைக்கு எப்போது வேண்டுமானாலும் ஒத்துழைப்பு அளிப்பேன் : மாணவியின் தந்தை அப்துல் லத்தீப்\nஉள்ளாட்சித் தேர்தலை உறுதியளித்தபடி நடத்தவில்லை என தமிழக அரசு, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை\nஅயோத்தி வழக்‍கின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்‍கல் செய்ய முடிவு - அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் நடவடிக்கை\nதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியால் சலிப்பு : கே.எஸ்.அழகிரி - ஈ.வி.கே.எஸ். உரையாடல்\nநீதிமன்றத்தில் ஆஜராகக்‍ கூடாது என ஆளுங்கட்சி தரப்பிலிருந்து மிரட்டல் - நிர்மலாதேவியின் தொலைபேசி ஆடியோ உரையாடலால் பரபரப்பு\nபவானி சாகர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்‍கு - பரிசலில் பயணம் செய்யவும், குளிக்‍கவும் தடை விதிப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டுகளின் விலை உயர்த்தப்படமாட்டாது - தேவஸ்தான நிர்வாகிகள் அறிவிப்பு\nகோவையில் சாலையை கடக்க முயன்ற 9-ம் வகுப்பு மாணவன் மீது மினிலாரி மோதிய பரபரப்பு காட்சிகள்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தனது பணிக்காலம் நிறைவடைந்ததையடுத்து ரஞ்சன் கோகாய் திருப்பதியில் சாமி தரிசனம்\nவிவசாய தோட்டத்தில் புகுந்த ராஜநாகம் : பல மணி நேரம் போராடி லாவகமாக பிடித்த இளைஞர்\nமாணவி ஃபாத்திமா வழக்கு குறித்த விசாரணைக்கு எப்போது வேண்டுமானாலும் ஒத்துழைப்பு அளிப்பேன் : மாண ....\nஉள்ளாட்சித் தேர்தலை உறுதியளித்தபடி நடத்தவில்லை என தமிழக அரசு, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதி ....\nஅயோத்தி வழக்‍கின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்‍கல் செய்ய முடிவு - அகில இந்திய முஸ்லிம் ....\nதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியால் சலிப்பு : கே.எஸ்.அழகிரி - ஈ.வி.கே.எஸ். உரையாடல் ....\nநீதிமன்றத்தில் ஆஜராகக்‍ கூடாது என ஆளுங்கட்சி தரப்பிலிருந்து மிரட்டல் - நிர்மலாதேவியின் தொலைபேச ....\nகிருஷ்ணரின் வெண்ணெய் பந்து குறித்த ஆய்வு : நெல்லை மாணவியின் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு ....\n40 நிமிடத்தில் ஒரு லட்சம் விதை பந்துகளை உருவாக்கிய மாணவர்கள் : யூனிக்கோ வேர்ல்ட் ரெக்கார்ட் ந ....\n5 நிமிடம் 54 விநாடிகளில் 200 திருக்குறளை ஒப்புவித்த 3-ம் வகுப்பு மாணவி : சிறுமியின் நினைவாற்றல ....\nமழலை மொழியில் மாணிக்‍கவாசகரின் சிவபுராணம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 வயது நிரம்பாத சிறுமி அ ....\nஆழ்துளைக்கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்கும் கருவி : மதுரையைச் சேர்ந்தவர் கண்டுபிடிப்பு ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/88-movie-news/", "date_download": "2019-11-17T20:24:48Z", "digest": "sha1:A3YONLVLD4TM2IBGLOERC5TKTGHEALQX", "length": 7455, "nlines": 128, "source_domain": "tamilscreen.com", "title": "செல்போனில் ரகசியம் பேசினால் ஆபத்து… 88 படம் சொல்லும் மெஸேஜ்.. – Tamilscreen", "raw_content": "\nசெல்போனில் ரகசியம் பேசினால் ஆபத்து… 88 படம் சொல்லும் மெஸேஜ்..\nவிஜய்சேதுபதி நடிக்கும் புதிய படத்துக்கு 96 என்று தலைப்பு வைத்ததைப் பார்த்து இன்ஸ்ஃபயராகிவிட்டார்களோ என்னவோ… ஏ.ஜெயக்குமார் வழங்கும் ஜெ.கே.���ூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்துக்கு 88 என்று பெயரிட்டுள்ளனர்.\nஇந்தப்படத்தில் மதன் கதாநாயகனாக நடிக்கிறார்.\nமற்றும் டேனியல் பாலாஜி ஜெயப்பிரகாஷ் ஜி.எம். குமார், பவர் ஸ்டார், அப்புகுட்டி, சாம்ஸ், எஸ்.பி.ராஜா ,கடம் கிஷன் ,மீராகிருஷ்ணன் இவர்களுடன் ஜான் விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\nவெற்றிமாறன் என்பவர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு தயாரத்னம் இசையமைக்கிறார். அறிவுமதி, மதன்கார்க்கி பாடல்களை எழுதுகின்றனர்.\nநடனம் – காதல் கந்தாஸ்\nஸ்டண்ட் – சக்தி சரவணன்\nஇனை தயாரிப்பு – வினோத்\nதயாரிப்பு – ஏ. ஜெயக்குமார்\nகதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் எம்.மதன்.\nசென்னை மற்றும் ஆந்திரா, ஊட்டி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.\nஜுலை மாதம் 14 ம் தேதி படம் வெளியாகிறது.\n88 படம் பற்றி இயக்குநர் மதன் சொல்வது என்ன\n“இன்று விஞ்ஞானம் ரெக்கக் கட்டிப் பறக்கிறது.\nபேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தப் பட்ட செல்போன்களின் பயன்பாடு இன்று எல்லை கடந்து விட்டது.\nகைக்குள்ளேயே ஒரு உலகத்தை கொண்டு வந்த நவீனம்தான் செல்போன்.\nஎதையெல்லாம் வெளிப்படையாக தெரிவிக்கக் கூடாதோ அதையெல்லாம் வெளிப்படையாக தெரிவிப்பதால் என்ன மாதிரியான சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்பதைத்தான் இந்தப்படத்தில் அலசி இருக்கிறோம்..\nஅதிலும் பெண்கள் எதையெல்லாம் செல்போனில் பகிரங்கமாகப் பேச கூடாது என்பதுதான் இந்தப் படத்தின் முக்கிய அம்சம்.\nஇதை கமர்ஷியல் கலந்து ஆக்‌ஷன் படமாக உருவாக்கி இருக்கிறோம்..” என்கிறார் இயக்குநர்.\nஅப்படீன்னா படத்துக்கு செல்போன் என்றல்லவா தலைப்பு வைத்திருக்க வேண்டும்\nTags: 88 Movie news88 படம்88 படம் சொல்லும் மெஸேஜ்அப்புகுட்டிஉபாஷ்னாராய்எஸ்.பி.ராஜாகடம் கிஷன்சாம்ஸ்செல்போன்ஜான் விஜய்டேனியல் பாலாஜி ஜெயப்பிரகாஷ் ஜி.எம். குமார்பவர் ஸ்டார்மதன்மீராகிருஷ்ணன்\nமலேஷிய கலைஞர்கள் தமிழ் தொழில்நுட்பக்கலைஞர்களின் கூட்டணியில் உருவான தோட்டம்\nஉண்மைச் சம்பவங்களால் உருவான ‘தண்டுபாளையம்’\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nகாதலன் டார்சார் தாங்காமல் இரண்டாவது நாளே படப்பிடிப்பை விட்டு ஓடிய ஹீரோயின்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி கொடுத்த ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/marxiyam-indrum-endrum", "date_download": "2019-11-17T19:45:31Z", "digest": "sha1:STR2VIBU4IBYZZFFLG2OE2PEQHPFIY2J", "length": 8539, "nlines": 206, "source_domain": "www.commonfolks.in", "title": "மார்க்சியம்: இன்றும் என்றும் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » மார்க்சியம்: இன்றும் என்றும்\nகம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, மாந்தர் கையில் பூவுலகு, மூலதனம் (சித்திர வடிவில்)\nAuthor: கார்ல் மார்க்ஸ், பரிதி, பிரெடெரிக் எங்கல்ஸ், டேவிட் ஸ்மித்\nTranslator: கே. சுப்பிரமணியன், சி. ஆரோக்கியசாமி\nவிடுதலை, சமத்துவம், பாதுகாப்பு, சொத்துரிமை ஆகியவை மாந்த உரிமைகள். விடுதலை என்பது பிறருக்குத் தீங்கிழைக்காமல் நீங்கள் செய்ய விரும்புவதைச் செய்யும் உரிமை. அனைத்து மனிதர்களும் சட்டத்தால் ஒரே மாதிரி நடத்தப்படுவது சமத்துவம். பாதுகாப்பு என்பது ஒருவர் பிற மனிதருடைய செயல்களின் விளைவுகளில் இருந்து காக்கப்படுதல். சட்டப்படி உங்களுக்கு உரிமையானவற்றை நீங்கள் துய்ப்பதைப் பாதுகாப்பது சொத்துரிமை. இந்த உரிமைகளைத் துய்க்கும் வாய்ப்புப் பெற்றவர்களே குடிமக்கள். இந்த உரிமைகள் போராடித்தான் பெறப்படுகின்றன, உயர்வாக மதிக்கப்படுகின்றன.\nஆனால், சக மனிதர்களை நம் அச்சுறுத்தல்களாக (நமக்கு எதிரானவர்களாக, போட்டியாளர்களாகப்) பார்ப்பதற்கே இவை ஒவ்வொன்றும் நம்மைத் தூண்டுகின்றன என்று கார்ல் மார்க்ஸ் வாதிடுகிறார். இந்த உரிமைகள் நமக்கு வரம்பு வகுக்கின்றன, நம்மைப் பிறரிடமிருந்து பிரிக்கின்றன. தனி மனிதர், குடிமகன் ஆகியோருக்குள்ள உரிமைகள் என்பவை நம் தனிப்பட்ட இருத்தலைத் தக்கவைத்துக்கொள்வதற்கான உரிமைகளே. ஆகவே அவை நாம் ஒவ்வொருவரும் பிறரிடமிருந்து அன்னியப்படுவதை முன்னெடுப்பவையாகவும் வலுப்படுத்தபவையாகவும் அமைகின்றன.\nவிடியல்கே. சுப்பிரமணியன்கட்டுரைமொழிபெயர்ப்புகார்ல் மார்க்ஸ்பரிதிமார்க்சியம்பிரெடெரிக் எங்கல்ஸ்டேவிட் ஸ்மித்சி. ஆரோக்கியசாமிKarl MarxParithiFriedrich EngelsDavid SmithK. SubramaniyanC. Arokyasamy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/04/slp.html", "date_download": "2019-11-17T21:03:00Z", "digest": "sha1:6VFYCFFGVSKBEKHNXJHDU56PNYLWJS47", "length": 12670, "nlines": 40, "source_domain": "www.madawalaenews.com", "title": "ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சுதந்திரக் கட்சியினருடன் பேச்சுவார்த்தை வேண்டாம்பொதுஜன பெரமுனவினர் மஹிந்தவுக்கு வலியுறுத்தினர். - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் ம��ற்றி\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சுதந்திரக் கட்சியினருடன் பேச்சுவார்த்தை வேண்டாம்பொதுஜன பெரமுனவினர் மஹிந்தவுக்கு வலியுறுத்தினர்.\nஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் சார்பில் ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒரு­வரை கள­மி­றக்க எதிர்க்­கட்சித் தலைவர்\nமஹிந்த ராஜபக் ஷ விருப்பம் தெரி­வித்­துள்ளார். எனினும் வெற்­றி­பெறும் வேட்­பாளர் யார் என்­பது குறித்து ஆரா­யவும் வலி­யு­றுத்­தி­யுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யுடன் பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுப்­பதில் எந்த அர்த்­தமும் இல்லை என்­பதை ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணி­யினர் மஹிந்த ராஜபக் ஷவிற்கு வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.\nஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கும்- ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணிக்கும் இடையில் எதிர்­வரும் 10 ஆம் திக­தியும் ஒரு பேச்­சு­வா­ர்த்தை நடத்­தப்­ப­ட­வுள்ள நிலையில் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் தரப்­பினர் எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷவிற்கும் இடையில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை சந்­தி­ப்பொன்று இடம்­பெற்றது, இந்த சந்­திப்பில் ஜனா­தி­பதி தேர்தல் நகர்­வுகள் மற்றும் வேட்­பாளர் குறித்தே அதி­க­மாக பேசப்­பட்­டுள்­ளது.\nஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கும் -ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணிக்கும் இடையில் எதிர்­வரும் 10 ஆம் திகதி சந்­திப்­பொன்று இடம்­பெ­ற­வுள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யுடன் நடத்­தப்­படும் சந்­திப்பை தவிர்த்­துக்­கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் கோத்­தா­பய தரப்­பாக அடை­யா­ளப்­ப­டுத்தும் கூட்­ட­ணியும் பின்­வ­ரிசை உறுப்­பி­னர்கள் பலரும் எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷவிற்கு வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி கடந்த வரவு செலவு திட்­டத்தில் அர­சாங்­கத்தை எதிர்த்து வாக்­க­ளிக்­கா­தமை மறை­மு­க­மாக அர­சாங்­கத்தை ஆத­ரிக்கும் செயற்­பாடு என்­ப­தையும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் அதி­க­மா­ன­வர்கள் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் நெருக்­கத்தை கையாண்டு வரு­கின்­றமை ஆபத்­தா­னது என்­ப­தையும் வலி­யு­றுத்­தி­யுள்ள ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணி­யினர், ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யுடன் இனியும் கூட்­ட­ணியை அமைத்­துக்­கொள்ள வேண்­டிய அவ­சியம் இல்லை என்­பதை கூறி­யுள்­ளனர். கடந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் பெறு­பே­றுகள் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் தனித்த வெற்­றிக்கு வழி­வ­குக்கும் என்­ப­தையும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.\nஅதேபோல் மாகா­ண­ச­பைகள் தேர்­தலை இந்த ஆண்டு இறு­திக்குள் நடத்த முடி­யாது என்ற கார­ணத்தை சுட்­டிக்­காட்­டிய ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள், ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு தயா­ரா­வதே சிறந்த நகர்­வுகள் என்­பதை வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். அத்­துடன் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யுடன் இது குறித்து பேச்­சு­வா­ர்த்தை ஒன்­றினை நடத்த தீர்­மானம் எடுக்க வேண்டும் என்­ப­தையும் அவர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். இதில் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­களுக்கும் கோத்தா அணி­யி­ன­ருக்கும் இடையில் கருத்து முரண்­பா­டுகள் ஏற்­பட்­டுள்­ளன. கோத்­தா­பய ராஜபக் ஷவை கள­மி­றக்கி வெற்­றியை தக்­க­வைக்க முடி­யாது என்­பதை நேர­டி­யா­கவே எதிர்க்­கட்சி தலை­வ­ரிடம் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் குழு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. எனினும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இப்­போதும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியை கட்­டுப்­ப­டுத்த முடி­யாத நிலையில் உள்ளார். அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யுடன் இணைந்து பய­ணிப்­பது அர்த்­த­மில்லை. அவர்கள் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் நெருக்­கத்தை கையாண்டு வரு­கின்­றனர். ஆகவே ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியை முன்­னி­லைப்­ப­டுத்தி கோத்­தா­பய ராஜபக் ஷ போன்ற ஒரு­வரை கள­மி­றக்கி வெற்­றி­பெற வேண்டும் என்­ப­தையை வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.\nஇதன்­போது வெற்­றி­பெறும் வேட்­பாளர் ஒரு­வரை கள­மி­றக்க ஆராய்வோம் என எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷ இரு தரப்­பி­ன­ருக்கும் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தரப்பில் ஒருவரை களமிறக்க அவசியம் இல்லை என மஹிந்த ராஜபக் ஷ இறுதியாக தெரிவித்துள்ளதாகவும், பொதுஜன முன்னணி வேட்பாளர் ஒருவரையே மக்களும் கேட்பார்கள் ஆகவே எமது தரப்பில் ஒருவரை களமிறக்க முடியுமானால் நல்லது என்றும் கூறியுள்ளார் பொதுஜன முன்னணியின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சுதந்திரக் கட்சியினருடன் பேச்சுவார்த்தை வேண்டாம்பொதுஜன பெரமுனவினர் மஹிந்தவுக்கு வலியுறுத்தினர். Reviewed by Madawala News on April 09, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nமகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல் .\nதோல்வியை அடுத்து சஜித் பிரேமதாசா ராஜினாமா செய்தார்.\nஅடுத்த பொதுத் தேர்தல் தொடர்பில் தீர்மானம்.. சிறப்பு அறிக்கை வெளியிட்டார் ரணில்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுப்பியுள்ள செய்தி.\nஉரிமையை விட உணர்வுக்கு மதிப்பளித்ததின் விளைவை இனியாவது இந்த சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.\nBreaking News .. 1.4 மில்லியன் வாக்குகள் கோத்தாபய ராஜபக்‌ஷ முன்னிலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20161028-5873.html", "date_download": "2019-11-17T20:49:48Z", "digest": "sha1:4BYVDDIB4YOBPTZDTJY6ZWICPTOW52CX", "length": 9751, "nlines": 86, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "வெளியேறுகிறார் பென்னன்ட் | Tamil Murasu", "raw_content": "\nமுன்னாள் ஆர்சனல், லிவர்பூல் காற்பந்து ஆட்டக்காரர் ஜெர்மைன் பென்னன்ட்டின் தெம்பனிஸ் ரோவர்ஸ் குழுவுடனான பயணம் இந்தப் பருவத்துடன் நிறைவுக்கு வருகிறது. அல்பிரெக்ஸ் நிகாட்டா குழு விற்கு எதிராக நாளை நடக்கும் சிங்கப்பூர் கிண்ண இறுதி ஆட் டமே தெம்பனிஸ் குழுவிற்காக 33 வயது பென்னன்ட்டின் கடைசிப் போட்டியாக இருக்கும்.\nஇவ்வாண்டு தொடக்கத்தில் ரோவர்சில் இணைந்த பென்னன்ட் உடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட தெம்பனிஸ் குழு ஆர்வமாக இருந்தபோதும் அவர் அதனை நிராகரித்துவிட்டதாக அக்குழுவின் தலைவர் கிருஷ்ணா ராமச்சந்திரா தெரிவித்தார். இதையடுத்து, 21 வயதுக்குட் பட்ட இங்கிலாந்துக் குழுவின் முன்னாள் வீரரான பென்னன்ட்டை ஒப்பந்தம் செய்ய சில இங்கி லாந்துக் குழுக்களும் தென்கிழக்காசியக் குழுக்கள் சிலவும் ஆர்வம் காட்டுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nமால்ட்டா உடனான ஆட்டத்தில் பந்தைத் தன்வசம் கட்டுப்படுத்தும் ஸ்பானிய ஆட்டக்காரர் அல்வாரோ மொராட்டா (நடுவில்). படம்: ராய்ட்டர்ஸ்\nயூரோ 2020 தகுதிச் சுற்று ஆட்டங்கள்: ஸ்பெயின் காட்டில் கோல் மழை\nஆட்டத்திற்கான வெற்றிக் கிண்ணம் அர்ஜெண்டின வீரர் மெஸ்ஸியிடம் (நடுவில்) வழங்கப்படுகிறது. படம்: ஏஎஃப்பி\nநட்புமுறை ஆட்டத்தில் அர்ஜெண்டினா வெற்றி\nடெஸ்ட் போட்டியின் வெற்றியை ரவிச்சந்திரன் அஸ்வினுடன் சேர்ந்து கொண்டாடும் விராத் கோஹ்லி (இடது). படம்: ஏஎஃப்பி\nமுதல் டெஸ்ட்டை கைப்பற்றியது இந்திய அணி\nஅரசு திட்டங்களுக்கு நிதி: அமெரிக்காவில் தீவிர முயற்சி\n$7 மில்லியன் நிதித் திட்டத்தில் பயன்பெற சுமார் 1,000 உணவு விநியோக ஓட்டுநர்கள் பதிவு\nஜே.ஒய். பிள்ளைக்கு சிறப்புமிக்க வாழ்நாள் சாதனையாளர் விருது\nமது விருந்தால் சுயநினைவிழந்த 4 இளைஞர்கள் ரயில் மோதி பலி\nவிலங்கு மருந்தகம்: பணிக்கு ஏற்பில்லாத செயல்புரிந்த தாதியர் தற்காலிக பணி நீக்கம்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettipaiyal.blogspot.com/2009/02/blog-post_23.html", "date_download": "2019-11-17T20:34:52Z", "digest": "sha1:U52HYTW7JINZMX4KGUEHHNG6EI5AFHXH", "length": 38233, "nlines": 301, "source_domain": "vettipaiyal.blogspot.com", "title": "வெட்டிப்பயல்: நான் கடவுள்! சில பதில்கள், பல கேள்விகள்", "raw_content": "\nபதிவப் படிச்சா அனுபவிக்கணும்... ஆராயக்கூடாது...\nஉலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்\n சில பதில்கள், பல கேள்விகள்\nநேற்று ஒரு வழியாக நான் கடவுள் பார்த்தாகிவிட்டது.\nபல விமர்சனங்களுக்கிடையே எனக்கு படம் பிடித்திருந்தது. வலைப்பதிவில் பல கேள்விகளை முன் வைத்திருந்தனர் நம் நண்பர்கள். அந்த கேள்விகள் மனதில் பதிந்திருந்து படம் பார்த்ததால் சில எண்ணங்கள் உடனே என் மனதில் பட்டன. அதை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. இது விமர்சனமல்ல. எனக்கு விமர்சனம் பண்ணவும் தெரியாது. ஒரு படத்தில் எது பிடித்திருந்தது எது மனதை நெருடியது என்ற மட்டுமே சொல்ல தெரியும்.\nமுதல் கேள்வி : கண் பார்வையற்றவருக்கு அழகில்லாதவரை திருமணம் செய்து வைத்தால் என்ன தவறு\nஎன் மனதில் தோன்றிய பதில். இந்த உலகத்தை நாமே பல முறை நம் பெற்றவர்களும், நண்பர்களும், சுற்றி இருப்பவர்களும் போட்டுவிடும் கண்ணாடியால் தானே பார்க்கிறோம். நமக்கு ஒரு சட்டை பிடித்து அதை அணிந்து வருகிறோம் என்று வைத்து கொள்ளுங்கள். அதை பார்த்து ஒரு பத்து பேர் ”என்ன பாலாஜி, இந்த மாதிரி டிசைன்ல சட்டை போட்டிருக்க. உனக்கு இது எடுப்பாக இல்லை” என்று சொன்னால் அடுத்த முறை அந்த சட்டை அணிய எத்தனை முறை யோசிப்போம். அது போலவே அம்சவல்லி உலகை தன்னை சுற்றி இருக்கும் தன் நண்பர்கள் மூலமே அறிகிறாள். அவளை என்ன செய்ய போகிறார்கள் என்பதே அவளுக்கு சொல்லப்படவில்லை. அவளுக்கு ஏதோ பெரிய தீங்க ஏற்பட போகிறது என்பது மட்டுமே அவளுக்கு தெரியப்படுத்துகிறார்கள்.\nஅவளுக்கு தெரியப்படுத்துபவர்களும் அந்த விஷயத்தை அவர்கள் மனதில் மிகவும் கொடுமையானவன் என்று பதிந்த நாயர் மூலம் தெரிந்து கொள்வதாலே அப்படி ஒரு முடிவுக்கு வருகின்றனர். யாருக்கும் சிந்திக்க அவகாசமில்லை. அப்படி சிந்தித்து முடிவெடுக்கவும் அவர்களுக்கு உரிமையில்லை. அவர்கள் மேல் எதுவும் தப்பிருப்பதாகவும் எனக்கு தோன்றவில்லை. அவர்களால் அரு���ருப்பாக பார்க்கப்படும் அந்த நபரும் குணத்தால் நல்லவராகவே எனக்கு தெரிகிறார். நல்ல முறையில், அவளுக்கு வேண்டியவர்கள் சொல்லியிருந்தால் அம்சவல்லி அவரை மனந்திருக்கலாம்.\nமாற்று திறன் கொண்டவர்களுக்கு\\ வாழ முடியாதவர்களுக்கு மரணம் தான் வரமா அவளுக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்திருக்க முடியாதா\nஇங்கே கடவுள்\\கடவுளாக தன்னை நினைத்து கொண்டிருக்கும் ருத்ரன் தானாக வரம் அளிக்கவில்லை. அப்படி அளித்திருந்தால் அங்கே எத்தனை பேருக்கு வரம் அளித்திருக்க வேண்டும். அது அம்சவல்லியாக கேட்ட வரம். அது ருத்ரனுக்கு நியாயமாக பட்டது. அதனால் அதை அவன் அளித்தான். அது ருத்ரனுக்கு மட்டும் தான் நியாயமாக பட்டதா அப்படி இருந்தால் அவன் அம்சவல்லியை எரித்துவிட்டு வரும் பொழுது அங்கே நின்றிருப்பவர்கள் யாரும் கதறி அழுதிருப்பார்கள். அங்கே அவளை நேசித்தவர்களுக்கும் அது வரமாகவே பட்டது.\nதிடீரென்று தாண்டவன் வருவதும்\\ தனியாக சண்டை போடுவதும் படத்தில் ஒட்டவில்லை.\nஇதுல எனக்கு எதுவும் பெருசா ஒட்டாத மாதிரி தெரியல. நீதிமன்றத்தில் இருந்து ருத்ரன் வருவதை தாண்டவன் பார்க்கிறார். நீதிமன்றத்திற்கெதிரில் சண்டை போடவோ, தாக்கவோ முடியாது. ருத்ரன் அங்கிருந்து நேராக செல்லுமிடம் அந்த குன்று தான். அதனால் அதனருகில் சண்டை. அங்கேயும் தாண்டவன் ஏன் தனியாக வந்து சண்டை போடுகிறான். தாண்டவனுடன் இருப்பவர்கள் யாரும் மற்றவர்களை பெரிதும் அடிப்பதோ, காயப்படுத்துவதாகவோ காட்டப்படவில்லை. அது முழுக்க முழுக்க தாண்டவனால் நடத்தப்படுகிறது. தாண்டவனும் நல்ல உடல் வளம் கொண்டவன்தான். அதனால் தனியாக சண்டை போடுவது வித்தியாசமாக தெரியவில்லை.\nஎனக்கு மனதில் தோன்றிய சில கேள்விகள்\\ நெருடல்கள்.\n1. ருத்ரன் காசியிலிருந்து புறப்படும் போது உனக்கு எதுவும் உறவுகளில்லை. நீ அனைத்தையும் உதறிவிட்டு வா என்று சொல்லி அனுப்புகிறார். அவன் அதை அவன் தாயிடம் தூமைனா என்னனு தெரியுமில்லை என்ற காட்சியிலே முடித்துவிடுகிறான். அதற்கு பிறகு அவன் அவர்களை சந்திக்கவில்லை. அதன் பிறகு அங்கிருந்து கிளம்பாமல், இரண்டு தண்டனைகளையும், ஒரு வரத்தையும் கொடுக்கும் வரை அங்கு தங்கியிருக்க வேண்டிய அவசியமென்ன அதற்கு பிறகு அங்கிருந்து காசி கிளம்ப வேண்டிய காரணமென்ன அதற்கு பிறகு அங்கிருந்து காசி கிளம்ப ���ேண்டிய காரணமென்ன அவன் காசியிலிருந்த வந்த காரணத்தில் இதுவும் ஒன்றா\n2. அம்சவல்லி பாடும் பாடல்களுக்கு அந்த பின்னனி இசை அவசியமா\n3. நீதிமன்ற காட்சியில் அவரை குற்றவாளியாக நீதிபதி ஏற்காமல் காவல் துறை ஆய்வாளரை கேள்வி கேட்குமிடம் சரியாக புரியவில்லை.\n4. இவன் தான் என் பிள்ளை என்று ருத்ரனை அந்த தந்தை கண்டுபிடிப்பது கொஞ்சம் நெருடினாலும், ருத்ரன் தான் அவர்களின் பிள்ளையா இல்லை ஒரு தாயின் குறையை போக்க அவன் குருஜி அனுப்பி வைக்கிறாரா இல்லை ஒரு தாயின் குறையை போக்க அவன் குருஜி அனுப்பி வைக்கிறாரா ருத்ரன் வீட்டிற்குள் நுழைந்தவுடன் ஒரு படத்தை பார்த்து நிற்பதும், பிறகு அவன் தந்தையிடம் இவனை நீதான் கொன்னயா ருத்ரன் வீட்டிற்குள் நுழைந்தவுடன் ஒரு படத்தை பார்த்து நிற்பதும், பிறகு அவன் தந்தையிடம் இவனை நீதான் கொன்னயானு கேட்குமிடம் அவன் சின்ன வயதில் நம்மை காசியில் விட்டு சென்றார்கள் என்று கோபத்தில் கேட்டதா இல்லை மகனை காசியில் கொண்டு வந்து விட்டு சென்றவன் எதை வேண்டுமானுலும் செய்வான் என்று கேட்பதா\n5. தாண்டவனின் கையாள் முருகனிடம் வேலை செய்வோர், முருகன் கோவிலில் பிச்சை எடுப்பது எதை குறிப்பதற்காக\nஇன்னும் நிறைய கேள்விகள் இருக்கிறது... இன்னும் ஒரு நான்கைந்து முறை பார்த்துவிட்டு கேட்கிறேன்.\nLabels: கேள்வி, சினிமா சினிமா\nஇத்தனை பேர் படிக்கறீங்க... ஒருத்தர் கூட எதுவும் பதில் சொல்ல மாட்றீங்களே...\nபூஜா கூட திடீர்னு மாதா கோயிலுக்கும், மலைக்கோயிலுக்கும் தடால் தடால்னு வந்து நிப்பாங்களே. அது நெருடலயா\nஉங்க கேள்விக்கும் மத்த ருசியான கண்ண்ணோட்டமும், பைத்தியக்காரனின் பின்னூட்டத்தில் கிட்டும் இங்கே: http://www.narsim.in/2009/02/blog-post_13.html\n//இத்தனை பேர் படிக்கறீங்க... ஒருத்தர் கூட எதுவும் பதில் சொல்ல மாட்றீங்களே...//\nஎல்லாரும் ரஹ்மான் புயல்ல சிக்கி இருக்காங்க ;)\nபூஜா கூட திடீர்னு மாதா கோயிலுக்கும், மலைக்கோயிலுக்கும் தடால் தடால்னு வந்து நிப்பாங்களே. அது நெருடலயா\nஉங்க கேள்விக்கும் மத்த ருசியான கண்ண்ணோட்டமும், பைத்தியக்காரனின் பின்னூட்டத்தில் கிட்டும் இங்கே: http://www.narsim.in/2009/02/blog-post_13.html\nமாதா கோவில் சென்ற பிறகு அவர் அடி வாங்கிய பிறகே மலைக்கோவிலுக்கு வருகிறார் என நினைக்கிறேன்...\nஅது மட்டுமில்லாம மாதா கோவிலுக்கு போயிட்டு அதே நாள் நான் மாரியாத்தா கோவிலு���்கும் போவேன்... நிறைய தடவை போயிருக்கேன் :)\n//இத்தனை பேர் படிக்கறீங்க... ஒருத்தர் கூட எதுவும் பதில் சொல்ல மாட்றீங்களே...//\nஎல்லாரும் ரஹ்மான் புயல்ல சிக்கி இருக்காங்க ;)//\nரைட்டு... தப்பான நேரத்துல பதிவை போட்டுட்டேன் போல :)\n//ருத்ரன் காசியிலிருந்து புறப்படும் போது உனக்கு எதுவும் உறவுகளில்லை. நீ அனைத்தையும் உதறிவிட்டு வா என்று சொல்லி அனுப்புகிறார். அவன் அதை அவன் தாயிடம் தூமைனா என்னனு தெரியுமில்லை என்ற காட்சியிலே முடித்துவிடுகிறான். அதற்கு பிறகு அவன் அவர்களை சந்திக்கவில்லை. அதன் பிறகு அங்கிருந்து கிளம்பாமல், இரண்டு தண்டனைகளையும், ஒரு வரத்தையும் கொடுக்கும் வரை அங்கு தங்கியிருக்க வேண்டிய அவசியமென்ன அதற்கு பிறகு அங்கிருந்து காசி கிளம்ப வேண்டிய காரணமென்ன அதற்கு பிறகு அங்கிருந்து காசி கிளம்ப வேண்டிய காரணமென்ன\nஉறவை அத்து எறிவது தான் குறி என்றால் வந்த அன்றே \"தூமை\" வசனத்தைச் சொல்லி விட்டுத் திரும்பிச் சென்றிருக்கலாம். அதையும் தாண்டி ஏதோ ஒரு உள்ளுணர்வு அவனை மலைக்கோவிலில் தங்கி இருக்கச் செய்திருக்க வேண்டும். \"உறவை அத்து எறி. எப்போது திரும்ப வர வேண்டும் என்று உனக்கே தெரியும்\" என்று குரு சொல்கிறார். இப்போது புறப்பட்டுப் போகலாம் என்ற உணர்வு தாண்டவனைக் கொன்ற பிறகு வந்திருக்கலாம்.\n//ருத்ரன் காசியிலிருந்து புறப்படும் போது உனக்கு எதுவும் உறவுகளில்லை. நீ அனைத்தையும் உதறிவிட்டு வா என்று சொல்லி அனுப்புகிறார். அவன் அதை அவன் தாயிடம் தூமைனா என்னனு தெரியுமில்லை என்ற காட்சியிலே முடித்துவிடுகிறான். அதற்கு பிறகு அவன் அவர்களை சந்திக்கவில்லை. அதன் பிறகு அங்கிருந்து கிளம்பாமல், இரண்டு தண்டனைகளையும், ஒரு வரத்தையும் கொடுக்கும் வரை அங்கு தங்கியிருக்க வேண்டிய அவசியமென்ன அதற்கு பிறகு அங்கிருந்து காசி கிளம்ப வேண்டிய காரணமென்ன அதற்கு பிறகு அங்கிருந்து காசி கிளம்ப வேண்டிய காரணமென்ன\nஉறவை அத்து எறிவது தான் குறி என்றால் வந்த அன்றே \"தூமை\" வசனத்தைச் சொல்லி விட்டுத் திரும்பிச் சென்றிருக்கலாம். அதையும் தாண்டி ஏதோ ஒரு உள்ளுணர்வு அவனை மலைக்கோவிலில் தங்கி இருக்கச் செய்திருக்க வேண்டும். \"உறவை அத்து எறி. எப்போது திரும்ப வர வேண்டும் என்று உனக்கே தெரியும்\" என்று குரு சொல்கிறார். இப்போது புறப்பட்டுப் போகலாம் என்ற உணர்வு தாண்டவனைக் கொன்ற பிறகு வந்திருக்கலாம்.\nமுதல் நாளே அப்படி சொல்லியிருந்தால் அந்த அதிர்ச்சியும், புரிந்துணர்வும் வருமா என்பது சந்தேகமே. அதற்கு முன்பே அந்த தாய்க்கு பல அதிர்ச்சியை கொடுத்துவிட்டார் ருத்ரன்...\nஇருந்தாலும் தாங்கள் சொல்லியதை போல “எப்போது திரும்ப வர வேண்டும் என்று உனக்கே தெரியும்\" என்று குரு சொல்லியதன் அர்த்தம் இதுவாக இருக்கலாம்.\nநான் இன்னும் படம் பார்க்கவிலை அதனால எல்லாக் கேள்விகளும் சாய்ஸில்\n//நீதிமன்றத்திற்கெதிரில் சண்டை போடவோ, தாக்கவோ முடியாது//\nஇப்பவெல்லாம் சட்டக் கல்லூரி, நீதிமன்ற வளாகம், நீதி மன்ற உள் அறைகள் இங்கயெல்லாம் சண்டை போடலாமே\nவாட் ஹேப்பண்ட் டூ யூ வெட்டி\n//ரைட்டு... தப்பான நேரத்துல பதிவை போட்டுட்டேன் போல :)//\nநான் கடவுள் : ரொம்ப லேட்\n//அது மட்டுமில்லாம மாதா கோவிலுக்கு போயிட்டு அதே நாள் நான் மாரியாத்தா கோவிலுக்கும் போவேன்... நிறைய தடவை போயிருக்கேன் :)//\nநான் கூட காலைல சர்ச்சுக்கு போயிட்டு சாயங்காலம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போயிருக்கேன்\nரைட்... இன்னும் நான் படம் பாக்கல. ஆனா கண்டிப்பாக பார்ப்பேன் :)\nஆர்யாவ பாத்தாலே பயமா இருக்கு, அதனாலையே படம் பாக்க தோன மாட்டேங்குது :( நீங்க எழுதி இருக்கறதா பாத்தா, இன்னும் பயங்கரமா இருக்கும் போல\nஜெயமோகன் அவரது இணைய தளத்தில் சில விளக்கங்கள் கொடுத்திருக்கிறார். குறிப்பாக உங்கள் 1, 2 கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம். விருப்பமிருந்தால் ஏழாம் உலகம் வாசித்துப் பாருங்கள். படம் எனக்கு பிடித்திருந்தது.\n//நீதிமன்றத்திற்கெதிரில் சண்டை போடவோ, தாக்கவோ முடியாது//\nஇப்பவெல்லாம் சட்டக் கல்லூரி, நீதிமன்ற வளாகம், நீதி மன்ற உள் அறைகள் இங்கயெல்லாம் சண்டை போடலாமே\nவாட் ஹேப்பண்ட் டூ யூ வெட்டி\nஅப்படி சண்டை போடறதுக்கு அவர் என்ன வக்கிலா இல்லை வக்கிலுக்கு தான் படிக்கிறாரா\n//ரைட்டு... தப்பான நேரத்துல பதிவை போட்டுட்டேன் போல :)//\nநான் கடவுள் : ரொம்ப லேட்\nஇங்க நேத்து தானே ரிலிஸ் ஆச்சு :(\n//அது மட்டுமில்லாம மாதா கோவிலுக்கு போயிட்டு அதே நாள் நான் மாரியாத்தா கோவிலுக்கும் போவேன்... நிறைய தடவை போயிருக்கேன் :)//\nநான் கூட காலைல சர்ச்சுக்கு போயிட்டு சாயங்காலம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போயிருக்கேன்\nநம்ம சர்வேஸ் தான் வித்தியாசமா தெரியுதுனு சொன்னாரு :)\nரைட்... இன்னும் நான் பட��் பாக்கல. ஆனா கண்டிப்பாக பார்ப்பேன் :)///\nகண்டிப்பா பாரு புலி... எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது :)\nஆர்யாவ பாத்தாலே பயமா இருக்கு, அதனாலையே படம் பாக்க தோன மாட்டேங்குது :( நீங்க எழுதி இருக்கறதா பாத்தா, இன்னும் பயங்கரமா இருக்கும் போல\nஇந்த படமெல்லாம் வேண்டாம்மா... சிவா மனசுல சக்தி நல்லா இருக்குனு கேள்வி பட்டேன்... அது வேணா பாரு .\nஜெயமோகன் அவரது இணைய தளத்தில் சில விளக்கங்கள் கொடுத்திருக்கிறார். குறிப்பாக உங்கள் 1, 2 கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம். விருப்பமிருந்தால் ஏழாம் உலகம் வாசித்துப் பாருங்கள். படம் எனக்கு பிடித்திருந்தது.\nஜெயமோகன் இதை பத்தி பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறார்னு நினைக்கிறேன். பொறுமையாக படிக்கிறேன்.\nஏழாம் உலகம், இந்தியா வந்தவுடன் படிக்க வேண்டும் :)\nநான் சொன்ன பதில்கள் எல்லாம் பெரும்பாலும் சரியா இருக்கு. பார்த்தீங்களா\nநிறைய கேள்விகளுக்கும் பதில் சொல்லிட்டாரு. சரியான நேரத்துல நான் பதிவு போட்டுட்டேன் :)\nUPSC தேர்வுகள்- மொழி சிக்கல்\nஎன்னடா இவன் வெறும் தகவல்கள் மட்டுமே கொட்டறான். சுவாரசியமா எதுவுமே இல்லையேனு நினைப்பவர்களுக்காக இந்த பதிவு. (யாராவது படிச்சா தானே அப்படி நினை...\nUPSC தேர்வுகள் அறிமுகம் - 1\nஇந்தத் தொடரை நிச்சயம் தன்னம்பிக்கைத் தொடராக எழுத எண்ணம் இல்லை. அது போலவே இத்தேர்வில் வெற்றி பெற்றால் கிடைக்கும் பொறுப்புகளின் பெருமைக் குறித...\nநண்பர் (பினாத்தல்) சுரேஷ் எழுதியப் புத்தகம் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே “கரும்புனல்” வாங்கினேன் என்பது தான் உண்மை. கதைக்களம் பிஹார், (இன்...\nவலைப்பதிவு எழுதுவதை நிறுத்தி சில ஆண்டுகளுக்குப் பின் எழுத தொடங்குகிறேன். இந்த பதிவுகளோட நோக்கம் என்னனு முதல்ல சொல்லிடறேன். UPSC தேர்வுகள...\nசிவில் சர்விஸ் தேர்வுகள் மூன்று நிலையாக நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு நிலையிலும் உங்களுடைய திறமைகள் பரிசோதிக்கப்படுகின்றன. முதல் நிலை (Prelims...\nகவுண்டர்ஸ் டெவில் ஷோ - கௌதம் வாசுதேவ் மேனன்\nகவுண்டர்: சில பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த டெவில் ஷோல உங்களை எல்லாம் பார்க்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னைக்கு நம்ம டெவில் ஷோல கெஸ்டா...\nதாயாக நீயும் தலை கோத வந்தால்...\nடேய் இந்த கவிதை எப்படி இருக்கு சொல்லு, \"ஆச்சர்யம் தான் நட்பு கடலில் முத்து குளித்து வைரத்தை அல்லவா எடுத்திருக்க��றேன் நட்பு கடலில் முத்து குளித்து வைரத்தை அல்லவா எடுத்திருக்கிறேன்\nகவுண்டர்'ஸ் டெவில் ஷோ - சிம்பு\nCNN-IBN Devil's advocate பார்த்துவிட்டு நம் தமிழில் ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று முடிவு செய்கிறது. அரசியல்வாதிகளை இவ்வாறு கேள்விகள் க...\nவிடாது கருப்பு - மர்ம தேசம்\nஊன் மெய்க்கு பிரதானம் மைதூனத்தின் விதானம் சூதானமாய் யோசித்தால் விடையோ இரண்டு நிதானமாய் யோசித்தால் உண்டு விருந்து இந்த விடுகதையில் தொடரோட மு...\nநான் ப்ளாக் ஆரம்பித்தவுடன் எழுத வேண்டும் என்று நினைத்தது. இன்று தான் எழுத முடிகிறது. அது என்னுமோ தெரியல, நம்ம ஆளுங்க சினிமா பார்த்து அதை வெ...\n சில பதில்கள், பல கேள்விகள்\nSW இஞ்சினியர்கள் மேனஜரிடம் கேட்க விரும்பும் பத்து ...\nகவுண்டர், செந்தில் இணைந்து கலக்கும் கம்ப்யூட்டர்கா...\nபிங் ஜட்டி - வேலடைன்ஸ் டே காமெடி\nதமிழருக்காக வெள்ளை மாளிகைக்கு போகும் வழி\nநகைச்சுவை (72) அனுபவம் (54) லொள்ளு (42) மொக்கை (40) சினிமா சினிமா (35) சிறுகதை (32) சமூகம் (31) ஆடு புலி ஆட்டம் (22) சொந்த கதை (22) சினிமா (19) பதிவர் வட்டம் (19) software (16) tortoise (16) Short Story (15) கேள்வி (15) தொடர் - நெல்லிக்காய் (12) வெட்டி பேச்சு (12) devil show (11) சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகலாம் வாங்க (11) நன்றி (11) Cinema (9) அறிவிப்பு (8) ஆன்மீகம் (8) கோழி (8) கவுண்டர் (5) புத்தகம் (5) அரசியல் (4) தொடர் - பிரிவு (4) தொடர் - லிப்ட் ப்ளீஸ் (4) தொடர் கதை - பொய் சொன்னால் நேசிப்பாயா (3) தொடர்கதை (3) வாசிப்பனுபவம் (3) Sivaji Ganesan songs (2) இட ஒதுக்கீடு (2) தொடர் கதை (1) மூன்று விரல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valikamameast.ds.gov.lk/index.php/en/news-n-events/102-photo-shop-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.html", "date_download": "2019-11-17T20:06:40Z", "digest": "sha1:NRK6S7AS6VJFW6Q45Y3BPJ4OACAWG4U3", "length": 11239, "nlines": 279, "source_domain": "valikamameast.ds.gov.lk", "title": "Divisional Secretariat - Kopay - PHOTO SHOP (அடிப்படை அறிவு ) பயிற்சி", "raw_content": "\nPHOTO SHOP (அடிப்படை அறிவு ) பயிற்சி\nPHOTO SHOP (அடிப்படை அறிவு ) பயிற்சி\nவிதாதா வள நிலையத்தினால் கோப்பாய் பிரதேச செயலகத்தில் நடாத்தப்பட்ட PHOTO SHOP (அடிப்படை அறிவு ) தொடா்பான பயிற்சி வகுப்பு..\nஇன்று தையல் இயந்திரம் திருத்தல் பயிற்சி நெறியில் பங்கு...\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019 இன்று (2019.11.05)...\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019 பிரதேச...\nதேவைப்பாட்டின் மீதான பயிற்சி நெறி-2019\nஅச்சுவேலி மேற்கு கிராம அபிவிருத்தி மண்டபத்தில் ஆவரங்கால் சமுர்த்தி...\nயா/அத்தியார் இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு \"உலக விஞ்ஞான தினத்தை\" முன்னிட்டு...\nசிறுவா் தினம் - 2019\nகோப்பாய் பிரதேச செயலக சிறுவர் சபா நடாத்தும் சர்வதேச...\nPHOTO SHOP (அடிப்படை அறிவு ) பயிற்சி\nவிதாதா வள நிலையத்தினால் கோப்பாய் பிரதேச செயலகத்தில்...\nநவராத்திாி பூஜை நிகழ்வுகள் - 2019\nஎமது பிரதேச செயலக நவராத்திாி பூஜையும் வாணிவிழா நிகழ்வின் கலைநிகழ்வுகளின்...\nவடக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள்...\nஉலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளா் பிாிவுக்குட்பட்ட மாதிாிக்கிராமங்கள் திறப்பு\nஉலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச...\nமுதியோா் தின நிகழ்வுகள் - 2019\nஇன்று (2019.10.01) முதியோா் தின நிகழ்வுகள் எமது பிரதேச...\nமத்திய சுற்றாடல் அதிகார சபை அலுவலா்களின் களவிஜயம்\nஇன்று (2019.09.19) எமது பிரதேச செயலகத்திற்கு மத்திய சுற்றாடல்...\n”செமட்ட செவண” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்...\nபட்டதாாிப் பயிலுனா்களை ஒருவருட காலத்திற்கு பயிற்சிக்காக அழைத்தல்\nகாலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்...\nஇன்று தையல் இயந்திரம் திருத்தல் பயிற்சி நெறியில் பங்கு...\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019 இன்று (2019.11.05)...\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019 பிரதேச...\nதேவைப்பாட்டின் மீதான பயிற்சி நெறி-2019\nஅச்சுவேலி மேற்கு கிராம அபிவிருத்தி மண்டபத்தில் ஆவரங்கால் சமுர்த்தி...\nயா/அத்தியார் இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு \"உலக விஞ்ஞான தினத்தை\" முன்னிட்டு...\nசிறுவா் தினம் - 2019\nகோப்பாய் பிரதேச செயலக சிறுவர் சபா நடாத்தும் சர்வதேச...\nPHOTO SHOP (அடிப்படை அறிவு ) பயிற்சி\nவிதாதா வள நிலையத்தினால் கோப்பாய் பிரதேச செயலகத்தில்...\nநவராத்திாி பூஜை நிகழ்வுகள் - 2019\nஎமது பிரதேச செயலக நவராத்திாி பூஜையும் வாணிவிழா நிகழ்வின் கலைநிகழ்வுகளின்...\nவடக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள்...\nஉலக குடியிருப்பு வாரத்தை முன��னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளா் பிாிவுக்குட்பட்ட மாதிாிக்கிராமங்கள் திறப்பு\nஉலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச...\nமுதியோா் தின நிகழ்வுகள் - 2019\nஇன்று (2019.10.01) முதியோா் தின நிகழ்வுகள் எமது பிரதேச...\nமத்திய சுற்றாடல் அதிகார சபை அலுவலா்களின் களவிஜயம்\nஇன்று (2019.09.19) எமது பிரதேச செயலகத்திற்கு மத்திய சுற்றாடல்...\n”செமட்ட செவண” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்...\nபட்டதாாிப் பயிலுனா்களை ஒருவருட காலத்திற்கு பயிற்சிக்காக அழைத்தல்\nகாலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/06230509.asp", "date_download": "2019-11-17T20:50:51Z", "digest": "sha1:CEA3BWF4KIDT6QD2VDHDLJ26KELFYEAW", "length": 5697, "nlines": 58, "source_domain": "www.tamiloviam.com", "title": "இந்த வருட சிறந்த பதிப்பகம்", "raw_content": "\nமனம் போன போக்கில் மனிதன் போகலாமா\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005\nஅறிவிப்பு : இந்த வருட சிறந்த பதிப்பகம்\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி வரும் ஜூலை 1 முதல் 10 தேதி வரை நடைபெறவிருப்பதைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள்.\nஆண்டுதோறும் சிறந்த எழுத்தாளர், சிறந்த பதிப்பாளர்களைத் தேர்ந்தெடுத்து கௌரவிப்பதை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிர்வாகம் மிகச் சிறப்பாகச் செய்துவருகிறது.\nஇவ்வாண்டு நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் சிறந்த பதிப்பகமாக கிழக்கு பதிப்பகம் தேர்வாகி, கௌரவிக்கப்படவுள்ளது என்கிற தகவல் கிடைத்தது.\nபதிப்புத்துறையில் கிழக்கு அடியெடுத்துவைத்து ஓராண்டு மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் இக்கௌ���வம் கிடைப்பது பெரிய விஷயம் ஆகும்.\nகிழக்கு பதிப்பகத்தின் நிறுவுனர்கள் திரு. பத்ரி மற்றும் திரு.சத்ய நாராயண் அவர்களுக்கும், அவரோடு பணியாற்றிய அனைவருக்கும் நமது பாராட்டுக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=3728&cat=3&subtype=college", "date_download": "2019-11-17T19:55:20Z", "digest": "sha1:7PP5CKYZPJ3EOGJ4DLLWJP62IUL4WXKB", "length": 8641, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nஇன்பர்மேஷன் டெக்னாலஜியில் பி.ஜி., டிப்ளமோ படிப்பை துறையின் டாப் கல்வி நிறுவனங்கள் எதுவும் தருகின்றனவா\nசைக்கோதெரபி என்பது சிறந்த வாய்ப்பு களைக் கொண்ட துறை தானா\nகடற்பயணம் தொடர்பான வேலையில் சேர விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nபி.எஸ்சி., பயோடெக்னாலஜி படித்து விட்டு எம்.எஸ்சி., படிப்பது அவசியமா\nஆஸ்திரேலிய கல்வி பற்றிக் கூறலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/ayodhya-verdict-leaders-request-to-people-to-maintain-peace-and-unity/", "date_download": "2019-11-17T21:09:06Z", "digest": "sha1:72ZC22IGL6BYUG425DBUEZUXNMXZHC7X", "length": 33275, "nlines": 145, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ayodhya verdict leaders request to people to maintain peace and unity - அயோத்தி தீர்ப்பு: அனைவரும் அமைதி காக்க தலைவர்கள் வேண்டுகோள்", "raw_content": "\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅயோத்தி தீர்ப்பு: அனைவரும் அமைதி காக்க தலைவர்கள் வேண்டுகோள்\nஇந்தியாவின் வரலாற்று முக்கியத்துவமிக்க வழக்குகளில் ஒன்றான அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது. அதனால், நாடு முழுவதும் பரபரப்பான சூழல் காணப்படுகிறது. அதனால், பொதுமக்கள் அனைவரும்...\nஇந்தியாவின் வரலாற்று முக்கியத்துவமிக்க வழக்குகளில் ஒன்றான அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது. அதனால், நாடு முழுவதும் பரபரப்பான சூழல் காணப்படுகிறது. அதனால், பொதுமக்கள் அனைவரும் அமைதிகாத்து நல்லிணக்கத்தை தொடர வேண்டும் என்று தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇந்த நிலையில், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் அயோத்தி தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அது யாருக்கும் இழப்போ வெற்றியோ இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் அதில், “நீதித்துறையின் மிக உயர்ந்த மரியாதைக்கு ஏற்ப, சமூகத்தின் பல்வேறு பிரிவுகள், சமூக கலாச்சார அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சிகளும் கடந்த சில நாட்களில் நட்பையும் நேர்மறையான சூழ்நிலையையும் பேணுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இது மிகவும் வரவேற்கத்தக்கது. தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகும் நாம் நட்பைப் பேண வேண்டும்.\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அது யாருக்கும் இழப்போ வெற்றியோ அல்ல. இந்த தீர்ப்பு இந்தியாவின் சமாதானம், ஒற்றுமை மற்றும் நட்பின் சிறந்த பாரம்பரியத்தை பலப்படுத்துவது நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்பதே நாட்டு மக்களுக்கு எனது வேண்டுகோள்”என்று அவர் டுவிட் செய்துள்ளார்.\nஅயோத்தி தீர்ப்பு வெளியிடப்படுவதால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நிலைமையைக் கண்காணிக்க லக்னோவில் உள்ள காவல் கட்டுப்பாட்டு மையத்துக்கு சென்றாஅர்.\nஉத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு மையமான டயல் 100 கட்டுப்பாட்டு மையத்துக்கு சென்று மாநிலம் முழுவதும் நிலைமையைக் கண்காணித்தார். டிஜிபி ஓம்பிரகாஷ் சிங் மற்றும் பிற மூத்த அதிகாரிகளும் உடன் இருந்தனர்.\nஉச்ச நீதிமன்றம் அயோத்தி தீர்ப்பு வெளியிடுவதை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அமைதியையும் அகிம்சையையும் கடைபிடிக்க வேண்டியது நமது கடமை என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், “ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாரம்பரியாமாக கடைபிடித்துவந்த ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் மற்றும் நாட்டின் பரஸ்பர அன்பு ஆகியவற்றைப் பேணுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். இது மகாத்மா காந்தியின் நாடு. அமைதியையும் அகிம்சையையும் பேணுவது நம்முடைய கடமை” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் டெல்லியில் மதியம் 1 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளார். அதேபோல, அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் (AIMPLB) பிரதிநிதிகளும் தீர்ப்பைத் தொடர்ந்து டெல்லி அசோகா சாலையில் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளனர்.\nஅயோத்தி வழக்கில் ஒரு தரப்பான நிர்மோஹி அகாரா தரப்பு வழக்கறிஞர்கள் நாங்கள் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டியதில்லை என்று நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துளனர்.\nநிர்மோஹி அகாரா தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் மோகன் கூறுகையில், “இது ஒரு பழங்கால பிரச்னை. நாங்கள் இங்கே ராமருக்காக இருக்கிறோம். அவர் எங்களை கவனித்துக்கொள்வார். இந்த தீர்ப்பை நாங்கள் மேல்முறையீடு செய்ய வேண்டியதில்லை” என்று கூறினார்.\nஅமித் ஷா உயர்மட்ட பாதுகாப்புக் கூட்டத்துக்கு அழைப்பு\nஉள்துறை அமைச்சர் அமித் ஷா தனது இல்லத்தில் உயர்மட்ட பாதுகாப்புக் கூட்டத்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார். கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) அஜித் டோவல், புலனாய்வு வாரியத்தின் (ஐ.பி) தலைவர் அரவிந்த்குமார் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு வந்துள்ளனர்.\nஆரம்பத்தில் இருந்தே நாங்கள் அமைதிக்கு ஆதரவாக இருக்கிறோம்: காங்கிரஸ் கட்சி ஆதீர் ரஞ்சன் சவுத்ரி\nஆதீர் ரஞ்சன் சவுத்ரி, காங்கிரஸ் கட்சி\nகாங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி, நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே அமைதிக்கு ஆதரவாக இருக்கிறோம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.\nஉத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்\nஅயோத்தி குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்குமாறு உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஉத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், “உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுமாறு உத்தரகண்ட் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். சமூக ஊடகங்கள் அல்லது சமூக நல்லிணக்கத்தை மோசமாக பாதிக்கும் பிற தளங்களில் வதந்திகள் அல்லது ஆட்சேபகரமான கருத்துக்கள் எதுவும் வெளியிடப்படக்கூடாது” என்று கூறினார்.\nபீகார் முதல்வர் நிதிஷ் குமார்\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.\nபீகார் முதல்வர் நிதீஷ்குமார், அயோத்தி குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அது குறித்து எந்தவிதமான சர்ச்சையும் இருக்கக்கூடாது. எதிர்மறையான சூழலை உருவாக்க வேண்டாம் என்று அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். நல்லுறவு பேணப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.\nஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்\nசகோதரத்துவ ஒற்றுமையே நமது மதச்சார்பற்ற நாட்டின் தனிச்சிறப்பு என்று ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.\nஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தனது டுவிட்டர் பக்கத்தில், “அயோத்தி தீர்ப்பிற்கு முன்னால், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுமாறு அனைவரிடமும் வேண்டுகோள் வீடுக்கிறேன். அமைதியுடனும் ஒற்றுமையுடனும் தொடர்ந்து வாழ்வோம். சகோதரத்துவ ஒற்றுமையும் நமது மதச்சார்பற்ற நாட்டின் அடையாளம்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅயோத்தி தீர்ப்பைத் தொடர்ந்து பஞ்சாபின் நல்லிணக்கத்தை சீர்குலைக்க்கும் வகையில் எதுவும் செய்ய வேண்டாம் என்று அமரீந்தர் சிங் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅயோத்தி தீர்ப்புக்கு முன்னதாக, பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையை ஆய்வு செய்வதாகக் கூறினார். “அயோத்தி தீர்ப்பை கருத்தில்கொண்டு டிஜிபி, பிற மூத்த அதிகாரிகளுடன் சட்டம் மற்றும் ஒழுங்கை ஆய்வு செய்தோம். நாங்கள் எல்லா அளவிலும் அமைதியைப் பேணுவோம். அமைதியாக இருக்க அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். மாநிலத்தின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் எதுவும் செய்ய வேண்டாம்” என்று அவர் டுவிட் செய்துள்ளார்.\nகர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் கட்சி\nஅயோத்தி தீர்ப்புக்கு முன்பு கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா, “ஜனநாயக அமைப்பில் வடிவமைக்கப்பட்ட அரசியலமைப்பில் நம்பிக்கை வைத்திருப்போம். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிக்க வேண்டும்” என்று கூறினார்.\nஅயோத்தியில் ஒரு முக்கிய இடத்தில் முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலத்தை உச்ச நீதிமன்றம் அளிக்கிறது என்று இந்து மகாசபை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.\nஇந்து மகாசபை வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், அயோத்தியில் ஒரு முக்கிய இடத்தில் 5 ஏக்கர் மாற்று நிலத்தை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது என்று கூறினார்.\nசுதீந்திர குல்கர்னி, சமூக செயல்பாட்டாளர்\nராமர் கோயிலானாலும், புதிய மசூதியானாலும் கோயில், உலகளாவிய அன்பு மற்றும் சகோதரத்துவத்தின் புனிதமான அடையாளமாக வரட்டும் என்று சமூக செயல்பாட்டாளர் சுதீந்திர குல்கர்னி தெரிவித்துள்ளார்.\nஇந்து மகாசபை வழக்கறிஞர் வருண் குமார் சின்ஹா அயோத்தி வழக்கில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு என்றும் இந்த தீர்ப்பின் மூலம், உச்சநீதிமன்றம் பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்ற செய்தியை வழங்கியுள்ளது என்றும் கூறினார்.\nஅயோத்தி தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்த உமா பாரதி “மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் இந்த தெய்வீக தீர்ப்பை நான் வரவேற்கிறேன். கௌரமான அசோக் சிங்கல் ஜியை நினைவு கூர்ந்து அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்த பணிக்காக உயிர் கொடுத்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன்.\nஅத்வானிக்கு வாழ்த்துகள். அவருடைய தலைமையின் கீழ் இந்த மாபெரும் பணிக்காக நாம் அனைவரும் எங்களால் முடிந்தவரை பணயம் வைத்துள்ளோம்” என்று கூறினார்.\nடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nஅயோத்தி தீர்ப்பை வரவேற்றுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “தசாப்த காலமாக நீடித்த சர்ச்சை இன்று முடிவுக்கு வந்தது” என்று கூறியுள்ளார்.\nடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில், “அனைத்து தரப்பினரின் வாதங்களையும் கேட்டபின், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வு இன்று ஒருமனதாக தங்கள் தீர்ப்பை வழங்கினர். உச்ச நீதிமன்ற முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இன்று உச்ச நீதிமன்றம் தசாப்த கால சர்ச்சைகு முடிவை வழங்கியது. பல ஆண்டுகளாக நீடித்த சர்ச்சை இன்று முடிந்தது. அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுமாறு அனைத்து மக்களிடமும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன் ”என்று குறிப்பிட்டுள்ளார்.\nசன்னி வஃப் வாரிய வழக்கறிஞர் ஜாபரியப் ஜிலானி\nசன்னி வக்ஃப் வாரியம் அயோத்தி தீர்ப்பை மதிப்பதாகவும் ஆனால், திருப்தி அடையவில்லை என்றும் தேரிவித்துள்ளனர்.\nசன்னி வக்ஃப் வாரிய வழக்கறிஞர் ஜாபரியப் ஜிலானி “நாங்கள் தீர்ப்பை மதிக்கிறோம். ஆனால், நாங்கள் திருப்தி அடையவில்லை. மேலும் என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை நாங்கள் முடிவு செய்வோம்” என்று கூறினார்.\nநிதின் கட்கரி, மத்திய அமைச்சர்\nஉச்ச நீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇக்பால் அன்சாரி, அயோத்தி வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவர்\nஅயோத்தி வழக்கில் வழக்கு தொடுத்தவர்களில் ஒருவரான இக்பால் அன்சாரி, “உச்சநீதிமன்றம் இறுதியாக ஒரு தீர்ப்பை வழங்கியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்கிறேன்” என்று கூறினார்.\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயார் – பிரதமர் மோடி\nஅயோத்தி தீர்ப்பு: மறுஆய்வு மனு தாக்கல் செய்ய அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், ஜாமியத் உலமா-இ-ஹிந்த் முடிவு\nமுடிவை எட்டியுள்ள இந்துத்துவ மறுகட்டமைத்தல்\nதிருமாவளவன் பேச்சு சர்ச்சை: உள்நோக்கம் இல்லை; உண்மை உண்டு என விளக்கம்\nசான்றுச்சட்டத்துக்கு பின்னடைவைத் தரும் அயோத்தித் தீர்ப்பு\nஎந்த அறக்கட்டளை அயோத்தியில் கோவில் கட்டப் போகிறது\n”டி.என்.சேஷனின் தேர்தல் சீர்திருத்தங்கள் ஜனநாயகத்தை வலுவாக்கின” – பிரதமர் மோடி இரங்கல்\nஆர்.சி.இ.பி. பாங்காக் பேச்சுவார்த்தை – சரியான முடிவில் திடமாக நின்ற டெல்லி\nஆர்.சி.இ.பி. பேருந்திலிருந்து தப்பித்த இந்தியா\nதிருமணம் சீரியல்: இத சக்தி நல்லாருக்கும் போது சொல்லிருக்கலாமே சந்தோஷ்\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு – தமிழகம் எங்கும் உச்சகட்ட பாதுகாப்பு\nToday Rasi Palan, 18th November 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Rasi Palan 18th November 2019: இன்றைய ராசி பலன், நவம்பர் 18, 2019 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் […]\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nகமல்ஹாசனின் காலை வாழ்வை கௌரவிக்கும் விதமாக நடைபெற்ற உங்கள் நான் விழாவில், வாழ்த்திப் பேசிய நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், “கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” என்று கூறினார். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் முக்கியமான ஆளுமையாக திகழ்பவர் நட��கர் கமல்ஹாசன். கமல்ஹாசனின் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 60 ஆண்டுகள் ஆகிறது. இந்த 60 ஆண்டுகளில் கமல்ஹாசன், நடிப்பு, இயக்கம், இசை, நடனம் என்று பல துறைகளில் தனது முத்திரையை பதித்து […]\n‘உதயநிதிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ – ஸ்ரீரெட்டி விளக்கம்\nதாய் வீடு திரும்பிய நடிகை: சன் டிவி சீரியலில் ரியல் ஜோடிகளே ரீல் ஜோடிகளாகின்றனர்\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: முன்னாள் பாதுகாப்புத் தலைவர் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயார் – பிரதமர் மோடி\nஅயோத்தி தீர்ப்பு: மறுஆய்வு மனு தாக்கல் செய்ய அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், ஜாமியத் உலமா-இ-ஹிந்த் முடிவு\nகர்நாடகாவில் பட்டப்பகலில் ஆயுதங்களைக் காட்டி ஆள்கடத்தல்; அதிர்ச்சி சிசிடிவி வீடியோ\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/david-warner-run-out-babar-azam-pak-vs-aus-video/", "date_download": "2019-11-17T21:10:16Z", "digest": "sha1:TL4EEMZVOPLH2VYLNZ3W37MUD5MSSDCO", "length": 12298, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "david warner run out babar azam pak vs aus video - டேவிட் வார்னரின் ஒரே த்ரோவில் சிதறிய ஸ்டெம்ப்புகள்! - ஆஃப் சைடு, லெக் சைடு கிங்கு டா நான் (வீடியோ)", "raw_content": "\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nடேவிட் வார்னரின் ஒரே த்ரோவில் சிதறிய ஸ்டெம்ப்புகள் - இவ்வளவு துல்லியமான த்ரோ சாத்தியமா - இவ்வளவு துல்லியமான த்ரோ சாத்தியமா\nBall Tampering எனும் ஒரு விஷயத்தால், இத்தனை வருடங்கள் தான் கட்டிக் காத்த பெயரையும், மரியாதையையும் இழந்தார் முன்னாள் ஆஸ்திரேலிய துணை கேப்டன் டேவிட் வார்னர்.\nபத்திரிக்கையாளர்கள் முன் கண்ணீர் விட்டு அழுததை அவர் கூட மறந்திருக்கலாம். ஆனால், ரசிகர்கள் என்றும் அதனை மறக்க மாட்டார்கள். ஒரு வருட தடைக் காலத்திற்கு பிறகு மீண்டும் சர்வதேச களத்திற்கு திரும்பிய வார்னர், பெவிலியனில் ஒலித்த எதிரணி ரசிகர்களின் கேலிக் கூச்சல்களையும் சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறார்.\nஆனால், பள்ளத்தில் விழும் புலி எழுந்திருக்கும் போது நரியாகிவிடாது. அதன் வேட்டையாடும் குணத்தை யாராலும் மழுங்கச் செய்து விட முடியாது. அதன் போர்க் குணத்தை யாராலும் உள்ளங்கையில் அடக்கிவிட முடியாது. அப்படி அடக்க நினைத்தால், சேதாரம் எதிராளிக்கு தான்.\nஆஸ்திரேலியாவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணி, நேற்று(நவ.5) இரண்டாவது டி20 போட்டியில் மோதியது. இதில், அரைசதம் அடித்து பக்கா கான்ஃபிடன்ட்டோடு ஆடிக் கொண்டிருந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசம், டேவிட் வார்னரின் ஒரு த்ரோவில் ஸ்டெம்ப்புகள் சிதற மிரண்டு போய் வெளியேறி இருக்கும் வீடியோ தான் இப்போது ஹாட்.\n2014ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக லாங்கில் இருந்து ஓடி வந்த வார்னர், ஆஃப் சைடில் இருந்து துல்லியமாக த்ரோ அடித்து ரன் அவுட் செய்ததையும், தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக லெக் சைடில் இருந்து ரன் அவுட் செய்த வீடியோவையும் இணைத்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா வீடியோ வெளியிட்டுள்ளது.\n பாகிஸ்தானில் இப்படி ஒரு ஃபீல்டரா\nவிராட் கோலியை விஞ்சிய பாபர் அசம்\nஎன்னை ‘ஒசாமா’ என்றனர்; ஆஸ்திரேலியர்கள் மீது இரக்கம் கூடாது – மொயீன் அலி வேதனை\n‘ஸ்மித் அழுத பிறகு நான் பதவியில் நீடிப்பது அழகல்ல’\n‘இதுதான் என் வாழ்க்கை; என்னை மன்னித்து விடுங்கள்’ – கண்ணீர் சிந்திய ஸ்மித், தேற்றிய தந்தை\nஸ்மித் மற்றும் வார்னருக்கு ஐபிஎல் விளையாடத் தடை – பிசிசிஐ அறிவிப்பு\n“வார்னரை வெளியே போகச் சொல்லுங்கள்; இல்லையேல் ‘சம்பவம்’ நடக்கும்” – எச்சரித்த ஆஸி., வீரர்கள்\nதிருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி\nபந்து சேதப்படுத்திய சர்ச்சையில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னர் ராஜினாமா\n#GadgetFreeHour பிரச்சாரத்தில் தமிழக அரசு பள்ளிகள் – சுற்றறிக்கை வெளியீடு\nபிரதமர் மோடியை சந்தித்த ஜி.கே.வாசன்; பாஜக – தமாகா இணைப்பு வதந்தி என பேட்டி\n அடுத்தடுத்து ரெக்கார்டுகளை தகர்த்த இந்திய வீரர்கள்\nஇர்பான் பதான் 59 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தது தான் சாதனையாக இருந்தது. ஷமி அதனை முறியடித்துள்ள��ர்\nTop 5 Sports Moments: உருக வைத்த சுனில் சேத்ரி… கதற விட்ட சிஎஸ்கே…\nTop 5 Sports Moments in India: 'கோல்டன் ட்வீட்' என்று ட்விட்டர் இந்தியா கௌரவப்படுத்தியது. 59,865 பேர் அதனை retweet செய்தனர்.\n‘உதயநிதிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ – ஸ்ரீரெட்டி விளக்கம்\nதாய் வீடு திரும்பிய நடிகை: சன் டிவி சீரியலில் ரியல் ஜோடிகளே ரீல் ஜோடிகளாகின்றனர்\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: முன்னாள் பாதுகாப்புத் தலைவர் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயார் – பிரதமர் மோடி\nஅயோத்தி தீர்ப்பு: மறுஆய்வு மனு தாக்கல் செய்ய அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், ஜாமியத் உலமா-இ-ஹிந்த் முடிவு\nகர்நாடகாவில் பட்டப்பகலில் ஆயுதங்களைக் காட்டி ஆள்கடத்தல்; அதிர்ச்சி சிசிடிவி வீடியோ\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/kemmannugundi/attractions/shanti-falls/", "date_download": "2019-11-17T20:11:35Z", "digest": "sha1:5JXCS4QYGNDC26WVE424FK7O7S3TT42Q", "length": 6410, "nlines": 150, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "சாந்தி அருவி - Kemmannugundi | சாந்தி அருவி Photos, Sightseeing -NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை\nமுகப்பு » சேரும் இடங்கள் » கெம்மனகுண்டி » ஈர்க்கும் இடங்கள் » சாந்தி அருவி\nகெம்மனகுண்டியில் மலைகளாலும், அழகிய பள்ளத்தாக்குகளாலும் சூழ அமைந்திருக்கும் சாந்தி அருவியின் கவின்மிகு காட்சி காண்போர் கண்களை விட்டு அவ்வளவு விரைவில் விலகாது.\nஇதன் அருகில் உள்ள கிறங்கடிக்கும் ஷோலா புல்வெளியும், இசட் முனையும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள். இசட் முனை செங்குத்தான குன்றின் உச்சியில் இருப்பதால் இங்கிருந்து நீங்கள் சாந்தி அருவியின் மாசில்லாத அழகை எந்த தடையுமில்லாமல் ரசிக்கலாம்.அதோடு கெம்மனகுண்டி வரும் பயணிகள் நேரமிருந்தால் முல்லயனாகிரி மற்றும் பத்ரா புலிகள் காப்பகம் போன்ற இடங்களுக்கும் சென்று பார்க்கலாம்.\nஅனைத்தையும் பார்க்க கெம்மனகுண்டி படங்கள்\nஅனைத்தையும் பார்க்க கெம்மனகுண்டி ஈர்க்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/us-democratic-party-congresswoman-alexandria-ocasio-cortez-accuses-medical-aid-blocked-in-kashmir-364468.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-17T20:14:59Z", "digest": "sha1:HOI42ADUIFRDVCTRTJALWREZYFGE3WOK", "length": 19491, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீரில் உயிர்காக்கும் மருத்துவ சேவை முடக்கம்.. பாக். பிரச்சாத்தில் அமெரிக்க பெண் எம்பி புகார் | US Democratic Party Congresswoman Alexandria Ocasio-Cortez accuses medical aid blocked in Kashmir - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஷ்மீரில் உயிர்காக்கும் மருத்துவ சேவை முடக்கம்.. பாக். பிரச்சாத்தில் அமெரிக்க பெண் எம்பி புகார்\nகாஷ்மீரில் உயிர்காக்கும் மருத்துவ சேவை முடக்கம்.. பாக். பிரச்சாத்தில் அமெரிக்க பெண் எம்பி புகார்-வீடியோ\nவாஷிங்டன்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தகவல் தொடர்பு முடக்கம் மற்றும் உயிர்காக்கும் மருத்து உதவி முடக்கத்தை முடிவு கொண்டு வர வேண்டும் என அமெரிக்காவின் ஜனநாய கட்சியைச் சேர்ந்த எம்பி அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் விமர்சித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறல் என குற்றம்சாட்டி வரும் பாகிஸ்தானியர்களின் பிரச்சாரத்தை அவர் ரீடுவிட் செய்துள்ளார்.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரஉத்தரவிட்டது.\nஅன்று முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரபு பல இடங்களில் பிறப்பிக்கப்படுள்ளது. தொலைப்பேசி மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் 58 நாட்களாக ஊடரங்கு உத்தரவு உள்ளதாகவும், நெருக்கடி நிலை காணப்படுவதாகவும், அங்கு மனித உரிமை மீறல் நடைபெறுவாகவும் பாகிஸ்தானில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇந்த பிரச்சாரங்களுக்கு அமெரிக்காவின் ஜனநாய கட்சியைச் சேர்ந்த அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ஆதரவு பிரச்சாரத்தில் கலந்து கொண்டு அவர்களின் அறிவிப்பு பலகையில் ஜம்மு காஷ்மீர் பிரச்சனை குறித்து எழுதியுள்ளார்.\nஅதில், அவர் \"நாங்கள் காஷ்மீரிகளின் அடிப்படை மனித கவுரவத்திற்காக நிற்கிறோம். காஷ்மீரில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் உட்படஅனைவருக்கும் ஜனநாயகம், சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் தர வேண்டும் என்பதை ஆதரிக்கிறோம் .\nஜம்மு காஷ்மீரில் வன்முறை மற்றும் சித்திரவதை குறித்த அறிக்கைகள் மிகவும் கவலை அளிக்கிறது. தகவல் தொடர்பு முடக்கம் மற்றும் உயிர்காக்கும் மருத்துவ சேவை முடக்கம் ஆகியவற்று ஜம்மு காஷ்மீரில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என கூறியுள்ளார்.\nஇதற்கு இந்தியர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காஷ்மீரில் இணைய சேவைகள் தவிர அனைத்தும் அங்கு இயல்பான நிலையில் தான் இருப்பதாக பதிலடி கொடுத்துள்ளனர். மேலும் அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ்க்கு காஷ்மீர் குறித்து என்ன தெரியும் என்றும் அவருக்கு இதுபற்றி வரலாறு தெரியுமா என்றும் சாடியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபண்பின் சிகரம் ஓபிஎஸ்.. வீரத் தமிழன் பன்னீர் செல்வம்.. ஓபிஎஸ் டே.. அடடே.. அமெரிக்காவே அதிருதுல்ல\nஅமெரிக்கா: இந்த நார்வால் இனி யார்கிட்டயும் வாலாட்டாது மக்களே\nபண்றதெல்லாம் நீங்க பண்ணுவீங்க.. பழி எங்க மேலையா.. இந்தியாவுக்கு ட்ரம்ப் கேள்வி\nவீட்டுக்கு போகணும்.. பொண்டாட்டி திட்டுவா.. மாட்டிக்குவேன்.. ஆளை விடுங்க.. போலீஸிடம் கெஞ்சிய நபர்\nசூரியனை க்ராஸ் செய்யும் மெர்குரி.. வானில் இன்று இரவு, சிறப்பான சம்பவம்.. மிஸ் பண்ணிடாதீங்க\nஎச்1பி விசா.. இந்தியர்களுக்கு தற்காலிக நிம்மதி.. கணவன்.. மனைவி அமெரிக்காவில் பணிபுரிய தடையில்லை\nசவுதி அரேபியாவிற்கு உளவு பார்த்த டிவிட்டர் முன்னாள் ஊழியர்கள்.. அமெரிக்காவில் சிறையில் அடைப்பு\n.. சூரிய குடும்பத்தை கடந்து அண்டவெளிக்கு சென்ற நாசாவின் வாயேஜர் 2 விண்கலம்\nஎச்-1 பி விசா கெடுபிடியால் அதிக பாதிப்பு இந்தியர்களுக்குத்தான்.. இன்போசிஸ், விப்ரோ ஊழியர்கள் தவிப்பு\nவாரத்துக்கு நான்கு நாள் வேலை செஞ்சா போதும்... பரிசோதனை செய்த மைக்ரோசாப்ட்.. சூப்பர் ரிசல்ட்\nஊழியருடன் கசமுசா.. தப்பு செய்த மெக்டொனால்ட் சிஇஓ.. அதிரடி பணி நீக்கம்\nஇது சரியில்லை.. அமெரிக்கா-ரஷ்யா இடையே பேராபத்து காத்திருக்கிறது.. கோர்பச்சேவ் பகிரங்க எச்சரிக்கை\nகலிபோர்னியாவில் காட்டுத்தீ.. நூலகத்தையும் புத்தகங்களையும் தீயிலிருந்து காத்த ஆட்டு மந்தை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/udhayanidhi-stalin-news/", "date_download": "2019-11-17T21:04:07Z", "digest": "sha1:NG62VVVFUYZNYEL3XVUFJWIZTYDBZVB2", "length": 8110, "nlines": 122, "source_domain": "tamilscreen.com", "title": "மனிதன் படத்தை ஓட வைக்க உதயநிதியின் மாஸ்டர் பிளான்…. படிச்சால் ஷாக் ஆகிடுவீங்க…. – Tamilscreen", "raw_content": "\nமனிதன் படத்தை ஓட வைக்க உதயநிதியின் மாஸ்டர் பிளான்…. படிச்சால் ஷாக் ஆகிடுவீங்க….\nதி.மு.க. ஆளும் கட்சியாக இருந்தால் திரைத்துறையில் உதயநிதி வைத்ததுதான் சட்டம்.\nஅவரை மீறி துரும்பைக் கூட அசைக்கமுடியாது.\nதிரைத்துறையில் உள்ள அமைப்புகள் கூட உதயநிதியின் கண்அசைவின்படியே இயங்கும்.\nஅதே அமைப்புகள் அ.தி.மு.க. ஆட்சி வந்த பிறகு உதயநிதிக்கு ஹலோ சொல்லக்கூட அஞ்சி நடுங்கும்.\nஇந்நிலையில் விரைவில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.\nகருத்துக்கணிப்புகளும், கருத்துத் திணிப்புகளும் அடுத்து தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்பதுபோல் செய்தியை பரப்பி வருகின்றன.\nஇதை யார் நம்புகிறார்களோ.. இல்லையோ… உதயநிதிக்கு அடுத்தது நம்ம ஆட்சிதான் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.\nஅந்த நம்பிக்கையின் காரணமாகவோ என்னவோ… திரைத்துறையில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டத் தொடங்கிவிட்டார் உதயநிதி.\n‘என்றென்றும் புன்னகை’ படத்தின் இயக்குநர் ஐ.அஹமது இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள படம் – ‘மனிதன்’.\n‘ஜாலி எல்எல்பி’ ஹிந்தி படத்தின் ரீமேக்கான மனிதன் படத்தை ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கிறார் உதயநிதி.\nஅவர் நடித்த இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, கெத்து ஆகிய படங்கள் தோல்வியடைந்ததால் மனிதன் படத்தை எப்படியாவது வெற்றியடைய வைத்தாக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருக்கிறார் உதயநிதி.\nஅதன் காரணமாகவோ என்னவோ…. மனிதன் படம் வெளியாகும் தினத்திலோ அதற்கு அடுத்து இரண்டு வாரங்களுக்கோ, மற்ற தயாரிப்பாளர்கள் யாரும் படங்களை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று தன்னுடைய சகாக்கள் மூலம் தயாரிப்பாளர்களிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.\nபோட்டி படங்கள் இல்லை என்றால் தன்னுடைய படம் வெற்றியடையும் என்று நம்பிக்கையில் இப்படியொரு வேண்டுகோளை வைத்திருக்கிறார்.\nஇதை அவர் மிரட்டலாக சொல்லவில்லை. அன்பாகத்தான் கோரிக்கை வைத்து வருகிறாராம் உதயநிதி.\nஅவர் அன்பாக சொன்னாலும்…. சொல்வது உதயநிதியாச்சே… அதை வெறும் அன்பாக மட்டும் எடுத்துக் கொள்ள முடியாதே….\nவிரைவில் தேர்தல் வேறு வருகிறது.\nஇதை எல்லாம் மனதில் கொண்டு உதயநிதி நடித்த மனிதன் படம் ரிலீஸ் ஆகி, தியேட்டரைவிட்டு போகும்வரை தங்களுடைய படத்தை ரிலீஸ் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.\nTags: \"இது கதிர்வேலன் காதல்\"A.I.D.M.K.D.M.K.ElectionManithanProducerStalinTamilNaduTamilnadu ElectionUdhayanithiஅ.தி.மு.க.ஆளும் கட்சிஉதயநிதிஉதயநிதி ஸ்டாலின்ஐ.அஹமதுகெத்துஜாலி எல்எல்பிதமிழக அரசுதமிழக தேர்தல்தயாரிப்பாளர்தி.மு.க.தேர்தல்நண்பேன்டாமனிதன்\nஇளையராஜாவை இழிவு படுத்திய ரத்னகுமார்... - இந்த ஆடியோவை கேளுங்க...\nஉன்னோடு கா படத்தில் கதாநாயகியான துணை நடிகை...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டி – ராஜ்கிரண் கூட்டணியில் உருவாகும் ‘குபேரன்’\nவித்தியாசமான பழிவாங்கும் பின்னணியில் உருவாகும் ‘துப்பாக்கியின் கதை’\nஉன்னோடு கா படத்தில் கதாநாயகியான துணை நடிகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2007", "date_download": "2019-11-17T19:55:59Z", "digest": "sha1:OTWLA7VZ452ZYKC5SURRDGILSBXY2OMT", "length": 20114, "nlines": 99, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செப்டம்பர் 2007 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதி செ பு வி வெ ச ஞா\nசெப்டம்பர் 2007 2007 ஆம் ஆண்டின் ஒன்பதாவது மாதமாகும். இம்மாதம் ஒரு சனிக்கிழமை ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு ஞாயிற்றுக்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி புரட்டாசி மாதம் செப்டம்பர் 17 இல் தொடங்கி அக்டோபர் 17 முடிவடைகிறது.\nசெப்டம்பர் 3 - தொழிலாளர் நாள் (கனடா, ஐக்கிய அமெரிக்கா)\nசெப்டம்பர் 4 - கிருஷ்ண ஜெயந்தி\nசெப்டம்பர் 5 - ஆசிரியர் நாள்\nசெப்டம்பர் 13 - ரமழான் ஆரம்பம்\nசெப்டம்பர் 15 - விநாயகர் சதுர்த்தி\nசெப்டம்பர் 1 - உஸ்பெக்கிஸ்தான்\nசெப்டம்பர் 2 - வியட்நாம்\nசெப்டம்பர் 3 - கட்டார்\nசெப்டம்பர் 6 - சுவாசிலாந்து\nசெப்டம்பர் 7 - பிறேசில்\nசெப்டம்பர் 8 - மசிடோனியா\nசெப்டம்பர் 9 - வட கொரியா, தஜிகிஸ்தான்\nசெப்டம்பர் 15 - கொஸ்டா ரிக்கா, ஹொண்டூராஸ், நிக்கரகுவா\nசெப்டம்பர் 16 - மெக்சிக்கோ, பப்புவா நியூ கினி\nசெப்டம்பர் 18 - சிலி\nசெப்டம்பட் 21 - ஆர்மீனியா, பெலீஸ், மோல்ட்டா\nசெப்டம்பர் 22 - பல்கேரியா, மாலி\nசெப்டம்பர் 30 - பொட்சுவானா\nசெப்டம்பர் 3 - வங்காள தேசம்: முன்னாள் பிரதமர் காலிடா ஸியா மற்றும் அவரது மகன் இருவரும் ஊழல் குற்றம் சுமத்தப்பட்டுக் கைதாயினர். (பிபிசி)\nசெப்டம்பர் 4 - சூறாவளி ஃபீலிக்ஸ் நிக்கராகுவாவைத் தாக்கியதில் பலத்த நிலச்சரிவுகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. (எல்ஏ டைம்ஸ்)\nசெப்டம்பர் 4 - பாகிஸ்தானில் இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புகளில் 24 பேர் கொல்லப்பட்டனர். 66 பேர் காயமடைந்தனர். (ஏபிசி)\nசெப்டம்பர் 5: நவூருவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவுக்கான அகதிகளில் 50 பேர் உண்ணாநோன்பை ஆரம்பித்தனர். (எஸ்பிஎஸ்)\nசெப்டம்பர் 6 - இத்தாலியப் பாடகர் லூசியானோ பவரொட்டி தனது 71வது அகவையில் புற்றுநோய் காரணமாக இறந்தார். (பிபிசி)\nசெப்டம்பர் 6 - பீஜியில் மீண்டும் இராணுவச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. (நியூசிலாந்து ஹெரால்ட்)\nசெப்டம்பர் 8 - இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்து ஒன்று 80 அடிப் பள்ளத்தில் சரிந்து வீழ்ந்ததில் 80 இந்து யாத்திரீகர்கள் கொல்லப்ப்பட்டு 60 பேர் படுகாயமடைந்தனர். (பிபிசி)\nஏபெக் உச்சி மாநாடு, சிட்னி 2007:\nசெப்டம்பர் 9 - சிட்னியில் இடம்பெற்ற ஏபெக் உச்சி மாநாடு முடிவுற்றது. (ஏபிசி)\nசெப்டம்பர் 9 - ஏபெக் அமைப்பில் சேர்வதற்கான இந்தியாவின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வதில்லை என்றும் 2010 இலேயே இது குறித்து மீண்டும் பரிசீக்கப்படும் என்றும் சிட்னியில் நடந்து முடிந்த ஏபெக் உச்சிமாநாட்டில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. (ஏபிசி)\nசெப்டம்பர் 9 - ஆங்கில விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கை இரண்டு மில்லியன்களைத் தாண்டியது. (விக்கிநியூஸ்)\nசெப்டம்பர் 10 - லண்டனில் இருந்து நாடு திரும்பிய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு மீண்டும் நாடு கடத்தப்பட்டார். (பிபிசி)\nசெப்டம்பர் 12 - இந்தோனேசியாவின் சுமாத்திராவின் மேற்குப் பகுதியில் 8.2 ரிக்டர் அளவு நிலடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்து பெருங்கடல் பகுதிகளுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. (ஏபி)\nசெப்டம்பர் 16 - தாய்லாந்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 55 வெளிநாட்டுப் பயணிகள் உட்பட 89 பேர் கொல்லப்பட்டனர். (ஏபிசி)\nசெப்டம்பர் 18 - பெருவில் விண்கல் ஒன்றின் தாக்கத்தினால் நூற்றுக்கணக்கானோர் சுகவீனமடைந்தனர். (ராய்ட்டர்ஸ்)\nசெப்டம்பர் 18 - மியான்மாரில் ஆயிரக்கணக்கான பௌத்த துறவிகள் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டு இவர்கள் கலைக்கப்பட்டனர். (சிஎன்என்)\nசெப்டம்பர் 19 - ஆதி மனிதர்களின் 4 எலும்புக்கூடுகள் ஜோர்ஜியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. (நியூயோர்க் டைம்ஸ்)\nசெப்டம்பர் 20 - பாகிஸ்தானில் சனாதிபதி தேர்தல் அக்டோபர் 6இல் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. (பிபிசி)\nசெப்டம்பர் 21 - தென்னிந்தியத் திரைப்பட நடிகர் விஜயன் (படம்) மாரடைப்பால் காலமானார். (மாலைமலர்)\nசெப்டம்பர் 24 - 2007 இருபது20 துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வென்றது. (ரெடிஃப்.கொம்)\nசெப்டம்பர் 26 - வியட்நாமில் பசாக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுக்கொண்டிருந்த பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 60 தொழிலாளர்கள் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். (பிபிசி)\nசெப்டம்பர் 29 - பர்மாவில் ஜனநாயக ஆதரவு போரட்டக்காரர்கள் மீதான அடக்கு முறையை நிறுத்துமாறு வலியுறுத்தக் கோரும் முகமாக ஐக்கிய நாடுகளின் சிறப்புத் தூதர் இப்ராஹிம் கம்பாரி பர்மா சென்றடைந்துள்ளார். (மிசினாநியூஸ்)\nசெப்டம்பர் 30 - இந்திய சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மெக்சிகோவில் இடம்பெற்ற 2007க்கான உலக சதுரங்கப் போட்டிகளில் இறுதி சுற்றில் ஹங்கேரி நாட்டின் பீட்டர் லீக்கோவை வெற்றி பெற்று புதிய உலகச் சாம்பியன் ஆனார். (நியூயோர்க்டைம்ஸ்)\nஈழப்போர் பழைய ஈழச் செய்திகளின் தொகுப்பு மேலதிக ஈழபோர்ச் செய்திகளை\nசெப்டம்பர் 1 - மன்னாரில் பாசித்தென்றலில் இலங்கை இராணுவத்தினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 8 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். (புதினம்)\nசெப்டம்பர் 2 - இலங்கை இராணுவத்தினர் தாம் மன்னார், சிலாவத்துறையை புலிகளிடம் இருந்து மீட்டெடுத்திருப்பதாக அறிவித்தனர். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக இடம்பெயர்ந்திருக்கின்றனர். (தினக்குரல்)\nசெப்டம்பர் 7 - மட்டக்களப்பு வந்தாறுமூலை உப்போடை வீதியில் மண் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் அமுக்க வெடியில் சிக்கியதில் மூவர் கொல்லப்பட்டனர். (புதினம்)\nசெப்டம்பர் 12 - அவுஸ்திரேலியாவில் \"அகதி\" தகுதிநிலை கோரியிருந்த 83 தமிழர்களில் 72 பேருக்கு அகதி தகுதிநிலை அளிக்கப்படுவதாக அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிவித்துள்ளது. (புதினம்)\nசெப்டம்பர் 16 - தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் யாழ்ப்பாணத்துக்கு படகுகளில் உணவுப் பொருட்கள் கொண்டு செல்ல முயற்சித்தபோது கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னர் ஆரம்பித்த உண்ணாநோன்பை முதல்வர் மு. கருணாநிதியின் உறுமொழியை அடுத்து 4 நாட்களில் முடித்துக் கொண்டார். (புதினம்)\nசெப்டம்பர் 20 - முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தமிழர் புனர்வாழ்வுக் கழக நடுவப் பணிமனை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இலங்கை வானூர்திகள் மொத்தம் 16 குண்டுகள் வீசித் தாக்கியதி���் ஒரு பணியாளர் உட்பட 6 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். (புதினம்)\nசெப்டம்பர் 26 - மன்னாரில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான கல்விளானில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் அருட்திரு நிக்கலஸ்பிள்ளை பாக்கியரஞ்சித் அவர்கள் கொல்லப்பட்டார். இராணுவத்தின் ஆள ஊடுருவும் படையினரே இதற்குக் காரணம் எனப் புலிகள் தெரிவித்தனர். (தமிழ்நெட்)\nசெப்டம்பர் 28 - திருகோணமலை புல்மோட்டைக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையின் 17 டோறாப் படகுகளைக் கொண்ட பெரும் அணிமீது கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் மூன்று படகுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. மூன்று கடற்புலிகள் கொல்லப்பட்டனர். (புதினம்)\n2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-11-17T21:40:20Z", "digest": "sha1:YUXWKUO4RDIPQRJLARV3MF6TLYXX5Q5B", "length": 6149, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மேற்கு சமயப்பிளவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► அவிஞ்ஞோன் திருத்தந்தை ஆட்சிக்காலம்‎ (7 பக்.)\n\"மேற்கு சமயப்பிளவு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2014, 06:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/118", "date_download": "2019-11-17T19:42:53Z", "digest": "sha1:BIP3R7YSW7UHDRYUDVPE22CIP2XITOMD", "length": 7227, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/118 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nதடித்த தோல் கைகளில் இருந்த அமைப்பு முதலியவை மிருக இனத்தில் இருந்து மனித உடல் அமைப்பு உருவானபோது, மாறிக்கொண்டன. மாறாமல் இருந்த, உறுப்புக்கள் யாவும் மென்மை பெற்றன, மெருகேறின.\nமனித உடலில் உணர்வுகள் மிகுந்து, சூழ்ந்து கொண்டன, முற்கால நமது முன்னோர்கள் உணவுக்காக அதிக நேரம் அலைந்து, பின்னர் பெற்று மகிழ்ந்தனர் அவர்கள் காலம் அப்படி நீடித்தது.\nமனித உருவம் பெறுவதற்கு முன்னர், மனிதக் குரங்காக(Ape) இருந்ததை டார்வின் தனது கொள்கைக்குச் சான்றாகக் காட்டினார். குரங்கிலிருந்து வளர்ந்த மனிதனுக்குக் கைகளைப் பயன்படுத்துகிற திறமையும், மூளை வளமும் மிகுதியாக வந்தது. நிமிர்ந்து நிற்கிற தோரணை, மனவளர்ச்சி, கற்றுக் கொள்ளும் ஆர்வம், அவர்களுக்குப் புதிய புதிய ஆயுதங்களையும், கருவிகளையும் கண்டுபிடித்துப் பயன்படுத்த உதவின.\nஇதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை டார்வின் நமக்கு தெளிவு படுத்துகிறார் இப்படி இயற்கைச் சூழ்நிலைகள்; காரியமாற்றமேற்கொண்ட உறுப்புக்களின் உபயோகங்கள���, சூழ்நிலைகளை சந்திக்க மேற்கொண்ட சந்தர்ப்பங்கள் தந்த அறிவுகள், அனுபவங்கள், இன விருத்தி முறை, பரம்பரை வளர்ச்சி, உடல் மாற்றங்கள் எல்லாமே மனிதக் குரங்குகளிலிருந்து மனிதனை வேறு படுத்திக் காட்டின.மனிதனை உயர்ந்தவனாக உலகத்திலே நிலை நாட்டின.\nஅதாவது, எல்லா உயிர்களுக்கும் இயல்பாக இருந்த நடை, ஒட்டம், மரம் ஏறுதல், தாக்குதல், தாண்டுதல் துள்ளிக்குதித்தல் போன்ற செயல்கள் மனிதர்களிடத்தில்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 செப்டம்பர் 2019, 08:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/films/oru-adaar-love/news", "date_download": "2019-11-17T20:00:18Z", "digest": "sha1:WESE5TXZJWG72XIHAKT6S4FQ57FXNA2D", "length": 3865, "nlines": 110, "source_domain": "topic.cineulagam.com", "title": "Oru Adaar Love Movie News, Oru Adaar Love Movie Photos, Oru Adaar Love Movie Videos, Oru Adaar Love Movie Review, Oru Adaar Love Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nஎடப்பாடி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் நாளைக்கும் அதிசயம் நடக்கும்.. மேடையில் அரசியல் பேசிய ரஜினி\nகமல் பட்ட கஷ்டத்திற்கு முன் நான் கண்டக்டராக பட்ட கஷ்டம் ஒண்ணுமே இல்லை.. ரஜினி மேடையில் நெகிழ்ச்சி பேச்சு\nகமல் குறிஞ்சிபூ, அத்திவரதர் மாதிரி.. இந்தியன்2 பற்றிய முக்கிய தகவலை மேடையில் போட்டுடைத்த ஷங்கர்\nபிரியா வாரியர் உடன் நடித்த நடிகை அதிர்ச்சி குற்றச்சாட்டு\nபிரியா வாரியர் நடித்த படம் கடும் விமர்சனங்களை தொடர்ந்து அதிரடி மாற்றம்..\nநயன்தாரா ரேஞ்சுக்கு சம்பளம் கேட்ட பிரியா வாரியரின் நிலைமை இப்போது..\nதேவ் படத்திற்கு போட்டியாக களத்தில் இறங்கும் பிரபல நடிகர், நடிகையின் படம்\nசிறைக்குள் தள்ளப்பட்ட சமூகவலைதள பிரபலம் பிரியா வாரியார்\nஒரே நாளில் ஓஹோவான பிரியாவுக்காக களத்தில் இறங்கிய பிரபல நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/bajaj-pulsar-125-launch-this-month-end/", "date_download": "2019-11-17T20:06:43Z", "digest": "sha1:DOUBXDFVP6SXCZDSHWWPP5VYXBFQ6TSV", "length": 13681, "nlines": 124, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ரூ.60,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகலாம்", "raw_content": "திங்கட்கிழமை, நவம்பர் 18, 2019\nகியா காம்பாக்ட் எஸ்யூவி சோதனை ஓட்ட படம் வெளியானது\nஎம்ஜி இசட்எஸ் மின்சார காரின் விற்பனை ஜனவரி முதல் துவங்குகிறது\nபு��ிய ஹூண்டாய் ஆரா செடானின் சோதனை ஓட்டம் துவங்கியது\n15 அங்குல வீல் உடன் ரெனோ ட்ரைபர் எம்பிவி RxZ வேரியண்டின் விலை உயர்வு\n2 மாதங்களில் ரெனோ ட்ரைபர் விநியோகம் 10,000 இலக்கை கடந்தது\nபழைய வாகனங்கள் மறு சுழற்சிக்கு மாருதி-டொயோட்டா கூட்டணி\nZS EV காரை டிசம்பர் 5 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடும் எம்ஜி மோட்டார்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 காரை திரும்ப அழைக்கின்றது\nசெல்டோஸ், கிரெட்டாவுக்கு சவால்.., புதிய எஸ்யூவி காரை தயாரிக்கும் மாருதி டொயோட்டா கூட்டணி\nபாபர் ஸ்டைல் ஜாவா பெராக் பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க சுசுகி மோட்டார்சைக்கிள் திட்டம்\nஹோண்டா எஸ்பி 125 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nசேட்டக்கை அடுத்து சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்க பஜாஜ் ஆட்டோ திட்டம்\nரூ.1.95 லட்சத்தில் விற்பனைக்கு ஜாவா பெராக் பைக் வெளியானது\n25,000க்கு அதிகமான பிஎஸ்6 ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர்கள் விற்பனை\nஜனவரி 2020-ல் சேட்டக் மின்சார ஸ்கூட்டர் விற்பனையை துவங்கும் பஜாஜ் ஆட்டோ\nஎஃப்இசட் 25 மற்றும் பேஸர் 25 இரண்டிலும் 13,348 யூனிட்டுகளை யமஹா திரும்ப அழைக்கின்றது\nரூ.75,672க்கு விற்பனைக்கு புதிய பிஎஸ்6 ஹோண்டா SP125 வெளியானது\nகியா காம்பாக்ட் எஸ்யூவி சோதனை ஓட்ட படம் வெளியானது\nஎம்ஜி இசட்எஸ் மின்சார காரின் விற்பனை ஜனவரி முதல் துவங்குகிறது\nபுதிய ஹூண்டாய் ஆரா செடானின் சோதனை ஓட்டம் துவங்கியது\n15 அங்குல வீல் உடன் ரெனோ ட்ரைபர் எம்பிவி RxZ வேரியண்டின் விலை உயர்வு\n2 மாதங்களில் ரெனோ ட்ரைபர் விநியோகம் 10,000 இலக்கை கடந்தது\nபழைய வாகனங்கள் மறு சுழற்சிக்கு மாருதி-டொயோட்டா கூட்டணி\nZS EV காரை டிசம்பர் 5 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடும் எம்ஜி மோட்டார்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 காரை திரும்ப அழைக்கின்றது\nசெல்டோஸ், கிரெட்டாவுக்கு சவால்.., புதிய எஸ்யூவி காரை தயாரிக்கும் மாருதி டொயோட்டா கூட்டணி\nபாபர் ஸ்டைல் ஜாவா பெராக் பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க சுசுகி மோட்டார்சைக்கிள் திட்டம்\nஹோண்டா எஸ்பி 125 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nசேட்டக்கை அடுத்து சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்க பஜாஜ் ஆட்டோ திட்டம்\nரூ.1.95 லட்சத்தில் விற்பனைக்கு ஜாவா பெராக் பைக் வெளியானது\n25,000க்கு அதிகமான பிஎஸ்6 ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர்கள் விற்பனை\nஜனவரி 2020-ல் சேட்டக் மின்சார ஸ்கூட்டர் விற்பனையை துவங்கும் பஜாஜ் ஆட்டோ\nஎஃப்இசட் 25 மற்றும் பேஸர் 25 இரண்டிலும் 13,348 யூனிட்டுகளை யமஹா திரும்ப அழைக்கின்றது\nரூ.75,672க்கு விற்பனைக்கு புதிய பிஎஸ்6 ஹோண்டா SP125 வெளியானது\nHome செய்திகள் பைக் செய்திகள்\nரூ.60,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகலாம்\nஆகஸ்ட் மாத இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் குறைந்த விலை பல்சர் 125 பைக்கினை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது. பல்சர் 125 மாடல் நியான் நிறத்தில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nதொடர்ந்து அதிகரித்து வரும் இரு சக்கர வாகன விலை, காப்பீடு கட்டணம் மற்றும் சந்தையின் நிலை போன்ற காரணங்களால் இந்திய வாகன சந்தையின் விற்பனை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் பஜாஜின் அடுத்த முயற்சியாக குறைவான விலையில் ஒரு பல்சர் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.\n125 சிசி சந்தையை பொறுத்தவரை ஹோண்டா சிபி ஷைன் , ஹீரோ கிளாமர் போன்ற மாடல்கள் அமோகமான வரவேற்பினை பெற்று விளங்குகின்றது. இந்த மாடல்களுக்கு சவாலினை ஏற்படுத்த தனது பிரசத்தி பெற்ற பிராண்டான பல்சரை கொண்டு போட்டியை ஏற்படுத்த பஜாஜ் திட்டமிட்டுள்ளது.\nபுதிய 125 சிசி பல்சர் வரவிருக்கும் பாரத் ஸ்டேஜ் 4 மாசு உமிழ்வு விதிமுறைகளை பூர்த்தி செய்யும் வகையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 124.45 சிசி, ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்ட் எஞ்சின் 8,500 ஆர்பிஎம்மில் 11.8 பிஹெச்பி 6,000 ஆர்பிஎம்மில் மற்றும் 11 என்எம் டார்க்கை வழங்கும் என கருதப்படுகின்றது. இந்த மாடலில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் வரக்கூடும்.\nபிரேக்கிங் சார்ந்த அம்சத்தில் 240 மிமீ டிஸ்க் மற்றும் 130 மிமீ பின்புற டிரம் வழங்கப்படலாம். மேலும் சிபிஎஸ் பிரேக் உடன் வரவுள்ளது. பல்சர் 125 ஒரு புதிய ஹெட்லைட் கவுல் பேனலை கொண்டிருப்பதுடன் புதிய பாடி கிராபிக்ஸ், ஒரே வகையான இருக்கை மற்றும் கிராப் ரெயில் வழங்கப்பட்டிருக்கும்.\nசிபிஎஸ் பிரேக்குடன் வரவிருக்கும் பஜாஜ் பல்சர் 125 பைக்கின் விலை ரூபாய் 60,000 முதல் ரூபாய் 64,000 விலைக்குள் அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.\nபாபர் ஸ்டைல் ஜாவா பெராக் பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் அடுத்த மாடலாக வெளிவந்துள்ள பெராக் கஸ்டமைஸ்டு பாபர் ரக...\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க சுசுகி மோட்டார்சைக்கிள் திட்டம்\nஅடுத்த ஆண்டின் மத்தியில் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சாலை...\nபாபர் ஸ்டைல் ஜாவா பெராக் பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\n482 கிமீ ரேஞ்சு…, ஃபோர்டு மஸ்டாங் மாச்-இ அறிமுகமாகிறது – லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோ\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க சுசுகி மோட்டார்சைக்கிள் திட்டம்\nஹோண்டா எஸ்பி 125 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nசேட்டக்கை அடுத்து சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்க பஜாஜ் ஆட்டோ திட்டம்\nரூ.1.95 லட்சத்தில் விற்பனைக்கு ஜாவா பெராக் பைக் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/jaico/jaico00004.html", "date_download": "2019-11-17T21:17:26Z", "digest": "sha1:ID3O3V3KHPEOQF7HFBX7LNLW3A7YDZF5", "length": 7351, "nlines": 176, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} தலைமைப் பண்பு பற்றிய மெய்யறிவு - Leadership Wisdom - சுயமுன்னேற்றம் நூல்கள் - Self Improvement Books - ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் - Jaico Publishing House - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | வெளியேறு | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nரூ.500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை\nதலைமைப் பண்பு பற்றிய மெய்யறிவு - Leadership Wisdom\nதலைமைப் பண்பு பற்றிய மெய்யறிவு\nபதிப்பாளர்: ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்\nஅஞ்சல் செலவு: ரூ. 30.00\nதள்ளுபடி விலை: ரூ. 195.00\nநூல் குறிப்பு: தொலைநோகுடைய தலைவர்களின் 8 நியமங்கள்\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nகம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள்\nஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்\nநோ ஆயில் நோ பாயில்\nபணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள்\nஇந்து மதம் : நேற்று இன்று நாளை\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2019 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/06/blog-post_118.html", "date_download": "2019-11-17T19:29:20Z", "digest": "sha1:LOHR6EVQTZ527PPX6RXVUDVGZ3WTCMIK", "length": 3421, "nlines": 35, "source_domain": "www.madawalaenews.com", "title": "இனிமேல் சித்தியடைந்த மாணவர்களின் அகில இலங்கை ரீதியான தர வரிசை வெளியிடப்படாது. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஇனிமேல் சித்தியடைந்த மாணவர்களின் அகில இலங்கை ரீதியான தர வரிசை வெளியிடப்படாது.\nதரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்\nபரீட்சைகளில் சித்தி அடைந்தோரின் அகில இலங்கை ரீதியான தரப்படுத்தல்கள் வெளியிடாதிருக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇனிமேல் சித்தியடைந்த மாணவர்களின் அகில இலங்கை ரீதியான தர வரிசை வெளியிடப்படாது. Reviewed by Madawala News on June 15, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nமகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல் .\nதோல்வியை அடுத்து சஜித் பிரேமதாசா ராஜினாமா செய்தார்.\nஅடுத்த பொதுத் தேர்தல் தொடர்பில் தீர்மானம்.. சிறப்பு அறிக்கை வெளியிட்டார் ரணில்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுப்பியுள்ள செய்தி.\nஉரிமையை விட உணர்வுக்கு மதிப்பளித்ததின் விளைவை இனியாவது இந்த சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.\nBreaking News .. 1.4 மில்லியன் வாக்குகள் கோத்தாபய ராஜபக்‌ஷ முன்னிலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/05/14/womens-protest-cannes-film-festival/", "date_download": "2019-11-17T20:04:13Z", "digest": "sha1:PK6B5IEXF7VAJNXFO2ELYTJ5XTGRGREX", "length": 41474, "nlines": 429, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Tamil News: Women's protest Cannes Film Festival", "raw_content": "\nகேன்ஸ் திரைப்பட விழாவில் பெண்களின் போராட்டம்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nகேன்ஸ் திரைப்பட விழாவில் பெண்களின் போராட்டம்\nதற்போது திரைத்துறையில் நிலவும் பாலின பாகுபாடுக்கு எதிராக ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் நடிகைகள் மற்றும் பல பெண் இயக்குனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.Women’s protest Cannes Film Festival\nபெண் ���யக்குநர்களின் திரைப்படங்கள் அதிகளவில் திரையிடப்படுவதில்லை என்று கேன்ஸ் விழா குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nமேலும் திரைத்துறையில், ஏற்கனவே பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவகாரம் பெரிதாக பேசப்பட்ட நிலையில், தற்போது இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.\nகேன்ஸில் திரையிடப்பட உள்ள தனுஷின் படம்\nஉதட்டில் நெருப்பு புகையாமல் இருந்தால் ஆச்சரியம் ஷாலினி\n“என்னம்மா இப்படி பண்றீங்களே” புகழ் ராமர் : எல்லோரையும் சிரிக்க வைக்கும் ராமரின் சோகமான வாழ்க்கை\nபிரித்தானியாவின் கோடிஸ்வரர்கள் பட்டியலில் இரண்டாமிடம் இந்த இந்தியர்களுக்கு தான்\nவயதானாலும் தன்னழகால் பார்ப்போரை மயக்கும் ஐஸ். உலகமே வியக்கும் பேரழகி அவள்.\nஇன்றைய ராசி பலன் 14-05-2018\nதமிழ் ராக்கர்ஸுடன் விஷாலுக்கு தொடர்பா.. : போர்க் கொடி உயர்த்திய தயாரிப்பாளர்கள்..\nகேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா விருதுகள்\nஓரினச்சேர்க்கை தொடர்பான படங்களுக்கு முக்கியத்துவம் அளித்த கேன்ஸ் திரைப்பட விழா\n2017 கேன்ஸ் திரைப்பட விழா ஒரு பார்வை :அசரவைத்த தீபிகாவின் ஆடைகள்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\n��ூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண��ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் ���டைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபு��ிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nநடிகை ஆனந்தியின் அசத்தலான படங்கள்…\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nகேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா விருதுகள்\nஓரினச்சேர்க்கை தொடர்பான படங்களுக்கு முக்கியத்துவம் அளித்த கேன்ஸ் திரைப்பட விழா\n2017 கேன்ஸ் திரைப்பட விழா ஒரு பார்வை :அசரவைத்த தீபிகாவின் ஆடைகள்\nதமிழ் ராக்கர்ஸுடன் விஷாலுக்கு தொடர்பா.. : போர்க் கொடி உயர்த்திய தயாரிப்பாளர்கள்..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udayakumarn.in/blogs/show/sorkamum-narakamum/", "date_download": "2019-11-17T21:43:56Z", "digest": "sha1:BNKZDEDT4BAUNQGRGSOJZJOKUPK2V5F7", "length": 3835, "nlines": 58, "source_domain": "udayakumarn.in", "title": " Udayakumar Nalinasekaren - Portfolio Article - சொர்க்கமும் நரகமும்", "raw_content": "\nHome / Blogs / சொர்க்கமும் நரகமும்\nஒரு நாள் ஒரு ஜென் துறவியிடம் ஒரு சாமுராய் வீரர் வந்தார். ஜென் துறவி அமைதியாக அமர்ந்திருந்தார். சாமுராய் வீரர் துறவியிடம் ஒரு சந்தேகம் கேட்க வேண்டும் என்று சொன்னார். துறவி புன்னகையுடன் தலையசைத்தார். சாமுராய் வீரர் \"ஐயா எனக்கு சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் வித்தியாசம் தெரியப் படுத்துங்கள்\" என்றார்.\nதுறவி பதிலேதும் சொல்லாமல் புன்சிரித்துக் கொண்டிருந்தார். சாமுராய்க்கு தலைக்கு மேல் கோபம் வந்து விட்டது. தனது சாமுராய் வாளை உறுவிக்கொண்டு \"உன்னை மதித்துக் கேள்வி கேட்பவனை அவமதிப்பாயா\" என்று உறுமினார். துறவி புன்னகை மாறாமல் \"இப்போது நீர் நரகத்தில் இருக்கிறீர்\" என்றார்.\nஇதைக் கேட்ட சாமுராய் சற்றே தெளிவு பெற்றவராய் உடனே பின் வாங்கினார். துறவியைப் பணிந்து வணங்கி \"ஐயா, அறியாமல் செய்து விட்டேன். மன்���ித்து விடுங்கள்\" என்று சொன்னார். இப்போதும் அதே புன்னகையுடன் துறவி சொன்னார் \"நீர் இப்போது சொர்க்கத்து வந்து விட்டீர்\".\nஇதுதான் உலகமடா மனிதா இதுதான் உலகமடா\nஆவக்காய் மாங்காய் ஊறுகாய் | Avakkai Mango Pickle\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/nikazhvukal/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-11-17T20:58:45Z", "digest": "sha1:NRUCJWGZXIKJJGCC5GWCKVWMMUWFHL6F", "length": 24022, "nlines": 313, "source_domain": "www.akaramuthala.in", "title": "அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் திருவிழா - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஅட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் திருவிழா\nஅட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் திருவிழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 பிப்பிரவரி 2014 கருத்திற்காக..\nஅட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் திருவிழா பிப்ரவரி முதல் நாளன்று மலைத் தோற்ற(மவுன்டைன் வியூ) உயர்நிலைப்பள்ளி அரங்கத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 1100-க்கும் மிகுதியான மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, பொங்கல் திருநாளை அட்லாண்டா மக்கள் வியக்கும் வண்ணம் வெகு சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.\nதமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழாவிற்கு, இவ்வளவு மக்கள் கலந்து கொள்வது இதுவே முதல் முறை. குத்துவிளக்கேற்றி, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்ட கண்கவர் கலை நிகழ்ச்சிகளை, அரங்கம் முழுவதும் நிறைந்திருந்த மக்கள் ஆரவாரத்துடன் கண்டு களித்தனர். “தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என்ற மையக்கருத்தை ஒட்டி விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழ்ச்சங்கத் தலைவர் எழிலன் இராமராசன் தலைமையிலான 2014-கேட்சு செயற்குழு புதிய உற்சாகத்துடன் பொங்கல் விழாவினை திறம்பட நடத்தினார்கள்.\n“நீயா நானா” புகழ் கோபிநாத்து சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். “நிறைவான வாழ்க்கை வாழச் சிறந்தது இந்தியாதான் இல்லை….அமெரிக்காதான்” என்ற தலைப்பில் அனைவரும் ஆவலுடன் கண்டு மகிழ்ந்த வாதுரை மேடை நடத்தப்பட்டது, இவ்விழாவின் சிறப்பாகும். சங்கத்தின் சார்பில் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கண்கவர் நடனங்கள், நாடகங்கள், பாடல்கள் என வண்ண வண்ண உடைகள் அணிந்து, பல்வேறு தரமான நிகழ்ச்சிகளைப் பலமணிநேரங்கள் செலவழித்து உருவாக்கி, வழங்கியது அனைவரின் ஆர்வத்திற்கும் சான்றாக அமைந்தது. முதன்முறையாக தமிழர்களின் போர்க்கலையான குத்துவரிசை, வர்மக்கலை மேடையில் அரங்கேற்றப் பெற்றது, அனைவரையும் பெருமை கொள்ள வைத்தது. கேட்சு-2014 செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும், கேட்சு-2014இன் செயற்குழுவுடன் இணைந்து பம்பரமாய்ப் பணியாற்றி விழாவை, அறுசுவை உணவுடன் அருமையாக நடத்தினர். எண்ணற்ற தன்னார்வலர்கள் தாமாகவே முன்வந்து உதவியது விழாவின் வெற்றிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது. தமிழர் அனைவரும் பெருந்திரளாகக் கூடி, அயல் மண்ணில் நம் தமிழர் பண்பாட்டினைப் பறைசாற்றும் விதமாக இப்பொங்கல் விழாவைக் கொண்டாடியது, நம் தமிழர்கள் அனைவருக்கும் பெருமை என்றால் அது மிகையில்லை.\nபிரிவுகள்: செய்திகள், நிகழ்வுகள் Tags: அட்லாண்டா, தமிழ்ச்சங்கம், பொங்கல்விழா\nசப்பானில் சல்லிக்கட்டை வலியுறுத்தி மாபெரும் ஓவியப்போட்டி\nபொங்கல்விழா, திருவள்ளுவர் புத்தாண்டு, கலை நிகழ்வுகள், பழைய வண்ணாரப்பேட்டை\nஇலங்கைத் தமிழ்ச்சங்கத்தின் தைப்பொங்கல் விழா – 2047 / 2016, அமெரிக்கா\nபொங்கல் விழா 2047 / 2016, கனடா\nசெம்மை வனத்தில் தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டம்\nகல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கத்தில் வினைதீர்த்தான் தலைமையுரை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« அமெரிக்காவில் ஆர்கன்சாசு பகுதியில் மண்வாசனைப் பொங்கல்\nபுது இங்கிலாந்து தமிழ்ச் சங்கத்தில் பொங்கல் விழா »\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nஇலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nஇலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, வழக்கம் போலவே மிகச் சிறப்பான ஓர் ஆய்வுக் கட்ட...\nஇலக்குவனார் திரு��ள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2011/08/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1351708200000&toggleopen=MONTHLY-1312137000000", "date_download": "2019-11-17T21:11:16Z", "digest": "sha1:VMVR6WBUF7INQ3UKSZ5TUEY56Q2YBESS", "length": 210175, "nlines": 1411, "source_domain": "www.siththarkal.com", "title": "August 2011 | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nபுனித ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்\nAuthor: தோழி / Labels: இஸ்லாம், யாகோபு சித்தர்\nஇஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்.\nபழந்தமிழ் சித்தர்களில் இஸ்லாமிய மதநெறிகளை பின் பற்றி வாழ்ந்த ஒரு சித்தர் பெருமகனைப் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. யாகோபு சித்தர் என அழைக்கப் படும் இவரைப் பற்றி எனது முந்தைய பதிவில் விவரங்களை பகிர்ந்திருக்கிறேன்.\nஇந்த புனித நாளில் யாகோபு சித்தர் அருளிய ஒரு கருத்தினை அனைவருடனும் பகிர்வது பொருத்தமாய் இருக்கும் என கருதுகிறேன்.\nயாகோபு சித்தர் பிற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்காத ஜீவ காருண்யத்தை ஒரு தலை சிறந்த வாழ்க்கை முறையாகக் குறிப்பிடுகிறார். மனிதர்கள் உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் தன்னுயிராக நினைத்து நேசிப்பதையே, எல்லா உயிர்களையும் படைத்த அல்லா விரும்புவதாகக் குறிப்பிடுகிறார்.\nபெருமைமிகு அல்லாவை மூன்று வேளையும் பணிந்து தொழுது வேண்டினால் எல்லா நலமும்,வளமும் உனக்கு கிடைக்கும். மேலும் இந்த உண்மையை தொழுகையின் மூலம் நீ அறிந்து கொள்ளலாம் என்று சொல்லும் யாகோபு சித்தர், உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் அல்லாவே படைத்தார். அப்படி தான் படைந்த எந்த உயிரையும் கொல்லும்படி அவர் சொல்லவில்லை என்கிறார்.\nஎல்லா உயிர்களையும் தன் உயிர் போல நினைக்காதவர்களுக்கு எந்த சுகமும் கிட்டாது என்கிறார். மற்றைய உயிர்களின் மேல் இரக்கமின்றி கொல்பவர்களுக்கு நரகமே கிட்டும் என்றும், அவர்கள் சுடுகாட்டில் அடக்கம் செய்ய காத்திருக்கும் பிணத்துக்கு ஒப்பானவர்கள் என்கிறார் யாகோபு சித்தர்.\nஎனவே இந்த நல்ல நாளில் பிற உய��ர்களுக்கு தொல்லை தராதிருக்கும் மன உறுதியை அருளிடவேண்டி, எல்லாம் வல்ல அருளாளனை வணங்கி நிற்போம்.\nஇந்த தகவல் யாகோபு சித்தர் அருளிய \"யாகோபு காவியம்\" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.\nஇன்று பதிப்பிப்பதாக இருந்த அமாவாசை பற்றிய பதிவு நாளை மறுநாள் வெளியாகும். தாமதத்திற்கு பொருத்தருள வேண்டுகிறேன்..\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nAuthor: தோழி / Labels: அகத்தியர்\nஇந்து மரபியலில் அமாவாசை முக்கியமான ஒரு தினமாக கருதப் படுகிறது. அம்மாவாசை தினங்களில் முன்னோருக்கு எள்ளும், தண்ணீரும் தர்ப்பணமாய் கொடுக்கப் படுகிறது. அபிராமி பட்டரின் கதையும் சிலருக்கு நினைவுக்கு வரலாம். பஞ்சாங்கத்தில் அமாவாசை முக்கியமான திதிகளில் ஒன்றாகவும் கருதப் படுகிறது. இதைப் பற்றி முந்தைய பதிவில் விரிவாக பகிர்ந்திருக்கிறேன்.\nநவீன ஆறிவியலின் அமாவாசை விளக்கம் நீங்கள் அறிந்ததே, மேலும் இந்த நாட்களில் உருவாகும் கூடுதல் ஈர்ப்புவிசையின் காரணமாய் கடலில் அலைகள் அதிகரிப்பதையும், இதே காரணத்தினால் மனிதனின் உடலிலும் கூட மாற்றங்கள் ஏற்படும் என்கிற தகவல்கள் நாம் அறிந்தவையே.. ஆனால் நமது இன்றைய பதிவு இதைப் பற்றியதல்ல\nஅமாவாசை பற்றி அகத்தியர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பற்றியே பார்க்க இருக்கிறோம்.\nதென்டனிடு வார்கோயில் தோறுஞ் சென்று\nஉறுதியாய்ப் பிண்டமிட்டு பிதிர்க்குப் பூஜை\nஅமாவாசை அன்று இறந்து போன தம் தாய், தந்தையருக்கு திதி செய்வதாகக் கூறி விரதம் இருந்து பிராமணர்களுக்கு விருந்து படைத்து, பிண்டம் போட்டு பிதுர் பூசை செய்து எள்ளும் தண்ணீரும் வார்த்து கோவில் கோவிலாய் சுற்றுகிறவர்களை தெளிவற்றவர்கள் என்கிறார்.\nதன் முன்னோரின் கர்மங்களை தீர்க்கும் வேதமுறை எனச் சொல்லி இந்த திதி சடங்குகளைச் செய்வோரை நோக்கி பின் வரும் கேள்விகளையும் வைக்கிறார் அகத்தியர்.\nபிணமாக போய் எரித்து சாம்பலும் ஆகிவிட்ட பின்னர் அதற்கு ஏன் பிண்டம்\nஉடலே அழிந்து சாம்பலாகிப் போன பின்னர் எதை நினைத்து தர்பணம் செய்கிறாய்\nநீ கொட்டும் எள்ளும் தண்ணீரும் எதற்கு போய்ச் சேரும்\nஇன்றைய பகுத்தறிவாளர்கள் மற்றும் கடவுளை மறுப்போர் கேட்கும் கேள்விகளை, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே முகத்தில் அறைகிற மாதிரி அகத்தியர் கேட்க��றார்.\nஅப்படியானால் இந்த பிதுர் கர்மங்களை எப்படி தீர்ப்பது\nஅமாவாசை அன்று என்னதான் செய்ய வேண்டும்\nஇதற்கான அகத்தியரின் தெளிவுகள் நாளைய பதிவில்....\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nகடந்த ஒன்றரை ஆண்டுகளில் குருவருளினால் இந்த சித்தர்கள் ராச்சியம் வலைப் பதிவின் ஊடாக, நமது சித்தர் பெருமக்கள் அருளிய பதினோரு நூல்களை மின் நூலாக்கி பகிர்ந்திருக்கிறேன். நமது முன்னோர்களின் அரும்பெரும் கலைச் செல்வமான இந்த நூல்கள் தமிழறிந்த அனைவரிடமும் போய்ச் சேர்ந்திட வேண்டும் என்பதே என் நோக்கம். அதன் பொருட்டே இதனை யாரும் தரவிரக்கிக் கொள்ளும் படி பொதுவில் வைத்திருக்கிறேன்.\nதொடர்ந்து நண்பர்கள் பலரும் மின்னஞ்சல் வாயிலாக இந்த நூல்களை அனுப்பிட கேட்டுக் கொள்கின்றனர். அவர்களுக்கு உதவும் பொருட்டு இந்த பதிவில் அந்த பதினோரு மின் நூல்களின் இணைப்பினை மீண்டும் ஒருமுறை தந்திருக்கிறேன்.இதனை யாரும் தரவிரக்கிக் கொள்ளலாம்.கட்டணம் ஏதுமில்லை. அறிந்தவர் தெரிந்தவர் மற்றும் ஆர்வமுள்ள அனைவருடனும் இந்த இணைப்பினை பகிர்ந்து கொள்ளலாம்.\nஈழத்து சித்தர்களின் பாடல் தொகுப்பு\nஅகத்தியர் அருளிய அறுபத்தி நாலு சித்துக்கள்\nகருவூரார் அருளிய கெவுன சூஸ்திரம்\nஇந்த நூல்களை தமிழறிந்த மற்ற நண்பர்களிடையே பகிர்வதன் மூலம் நம் தாய்மொழிக்கும், அதன் பெருமையை நமக்கு உணர்த்திய நம் முன்னோர்களுக்கும் நம்மால் ஆன வகையில் செய்யும் சிறப்பாக அமையும்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nஅகத்தியர் ஆரூடம் - நிறைவுப் பகுதியும்,மின்னூலும்.\nAuthor: தோழி / Labels: அகத்தியர், ஆரூடம், மின் நூல்\nஅகத்தியர் ஆரூடத்தில் கடைசி ஆறு எண்களுக்கான பலன்களை இன்று பார்ப்போம்.\nஆரூடத்தில் ஐம்பத்தி ஒன்பது வந்திருப்பதால், கடந்த சில நாட்களாக துன்பப்பட்டாய், நட்டமும் அடைந்தாய். கோபத்தால் பல பொருட்களை இழந்தாய். ஏமாற்றுக் காரர்களால் ஏமாற்றப்பட்டு கவலை அடைந்தாய். இனி பயப்பட தேவையில்லை. தினமும் நவக்கிரகங்களை வணங்கிவர உனக்கு நன்மை உண்டாகும். தனலாபம் உண்டாகும். இந்த வாரம் கழிந்த பிறகு உனக்கு நன்மையாக அமையும் என்கிறார் அகத்தியர்.\nதரித்திரமே மேலோங்கும் சினேகம் நீங்கும்\nஆரூடத்தில் அறுபது வந்திருப்பதால், உனக்கு மனக்கவலையே அதிகமாகும். செய்யும் தொழிலில் நட்டமே கிட்டும். மனைவி மக்களும் பகையாவார்கள். ஓரு பெண்ணினால் குடும்பத்தில் கலகம் ஏற்படும். வீட்டில் களவு போகும். நல்லவர்கள் நட்பு இல்லாது போகும். இந்த பிரச்சினைகளெல்லாம் படிப்படியாக குறைந்து பின் முற்றாக நீங்கும் என்கிறார் அகத்தியர்.\nதோகையரால் லாபமண்டு துயரம் பொச்சு\nஆரூடத்தில் அறுபத்து ஒன்று வந்திருப்பது, ஒன்பதாமிடத்தில் குருபார்வையும் யோக திசையும் வந்திருப்பதை குறிக்கிறது. பெண்களால் லாபம் உண்டு. கவலைகள் எல்லாம் நீங்கும். மிகுந்த செல்வாக்கான இடத்தில் தொழில் வாய்க்கும். உனக்கு வந்த நோய்கள் எல்லாம் நீங்கும். பல இடங்களிலும் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வரும். இந்த ஆரூடம் உண்மையாகும். இது அருளால் சொல்லும் வாக்கு என்கிறார் அகத்தியர்.\nதுணிந்து நீ எத்தொழில் செய்தபோதும்\nஆரூடத்தில் அறுபத்து இரண்டு வந்திருப்பது, பன்னிரெண்டில் சூரியன் இருப்பதை குறிக்கும். பலர் உனக்கு உதவுவார்கள். நல்ல தொழிலும், ஆடை ஆபரணங்களும் சேரும். பலவித லாபம் உண்டாகும். உன் மனைவிக்கு ஆண்குழந்தை தரிக்கும். எந்த தொழிலை செய்தாலும் எந்த தடையும் இல்லாமல் விருத்தியாகும். இன்னும் ஒன்பது நாளில் உனக்கு இருக்கும் துன்பம் எல்லாம் விலகிவிடும் என்கிறார் அகதியர்.\nபொல்லலாத சனி ராகு பகையினாலே\nநஷ்டமப்பா தொழில் முதறைநான் விந்தையுண்டு\nசொல்லவே நாற்பத்தி மூன்று நாளில்\nஆரூடத்தில் அறுபத்து மூன்று வந்திருப்பது, சனியும் ராகுவும் பகை பெற்றிருப்பதைக் குறிக்கும். எந்த செயலை செய்தாலும் அது தடங்கலாகும். அலைச்சல் அதிகமாகும். நண்பர்களால் கவலையடைய நேரும். நல்லதை சொன்னாலும் அது தீமையாகவே முடியும். தொழிலும் நட்டமடையும். இவை எல்லாம் நாற்பத்தி மூன்று நாளில் சூரியனைக் கண்ட பனிபோல் விலகும் என்கிறார் அகத்தியர்.\nமகப்பெறும் சுகவாழ்வும் பகையம் நீங்கும்\nஜெகந்தன்னிலே எதிரியின்றி செழித்து வாழ்வாய்.\nஆரூடத்தில் அறுபத்தி நான்கு வந்திருப்பது, சுபக் கிரகங்களின் பார்வை கிடைத்திருப்பதை குறிக்கும். அதனால் குடும்பக் கவலை நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். சுகமான வாழ்வு அமையும். பகை கொண்டவர்கள் அதை மறந்து உன்னிடம் நட்பு கொள்வார்கள். நீ மண்ணை தொட்டாலும் பொன்னாகும் காலம் இது. உனக்கு எதிரி என்ற��� யாருமே இனி இருக்க மாட்டார்கள். இந்த ஆரூடத்தை நம்பிய எவரும் மோசம் போனதில்லை. ஏன் என்றால் இந்த ஆருடத்தை சிவனின் அருளாலும், முருகனின் அருளாலும் பாடியிருக்கிறேன் என்கிறார் அகத்தியர்.\nஅகத்தியர் அருளிய அகத்தியர் ஆரூடம் இத்துடன் முற்றிற்று.\nநண்பர்கள் பலரின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த பத்து நாட்களாய் தொடராக வந்த இந்த ஆரூடத் தகவல்களை ஒரே மின்னூலாக உருவாக்கி பகிர்ந்திருக்கிறேன்.தேவையுள்ளோர் இந்த இணைப்பில் இருந்து அந்த நூலை தரவிரக்கிக் கொள்ளலாம்.தேவையுள்ள் பிற நண்பர்களுக்கு இந்த இணைப்பினைக் கொடுத்து உதவிடுமாறும் வேண்டுகிறேன்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nஅகத்தியர் ஆரூடம் - 52 முதல் 58 வரையிலான பலன்கள்\nAuthor: தோழி / Labels: அகத்தியர், ஆரூடம்\nகஷ்டமே துலைந்து ஜெய காலமாச்சு\nஇஷ்டம்போல் தொழில் முறையில் லாபமாச்சு\nஆரூடத்தில் ஐம்பத்தி ரெண்டு வந்திருப்பது, உன் துன்பம் எல்லாம் தீர்ந்து நன்மையான காலம் வந்திருப்பதைக் குறிக்கிறது. இனிவரும் நாட்கள் நன்மையானதாகவே இருக்கும். குடும்பத்தில் மகிழ்சியும் நிம்மதியும் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உறவினர்கள் வீட்டில் திருமணம் நடைபெறும். உன் வீட்டில் அஷ்ட லட்சுமி குடியிருப்பாள். அதனால் எல்லா நன்மையும் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.\nநிதியின்றி முன்கோடம் நீதான் கொண்டு\nபரதேசிபோல் மனது கலங்கி நின்றாய்\nஆரூடத்தில் ஐம்பத்தி மூன்று வந்திருப்பது, உன்னை கெட்ட கிரகத்தின் கோளாறுகள் வருத்துவதைக் குறிக்கிறது. இது என் விதி என்று வருந்தி வணங்கும் தெய்வங்களையும், பெற்றோர்களையும் நிந்தனை செய்யாதே. இதற்கு முன்னும் உனது முன் கோபத்தினால் வீட்டை விட்டு பிரிந்து சென்றாய். கையில் இருந்த பொருட்களையும் இழந்தாய். தொழிலையும் இழந்தாய். இப்போது மீண்டும் மனம் கலங்கி கவையுடன் நிற்கிறாய். இவை எல்லாம் இன்னும் மூன்று மாதத்தில் தீரும். அதன் பின் பல வழிகளிலும் சாதித்து வெல்வாய் அதுவரை பொறுமையுடன் இருக்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.\nசந்தேகங் கொள்ளாதே சாற்றுவேன் கேள்\nஆரூடத்தில் ஐம்பத்தி நான்கு வந்திருப்பதால். சந்தேகப்படாதே சண்முகன் சட்சியாக உன் எண்ணங்கள் எல்லாம் இனி நிறைவேறும். உன் வீட்டில் பொருட்கள் சேரும். உயர் பதவியி���் இருப்பவர்கள் உனக்கு உதவுவார்கள். வியாபாரம் விருத்தியாகும். அதிக சிரமம் கொடுத்து வந்த நோய் விலகும். அத்துடன் உன் குல தெய்வத்தை வணங்கி வர மேலும் பல நன்மைகளை அடையலாம் என்கிறார் அகத்தியர்.\nஇரண்டிலே சந்திரனும் மிருக்க தீதாம்\nஇன்பமுடன் மணமாலை சூட்ட தீதாம்\nவிரையமுண்டு மாடுமனை வாங்க தீதாம்\nவெளுயூருக்கு சென்றாலும் மிகவும் தீதாம்\nதரணிதனில் கொடுத்த கடன் கேட்க தீதாம்\nதத்துவமாய் வியாபாரம் செய்ய தீதாம்\nஉரமான சினேகிதரால் உனக்கே தீதாம்\nஆரூடத்தில் ஐம்பத்தி ஐந்து வந்திருப்பது, இரண்டாம் இடத்தில் சந்திரன் வந்திருப்பதைக் குறிக்கும். இதனால் நன்மை நடக்காது. திருமணம் செய்யவும், புது வீடு, கால் நடைகள் வாங்கவும் இந்த காலகட்டம் நல்லதல்ல. வெளியூருக்கு செல்வதும் தீமையை கொடுக்கும். கொடுத்த கடன் கேட்க சென்றாலும் தீமையே நடக்கும். வியாபாரமும் தீமையிலேயே முடியும். அன்புமிக்க நண்பர்களாலும் தீமையே நடக்கும்.ஆனாலும் ஐந்து வாரம் பொறுமையாக இருந்தால் அதன் பின் நன்மை கிடைக்கும் என்கிறார் அகத்தியர்.\nஉடன் பிறந்தோர் பந்துக்களால் உதவியப்பா\nநாற்பத்தி ரெண்ட நாளில் நலமுண்டாமே.\nஆரூடத்தில் ஐம்பத்தி ஆறு வந்திருப்பதால், எண்ணிய எண்ணமெல்லாம் பலிக்கும். எந்தத் தொழிலை செய்தாலும் லாபமே கிடைக்கும். மனதில் இருந்த கவலைகள் எல்லாம் இனி தீரும். சகோதரர்கள், உறவினர்கள் எல்லோரும் உதவுவார்கள். பகையாளிகளும் பகையை விட்டு ஒன்று சேர்வார்கள். நன்மையான பல பொருட்கள் சேரும். உன்னை வருத்தும் நோய் விலகும். அத்துடன் இன்னும் நாற்பத்தியிரண்டு நாளில் பல பொருட்கள் சேர்வதுடன் நன்மைகளும் நடக்கும் என்கிறார் அகத்தியர்.\nஅனுகூல மாகுமப்பா உனது எண்ணம்\nபோரிலே நின்றாலும் ஜெயமே யுண்டு\nபோன பொருள் தவணையின்றி வந்து சேரும்\nகோவுடனே மனைகோல பாக்ய மண்டாகும்\nஆரூடத்தில் ஐம்பத்தி ஏழு வந்திருப்பது, ஆறாம் இடத்தில் சூரியன் வந்திருப்பதைக் குறிக்கும். உன் எண்ணம் எல்லாம் நினைத்தபடியே நடக்கும். போருக்கு சென்றாலும் வெற்றியே கிடைக்கும். கைவிட்டு போன பொருட்கள் முழுமையாக வந்து சேரும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பசுமாடுகள் வாங்கவும் வீடு கட்டவும் வாய்ப்புக் கிடைக்கும். இன்னும் பதின் மூன்று நாட்களுக்குப் பின் பல வழிகளிலும் உனக்கு சந்தோசம் கிட்டும் என்கிறார் அகத்தியர்.\nதரித்திரத்தால் பொருள் விரைய மாகுமப்பா\nஆரூடத்தில் ஐம்பத்தி எட்டு வந்திருப்பதால், இப்போது மிகவும் பொறுமையாக இருக்கவேண்டும். எண்ணிய எண்ணம் எதுவும் நடக்காது. ஒருவரின் சொல்லும் கேட்காதே. சகோதரர்களும் உறவினரும் பகைவர் ஆவார்கள். தருமம் செய்தாலும் வறுமையே வரும். சேமிப்பும் வீண் விரயமாகும். ஊர் விட்டு ஊர் மாறிச் சென்று அலைய வேண்டி ஏற்படும். இவை எல்லாம் இன்னும் ஒருமாததில் நீங்கும் என்கிறார் அகத்தியர்.\nநண்பர்கள் பலரின் வேண்டுகோளுக்கு இணங்க, நாளைய பதிவில் அகத்தியர் ஆரூடம் தொடரை மின்னூலாக பகிர்ந்து கொள்கிறேன்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nஅகத்தியர் ஆரூடம் - 45 முதல் 51 வரையிலான பலன்கள்\nAuthor: தோழி / Labels: அகத்தியர், ஆரூடம்\nஅகத்தியர் ஆரூடத்தில் இன்று நாற்பத்தி ஐந்தில் இருந்து ஐம்பத்தியொன்று வரையிலான எண்களுக்கான பலனை இன்று பார்ப்போம்.\nநலம் பெறவே வலதுபக்கம் மச்சமொன்று\nஆரூடத்தில் நாற்பத்தி ஐந்து வந்திருப்பதால், எட்டாமிடத்தில் புதன் வந்திருப்பதை குறிக்கிறது. இதனால் இது பயன் தராது என்று நீ அலட்சியமாக விட்டதெல்லாம் இனி நன்மையை கொடுக்கும். பெரியவர்கள் உதவியும் கிடைக்கும். துன்பங்கள் எல்லாம் வீட்டை விட்டு சென்றுவிடும். உனக்கு வலது பக்கதில் மச்சம் ஒன்று நட்சத்திரம் போல் அமைந்திருக்கும். லட்சுமியின் கருணையால் இருபத்தியொரு நாளில் இந்த உண்மைகளை கண்டுகொள்ள முடியும் என்கிறார் அகத்தியர்.\nநஷ்டமே டைந்த பொருள் கணக்கேயில்லை\nஆரூடத்தில் நாற்பத்தி ஆறு வந்திருப்பதால், இதுவரை நீ அடைந்த துன்பங்களுக்கு அளவேயில்லை. உறவினர்கள் உதவியும் உனக்கு கிடைக்கவில்லை. இதுவரை நன்மை என்று எதுவும் உன் குடும்பத்திற்கு நடந்ததில்லை. நட்டமடைந்த பொருட்களுக்கும் கணக்கில்லை. மகிழ்ச்சி இல்லாமல் மன நோயால் பாதிக்க பட்டவர் போல் இருக்கிறாய். கலக்கம் உன்னைவிட்டு போகவில்லை. இன்னும் ஒன்பது மாதம் பொறுமையுடன் இருந்தால் அதன் பிறகு நன்மை உண்டாகும் என்கிறார் அகத்தியர்.\nசிரமமிகம் நோய் விலகும் காலமாச்சு\nஆரூடத்தில் நாற்பத்தியேழு வந்திருப்பது, உன் கெட்ட கிரகங்களெல்லாம் விலகி விட்டதைக் குறிக்கும். இனி உறவினர்கள் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். பலவித ���ிரமங்களைக் கொடுத்த நோயும் விலகும் காலம் இது. உன் சேமிப்பால் கடன்கள் யாவும் தீரும். பூமியில் சிறப்புடன் வாழ்வாய். இவை எல்லாம் இந்த ஆருடம் பார்த்த நாளில் இருந்து எழு நாளில் நடக்கும் என்கிறார் அகத்தியர்.\nசொந்தமான உன் தொழிலில் லாபமாச்சு\nமகாநோயும் தீர்ந்து மணம் கூடலாச்சு\nஏழைகட்கு தர்மம் செய்வாய் ஈசன் சாட்சி\nஆரூடத்தில் நாற்பத்தி எட்டு வந்திருப்பதால், உன் எண்ணங்களெல்லாம் சிறப்பாக நிறைவேறும். சகோதரர்களாலும் சொந்தங்களாலும் உதவி கிடைக்கும்.செய்யும் தொழில் விருத்தி அடையும். மனைவியால் உனது குடும்பத்தில் அமைதி கிட்டும். உனைக் கெடுக்க நினனத்த வஞ்சகர்களின் உறவும் விட்டுப் போய்விடும். நோயும் குணமடையும். வீட்டில் திருமணமாகாமல் இருப்போருக்கு திருமண பாக்கியம் கிட்டும். எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பும் மரியாதைகளும் கிடைக்கும். எழைகளுக்கு தருமம் செய், ஈசன் சாட்சியாக இருந்து எல்லாவற்றையும் நிறைவேற்றி வைப்பார் என்கிறார் அகத்தியர்.\nஅதற்கு முன்னும் வெகுநாள் கவலையுற்றாய்\nசித்தத்தில் நினைத்த எண்ணம் ஜெயமேயாகும்\nதனபாலம் மிகவுண்டு நலியம் நீங்கும்\nஆரூடத்தில் நாற்பத்தி ஒன்பது வந்திருப்பது, நீ ஒரு வருடமாக துன்பமும் அதற்கு முன்னரும் பல நாட்களாக கவலைகளையும் அடைந்ததைக் குறிக்கும். ஆனால் இந்த ஆரூடம் பார்த்த நாளில் இருந்து ஒரு மாதம் முடிந்தபின்னர், நினைத்த எண்ணம் எல்லாம் இனிதாக நிறைவேறும். உன் வாக்கு பிழைக்காது. தொழிலும் சிறப்பாக நடைபெறும். லாபம் அதிகரிக்கும். துன்பங்கள் விலகும். திருமண யோகம் கிட்டும். குழந்தை பேறும் உண்டாகும். இது உலகத்தவருக்கு அகத்தியர் சொல்லும் வாக்கு என்கிறார்.\nநினைத்து நீ எடுத்ததொழில் பலிக்குமப்பா\nநிச்சயமாய் புவிதனிலே அடைவாய் லாபம்\nஆரூடத்தில் ஐம்பது வந்திருப்பதுதால், நீ நினைத்து செய்யும் தொழில் யாவும் சிறப்பாக நடைபெற்று அதிக லாபம் கிடைக்கும். உன்னைக் கெடுக்க நினைத்து எத்தனை பேர் கூட்டாக சதி செய்தாலும் அவர்கள் கூட்டமே அழிந்து போகும். நீ அதற்காகக் கோபம் அடையாமல், அதைப் பொருட்படுத்தாமல் குலதெய்வத்தை வணங்கிவர உலகில் சிறப்புடன் வாழ்வாய் என்கிறார் அகத்தியர்.\nஆரூடத்தில் ஐம்பத்தி ஒன்று வந்திருப்பது, உனக்கு சனி ராகு கேது பகையாக இருப்பதைக் குறிக்கும். இதனால் ���ுடும்பத்தில் பலவிதமான கவலைகள் ஏற்படும். எடுத்ததெற்கெல்லாம் வம்பு வழக்குகள் உண்டாகும். இருக்கும் இடத்தை விட்டு வேறிடம் செல்ல வேண்டி ஏற்படும். மனைவி, பிள்ளைகள் உறவினர்கள் எல்லோரும் உன்னை வெறுப்பார்கள். மனம் விரும்பி செய்யும் காரியங்கள் எல்லாம் நட்டமாகும். இனி என்ன செய்ய என்று ஏங்காதே. இந்த துன்பம் எல்லாம் ஆறு வாரத்தில் நீங்கிவிடும் என்கிறார் அகத்தியர்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nஅகத்தியர் ஆரூடம் - 38 முதல் 44 வரையிலான பலன்கள்\nAuthor: தோழி / Labels: அகத்தியர், ஆரூடம்\nஇன்றைய பதிவில் முப்பத்தி எட்டு முதல் நாற்பத்தி நான்கு வரையிலான எண்களின் பலன்களைப் பார்ப்போம்.\nஆரூடத்தில் முப்பத்தி எட்டு வந்திருப்பதால், முடவன் என்று சொல்லப்படும் சனியின் பார்வை உன்னை விட்டு விலகிவிட்டதாக கொள்ளலாம். இப்போது இருக்கும் இடம்விட்டு வேறிடம் போக எண்ணியிருக்கிறாய், அதனால் லாபமுண்டாகும். பெரியோர்களால் உதவியும் நன்மையும் உனக்கு உண்டு. தென்மேற்கு திசையிலிருந்து நன்மையான செய்திகள் வந்து சேரும். எந்த விதமான தொழிலை செய்தாலும் அதனால் லாபம் கிடைக்கும். இன்னும் மூன்று நாள் கடந்த பின்னர் அனைத்தும் நன்மையாகும் என்கிறார் அகத்தியர்.\nநீ நினைத்த எண்ணமது ஜெயமுண்டாச்சு\nஆரூடத்தில் முப்பத்தி ஒன்பது வந்திருப்பது, உனக்கு பத்தாவது விட்டில் சூரியன் வந்திருப்பதைக் குறிக்கும். இதனால் லாபங்களெல்லாம் உண்டாகும். உன் எதிரிகள் பூண்டோடு ஒழிவர். நோய் விலகும். உனது வறுமையும் மனக் கவலையும் நீங்கும். வெளியிலிருந்து நன்மையான செய்திகள் வரும். நினைத்த எண்ணமெல்லாம் பலிக்கும். நீ பெருமையடையும் காலம் இது. உன் வீட்டில் பல்லி சொல்லும் என்கிறார் அகத்தியர்.\nதுணிவான காரியத்தை செய்ய நேரும்\nஆரூடத்தில் நாற்பது வந்திருப்பது, சனி வக்கரித்திருப்பதைக் குறிக்கும். இதனால் சகல காரியஙக்ளும் தடங்கலாகும். சொந்த பந்தங்களும் உன்னை தூற்றுவார்கள். பலவிதத்திலும் பொருட்சேதம் உண்டாகும். முன்பின் யோசியாமல் காரியங்களைச் செய்து துன்பமடைய நேரும். நோய் நொடி ஏற்படும். கடன்காரர்களின் தொல்லையால் மன வெறுப்பு உண்டாகும். இவையெல்லாம் இன்னும் நாற்பத்தியேழு நாளில் தீரும் என்கிறார் அகத்தியர்.\nபையவே வருத்தும் பிணி பறந்துபோச்சு\nஆரூடத்தில் நாற்பத்தி ஒன்று வந்திருப்பதால், இப்பொழுது உன் கவலைகளெல்லாம் நீங்கி வருகிறது. எதிரிகளும் உன்னைக் கண்டு அஞ்சுவார்கள். கைவிட்டுப்போன பொருள் வந்து சேரும். உன் மனைவிக்கு கர்ப்பந்தரிக்கும். உன்னை கவலைக்குள்ளாகி வந்த நோய் நீக்கும். வெளியூரில் இருந்து லாபம் கிடைக்கும். வியாபாரமும் தொழிலும் பெருகும். கவனமாக ஏழைகளுக்கு தர்மம் செய்து வர நாளுக்கு நாள் நன்மை அதிகரிக்கும் என்கிறார் அகத்தியர்.\nமனதிலோர் எண்ணத்தைக் கொண்டு நீதான்\nதனதாண்யம் நிலபலமும் பொருளும் தோற்றாய்\nதினமும் நீ நவக்கிரக பூஜை செய்தால்\nதீவினைகள் தீர்ந்து சுகமடைவாய் தானே.\nஆரூடத்தில் நாற்பத்தியிரெண்டு வந்திருப்பதால், நீ மனதில் ஒர் எண்ணத்தை நினைத்து ஒருமாதமாக கவலைப்படுகிறாய். உன் குடும்பத்தில் ஒரு சிவந்த நிறமுள்ள பெண்மணியினால் கலகம் உண்டாகி, அதனால் அதிக இடையூறுகள் அதிகம் ஏற்படும். இதனால் பலவிதத்திலும் பொன் பொருள் நிலம் எல்லாம் இழந்தாய். குடும்பத்தவர்களுக்கு பகைவன் போலானாய். நாள் தோறும் நவக்கிரகத்தை வணங்கி வந்தால் இவை தீரும் என்கிறார் அகத்தியர்.\nஉறுதியினால் நினைத்த எண்ணம் பலிதமாக\nகண்ணியமாய் வாழ்ந்திடுவாய் கெண்டம் போச்சு\nகடன் கொடுத்த பொருள் வரவும் காலமாச்சு\nஆரூடத்தில் நாற்பத்தி மூன்று வந்திருப்பது, புதன் ஒன்பதாவது விட்டில் அமர்ந்திருப்பதைக் குறிக்கும். கண்ணியமான வாழ்க்கை வாழ்வாய். உனக்கிருந்த கண்டம் போய்விட்டது. கடன்கொடுத்த பொருள் கை வரும் காலம் இது. நிலம் வாங்கவும் மனை வாங்கவும் பொன் பொருள் சேரவும் உகந்த நேரமிது. ஆடு மாடு வாங்கவும் முடியும். ஆனால் தீயவர்களுடன் தொடர்பு வைக்காதே, அவர்களை விட்டு நிங்கினால் உனக்கு ஒருவித கவலையும் உண்டாகாது என்கிறார் அகத்தியர்.\nஆரூடத்தில் நாற்பத்தி நான்கு வந்திருப்பதால், உனக்கு செவ்வாய் மற்றும் சனியின் தோசமுள்ளது. இதன் காரணத்தினால் பாம்பின் வாயில் சிக்கிய தேரையைப் போல் பதறி ஒருவரையும் நிந்தனை செய்யாதே. அதிக துன்பத்தால் குடும்பத்தை வெறுக்காதே. பலவிதமான கலகங்கள் உன் குடும்பத்திற்கு ஏற்படும். சோம்பல் குணம் வந்து தொழிலைக் குழப்பும். நோயால் பாதிக்கப்படுவாய். கவலைப் படாமல் நவக்கிரகத்தை வணங்கிவர நன்மையுண்டாகும் என்கிறார் அகத்தியர்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nஅகத்தியர் ஆரூடம் - 31 முதல் 37 வரையிலான பலன்கள்\nAuthor: தோழி / Labels: அகத்தியர், ஆரூடம்\nஅகத்தியர் ஆரூடம் தொடரில் இதுவரையில் முதல் முப்பது எண்களுக்கான பலன்களைப் பார்த்தோம். இனி வரும் நாட்களில் மீதமிருக்கும் எண்களின் பலன்களையும் பார்ப்போம்.\nஉலகினிலே அபகார மாக நேரும்\nதப்பாது தொழில் முறையில் நஷ்டமாகும்\nஆரூடத்தில் முப்பத்தியொன்று வந்திருப்பதால், தற்சமயம் உனக்கு நல்லவை எதுவும் நடக்காது. ஆனாலும் பயம் கொள்ளத் தேவை இல்லை. இந்த நிலை மாறும். இக் காலத்தில் உன் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் உண்டாகும். கொடுத்த பொருளை கேட்கச் சென்றால் பகைமை உண்டாகும். யாருக்கேனும் உதவி செய்யதால் அது கெடுதலாகவே முடியும். செய்யும் தொழிலில் நட்டம் ஏற்படும். இவை எல்லாம் இன்றிலிருந்து பத்து வாரத்தில் தீரும் என்கிறார் அகத்தியர்.\nகுருபகவான் ஒன்பதிலே இருக்க நன்றாய்\nசிறப்புடனே வியாபாரம் செய்ய நன்றாம்\nஉருக்கமுடன் மனைகோல மிகவும் நன்றாம்\nபொருள்தனை கொடுக்கவும் வாங்கவும் நன்றாம்\nஆரூடத்தில் முப்பத்தியிரண்டு வந்திருப்பதால், ஒன்பதாவது வீட்டில் குருபகவான் இருப்பதைக் குறிக்கிறது. குடும்பதில் சுப காரியங்கள் செய்யவும், பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்கவும், புதிய வியாபாரமும் தொடங்கவும், நிலம் வாங்கவும், வீடுகட்டவும் நல்ல தருணமாக இது இருக்கிறது. வெளியூருக்கு போகும் வாய்ப்பும், கொடுக்கல் வாங்கல் செய்யவும், நோய் தீர மருந்து உட்கொள்ளவும் சிறப்பான காலம் இது என்கிறார் அகத்தியர்.\nவாழுமுந்தன் மனைதனிலே பொருள் கிடைக்கும்\nஆரூடத்தில் முப்பத்திமூன்று வந்திருப்பதால், செய்யும் செயல்கள் அனைத்து அதிக லாபத்தை கொடுக்கும். பிள்லைகளால் நன்மை உண்டாகும். சென்ன வாக்கு தவறாது நிறைவேறும். வாழும் வீட்டில் பொருள் சேரும். என்ன செய்வதென்று அறியாமல் வீடை விட்டு சென்றவர்கள் திரும்பி வருவார்கள். தொல்லை கொடுத்த நோய் விலகும். இவை அனைத்தும் இன்றிலிருந்து பதினாறு நாட்களில் நடக்கும் என்கிறார் அகத்தியர்.\nபிதுர் சொத்து இருந்தாலும் பாழாப்போகும்\nஆரூடத்தில் முப்பத்திநான்கு வந்திருப்பது, உனக்கு கேது பகை பெற்றிருப்பதைக் குறிக்கும். செய்யாத தவறெல்லாம் செய்ததாக குற்றம் சாட்டப்படுவாய். குடும்ப சொத்து இருந��தாலும் பயன் தராது. பித்தம், வாதம் ஆகியவற்றால் உருவாகும் நோய்கள் உண்டாகும். செய்வதறியாது கலங்கி காசியில் சென்று நிற்க வேண்டி ஏற்படும். கெட்ட செய்திகளையே கேட்க வேண்டி ஏற்படும். இந்தப் பலன்களை மாற்ற முடியாது என்றாலும் அவதானமாக எட்டுவாரத்தைக் கடந்தாயானால் நன்மை உண்டாகும் என்கிறார் அகத்தியர்.\nநம்பிய உன் யெண்ணமெலாம் பலிக்குமப்பா\nஆரூடத்தில் முப்பத்தி ஐந்து வந்திருப்பதால், கிரகங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றது. இனி பயமில்லை. உன் எண்ணம் எல்லாம் கைகூடும். நட்டத்தில் இருக்கும் வியாபாரம் விருத்தியடைந்து லாபம் கிட்டும். உன் மனைவியின் மகத்துவத்தால் வீட்டில் மகிழ்ச்சி நிலைக்கும். குடும்பத்தாருடன் இருக்கும் மனக்கசப்பு நீங்கும் என்று சொல்லும் அகத்தியர் ஒன்பது நாட்கள் தொடர்ந்து நவக்கிரகங்களை வழிபட்டு வந்தால் உனக்கிருக்கும் துன்பம் எல்லாம் விலகும் என்கிறார்.\nஆரூடத்தில் முப்பத்தி ஆறு வந்திருப்பதால், நினைத்த காரியம் யாவும் கைகூடும். மனக்கவலை கொள்ளாதே, கவலையுடன் பிரிந்து சென்றவர்கள் திரும்ப வந்து சேருவார்கள். துணைவியுடன், மாடு, மனை வாங்கி மகிழ்ச்சியாய் வாழ்வாய். பயம் ஏற்படுத்தும் நோய் விலகும். உன் பிற்காலங்களில் உன் பிள்ளைகளினால் பாக்கியங்கள் கிட்டும். சிவனின் மைந்தனான முருகன் சாட்சியாக இன்னும் ஏழு நாட்களிற்குள் மிகவும் மகிழ்ச்சியடைவாய் என்கிறார் அகத்தியர்.\nமனக்கோட்டை கட்டி நீ மகிழ்ந்திடாதே\nஉகந்து நீ செய்தொழிலில் நஷ்டங்காண்பாய்\nவினையமடன் வந்த நோய் வருத்தமாக்கும்\nவேறிடத்தும் மாற்றி வைக்கும் கவலையாக்கும்\nஆரூடத்தில் முப்பத்தி ஏழு வந்திருப்பது, உனக்கு இப்போது கிரகங்களெல்லாம் நல்ல இடத்தில் இல்லை. மனக்கோட்டை கட்டி மகிழ்ச்சி அடையாதே. உன்னை வஞ்சிக்கவே எல்லோரும் உன்னிடம் வந்து சேர்வார்கள். நீ செய்யும் தொழில் எல்லாம் நட்டமே ஏற்படும். நோய் வந்து வருத்தம் கொடுக்கும். இடம் மாறி கவலை அடைவாய். உற்றார் உறவினர்கள் உன்னை வெறுப்பார்கள். இந்த நிலை எல்லாம் மூன்று மாதங்களின் பின் நீங்கும் என்கிறார் அகத்தியர்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nஅகத்தியர் ஆரூடம் - 22 முதல் 30 வரையிலான பலன்கள்\nAuthor: தோழி / Labels: அகத்தியர், ஆரூடம்\nஉள்ளத்தின் கவலையெல்லாம் உடனே தீ��ும்\nஉறவற்றுப் போனவரும் வந்து சேர்வார்\nவிள்ளவும் முடியாது உந்தன் வாழ்க்கை\nவினோதமாம் பொன் பொருளும் சேர்க்கையாகும்\nவள்ளலின் கிருபையால் வருட மூன்று\nஆரூடத்தில் இருபத்தியிரண்டு வந்திருப்பதால், இனி உன் கவலைகளெல்லாம் நிலவைக் கண்ட இருள்போல் விலகும். பகையாகி பிரிந்து போனவரும் கூட உன்னிடம் வந்து சேருவார்கள். இனி வரும் நாட்களில் வினோதமான பொன் பொருள்களெல்லாம் சேர்க்கையாகும். எத் தொழிலை செய்தாலும் அது மிகுந்த லாபத்தை அளிக்கும். இந்த ராசி மூன்று வருடத்திற்கு நல்ல யோகமாக இருக்கும். திருமாலின் கிருபையால் எண்ணியதெல்லாம் இனி முடியும் என்கிறார் அகத்தியர்.\nஆரூடத்தில் இருபத்திமூன்று வந்திருப்பதால், இனி உன் மனதில் நினைத்த எண்ணம் யாவும் பலிதமாகும். தொழிலில் அளவற்ற லாபம் உண்டாகி குடும்பத்தில் செல்வச் செழிப்பும், அரசன் போல் வாழ்வும் உருவாகும். பரந்தாமனின் கருணையால் மனையில் ஓர் பெண்குழந்தையும் பிறக்கும். அக்குழந்தையினால் குடும்பத்திலுள்ள பல கவலைகளும் நீங்கும். ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதமிருந்து நவக் கிரகங்களை வணங்கி வர வேண்டும் என்கிறார் அகத்தியர்.\nகானகம் சென்ற ராமர் மற்றும் தருமர்\nவேணவே செல்வமுடன் கலகம் நீங்கும்\nஆரூடத்தில் இருபத்திநான்கு வந்திருப்பதால், இதுநாள் வரை அளவில்லாத கஷ்டங்களையும் அதனால் தொழில் நஷ்டங்களையும் அடைந்து பலவிதமாக கவலை அடைந்து இருக்கிறாய். ஆனாலும் அந்தக் கவலைகள் எல்லாம் இப்பொழுதே மறந்துவிடு. தைரியத்தை கை விடாதே, இதற்கு முன் தருமர், நளன், அரிச்சந்திரன் போன்றவர்கள் எல்லாம் பல இன்னல்களை அடைந்து முடிவில் சுகத்தை அனுபவித்திருக்கிறார்கள். அது போல் உனக்கும் இம்மாதத்தின் பின்னரே நன்மை உண்டாகும். அழிந்த பொருள் எல்லாம் வந்துசேரும். கவலை எல்லாம் நீங்கும். இப்பொழுது கலங்காமல் காத்திரு என்கிறார் அகத்தியர்.\nகுற்றமுள்ள கிரகமெல்லாம் விலகிப் போச்சு\nசுற்றமுடன் வாழ்ந்திடுவாய் சுகமே கூடும்\nசுகவாழ்வும் மகப்பேறும் தொழிலும் ஓங்கும்\nஆரூடத்தில் இருபத்தி ஐந்து வந்திருப்பதால், இது நாள்வரை உனக்கு இடைஞ்சல்களை விளைவித்த கிரகங்கள் எல்லாம் இப்போது விலகிவிட்டது. இன்னும் பதிமூன்று நாட்கள் போனால் அடுத்த ஐந்து வருடத்திற்கு குறைவின்றி குடும்பத்தாருடன் மகிழ்வுடன் வாழ்வாய். குழந்தை பேறும், தொழில் விருத்தியும் உண்டாகும். சிறப்பாக பொருள் சேரும். அரசன் போல் வாழ்வாய் என்கிறார் அகத்தியர்.\nஆரூடத்தில் இருபத்தியாறு வந்திருப்பதால், இனி பயப்பட எதுவும் இல்லை. உன் எண்ணமெல்லாம் பலிக்கும். செய்யும் தொழில் விருத்தியாகும் அதிக லாபமும் கிடைக்கும். சிவன் அருளால் ஆண் குழந்தையும் கிடைக்கும். இவை அனைத்தும் இந்த ஆரூடம் பார்த்த இருத்தேழு நாளில் நடக்கும், இதற்கு அடையாளமாக இனி வரும் இரவுகளில் அதிசயமான கனவுகள் காண்பாய் என்கிறார் அகத்தியர்.\nஇக்கட்டாய் முடிந்ததெல்லாம் இனிதாய் தீரும்\nதக்கதொரு தொழில் நடக்கும் தனமே சேரும்\nதாயாதி பொருள் சேரும் நோயும் நீங்கும்\nமிக்க பெரியோர்களிட உதவி கூடும்\nஆரூடத்தில் இருபத்தியேழு வந்திருப்பதால், உன்னடைய ஆபத்துகளெல்லாம் இனி நீங்கும். எண்ணிய எண்ணம் எல்லாம் பலிக்கும். குல தெய்வம் துணையாய் இருந்து உன்னைக் காக்கும், குழந்தைகளுக்கு கல்வி, ஞானம் அதிகரிக்கும். உனக்கு ஏற்ற தொழில் அமையும்.அதனால் செல்வமும் பொருட்களும் சேரும். பெரியோர் உதவிகள் கிட்டும். வெளிநாட்டு செய்தியொன்று உன்னை மகிழ்ச்சியடையச் செய்யும் என்கிறார் அகத்தியர்.\nபரதேசி போலாக்கும் பயங்கள் தோணும்\nஉள்ளதொரு பொருளழியும் நோயும் காணும்\nபுறம்பேசும் குரும்பர்களால் கலகம் நேரும்\nஆரூடத்தில் இருபத்தியேழு வந்திருப்பதால்,உனக்கான கிரகங்களெல்லாம் பொல்லாததாக இருப்பதால் நன்மை இல்லை. எண்ணிய காரியம் கைகூடாது. பெற்றவற்களே உன்னை வெறுப்பார்கள். பரதேசி போன்ற நிலை ஏற்படும். மனதில் பயம் உண்டாகும். தொழிலில் நஷ்டம் ஏற்படும். உள்ள பொருளும் அழிந்து வறுமையால் உய்ண்டாகும். நோய் நொடி ஏற்படும். புறம் பேசுபவர்களால் கலகம் உண்டாகும். ஆனால் இவை எல்லாம் அடுத்த 18 வாரத்தில் நீங்கும் என்கிறார் அகத்தியர்.\nதப்பிதங்க ளணுகாது தழைத்து வாழ்வாய்\nஅகஸ்தியர் சொல்போல் நடக்கும் அதிர்ஷ்டந்தானே.\nஆரூடத்தில் இருபத்தியேழு வந்திருப்பதால், இவ்வுலகில் இதுவரையில் நீ பட்ட துன்பங்களெல்லாம் விலகிப்போய்விட்டது. இனி ஒரு குறையும் இல்லை. எத்தகைய காரியத்தை நினைத்த போதிலும் அது சித்தியாகும். இனி லாபமே கிட்டும், நட்டம் ஏற்படாது. இதுவரை ஜென்மத்தில் இருந்த ராகு இன்னும் 25 நாளில் விலகிவிடுவான். அதன்பிறகு என் வாக்கின்படி எ��்லாம் நடக்கும் என்கிறார் அகத்தியர்.\nபாதியிலெ பெரியோரின் பொருளைத் தோற்றாய்\nபலவிதத்தில் தொழில் முறையிலவ் நஷ்டமுற்றாய்\nநீதியாய் இருபது நாள்தான் சென்றால்\nஆரூடத்தில் முப்பது வந்திருப்பதால், இது நாள் வரை நீ அளவற்ற கவலைகளை அனுபவித்து வருகிறாய். பெரியோர்களின் பொருளை அழித்தாய். தொழிலிலும் பலி விதமான நஷ்டப்பட்டாய். உன் உறவினர்களுக்கு எதிரியானாய். நோய் வாய்ப்பட்டு மிகவும் வருந்தினாய். தைரியத்தை விடாதே. இன்னும் இருபது நாளில் உன் கஷ்டங்களெல்லாம் விலகி சுகமுண்டாகும் என்கிறார் அகத்தியர்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nஅகத்தியர் ஆரூடம் - 14 முதல் 21 வரையிலான பலன்கள்\nAuthor: தோழி / Labels: அகத்தியர், ஆரூடம்\nநேரப்பா குடும்பத்தின் கவலை நீங்கும்\nஆரூடத்தில் பதினான்கு வந்திருப்பதால், இனி உனக்கு நல்ல யோகம் உண்டாகப் போகிறது. பீடித்திருக்கும் நோய் எல்லாம் விலகும். திருமண நிகழ்வு ஒன்று குடும்பத்தில் நிகழும். சிறுவர்களின் கல்வி சிறப்பாகும். உன்னைப் பிரிந்து வெகுதூரம் போனவர்கள் தேடி வருவார்கள். மிகுந்த செல்வமும், சிறப்பும் உன்னை வந்து சேரும். இவை எல்லாம் இன்றிலிருந்து பதினான்கு நாட்கள் கழித்து கைகூடும் என்கிறார் அகத்தியர்.\nதஞ்சமென்ற பேர்களை நீ காக்கலாச்சு\nஓர் வஞ்சியால் பொருள்சேரும் வழக்கும்போச்சு\nஆரூடத்தில் பதினைந்து வந்திருப்பதால், இனி உனக்கு ஐந்தில் சுக்கிரன் ஆட்சியாவதைக் குறிக்கிறது. எனவே இது வரை நீ பட்ட துன்பம் எல்லாம் இனி விலகும். உன்னை தஞ்சமென தேடி வருவோரை ஆதரிக்கும் வகையில் உன்னிடம் செல்வம் வந்து சேரும். ஒரு பெண் வழியாக உனக்கு செல்வம் வந்து சேரும். வம்பு, வழக்குகள் விலகும். ஆகையால் இனி நீ கவலை கொள்ளாதே இன்னும் இருபத்தி நான்கு நாளில் இதெல்லாம் சாத்தியமாகும் என்கிறார் அகத்தியர்.\nஆரூடத்தில் பதினாறு வந்திருப்பதால், இப்போது இருக்கும் இடமும் உனக்கு சுகப்படாது, வேறிடம் மாறினாலும் பயனில்லை. காரியத் தடை உண்டாகும். எண்ணிய எண்ணம் எதுவும் ஈடேறாது போகும். மனைவி, மக்களும் மதிக்கமாட்டார்கள். அடுத்த ஒரு மாதத்திற்கு இந்த நிலை நீடிக்கும். எனவே இந்தக் காலத்தில் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டுமென கூறுகிறார் அகத்தியர்.\nசுகக்ஷேம மாயிருப்பாய் புவியின் மீது\nஅகமகிழ பெரி��ோர்கள் பொருள் கிடைக்கும்\nஆரூடத்தில் பதினெழு வந்திருப்பதால், இனி உன் மனதில் நினைத்த எண்ணம் யாவும் நிறைவேறும். சுக வாழ்வு கிடைக்கும். குடும்பத்தில் பகை விலகும்.செய் தொழில் எல்லாம் லாபம் தரும்.முன்னோர்களின் பொருள் வந்து சேரும். உற்றார் உறவினரின் ஆதரவு கிடைக்கும்.வருத்தும் நோயும் மருந்து கொள்ள தீர்ந்து போகும். இவை எல்லாம் அடுத்த இரண்டு வாரத்தில் உனக்கு வாய்க்கும் என்கிறார் அகத்தியர்.\nஆரூடத்தில் பதினெட்டு வந்திருப்பதால் இப்போது உன்னுடைய வலிமையான கிரகங்கள் எல்லாம் உச்சத்தில் இருக்கிறது. இதனால் வறுமை அகலும். நோய் தீரும். தொலைந்த பொருட்களெல்லாம் கிடைக்கும். தீராக் கவலைகள் கூட இனி தீர்ந்து போகும். நிலைத்த தொழில் உண்டாகும். குழந்தை பாக்கியம் உருவாகும். இது வரை கேட்டிராத நல்ல செய்திகள் எல்லாம் இனி உன்னைத் தேடி வரும். உனை விட்டு பிரிந்தவர் உன்னைத் தேடி வருவார்கள். இதற்கான அமைப்புகள் அடுத்த ஆறு நாளில் உருவாகும் என்கிறார் அகத்தியர்.\nசஞ்சலங்கள் மிகவடைந்தாய் தரணி தன்னில்\nநிதியான கேதுவுந்தன் ஜென்மம் விட்டு\nஅதன்பிறகு எது நீ செய்த போதும்\nஆரூடத்தில் பத்தொன்பது வந்திருப்பதால், இது வரை கொடுமையான துயரத்தை அனுபவித்திருப்பாய். இப்போது மிகுந்த கவலை நிறைந்த மனிதனாய் இருக்கிறாய். நீ நம்பியவர்களே உனக்கு தீராத கெடுதலைச் செய்தனர். இந்த நிலைக்காக இனி கவலைப் படாதே. இன்றில் இருந்து இருபத்தியோரு நாளில் உன் ஜென்மத்தில் இருக்கும் கேது விலகிவிடுவான். அதன் பின்னர் நீ தொட்டதெல்லாம் துலங்கும். செய்தொழில் மேலோங்கும்... கவலைப் படாதே என்கிறார் அகத்தியர்.\nஆரூடத்தில் இருபது வந்திருப்பதால், கடன்பட்டவனைப் போல நெஞ்சம் கலங்கி இருக்கிறாய். படாத பாடெல்லாம் பட்டிருக்கிறாய்.இதனால் வெறுப்படைந்து குடும்பத்தினரிடம் கோபம் கொள்ளாதே, தெய்வத்தை நிந்திக்காதே. இன்னும் மூன்று வாரத்தில் உனக்கு குருபலம் கூடி வருகிறது. அப்போது உன் துயரங்கள் நீங்கும். அதுவரையில் கபட எண்ணமுடையவர்களை விட்டு விலகி இருக்கச் சொல்கிறார். நோய் நொடிகளின் பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ள நவக்கிரகங்களை வணங்கி வர வேண்டும் என்கிறார் அகத்தியர்.\nஅழிசூ ழுலகினிலே செழித்து வாழ்வாய்\nமனக்கவலை விலகிடும் வழக்கு வெல்வாய்\nவலுத்திடும் வியாபாரம் நோயும் நீங்கும்\nஆரூடத்தில் இருபத்தியொன்று வந்திருப்பதால், உனக்கு குரு ஐந்தாமிடத்தில் உச்சம் பெற்று நீடித்த செல்வச் செழிப்பை அருளுவார். மனக் கவலை தீரும். வழக்கு விவகாரங்கள் எல்லாம் விலகிப் போகும். செய்தொழில் யாவும் சிறக்கும். நோய்கள் விலகும். மனை நிறைய புத்திர பாக்கியம் உண்டாகும். உன்னை பிரிந்து திசை மாறிப் போனவர்கள் உன்னைத் தேடிவருவார்கள். ஐந்தாமிடத்தில் குரு இருப்பதால் உன் குடும்பம் செழித்து ஓங்கும். மனை நிறைந்த மக்களைப் பெறுவாய். தன்னுடைய இந்த வாக்கு பலிக்கா விட்டால் இந்த நூலை எரித்து விடலாம் என உறுதியுடன் கூறுகிறார் அகத்தியர்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nஅகத்தியர் ஆரூடம் - 6 முதல் 13 வரையிலான பலன்கள்\nAuthor: தோழி / Labels: அகத்தியர், ஆரூடம்\nஅகத்தியர் ஆரூடத்தில் இன்று ஆறு முதல் பதின்மூன்று வரையிலான எண்களுக்கான பலன்களைப் பற்றி பார்ப்போம்.\nநாமகள் கருணையாலே நலியுடன் கவலைநீங்கும்\nகோமகள் போலேவாழ குறைவின்றி மகப்பேறாகும்\nஆமென முன்னோர்வாக்கு ஒருதிங்கள் கழியப்பாரே\nஆதிநாள் வினைகளெல்லாம் அப்பனே அற்றுப்போச்சு\nகோதின்றி விவாகமென்று குடும்பத்தில் கூடலாச்சு\nவாதிகள் கூட்டமெல்லாம் வகைகெட்டு போகலாச்சு\nஆரூடத்தில் ஆறு வந்தால், கலைமகளின் கருணையால் இனி கவலைகள் நீங்கும். மனதில் எண்ணிய எண்ணம் யாவும் நிறைவேறும். உன் மனம் மகிழ்ச்சியடைய குழந்தை பாக்கியம் உண்டாகும். வீட்டில் விவாக காரியம் ஒன்று நடக்கும். உன்னை கெடுக்க நினைக்கும் எதிரிகள் விலகிவிடுவார்கள். குடும்பத்திலுள்ள கவலையும் துன்பமும் விரைவில் நீங்கிவிடும். இது நாள் வரையில் நீ அடைந்த துன்பங்களெல்லாம் விலகும். இவை அனைத்தும் இந்த ஆரூடம் பார்த்த ஒரு மாதத்தில் நடக்கும் என்கிறார் அகத்தியர்.\nஅருட்பெருஞ் ஜோதியிலே மறைந்த சைவம்\nஅப்பனே வடலூரில் அமர்ந்த தெய்வம்\nபெருங்கருணை யுனக்குண்டு பெறுவாய்ப் பாக்யம்\nவையமிசை புத்திரனை பெற்று வாழ்வாய்\nகுருவுனக்கு ஒன்பதாம் வீட்டில் பார்வை\nகுறித்ததெல்லாம் ஐந்து நாளில் ஜெயமதாமே.\nஆரூடத்தில் ஏழு வந்தால், குறித்த பொருளாயினும் நினைத்த எண்ணமாயினும் கவலையின்றி கைகூடும். குடும்பத்தில் செல்வாக்குடன் வாழ்வாய். வெளியூரிலிருந்து நன்மையான செய்தி ஒன்று உன்னைத் தேடி வரும். சிறந்த பண்பான ஆண் குழந்தை பெற்று வாழ்வாய். உனக்கு குரு ஒன்பதாவது வீட்டிலிருப்பதால், இவை அனைத்தும் ஐந்து நாளில் தடையின்றி கிட்டும் என்கிறார் அகத்தியர்.\nஆரூடத்தில் எட்டு வந்தால், உலகில் உனக்கு மட்டுமே இவ்வளவு துன்பம் என்று கவலை கொள்ளாதே. அன்பு இல்லாதவர்களிடம் உறவாடாதே. இந்த ஆருடம் பார்த்த இந்த வாரத்துடன் கவலை எல்லாம் போகும். மனைவி பிள்ளைகளுடன் சுகமுடன் வாழலாம். நோய்கள் நீங்கும். தொழில் பெருக்கும் இன்னும் ஒரு மண்டல காலத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்வாய். இதற்கு அடையாளமாக உன் முதுகில் ஓர் மச்சமுமிருக்கும் என்கிறார் அகத்தியர்.\nஆண்டவன் உனக்கு துணை இருப்பானப்பா\nஅபப்னே நீ செய்வதெல்லாம் லாபமப்பா\nவேதனை யளித்திடும் நோய் தீருமப்பா\nதப்பாது பெண் குழந்தை பிறக்குமப்பா\nதின மைந்தில் உனதுயெண்ணம் பலிக்கும்பாரே\nஆரூடத்தில் ஒன்பது வந்தால்,அப்பனே உனக்கு ஆண்டவனுடைய கருணை இருப்பதால் இனி நீ எதைச் செய்தாலும் லாபம் கிடைக்கும். தேவையான பொருட்கள் எல்லாம் வந்து சேரும். வேதனை கொடுக்கும் நோய் தீர்ந்து போகும். பெண் வாரிசு கிடைக்கும். தூண்டிலில் சிக்கிய மீன் போல் துடிக்காதே, இந்த ஆரூடம் பார்த்த நாளில் இருந்து ஐந்தாவது நாளில் உன் எண்ணம் எல்லாம் பலிக்கும் என்கிறார் அகத்தியர்.\nபயமில்லை தொழில் முறையில் லாபமுண்டு\nபாலகனே உன்மனதில் கவலை நீங்கும்\nஆரூடத்தில் பத்து வந்தால், உனக்கு ஜென்மத்தில் சந்திரன் இருப்பதால் செய்யும் தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். உன் மனக்கவலை நீங்கும். உன்னை நம்பி வருபவர்களை அன்புடன் ஆதரிக்கும் தன்மை கிடைக்கப்பெறும். நயமாகப் பேசி உனைக் கெடுக்க நினைக்கும் நயவஞ்சகர்கள் நாசமாவார்கள். மாடு, மனை வாங்க இதுவே நல்ல காலம் என்று சொல்லும் அகத்தியர், மேலும் விரைவில் உனக்கு தனலாபமும் வரும் என்கிறார்.\nகண்ணியமாய் வாழ்ந்திடுவாய் கஷ்டந் தீரும்\nபண்டையநாள் பொருள்சேரும் பகையும் நீங்கும்\nஆரூடத்தில் பதினொன்று வந்தால், உன் மனதில் நினைத்தது போல் காரியம் யாவும் முடியும். இப்போது உனக்கு குரு ஆட்சியாக இருப்பதால் கண்ணியமாக வாழ்வாய். துன்பங்கள் எல்லாம் தீரும். கார்த்திகேயன் அருளினாலே செல்வமெல்லாம் ஓங்கும். கைவராத பழைய கடன் எல்லாம் கைவந்து சேரும். பகை நீங்கிவிடும். வீட்டில் திருமணம் நடைபெறும். இன்னும் இருபத்தி மூன்று நாளில் நல்ல செய்தி ஒன்றுவரும். அது உனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்கிறார் அகத்தியர்.\nஓர் கன்னியரால் மனைதனிலே விரோதமாச்சு\nநலமளிக்கும் தொழில் முறையில் நஷ்டமாச்சு\nஆரூடத்தில் பன்னிரெண்டு வந்தால், உனக்கு நல்ல பலனளிக்கும் கிரகங்கள் எல்லாம் பகையாக இருக்கின்றது என்பதாகும். பன்னிரெண்டில் குரு பார்வை வந்துவிட்டது. குடும்பத்தில் பெருங் கவலை உண்டாகும். பெண் ஒருத்தியால் கலகங்கள் ஏற்படும். தொழில் நஷ்டம் ஏற்படும். நம்பியவர்கள் வஞ்சிப்பதால் கடும் துயரம் உண்டாகும். நோயும் வருத்தும். எட்டுவாரம் சென்றால் தான் நன்மை கிட்டும் என்கிறார் அகத்தியர்.\nகீர்த்தியுற மூத்தோர்கள் பொருள் கிடைக்கும்\nகார்த்திடுவா யுனையடுத்த பேரை நீதான்\nஆரூடத்தில் பதின்மூன்று வந்தால், அப்பனே ஆத்திரப்படாதே நீ பட்ட துன்பங்கள் எல்லாம் விலகிவிடும். இனி உன் குடும்பம் தழைத்தோங்கும். புத்திரப்பேறு கிட்டும். பெரியோர்களின் பொருள் சேர்க்கையும், பகையானவர்களுடன் ஒற்றுமையும் உண்டாகும். தஞ்சம் என்று வந்தவர்களை ஆதரிக்கும் தன்மையும் உண்டாகும். இவை எல்லாம் இன்னும் ஒருமாததில் நடக்கும் என்கிறார். இது அகத்தியர் வாக்கு. ஒரு போதும் வீண் போகாது என்று கூறுகிறார்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nஅகத்தியர் அருளிய ஆரூட யந்திரமும் பலன்களும்\nAuthor: தோழி / Labels: அகத்தியர், ஆரூடம்\nஅகத்தியர் தனது “அகத்தியர்12000” என்ற நூலில் அருளியிருக்கும் இந்த அகத்திய ஆரூடத்தின் அறிமுகத்தை நேற்றைய பதிவில் பார்த்தோம். இந்த ஆரூட முறையில் பயன்படுத்தப் படும் ஆரூட யந்திரத்தின் அமைப்பு பற்றியும், முதல் ஐந்து இலக்கங்களுக்கான பலன்களையும் இன்றைய பதிவில் பார்ப்போம்.\nமேலே உள்ள படத்தில் இருப்பதுதான் அகத்தியர் அருளிய ஆரூட யந்திரம். அகத்தியரின் பாடல்களில் கூறியுள்ளபடி அமைக்கப் பெற்றது இந்த யந்திரம். இந்த அமைப்பு பார்ப்பதற்கு எளிமையாக தோன்றினாலும் இதன் அமைப்பில் அநேக சூட்சுமங்கள் நிறைந்திருக்கின்றனவாம். மிகவும் சக்தி வாய்ந்த இந்த யந்திரத்தை வெள்ளி அல்லது செப்புத் தகட்டில் கீறிக் கொள்ள வேண்டும். யந்திரம் கீறும் முறையினை பழைய பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். ஆர்வ முள்ளவர்கள் அந்தத் தகவல்கள�� தேடிப் பெறலாம்.\nஇனி முதல் ஐந்து இலக்கங்களுக்கான பாடலையும் அவற்றின் பலன்களையும் பார்ப்போம்.\nநீஙகாத நோய்நீங்கும் பொருளுஞ் சேரும்\nஆரூடத்தில் ஒன்று என வந்தால், கவலைகளெல்லாம் ஒழிவதுடன், தொழில் விருத்தியும் ஏற்படுமாம். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கை கூடுமாம். பாலகர்களுக்கு ஞானமும் கல்வியும் ஓங்குமாம். பீடித்திருக்கும் நோய் நீங்குமாம். கை விட்டுப்போன பொருட்கள் வந்து சேருமாம். நினைத்த எண்ணம் பலிக்கும் அத்துடன் அயல் உதவியும் கிட்டுமாம். இனி தீங்குகள் நேராமல் செழிப்புடன் வாழலாமாம். இந்த ஆரூடம் பார்த்த நாளில் இருந்து எட்டு நாட்களில் இதன் விபரம் அறியமுடியுமாம் என்கிறார்.\nவிச்சித்ர மயிலுண்டு கவலை போகும்\nஆரூடத்தில் இரண்டு வந்தால், முருகக் கடவுளின் கடாட்சத்தால் சகலமான காரியங்களும் தங்குதடையில்லாமல் வெற்றியளிக்கும். அத்துடன் கவலையும் கஷ்டமும் சண்முகன் அருளால் விலகிவிடும். அத்துடன் இதுவரை கஸ்டங்களை கொடுத்துவந்த கேது விலகிச் சென்றதும் குறைவின்றி வாழ முடியுமாம். இது அகத்தியர் வாக்கு என்றும் சொல்கிறார்.\nஆரூடத்தில் மூன்று வந்தால், திரிபுரத்தை எரித்த சிவனின் கருணையினால் கஷ்டமொன்றும் ஏற்படாது. பெரியோர்களின் உதவியுண்டாகும். தொழிலில் அதிக லாபங்களையெல்லாம் அடைவாய். மேலும் அரசர்களாலும் பெருமைப் படுத்தப் படுவாய். பலவிதத்திலும் சந்தோஷத்தையே அடைவாய். உனது குலதெய்வத்தை வாணங்கி வர நாளுக்கு நாள் நன்மைகிட்டும் இதுவே சிறப்பு என்கிறார்.\nதொண்டனே பதினொன்று நாளே போனால்\nதுணைபுரிவார் செங்கமல வண்ணன் தானே.\nஆரூடத்தில் நான்கு வந்தால், உலகங்களை அளந்த மாயன் அருளால் உனக்கு அதிஷ்டம் உண்டு. பூமியில் உள்ளவர்கள் உன்னை விவேகி என்று போற்றுவார்கள். பொருள் சேரும். புத்திர பாக்கியம் கிட்டும். கண்டபடி கவனத்தை திசைதிருப்பாதே. நினைத்ததெல்லாம் நடக்கும். இந்த ஆரூடத்தை பார்த்த நாளில் இருந்து பதினொருநாள் சென்றால் செங்கமல வண்ணன் துணையுடன் எல்லாம் சிறப்பாகும் என்கிறார்.\nஆரூடத்தில் ஐந்து வந்தால், உனக்கு இனி குரு திசை வரப் போவதால் கவலைகளெல்லாம் நீங்கும். கஸ்டத்திலிருக்கும் தொழில் விருத்தியடையும். குடும்பத்தின் கஸ்டமெல்லாம் தீரும். எண்ணிய கருமங்கள் சிறப்பாக நடந்தேறும். பரம்பரை சொத்துக்கல் கைசேர���ம். அட்டலட்சுமி கடாட்சம் உண்டாகும். அகத்தியர் சொல் பிழைக்காது என்கிறார்.\nசுவாரசியமாய் இருக்கிறதல்லவா... அடுத்த எட்டு இலக்கங் களுக்கான பலனை நாளைய பதிவில் பார்ப்போம்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nAuthor: தோழி / Labels: அகத்தியர், ஆரூடம்\nஎதிர்வு கூறல் கலையின் ஒரு அங்கமே ஆரூடம். இதனைப் பற்றி ஏற்கனவே அகத்தியர் அருளிய “பாய்ச்சிகை” ஆரூடம் என்ற தொடரில் விரிவாக பார்த்திருக்கிறோம். புதியவர்கள் இந்த இணைப்பில் சென்று ஆரூடம் பற்றி வாசித்த பின்னர் இந்த பதிவினை தொடர வேண்டுகிறேன்.\nபாய்ச்சிகை ஆரூடத்தில் பாய்ச்சிகையை உருட்டி அதில் வரும் எண்களை வைத்து பலன் சொன்ன அகத்தியர், இந்த முறையிலும் எண்களை வைத்தே ஆரூடம் சொல்லியிருக்கிறார். முறைதான் கொஞ்சம் தனித்துவமானது. இன்று பல இடங்களில் அகத்தியர் ஆரூடம் என்கிற பெயர் பலகைகளை நாம் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. அவர்கள் இந்த முறைகளைத்தான் பயன் படுத்தி ஆரூடம் கூறுகிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை.\nஇந்த ஆரூட முறைக்கு ஒரு யந்திரம் அவசியமாகிறது. அறுபத்திநாலு கட்டங்களை கொண்ட இந்த யந்திரம் இல்லாமல் இதனை செயல் படுத்த முடியாது. இந்த யந்திரத்தினை வெள்ளி அல்லது செப்புத் தகட்டில்கீறிக் கொள்ள வேண்டும் என்கிறார் அகத்தியர். இந்த யந்திரத்தை பயன் படுத்தவும் சில நிபந்தனைகளும் உண்டு. அதில் மிக முக்கியமானது சூரிய ஒளி இல்லாத சமயத்தில் இதனை பயன்படுத்தி ஆரூடம் பார்க்கக் கூடாது என்பதாகும்.\nஇந்த யந்திரத்தின் அமைப்பு மிகவும் எளிமையானதாகும். எட்டுக்கு எட்டு அளவிலான சதுரத்தில் 64 கட்டங்களாக பிரிக்கப் பட்ட எளிய அமைப்புடையது. இந்த கட்டங்கள் முழுவதும் எண்களால் மட்டுமே நிரப்பப் பட்டிருக்கும். பெரிதான சிக்கலோ, சிரமமோ இல்லாத எளிய ஆரூட முறை இது.\nஇந்த ஆரூட யந்திரத்தை எவர் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். தனக்கும் பார்த்துக் கொள்ளலாம், மற்றவர்களுக்கும் பலன் சொல்லலாம்.\nஇந்த யந்திரத்தை வைத்து எப்படி ஆரூடம் பார்ப்பது\nஆரூட யந்திரத்தை தங்களின் இஷ்ட தெய்வத்தின் முன்னர் வைத்து வணங்கிய பின்னர், குருவருளை மனதில் தியானித்து தனது தேவைகளை மனதில் நினைத்து யந்திரத்தில் உள்ள எண்களில் ஏதேனும் ஒன்றினை தொட வேண்டும். அந்த எண்ணைக் குறித்துக் கொண்டு ப��ன்னர் அந்த குறிப்பிட்ட எண்ணுக்கு அகத்தியர் அருளிய பாடலைப் படித்து பலனை அறிய வேண்டும். எத்தனை எளிது\nஇதே முறையில் மற்றவர்களுக்கும் செய்யலாம். கண்களை மூடி இஷ்ட தெய்வத்தை வணங்கி, பிரச்சினைகளை மனதில் நினைத்துக் கொண்டு ஏதேனும் ஒரு எண்ணை தொடச்சொல்லி பலன் சொல்லலாம். சிலர் மணதில் ஒரு எண்ணை நினைத்து அதைக் கூறும்படிக் கூறி அதற்கு பலன் சொல்வதுமுண்டு.\n, இந்த ஆரூட யந்திரத்தை எப்படி தயார் செய்வது\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nAuthor: தோழி / Labels: அகத்தியர், வசியங்கள்\nவசியம் பற்றி ஏற்கனவே முந்தைய பல பதிவுகளில் பார்த்திருக்கிறோம். இன்றைய கால கட்டத்தில் இம்மாதிரி வசியம் மற்றும் வசிய தாயத்துக்கள், வசிய காப்புகளுக்கென எத்தனை பணம் வேண்டுமானாலும் செலவழிக்க நம்மில் பலர் தயாராக இருக்கின்றனர். இம்மாதிரியான வசிய பொருட்கள் பற்றி பல தகவல்கள் சித்தர்களின் நூல்களிலும், மலையாள மாந்திரிக நூல்களிலும் காணக் கிடைக்கின்றன. அப்படியான ஒரு வசிய காப்பு பற்றி அகத்தியரும் கூறியிருக்கிறார்.\nஇந்த தகவல் அகத்தியரின் “அகத்தியர் 12000” என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.\nஆமென்ற வசியம் ஒன்று சொல்லக்கேளு\nஓமென்ற கண்டித்து மதுவில் போட்டு\nநடுவான கொடியதுவும் பதமாய் நிற்கும்\nதாமென்றதன் பதமாய் வந்த மூலம்\nதன்மையுடைய வெள்ளியுடன் செம்பு சேர்த்து\nதருவான தங்கமது மூன்றும் ஒன்றாய்\nசெம்மைபெற ரவி வளையம் போலே செய்து\nநன்மைபெற சற்குருவை தியானம் செய்து\nநலமாக ஞாயிறுமுன் வைத்துப் போற்றே.\nவைத்ததொரு ரவி வளையம் வளவு தன்னை\nவலது கையில்தான் பூட்டி மனதாய் நின்றால்\nமகத்தான மிருகம் முதல் வசியமாகும்\nமெய்த்ததொரு இம்முறைதான் அதீத வித்தை\nவேதாந்த வேதியர்தான் சொன்ன மார்க்கம்\nகொடி அறுகம் புல்லை வேருடன் பிடிங்கிக் கொண்டு வந்து அதை பிரணவ மந்திரமான ஓம் என்பதுபோல் வளைத்து தேனில் போட்டு ஒரு மண்டல காலம் வைக்கவேண்டுமாம். பின் அதை எடுத்தப் பார்க்க, நீரெல்லாம் வற்றிப் பதமாக இருக்குமாம்.\nவெள்ளி, செம்பு, தங்கம் ஆகிய மூன்று உலோகங்களையும் சம எடையாக எடுத்து ஒனறாகச் சேர்த்து உருக்கி தகடாகத் தட்டிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் இந்த தகட்டில் தேனில் உறவைத்து எடுக்கப் பட்ட பதமான அந்த கொடியறுகை வைத்து சுருட்டவேண்டுமாம��. பின்னர் சூரியனைப் போன்று வளையமாகச் செய்து கொண்டு இரு முனையையும் இணைத்து ஒட்டிக் கொள்ள வேண்டுமாம். அதன் பின்னர் இந்த வளையத்தை சூரிய ஒளி படும்படியான இடத்தில் வைத்து வணங்கிக் கொள்ள வேண்டுமாம்.\nஇப்போது இந்த வளையத்தினை வலது கையில் அணிந்து கொள்ளவேண்டுமாம். அப்படி வளையத்தை அணிந்து கொண்டு சென்றால், பெண்கள் துவங்கி மன்னாதி மன்னர்கள், விலங்குகள் என அனைவரையும் வசியமாக்குமாம்.\nஇந்த வித்தையை வேதாந்த வேதியரான சிவனார் தமக்குக் கூறியது என்றும் இத்தனை சிறப்பான இந்த வித்தையை உலக மக்களுக்கு சொல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறார். அப்படிச் சொன்னால் இது பொய்த்துப் பலிக்காது போய்விடும் என்கிறார் அகத்தியர்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nAuthor: தோழி / Labels: தேரையர், பத்திரகிரியார், மந்திர யோகம்\nமனித உடலின் அடிப்படை ஆரோக்கியத்திற்கு தூக்கம் அவசியமான ஒன்று. ஒரு நாளின் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை நாம் தூங்குவதில்தான் செலவழிக்கிறோம். நவீன அறிவியலும் கூட நல்ல, ஆழ்ந்த தூக்கத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறது. தூங்குவதன் மூலம் உடலுக்கும் உள்ளத்திற்கும் தேவையான ஓய்வும், அமைதியும் கிடைக்கிறது.\nசித்தர் பெருமக்களும் தூக்கம் பற்றி நிறையவே கூறியிருக்கின்றனர். தூக்கம் என்பது மனிதனுக்கு மிக அவசியமானது என்றாலும் கூட சித்தர்களின் தளத்தில் தூக்கம் என்பது உடல் தளர்வாகவும் உள்ளம் ஒரு முகமாகவும் இருக்கும் ஒரு நிலையையே குறிப்பிடுகின்றனர். இதனை தூங்காமல் தூங்கும் நிலை என்கின்றனர். பத்திரகிரியார் கூட இதனை பின்வருமாறு குறிப்பிடுகிறார்\nஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து\nதூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்\nதூங்காமல் தூங்கியிருக்கும் நிலை உயர்வான விழிப்பு நிலை. இந்த நிலையில் பிரபஞ்ச ஆற்றலோடு இணைந்து நிறைந்து இருக்கும் நிலை என்கின்றனர். மேலும் நாம் தூங்கும் போது நம்முடைய மூச்சு விரயமாவதாகவும் சித்தர்களின் பாடல்களில் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. அகத்தியரும் கூட தனது பாடல் ஒன்றில் உண்ணும் போதும், உறங்கும் போதும், உறவு கொள்ளும் போதும் மூச்சை விரயமாக்கலாகாது என்கிறார். சித்தர்கள் கூறிடும் இத்தகைய உறக்க நிலை மிக உயர்வான நிலையாகும். முயற்சியும் பயிற்சி���ும் உள்ள எவரும் இத்தகைய நிலையை அடைய முடியும்.\nயோகப் பயிற்சியின் போதே தூக்கத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்கிற குறிப்பும் சித்தர்களின் பாடல்களில் காணக் கிடைக்கிறது. அதுவும் பகலில் தூங்கவே கூடாது என்று வலியுறுத்தப் படுகிறது. சரி, இரவில் எப்படி தூங்குவதாம், அதற்கும் ஒரு சூட்சும முறையை தேரையர் தனது “மருத்துவ காவியம்”என்னும் நூலில் பின் வருமாறு விளக்குகிறார்.\nபொதுவில் நாம் எல்லோரும் தூங்குவதைப் போல மட்ட மல்லாந்து கால்களை நீட்டி நிமிர்ந்து உறங்கக் கூடாதாம். ஒரு பக்கமாக சாய்ந்து கையை தலைக்கு கீழாக வைத்து அதன்மேல் தலையை வைத்து உறங்கவேண்டுமாம். அப்படி உறங்குவதால் வாசி கீழ் நோக்கி செல்லாமல் மேல்நோக்கி ஏறுமாம். இதனால் சிவ யோகம், வாசி யோகம், பிரணாயாமம், மவுன யோகம், கெவுன யோகம் அனைத்தும் இலகுவாக சித்திக்குமாம்.\nஇன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் இதெல்லாம் சாத்தியமா என்கிற கேள்வி இன்னேரத்துக்கு உங்களுக்கு நிச்சயம் வந்திருக்கும். இதன் சாத்திய அசாத்தியங்களை விவாதிப்பதை விட தூக்கம் பற்றி இப்படியான தகவல்கள் நம் முன்னோர்களினால் அருளப் பட்டிருக்கிறது என்பதை பகிர்ந்து கொள்வதே இந்த பதிவின் நோக்கம்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nதேமலுக்கு ஒரு நிரந்தர தீர்வு\nAuthor: தோழி / Labels: சித்த மருத்துவம், தேரையர்\nஇன்று ஒரு மருத்துவக் குறிப்பு, அதுவும் ஒரு அழகுக் குறிப்பு\nஆணோ,பெண்ணோ முக அழகை பராமரிக்கவும், அதை மேலும் மெருகூட்டவும் தங்களால் ஆன மட்டில், என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்கிறார்கள். இதில் யாரும் விதிவிலக்கில்லை.இதைப் பயன்படுத்திக் கொண்டு ஆழகு சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் காலம் காலமாய் கொழித்துக் கொண்டிருக்கின்றனர். மிகச் சாதாரணமான கிடைக்கக் கூடிய நமது இயற்கை பராமரிப்பு முறைகளுக்கு இன்று மதிப்பில்லை. அதனையே அழகாய் ஒரு பொட்டலமாய் போட்டு சந்தைப் படுத்தினால் கண்னை மூடிக் கொண்டு வாங்கி பயன் படுத்துகிறோம்.\nநமது தோலில் நிறமாற்றம் உண்டாவதை பொதுவாக தேமல் என்கிறோம்.இதற்கு பல்வேறு மருத்துவ காரணங்கள் இருக்கின்றன. அலோபதி மருத்துவம் இதற்கு பல்வேறு தீர்வுகளை முன் வைத்தாலும் கூட அவை தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தோடு ஒப்பிடுகையில் செலவு பிடித்தவை. தேமலை போக்க சித்த மருத்துவத்தில் பல்வேறு தீர்வுகள் இதற்கு முன் வைக்கப் பட்டிருக்கிறது. இவை எல்லாம் கைவைத்தியம், பாட்டி வைத்தியம் என முந்தைய தலைமுறையோடு பெயரில் முடங்கிப் போய் விட்டது. இதனால் நம்மில் பலருக்கு இதன் மகத்துவமே தெரியாமல் போய்விட்டது.\nஇந்த தேமலை தமிழ் வைத்தியத்தில் “மங்கு” என அழைக்கின்றனர். இதனை போக்கிட ஒரு எளிய மருத்துவ குறிப்பு தேரையரின் பாடலில் காணக் கிடைக்கிறது. அந்த பாடல் பின்வருமாறு...\nகொள்ளவே யரிதாரப் பளிங்கு மாகுங்\nகுறையாமல் பலமரைதான் நிறையோர் கட்டி\nஉள்ளவே நற்கோவை ரசத்தை வாங்கி\nஉறவாக யிழைத்து வழித்தெடுத்துக் கொண்டு\nமெள்ளவே ஐந்திருநாள் யிருபோதுந் தான்\nதுள்ளவே திருமுகத்தில் படரும் வங்கும்\nதொந்தித்து நில்லரிது துலைந்து போமே.\nஇந்தப் பாடல் தேரையரின் மருத்துவ காவியம் என்கிற நூலில் இருந்து எடுக்கப் பட்டது. இதன் படி சருமத்தில் உண்டாகும் தேமல், தழும்புகள், அடையாளங்கள் நீங்கிட இந்த குறிப்பைத் தருகிறார்.\nஅரிதாரம் என்பது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ஒரு பொருள். பளிங்கு போல தோற்றமளிக்கும் இது கட்டியாகவும் தூளாகவும் கிடைக்கும். இதில் கட்டியான அரிதாரம் ஒரு அரைப் பலம் அளவு எடுத்துக் கொள்ள வேண்டுமாம். அத்துடன் கோவைக்காயின் சாறு விட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அதனை ஒரு நாளைக்கு இரண்டு தடவை (காலை, மாலை) என பத்து நாட்களுக்கு பாதிப்படைந்த இடத்தில் தொடர்ந்து பூசி வர அவை அனைத்தும் மறைந்து சருமம் அழகாயிருக்கும் என்கிறார்.\nபாதிப்புள்ளவர்கள் பயன்படுத்திப் பார்க்கலாம்... தேவையுள்ளோருக்கு பரிந்துரைக்கவும் செய்யலாம்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nசித்தர்கள் அருளிய உடற்கூறியல் தொடர்ச்சி...\nAuthor: தோழி / Labels: சித்த மருத்துவம்\nஉடற்கூறியலில் சித்தர் பெருமக்கள் முன் வைக்கும் முதல் ஆச்சர்யமான தெளிவு,எந்த ஒரு மனிதனின் உடம்பும் அவரது கையால் அளக்க எட்டு சாண் உயரமும், நான்கு சாண் பருமனும், தொன்னூற்றி ஆறு விரற்கடை பிரமாணமும் கொண்டதாக இருக்குமாம்.இது வேறெந்த மருத்துவ முறையின் உடற்கூறியலும் சொல்லாத ஒரு செய்தி.\nவாருங்கள், இன்றைய பதிவில் நமது உடற்கூறில் அடங்கியிருக்கும் தொன்னூற்றி ஆறு கூறுகளைப் பற்றி பார்ப்போம்.இவை அனைத்தும் இருபது வகைகளில் அடங்கி இருக்கிறது.\nபிருதிவி - (பூமி - நிலம் - மண்)\nஅப்பு - (ஜலம் - நீர் - புனல்)\nதேயு - (அக்னி - நெருப்பு - அனல்)\nவாயு - (கால் - காற்று - கனல்)\nஆகாயம் ( வெளி - வானம் - விசும்பு)\nஇடைகலை - (இடப்பக்க நரம்பு)\nபிங்கலை - (வலப்பக்க நரம்பு)\nசிகுவை - (உள்நாக்கு நரம்பு)\nபுருடன் - (வலக்கண் நரம்பு)\nகாந்தாரி - (இடக்கண் நரம்பு)\nஅத்தி - ( வலச்செவி நரம்பு)\nஅலம்புடை - (இடச்செவி நரம்பு)\nசங்கினி - (கருவாய் நரம்பு)\nகுகு - (மலவாய் நரம்பு)\nஅபாணன் - மலக் காற்று\nகிருகரன் - தும்மற் காற்று\nதேவதத்தன் - கொட்டாவிக் காற்று\nதனஞ்செயன் - வீங்கல் காற்று\nஆக மொத்தம் தொண்ணூற்றாறு கூறுகளைக் கொண்டது நமது உடல். பிரிதொரு சந்தர்ப்பத்தில் இவை பற்றி விரிவாக எழுதிட முயற்சிக்கிறேன்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nAuthor: தோழி / Labels: சித்த மருத்துவம், திருமூலர்\nஆங்கில மருத்துவமான அலோபதி மருத்துவத்தின் பெரியதோர் வெற்றிக்கு அடிப்படைக் காரணம், அந்த துறையில்தான் உடற்கூறு அறிவியல் துறையானது பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. இன்றும் கூட மாற்று மருத்துவத் துறையினர் அலோபதி மருத்துவமுறை உருவாக்கியுள்ள உடற்கூறியல் முறைகளின் படியே நோய்களை அணுகுகின்றனர்.\nஉடற்கூறியல் என்பது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உடல் உறுப்புகளின் கட்டமைப்புகளை பற்றி விரிவாக விளக்கிடும் அறிவியல் துறை. இந்த துறை இரண்டு பெரும் பிரிவுகளாய் வகைப் படுத்தப் பட்டிருக்கிறது. வெறும் கண்களால் பார்த்து உணரக் கூடிய உறுப்புகளின் கட்டமைப்பை ஆராய்ந்து அறியும் வகையினை “மாக்ராஸ்கோப்பிக் அனாடமி” என்றும், கண்களால் பார்க்க முடியாத அல்லது நுண்ணோக்கிகளின் வழியே மட்டும் ஆராய்ந்து அறியும் வகையினை “மைக்ராஸ்கோப்பிக் அனாடமி” என்கின்றனர்.\nஎன்னுடைய துறை என்பதால் அறிமுகத்தை கொஞ்சம் நீட்டி முழக்கிவிட்டேன். அலோபதி மருத்துவம் தவிர மற்ற மருத்துவ முறைகளில் உடற்கூறியலை தங்களுக்கே உரிதான வகையில் அணுகியிருக்கின்றனர். அந்த வகையில் நமது சித்தர் பெருமக்களும் மனித உடலின் கட்டமைப்புகளைப் பற்றி அறிவியல் முன்னேற்றம் ஏதும் இல்லாத ஒரு காலத்தில் மிக விரிவாக கூறியிருக்கின்றனர். அந்த வகையில் சித்தர்கள் நமது உடலின் அடிப்படை கட்டமைப்புகளை எவ்வாறு பகுத்துக் கூறியிருக்கின்றனர் என்பதை பார்ப்போம்.\nமனித உடலானது தொண்ணூற்றி பொறிகளால் கட்டப் பட்டது என்கின்றனர். ஆம், தொண்ணூற்றி ஆறு வகையான கூறுகள் ஒன்றிணைந்ததே ஒரு மனிதனின் உடல் என்று கூறியிருக்கின்றனர்.\nஅது பற்றி திருமூலர் பின்வருமாறு உரைக்கிறார்.\n\"பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐந்துளும்\nஏதம் படஞ்செய்து இருந்து புறநிலை\nஓதும் மலம்குணம் ஆகும்ஆ தாரமொடு\nஆதி அவத்தைக் கருவிதொண் ணூற்றாறே\"\nஇந்த தொண்ணூற்றி ஆறு பொறிகளை அறிந்து தெளிந்து கொள்வதே சித்த மருத்துவத்தின் அடிப்படையாகிறது. இவை ஒவ்வொன்றின் இயல்பு, குணம், தொழிற்பாடு போன்றவைகளை உணர்ந்து கொண்டு விட்டால், சித்த மருத்துவத்தின் மகிமைகளை புரிந்து கொள்ளமுடியும். அதனை வெற்றிகரமாய் பயன்படுத்திடவும் முடியும்.\nஇந்த தொண்ணூற்றி ஆறு பொறிகளையும் இருபது வகைகளாய் பிரித்துக் கூறியிருக்கின்றனர். பதிவின் நீளம் கருதி அந்த பாடல்களை இங்கே தவிர்க்கிறேன்.\nஅந்த இருபது வகைகள் பின்வருமாறு...\nஇந்த இருபது வகைகளில் தொண்ணூற்றி ஆறு பொறிகளும் அடங்கி இருக்கிறது. இவையே நம் உடலை இயக்குகிறது. இவற்றில் ஏதேனும் ஒன்றில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் கூட அது உடலுக்கு சுகவீனம் ஏற்பட காரணமாய் அமைந்து விடுகிறது.\nஅத்தனை முக்கியமான இந்த தொண்ணூற்றி ஆறு பொறிகளைப் பற்றி நாளைய பதிவில் பார்ப்போம்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nAuthor: தோழி / Labels: அகத்தியர், அழகு அணிச் சித்தர்\nகோவில்களில் திரவியங்களை இருப்புச் செய்து அதன் மீது சிலைகளையும், மண்டபங்களையும் நிர்மாணிக்கும் பழக்கம் தமிழகத்தில் பன்னெடுங் காலமாய் வழக்கத்தில் இருந்து வருகிறது. இன்றைக்கும் கூட புதிய கட்டிடங்களைக் கட்டும்போது நவரத்தினங்களை பூமியில்போட்டு அதன் மீது முதல் கல்லை வைக்கும் மரபு இந்த பண்டைய மரபின் தொடர்சியே...\nஇந்த வகையில் இன்று திரிசங்கு ராஜன் என்ற மன்னன் மறைத்து வைத்த திரவியம் பற்றி அகத்தியர் கூறுவதைப் பார்ப்போம். இந்த தகவல் அகத்தியர்12000 என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.\nகேளப்பா திருசங்கு ராசன் வைத்த\nகருடரிஷி வனத்தில் கருடரிஷி அவர்களின் ஆசிரமம் இருக்கின்றதாம். அங்கே அவர் தனது சீடர்களுடன் வசித்திருந்தாராம். அந்த ஆச்சிரமத்தின் வடக்குப் பக்கதில் கணபதி க���வில் ஒன்று அமைந்திருக்கிறதாம். அந்த கோவிலின் கீழ்ப் பகுதியில் பெருமளவு பொக்கிஷம் வைக்கப்பட்டிருக்கிறதாம்.\nதிரிசங்கு ராஜன் தான் சமாதி அடைவதற்கு முன்பாக சித்தர்களின் முன்னால் நவகோடி நிதியங்களையும் இங்கே வைப்புச் செய்தானாம்.இந்த வைப்பு நிதிகளை சித்தர்களைத் தவிர வேறு எவரும் அறிந்தவர் இல்லை என்கிறார். மேலும் இந்த பொக்கிஷத்தை திறக்கும் சூட்சுமம் ஒன்று இருக்கிறதென்றும், அது அங்கிருக்கும் விநாயகர் சிலையின் பாதங்களின் கீழ்புறத்தில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.\nஇந்த தகவல்களை தனக்கு தன் குருநாதர் கூறியதாகவும், இவை முற்றிலும் உண்மையான தகவல் என்று அருளியிருக்கிறார்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nAuthor: தோழி / Labels: அகத்தியர்\nஅருள்மிகு கள்ளழகர் பெருமாளின் திருக்கோவில் மதுரைக்கு அருகில் உள்ள அழகர் கோவிலில் அமைந்திருக்கிறது. இந்த ஊர் \"திருமாலிருஞ்சோலை, உத்யானசைலம், சோலைமலை, மாலிருங்குன்றம், இருங்குன்றம், வனகிரி, அழகாபுரி\" என பல்வேறு பெயர்களால் அறியப் படுகிறது. ஆண்டு தோறும் மதுரையில் நடைபெறும் புகழ்பெற்ற சித்திரை திருவிழாவின் இரண்டாம் பாகத்தின் கதாநாயகர் கள்ளழகர்தான். தங்கக் குதிரை வாகனத்தில் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாக கருதப் படுகிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்தக் கோவிலைப் பற்றிய மேலும் பல சுவாரசியமான தகவல்களை இணையத்தில் வாசிக்கக் கிடைக்கிறது.\nபழமையும், புகழும் வாய்ந்த இந்த திருத்தலத்தில் திரவியக் குவியல் மறைந்திருப்பதாக அகத்தியர் தனது மாணவரான புலத்தியருக்கு அருளியிருக்கிறார். இந்தத் தகவலை ஒரு போதும் வெளியில் சொல்லக் கூடாது என்றும் கூறியிருக்கிறார். ஏனெனில் இந்த உலகில் பேராசை நிரம்பியவர்களும், மூடர்களும், துஷ்டர்களு பெரிய அளவில் இருக்கின்றனர். அவர்களிடம் வெளியிடாமல் விலகி இருக்குமாறும் புலத்தியருக்கு அறிவுறுத்தியிருக்கிறார். புலத்தியரின் காலத்திற்குப் பின்னர் அவரது சீடர்களின் வழி வழியே இந்த தகவல் இன்று நம் வரையில் வந்து சேர்ந்திருக்கிறது.\nவாருங்கள் அழகர் கோவிலின் திரவியக் குவியல் பற்றி அகத்தியர் கூறுவதை அவரது மொழியில் பார்ப்போம். இந்த பாடல்கள் “அகத்தியர் 12000” என்ற நூலி��் இருந்து சேகரிக்கப் பட்டவை.\nவிண்டதோர் திரவியந்தான் கோடி செம்பொன்\nதான் கண்டவற்றை மட்டுமே சொல்வதாக தகவல்களை கூறியிருக்கிறார் அகத்தியர். அதாவது கள்ளழகர் கோவில் அடிவாரப் பகுதியில் நூறு அடி ஆழத்தில் கோடி செம்பொன் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளதாம். இந்த செம்பொன்னை மக்கள் காணாமல் இருக்கிறார்கள் என்று சொல்லும் அகத்தியர் மேலும் பக்தியுடன் இந்த கோவிலுக்கு வணங்கிச் செல்லும் சித்தர்கள் கூட அந்த நிதி இருப்பிடத்திற்கு நுழையாமல் சென்றுவிட்டார்கள் என்கிறார்.\nதன்னுடைய இந்த பன்னீராயிரம் என்னும் நூல் விதியுள்ளவர்களுக்கு மட்டுமே முழுமையாகக் கிட்டுமாம். அப்படி விதியிருந்து இந்த நூல் முழுமையாக கிடைத்து விட்டால் அங்கே மறைத்து வைக்கப் பட்டிருக்கும் திரவியம் பற்றிய எல்லா விவரங்களையும் அறிய முடியும் என்கிறார்.அப்படி முழுமையாக கிடைக்காத நிலையில் பொக்கிஷத்தின் தடம் தடம்கூட அறியமுடியாது என்கிறார்.\nஅசுவினி தேவர் தனக்கு சொன்ன நீதி, மனோன்மணி தேவி சாட்சியாக உனக்குச் சொல்லுகிறேன். உனக்கு மிகவும் நிதி தேவை என்ற நெருக்கடியான நிலை வந்தால் மட்டும் சென்று தேவையான அளவை மட்டும் எடுத்துக்கொள் என்று அனுமதியும் கொடுத்திருக்கிறார்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nபுனித ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்\nஅகத்தியர் ஆரூடம் - நிறைவுப் பகுதியும்,மின்னூலும்.\nஅகத்தியர் ஆரூடம் - 52 முதல் 58 வரையிலான பலன்கள்\nஅகத்தியர் ஆரூடம் - 45 முதல் 51 வரையிலான பலன்கள்\nஅகத்தியர் ஆரூடம் - 38 முதல் 44 வரையிலான பலன்கள்\nஅகத்தியர் ஆரூடம் - 31 முதல் 37 வரையிலான பலன்கள்\nஅகத்தியர் ஆரூடம் - 22 முதல் 30 வரையிலான பலன்கள்\nஅகத்தியர் ஆரூடம் - 14 முதல் 21 வரையிலான பலன்கள்\nஅகத்தியர் ஆரூடம் - 6 முதல் 13 வரையிலான பலன்கள்\nஅகத்தியர் அருளிய ஆரூட யந்திரமும் பலன்களும்\nதேமலுக்கு ஒரு நிரந்தர தீர்வு\nசித்தர்கள் அருளிய உடற்கூறியல் தொடர்ச்சி...\nபொக்கிஷம்... புதையல்... சித்தர்களின் குறிப்புகள்.\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/30/88", "date_download": "2019-11-17T20:20:43Z", "digest": "sha1:OLRLTNYKKWYR3FMS5VKOEL575OWVDAY6", "length": 4103, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வரி மோசடியாளர்கள் பட்டியல் வெளியீடு!", "raw_content": "\nஞாயிறு, 17 நவ 2019\nவரி மோசடியாளர்கள் பட்டியல் வெளியீடு\nரூ.490 கோடிக்கு மேல் வரி செலுத்தாமல் மோசடி செய்த 24 கடனாளிகளின் தேசிய அளவிலான பட்டியலை வருமான வரித் துறையினர் வெளியிட்டுள்ளனர்.\nவருமான வரித் துறையின் டெல்லி முதன்மை பொது இயக்குநரகம் சார்பாக ’வருமான வரி மற்றும் கார்பரேட் வரி செலுத்தாத மோசடியாளர்கள் பட்டியல்’ என்ற தலைப்பில் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், வருமான வரி செலுத்தாதவர்கள், வரி மோசடி செய்து விட்டுத் தலைமறைவானவர்கள் மற்றும் வரி செலுத்தாத நிறுவனங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. 24 தனிநபர்களின் பெயர்கள், நிறுவனங்களின் பெயர்கள், அதில் பணியாற்றும் இயக்குநர்கள், பங்குதாரர்கள், தனிநபர்களின் பிறந்த தேதி, பான் எண் ஆகிய விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. உணவு பதப்படுத்துதல், நகை வர்த்தகம், மென்பொருள் சேவை, ரியல் எஸ்டேட், பானங்கள் உற்பத்தி ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.\nஅதிகபட்சமாக, டெல்லியைச் சேர்ந்த ஸ்டாக் குரு நிறுவனமும் அதன் பங்குதாரர் லோகேஷ்வர் தேவ் ரூ.86.27 கோடி வரி செலுத்தாமல் மோசடி செய்துள்ளனர். இந்நிறுவனம் 2009-10 மற்றும் 2010-11 ஆண்டுகளுக்கான வரியைச் செலுத்தவில்லை. அதேபோல, கொல்கத்தாவைச் சேர்ந்த அர்ஜூன் சோன்கர் ரூ.51.37 கோடி வரி மோசடி செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கிஷன் சர்மா ரூ.47.52 கோடி வருமான வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளார். அகமதாபாத், கவுகாத்தி, விஜயவாடா, நாசிக், சூரத், டெல்லி, வதோதரா, கொல்கத்தா ஆகிய நகரங்களைச் சேர்ந்த 24 நிறுவனங்கள் மொத்தம் ரூ.490 கோடிக்கு மேல் வரி பாக்கி வைத்துள்ளன.\nவெள்ளி, 30 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2017_12_31_archive.html", "date_download": "2019-11-17T21:25:10Z", "digest": "sha1:QXSGHNUKY6CTKL7ZHAE2PGDK4GPJN6HZ", "length": 150752, "nlines": 1025, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 12/31/17 - 1/7/18", "raw_content": "\nசனி, 6 ஜனவரி, 2018\nஓக்கி புயலுக்கு ஓடி ஒழிந்த சரவணா ஸ்டோர்ஸ் .. நடிகர்களுக்கு 2 கோடிகொடுத்த வஞ்சகம் .... புறக்கணியுங்கள் மக்கழே..\nShankar A :ஒக்கி புயலில் தமிழகத்தின் தென் பகுதி சீரழிந்தது.\nமீனவர்கள் காணாமல் போனார்கள். மக்கள் பரிதவித்தார்கள். மத்திய அரசு மற்றும் மாநில அரசு இயந்திரங்கள் இரண்டும் செயலலிழந்தது. லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளரும் தமிழர்தான். சென்னையில் மிகப்பெரிய வியாபார சாம்ராஜ்யத்தை நிறுவி வெற்றி பெற்றுள்ளார்.\nஅவரை நாம் மக்கள் பிரச்சினைகளுக்காக நிதி கொடு என்று வற்புறுத்த முடியாது. அவர் உழைப்பு. அவர் பணம். நாம் யார் கேள்வி கேட்க \nஆனால், நடிகர் சங்கத்துக்கு இரண்டரை கோடி செக் அளிப்பதற்காக மலேசியா சென்று, ரஜினிகாந்த் அருகில் அமர்வதற்கு தனித் தொகை கொடுத்து, தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள இத்தனை செலவு செய்யும் இவர் ஏன் ஒக்கிப் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி அளிக்கவில்லை என்ற கேள்வி நியாயம்தானே \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுத்தக கண்காட்சி : 704 அரங்குகள் அமைப்பு\nமின்னம்பலம் : சென்னையில் 41ஆவது புத்தக கண்காட்சி ஜனவரி 10ஆம் தேதி முதல் ஜனவரி 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு 10,000 தலைப்பிலான புதிய புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெறுகின்றன.\nதென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின்(பபாசி) தலைவர் எஸ்.வைரவன் நேற்று, “சென்னை அமைந்தகரை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மைதானத்தில் 41ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி வருகிற 10ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 13 நாட்கள் நடைபெறவுள்ளது. அதில் தமிழ் அரங்குகள் 428, ஆங்கில அரங்குகள் 234, மல்டி மீடியா அரங்குகள் 22, பொது அரங்குகள் 24 என மொத்தம் 708 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. 236 தமிழ் பதிப்பாளர்கள், 102 ஆங்கில பதிப்பாளர்கள், 14 மல்டி மீடியா பதிப்பாளர்கள், 24 பொது பதிப்பாளர்கள் என மொத்தம் 376 பதிப்பாளர்கள் பங்கேற்கின்றனர். மேலும், வாசகர்கள், எழுத்தாளர்கள் சந்திப்புக்கு தனி அரங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநீதிபதிகளுக்கு 200 % சம்பள உயர்வு.. MLAக்களுக்கு 100% சம்பள உயர்வும்.. பகல் கொள்ளை \nShahul Hameed : MLAக்களுக்கு 100% சம்பள உயர்வும், நீதிபதிகளுக்கு 200 % சம்பள உயர்வும் கொடுத்த போது, யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை; போக்குவரத்து ஊழியர்களுக்கு சேரவேண்டிய 7000 கோடி ரூபாயை அரசு, ஏப்பம் விட்டதற்கும் யாரும் கவலைப்படவில்லை; ஒரு போக்குவரத்து தொழிலாளி ஓய்வு பெறும்போது சட்டப்படி கிடைக்க வேண்டிய பென்ஷன் கிடைக்கவில்லை என்றால், அதற்கும் யாரும் கவலைப்படுவதில்லை.\nசட்டப்படி 15நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் கொடுத்த பின்னர்தான், போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.\nதங்கள் சம்பளத்தை இழந்து, அரசு அறிவித்துள்ள, குறைந்த பட்ச ஊதியமான 18000 ரூபாய்க்கும் குறைவான ஊதியம் கேட்கும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம், நியாயமான போராட்டம் போக்குவரத்து ஊழியர்கள் ஒன்றும், செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவர்கள் அல்ல போக்குவரத்து ஊழியர்கள் ஒன்றும், செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவர்கள் அல்ல\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருமாவளவன் : மகாராஷ்டிராவில் தலித்துகள் மீதான தாக்குதல் 8ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்\nமகாராஷ்டிராவில் தலித்துகள் மீதான தாக்குதல்\n8ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்\nமகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மதவாத சக்திகளும் சாதிவெறி சக்திகளும் ஒன்றிணைந்து தலித் மக்கள் மீது தாக்குதல் தொடுத்து வருகின்றனர். அதில் தலித் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்தாமல் மகாராஷ்டிராவை ஆளும் பாஜக அரசு வகுப்புவாதிகளுக்கு ஊக்கமளித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறையைக் கண்டித்து எதிர்வரும் 8ஆம் தேதி திங்கட்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிராவிடத்தால் முன்னேறி செல்லும் தமிழகம் ,,, பந்தாட துடிக்கும் ஆரியம் .. இதுதான் உண்மை\nRavi Raj : //திராவிடத்தால் தமிழகம் வீழ்ச்சியடைந்துவிட்டது.. மாற்றுக்கு மக்கள் ஏக்கம் -- அவாக்களின் இடைவிடா புலம்பல்//\nதிராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், எப்படி, இந்தியாவின் வளர்ந்த மாநிலங்களின் பட்டியலில் முதல் இடங்களில் தமிழ்நாடு உள்ளது\nதிராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், எப்படி, சாப்ட்வேர் ஏற்றுமதியில் முதலிடங்களில் தமிழ்நாடு உள்ளது\nதிராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், மருத்துவ சுகாதார குறியீடுகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது\nதிராவிடத்தால் வீழ்ச்சியடைந்தா��், எப்படி, மோட்டார் வாகன துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது\nதிராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், எப்படி, சமூக பொருளாதார குறியீடுகளில் இந்தியாவில் தமிழகம் முன்னணியில் உள்ளது\nதிராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், எப்படி, கல்வித்துறையில் இந்தியாவில் தமிழகம் முன்னணியில் உள்ளது\nதிராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், எப்படி, GDP யில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது\nதிராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், எப்படி, தொழில் வளர்ச்சியில் முன்னணியில் தமிழகம் உள்ளது\nதிராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், எப்படி, இந்தியாவில் பணக்கார மாநிலங்களின் வரிசையில் முன்னணி இடத்தில் தமிழகம் உள்ளது\nதிராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், எப்படி, இந்தியாவில், தனி நபர் வருமானம் அதிகமாக உள்ள மாநிலங்களின் வரிசையில் முன்னணி இடத்தில் தமிழகம் உள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகமல் தேர்தல் ஆணையத்தை விமர்சிக்க தயங்குவது ஏன்\nதினகரன் :சென்னை: ஆர்கே நகர் தேர்தல் முடிவு குறித்து ஆணையத்தை விமர்சிக்க கமல் தயங்குவது ஏன் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கேள்வியெழுப்பியுள்ளார். முன்னதாக ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மக்கள் ஓட்டுக்கு விலைபோகியதாக கமல் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுஜராத் .தமிழக தலித் மாணவர் தற்கொலை முயற்சி: பேராசிரியர்கள் மீது வழக்கு\nமின்னம்பலம் :குஜராத்தில் தமிழக மாணவர் தற்கொலையில் ஈடுபட்டது தொடர்பாகப் பேராசிரியர்கள் உட்பட 13 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.\nகுஜராத், அகமதாபாத்தில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரியில் திருநெல்வேலி, கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த மாரி ராஜ் என்ற இளைஞர். 3ஆம் ஆண்டு மருத்துவ உயர் படிப்பு படித்துவருகிறார்.\nமாரிராஜ் தலித் என்பதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளக் கல்லூரிப் பேராசிரியர்கள் அவருக்கு அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மாரி ராஜ் கடந்த சில தினங்களாகவே மன உளைச்சலில் காணப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் நேற்று (ஜனவரி 5) மாரி ராஜ் விடுதி அறையில் தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். நீண்ட நேரம் அவர் எழாததால் சந்தேகமடைந்த மாணவர்கள் அவரை எழுப��பியதில் தூக்க மாத்திரை அதிக அளவு உட்கொண்டது தெரியவந்தது.\nமயங்கிய நிலையில் இருந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்வோம்- லாலு பிரசாத் யாதவ் மகன்\nநக்கீரன் :மாட்டுத் தீவன ஊழல் வழக்கு ராஞ்சி தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்வோம்- லாலு பிரசாத் யாதவ் மகன் Fமாட்டுத் தீவன ஊழல் வழக்கில் ராஞ்சி தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்வோம் என லாலு பிரசாத் யாதவ் மகன் மகன் தேஜஸ்வி யாதவ் கூறி உள்ளார். ராஞ்சி ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் மற்றும் சிலர் மீது ரூ.89.27 லட்சம் கால்நடை தீவன ஊழல் வழக்கு தொடரப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டு சிறை\nநக்கீரன் :லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 லட்சம் அபராதமும் விதித்து ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு உள்ளிட்ட 17 பேரை குற்றவாளிகள் என டிசம்பர் 23ம் தேதி ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்தது இவர்களுக்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்படுவதாக கூறியதை அடுத்து லாலு உள்ளிட்டோர் ராஞ்சி நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர். சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி காணொளியில் 2400 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வாசித்தார். அப்போது, லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரஜினி கமல் மலேசியாவில் நட்சத்திர ஷோ . அங்கும் ஆன்மீக அரசியல் .. அங்கு அதன் பெயர் இஸ்லாமிய அரசியல் ..\nதினபூமி : சென்னை, தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட நிதிக்காக நட்சத்திர கலைவிழா நடத்தப்படும் என்று நடிகர் சங்க பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் மலேசியாவில் நட்சத்திர கலைவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்காக தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் மலேசியா சென்றனர். இதையடுத்து மலேசியாவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. நடிகர் சங்க தலைவர் நாசர், நிர்வாகிகள் கார்த்தி கருணாஸ், பூச்சி முருகன், குட்டி பத்மினி, ரோகினி, பசுபதி, ரமணா, நந்தா, உதயா, ஹேமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மலேசியாவில் இன்று 6ம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். மலேசியாவில் உள்ள புக்கிஜாலி அரங்கத்தில் இன்று மாலை இந்த கலை விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடனம், நகைச்சுவை, நடிகர், நடிகைகள் கலந்துரையாடல், சில தமிழ் படங்களின் பாடல் வெளியீட்டு விழா ஆகியவை இடம்பெறுகின்றன. முன்னதாக 6 அணிகள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. விஷால், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, ஜெயம்ரவி, ஜீவா ஆகியோர் தலைமையில் இந்த அணிகள் மோதுகின்றன. இது 10 ஓவர் போட்டியாக நடக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுத்தலாக் சட்டம் ... பாஜக மீதுள்ள சந்தேகம் எழுப்பும் கேள்விகள் ....\nசவுக்கு : மாநிலங்களவையில் எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக முத்தலாக் தடுப்பு மசோதா நிறைவேற்றப்படாமலேயே நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் முடிவடைந்திருக்கிறது.\nஅடுத்தமாதம் கூடும் பட்ஜெட் தொடரில் மீண்டும் விவாதிக்கப்படும். ஆனால் மசோதாவை நிறைவேற்ற போதுமான பெரும்பான்மை ஆளும் பாரதீய ஜனதாவிற்கில்லை. பல்வேறு திருத்தங்களை காங்கிரஸ் கோருகிறது. அவை குறித்து விவாதிக்க தனிக் குழு ஒன்று அமைக்கவேண்டுமென அதுவும் இன்னும் வேறு சில கட்சிகளும் வலியுறுத்துகின்றன.\nமுஸ்லீம்களைக் குறிவைப்பதில் பாஜக சற்று அதிக தூரம் சென்றுவிட்டதோ என்றஞ்சி கூட்டணிக்கட்சிகளே ஆதரிக்கத் தயங்குகின்றன. பாஜகவின் பெரும்பாலான நடவடிக்கைகளில் துணை நிற்கும், தெலுகு தேசம் கட்சியே இந்த விவகாரத்தில் பிஜேபிக்கு எதிராக நிற்கிறது. எனவே பட்ஜெட் தொடரில் மசோதாவை முழுமையாக ஆராய தனிக் குழு அமைக்கப்படக்கூடும் என்றே கருதப்படுகிறது. அப்படிக் கொண்டுவரப்பட்டால் முஸ்லீம், மற்றும் மதச்சார்பற்ற அமைப்புக்களும் சிந்தனையாளர்களும் அக்குழுவின் மீது அழுத்தம் கொண்டு வந்து, முஸ்லீம் சமுதாயத்திற்கு பாதகமான அம்சங்களை நீக்கவைக்கலாம் என நோக்கர்கள் கருதுகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசுப்பிரமணிய��ாமி கொடும்பாவி... புதிய தமிழகம் கட்சியினர் 60 பேர் கைது \nநக்கீரன் : மதுரை விமானநிலையத்துக்கு தியாகி இம்மானுவேல் சேகரன் பெயரை வைக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி சார்பில் நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டதாக சுப்பிரமணியசாமியை கண்டித்து திருச்சியில் புதிய தமிழகம் கட்சியினர் கொடும்பாவி எரிப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டனர். திருச்சி மத்திய பஸ் நிலையம் பெரியார் சிலை அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சியின் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார். அப்போது கட்சியினர் கையில் பிடித்திருந்த சுப்பிரமணியசாமியின் முழு உருவப்படத்தை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டு அந்த இடமே பரபரப்பு ஆனது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்தியாவின் GDP வளர்ச்சி 4 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி\nSwathi K :\"பஞ்ச் டயலாக்\"க்கும், \"போலியான விளம்பரத்துக்கும்\" வோட்டு போட்டா \"போட்டோஷாப் வளர்ச்சியை\" மட்டும் தான் பார்க்க முடியும்.. உண்மையான வளர்ச்சியை பார்க்க முடியாது என்பதை பக்தாள்கள் புரிந்துகொள்ள வேண்டிய நேரம்.\nகடந்த ஒரு வாரத்தில் வந்த செய்திகள்: 😢 😢 😢\nபுதிய தொழில் தொடங்குவதற்கான முதலீடு 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி விவசாயம், சிறு, குறு மற்றும் சுய தொழில்கள் வரலாறு காணாத வீழ்ச்சி விவசாயம், சிறு, குறு மற்றும் சுய தொழில்கள் வரலாறு காணாத வீழ்ச்சி வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு தொழில்கள் நஷ்டத்தில் நடக்கிறது. - Link 1\nஇந்தியாவின் GDP வளர்ச்சி 4 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி\nபுதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாமல் அரசாங்கம் திணறல்.. வேலை இல்லாத மக்கள் சதவிகிதம் உயர்வு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுஜராத் தாயை மாடியில் இருந்து தள்ளி வீழ்த்தி கொன்ற பேராசிரியர்\nஉடல்நிலை சரியில்லாத தாயைச் சொந்த மகனே மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்த கொடூர சம்பவம் குஜராத்தில் நிகழ்ந்துள்ளது. சந்தீப் நத்வானி என்பவர் குஜராத் மாநிலம், ராஜ்கோட் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணிப்புரிந்து வந்தார். இவரின் 64 வயது தாயார் ஜெயாஸ்ரீ பென் (Jayshreeben) பல நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் படு���்த படுக்கையாக இருந்துள்ளார். கடந்த செப்டம்பர் 29-ம் தேதி ஜெயாஸ்ரீ மாடியிலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து காவல்துறை சந்தீப்பிடம் விசாரித்தபோது தன் தாய் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதாக அனைவரையும் நம்ப வைத்துள்ளார்.\nஜெயாஸ்ரீயின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஜெயாஸ்ரீயின் உடல்நிலையைப் பார்க்கும்போது அவர் தானாக நடந்து சென்று மாடியிலிருந்து கீழே குதிக்க வாய்ப்பில்லை’ என்று மருத்துவர்கள் போலீஸிடம் தெரிவித்துள்ளனர். இதனால் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருமாவளவன் : கலைஞர் என்னைப் பெயர் சொல்லி அழைத்தார்\ntamilthehindu :கருணாநிதி தன்னை அடையாளங்கண்டு, பெயர் சொல்லி அழைத்ததாக திருமாவளவன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.\nதிமுக தலைவர் கருணாநிதியை இன்று (05-01-2018) கோபாலபுரம் இல்லத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சந்தித்து அவரது உடல்நலன் குறித்து விசாரித்தார். அப்போது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உடனிருந்தார்.\nபின்னர் வெளியே வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\n''கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தேன். அவர் நலமுடன் இருக்கிறார். எங்களை நன்றாக அடையாளம் கண்டார், என் பெயரை உச்சரித்தார். அந்த அளவுக்கு உடல் நலம் தேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவேலை நிறுத்தம் 3-ஆவது நாளாக நீடிப்பு ,,, தமிழகத்தில் அரசுப்போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின்\nதினத்தந்தி :தமிழகத்தில் அரசுப்போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் 3-ஆவது நாளாக நீடித்து வருகிறது. சென்னை, ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட ஒப்பந்தத்தை தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துவிட்டன. இதனால் அந்த தொழிற்சங்கங்களை சேர்ந்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n#THE #CASTE #LESS #COLLECTIVE எனும் இசைக்கூடல். இசையை அரசியல்ப் படுத்தும் பா.இரஞ்சித்\nமிக பெரிய பொருட்செலவில் அண்ணன் பா ரஞ்சித அவர்கள் நமக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ��ச்சியை நடத்துகிறார் நாம் எந்த காரணமும் கூறாமல் அண்ணனின் இம்முயற்சி மாபெரும் வெற்றி அடைய சென்னை நோக்கி படையெடுப்போம் ...\nஅண்ணன் #பா_ரஞ்சித் அவர்களது முயற்சி மாபெரும் வெற்றியடைய அவருடன் கை கோர்ப்போம்..\nஉங்களை மகிழ்விக்க நாங்கள் ரெடி...\nமகிழ்ச்சியினுள் திளைத்தெழ நீங்க ரெடியா..\nசமூகநீதியற்ற சமூகத்தில், எல்லாத் தளங்களுக்குமான சமத்துவம் தேடி பயணிக்கும் நீலம் பண்பாட்டு மையத்தின் மற்றுமொரு புதியப்பயணம் தான் #THE #CASTE #LESS #COLLECTIVE எனும் இசைக்கூடல். இசையை அரசியல்ப்படுத்தும் இந் நிகழ்வு வரலாற்று சிறப்புமிக்க ஒரு முன்னெடுப்பு.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜூடோ ரத்தினம் ... உடம்பில் பல காயங்கள், அந்த ரணம் இன்னும் ஆறல\nநக்கீரன் :சினிமாவில் பெரும் சண்டைக் கலைஞர். 1200 படங்களுக்குமேல் ஃபைட் மாஸ்டராக பணியாற்றியவர், இந்தியா முழுமைக்கும் அவரது சண்டைக்காட்சிகள் பேசப்பட்டன. சிவாஜி, என்.டி.ஆர், ராஜ்குமார், கமல், ரஜினி என பலப்பல ஹீரோக்களை சண்டை போடவைத்தவர். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், \"தன்னால் மறக்க முடியாத சண்டைக் காட்சி' என இன்றளவும் குறிப்பிடுவது \"முரட்டுக்காளை' திரைப்படத்தில் வரும் ரயில் சண்டைக்காட்சி. ஜப்பானின் சண்டையான ஜுடோ கலையை இந்திய சினிமாவில் புகுத்தியவர் மாஸ்டர் ரத்தினம். அதன்பின்பே ஜுடோ ரத்தினமானார்.\n;அந்த ஜுடோ ரத்தினம் சினிமாவை விட்டு ஒதுங்கி வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரில் வசிப்பதாகக் கேள்விப்பட்டு அவரை சந்தித்தபோது... \"\"நான் ஒரு முடமானவன். என்னிடம் பேச வந்திருக்கீங்களே'' என சிரித்தபடி வரவேற்றார். அவர் வீடுமுழுக்க அவர் வாங்கிய பதக்கங்கள் நிரம்பியிருந்தன. அவரிடம் பேசியபோது, \"\"என் குடும்பம் நெசவுத்தொழில் செய்த குடும்பம். எனக்கு 2-வதுக்கு மேல படிப்பு வரல. குடியாத்தத்தில் பிரபலமான திருமகள் நூல் மில்லில் வேலைக்கு ஆள் எடுத்தாங்க. 18 வயதான நான் அந்த மில்லுக்கு வேலைக்கு போனப்ப, நான் ரொம்ப ஒல்லியா இருக்கேன்னு வேலைக்கு எடுக்கல. மேனேஜரோட கால்ல விழுந்து \"வேலைக்கு எடுத்துக்குங்க, கஷ்டமான குடும்பம்'னு சொல்லி சேர்ந்தேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 5 ஜனவரி, 2018\n வடக்கின் திராவிட சித்தாந்தமாய் வாழும் தீதீயின் பிறந்த தினம் இன்று..\nDevi Somasundaram : மம்தா பானர்ஜி... எளிய மனிதர்கள��ன் நம்பிக்கை என்று அறியபட்ட வங்கத்து புயல் மம்தா பானர்ஜி.\nநடுத்தர குடும்பத்தில் பிறந்த பெண். சின்ன வயதிலேயே தகப்பனை இழந்தவர். தன் முயற்சியால் உயர் கல்வியும் ,சட்ட கல்வியும் பயின்றவர். 15 வயதிலே காங்கிரஸ் ஸ்டூடண்ட் விங் ல் இணைந்து அரசியலுக்கு வந்தவர்.\nஇன்று வங்கத்து முதல்வராய் அறியப்படும் இந்த பெண்மணி .சேல்ஸ் கேர்ல் ,டீயூஷன் டீச்சர், ஸ்டெனோக்ராபராக வேலை பார்த்து ஆர்ம்பகாலத்தில் வாழ்க்கையோடு போராடி இந்த பதவி வரை வந்தவர்..\nஇப்பொழுதும் வெறும் வெள்ளை நிற காட்டன் புடவையில் எளிய வாழ்வை வாழ்பவர். கொல்கத்தாவில் வசித்தவர்களுக்கு தெரியும். மிக சாதாரணமா அவர் தெருகளில் நடமாடுவதை காணலாம்..தெற்கு கொல்கத்தாவில் ஹரிஷ் சாட்டர்ஜி தெருவில் அவர் வசிக்கும் வீடு சாதாரண செங்கல் தரை போட பட்ட எளிமையான வீடு .மிக தாழ் தளம்..எப்ப மழை வந்தாலும் அவர் வீடு முழுவதும் தண்ணிர் வந்து விடும்..அப்படியே அட்ஜஸ் செய்து கொண்டு வாழ்கிறார்.. திராவிட தலைமைகள் போல் அதிகாலை எழுந்து விடும் இன்னொரு அரசியல்வாதி .2 மணி நேரம் வாக்கிங் .செய்தி வாசிப்பு..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநீதிபதிகளின் சம்பளம் இரண்டு மூன்று மடங்காக உயர்வு ... .1,00,000-லிருந்து ரூ.2 ,80,000-.. நீதிபதிகள் காட்டில் மழை \nவிகடன் :நீதிபதிகளுக்கான 7 வது சம்பள கமிஷனின் சிபாரிசு இன்னும் அமல்படுத்தப்படவில்லை. 7வது சம்பள கமிஷனை அமல்படுத்தி, நீதிபதிகளுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கான மசோதா, மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. அடுத்து குடியரசுத் தலைவரின் கையெழுத்தைப் பெற்று சட்டமாகிவிடும். இந்த மசோதாவின்படி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சம்பளம், தற்போதைய ரூ.1,00,000-லிருந்து ரூ.2 ,80,000-மாக உயரும். உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் சம்பளம் ரூ.90,000-லிருந்து ரூ.2,50,000-மாக உயருகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் ரூ.80,000-லிருந்து ரூ.2.25,000-மாக உயருகிறது.\n2016-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் புதிய சம்பள உயர்வு அமலுக்கு 2016-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் நீதிபதிகளுக்கு சம்பள உயர்வு தேவை என மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியதும் குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்றத்தில் 31 நீதிபதிகளுக்குப் பதிலாக 25 பேரே பணியில் உள்ளனர். 24 உயர் நீதிமன்றங்களில் 1,095 நீதிபதிகள் தேவை. மாறாக 682 நீதிபதிகள்தான் பணியில் உள்ளனர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகந்துவட்டியும் நட்சத்திர நடிகர்களும் கூட்டு களவாணிகள் ... நல்ல திரைப்படங்களின் எதிரிகள் இவர்கள்தான்\nவட்டிக்குப் பணம் கொடுக்கிறவர், படத்துல நடிக்கிற நடிகர் நடிகைகள் தேர்வு வரைக்கும் மூக்கை நுழைப்பார்..\n‘பண ரீதியான’ பாதுகாப்பைப் பெறுவதுதான் ஒரு தயாரிப்பாளரின் முதல் திட்டமிடலாக இருக்க வேண்டும். ஆனால், இன்றைய தமிழ்சினிமா சூழலில் அது சாத்தியமே இல்லாத ஒன்றாக இருக்கிறது. புதிதாக வரும் தயாரிப்பாளருக்கு சினிமாவின் சந்தை தெரிவதில்லை, தமிழகத்தில் உள்ள மொத்த திரையரங்குகளும் குறிப்பிட்ட சிலரின் கன்ட்ரோலில் இயங்கிக்கொண்டிருக்கிறது, வெளியிடுவதில் பல பிரச்னைகளைச் சந்திக்கவேண்டியதாக இருக்கிறது… என நீளும் புகார் பட்டியலிலுக்கு இடையில்தான், தமிழ்சினிமா இயங்கிக்கொண்டிருக்கிறது, தயாரிப்பாளர்கள் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.\nஒரு திரைப்பட உருவாக்கத்தின் ஆதாரமையமே தயாரிப்பாளர்தான். ஆனால், கந்துவட்டிப் பிரச்னையில் ஆரம்பப் புள்ளியே அவர்களிடம் இருந்துதான் தொடங்குகிறது’ என்கிறார், இயக்குநர் ஒருவர். “இங்கே இருக்கும் பல தயாரிப்பாளர்களிடம் பணம் இருப்பதில்லை. சினிமாவில் பல வருடம் நிர்வாகத் தயாரிப்பாளராக இருப்பவர்கள்தான், தயாரிப்பாளர்களாக உருவெடுக்கிறார்கள். அவர்களுக்குத்தான் சினிமா உத்திகள், வியாபாரம் எல்லாமே தெரியும். சிறு பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள் சிலர் மட்டுமே இங்கே சொந்தமாக முதலீடு செய்து படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅண்ணா தொழிற்சங்கத்தைக் கொண்டு பேருந்துகளை ஓட்டுவோம் அரசின் வீண் முயற்சி ..\nமின்னம்பலம்: புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅவர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் பேருந்து சேவை முடங்கியுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை நிறுத்த உடனடியாக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇந்நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று(ஜனவரி 5) வெளியிட்ட அறிக்கையில், “பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். போக்குவரத்துத்துறை அமைச்சர் முன்னிலையிலும் நேற்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். ஆனால், போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ‘நிதி இல்லை’ என்ற காரணத்தைக் காட்டி போக்குவரத்துத்துறை அமைச்சர் நிராகரித்ததின் விளைவாக, மாநிலம் முழுவதும் இன்றைக்குப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளார்கள்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருப்பதி : கூட்ட நெரிசலில் குழந்தை உயிரழப்பு\nமின்னம்பலம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குள், கூட்ட நெரிசலில் சிக்கி 2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனகாபல்லி பகுதியைச் சேர்ந்தவர் அப்பாராவ். வைகுண்ட ஏகாதசியின் போது ஏழுமலையானை தரிசிக்க இவர் தனது மனைவி, மகன், 2 வயது மகள் நட்சத்திரா ஆகியோருடன் திருப்பதிக்கு சென்றுள்ளார். அங்குச் சென்ற பின்னரே, அவருக்கு கைக்குழந்தைகள் வைத்திருப்போருக்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதனால், அவர் எழுமலையானைத் தரிசிக்க காத்திருப்பு அறையில் காத்திருந்துள்ளார். அன்று இரவு கூட்டம் அதிகமாக இருந்ததால், கோயிலுக்குள் விரைவாகச் செல்லும்படி தேவஸ்தான ஊழியர்கள், அவர்களை இழுத்துத் தள்ளியுள்ளனர் .\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுஜராத் மருத்துவக்கல்லூரியில் தமிழக மாணவர் தற்கொலை முயற்சி \nதினகரன் அகமதாபாத்: குஜராத்தில் தமிழக மாணவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார். பிஜே கல்லூரியில் படித்து வரும் தமிழக மாணவர் மாரிராஜ் என்பவர் மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். சாதிக் கொடுமையால் மாணவர் மாரிராஜ் தற்கொலைக்கு முயன்றதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.\nDevi Somasundaram :. . நீட் மூலம் நம்ம காலே��் சீட் டையும் அவனுக புடிச்சு கிறாங்க..கஷ்ட்ட பட்டு போராடி சீட் வாங்கி படிக்க அவஙக ஸ்டேட் போனா இப்டி டார்ச்சர் செய்து தற்கொலைக்கு தூண்டி சாவடிக்கிறாங்க. . தமிழ் நாட்டு மக்கள் இவனுங்க தின்ற சோத்துல மண் அள்ளியா வச்சோம்...ஏன் இப்டி செய்றாங்க\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்திரா பானர்ஜி : ஊதியம் திருப்தி இல்லையென்றால் வேறு வேலை பாருங்க .... நீதிபதி சரியில்லை என்றால் .... கடாச வழி இருக்கா \nதினமலர் :வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nபோக்குவரத்து தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு சென்னை: தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள், அரசின் ஊதிய ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து நேற்று இரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வாராகி என்ற வழக்கறிஞர் ஒரு வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், ‘போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உரிய நோட்டீஸ் கொடுக்காமல் நடைபெறும் அந்த போராட்டத்தை தடுக்க வேண்டும். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப நீதிமன்றம் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனு இன்று பிற்பகல் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலாலுவிடம் கடுமையாக நடந்து கொள்ளும் நீதி துறை.... ரொம்பத்தான் நேர்மையோ\nதினமலர் :ராஞ்சி : சிறையில் அதிகமாக குளிர்கிறது என கூறிய லாலுவிடம், குளிர்கிறது என்றால் தபோலாவோ, ஆர்மோனியமோ வாசியுங்கள் எனக் கடிந்து கொண்டார். கால்நடை தீவன ஊழல் வழக்கில், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தால், குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள, பீஹார் முன்னாள் முதல்வரு���், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான, லாலு பிராத் யாதவ், 69, மற்றும், 15 பேருக்கு, நேற்று(டிச.,4) தண்டனை அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் அண்மையில் உயிரிழந்த வக்கீல் இருவருக்கு இரங்கல் தெரிவித்து கோர்ட் நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டது.\nநேற்று கோர்ட் அறையிலிருந்து வழக்கு சம்பந்தப்பட்ட வக்கீல்களை நீதிபதி சிவபால் சிங் வெளியேற்றினார். பின், லாலுவிடம், அவருக்கு சாதமாக தீர்ப்பு வழங்கும்படி பல பேரிடம் இருந்து போன் அழைப்பு வந்ததாகவும், ஆனால் தான் சட்டப்படி தீர்ப்பளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இருப்பினும் போன் செய்தவர்கள் குறித்த விவரங்களை நீதிபதி வெளியிடவில்லை. உடல்நலப்பிரச்னைகள் இருப்பதால் தண்டனையில் கருணை காட்டும்படி அவரது வக்கீல் வாதிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழகத்தில்18 சட்டசபை தொகுதிகள் காலி.. தினகரன் புது எம்எல்ஏ.. அரசு வெப்சைட்டில்\nMayura Akilan - Oneindia Tamil தமிழக சட்டசபையில் காலியாக உள்ள 18 தொகுதிகள் இவைதான்- வீடியோ சென்னை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் தொகுதிகளும் காலியாக உள்ளதாகவும், தினகரன் சுயேச்சை எம்எல்ஏ எனவும் அரசு வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து 19 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சட்டசபை தலைவர் தனபாலிடம் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் 19 எம்.எல்.ஏ.க்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இதனிடையே, கம்பம் தொகுதி எம்எல்ஏ ஜக்கையன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதாக திடீரென தெரிவித்து அணி மாறினார். இதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேல் உள்பட 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார்.18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் அரசிதழிலும் வெளியிடப்பட்டு அவர்கள் வகித்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்தியாவுக்கு 2 வது இடம் ...ஏழைக்கும் பணக்காரர்களுக்கும் இருக்கும் இடைவெளி.. மிகவும் ஆபத்தான கட்டம் ..\nஅதிகரி��்து வரும் நிதி சமத்துவமின்மை: புதிய இந்தியா யாருக்காகப் பிறக்கும்\nஇந்தியாவில் ஏழைக்கும் பணக்காரர்களுக்கும் இருக்கும் இடைவெளி உச்சத்தை தொட்டு நிற்கிறது என்றது கிரெடிட் சூயிஸ் நிறுவனத்தின் குளோபல் வெல்த் ஆய்வு. குறிப்பாக உலக அளவில் நிதி சமத்துவமில்லாத நாடுகளில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இது மிகவும் ஆபத்தான நிலைமை என்கிறது அந்த ஆய்வு.\nபணக்காரர்களின் சொத்து மதிப்பு மேலும் அதிகரிக்க அதிகரிக்க, தராசின் மற்றொரு தட்டு அதல பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது. இந்திய பணக்காரர்கள் உலக பணக்காரர்கள் வரிசைப் பட்டியலில் இடம் பெறும் அதே நாட்டில்தான் கடன் சுமை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் அன்றாட நிகழ்வாக இருக்கிறது என்கிற உண்மை இதை உணர்த்துகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஹார்வர்டு தமிழ் இருக்கை இன்னும் 5 கோடி தேவை ..... ரஜினி கமல் விஜய் விஷால் கொடுக்கலாமே\ntamilthehindu :ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சியானது வேறுபல முக்கிய அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழுக்கு இருக்கைகள் அமைக்கும் செயல்பாட்டையும் தூண்டியிருக்கிறது.\nநியூயார்க்கிலுள்ள ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ஒப்புதல் பெற்றிருக்கிறார் மருத்துவர் பாலா சுவாமிநாதன். அதேபோல் கனடாவின் டொரன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை உருவாக்க இரண்டு மில்லியன் டாலர்கள் கொடுத்திருக்கிறார் புலம் பெயர்ந்த ஈழத்துத் தமிழரான ரவி குகதாசன். இந்தப் புதிய முயற்சிகள் மூலம், ஹார்வர்டு தமிழ் இருக்கை உலகளாவிய தமிழர்களின் மொழி, பண்பாடு சார்ந்த ஒற்றுமை உணர்வாக மாறியிருப்பது தமிழ் பற்றாளர்களுக்கும், தமிழ்த் தொண்டர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் உற்சாகத்தைத் தந்திருக்கிறது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க 6 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூபாய் 40 கோடி) ஆதார நிதி தேவை. அதைத் திரட்டும் முயற்சிகள் தற்போது இலக்கை வெற்றிகரமாக நெருங்கிக் கொண்டிருக்கின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n2.0 பிளாக் டிக்கெட் ... ரஜினி ரசிகர்கள் 1000 2000 3000 ரூபாய் கொடுத்து தானே படம் பார்க்கிறார்கள்\nரஜினி + அரசியல் + நேர்மை + கொள்கை = 2.0 பிளாக் டிக்கெட் கார்த்த��க்\nthetimestamil : ரஜினி தனிக்கட்சி தொடங்கப்போகிறார், ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அது அவர் விருப்பம். சீமான் சொல்வதைப்போல தமிழ் நாட்டை தமிழன் தான் ஆள வேண்டுமென்றால், எடப்பாடி கூட தமிழன் தான், வைகுண்டராஜன் கூட தமிழன் தான், சின்னம்மா கூட தமிழச்சி தான் அந்த இனவாதத்திற்குள் இருந்து ரஜினியை எதிர்க்க முடியாது.காவிரி விடயத்தில் கர்நாடத்திடம் மன்னிப்பு கேட்டார் ரஜினி, அது அங்கு பிறந்ததால் அல்ல அவர் படம் அங்கும் ஓட வேண்டும் என்பதால் மட்டுமே. இங்கு இனவாதத்தை வைத்துக்கொண்டு ஒன்றும் பண்ண முடியாது. அதன் அரசியல் செல்வாக்கு ஓரளவு தான்.\nரஜினி பேசிய இரண்டு விடயங்கள் இங்கு முக்கியமானது\n1) கொள்கை (கொளுக ) என்னனு கேட்டாங்க தல சுத்திடுச்சு\n2) போராட்டம் பண்ணறதுக்கு நிறைய பேர் இருக்காங்க\nமுதலில் இரண்டாம் பாயிண்டில் இருந்து செல்வோம். அதாவது ரஜினியை இழிவுபடுத்துவதாக அவர் ரசிகர்கள் கொதிக்கிறார்கள் , இது போராட்டக்காரர்களை இழிவுபடுத்துவதாக இல்லையா. நீங்கள் மரத்தை சுற்றி ஐஸ்வர்யா ராயுடன் டூயட் பாடிக்கொண்டிருந்த பொழுது. தெருவில் இறங்கி போராட்டம் நடத்தியவர்கள் பார்த்து ஏளன பார்வை. நீங்கள் பத்து பேரை அடித்து திரையில் பறக்கவிட்டுக்கொண்டு இருந்த பொழுது, போராடி பத்து போலீஸ் நடுவில் தடியால் அடி வாங்குகிறானே அவனைப்பற்றி உங்களுக்கு தெரியுமா ஆன்மிக அரசியலே எத்தனை விதமான அரசியல் போராட்டங்கள் களத்திலே உள்ளது என்பது தெரியுமா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆர் எஸ் எஸ் நாட்டை பாதுகாக்கிறது... உச்ச நீதிமன்ற Ex நீதிபதி கே,டி,தாமஸ் ...\nஅரசியலமைப்பு, ஜனநாயகம், ராணுவம், ஆர்.எஸ்.எஸ். சேர்ந்துதான் நாட்டை பாதுகாக்கின்றன: ஓய்வுபெற்ற நீதிபதி கே.டி. தாமஸ்\nthetimestamil :அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகம், ராணுவம் ஆகியவற்றுடன் ஆர்.எஸ். எஸ்ஸும் சேர்ந்து நாட்டை பாதுகாக்கின்றன என ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி. தாமஸ் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கோட்டயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்.எஸ்.எஸ் பயிற்சியாளர்களுக்கான முகாமில் பேசும்போது அவர் இவ்வாறு பேசியுள்ளார்.\n“அவசரநிலை வராமல் நாட்டை பாதுகாத்த முழுபெருமையும் ஆர். எஸ். எஸ் இயக்கத்தையே சாரும்” எனவும் அவர் பேசியுள்ளார்.\n“பாம்புகளிடம் தம்மை பாதுகாத்துக்கொள்ளும் விஷம் இருப்பதுபோல, இவர்களும் தங்களை பாதுகாத்துக்கொள்ளவே பயிற்சி செய்கிறார்கள்; மற்றவர்களை தாக்க அல்ல. ஆர்.எஸ்.எஸ். இயக்கும் உடலை மேம்படுத்தும் தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகளை சொல்லித்தருவதை நான் வரவேற்கிறேன். ஆர்.எஸ்.எஸ். எடுத்துக்கொள்ளும் பயிற்சிகள் சமூகத்தின் மீதான தாக்குதல் நடக்கும்போது நாட்டை பாதுகாக்க பயன்படும் என நான் நம்புகிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅனில் அம்பானி : 2ஜி வழக்கில் சித்திரவதை, அதிர்ச்சி, மன வேதனை, மன அழுத்தம்......\nPrasanna VK - GoodReturns Tamil :இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான அனில் அம்பானி, தனது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திணறிய நிலையில் 43,000 கோடி ரூபாய் அளவிலான கடனை, தனது நிறுவன சொத்துகளை விற்பனை செய்து கடன் அளவை 6,000 கோடி ரூபாயாகக் குறைத்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் தான் அனுபவித்த டார்ச்சர்களை விளக்குகிறார் அனில் அம்பானி.\nகடன் நெருக்கடி கடன் நெருக்கடி ஆர்காம் நிறுவனத்தின் கடன் அளவு தலைக்கு மேல் அதிகரித்து நிறுவனம் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டபோது, அனில் அம்பானி தனது 84 வயதான தாய் கோகிலாபென் அம்பானியை சந்தித்தார்.\nஅப்போது கோகிலாபென் அம்பானி, அனில் அம்பானியிடம் கடன் கொடுத்தவர்களுக்கு ஒரு ரூபாய் கூட நஷ்டம் வரக்கூடாது எனத் தெரிவித்தார். அதிரடி முடிவுகள் அதிரடி முடிவுகள் இதன் பின்னரே ஆர்காம் நிறுவனத்தின் டவர் வர்த்தகம் மற்றும் டவர்கள், ரியல் எஸ்டேட் சொத்துக்கள் என அனைத்தையும் விற்கத் தயாராகினார் அனில் அம்பானி. ஆர்காம் நிறுவனத்தின் 4 வையர்லெஸ் இன்பராஸ்டக்சர் சொத்துக்களை 23,000 கோடி ரூபாய்க்கு தனது அண்ணன் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவிற்கும், இதர சொத்துகளை விற்பனை செய்து கடன் அளவை 6,000 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவைரமுத்துவுக்கு ஞானபீட விருது அளிக்க தடை கோரும் புகார்கள் ... காவிஅரசு மீது ஏன் இந்த காய்ச்சல்\nமின்னம்பலம் :கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அளிக்கப்பட இருப்பதாகவும் அவருக்கு அளிக்கக்கூடாது என்றும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் ஞானபீட விருது அளிக்கும் நிர்வாகத்தினருக்குச் சென்றிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.\nஇ��்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஓர் உயரிய விருது ஞானபீட விருது. ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 16 மொழிகளுள் சிறந்த எழுத்தாளருக்கு இது வழங்கப்படுகிறது. இந்தியாவின் 16 முக்கியமான எழுத்தாளர்களின் ஒப்புதல் மற்றும் பல்கலை துணைவேந்தர்களின் பரிந்துரைகளின்படி இவ்விருது அறிவிக்கப்படும். தமிழில் இதுவரை ஜெயகாந்தன், அகிலன் ஆகிய இருவர் மட்டுமே இந்த விருதைப் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n ஜெனரிக் மருந்துகள் விலை மலிவு ... ஆனால் அவை ஏன் கிடைப்பதில்லை\nமின்னம்பலம் ர.ரஞ்சிதா: மருந்துக் கடைக்குப் போய் மருந்துச் சீட்டை நீட்டுகிறீர்கள். மருந்துகளை எடுத்துக்கொடுக்கும் கடைக்காரர் 500 ரூபாய் என்கிறார். உங்களுக்கு அதிர்ச்சி. ‘ஐந்நூறா’ என்று கேட்கிறீர்கள். கடைக்காரர் ஒரு நிமிடம் தயங்கி, ‘விலை மலிவாகவும் இதே மருந்துகள் இருக்கின்றன’ என்கிறார். ‘மருந்தில்கூடவா மலிவுப் பதிப்பு’ என்று உங்களுக்குக் குழப்பம். ‘டாக்டர் சொன்ன மருந்துகளை வாங்காவிட்டால் ஏதாவது ஏடாகூடமாகிவிடுமோ’ என்ற பயம். 500 ரூபாயைக் கொடுத்துவிட்டு மருந்துகளை வாங்கிக்கொண்டு பெருமூச்சுடன் நடையைக் கட்டுகிறீர்கள்.\nஒரே மருந்து இருவேறு விலைகளில் கிடைக்கிறது என்று கடைக்காரர் சொன்னது உண்மைதானா உண்மை என்றால் அது எப்படிச் சாத்தியமாகிறது\nஒரே மூலக்கூறு, பல தயாரிப்புகள்\nமருந்துக் கடைக்காரர் குறிப்பிட்டது ‘ஜெனரிக்’வகை மருந்து. மருத்துவர் பரிந்துரைத்தது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்து. அதாவது பிராண்டட் மருந்து. இரண்டு மருந்துகளும் ஒரே மூலக்கூறுகள் கொண்டவைதான். ஆனால், நிறுவனத்தின் பிராண்டட் மருந்து விலை அதிகம். அந்த மருந்தின் மூலக்கூறுகளைக் கொண்ட ஜெனரிக் மருந்து விலை குறைவு. இந்த வித்தியாசத்தை ஏற்படுத்துவது பிராண்டட் மருந்தைத் தயாரிக்கும் நிறுவனத்தின் லாப விகிதம்தான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅவை முன்னவர்: எடப்பாடி அடித்த மூன்று மாங்காய்கள்\nசட்டமன்றக் கூட்டத் தொடர் வரும் ஜனவரி 8ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், தினகரன் சுயேச்சையாக வெற்றி பெற்று சட்டமன்றத்துக்��ுள் நுழைந்திருக்கும் நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவை முன்னவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து நேற்று வரை அவை முன்னவராக இருந்த அமைச்சர் செங்கோட்டையன் அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.\nஏற்கெனவே செங்கோட்டையன் பல வருத்தங்களில் இருக்க, இப்போது அவரது வருத்தங்களின் மீது இந்த வருத்தமும் ஏறி உட்கார்ந்துகொண்டிருக்கிறது.\nஓ.பன்னீரை அவை முன்னவராக நியமித்ததன் மூலம் எடப்பாடி பழனிசாமி ஒரே கல்லில் இரண்டல்ல, மூன்று மாங்காய்களை அடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர். அந்த மாங்காய்களைப் பற்றி அவர்களிடமே விசாரித்தோம்.\n“2011 முதல் 2016 வரை முதல்வராக அம்மா இருந்தபோது பன்னீர்தான் அவை முன்னவராக இருந்தார். அவை முன்னவர் என்றால் அவையில் எந்த உறுப்பினர் பேசும்போதும் குறுக்கிட்டுப் பேசலாம். அரசின் தீர்மானங்களை முன்மொழியலாம். முதல்வர் என்பவர் சட்டமன்ற ஆளும் கட்சியின் தலைவர் என்றால், அவை முன்னவர் என்பவர் சபாநாயகருக்கு அடுத்து அவையில் முக்கியமானவர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபோக்குவரத்து ஊழியர் பேச்சுவார்த்தை தோல்வி.. வேலை நிறுத்தம் தொடரும் ...\nமின்னம்பலம்: பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், நேற்று இரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.\nபோக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு, பணிக்கொடை மற்றும் ஓய்வூதியத்தை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்; ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஒப்பந்தப் பலன்களை ஓய்வூதியத்தோடு இணைந்து வழங்க வேண்டும் என்று போக்குவரத்து ஊழியர்கள் அடிக்கடி போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். போக்குவரத்து ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் உயர்வு அளிக்காவிட்டால் ஜனவரி 3ஆம் தேதிக்குப் பிறகு போராட்டம் அறிவிக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்திருந்தன.\nஇந்தச் சூழ்நிலையில் சென்னை குரோம்பேட்டை பணிமனையில் நேற்று (ஜனவரி 4) மீண்டும் 13ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாகப் போக்குவரத்து ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 36 தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகி���்\nகமல் அரசியலுக்கு வருவது உறுதியாம் ... தேர்தல் தமிழக சட்ட மன்றத்துக்கா இல்ல நடிகர் சங்கத்துக்கா \nதினமலர்: நடிகர் ரஜினி, அரசியலில் நுழைந்துள்ள நிலையில், அவருக்கு முன், அரசியல் அறிவிப்பு வெளியிட்ட கமல், 'தன் முடிவில் மாற்றம் இல்லை' என, திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' மாநில அரசை விமர்சித்து, அரசியல் பதிவுகளை, கமல் வெளியிட்டு வந்தார். அதற்கு, அமைச்சர்கள் மற்றும், பா.ஜ.,வினரிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தனிக்கட்சி துவங்கி, அரசியலில் குதிக்கப் போவதாக, கமல்< அறிவித்தார். அதற்கு முன், திரைப்பட பணிகளை முடிப்பதற்காக, அமெரிக்கா சென்றுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெங்கோட்டையன் பதவி பறிப்பு ... தினகரன் பக்கம் ....\nவெப்துனியா :தமிழக சட்டப்பேரவை அவை முன்னவராக இருந்த அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டு, அந்த பொறுப்பு மீண்டும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வசம் கொடுக்கப்பட்டது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது பதவிகள், பொறுப்புகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுவதால் செங்கோட்டையனும் அப்செட்டில், அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். தனது பேட்டியில் எடப்பாடி பழனிச்சாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் துரோகிகள் என விமர்சித்த தினகரன் செங்கோட்டையனுக்கு ஆதரவாக பேசினார். செங்கோட்டையன் வயதில் மூத்தவர், அனுபவம் வாய்ந்தவர். அவரை நீக்கிவிட்டு மீண்டும் அவை முன்னவராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டது பதவியை தக்க வைப்பதற்காக செய்யப்பட்ட செயல் என தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆதார் தகவல்கள் ரூபாய் 500 விற்கப்படுகிறது \nதினத்தந்தி :ரூ.500க்கு ஆதார் தகவல்கள் விற்கப்படுகிறதா தனித்துவ அடையாள ஆணையம் மறுப்பு Facebook Google+ Mail Text Size Print ரூ.500க்கு ஆதார் தகவல்கள் விற்கப்படுவதாக வெளியான தகவல்களுக்கு தனித்துவ அடையாள ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. #Aadhaar #UIDAI ஜனவரி 05, 2018, 07:02 AM புதுடெல்லி, சிலர் ரூ.500 பெற்றுக்கொண்டு ஆதார் விவரங்களை கசியவிட்டு வருவதாக வெளியான ஊடகச் செய்திகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையமான உதாய் (யூஐடிஏஐ) மறுத்துள்ளது. இதுகுறித்து அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “ஆதார் விவரங்கள் கசிவதற்கு வாய்ப்பில்லை. அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.பொதுமக்களின் ஆதார் விவரங்களைத் திருத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிகளுக்கும், மாநில அரசு அதிகாரிகளுக்கும் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nGood , bad , ugly ,,, திராவிடத்தால் வாழ்ந்தோமா வீழ்ந்தோமா\nShalin Maria Lawrence : ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டார் \nதிரு . ரஜினிகாந்த் அவர்கள் முதன் முதலில் எப்போது தேர்தலில் தன் வாக்கை பதிவு செய்தாரோ அன்றே அவர் அரசியலில் குதித்து விட்டார் .\nஒவ்வொரு தேர்தலிலும் ஒரு வேட்பாளரை முன்மொழிந்த இயக்கத்தின் அரசியல் சித்தாந்தத்தை ஆதரித்து ஏற்றுக் கொண்டும், ​தேர்தல் அரசியலை ஆதரித்து ஏற்றுக் கொண்டும் அந்த வேட்பாளருக்கு வாக்களித்ததன் மூலம் அரசியலில் பங்கெடுத்துக்​ கொண்டதன் மூலம் என்றைக்கோ அரசியலில் நுழைந்துவிட்டார் 18 வயதை கடந்த வாக்காளர் ரஜினிகாந்த் .\nவாக்களித்த ஒவ்வொரு குடிமகனும் அரசியல்வாதி தான். அரசியலில் ஈடுபடும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு .\nஇதுநாள் வரை passive அரசியல்வாதியாக இருந்த ரஜினிகாந்த் active அரசியல்வாதியாக மாறுவாரா இல்லையா என்பதே நிதர்சனம். அது அவரது தனிப்பட்ட விருப்பமும் கூட .\nஒருவேளை active அரசியல்வாதியாக மாறினால் எந்த அரசியல் சித்தாந்தத்தை முன்மொழிவார் என்று வேண்டுமானால் கேள்வி எழுப்பலாம்\nஒருவேளை பாஜக ஆர்எஸ்எஸ் போல் தீவிர மக்கள் விரோத வலதுசாரி(Right) சித்தாந்தமா.\nகாங்கிரஸ் அதிமுக போல் மையவாத (centrist) சித்தாந்தமா.\nஇந்திய கம்யூனிஸ்ட்கள் திமுக போல் இடதுசாரி மையவாத (left centrist) சித்தாந்தமா.\nஅம்பேத்கர் பெரியார் போல் தீவிர சமூக நீதி பொருளாதார அரசியலை முன்னெடுக்கும் இடதுசாரி (Left) சித்தாந்தமா.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ்நாட்டில் முதன் முறையாக பீமா கோரிகாவ் போர் வெற்றி வீரவணக்க நாள்:\nகாட்டாறு : தமிழ்நாட்டில் முதன்முறையாக காட்டாறு குழு நடத்திய - வீரமும், விவேகமும் இணைந்த பீமா கோரிகாவ் போர்வெற்றியின் வீரவணக்கநாள்:\n1818 ஜனவரி 1 ல், பார்ப்பன பேஷ்வா படைகளை வென்றது மகர்களின் தலைமையிலான திராவிடர் படை. மராட்டியக் களத்தில் தோற்று ஓடியவர்கள் இன்று ஒட்டுமொத்த இந்தியாவையும் பிடித்துக்கொண்டார்கள். ஆனாலும், 600 க்கும் மேற்பட்ட பார்ப்பனர்களைப் பலிகொடுத்துத் தோற்ற, பீமாநதிக்கரைப் போராட்டம், இன்றும் பார்ப்பனக் கும்பலுக்குப் பெரும் அவமானமாகவே இருக்கிறது.\nவெற்றியின் 200 வது ஆண்டிலும், அதே பார்ப்பன வன்மத்தோடு, 01.01.2018 லும் பீமா கோரிகாவ் வெற்றிச் சின்னத்தின் அருகே உறுதி ஏற்க வந்த மண்ணின் மைந்தர்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nஓக்கி புயலுக்கு ஓடி ஒழிந்த சரவணா ஸ்டோர்ஸ் .. நடிகர...\nபுத்தக கண்காட்சி : 704 அரங்குகள் அமைப்பு\nநீதிபதிகளுக்கு 200 % சம்பள உயர்வு.. MLAக்களுக்கு ...\nதிருமாவளவன் : மகாராஷ்டிராவில் தலித்துகள் மீதான தாக...\nதிராவிடத்தால் முன்னேறி செல்லும் தமிழகம் ,,, பந்தா...\nகமல் தேர்தல் ஆணையத்தை விமர்சிக்க தயங்குவது ஏன்\nகுஜராத் .தமிழக தலித் மாணவர் தற்கொலை முயற்சி: பேராச...\nதீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்வ...\nலாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டு சிறை\nரஜினி கமல் மலேசியாவில் நட்சத்திர ஷோ . அங்கும் ஆன...\nமுத்தலாக் சட்டம் ... பாஜக மீதுள்ள சந்தேகம் எழுப்பு...\nசுப்பிரமணியசாமி கொடும்பாவி... புதிய தமிழகம் கட்சி...\nஇந்தியாவின் GDP வளர்ச்சி 4 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச...\nகுஜராத் தாயை மாடியில் இருந்து தள்ளி வீழ்த்தி கொன்...\nதிருமாவளவன் : கலைஞர் என்னைப் பெயர் சொல்லி அழைத்தார...\nவேலை நிறுத்தம் 3-ஆவது நாளாக நீடிப்பு ,,, தமிழகத்தி...\nஜூடோ ரத்தினம் ... உடம்பில் பல காயங்கள், அந்த ரணம்...\n வடக்கின் திராவிட சித்தாந்தமாய் வாழும் தீதீ...\nநீதிபதிகளின் சம்பளம் இரண்டு மூன்று மடங்காக உயர்வு ...\nகந்துவட்டியும் நட்சத்திர நடிகர்களும் கூட்டு களவாணி...\nஅண்ணா தொழிற்சங்கத்தைக் கொண்டு பேருந்துகளை ஓட்டுவோம...\nதிருப்பதி : கூட்ட நெரிசலில் குழந்தை உயிரழப்பு\nகுஜராத் மருத்துவக்கல்லூரியில் தமிழக மாணவர் தற்கொலை...\nஇந்திரா பானர்ஜி : ஊதியம் திருப்தி இல்லையென்றால் வே...\nலாலுவிடம் கடுமையாக நடந்து கொள்ளும் நீதி துறை.... ...\nதமிழகத்தில்18 சட்டசபை தொகுதிகள் காலி.. தினகரன் புத...\nஇந்தியாவுக்கு 2 வது இடம் ...ஏழைக்கும் பணக்காரர்களு...\nஹார்வர்டு தமிழ் இருக்கை இன்னும் 5 கோடி தேவை ..... ...\n2.0 பிளாக��� டிக்கெட் ... ரஜினி ரசிகர்கள் 1000 200...\nஆர் எஸ் எஸ் நாட்டை பாதுகாக்கிறது... உச்ச நீதிமன்ற ...\nஅனில் அம்பானி : 2ஜி வழக்கில் சித்திரவதை, அதிர்ச்சி...\nவைரமுத்துவுக்கு ஞானபீட விருது அளிக்க தடை கோரும் பு...\n ஜெனரிக் மருந்துகள் விலை மலிவு ......\nஅவை முன்னவர்: எடப்பாடி அடித்த மூன்று மாங்காய்கள்\nபோக்குவரத்து ஊழியர் பேச்சுவார்த்தை தோல்வி.. வேலை ...\nகமல் அரசியலுக்கு வருவது உறுதியாம் ... தேர்தல் தம...\nசெங்கோட்டையன் பதவி பறிப்பு ... தினகரன் பக்கம் .......\nஆதார் தகவல்கள் ரூபாய் 500 விற்கப்படுகிறது \nGood , bad , ugly ,,, திராவிடத்தால் வாழ்ந்தோமா\nதமிழ்நாட்டில் முதன் முறையாக பீமா கோரிகாவ் போர் வெ...\nதினகரன் : கமலஹாசன் அரசியலில் எடுபட மாட்டோம் என்ற அ...\nதமிழர் பிரதமரானால் என்ன செய்வீர்கள்\n - விசாரணை கமிஷனில் மரு...\nநீரிழிவு நோயாளிகள் செலவு: கனிமொழி கேள்வி\nஇளம் விஞ்ஞானி விருதை வென்ற பழங்குடி மாணவன்\nலாலு தண்டனை: மிரட்டப்பட்டாரா நீதிபதி\nரஜினியின் கோபாலபுரம் வருகை ... ஏன் திமுகவினர் ரசிக...\nBBC :கமலஹாசன் : திருடனிடம் பிச்சை எடுத்த ஆர் கே நக...\nஆ.ராசாவுக்கு மன்மோகன் சிங் கடிதம் : 2ஜி வழக்கில் உ...\nயானைகள் நலவாழ்வு முகாம்... ஷவர் குளியல்... பாதக்கு...\nPadman - \"அருணாச்சலம் முருகானந்தம்\" உபகண்டம் போற்...\nகலைஞர் ரஜினி சந்திப்பு .. இம்புட்டும் பேசினாகளா......\nசபரிமலை ஐயப்பன் கோயிலின் பெயர் மாற்றம்\nஎம் எல் ஏக்களுக்கு எடப்பாடி வகுப்பு ... தினகரன் என...\nரஜினி கட்சியில் லைகா நிறுவனத் தலைவர்\nஅரியானா மருத்துவமனைக்குள் 6 பேர் கொலை: ராணுவ அதிகா...\nஎச்.ராஜா பயம் காட்டுகிறார் தினகரனுக்கு நாளை டைம் ...\nBBC :28 ஆயிரம் மராட்டியர்களை தோற்கடித்த 800 மஹர்கள...\nஅதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: 9 பேர் சமுகம் அளிக்க...\nவழக்கறிஞர் உயிரிழந்ததால் லாலு பிரசாத் யாதவின் தண்ட...\nலாலுபிரசாத் யாதவின் தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்...\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து 1771 க...\nகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சிலையில் தங்கம் இல்லை \nபீமா கோரேகானில் தலித் மக்கள்மீது தாக்குதலை நடத்தி...\n9 விமான நிலையங்களுக்கு புதுப்பெயர் சூட்டபப்டும் ,,...\n அம்மா திராவிட முன்னேற்ற கழகம்...\nமருத்துவர்களின் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம...\nவிவசாய ட்ராக்டர்கள் வணிக பிரிவில் இணைக்கப்படமாட்டா...\nரஜினி கட்சி வசூல் வேட்டை ஆரம்பம் ,, 1 கோடி செலவிட ...\nரஜினியை விழுங்க காத்திருக்கும் ஒரு மரணக்குழி..\nதினகரன் : அதிபர் ஆட்சியை நோக்கி பாஜக ..\nஅமெரிக்கா.. கிரீன் காட் கோரும் இந்தியர்களை திருப்ப...\nகிருஷ்ணப்பிரியா விசாரணை ஆணையத்தில் கொடுத்த பெண் டி...\nபுனே கலவரம் மும்பைக்கும் ...முழு அடைப்பு போராட்டம்...\nநாடாளுமன்றத் தேர்தல்குறித்து ரஜினி வாய்திறக்காதது ...\nநயன்தாரா ரசிகர்களுக்கு கடிதம் : அறம் போன்ற சமுக பொ...\nஎவிடென்ஸ் கதிர் : சாதி ஒழிப்பு, பெண் அடிமை, வறுமை,...\nஇயக்குனர் கௌதமன் : ரஜினி மக்களின் எந்த பிரச்சனைக்க...\nரஜினி So called செக்குலரிசம் இல்லை ... சாமியாரிடம்...\n3 முறை இறந்ததாக அறிவிக்கப்பட்டவர்.. பிறந்த நாள் ப...\nரஜினிக்கு - கட்சி கொள்கை அறிக்கையை முதலில் வெளியிட...\nரஜினிக்கு நாமல் ராஜபக்சா வாழ்த்து .. அரசியலுக்கு வ...\nதிமுகவில் அழகிரியின் மகனுக்கு பதவி\nநடிகை பார்வதி மீது மமூட்டியின் மிரட்டல்.... தரங்கெ...\nBBC :ட்ரம்ப் : பாகிஸ்தான் எங்களிடம் உதவி வாங்கிக்...\nஆர் கே நகர் தோல்விக்கு காரணம் அலட்சியமா ஏன்\nரஜினிகாந்த் உறுப்பினர்களை சேர்க்க இணையதளம் ... முத...\nதினகரன் : சட்டப்பேரவையில் பேசப் போவதைப் பொறுத்திரு...\nநானும் அரசியலுக்கு வர தயாராக இருக்கிறேன்\nமுரசொலியின் இணையதளம் ஹேக்கர்களால் முடக்கம் ... தி....\nகுமரி திருவள்ளுவர் சிலைக்கு 18 வயது \nநீலகிரியை மொட்டை அடிக்கும் வனச்சரகர் சீனிவாசன் ......\nஆர்.எஸ்.எஸ் பயிற்சியில் தலித் சிறுவன் உயிரிழப்பு.....\nவீரமணி :அரசிலையும், ஆன்மிகத்தையும் சம்மந்தப்படுத்த...\nஆர் கே நகர் ... 120 திமுக நிர்வாகிகள் நீக்கபட்டுள்...\nசுப. உதயகுமார் :ரஜினிக்கு என்ன கொள்கை இருக்கிறது\nகுருமூர்த்தி: ரஜினியின் அரசியல் 50 ஆண்டு திராவிட அ...\nசு.சாமி பாஜகவுக்கு எச்சரிக்கை : ரஜினியுடன் கூட்டணி...\nகரூர் மூன்று ஆட்டோகாரர்கள் கூட்டு பலாத்காரம் செய்த...\nபார்பனீயம் : நீ படிக்காதே\nஅறப்போர் இயக்கம் RSSன் துணை அமைப்பு என்று பலகாலமாக சொல்லிவந்தோம்.\nமாணவி ஃபாத்திமாவை தற்கொலைக்கு தூண்டிய அந்த IIT புரஃபசர் சுதர்சன் பத்மநாபன் அறப்போர் இயக்கம் அமைப்பில் முக்கிய செயல்பாட்டாளராக இருக்கிறாராம்.\nஇதில் பாஜக தலைவர்களிடம் நெருக்கம் வேறு.\nமதவெறியை மாணவர்களிடம் காண்பித்து அவர்களின் மரணத்திற்கு காரணமான இந்த அயோக்கியன் தண்டிக்கப்பட வேண்டும்.\nசென்னை ஐ ஐ டி ... பாத்திமா லதீப் .. சில விபரங்���...\n600 ஆய்வுக்கட்டுரைகளையும் 81 நூல்களையும் எழுதிய வச...\nஇலங்கை: மலையகத்தில் பெருமளவு வாக்குப் பதிவு செய்த ...\nவடநாட்டு டி டி ஆரின் அடாவடிக்கு சிதம்பரம் சரவணன் ...\nஇலங்கை அதிபர் தேர்தலில் வாக்களித்தோர் ... மாவட்ட ...\nபஞ்சமி நிலம்.... உதயநிதிக்கு ஆணை \nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வந்த 10 பெண்களை திருப்ப...\nஇலங்கை அதிபர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது\nBBC : இலங்கை தேர்தல்: முஸ்லிம்கள் பயணித்த பேருந்து...\nஉயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை ... எல்...\nதிருச்சியில் ஜார்கண்ட் மாணவி தற்கொலை ....: கல்லூர...\nஎன் மகளுக்கு தூக்கு கயிறு எப்படி கிடைத்தது.. சுதர்...\nமாற்றப்படும் திமுக மாசெக்களின் பட்டியல்\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் கூட்டணி ஆட்...\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்கு பதிவு தொடங்கியது .. ந...\nஇஸ்லாமிய சமூக பெண்கள் படிப்புக்காக வெளியே வருவதை ப...\n என் ஜாதியை கேட்கிறார்கள் .. முனைவர...\nஅமித் ஷா மகன் ஜெய் ஷா நிறுவனம் 2014ல் வெறும் 79 லட...\nசென்னை மேயர் தேர்தலில் உதயநிதி போட்டியிடமாட்டார் ....\nகரூர் .. 400 க்கும் மேற்பட்ட தி.மு.கவினர் அமைச்சர்...\nசபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு தர மாட்டோம்- ...\nபாத்திமா மரணம் தற்கொலை அல்ல- மு.க.ஸ்டாலின்\nஉச்ச நீதிமன்றத்தின் ஊழல் .. ..பிரசாந்த் பூஷன்\nசீமானுக்கு பின்னே இருப்பது மாபா பாண்டியராஜன்.....\nஊடகங்கள் மறைக்கும் மக்கள் பிரச்சனைகள் ... பட்டியல்...\nதிருக்குறளில் இடைச்செருகல்கள் .. கடவுள் வாழ்த்து...\nஅதானி கம்பனி ஒன்பது மாதத்தில் 200 மடங்கு லாபம் பார...\nமகாராஷ்டிரா .. பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில்...\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் .... கருத்து கணிப்புகளும் ...\nமாணவி அல்பியா ஜோஸ் : கல்வி பிராமணர்களுக்கு மட்டு...\nஇந்தோனேசியா நிலநடுக்கம் 7.1 ரிச்டர் அளவில் .. சுன...\nஐ ஐ டிக்களில் படிப்பை பாதியில் விட்டு ஓடும் பட்டிய...\nBBC இலங்கை குடியரசு தேர்தல்: 'குறைவான வன்முறை........\nகைதியை சுட்டுக்கொன்ற போலீஸ் காளிதாசுக்கு ஆயுள் தண்...\nமிக்சர் சாப்பிடுகிறதா திமுக ஐ.டி. விங்\nதேர்தல் ஆணைய செயலாளர் அதிமுகவுக்கு சாதமாக மாற்றம்\nசென்னை மேயர் பதவிக்கு உதயநிதி போட்டி\nமு.க.அழகிரி : தமிழக அரசியலில் தலைமைக்கான வெற்றிடத்...\nசபரிமலை வழக்கு ஏழு பேர் கொண்ட விரிவான அமைப்புக்கு ...\nமகாராஷ்டிரா - 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 ...\nதிர��ச்சிராப்பள்ளி காட்டுக்குள்ளே.. காருக்குள்ளேயே ...\n5 புதிய மாவட்டங்கள் உதயம் .... தாலுகாக்கள் ஒதுக்கீ...\nஉள்ளாட்சி: திமுக கூட்டணியில் காங்கிரசின் 30 வீத இட...\nரஃபேல்:ஊழல் . சபரிமலை நுழைவு .. உச்ச நீதிமன்றத்தி...\nதிருமாவளவனின் தேர்தல் அரசியலை பகுஜன் சமாஜ் தொடர்ந்...\nசென்னை ஐ ஐ டி மாணவியின் இறப்புக்கு மூன்று பேராசிரி...\nஉத்தர பிரதேசம் .. ஆசிரியையைத் தாக்கிய மாணவர்கள்: வ...\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலை: சிக்கிய ஆதாரம் - பேராசி...\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்கள் நாளை ப...\nRTI ஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவ...\nகோவையில் மயில்களுக்கு விஷம் வைக்கிறார்கள் .. பயிர்...\nகாங்கிரஸ் : மகாராஷ்டிர ஆளுநரின் நான்கு மாபெரும் ...\nசிவசேனைக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவெடுக்கவில...\nஎடப்பாடியின் கதை ...பங்காளிகளை கொலை செய்துவிட்டு ஊ...\nசென்னை ஐ ஐ டி மாணவி பாத்திமா லதீப் கொலை\nமிசா ..1976 இவர்கள் ஸ்டாலினை அடித்தே கொன்றுவிடுவா...\nஈரப்பலாக்காய் அல்லது கறிப்பலாக்காய் (தமிழ்நாட்டில்...\nகேரளா ..மாவோயிஸ்ட் அஜிதா போலீஸ் என்கவுன்ட்டரில் .....\nஅதிமுக கொடிகம்பம் விழுந்து ராஜேஸ்வரி படு காயம் ......\nமகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமல் படுத்தப...\nலத்தியை எறிந்து பெண்ணை கொன்ற போலீஸ்காரர் .. ஹெல்மெ...\nமேலவளவு கொலையில் சிறையில் இருந்த 13 பேர் திடீர் வி...\nதெலங்கானா ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து... ...\nபுலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nஉள்ளாட்சித் தேர்தல்; வரும் 14-ம் தேதி முதல் விருப்...\nFlashback ஜேப்பியார் என்கின்ற ஜேசு அடிமை பங்கு ரா...\nஜேப்பியார் குழுமம் ரூபாய் 350 கோடியை கணக்கில் காட்...\nமயங்கி விழுந்து பள்ளியிலேயே மாணவி உயிரிழப்பு .. அத...\nஊடகங்களால் திட்டமிட்டு திசைதிருப்பப்பட்ட மக்கள் பி...\nஇரா சம்பந்தர் : பிரபாகரனை நிராகரித்திருந்தால் இந்த...\nசசிகலா விடுதலைக்கு சுப்பிரமணியன் சாமியும் சந்திரல...\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களி...\nமகாராஷ்டிராவில் தேசியவாத காங். ஆட்சி அமைக்க ஆளுநர...\nசந்தையூர் சுவரின் புனிதத்துக்காக போராடியவர்கள் ..இ...\nசிவசேனா பாஜக 35 வருட கூட்டணி முறிந்தது ,, சிவசேனா...\nமோடியிடம் அமைச்சர் பதவி கேட்கும் ஜி கே வாசன் ... ...\nசிவசேனாவை ஆதரிக்க காங்கிரஸ் முடிவு\nபுகழ் பெற்ற இயக்குநர் அருண்மொழி மறைவு.. க��றும்பட ....\nவன்னியர் சமுதாய மூத்த தலைவர் ஏ.கே.நடராஜன் காலமானார...\nமகாராஷ்டிரா: சிவசேனா பஜக தொடர்பை துண்டிக்கவேண்டும்...\nடி.என் .சேஷன் காலமானார் .. முன்னாள் தலைமை தேர்தல்...\nமு.க.ஸ்டாலினுக்கு பொதுச் செயலாளருக்கான கூடுதல் அதி...\nகங்கை அமரனின் வீடு பறிபோன கதை .. கங்கை அமரன் : ஜெ...\nபாலு ஜுவெல்லரி .... சசிகலா ஜெயலலிதா பறித்த நகை மா...\nசத்யம் தியேட்டர்... உரிமையாளரை மிரட்டி பறித்த சச...\nமுகேஷ். ரவுடி கும்பலில் சேர மறுத்ததால் சுட்டேன் .....\nஸ்டாலின் : திராவிட முன்னேற்றக் கழகம் இன்று தமிழகம...\nவெள்ளை வேன் கடத்தல் ; 300 பேர் கடத்தப்பட்டு சித்தி...\nசிகாகோ உலக தமிழ் சங்கம் சார்பில் துணை முதல்வருக்கு...\nதிருநங்கைகள் திமுகவில் சேரலாம்: பொதுக் குழுவில் தீ...\nமகாராஷ்டிரா ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆ...\nஅமெரிக்கா ..'எச்-1 பி' ஊழியர்களின் மனைவிக்கு விசா ...\nதமிழகத்தில் போனியாகாத பிரசாந்த் கிஷோர் சரக்கு… கதவ...\nஅர்ஜுன் சம்பத்தின் தாய் தந்தை மனைவி . மொத்த குடும்...\nஸ்டாலினின் மிசா சிறை ஆவணங்கள்: வெளியிட்ட திமுக\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/babar-azam/", "date_download": "2019-11-17T21:25:02Z", "digest": "sha1:ZFGZHUOHERWCKEHBGBNRVVPKMVLHKAIH", "length": 7045, "nlines": 71, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Babar Azam News in Tamil:Babar Azam Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\n பாகிஸ்தானில் இப்படி ஒரு ஃபீல்டரா\nஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணி, இன்று (நவ.8) மூன்றாவது டி20 போட்டியில் விளையாடியது. இதில், ஆஸி., 10 விக்கெட்டுகள் வித்…\nடேவிட் வார்னரின் ஒரே த்ரோவில் சிதறிய ஸ்டெம்ப்புகள் – இவ்வளவு துல்லியமான த்ரோ சாத்தியமா – இவ்வளவு துல்லியமான த்ரோ சாத்தியமா\nBall Tampering எனும் ஒரு விஷயத்தால், இத்தனை வருடங்கள் தான் கட்டிக் காத்த பெயரையும், மரியாதையையும் இழந்தார் முன்னாள் ஆஸ்திரேலிய துணை கேப்டன் டேவிட் வார்…\nவிராட் கோலியை விஞ்சிய பாபர் அசம்\nபாகிஸ்தான் வீரர் பாபர் அசம், ஒருநாள் அரங்கில் தனது 11வது சதத்தை பூர்த்தி செய்தார். இதையடுத்து ஒருநாள் அரங்கில் அதிவேகமாக 11 சதங்களை எட்டிய வீரர்கள் பட்டியலில், இந்திய கேப்டன் விராட் கோலியை ஓவர் டேக் செய்து பாபர் அ���ம் மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார்\nவிராட் கோலியுடன் என்னை ஒப்பிடுவது மிகப்பெரிய தவறு: பாகிஸ்தானின் ‘கன்சிஸ்டன்சி கில்லி’\nவலது கை பேட்ஸ்மேனான பாபர் அசம், இதுவரை 36 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,758 ரன்களை குவித்துள்ளார். இதில் 7 அரை சதங்களும், 7 சதங்களும் அடங்கும்.\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: முன்னாள் பாதுகாப்புத் தலைவர் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயார் – பிரதமர் மோடி\nஅயோத்தி தீர்ப்பு: மறுஆய்வு மனு தாக்கல் செய்ய அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், ஜாமியத் உலமா-இ-ஹிந்த் முடிவு\nகர்நாடகாவில் பட்டப்பகலில் ஆயுதங்களைக் காட்டி ஆள்கடத்தல்; அதிர்ச்சி சிசிடிவி வீடியோ\nஇலங்கை புதிய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே யார்\nஇன்றும், நாளையும் எங்கெங்கு மழை தெரியுமா\n சரி செய்வதற்கான டிப்ஸ்கள் இங்கே\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/rasi.asp?Id=37&Rid=9", "date_download": "2019-11-17T21:25:40Z", "digest": "sha1:HVQCE426CHINC6AIPFQRDNNKCL7IIDEG", "length": 9229, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "Free Horoscope Online - Daily, Monthly, Weekly, Yearly Horoscope News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஜோசியம் இன்றைய ராசி தனுசு\nஇன்றைய ராசி பலன் – நவம்பர் 18,2019\nதனுசு: உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை மனதில் நம்பிக்கையை தரும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் உழைப்பு அவசியம். பண வரவை சிக்கனமாக பயன்படுத்துவீர்கள். நேரத்திற்கு உணவு உண்பதால் உடல் ஆரோக்கியம் பலம் பெறும்.\nமேலும் தனுசு ராசி பலன்கள்\n6ராகு கேது பெயர்ச்சி பலன்\n3 பிறந்த நாள் பலன்கள்\n5 மாத ராசி பலன்\n6 பிறந்த நாள் ஆண்டு பலன்கள்\n7 தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்\n10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n» இன்றைய ராசி முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20161111-6150.html", "date_download": "2019-11-17T19:42:39Z", "digest": "sha1:7ICP3RAXPVQUW2OF6Y73DXEXCPNKAZJP", "length": 9351, "nlines": 84, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "வங்கியில் ரூ.250,000க்கு மேல் செலுத்தினால் வரி, 200% அபராதம் | Tamil Murasu", "raw_content": "\nவங்கியில் ரூ.250,000க்கு மேல் செலுத்தினால் வரி, 200% அபராதம்\nவங்கியில் ரூ.250,000க்கு மேல் செலுத்தினால் வரி, 200% அபராதம்\nபுதுடெல்லி: தங்களின் வருமான அளவை மீறி ரூ.2.5 லட்சம் பணத் துக்கும் மேல் வங்கிகளில் போடுபவர்கள் இனிமேல் வரி செலுத்தவேண்டும். வங்கிகளில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யப்படும் பணத்துக்குச் சரியான கணக்குக் காட்டாவிடில் வருமான வரியுடன் 200 விழுக் காடு அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.\nலஞ்சம், ஊழல், கறுப்புப் பணத் தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்விதமாக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல் லாது எனத் திடீரென்று அறிவித் தார். அதேநேரத்தில் ரூ.2,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார். இருப்பில் இருக்கும் பழைய பணத்தை வங்கிகள், அஞ்சல் நிலையங்களில் கொடுத்து புதிய பணமாக மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇந்தியாவில் செலவு செய்யும் திறன் 40 ஆண்டுகளில் குறைவு\nஅனுமதி மறுப்பு: சபரிமலையில் 10 பெண்களை திருப்பி அனுப்பியது போலிஸ்\nமதிய உணவு வாங்குவதற்காக வரிசையில் பிள்ளைகள் நின்றிருந்தபோது சிறுவன் புருசோத்தம் தவறி சூடான சாம்பார் பாத்திரத்துக்குள் விழுந்தான். படம்: ஊடகம்\nகொதிக்கும் சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு\nப. சிதம்பரத்துக்குப் பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு\nஇறந்துபோன பெண்ணின் கணக்கிலிருந்து பெருந்தொகையை ஏப்பம்விட்ட வங்கி அதிகாரிகள்\nஇந்தியாவில் செலவு செய்யும் திறன் 40 ஆண்டுகளில் குறைவு\nநட்புமுறை ஆட்டத்தில் அர்ஜெ���்டினா வெற்றி\nசிவசேனா: உரிய நேரத்தில் சரியான முடிவு அறிவிக்கப்படும்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udayakumarn.in/blogs/show/ohohoo-kikku-ErutE/", "date_download": "2019-11-17T21:42:11Z", "digest": "sha1:DLX4MXECQFFXLANGRQEDOCD6BNCGCNMP", "length": 4063, "nlines": 81, "source_domain": "udayakumarn.in", "title": " Udayakumar Nalinasekaren - Portfolio Article - ஒஹொஹோ கிக்கு ஏறுதே", "raw_content": "\nHome / Blogs / ஒஹொஹோ கிக்கு ஏறுதே\nஇசை : ஏ.ஆர். ரஹ்மான்\nஉண்மை எல்லாம் சொல்லத் தோணுதே\nவெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே\nஅட தங்க பஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே\nகையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல\nதங்கத்தை பூட்டி வைத்தாய் வைரத்தை பூட்டி வைத்தாய்\nஉயிரை பூட்ட எது பூட்டு\nகுழந்தை ஞானி இந்த இருவரும் தவிர\nஇங்கு சுகமாய் இருப்பவர் யார் காட்டு\nஜீவன் இருக்கும் மட்டும் வாழ்க்கை நமக்கு மட்டும்\nஇந்த பூமி சமம் நமக்கு\nநம் தெருவுக்குள் மதச்சண்டை ஜாதிச்சண்டை வம்பெதுக்கு\nதாயை தேர்ந்தெடுக்கும் தந்தையை தேர்ந்தெடுக்கும்\nமுகத்தை தேர்ந��தெடுக்கும் நிறத்தை தேர்ந்தெடுக்கும்\nபிறப்பை தேர்ந்தெடுக்கும் இறப்பை தேர்ந்தெடுக்கும்\nஉன் வாழ்க்கை மட்டும் உந்தன் கையில் உண்டு அதை வென்று விடு\nஇதுதான் உலகமடா மனிதா இதுதான் உலகமடா\nஆவக்காய் மாங்காய் ஊறுகாய் | Avakkai Mango Pickle\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/79942/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-17T20:00:06Z", "digest": "sha1:SVTCXRY23LYFL7GEN4MAUDUWDCIX7QOE", "length": 7388, "nlines": 102, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இருவரும் இன்று பதவியேற்றனர் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் வர்த்தகம்\nஇடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இருவரும் இன்று பதவியேற்றனர்\nபதிவு செய்த நாள் : 01 நவம்பர் 2019 10:52\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற முத்தமிழ்ச்செல்வன், நாராயணன் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.\nவிக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக முத்தமிழ்ச்செல்வன் பதவியேற்றார்\nநாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக ரெட்டியார்பட்டி நாராயணன் பதவியேற்றார்\nதமிழக சட்டசபையில் காலியாக இருந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகளுக்கும் கடந்த அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் நாங்குநேரி, தொகுதியில் ரெட்டியார்பட்டி நாராயணனும், விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ்ச்செல்வனும் அ.தி.மு.க சார்பில் போட்டியிடு வெற்றி பெற்றனர்.\nஇன்று காலை சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவர்களுடன் இன்று எம்.எல்.ஏவாக பதவியேற்க உள்ள ரெட்டியார்பட்டி நாராயணன் , முத்தமிழ்ச்செல்வன் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.\nபின்னர், சென்னை தலைமைச்செயலகத்தி���் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் இருவரும் பதவியேற்றுக்கொண்டனர். இருவருக்கும் சபாநாயகர் தனபால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.\nபுதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு நிகழ்வில் சட்டமன்றம் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.\n2 புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்றதன் மூலம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களின் பலம் 124ஆக உயர்ந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thewayofsalvation.org/2009/12/marys-boy-child.html", "date_download": "2019-11-17T20:50:34Z", "digest": "sha1:5HU6WS7FBYL2GVYPYZNKA52ML3PKTUCQ", "length": 33202, "nlines": 542, "source_domain": "www.thewayofsalvation.org", "title": "இரட்சிப்பின் வழி: Mary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்", "raw_content": "\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nதமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்\nஇஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்\nகோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்\n”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு\nஇஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்\nகாணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்\n666- அந்திக் கிறிஸ்து யார்\nபாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்\nபாதி இரும்பும் பாதி களிமண்ணும்\nமிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி\nஅந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message\n666 SixSixSix Mark வலதுகை முத்திரை\nஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்\nஇஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை\nஇஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்\nகீதை படி இல்லாவிட்டால் வெளியேறு - கர்நாடக அமைச்சர் பேச்சு\nஉலகெங்கும் சிதற அடிக்கப்பட்டவர்கள் பற்றி திரு அன்பழகன்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில இந்திய மொழிகள்\nமகரவிளக்கு செயற்கையே..சபரிமலை தந்திரி விளக்கம்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில தமிழக மொழிகள்\nஅமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow\nதமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்\nபாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்\nமனம் மாறிய மந்திரவாதி நேசன்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\n”வேதாகமமும் நிகழ்வுகளும்” Pdf புத்தகம் டவுன்லோட்\nசிலுவையில் இயேசு கூறிய ஏழு வார்த்தைகள்\nGive Thanks -நன்றி உள்ளம் நிறைவுடன் பாடல்\nI'm desperate for you - நான் உமக்காய் ஏங்குகிறேன் பாடல்\nRev.பால்தங்கையா வீடியோ பாடல்கள் தொகுப்பு\nஅதிகாலையில் உம் திருமுகம் தேடி பாடல்\nஅனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி பாடல்\nஆதாரம் நீர் தான் ஐயா பாடல்\nஆராதனை தேவனே Rev. Paul Thangiah பாடல்\nஆராதனைக்குள் வாசம் செய்யும் Rev. Paul Thangiah Song\nஆழக்கடலிலே FMPB வீடியோ பாடல்\nஆவியானவரே உம் வல்லமை கூறவே பாடல்\nஇத்ரதோளம் யேகோவா சகாயுச்சு பாடல்\nஇயேசு ராஜா வந்திருக்கிறார் பாடல்\nஇயேசுவே உன்னை காணாமல் பாடல்\nஇயேவின் நாமம் இனிதான நாமம் பாடல்\nஇரு VBS சிறுவர் பாடல்கள்\nஉங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது பாடல்\nஉங்க முகத்தை பார்க்கணுமே யேசையா பாடல்\nஉந்தனுக்காகவே உயிர்வாழ துடிக்கிறேன் பாடல்\nஉம்ம அப்பானு கூப்பிடதான் ஆசை பாடல்\nஉம்மை நினைக்கும் போதெல்லாம் பாடல்\nஉம்மையே நான் நேசிப்பேன் பாடல்\nஉம்மோடு செலவிடும் ஒவ்வோரு நிமிடமும் பாடல்\nஎஜமானனே என் இயேசு ராஜனே\nஎண்ணி எண்ணி துதிசெய்வாய் வீடியோ பாடல்\nஎதை நினைத்தும் நீ கலங்காதே மகனே பாடல்\nஎந்தன் இயேசைய்யா Mohan C Lazarus Ministry பாடல்\nஎந்தன் உள்ளம் புது கவியாலே-பாடல்\nஎந்தன் ஜெப வேளை உமைதேடி வந்தேன் பாடல்\nஎந்தன் வாழ்விலே யேசுவே பாடல்\nஎன் கிருபை உனக்கு போதும் Fr.Berchmans Song\nஎன் ஜனமே மனம் திரும்பு பாடல்\nஎன்ன என் ஆனந்தம் பாடல்\nஎன்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா - Father S. J. Berchmans\nஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வீடியோ பாடல்\nகண்ணுநீர் என்னு மாறுமோ வேதனைகள் என்னு தீருமோ பாடல்\nகருணையின் நாதா Rev. Paul Thangiah பாடல்\nகர்த்தர் தாமே நம்முன்னே பாடல்\nகாத்திடும் காத்திடும் Rev. Paul Thangiah பாடல்\nகானா பேட்டை கானா பாடல்\nகுயவனே குயவனே படைப்பின் காரணரே பாடல்\nசகோ.பால் ஷேக்கின் நாதஸ்வர நாதங்கள்\nஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா பாடல்\nதளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் பாடல்\nதிக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ பாடல்\nதிருக்கரத்தால் தாங்கி என்னை பாடல்\nதுக்கத்தின்றே பானபாத்ரம் வீடியோ பாடல்\nதேனினிமையிலும் யேசுவின் நாமம் பாடல்\nதேவனே, நான் உமதண்டையில் பாடல்\nதேவா சரணம் கர்த்தா சரணம் Rev. Paul Thangiah பாடல்\nதொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் DGS தினகரன் பாடல்\nநான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவ கிருபையே பாடல்\nநீர் சொன்னால் போதும் செய்வேன் பாடல்\nபூரண அழகுள்ளவ���ே என் யேசுவே பாடல்\nமகிழ்ந்து களிகூருங்கள் FMBP Song\nமனுகுல தேவன் யேசு பாடல்\nமல்ப்ரியனே என்னேசு நாயகனே வீடியோ பாடல்\nயெகோவா யீரே தந்தையாம் தெய்வம் பாடல்\nயேசு என்னோடு இருப்பதை நினைச்சிட்டா பாடல்\nயேசு என்ற திரு நாமத்திற்கு பாடல்\nயேசுவின் பிள்ளைகள் நாங்கள் Father Berhmans Song\nயேசுவே தேவன் Rev. Paul Thangaiah பாடல்\nயேசுவே ரட்சகா நின்னே நான் சிநேகிக்கும் பாடல்\nலேசான காரியம் உமக்கது லேசான காரியம்\nவாசல்களே உங்கள் தலைகளை பாடல்\nஇராபட்டு கால்டுவல் ஐயர் வாழ்க்கை சரிதை வீடியோ\nஉலகத்தின் வெளிச்சம் - கிறிஸ்தவத்தின் கதை\nஇயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு வீடியோ\nபுனித பூமி இஸ்ரேல் பயணம் வீடியோ\nஇந்தியாவில் புனிததோமா ஒரு ஆவணபடம்\n\"இறைவாக்கினர் எரேமியா\" Tamil Movie\nவில்லியம் கேரியின் வாழ்க்கை சரிதை வீடியோ\nஅன்னாள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nஆயத்தமாவோம் - தந்தை S.J.பெர்க்மான்ஸ் செய்தி\nஇயேசுவின் நாமம் தரும் அற்புத பலன் - சகோ.தினகரன் வீடியோ செய்தி\n வீடியோ செய்தி இரண்டாம் பகுதி\n வீடியோ செய்தி மூன்றாம் பகுதி\nஇஸ்ரவேலும் இறுதிகாலமும் வீடியோ செய்தி\nஉபயோகமாய் இருங்கள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி2\n- சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி1\nஒரு முன்னாள் நடிகையின் சாட்சி-நக்மா\n - சகோ.R.ஸ்டான்லி வீடியோ செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nசகோ.M.C.செரியன் வழங்கிய தேவ செய்தி\nசமாதானம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nசிலுவையில் இயேசு -சாது செல்லப்பா செய்தி\nசெயல்படும் காலம் -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nஜீவனுள்ள தேவன் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nதாழ்மையின் தாற்பரியம்- சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nநமது நம்பிக்கை - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nநரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும்-சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nநீயும் போய் செய் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nபத்து கொம்புகள் - Bro.M.D.JEGAN\nபயம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nபரிசுத்த வேதாகமம் - வீடியோ செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nராஜாவும் மணவாட்டியும் - சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார் வீடியோ செய்தி\n - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nவிலைக்கிரயம் செலுத்த வா -சகோ.D.அகஸ்ட��ன் ஜெபக்குமார்\n\"வருகிறவர்\" பற்றிய சாக்ரடீஸ்-அல்சிபியாடெஸ் உரையாடல்\nஇராஜாராம் மோகன் ராயும் கிறிஸ்துவும்\nகண்ணதாசனின் இயேசு காவியம் ஒலி வடிவில்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nகிறிஸ்து பற்றி கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nகிறிஸ்து பற்றி சுப்பிரமணிய பாரதியார்\nகிறிஸ்துவும் கேஷப சந்திர சென்னும்\nகிறிஸ்துவும் சத்யேந்திர நாத் தத்தாவும்\nகிறிஸ்துவும் டாக்டர் ராதா கிருஷ்ணனும்\nகிறிஸ்துவும் நாராயண் வாமன் திலகரும்\nசகோதரி நசீலா பீவியின் சாட்சி - மலையாளம்\nசிந்திக்க - நாராயண் சுந்தர வர்க்கர்\nசுத்தானந்த பாரதி ஏசு நாதரைப் பற்றி பாடியது\nநடிகர் ஏ.வி.எம் ராஜனின் கதை\nநடிகை நக்மா வீடியோ சாட்சி\nமந்திரவாதி தொட்டணா வீடியோ சாட்சி\nஹமாஸிலிருந்து கிறிஸ்துவிடம் வந்தவர் கதை\nகிறிஸ்தவத்தின் ஆதாரச்சான்றுகள் - நோவா கால வெள்ளம்\nகண்டுபிடிக்கப்பட்ட பைபிள் கால மேரிபா\nயாராவது சூரியனை நிரூபிக்க முடியுமா\nஇங்கர்சாலின் நண்பர் லூவாலஸின் கதை\nஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்\nசவக்கடலாக மாறிய சோதோம் கொமாரா\nஇந்தியா ஒரு தோமா வழி திராவிட கிறித்தவ நாடே எவ்வாறு\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nதமிழ் வேதாகமம் Pdf புத்தகம் டவுன்லோட்\nவேதாகம கால பூகோள வரைபடங்கள்\n”திருநீரா சிலுவையா” Pdf புத்தகம்\n”தேவ‌ வார்த்தை ஜீவ‌ வார்த்தை” Pdf புத்தகம்\n”பாவ‌ம் செய்யாதே” Pdf புத்தகம்\n”ப‌ரிசுத்த‌ராய் இருங்க‌ள்” Pdf புத்தகம் டவுன்லோட்\n”விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஓர் ஒப்பாய்வு” Pdf புத்தகம்\n”வேதாகமமும் நிகழ்வுகளும்” Pdf புத்தகம்\nதமிழ் வேதாகமம் Pdf புத்தகம் டவுன்லோட்\nSilent Night கிறிஸ்துமஸ் பாடல்\nJingle Bells கிறிஸ்துமஸ் பாடல்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nFeliz Navidad கிறிஸ்துமஸ் வாழ்த்துப்பாடல்\nJingle Bells கிறிஸ்துமஸ் பாடல்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nSilent Night கிறிஸ்துமஸ் பாடல்\nஅதிகாலையில் பாலனைத் தேடி பாடல்\nகாரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் பாடல்\nபெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே பாடல்\nராக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள் பாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/30/89", "date_download": "2019-11-17T19:55:08Z", "digest": "sha1:EWYXFD5VQ3RWGWQAMPR6UPUA665GFGFI", "length": 4251, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஏப்ரல் 2இல் மருந்துக் கடைகள் அடைப்பு!", "raw_content": "\nஞாயிறு, 17 நவ 2019\nஏப்ரல் 2இல் மருந்துக் கடைகள் அடைப்பு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து ஏப்ரல் 2ஆம் தேதி தமிழகத்தில் உள்ள மருந்துக் கடைகள் மூடப்படும் என தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க பொதுச் செயலாளர் கே.கே.செல்வன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிந்தது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நிச்சயம் அமைக்கும் என்று முதலமைச்சரும் அமைச்சர்களும் நம்பிக்கைத் தெரிவித்துவந்தனர். ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து எவ்வித அறிவிப்பையோ அல்லது பணிகளையோ மத்திய அரசு மேற்கொள்ளவில்லை.\nஇந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தாததைக் கண்டித்து தமிழகத்தில் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மருந்துக் கடைகளை மூட தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.\nஇது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் செல்வனிடம் மின்னம்பலம் சார்பாகத் தொடர்புகொண்டு கேட்டபோது, \"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக ஏப்ரல் 2ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒருநாள் மாநிலத்தில் உள்ள மருந்துக் கடைகள் மூடப்படும். அதனால் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகளை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்\" என்று தெரிவித்துள்ளார்.\nவெள்ளி, 30 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-11-17T21:21:09Z", "digest": "sha1:LMDFMNA466I5F2H7AR2DFNENIVY6J3UL", "length": 18178, "nlines": 180, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மிச்சிகன் ஏரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமிச்சிகன் ஏரி (Lake Michigan) வட அமெரிக்காவிலுள்ள ஐந்து பேரேரிகளில் ஒன்று. இது மட்டுமே முழுமையாக ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சிப்பகுதிக்குள் அமைந்ததாகும். மற்ற நான்கு பேரேரிகளும் ஐக்கிய அமெரிக்கா, கனடா இருநாட்டுப் பகுதிகளிலும் உள்ளன. பேரேரிகளில் இது கொள்ளளவின்படி இரண்டாவது மிகப்பெரிய ஏரியாகும்.[1] மேற்பரப்பளவின்படி மூன்றாவது பெரியதாகும்; சுப்பீரியர் ஏரியும் இயூரோன் ஏரியும் இதைவிடப் பெரியன. (இந்த ஏரி சிறிதளவே ஐக்கிய அமெரிக்க மாநிலம் மேற்கு வர்ஜீனியாவைச் சிறியது). கிழக்கில் இந்த ஏரியின் வடிநிலத்தில் இயூரோன் ஏரியும் பரந்த மக்கினாக் நீரிணை மூலம் இணைந்துள்ளது. ஒரே மேற்பரப்பு உயரத்தைக் கொண்டுள்ளதால் இவை இரண்டும் ஒரே ஏரி எனலாம்.[4]\nஅமெரிக்கப் பேரேரிகளின் நிலப்படம் (மிச்சிகன் ஏரி அடர்நீலத்தில் உள்ளது)\nபாக்சு ஆறு, கிராண்டு ஆறு, மெனோமினீ ஆறு, மில்வாக்கி ஆறு, முஸ்கேகோன் ஆறு, கலாமசூ ஆறு, புனித யோசப்பு ஆறு\nமக்கினாக்கு நீரிணை, சிக்காகோ ஆறு, கலுமெட் ஆறு\n1 கரை நீளம் நன்கு வரையறுக்கப்பட்ட அளவல்ல.\nமிச்சிகன் ஏரியின் மேற்கிலிருந்து கிழக்காக விஸ்கொன்சின், இலினொய், இந்தியானா, மிச்சிகன் மாநிலங்கள் பகிர்ந்து கொள்கின்றன. இதன் கரையோரமாக அமைந்துள்ள துறைமுகங்களில் சிகாகோ; மில்வாக்கி; கிரீன் பே, விசுகான்சின்; கேரி, இந்தியானா; மற்றும் மஸ்கெகோன், மிச்சிகன் அடங்கும். \"மிச்சிகன்\" என்ற சொல் துவக்கத்தில் ஏரியைக் குறிப்பிடுவதாகவே இருந்தது; இது உள்ளூர் ஒஜிப்வெ மொழியில் பெரும் நீர் என்ற பொருள்தரும் மிச்சி காமி என்ற சொல்லிலிருந்து உருவாகியிருக்கலாம்.[5]\nமிச்சிகன் ஏரியின் ஆழ அளவியல் நிலப்படம்.[6][7][8] மிக ஆழமான இடம் \"×\" என குறியிடப்பட்டுள்ளது.[9]\nஅமெரிக்க ஐக்கிய நாட்டின் எல்லைகளுக்குள்ளே முழுமையும் உள்ள ஒரே அமெரிக்கப் பேரேரி மிச்சிகன் ஏரியாகும்; மற்ற நான்கு ஏரிகளும் கனடாவுடன் பகிரப்பட்டுள்ளன.[10]இது அமெரிக்க நடுமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.\nமிச்சிகன் ஏரியின் மேற்புரப் பரப்பு 22,404 ச.மை (58,026 கிமீ2); (13,237 சதுர மைல்கள், 34,284 கிமீ2 மிச்சிகன் மாநிலத்திலும்,[2] 7,358 சதுர மைல்கள், 19,056 கிமீ2 விசுகான்சின் மாநிலத்திலும், 234 சதுர மைல்கள், 606 கிமீ2 இந்தியானா மாநிலத்திலும், 1,576 சதுர மைல்கள், 4,079 கிமீ2 இல்லிநாய் மாநிலத்திலுமாக அமைந்துள்ளது) எனவே மேற்புர பரப்பின் அளவைக்கொண்டு ஒரு நாட்டின் எல்லைக்குள் முழுவதுமாக அமைந்துள்ள ஏரிகளில் மிகப் பெரும் ஏரியாக விளங்குகிறது. ( உருசியாவிலுள்ள பைக்கால் ஏரி, நீர்க் கொள்ளளவைக்கொண்டு இதைவிடப் பெரியதாகும்). உலகளவில் மிச்சிகன் ஏரி ஐந்தாவது மிகப்பெரிய ஏரியாகும். உலகில் மேற்புர பரப்பைக் கொண்டு மிகப்பெரிய நன்னீர் ஏரியான மிச்சிகன்-இயூரோன் ஏரி அமைப்பின் பெரிய பாதியாகவும் உள்ளது. இது 307 மைல்கள் (494 km) நீளமும் 118 மைல்கள் (190 km) அகலமும் 1,640 மைல்கள் (2,640 km) நீளமான ஏரிக்கரையும் கொண்டிருக்கிறது. ஏரியின் சராசரி ஆழம் 46 பதொம்கள் 3 அடி (279 அடி; 85 மீ), இங்குள்ள மிக ஆழமான பகுதி 153 பதொம்களும் 5 அடியுமாக (923 அடி; 281 மீ) உள்ளது.[2][11] மிச்சிகன் ஏரியில் 1,180 கன மைல்கள் (4,918 கிமீ³) கொள்ளளவிற்கு நீர் உள்ளது. வடமேற்கிலுள்ள கிரீன் பே (பசுமை விரிகுடா) மிகப்பெரிய விரிகுடாவாகும். வடகிழக்கிலுள்ள கிராண்டு டிராவர்சு விரிகுடா மற்றொரு பெரிய விரிகுடா ஆகும். வட பாதியிலுள்ள சிப்பெவா வடிநிலம் இதன் மிக ஆழமான பகுதியாகும்; இது தென் சிப்பெவா வடிநிலத்திலிருந்து ஒப்பீட்டளவில் ஆழம் குறைந்த நடுஏரி பீடபூமியால் (Mid Lake Plateau) பிரிக்கப்பட்டுள்ளது.[12][13]\nமிச்சிகன் ஏரியின் கரையோரமாக 12 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் சிகாகோ, மில்வாக்கி பெருநகரப் பகுதிகளில் வாழ்பவர்களாவர். வடக்கு மிச்சிகனிலும் விசுகான்சினின் டோர் மாவட்டத்திலும் பல சமூகங்கள் சுற்றுலாவை நம்பியே வாழ்கின்றனர். மிச்சிகன் ஏரியின் அழகும் மனமகிழ்வு வாய்ப்புகளும் பருவம்சார்ந்த பெரும் எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.[14] பருவம்சார் வாசிகள் பெரும்பாலும் ஏரிக்கரையில் கோடை இல்லங்களில் வசித்துவிட்டு குளிர்காலத்தில் தங்கள் சொந்த ஊரிலுள்ள இல்லம் திரும்புகின்றனர். ஏரியின் தென்முனையில் இந்தியானாவின் கேரி அருகே பெருமளவில் தொழில்கள் வளர்ந்துள்ளன. மிச்சிகன் ஏரியின் கரையில் உள்ள நகரங்களாவன:\nவிக்கிமீடியா பொதுவகத்தில் மிச்சிகன் ஏரி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமிச்சிகன் இயற்கைவளத் துறை நிலப்படம்\nஅலுவல்முறையான மிச்சிகன் இயற்கைவளத் துறை நன்னீர் மீன்பிடி கட்டுப்பாடுகள்\nமிச்சிகன் ஏரியின் ஆழ அளவியல்\n\"Michigan, Lake\". கோலியரின் புதுக் கலைக்களஞ்சியம். (1921).\nஆண்டர்சன், வில்லியம் பி. (1911). \"மிச்சிகன், ஏரி\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th).\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T21:44:29Z", "digest": "sha1:ESUSYR3Q3PASCXECXWJPKELE5WQQZGRI", "length": 5960, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாதி மறுப்புத் திருமணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாதி மறுப்பு/ஒழிப்புத் திருமணம் என்பது திராவிட இயக்கத்தின் தாக்கத்தினால் விளைந்த ஒரு முற்போக்கான நடைமுறை. திராவிட இயக்கத்தின் சகோதரத்துவக் கொள்கையினால் உந்தப்பட்ட ஏராளமான இளைஞர்கள் சாதி, சமயம் பாராமல் சீர்திருத்தத் திருமணம் செய்து கொண்டனர். இந்தியாவின் தமிழகத்தில் ஈ. வெ. இராமசாமி அவர்களின் சமூகச் சீர்திருத்தப் போராட்டங்களின் விளைவாக ஏற்பட்ட மாறுதல்களுள் சாதி மறுப்புத் திருமணமும் ஒன்றாகும். மேலும் தமிழக அரசு சாதிமறுப்புத் திருமணத்தை ஊக்குவிக்கும் பொருட்டு சாதிமறுப்புத் திருமணம் செய்யும் தம்பதிகளுள் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கிறது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2014, 14:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/deep-sea-mission-isro-design-manned-submersibles-sphere-to-reach-6000-metres-under-the-sea/", "date_download": "2019-11-17T19:47:14Z", "digest": "sha1:IP6JOJHL6JFVKUOAJ74WILLZIOOFJUW3", "length": 13884, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Deep sea mission: ISRO design for crew module ready, ISRO submersible vehicle travel to a depth of approximately 6,000 metres under the sea for various studies : இஸ்ரோவின் அடுத்த முயற்சி கடலுக்கு அடியில்", "raw_content": "\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nகடலுக்கு அடியில் 6000 மீட்டர் வரை செல்லும் வாகனம் - இஸ்ரோவின் கடல் சந்திரயான்\nகடலுக்கு அடியில் புதைந்துள்ள பல தரப்பட்ட உயிர்கள், கனிம வளங்கள் இன்று வரை மிகப் பெரிய அளவில் சோதிக்கப்படவில்லை . இஸ்ரோவின் இந்த முயற்சி பல...\nISRO Deep sea mission: நிலவுக்கு சந்திரயான் விண்கலத்தை அனுப்பிய இஸ்ரோ, கடலுக்கு 6000 அடிக்கு கீழ் செல்வதற்கான வாகனத்தை தற்போ���ு வடிவமைத்துள்ளது. மனிதர்கள் செல்லும் நீர்மூழ்கி கோளத்தின் வடிவமைப்பை வெற்றிகரமாக இஸ்ரோ செய்துவிட்டதாககவும், சான்றிதழ் பெற்றவுடன் செயல்பாட்டுக்கு வரத் தயாராகும் என்று பூமி அறிவியல் துறை அமைச்சகத்தின் செயலாளர் மாதவன் நாயர் ராஜீவன் கூறியுள்ளார்.\nதேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியின் போது, பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த மூத்த அதிகாரி, ” நீர்மூழ்கி கோளம் மிகவும் நுட்பமான தொழிற்நுட்பத்தால் (டைட்டானியம்) செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.\n“இஸ்ரோவால் வடிவமைக்கப் பட்ட இந்த நீர்மூழ்கி கோளம் வாகனம் சான்றிதழ் பெறுவதற்காக சர்வதேச நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது , மனிதர்களைக் கடலின் ஆழத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியை அடுத்தக் கட்டமாக தயாராகுவோம் ” என்று தெரிவித்தார்.\n2022 ம் ஆண்டில் இது பயன்பாட்டிற்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் நீர்மூழ்கி வாகனம் மூலம் கடல் அடியில் மனிதர்களை அனுப்பிய ஆறாவது நாடு என்ற பெருமையையும் இந்தியா அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.\nநீர்மூழ்கி கப்பலால் அதிகபட்சம் கடலுக்கு அடியில் 200 அடி வரை பயணிக்க முடியும். ஆனால், இஸ்ரோ தற்போது கண்டுபிடித்துள்ள கோளம் வடிவிலான நீர்மூழ்கி வாகனத்தை வைத்து 6000 அடி வரை பயணிக்கலாம் என்று தெரிகிறது.\nகடலுக்கு அடியில் புதைந்துள்ள பல தரப்பட்ட உயிர்கள், கனிம வளங்கள் போன்றவைகள் வரை மிகப் பெரிய அளவில் சோதிக்கப்படமாலே இருக்கின்றன. இஸ்ரோவின் இந்த முயற்சி பல கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிக்க உதவும் என்று நம்பப்படுகிறது.\nசந்திரயான் 2 அனுப்பிய நிலவின் 3டி புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ\nகூடங்குளம் அணு மின்நிலையம் போல் இஸ்ரோவிலும் தகவல் திருட்டு\nபொறியியல் பட்டதாரிகளுக்கு இஸ்ரோவில் வேலை விண்ணப்பிக்க கடைசி நாள் என்று\nநாசா புகைப்படம்; விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய அடையாளம் காணவில்லை\nசந்திர மேற்பரப்பின் வெளிச்சமான பகுதியை படமெடுத்த சந்திரயான் 2 – இஸ்ரோ வெளியீடு\nசந்திரயான் 2 ஆர்பிட்டரின் ஆராய்ச்சி எப்படி உள்ளது\nசந்திரயான் 2 ஆர்பிட்டர் எடுத்த புகைப்படங்கள் – இஸ்ரோ வெளியீடு\nஇஸ்ரோ விஞ்ஞானி ஐதராபாத்தில் சடலமாக மீட்பு\nசூரியனை சுற்றும் சிறிய கோளுக்கு இந்த��ய பாடகரின் பெயரை சூட்டிய சர்வதேச விண்வெளி அமைப்பு\n சரிப்பா, கலெக்ஷன் எவ்ளோ சொல்லு – பிகில் அப்டேட்ஸ்\nதஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு – மாணவர்கள் போராட்டம், தலைவர்கள் கண்டனம்\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயார் – பிரதமர் மோடி\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, காவலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஃபரூக் அப்துல்லாவை சபையில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி கோரியதால், அனைத்து பிரச்சினைகளையும் அரசாங்கம் விவாதிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை உறுதியளித்தார். பிரதமர் மோடி கலந்து கொண்ட இன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் இந்த கோரிக்கை எழுப்பப்பட்டது.\n”டி.என்.சேஷனின் தேர்தல் சீர்திருத்தங்கள் ஜனநாயகத்தை வலுவாக்கின” – பிரதமர் மோடி இரங்கல்\nடி.என்.சேஷனின் தேர்தல் சீர்திருத்த நடவடிக்கை வழிகாட்டும் விளக்காக திகழும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, குறிப்பிட்டுள்ளார்.\nஅரசு ஊழியர்களுக்கு இட ஒதுக்கீட்டின்படி பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nவிஜய் சேதுபதியின் ’சங்கத் தமிழன்’ இன்று வெளியாவதில் சிக்கல்…\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: முன்னாள் பாதுகாப்புத் தலைவர் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயார் – பிரதமர் மோடி\nஅயோத்தி தீர்ப்பு: மறுஆய்வு மனு தாக்கல் செய்ய அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், ஜாமியத் உலமா-இ-ஹிந்த் முடிவு\nகர்நாடகாவில் பட்டப்பகலில் ஆயுதங்களைக் காட்டி ஆள்கடத்தல்; அதிர்ச்சி சிசிடிவி வீடியோ\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/petrol-price-diesel-price-today/petrol-diesel-rate-in-chennai-today-21st-april-2019-and-across-metro-cities/articleshow/68973132.cms", "date_download": "2019-11-17T21:11:41Z", "digest": "sha1:A2SDF7O7PDOZHYMXVRXJUYG62Y6AIOOE", "length": 11316, "nlines": 142, "source_domain": "tamil.samayam.com", "title": "Petrol price today: Petrol Price: இன்றைய (21-4-2019) பெட்ரோல் டீசல் விலை - petrol diesel rate in chennai today 21st april 2019 and across metro cities | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nPetrol Price: இன்றைய (21-4-2019) பெட்ரோல் டீசல் விலை\nசென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.75.77 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.70.10 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஏப்.21) காலை முதல் அமலுக்கு வந்தது.\nPetrol Price: இன்றைய (21-4-2019) பெட்ரோல் டீசல் விலை\nசென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.75.77 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.70.10 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஏப்.21) காலை முதல் அமலுக்கு வந்தது.\nஎண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.75.77 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.70.10 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பெட்ரோல் & டீசல் விலை\nPetrol Price: 5 நாட்களுக்கு பின் நல்ல செய்தி; இன்றைய பெட்ரோல் டீசல் விலை\nPetrol Price: எகிறி அடிக்கும் விலை; கலக்கமூட்டும் இன்றைய பெட்ரோல், டீசல்\nPetrol Price: விடாமல் தொடர்ந்து ஏறும் விலை- ஷாக் கொடுக்கும் பெட்ரோல், டீசல்\nPetrol Price: இன்னைக்கும் சர்ரென்று ஏறிய விலை - பெட்ரோல், டீசல் நிலவரம்\nPetrol Price: தொடர்ந்து ஏறுமுகம்- வாகன ஓட்டிகளை திணறடிக்கும் பெட்ரோல், டீசல்\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nடிரான்பார்மரை தெரிக்க விட்ட காட்டு யானைகள்\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல...\n4 மாதங்களில் ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் விற்பனை: நிர்மலா சீதாராமன்\nPetrol Price: திடீர் உயர்வால் ‘பகீர்’ - பெட்ரோல், டீசல் விலையை பாருங்க\nசெலவைக் குறைக்கலனா கஜானா காலி: நெருக்கடியில் இந்தியா\nசிறு நிறுவனங்களுக்கு உதவ அரசு நடவடிக்கை\nஇப்போதைக்கு ஒண்ணும் சொல்ல முடியாது: நிர்மலா சீதாராமன்\nமுதல்வர் ஆவோம் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: ரஜினி விமர..\nமுதல்வர் ஆவோம் என இபிஎஸ் கனவிலும் நினைத்திருக்கமாட்டார் : ரஜினி விமர்சனம்\nசட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி மதுரையில் இருந்து தான் போட்டியிட வேண்டும்: அதற்குள..\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிச்சிடுங்க : முதல்வரிடம் திருமாவளவன் கோர..\nபணம் இருந்தாதான் தேர்தல் போட்டியிட வாய்ப்பு : உண்மையை உரக்கச் சொன்ன அமைச்சர் ராஜ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nPetrol Price: இன்றைய (21-4-2019) பெட்ரோல் டீசல் விலை...\nPetrol Price:இன்றைய (20-04-2019) பெட்ரோல், டீசல் விலை...\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்...\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்...\nPetrol Price: இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/61264/", "date_download": "2019-11-17T20:15:47Z", "digest": "sha1:OALA2VZNT72CU23A7BEB4F3XWKLN5OFK", "length": 8653, "nlines": 85, "source_domain": "tamilbeauty.tips", "title": "முயன்று பாருங்கள்…பெண்களுக்கு முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற உதவும் கஸ்தூரி மஞ்சள், கோரைக்கிழங்கு பொடி – Tamil Beauty Tips", "raw_content": "\nமுயன்று பாருங்கள்…பெண்களுக்கு முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற உதவும் கஸ்தூரி மஞ்சள், கோரைக்கிழங்கு பொடி\nமுயன்று பாருங்கள்…பெண்களுக்கு முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற உதவும் கஸ்தூரி மஞ்சள், கோரைக்கிழங்கு பொடி\nமுகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றும் கஸ்தூரி மஞ்சளின் பயன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.\nபெண்களுக்கு முகத்தில் உள்ள தேவையற்ற முடியை நீக்க கஸ்தூரி மஞ்சள், கோரைக்கிழங்கு இரண்டும் வரப்பிரசாதம். இவற்றை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nவழவழப்பான, பொலிவுடன் கூடிய முகத்தை பெறத்தான் விதவிதமான கிரீம்கள் சந்தைக்கு விற்பனைக்கு வந்த வண்ணம் உள்ளது. ஆனால் ஹார்மோன் குளறுபடி மற்றும் பிற காரணங்களால் பெண்களில் சிலருக்கு முகத்தில் முடி வளர்வது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கும். அதனை எப்படி நீக்குவது என்று பலவிதமான கிரீம்���ளை வாங்கி உபயோகப்படுத்தினாலும் ஒரேயடியாகத் தீர்ந்து விடாது.\nஇயற்கை பொருட்களில் கஸ்தூரி மஞ்சள், கோரைக்கிழங்கு இரண்டும் வரப்பிரசாதம்.கஸ்தூரி மஞ்சள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதனை வாங்கி அத்துடன் கொஞ்சம் பச்சைப் பயறு சேர்த்து வெயிலில் உலர்த்தி மெஷினில் கொடுத்து நைசாக அரைத்து வைத்துக்கொண்டு தினமும் குளிக்கும்போதும், முகம் கழுவும்போதும் முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து தேய்த்துக் குளிக்கவேண்டும்.\nஉடனடியாக முடி நீங்கி விடாது, தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மட்டுமே நாளடைவில் போகும். ஆனால், புதிதாக முடிகளை வளரவிடாது, சந்தையில் கிடைக்கும் ஹேர் ரிமூவர் லோஷன்களைப் போட்டு, இந்த தேவையற்ற முடிகளைப் போக்கிய பின்னர், தினந்தோறும் விடாமல் கஸ்தூரி மஞ்சள் தூளை முகத்தில் பூசிக் குளித்து வந்தால், நல்ல வழுவழுப்பான முக அழகைப் பெறலாம்.\nதோல் நோய்கள் தீர கஸ்தூரி மஞ்சள் தூளை வெந்நீரில் குழைத்து மேல் பூச்சாகப் பூசிவர வேண்டும் அல்லது கஸ்தூரி மஞ்சள், உலர்ந்த துளசி பவுடர் சம அளவாகச் சேர்த்து, அரைத்து, உடலில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்க வேண்டும்.\nநாட்டு மருந்து கடைகளில் கோரைக்கிழங்கு பொடி கிடைக்கும் அதனை வாங்கி வந்து கை, கால்களில் நீரில் கலந்து தேய்த்து வந்தால் தேவையற்ற முடிகள் நீங்கும். நாளடைவில் முடி வளர்ச்சி மட்டுப்படும்.\nதுண்டுகளையும், வாழைப்பழத் துண்டுகளையும் சேர்த்து சுவையான பாயாசம்\nசுடிதாரில் அசத்தலாக தெரிய டிப்ஸ்\nஉங்களை அழகாக காட்ட எந்த மாதிரி உடைகளை அணியலாம்\nமுக அழகை அசிங்கமாக காட்டும் மேடு பள்ளங்களை போக்க…..\nதொடை மற்றும் அக்குளில் அசிங்கமாக கறுப்பு அடையாளம் இருக்கா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Cinema/37950-.html", "date_download": "2019-11-17T21:11:24Z", "digest": "sha1:A3WIXLXRDUCV7QGIF4HGNWX525B45I5M", "length": 12970, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "சித்ரா பெளர்ணமி: இன்ப நிலவு மலரும் வேளை ஆனந்தம் | சித்ரா பெளர்ணமி: இன்ப நிலவு மலரும் வேளை ஆனந்தம்", "raw_content": "திங்கள் , நவம்பர் 18 2019\nசித்ரா பெளர்ணமி: இன்ப நிலவு மலரும் வேளை ஆனந்தம்\nசித்ரா பெளர்ணமி மே 3\nமாதம்தோறும் முழு நிலவான பவுர்ணமி சத்திய நாராயணப் பெருமாள் பூஜையாகக் கொண்டாடப்படும். சித்திரை மாதம் வரும் சித்ரா பெளர்ணமி அன��று மேலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் செய்யப்படும் சத்ய நாராயண பூஜை பல மடங்கு நன்மை அளிக்கக்கூடியது என்பது நம்பிக்கை.\nஸ்ரீ மன் நாராயணனே சத்ய நாராயணன். வாழ்வும் வளமும் மங்காத செல்வமும் பெற சத்ய நாராயண பூஜை செய்யலாம். எளிதான இந்த பூஜையை இல்லத்திலேயே செய்துவிடலாம். அருகில் உள்ள கோயில்களில் இப்பூஜை செய்யப்பட்டால் கலந்து கொண்டு நலம் பெறலாம். பொதுவாக இந்தப் பூஜை செய்யப்படுவதே பதினாறும் பெற்று பெருவாழ்வு அடையத்தான்.\nபூஜையை விடியற்காலை செய்வதே நல்லது. ஆனால் சத்திய நாராயண பூஜையை மாலையில் பவுர்ணமி நிலவு எழுந்தபின் தான் செய்வார்கள். சத்ய நாராயணன் படத்தை வைத்து, நெய் விளக்கேற்றி பூஜையைத் தொடங்க வேண்டும். பால் பாயசம், கோதுமை அப்பம், ராவா கேசரி ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும்.\nபூஜை தொடங்குவதற்கு முன்பே கலந்துகொள்பவர்கள் வந்துவிட வேண்டும். பின்னர் இறுதிவரை அங்கேயே இருந்து பிரசாதத்தைப் பெற்று அங்கேயே சிறிது உண்டுவிட்டுப் பின்னர் இல்லத்துக்கும் எடுத்து வரலாம்.\nஇந்த விரதத்தைக் கடைப்பிடித்தால், குடும்பத்தில் கஷ்டங்கள் குறையும், செல்வ வளம் பெருகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித்தரும் குழந்தைகள் பிறக்கும் என்கிறது கந்த புராண சுலோகம்.\nசித்ரா பெளர்ணமிசத்திய நாராயணப் பெருமாள் பூஜைநாராயணன்\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம் சட்டவாரியம் ஏற்க வேண்டும்: பாஜக...\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\nகார்த்திகை சோமவாரத்தில்... கடன் தீர்க்கும் சங்���ாபிஷேகம்\nஊரெங்கும் ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ கோஷம்\nபெண்ணுக்கு முன்னுரிமை தந்த பெருமாள்\nநிகழ்வு: அரிய கவிதாயினியின் நினைவாக\nநேபாளத்தில் பல்லாயிரம் பேர் திறந்தவெளியில் வசிக்கும் அவலம்: மீட்பு பணிகளில் பொதுமக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/05/31/france-rain-weather-changes-affect-traffic/", "date_download": "2019-11-17T20:48:47Z", "digest": "sha1:NDFCUPIB6QP7AM4BYHIBZG7KJ6OCUSJR", "length": 41347, "nlines": 410, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Tamil News: France rain weather changes affect traffic", "raw_content": "\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nநேற்று (மே 30) பாரிஸ் உட்பட இல்-து-பிரான்ஸ் முழுவதிலும் கடும் மழை பெய்தது. இதனால் பாரிஸில் உள்ள பல தொடருந்து நிலையங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. France rain weather changes affect traffic\nநேற்று 38 மாவட்டங்களுக்கு பிரெஞ்சு வானிலை ஆய்வு நிலையம் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருந்தது. பரலவலாக அனைத்து பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பொழிந்திருந்தது.\nபுதன்கிழமை காலை Vincennes க்கும் Nation க்கும் இடையேயான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. அதன் பின்னர், துரிதமாக வெள்ள நீர் அகற்றப்பட்டு 9.30 மணியளவில் மீண்டும் போக்குவரத்து இயங்கியது.\nஇது தவிர, மேலும் பல மெட்ரோ நிலையங்களிலும் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. நேற்று இரவு தொடர்ச்சியாக பெய்த மழையினால், இன்று காலை மேலும் பல தொடரூந்து நிலையங்களில் சேவைகள் தடைப்பட்டுள்ளன\nகடந்த வருடத்தைவிட இந்த ஆண்டு இதுவரை அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.\nபிரான்ஸில், காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு\nபிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)\nதமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.\nகொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை\nதுபாய் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்���ி\nபொலிவூட் நடிகையுடன் சுற்றித் திரியும் பிரபல இந்திய வீரர்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு ��ைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானி�� இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nநடிகை ஆனந்தியின் அசத்தலான படங்கள்…\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nபொலிவூட் நடிகையுடன் சுற்றித் திரியும் பிரபல இந்திய வீரர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/aadhan-thungavan/", "date_download": "2019-11-17T19:45:42Z", "digest": "sha1:FAFMO6J7UAS2VJJB7AWVPYT4L4DZEGSC", "length": 12994, "nlines": 109, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsஆதன் துங்கவனும் இன்பம் எனும் சொல்லும்…", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nஆதன் துங்கவனும் இன்பம் எனும் சொல்லும்…\nஇன்பம் எனும் சொல் எழுத கதைல வர்ற பெயரைப் பத்தின சின்ன இன்ஃபோ.\nஆதன்… இது ஒரு பழைய தமிழ் அரசனின் பெயர், சங்கப் பாடல்கள்ல ஆதன் வாழ்க அவினி வாழ்கன்னு பாட்டு இருக்குதுன்னு எனக்கு சின்ன வயதில் சொன்னது என் அக்கா.\nநான் 8 அல்லது 9 படிக்கப்ப சொல்லி இருப்பா. பெயர் ரொம்ப பிடிச்சதால மனசில் நின்னு போச்சு.\nபின்னால தேடினா ‘வாழி ஆதன் வாழி அவினி’ன்னு 10 பாடல் ஐங்குறுநூறுல இருக்குது.\n‘ஆதன்’ என்பது அப்பா பெயர், ‘அவினி’ என்பது மகன் பெயர். முதல் மனிதனான ஆதம் அவன் மகன் காயின் னை எனக்கு மட்டும்தான் இந்தப் பெயர்கள் நியாபகப் படுத்துதான்னு தெரியல.\nஆதன் என்றால் பழந்தமிழில் சுவாசிக்கும் போது உள்ளிழுக்கும் காற்று என்று பொருள்….அது நமது உடலுக்குத் தேவையான காற்று… ஆகும் காற்று ஆக ஆதன் ( உடம்பிலுள்ள குளுகோசை எரிச்சு ATPய கொடுத்து சக்தி தருதுன்னு டீடெய்ல்ஸ் வேண்டாம்)\nஅவினி என்பது சுவாசத்தில் வெளி வரும் காற்று… உணவு மூலக்கூறை எரித்து அவித்துவிட்டு வெளி வரும் ஒன்று… அவித்து வருவதால் அவினியாம்.\nஆக பின் நாட்களில் அதையே பெயராக சூடிக் கொண்டனராம் மக்கள்.\nஆதம் கடவுள் தன் சுவாசத்தை கொடுத்து உண்டாக்கிய மனிதன்னு ஒரு குறிப்பு உண்டு…அது வேற நியாபகம் வருது.\nஎது எப்படியோ தமிழ் அரசர்கள்ல பலருக்கு ஆதன்றது முற்பெயரா இருக்கும்… ஆதன் எழினி, ஆதன் ஓரி, ஆதனுங்கன், ஆதன் அழிசி இப்படி பல பெயர்கள் சங்க இலக்கியத்தில் கிடைக்கும்.\nஇதுல இருந்து அவசரமா எடுத்துகிட்டதுதான் ஆதன்.\nஒரு சனிக்கிழமை… அப்போ நான் எழுதிட்டு இருந்த சைட்ல டெக்னிகல் எரர்ல என் எப்பி வராதுன்னு சொல்ல,\nஅதுக்கு முன்ன 100 வாரத்துக்கும் மேல தொடர்ந்து வீக் என்ட்ல எப்பி போட்டு நானும் படிச்சு ப்ரென்ட்ஸும் பழகி இருந்ததால,\nஇந்த கேப் அந்த சனி அன்று எப்படியோ இருக்க, friends கேட்கவும் அந்த spotல எழுத ஆரம்பிச்சு அப்படி அப்படியே Fbல post செய்ததுதான் இந்த இன்பம் எனும் சொல் எழுத குறுந்தொடர்….\nகதையோட ப்ளாட்ல இருந்து டைட்டில் கேரக்டர் பேர்னு எதையும் ரொம்ப யோசிக்காம மனசுக்கு பட்டதை வச்சு எழுதினது.\nஅதான் வீட்ல பாடுற பாட்ல வர்ற துங்கவன் ஹ���ரோ பேர் ஆகி இருக்கு. களங்கமற்றவன்னு அர்த்தம்.\nபொண்ண கிட்நாப் செய்றவனுக்கு இப்படி ஒரு பெயர்… இருந்தும் அவன் காப்பாத்தத்தான் செய்தான்றதால ஓகே ஆகிட்டு. (நோ கம்பு ப்ளீஸ்)\nஅனிச்சா…அதுக்கு முன்ன ரஞ்சனிட்டு பேசிட்டு இருக்கப்ப இப்படி பேர்ல ஹீரோயின் வேணும்னு சொல்லிட்டு இருந்தாங்க. ஆக இங்க ஹீரோயின் பேர் அது.\nஇப்படி ஒரு ஹீரோயின்க்கு என்ன ப்ளாட் செட்டாகும்னு தான் இந்த கதையே…\nஇதுதான் அங்குசம் வாங்கிட்டு யானை வாங்குறதுன்றது.\nஇஷ்பா.. இது என் ஸ்கூல் ஜூனியர். என் பெட்..செல்லப் பொண்ணு.\nஊர் மாறிட்டே இருக்கிறதில் டச் விட்டுப் போனாலும், என்னமோ ஸ்கூல் நியாபகம் வர்றப்ப நாங்க பேசிகிட்டே ப்ராக்டிஸ் செய்த எங்க ஸ்போர்ட்ஸ் ஈவன்ட் எல்லாம் மனசுல ஆசை ஆசையாவே ஓடும்.\nஅவள் பேர்தான் நான் ரெண்டாவதா கேள்விப்பட்ட வித்யாசமான பேரா இருக்கும். முதல் பேர் என்னதுன்னு கேட்கீங்களா\nவேணி.. ஹ ஹா இது உங்களுக்கு ரொம்ப காமன் பேரா தோணுதுல்ல… 4த்ல முதல் தடவை கேட்டப்ப…வாவ் இப்படில்லாம் பேர் வைப்பாங்களான்னு ரொம்ப ஆச்சர்யப்பட்டேன். ரொம்ப அழகா ஃபீல் ஆச்சு அந்தப் பெயர். இப்பவுமே ரொம்ப பிடிக்கும்.\nசரி இப்ப இஷ்பாக்கு வருவோம். வித்யாசமான பெயர்ன்ற வகையில் யோசிச்சா சட்டுன்னு இஷ்பா நியாபகம் வரும். அதனால ஆதன்க்கு துணை இஷ்பான்னு ஆக்கியாச்சு…\nஇன்பம் எனும் சொல் எழுத…. இது ஒரு பழைய பாட்ல இடையில் வரும் வரி.. மையல் பாதி உன்னோடு… அப்படி இன்னொரு பாட்டில் இடையில் வரும்.\nஎன் மனசுக்கு ரொம்ப அழகா ஃபீல் ஆகிற இந்தப் போல வார்த்தைகள் அங்க அங்க மனசுக்குள்ள படுத்துருக்கும் போல… உருட்டுறப்ப ஓடி வந்து கதை டைட்டிலா ஒட்டிக்கும்.\nஅப்படி சங்க இலக்கியம், சினிமா பாட்டு, மனசுக்கு பிடிச்ச ஃப்ரெண்ட்ஸ்னு நிறைய பேர் கான்ட் ரிபியூஷன்ல வந்ததுதான் இன்பம் எனும் சொல் எழுத…\nநான் நீயாம் நெஞ்சம் சொன்னதே 6\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் 14\nதுளி தீ நீயாவாய் -Final Part 1\nஅன்பின் ராகம் – இறுதி அத்தியாயம்\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nபுதினம் 2020 – போட்டிக் கதைகள்\nமறவாதே இன்பக்கனவே - மித்ரா\nகர்வம் அழிந்ததடி - கௌரி\nஉன்னில் மயங்குகிறேன் - சஹானா\nஆடுகளம் - ரியா மூர்த்தி\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமறவாதே இன்பக் கனவே 22\nதுளி தீ நீயாவாய் நாவல்\nசட்டென நனைந்தது நெஞ்ச��்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉன்னால் மாற்ற முடியாத ஒன்றிற்காக, இப்பொழுது உள்ள தருணத்...\nRE: ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - Comments Thread\nராதுவின அம்மா வேண்டுகோளை விஜய் நிறைவேற்ற அவளை அவன் திரு...\nRE: ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - Comments Thread\nவிஜயை தொடர்ந்து வந்து இடித்தவன் லோகேஷ் ஆட்களாக இருக்கும...\nசர்வா அவர்களை பழி வாங்க பிளான் போட்டா... ஷ்ராவந்தியும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-11-17T21:57:41Z", "digest": "sha1:WJ7LIZ3VUDLSVBBFLHQZW4UOVC3OLCRZ", "length": 8579, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "பங்கூர் தீவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉள்ளூர் பெயர்: Pulau Pangkor\nபங்கூர் தீவில் சூரியன் மறையும் காட்சி\nபங்கூர் தீவு (Pangkor Island (மலாய்: Pulau Pangkor) என்பதுமலேசியாவின் பேராக்கின், மஞ்சூங் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தீவு ஆகும். இது சுமார் 25,000 மக்கள்தொகை கொண்டது. அருகில் உள்ள பிற தீவுகள் பாங்க்கோர் லாட் தீவு, கியாம் தீவு (புலாவ் கியாம்)[1], மெண்டாகோர் தீவு (புலாவ் மென்டகோர்), சிம்ஸ்பான் தீவு (புலாவ் சிம்பன்) மற்றும் டுகூன் தேரண்டாக் தீவு (புலாவ் டகுன் தேரையடிக்) ஆகியவை ஆகும். பிரதான தொழில் மீன் பிடித்தல் மற்றும் சுற்றுலா ஆகும். இந்தத் தீவில் 100 வருடங்களுக்கு முன் ஆங்கிலேயர்கள் உருவாக்கிய விமானத் தளம் சிறப்பு அடையாளமாக இன்றும் காணப்படுகிறது.[2]\nபங்கூர் தீவின் நிலப்பரப்பு 18கீமீ ஆகும் 2[3] மேலும் இத்தீவானது மலேசிய தீபகற்பத்தில் இருந்து 3.5 கிலோமீட்டர்கள் (2.2 mi) தொலைவில் உள்ளது. தீவின் உட்பகுதியானது காடுகளைக் கொண்டு 65 ஊர்வன இனங்கள், 17 நீர்நிலவாழிகள் மற்றும் 82 ஹெர்பெபோஃபாஃபுல் இனங்கள் வாழ்கின்றன.\n↑ ம.மோகன் (2018 பெப்ரவரி 7). \"படப்பிடிப்பு நடத்த விரும்புவோருக்கு பச்சைக் கம்பளம் விரிக்கும் மலேசியாவின் ‘பேராக்’\". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 8 பெப்ரவரி 2018.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2018, 05:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/villupuram/director-gowdhaman-slams-aiadmk-dmk-365846.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-11-17T20:14:13Z", "digest": "sha1:E7I4DTYS3N6U4NIZTX4IMZ27DROR4HOC", "length": 18064, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "வண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தை கொட்டுகின்றனர்.. விக்கிரவாண்டியில் கொந்தளித்த கெளதமன் | director gowdhaman slams aiadmk, dmk - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விழுப்புரம் செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தை கொட்டுகின்றனர்.. விக்கிரவாண்டியில் கொந்தளித்த கெளதமன்\nவிழுப்புரம்: \"முதல்வர், துணை முதல்வர், திமுக தலைவர், அவரது மகன்.. இவங்க வண்டிகளில் பணம் கொண்டு வந்து விக்கிரவாண்டியில் இறக்குமதியாக���றது.. 75 கோடி பணம் இறங்கி இருக்கு.. தலா 2000 மக்களுக்கு வினியோகம் பண்றாங்க\" என்று அதிமுக, திமுக மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்து கௌதமன் நடுரோட்டில் மறியலில் உட்கார்ந்துவிட்டார்.\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழ்ப் பேரரசு கட்சி சார்பில், அந்தக் கட்சியின் பொதுச் செயலரான திரைப்பட இயக்குநர் வ.கௌதமன் போட்டியிடுகிறார். இதற்கான பிரச்சாரத்திலும் சில தினங்களாக ஈடுபட்டு வருகிறார்.\nஐம்பது ஆண்டுகால நந்தன் கால்வாய் திட்ட வாக்குறுதியை நிறைவேற்றாமல் திராவிடக் கட்சிகளின் அரசுகள் மக்களுக்கு துரோகம் செய்து வருவதாக, குற்றஞ்சாட்டும் கௌதமன், இந்த தேர்தலில் தான் வெற்றி பெற்றால், நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து விவசாயத்தை மேம்படுத்துவேன் என்ற வாக்குறுதியையும் தொகுதி மக்களிடம் தந்து வருகிறார்.\nஇந்நிலையில், விக்கிரவாண்டியில் அதிமுகவினரும், திமுகவினரும் வாக்குக்கு பணம் வினியோகம் செய்வதாக கூறி நடுரோட்டில் மறியலில் உட்கார்ந்து விட்டார் கௌதமன். விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கௌதமனின் இந்த போராட்டத்துக்கு பலரும் ஆதரவு தந்தனர். இதனால் போலீசார் விரைந்து வந்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கௌதமன்:\n\"முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் இவர்களின் வாகனங்களில் பணம் கொண்டு வரப்படுகிறது. இந்த இரண்டு கட்சியை சேர்ந்த நபர்களும் ,75 கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தை விக்கிரவாண்டி பகுதியில் இறக்குமதி செய்து இருக்கிறார்கள். வாக்காளர்களுக்கு தலா 2000 வீதம் பணம் வினியோகம் செய்து வருகிறார்கள்\" என்றார்.\nஇதையடுத்து, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் நேரில் சென்று பணம் வினியோகம் செய்யும் இரு கட்சிகள் மீதும் ஜனநாயக முறைப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகார் மனு அளித்தார் கௌதமன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசுஜித் இறந்த வடு கூட ஆறவில்லை.. அடுத்த சோகம்.. பண்ணை குட்டையில் மூழ்கிய 4 வயது குழந்தை\nஎங்களை விட்டுடுங்க ப்ளீஸ்.. கதறி அழுத கிருத்திகா.. கூட சேர்ந்து அழுத விமல்.. கலங்கி போன போலீஸ்\nவீட்டில் இருந்து பேட்டி கொடுத��தால் உயர முடியாது.. அரசியல் ரொம்ப கஷ்டம்.. முதல்வர் பழனிசாமி பேச்சு\nஅதிமுக மாபெரும் கட்சி.. தமிழக அரசியலில் வெற்றிடமே கிடையாது.. முதல்வர் பழனிசாமி பேச்சு\nயார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்.. ஆட்சிக்கு வருவது அதிமுகதான்.. முதல்வர் பழனிசாமி சவால்\nசக மாணவியின் காதல்.. திருட்டுத்தனமாக கல்யாணம்.. நெஞ்சு குறுகுறுக்க.. விஷம் குடித்து உயிரை விட்ட தோழி\nபச்சை குழந்தையை.. அடித்து கொன்ற தந்தை.. ஆற்றில் மண்ணை தோண்டி புதைத்த கொடுமை\nகுளவி கொட்டி உயிரிழந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு முதல்வர் அஞ்சலி\nதைலாபுரத்துக்கு சென்று நன்றி கூறிய சி.வி.சண்முகம்... உற்சாகமாக வரவேற்ற ராமதாஸ்\nமூன்றே வருஷத்தில் டபுள் மடங்கு செல்வாக்கு.. விக்கிரவாண்டியில் வலுவாக காலூன்றிய அதிமுக\nவிக்கிரவண்டியில் தாமதமாக தொடங்கிய வாக்கு எண்ணிக்கை- தொண்டர்கள் அதிர்ச்சி.. 30 நிமிடம் என்ன நடந்தது\nஅரசு பள்ளியில் விஜய்யின் திரைப்படம்.. மாணவர்களுக்கு ஒளிபரப்பிய ஆசிரியர் சஸ்பெண்ட்\nஉழைச்சது நாங்கதான்.. வெறும் 30%.. ஓகேவா.. அடித்து சட்டையை கிழித்து கொண்ட பாமக - தேமுதிக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nby election 2019 vikravandi nanguneri இடைத்தேர்தல் 2019 நாங்குநேரி விக்கிரவாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/Iran.html", "date_download": "2019-11-17T21:05:31Z", "digest": "sha1:PADUXUIYXBRQPOBBIN3FCK7D4LSJF3OE", "length": 7616, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "பேச்சுவார்த்தைக் கதவுகளை மூடியது ஈரான் - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / பேச்சுவார்த்தைக் கதவுகளை மூடியது ஈரான்\nபேச்சுவார்த்தைக் கதவுகளை மூடியது ஈரான்\nஈரான் மீது அமெரிக்கா விதித்த புதிய பொருளாதாரத் தடைகளால் ஈரான் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. அத்துடன் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையையும் ஈரான் நிராகரித்துள்ளது.\nஇது குறித்து ஈரான் நாட்டின் ஐநா தூதர் மஜித் தாகத் ரவாஞ்சி ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்:-\nஈரான் மக்கள் மீதான பொருளாதார போரை முதலில் அமெரிக்கா நிறுத்த வேண்டும். மிரட்டும் போக்கு தொடரும்பட்சத்தில், பேச்சுவார்த்தையை தொடங்க முடியாது.\nஅச்சுறுத்தல் இருக்கும் வரை, ஈரானும் அமெரிக்காவும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை தொடங்க எந்த வழியும் இல்லை. அத்தகைய பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலை இன்னும் உருவா���வில்லை.\nபாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பாக பிராந்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். இந்த விஷயத்தில் ஐநா தனது பங்களிப்பை வழங்கும்படி கேட்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்தும் அதன் பின்னரான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் ரணில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பே...\nவடக்கு கிழக்கில் சஜித் முன்னணியில்\nதபால் மூல வாக்குகளில் வடக்கில் சஜித் அமோக வெற்றியை பெற்றுவருவதால் மற்றைய வாக்களிப்பிலும் வெற்றி பெறலாமென எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/35320/", "date_download": "2019-11-17T21:29:03Z", "digest": "sha1:D7DVUV2ZWLVUEJNJSPAFGGL4L7IPR7AU", "length": 5963, "nlines": 67, "source_domain": "www.tamilminutes.com", "title": "அயோத்தி வழக்கின் தீர்ப்பு: முதல்வர் வேண்டுகோள் | Tamil Minutes", "raw_content": "\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு: முதல்வர் வேண்டுகோள்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு: முதல்வர் வேண்டுகோள்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் மக்கள் அமைதி காக்க வேண்டும் என உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅயோத்தி வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு 09-11-2019 காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது. அயோத்தி வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாவதையொட்டி அயோத்தி, மதுரா, வாரணாசியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nமேலும் தீர்ப்பு வெளியாகவுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே 144தடை அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து மாநில அரசுகள் சட்டம்-ஒழுங்கை கண்காணிக்க வேண்டும் என ஏற்கனவே உள்துறையும் அறிவுறுத்தியுள்ளது\nஅயோத்தி தீர்ப்பு வெளியாவதையொட்டி தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், முக்கிய வழிபாட்டுத்தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், முக்கிய இடங்களில் கண்காணிப்பு மற்றும் ரோந்துப்பணியை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது\nRelated Topics:அயோத்தி, உள்துறை, தீர்ப்பு, பாதுகாப்பு\n100 ஆண்டுகளுக்கு முந்தைய திருவள்ளுவர் சிலையில் ருத்ராட்ச மாலை\nபள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அளித்த அரசு\nநாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா\nஇளையராஜா இசையில்சைக்கோ படத்தின் இனிமையான சித் ஸ்ரீராம் பாடல்\nஅட்லி படம் அஸ்ஸாம் மொழியில் ரிலீஸ் ஆனது\nஅய்யப்ப பக்தி படங்களில் சாதனை படைத்த இயக்குனர் தசரதன்\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே பின்னடைவு\nதளபதி 64ல் விஜய் சிங்கிளாக நடிக்கிறாரா\nஹூஸ்டன் பல்கழைக்கழகத்துக்கு நிதி உதவி கொடுத்த துணை முதல்வர் பன்னீர் செல்வம்\nபோராடிய வங்கதேச வீரர்கள்… ரன் மழையால் வெளுத்து வாங்கிய இந்தியா.. \nதிருப்பூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/ramar-temple-help-gold-stone/35420/", "date_download": "2019-11-17T21:28:44Z", "digest": "sha1:OB4YWINLZCZNEU5DOA533N4PS2K523HJ", "length": 5642, "nlines": 66, "source_domain": "www.tamilminutes.com", "title": "ராமர் கோவில் கட்ட உதவ முகலாய இளவரசர் வேண்டுகோள் | Tamil Minutes", "raw_content": "\nராமர் கோவில் கட்ட உதவ முகலாய இளவரசர் வேண்டுகோள்\nராமர் கோவில் கட்ட உதவ முகலாய இளவரசர் வேண்டுகோள்\nபுகழ்பெற்ற அயோத்தி பாபர் மசூதி வழக்கின் நிகழ்வுகள் அனைத்தும் முற்றுபெற்றது போலவே சொல்லலாம். பல வருடங்களாக குறிப்பாக கடந்த 92க்கு பிறகு இது மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக இருந்து வந்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு அனைவருக்கும் சாதகமாக சொல்லும் வகையில் பாபர் மசூதிக்கு அரசு 5 ஏக்கர் நிலம் கொடுக்க வேண்டும் என்றும் 3 மாதத்தில் ராமர் கோவில் கட்ட குழு ஏற்படுத்தி ஆவண செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பு கூறப்பட்டது.\nபெரும்பாலும் இந்த தீர்ப்பை யாரும் விமர்சிக்கவில்லை முழு மனதாகவே ஏற்றுக்கொண்டுள்ளனர்.\nஇந்த நிலையில் முகலாய வம்சத்தை சேர்ந்த யாகூப் ஹபிபு திண்டுக்கி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். ராமர் கோவில் கட்டுவதற்கு இஸ்லாமியர்கள் உதவுவதன் மூலம் சகோதரத்துவத்தை வளர்க்க பாடுபடுவோம். நான் ஒரு தங்க செங்கலை கொடுத்து பிரதமரிடம் ராமர் கோவில் கட்டுவதற்காக கொடுக்க இருக்கிறேன் என கூறியுள்ளார் இவர்.\nRelated Topics:இளவரசர், முகலாய அரசர், ராமர் கோவில்\nரெஸ்டாரெண்ட் டாய்லெட்டில் ரகசிய கேமிரா: நடிகை ரிச்சா அதிர்ச்சி\n’வெற்றிடம்’ கருத்தை விமர்சனம் செய்த அதிமுக-திமுகவுக்கு ரஜினி பதில்\nநாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா\nஇளையராஜா இசையில்சைக்கோ படத்தின் இனிமையான சித் ஸ்ரீராம் பாடல்\nஅட்லி படம் அஸ்ஸாம் மொழியில் ரிலீஸ் ஆனது\nஅய்யப்ப பக்தி படங்களில் சாதனை படைத்த இயக்குனர் தசரதன்\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே பின்னடைவு\nதளபதி 64ல் விஜய் சிங்கிளாக நடிக்கிறாரா\nஹூஸ்டன் பல்கழைக்கழகத்துக்கு நிதி உதவி கொடுத்த துணை முதல்வர் பன்னீர் செல்வம்\nபோராடிய வங்கதேச வீரர்கள்… ரன் மழையால் வெளுத்து வாங்கிய இந்தியா.. \nதிருப்பூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/rohit-shouted-by-using-a-bad-word/35357/", "date_download": "2019-11-17T21:30:05Z", "digest": "sha1:S2D4SSSJEFK6RF2OHSZBK4IMD2YH6W5J", "length": 7969, "nlines": 74, "source_domain": "www.tamilminutes.com", "title": "கெட்ட வார்த்தை சொல்லி கத்திய ரோகித்.. மிரண்டு போன கள அம்பயர்! | Tamil Minutes", "raw_content": "\nகெட்ட வார்த்தை சொல்லி கத்திய ரோகித்.. மிரண்டு போன கள அம்பயர்\nகெட்ட வார்த்தை சொல்லி கத்திய ரோகித்.. மிரண்டு போன கள அம்பயர்\nநேற்று முன் தினம் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையேயான 2வது 20 ஓவர் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது.\nடாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சினைத் தேர்வு செய்தது, முதல் ஆட்டத்தில் வாய்ப்பை நழுவ விட்ட நெருக்கடியிலேயே இருந்தது.\nவங்கதேச அணியில் துவக்க வீரர்களாக லிட்டன் தாஸ், நயீம் சேர்ந்து துவக்க வீரர்களாக களமிறங்கினர். இவர்கள் ஜோடியானது நிலைத்து நின்று ஆடி, இந்திய அணிக்கு டஃப் காம்பிட்டிஷன் கொடுத்தது.\nஅவர்களை வீழ்த்த சுழற் பந்துவீச்சாளர் சாஹலை பந்து வீச பணித்தார் கேப்டன். சாஹல் அந்த ஓவரின் மூன்றாவது பந்திலேயே லிட்டன் தாஸ் விக்கெட்டை வீழ்த்தும்படி, பந்து வீசினார்.\nகணித்ததுபோல் இந்த விக்கெட் வீழ்ந்துவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்க, ரிஷப் பண்ட் பந்தை ஸ்டம்ப்புக்கு சில இன்ச் முன்பே பிடித்து ஸ்டம்பிங் செய்தார்.\nஅவுட் ஆகிவிட்டார் என்று எண்ணியிருக்க மூன்றாவது அம்பயர் ஸ்டம்ப்புக்கு சில இன்ச் முன்பு பந்தை பிடித்தது விதிப்படி தவறு என்று கூறிவிட்டார்.\nஇதனால் ரோஹித், கோபத்தின் உச்சிக்கே போய் விட்டார். அதனைத் தொடர்ந்து அடுத்த ஓவரில் லிட்டன் தாஸ் அடித்த பந்தை ரோஹித் சர்மா பிடிப்பார் என்று நினைக்கையில் கேட்ச்சை பிடிக்காமல் விட்டு விட்டார்.\nஎட்டாவது ஓவரில் ரிஷப் பண்ட்டுக்கு மீண்டும் ஒரு ஸ்டம்பிங் செய்தார், இதுவும் அவுட் இருக்காது என்று எண்ணியே கேட்க, அதற்கு கள அம்பயர் அவுட் கொடுத்தார். சந்தேகத்தின் பேரில் மூன்றாவது அம்பயரிடம் முடிவைக் கேட்டனர்.\nமூன்றாவது அம்பயர் ரீப்ளே செய்து பார்த்து நாட் அவுட் என திரையில் சிக்னல் போட்டார்.\nஅப்போது அருகில் கள அம்பயர் இருப்பதையும் பொருட்படுத்தாது, கடுப்பான ரோஹித் சர்மா சத்தமாக கெட்ட வார்த்தை சொல்லி திட்டினார்..\nமூன்றாவது அம்பயர் அவுட் என்ற பட்டனை அழுத்துவதற்கு பதில், நாட் அவுட் பட்டனை அழுத்தி விட்டார் என மீண்டும் அறிவிக்கப்பட்டது, அப்போதுதான் ரோகித் கொஞ்சம் கூல் ஆனார்.\nRelated Topics:இந்திய அணி, ரோகித்\nபயம் காட்டிய இந்தியா… சமநிலையில் முடிந்த இந்திய – வங்கதேச ஆட்டம்\nவிராத் கோஹ்லி போல் பேட்டிங் செய்ய ஆசை: பிரபல பேட்ஸ்மேனின் 3 வயது மகள்\nநாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா\nஇளையராஜா இசையில்சைக��கோ படத்தின் இனிமையான சித் ஸ்ரீராம் பாடல்\nஅட்லி படம் அஸ்ஸாம் மொழியில் ரிலீஸ் ஆனது\nஅய்யப்ப பக்தி படங்களில் சாதனை படைத்த இயக்குனர் தசரதன்\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே பின்னடைவு\nதளபதி 64ல் விஜய் சிங்கிளாக நடிக்கிறாரா\nஹூஸ்டன் பல்கழைக்கழகத்துக்கு நிதி உதவி கொடுத்த துணை முதல்வர் பன்னீர் செல்வம்\nபோராடிய வங்கதேச வீரர்கள்… ரன் மழையால் வெளுத்து வாங்கிய இந்தியா.. \nதிருப்பூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/68448", "date_download": "2019-11-17T21:35:35Z", "digest": "sha1:TZ4SJTN577LQZLR2A234GRUS3VDZMHY7", "length": 10415, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "“எமது காலம் - வரலாற்றின் ஒரு நேரடி அனுபவம்” - கண்காட்சி | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nபிரதமர் தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\n“எமது காலம் - வரலாற்றின் ஒரு நேரடி அனுபவம்” - கண்காட்சி\n“எமது காலம் - வரலாற்றின் ஒரு நேரடி அனுபவம்” - கண்காட்சி\nஎமது காலம் - வரலாற்றின் ஒரு நேரடி அனுபவம் எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் அருங்காட்சிய கண்காட்சி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகிறது.\nகடந்த முதலாம் திகதி வேம்படி வீதியிலுள்ள ரிம்மர் மண்டபத்தில் ஆரம்பமான இக் கண்காட்சிக்கு அதிகளவான மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.\nஇக்கண்காட்சியை பாடசாலை மாணவர்கள், பல்கலைகழக மாணவர்கள் எனப் பலர் சென்று பார்வையிடுகின்றனர்.\nஇந் நிலையில் இக் கண்காட்சி மூலம் கடந்த 70 ஆண்டுகால இலங்கையின் வரலாற்றை புரட்டிப்பார்க்க கூடியதாக இருந்ததாகவும் நாட்டின் பன்முகத்தன்மையை ��றிந்துகொள்ளக் கூடியதாக இருந்ததாகவும் கண்காட்சியை பார்வையிட்டவர்கள் தெரிவித்தனர்.\nஇலவசக் கண்காட்சியாக நடத்தப்படுகின்ற இக் கண்காட்சி எதிர்வரும் 10ஆம் வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nசமூகத்துக்கான பங்களிப்பை அங்கீகரித்து மாமனிதர் ரவிராஜ் ஞாபகார்த்த விருதுகள்\nசுட்டுக்கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 13ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு நேற்று (10) சாவகச்சேரியில் இடம்பெற்ற ரவிராஜ் நினைவுப் பேருரையின் போது இரண்டு தனிநபர்கள் மற்றும் இணைய நிறுவனம் ஒன்றுக்கும் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.\n2019-11-11 11:13:12 சமூகம் பங்களிப்பு அங்கீகரித்து\n“எமது காலம் - வரலாற்றின் ஒரு நேரடி அனுபவம்” - கண்காட்சி\nஎமது காலம் - வரலாற்றின் ஒரு நேரடி அனுபவம் எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் அருங்காட்சிய கண்காட்சி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகிறது.\n2019-11-07 15:56:01 கண்காட்சி யாழ்ப்பாணம்\nசீனி விஸ்­வ­நாதனின் \"பிரிட்டிஷ் அரசின் பார்வையில் பாரதி\": ஒரு நோக்கு\n“பாரதி தேடல்­களில் ஈடு­பட்டு வரும் சீனி விஸ்­வ­நாதன் அவர்கள் தனது 85வது வயதில் ‘பிரிட்டிஷ் அரசின் பார்­வையில் பாரதி’ என்ற ஆவண பதிவு நூலை வெளிக் கொணர்ந்­துள்ளார்.\n2019-11-04 13:27:27 பாரதி பாரதி தேடல் சீனி விஸ்வநாதன்\nமட்டக்களப்பில் மலர்ந்தது மட்டு ஊடக அமையம்\nமட்டக்களப்பு மாவட்ட ஊடக வரலாற்றின் மற்றுமொரு பதிவாக இன்று மலர்ந்தது மட்டு ஊடக அமையம்.\n2019-11-03 15:59:39 மட்டக்களப்பு மலர்ந்தது மட்டு ஊடக அமையம்\nகிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற சூரன்போர்\nகந்தசஸ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று சனிக்கிழமை நாடு பூராகவும் உள்ள முருகன் ஆலயங்களில் சூரன் போர் சிறப்பாக இடம்பெற்றது.\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-17T21:38:47Z", "digest": "sha1:ASWMLKYJXPTFJIA5EO7YS35FKXHUARPN", "length": 5014, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: டேவிட் மலன் | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nபிரதமர் தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: டேவிட் மலன்\nநியூஸிலாந்தை துவம்சம் செய்த இங்கிலாந்து 76 ஓட்டத்தினால் வெற்றி\nநியூஸிலாந்துக்கு எதிரான 4 ஆவது சர்வதேச இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 76 ஓட்டங்களினால் அபார வெற்...\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/film-festivals/8456-2017-08-11-08-04-19", "date_download": "2019-11-17T21:10:23Z", "digest": "sha1:G5I4X2VAJFC5K5BOI5EPGBXENEWCE436", "length": 13092, "nlines": 147, "source_domain": "4tamilmedia.com", "title": "«கடல் எலிகள்» : லோகார்னோவில் கவனிக்கத்தக்க மற்றுமொரு திரைப்படம்", "raw_content": "\n«கடல் எலிகள்» : லோகார்னோவில் கவனிக்கத்தக்க மற்றுமொரு திரைப்படம்\nPrevious Article லொகார்னோ திரைப்பட விழாவில் தங்கச் சிறுத்தை வென்றது சீன ஆவணத் திரைப்படம் Mrs.Fang\nNext Article « Moor » : பாகிஸ்தானிய சினிமாவுக்கு ஒரு உதாரணப் படம்\nலோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின், சிறந்த தங்கச் சிறுத்தை விருதுக்காக போட்டியிடும் 20 திரைப்படங்களில், «Beach Rats» திரைப்படத்தை பார்க்க கிடைத்தது. சண்டேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த அறிமுக இயக்குனராக அடையாளம் காணப்பட்ட Eliza Hittman இன் இரண்டாவது முழு நீளத் திரைப்படம் இது.\nஅமெரிக்காவின் புரூக்லின் நகர்ப்புற பகுதிகளில் வாழும் பதின்ம வயது வாலிபன் ஃபிராங்கி. தந்தை புற்றுநோயில் இறந்து கொண்டிருக்கிறார். தனக்கென ஒரு பெண் தோழியை தேடிக்கொள்ளுமாறு வற்புறுத்தும் தாய், நல்லொழுக்கம் இல்லாத நண்பர்கள், தன்னை பெரிய பெண்ணாக காட்டிக்கொள்ளும் தங்கை. இவை மத்தியிலிருந்து தனக்கென்ன பிடித்திருக்கிறது என்றே தெரியாமல் தவிக்கிறான் பிராங்கி.\nவயது முதிர்ந்த ஆடவர்கள் தங்களது பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்தும் பாலியல் இச்சைத் தளங்களில் தன்னை இணைத்துக் கொண்டு, Chatting, Webcamming என்பவற்றில் அவர்களுடனான தொடர்பில் ஊறிப்போகிறான். அவர்களை நேரடியாக நதிக்கரையோரம் அழைத்து பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வது வரை நீடிக்கிறது அவனது பழக்கம். ஆனால் தான் ஓரினச் சேர்க்கையாளனகாவோ, அல்லது வயது முதிந்தவர்கள் மீது மாத்திரம் இச்சை கொண்டவனகாவோ அவனால் உணர முடியவில்லை / தன்னை அடையாளப்படுத்தவும் முடியவில்லை. மறுபுறம், ஒரு இளம் பெண்ணுடன் நெருங்கிப் பழகுகிறான், உறவு வைத்துக் கொள்கிறான்.\nதனக்கென்ன பிடித்திருக்கிறது என்பதே தெரியாமல், தன்னிடம் என்ன இருக்கிறது என்பது தெரியாமலும் இருக்கும் பிராங்கி கதாபாத்திரம் மூலம் இளம் சமுதாயத்தின் மாறுபட்ட பாலியல் இச்சைகள் எங்கிருந்து தொடங்குகின்றன, அவை முறையாக அங்கீகரிக்கப்படுகின்றனவா, அல்லது அவற்றை வெளிப்படுத்தும் சூழல் தான் உள்ளதா என பல கேள்விகளுடனும், குழப்பங்களுடனும், சீர்த்திருத்தப்படவே முடியாத விளைவுகளுடனும் படம் முடிவடைகிறது.\nஇணையப் பாவணை உச்சத்தில் உள்ள எந்தவொரு நாட்டு நகர்ப்புறத்திற்கும் இக்கதை பொருந்தும். இளைஞர்களின் புதிய கலாச்சாரமிது என பார்ப்பதிலும் பார்க்க ஒரு இளைஞனிடம் «ஓரினப்பால்» பாலியல் இச்சை தொடங்கு நிலையில் உள்ள போது, அவர்கள் கைக்கொள்ளும் புதிய கலாச்சாரமிது என சொல்லலாம். அதனை மிக யதார்த்ததிற்கு மிக அருகிலிருந்து காண்பித்து அச்சுறுத்துகிறது இத்திரைப்படம். ஏனெனில் ஓரினச் சேர்க்கையாளர்களின் பாலியல் இச்சை இணையத்தளங்களின் புதிய வடிவங்களை அப்படியே படம்பிடித்து காட்டியிருக்கிறார் ஹிட்மென்.\nஅதற்காக, தமது ���ாலியல் தேவைகளே தாமே அடையாளம் கண்டுகொள்ளும் இளைஞர்களிடம் காணப்படும் குழப்பங்கள், சந்தேகங்கள், ஏமாற்றங்கள் என்பவற்றை தொட்டுணரக் கூடிய அளவுக்கு நெருங்கித் தேடியிருக்கிறார் இயக்குனர் ஹிட்மென்.\nபடம் முழுவதும் அருவறுக்கத்தக்க, அந்தரங்கமான பாலியல் காட்சிகள் பல உண்டு. ஆனால் அவை எவற்றையும், கலை எனும் பெயரில் வேண்டுமென்றே புகுத்திய அபத்தமான புனைவுகளாக அர்த்தப்படுத்திவிட முடியாது. மாறாக அக்காட்சிகளின்றி, அதன் ஆபத்தையும், அவலத்தையும் வேறுவழியில் சொல்லுவதும் கடினமானது.19 வயது பிராங்கியாக நடித்த ஹரிஸ் டிக்கின்சன் எனும் பிரித்தானிய நடிகர், ஃபிராங்கியாகவே வாழ்ந்திருக்கிறார். அனைத்து உணர்ச்சிகளும், பரிதவிப்பையும் அப்படியே மிகக் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.\nஇளம் பெண்கள், அல்லது வயோதிபர்களையே நலிந்த மனிதர்களாக எப்போதும் கதை பேசும் சினிமா மத்தியில், வேலையெதுவும் இல்லாத, எவராலும் கண்டுகொள்ளப்படாத, பள்ளியை இடைநிறுத்திய, எந்தவொரு எதிர்கால வாழ்க்கை பற்றிய சிந்தனையும் இல்லாத 19வது ஒரு இளைஞன் ஒருவன் பற்றி ஒன்றரை மணிநேரம் மிகக் கவனமான அலசுகிறது Beach Rats. இம்முறை லோகார்னோவில் ஏதேனும் ஒரு நடுவர் விருதை இத்திரைப்படம் தட்டிச் செல்லலாம் எனும் எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது.\n- 4தமிழ்மீடியாவுக்காக லொகார்ணோவிலிருந்து சிறப்புச் செய்தியாளர்கள்\nPrevious Article லொகார்னோ திரைப்பட விழாவில் தங்கச் சிறுத்தை வென்றது சீன ஆவணத் திரைப்படம் Mrs.Fang\nNext Article « Moor » : பாகிஸ்தானிய சினிமாவுக்கு ஒரு உதாரணப் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbu-openheart.blogspot.com/2009/07/blog-post_04.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1257013800000&toggleopen=MONTHLY-1246386600000", "date_download": "2019-11-17T21:12:12Z", "digest": "sha1:COSOXWFCFYFXCQWN7AAFQO4QPDYLJV7J", "length": 21011, "nlines": 443, "source_domain": "anbu-openheart.blogspot.com", "title": "OPEN HEART: காதல் ஒழிக..!!", "raw_content": "\nஎனது பெயர் அன்பு.மற்றபடி வாழ்க்கையின் முழு அர்த்தத்தை தேடித்திரியும் ஓர் சராசரி வாலிபன்..\nவிஜயிடம் ஆண் ரசிகர்களுக்கு பிடிக்காத 11 விஷயங்கள்....\nநீங்க எவ்வளவு பெரிய பதிவர்..பரிசோதிக்க ஒரு போட்டி....\nபதிவுலக மங்கை இயற்கை அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்...\n10:32 AM | பிரிவுகள் கவிதை, காதல்\nஉன் ஒவ்வொரு SMS ம் என் நெஞ்சில் பால் வார்க்கின்றன\n100 ருவா டாப் அப் போடுடா என்று வந்த ஒன்றை தவிர\nஎன் காதல் தேசத்தின் கடவுள் நீதான்..\nஆனால் என்னை ஏன் நாத்திகன் ஆக்கினாய்...\nநீ நம் காதலுக்காக உயிரையும் கொடுத்திருப்பாய்..\nஎன் குடிசை வீட்டை நீ பார்க்கும் வரை..\nகடும் தவம் புரிந்தால் தான்\nஎன் இதயமே நீதான் என்றாய்\nஉன் ஒவ்வொரு SMS ம் என் நெஞ்சில் பால் வார்க்கின்றன\n100 ருவா டாப் அப் போடுடா என்று வந்த ஒன்றை தவிர /////////////\nகடலை போட வேண்டுமென்றால் டாப் அப் போட்டு தானே ஆகணும்\nஉன் ஒவ்வொரு SMS ம் என் நெஞ்சில் பால் வார்க்கின்றன\n100 ருவா டாப் அப் போடுடா என்று வந்த ஒன்றை தவிர /////////////\nகடலை போட வேண்டுமென்றால் டாப் அப் போட்டு தானே ஆகணும்\\\\\nஎன் குடிசை வீட்டை நீ பார்க்கும் வரை..//\nஎன்னாச்சு அன்பு ஒரே புலம்பல்...\nஎன் குடிசை வீட்டை நீ பார்க்கும் வரை..//\nஎன்னாச்சு அன்பு ஒரே புலம்பல்.\\\\\nமுதல் வருகைக்கு நன்றி அண்ணா\n வாழ்க்கைல உனக்கு இன்னும் நிறைய விஷயங்கள் காத்திருக்குப்பா.. அதுக்குள்ளே புலம்பினா எப்படி\n\\\\\\ கார்த்திகைப் பாண்டியன் said...\n வாழ்க்கைல உனக்கு இன்னும் நிறைய விஷயங்கள் காத்திருக்குப்பா.. அதுக்குள்ளே புலம்பினா எப்படி\nஎஸ்.எம்.எஸ். கவிதை தான் அண்ணா..\nஹா ஹா ஹா. எல்லாமே நல்லா இருக்கு அன்பு. நக்கல் இருந்தாலும் வலியும் இருக்கிறது\nஹா ஹா . எல்லாமே நல்லா இருக்கு அன்பு\nஎன் குடிசை வீட்டை நீ பார்க்கும் வரை..\nஉன் ஒவ்வொரு SMS ம் என் நெஞ்சில் பால் வார்க்கின்றன\n100 ருவா டாப் அப் போடுடா என்று வந்த ஒன்றை தவிர\nஇதெல்லாம் சொன்னாதான் தெரியுது போல :-)\nஎன் குடிசை வீட்டை நீ பார்க்கும் வரை..\nசரி மனசை தேத்திக்கங்க தம்பி எல்லாம் கொஞ்ச நாளிலே சரியாகிவிடும்னு பட்சி சொல்லிச்சி :))\nஹா ஹா ஹா. எல்லாமே நல்லா இருக்கு அன்பு. நக்கல் இருந்தாலும் வலியும் இருக்கிறது\\\\\\\nஹா ஹா . எல்லாமே நல்லா இருக்கு அன்பு\\\\\nஎன் குடிசை வீட்டை நீ பார்க்கும் வரை..\nநன்றி அண்ணா முதல் வருகைக்கும் கருத்துக்கும்..\nசரி மனசை தேத்திக்கங்க தம்பி எல்லாம் கொஞ்ச நாளிலே சரியாகிவிடும்னு பட்சி சொல்லிச்சி :))\\\\\\\nநன்றி அக்கா ஆறுதல் கூறியதற்கு..\nதலைப்பில் ஏன் கொலவெறி ...\nதலைப்பில் ஏன் கொலவெறி ..\\\\\nசே அப்படியெல்லாம் இல்லை அண்ணா...\nஎன் இதயமே நீதான் என்றாய்\nஆகா கடைசியில இதயத்தையே மாத்திவிட்டீர்களே\nஎன் குடிசை வீட்டை நீ பார்க்கும் வரை..///\n\\\\\\ தேவன் மாயம் said...\nதம்பி உண்மையில் சொல்லுறேன் கலக்கி எடுத்து இருக்கே போ..\nதம்���ி உண்மையில் சொல்லுறேன் கலக்கி எடுத்து இருக்கே போ.\\\\\\\nஎன் குடிசை வீட்டை நீ பார்க்கும் வரை..\n/உன் ஒவ்வொரு SMS ம் என் நெஞ்சில் பால் வார்க்கின்றன\n100 ருவா டாப் அப் போடுடா என்று வந்த ஒன்றை தவிர /////////////\nகடலை போட வேண்டுமென்றால் டாப் அப் போட்டு தானே ஆகணும்/\nஎந்த காலத்துல இருக்கிங்க ;) ஹீ ஹீ கேள் பிரண்ட்ஸ் தான் காசு செலவு செய்து கால் பண்ணுவாங்க நீங்க பழய சினிமா பாக்குறீங்களா ;)\nவயது படுத்துகிறதா - கவலை வேண்டாம் - நல்ல துணை அமைய நல்வாழ்த்துகள்\nகுறுங்கவிதைகள் அனைத்துமே அருமை - ஏன் அனைத்துமே பெண்ணை வைத்தே எழுதப்பட்டிருக்கின்றன\nஏன் தம்பி சிறப்பு தரிசனம்னா என்னப்பா அர்த்தம்\nஎன் இதயமே நீதான் என்றாய்\nஎன் காதல் தேசத்தின் கடவுள் நீதான்..\nஆனால் என்னை ஏன் நாத்திகன் ஆக்கினாய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lekhabooks.com/cinema/555-ore-kadal", "date_download": "2019-11-17T21:03:07Z", "digest": "sha1:EYXZ7B6VZK3PWXCG5DM7M7XW4NLDW4VN", "length": 16001, "nlines": 28, "source_domain": "lekhabooks.com", "title": "ஒரே கடல்", "raw_content": "\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nஷ்யாம பிரசாத் இயக்கும் படம் என்றாலே, மிகவும் மாறுபட்ட கதைக் கரு கொண்ட படமாகத்தான் இருக்கும் என்ற விஷயம் எல்லோருக்கும் தெரியும். 2007இல் திரைக்கு வந்த ‘ஒரே கடல்’ அத்தகைய ஒரு படம்தான். கயிறு மீது நடப்பதைப் போன்ற ஒரு நுணுக்கமான விஷயத்தை எடுத்து, அதை கவித்துவத் தன்மை நிறைந்த ஒரு வித்தியாசமான படமாக எடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அதை மிகவும் நேர்த்தியாக நிறைவேற்றியிருக்கும் ஷ்யாம பிரசாத்தை நாம் எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.\nபடத்தின் கதாநாயகன் மம்மூட்டி. கதாநாயகி – மீரா ஜாஸ்மின்.\nடாக்டர் நாதன் என்ற பொருளாதார ஆராய்ச்சியாளரையும், தீப்தி என்ற நடுத்தர குடும்பத்துப் பெண்ணையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம்.\nடாக்டர் எஸ்.ஆர். நாதன் புகழ் பெற்ற ஒரு பொருளாதார ஆராய்ச்சியாளர். நாட்டில் நிலவும் பொருளாதார சூழ்நிலையையும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும் உலகப் புகழ் பெற்ற பத்திரிகைகளில் எழுதுபவர் அவர். வெளிநாடுகளில் இருக்கும் பல்கலைக் கழகங்களுக்குச் சென்று, அவ்வப்போது பொருளாதாரம் சம்பந்தப்பட்ட சொற்பொழிவுகளையும் அவர் நடத்துவார். நடுத்தர வயதைத் தாண்டியும், திருமணம் செய்து கொள்ளாமல் தான் மட்டும் தனியே ஒரு ஃபளாட்டில�� அவர் தங்கி, எழுதுவதும் படிப்பதுமாக இருக்கிறார். மீதி நேரங்களில் அவர் இன்பம் காண்பது மதுவிலும், மங்கைகளிலும். இறுக்கமாக இருக்கும் மனதை மென்மைப்படுத்திக் கொள்வதற்கு அவருக்கு இந்த விஷயங்கள் உதவுகின்றன.\nஅவர் இருக்கும் அந்த ஃப்ளாட்டின் இன்னொரு தளத்தில் வாடகைக்கு குடியிருப்பவள் தீப்தி. தன் கணவன் ஜெயனுடன், குழந்தையுடனும் அவள் அங்கு குடியிருக்கிறாள். வேலை தேடி அவளுடைய கணவன் பெங்களூர் சென்றிருக்க, நோய் வாய்ப்பட்டிருக்கும் தன் குழந்தைக்கு மருந்து வாங்க பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறாள் தீப்தி. வழியில் அவளுடைய நிலையைப் பார்க்கும் டாக்டர் நாதன் அவளுக்கு மருந்து வாங்க பணம் தந்து உதவுகிறார்.\nஅதற்குப் பிறகுதான் அவருக்கே தெரிகிறது – தான் தங்கியிருக்கும் ஃப்ளாட்டில்தான் அவளும் குடியிருக்கிறாள் என்பதே. இன்னும் வேலை கிடைக்காத நிலையில் தீப்தியின் கணவன் ஜெயன் வீடு திரும்புகிறான். அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே சிரமப்படும் தீப்தி, நாதனின் வீட்டிற்கு வந்து தான் இன்னும் வீட்டு வாடகை கொடுக்கவில்லை என்றும், வாடகைக்கான பணத்தைத் தந்து உதவினால், தன் கணவனுக்கு வேலை கிடைத்ததும் பணத்தைத் திருப்பி தந்து விடுவதாகவும் கூறுகிறாள். நாதன் அவள் கேட்ட பணத்தைத் தருகிறார் (அப்போது அவளிடம் இந்தியாவில் எத்தனை இலட்சம் பேர் வேலையில்லாதவர்களாக இருக்கிறார்கள் என்று தான் செய்திருக்கும் ஆய்வைக் கூறுகிறார்).\nஅதைத் தொடர்ந்து தீப்தி, நாதனை நோக்கி காந்தமென ஈர்க்கப்படுகிறாள். அது அவளை அவருடைய படுக்கை வரை கொண்டு போய் சேர்க்கிறது. பெண்ணுடன் உறவு கொள்வது என்பது டாக்டர் நாதனுக்கு புதிய விஷயமில்லை. அவருக்கு அது நன்கு பழகிப் போன ஒன்று. இன்னும் சொல்லப் போனால் – அவருக்கு அது ஒரு சாதாரண விஷயம். ஆனால், தீப்திக்கு அது ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது. அவளுடைய வாழ்க்கையில், நாதனுடன் அவள் கொண்ட உறவு ஒரு புதிய அத்தியாயமாக இருக்கிறது. நாதனைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை என்கிற அளவிற்கு ஆகி விடுகிறாள் தீப்தி. அவள் கூறி, அவளுடைய கணவன் ஜெயனுக்கு நல்ல ஒரு வேலையையும் நாதன் வாங்கித் தருகிறார்.\nஅதனால், அவள் நாதனிடம் மேலும் கடன் பட்டவளாக ஆகிறாள். அவளும், டாக்டர் நாதனும் பல முறை மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள். அவருடைய நினை��ாகவே அவள் எப்போதும் இருக்கிறாள். ஆனால், டாக்டர் நாதனோ ‘காதல்… அது… இது… என்று எதுவும் மனதில் நினைத்துக் கொண்டிருக்காதே. காதல், திருமணம், கற்பு… இவை போன்ற விஷயங்களிலெல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை. நான் பெண்களுடன் பழகுவது, என் மனதின் கனத்தைக் குறைப்பதற்காக மட்டுமே. பல பெண்கள் அவ்வப்போது என்னைத் தேடி வருவதையும், போவதையும் நீயே பார்த்திருப்பாய்\nஅவளுக்கு என்ன கூறுவது என்றே தெரியாத நிலை உண்டாகி, குழம்பிப் போய் நிற்கிறாள். சில நாட்களிலேயே அவள் கர்ப்பம் தரிக்கிறாள். டாக்டர் நாதனின் குழந்தைதான் தன் வயிற்றில் வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற உண்மையை அவரிடம் அவள் வந்து கூற, ‘உலகத்தில் ஒவ்வொரு நிமிடத்திலும் 7200 குழந்தைகள் பிறக்கின்றன’ என்ற தன்னுடைய கண்டுபிடிப்பை அவளிடம் அவர் கூறுகிறார். அதற்கு மேல் அவளிடம் எதையும் காது கொடுத்து கேட்க, நாதன் தயாராக இல்லை. அது நாளடைவில் அவளுடைய மனதை மிகவும் பாதித்து விடுகிறது.\nதான் செய்த காரியத்தை தவறு என்று மனதில் சிறிதளவு கூட எண்ணாமல், தன்னுடைய வேலைகளில் மட்டுமே முழுமையாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் டாக்டர் நாதன். தன்னுடைய அருமையான கணவனுக்கு துரோகம் செய்து விட்டோமே என்பதையும், காதல் திருமணம்… பொறுப்பு… புனிதம் என்ற எந்த வகையான சிந்தனையும் இல்லாத ஒரு மனிதரிடம் தன்னை இழந்து ஒரு குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறோமே என்பதையும் நினைத்து நிலை குலைந்து போகிறாள் தீப்தி. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு மன நோயாளியாக அவள் ஆகி விடுகிறாள்.\nஅதற்குப் பிறகு என்ன நடந்தது டாக்டர் நாதன் – தீப்தி உறவு, தீப்தியின் கணவன் ஜெயனுக்குத் தெரிந்ததா டாக்டர் நாதன் – தீப்தி உறவு, தீப்தியின் கணவன் ஜெயனுக்குத் தெரிந்ததா குழந்தை பிறந்ததா இல்லையா நாதனுக்கும் தீப்திக்குமிடையே உண்டான அந்த உறவு, அதற்குப் பிறகும் தொடர்ந்ததா\nமிகவும் சிக்கலான கதை முடிச்சு. அதை சீரான திரைக்கதை அமைத்து, மிகவும் அருமையாக இயக்கியிருக்கும் ஷ்யாம பிரசாத்தை, உயர்ந்த பீடத்தின் மீது உட்கார வைத்து பாராட்டலாம்.\nடாக்டர் எஸ்.ஆர்.நாதனாக மம்மூட்டி… (இப்படியொரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்த துணிச்சலுக்காக மம்மூட்டியே நாம் கட்டாயம் பாராட்டியே ஆக வேண்டும். தமிழ்ப் ப�� கதாநாயகர்களுக்கு இந்த துணிச்சல் வருமா\nதீப்தியாக – மீரா ஜாஸ்மின்… (நடுத்தர குடும்பத்தின் பெண்ணின் நடை, உடை, பாவனை அனைத்தையும் நூறு சதவிகிதம் அப்படியே நம் கண்களுக்கு முன்னால் வெளிப்படுத்தியிருக்கும் மீரா ஜாஸ்மினைப் புகழ்வதற்கு வார்த்தைகளே இல்லை. மொத்தத்தில் – பாத்திரமாகவே அவர் வாழ்ந்திருக்கிறார். இப்படியொரு முரண்பாடு கொண்ட கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்காகவே மீரா ஜாஸ்மினைப் பாராட்டலாம்.)\nமீரா ஜாஸ்மினின் கணவன் ஜெயனாக – நரேன்.\nடாக்டர் நாதனின் தோழியாக- ரம்யா கிருஷ்ணன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.\nசுனில் கங்கோபாத்யாய் எழுதிய ஒரு வங்காளக் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படமே ‘ஒரே கடல்.’\nபடத்தின் ஒளிப்பதிவாளர் : அழகப்பன். இசையமைப்பாளர் : அவுஸேப்பச்சன். கலை : முத்துராஜ். இந்த மூவரும் ஷ்யாம பிரசாத்தின் கற்பனைக்கு உயிர் தந்திருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/73907", "date_download": "2019-11-17T21:16:10Z", "digest": "sha1:BXYEXFNR2N46BBWDOWSVZJK3VLVLBQLW", "length": 8217, "nlines": 85, "source_domain": "selliyal.com", "title": "நடுவானில் பரபரப்பு; விமானப் பணிப்பெண் மீது சுடுநீர் வீசிய பயணி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome அவசியம் படிக்க வேண்டியவை நடுவானில் பரபரப்பு; விமானப் பணிப்பெண் மீது சுடுநீர் வீசிய பயணி\nநடுவானில் பரபரப்பு; விமானப் பணிப்பெண் மீது சுடுநீர் வீசிய பயணி\nபேங்காக், டிசம்பர் 13 – நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில், அதில் பணியாற்றிய விமானப் பணிப்பெண் மீது ஒரு பயணி சுடுநீரை வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nபாங்காக்கில் இருந்து நாஞ்சிங் நோக்கிச் சென்று கொண்டிருந்த தாய் ஏர் ஆசியா விமானத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nஇதையடுத்து அந்த விமானத்தை (chartered flight) மீண்டும் வந்த வழியே திருப்பி, பாங்காக்கில் தரை இறக்கினார் விமானி. பின்னர் சுடுநீர் வீசிய பயணியையும் அவருடன் வந்த மேலும் 3 பேரையும் விமானத்திலிருந்து இறங்குமாறு அவர் கூறினார்.\nசுடுநீர் வீச்சால் காயமடைந்த அந்த விமானப் பணிப்பெண்ணுக்கு சக ஊழியர்கள் முதலுதவி சிகிச்சை அளித்ததாக அந்த விமான நிறுவன செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.\nஇச்சம்பவம் குறித்து விமான நிலைய அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய விமானியும் அவரது குழுவினரும், அக்குறிப்பிட்ட சீனப் பயணியின் செயல் விமானப் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமைந்த ஒன்று என்று தெரிவித்துள்ளனர். எனினும் பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் சுமூகமான தீர்வு எட்டப்பட்டதாக விமான நிறுவன செய்திக்குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.\nவிமானப் பணிப்பெண் மீது நூடுல்ஸ் மற்றும் சுடுநீரும் சேர்ந்து வீசப்பட்டதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nநடுவானில் பறக்கும் விமானத்தில் ஒரு பயணி எழுந்து நின்று பேசுவது போன்ற ஒரு காணொளிக் காட்சியை இணையத்தில் வெளியிட்டுள்ள சீன தேசிய வானொலி, அந்நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் விமான நிறுவனம் அத்தகைய மிரட்டல் எதுவும் விடுக்கப்படவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.\nமேலும் பிரச்சினை ஏற்படுத்திய பயணி உள்ளிட்ட மேலும் மூவர், விமானத்திற்குள் மீண்டும் அனுமதிக்கப்பட்டதாகவும் குறித்த நேரத்தைக் காட்டிலும் 5 மணி நேரம் தாமதமாக அந்த விமானம் புறப்பட்டுச் சென்றதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nPrevious articleஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியலில் ஏ.ஆர். ரஹ்மான்\nNext articleகுழந்தைக்காக சிகிச்சை பெறாமல் உயிர்நீத்த புற்றுநோயாளி தாய்\nஉலகின் மிக நீண்ட தூர இடைநில்லா விமானப் பயணம் வெற்றிகரமாக நிறைவேறியது\nஏர் ஆசியா ஐரோப்பாவுக்கு மீண்டும் சிறகு விரிக்கலாம்\nபங்கோர் விமான நிலையம் அக்டோபர் 1-ஆம் தேதி திறக்கப்படும்\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் விரைவில் விற்பனை செய்யப்படும்\n“வரும்வரை காத்திரு தோழா” – அக்கினி சுகுமாரனின் துணைவியார் இரங்கல் கட்டுரை\nகோத்தாபய ராஜபக்சே இலங்கையின் புதிய அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/207538?ref=magazine", "date_download": "2019-11-17T20:40:15Z", "digest": "sha1:AKDBEGP6P3OP7V6YAXIIRYPWSB3XLSP7", "length": 8437, "nlines": 148, "source_domain": "news.lankasri.com", "title": "கங்குலியை பின்னுக்குத் தள்ளி சச்சின்-டிராவிட்டுக்கு அடுத்த இடத்தை பிடித்த டோனி! எதில் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகங்குலியை பின்னுக்குத் தள்ளி சச்சின்-டிராவிட்டுக்கு அடுத்த இடத்தை பிடித்த டோனி\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் எம்.எஸ்.டோனி, அதிக அரைசதங்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் கங்குலியை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.\nமான்செஸ்டரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த அரையிறுதிப்போட்டியில், இந்திய வீரர் டோனி அரை சதம் விளாசினார். இது அவருக்கு 73வது ஒருநாள் அரைசதம் ஆகும்.\nஇதன்மூலம் அதிக அரைசதம் விளாசிய இந்திய வீரர்களில் கங்குலியை பின்னுக்கு தள்ளினார். முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் 96 அரைசதங்களும், ராகுல் டிராவிட் 82 அரைசதங்களும் அடித்து முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.\n3வது இடத்தை டோனி பிடித்துள்ளார். கங்குலி 72 அரைசதங்களுடனும், அசாருதீன் 58 அரைசதங்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். மேலும், ஒட்டுமொத்த அரங்கில் 7வது இடத்தை பிடித்துள்ளார் டோனி.\nசர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக அரைசதம் விளாசியவர்கள்\nசச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 96 அரைசதங்கள்\nகுமார் சங்கக்காரா (இலங்கை) - 93 அரைசதங்கள்\nஜேக் காலிஸ் (தென் ஆப்பிரிக்கா) - 86 அரைசதங்கள்\nராகுல் டிராவிட் (இந்தியா), இன்ஸமாம் உல் ஹக் (பாகிஸ்தான்) - 83 அரைசதங்கள்\nரிக்கி பாண்டிங் (அவுஸ்திரேலியா) - 82 அரைசதங்கள்\nமகிளா ஜெயவர்த்தனே (இலங்கை) - 77 அரைசதங்கள்\nஎம்.எஸ். டோனி (இந்தியா) - 73 அரைசதங்கள்\nசவுரவ் கங்குலி (இந்தியா) - 72 அரைசதங்கள்\nஜெயசூர்யா (இலங்கை) - 68 அரைசதங்கள்\nஅரவிந்த டி சில்வா (இலங்கை), முகமது யூசுப் (பாகிஸ்தான்) - 64 அரைசதங்கள்\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-11-17T20:01:38Z", "digest": "sha1:X7VFV6SJAULKM62V4J4LOVGE2GOHYOTM", "length": 85603, "nlines": 233, "source_domain": "solvanam.com", "title": "தொழில்துறை – சொல்வனம்", "raw_content": "\nதொகுப்புச் சங்கிலிநிதிப் பரிமாற்றம்பாஸ்கர் லக்ஷ்மண்பிட் காயின்ப்ளாக் செயின்\nப்ளாக் செயின் – ஓர் எளிய அறிமுகம்\nபாஸ்கர் லக்ஷ்மன் மே 26, 2018\nதொகுப்புச் சங்கிலி மிக மிக பாதுகாப்பானது. இது கட்டாயம் மோசடி மற்றும் கையாடலைக் கணிசமாகக் குறைக்கும். தரவுகளில் திருத்தம் செய்வது மிகக் கடினம். மேலும் எல்லா பரிமாற்றங்களும் ஒரே பேரேட்டில் சேமிக்கப்படுகிறது. பரிமாற்றங்கள் இடைத் தரகர்கள் மற்றும் மூன்றாம் தரப்புகளின் தேவையை முழுவதும் இல்லாமல் செய்துவிடும்.\nதொகுப்புச் சங்கிலி தொழில்நுட்பம் இன்றுள்ள தொழில்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். உதாரணமாக நிதித் துறை, நீதித் துறை, கல்வித்துறை, இசைத்துறை என பல துறைகளில் மாற்றமும் முன்னேற்றமும் வருவதைத் தடுக்க முடியாது.\nதொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே\nஇந்திய அடுக்கு – எதிர்காலம், சர்ச்சைகள்\nரவி நடராஜன் மார்ச் 26, 2018\nதன்னுடைய குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மேற்கொண்ட முயற்சிகள். இந்திய அடுக்கின் நோக்கம், இந்தியாவை ஒரு வல்லரசாக்குவதல்ல. மாறாக,, அதன் குடிமக்களுக்கு சரியான சந்தர்ப்பங்களை உருவாக்கும் முயற்சி. டாம் ஃப்ரீட்மேன் கூறியது போல, ”இந்திய மக்களின் பேரார்வத்தின் அளவு, ஒரு ஷாம்பெயின் பாட்டிலை 70 ஆண்டுகள் குலுக்கியதற்கு ஈடாகும். இந்த பாட்டில் திறக்கும் பொழுது, வெளிப்படும் வேகம் இவ்வுலகம் கண்டிராதது”\nதொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே\nஇந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – பின்னணி\nரவி நடராஜன் மார்ச் 8, 2018\nமேலை நாடுகளில், மென்பொருள் துறையில், தனியார் முயற்சிகளில் இரண்டு வகையுண்டு. முதல் வகை, மைக்ரோசாஃப்ட், ஆரகிள் மற்றும் அடோபி போன்ற பெரு நிறுவனங்களை எதிர்த்துக் கிளம்பிய திறமூல மென்பொருள் இயக்கம் (open software initiative). “இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – பின்னணி”\nரவி நடராஜன் பிப்ரவரி 4, 2018\nஇந்திய அரசாங்கத்தின் நோக்கு, நாளொன்றிற்கு, 100 மில்லியன் ஆதார் அடையாளக் கோரிக்கைகளை 5 நொடிகளுக்குள் பதிலளிக்கும் சேவை. இத்தனைக்கும், இந்த 5 நொடிக்குள் நடக்கும் விஷயங்கள் மிகவும் நவீனமான ஒரு தொழில்நுட்பப் புரட்சி… முதலில், UDAI செய்த வேலை – முதல் ஆதார் எண் ஒதுக்குவதற்கு முன், ஆதாருடன் மின்னணு முறையில் எப்படித் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை வெளியிட்டதுதான். பல்லாயிரம், சேவை நிறுவனங்கள் ஆப்பிள் ஆப்ஸ்டோர், மற்றும் கூகிள் ப்ளேஸ்டோரில் ஒரு சின்ன நிரலை உருவாக்கினால், போதும். அந்த நிறுவனத்தின் நுகர்வோர் இந்த நிரல் மூலம் தங்களின் அடையாளத்தை எளிதில் நிறுவனத்துடன் சரி பார்த்த���க் கொள்ளலாம்.\nஇடையறாது தாக்கி மனவுறுதியைக் குலைக்கும் நவீன ஊடகங்கள்\nபிரயென் கேலகர் டிசம்பர் 26, 2017\nஇப்போது இத்தொழில்நுட்பங்கள் மக்களுக்கு உண்மையில் என்ன தேவை என்று உணரும் தன்மையையே குலைத்து, இடையாறத சமூக ஊடகத்தாக்குதல் மூலம் செயலிழக்கவைக்கிறது. நம் வாழக்கையின் இயங்குதளங்களாக செல்பேசிகள் இருக்கின்றன. நம்மை, அவற்றைப் பாத்துக்கொண்டும், சொடுக்கிக்கொண்டுமே இருக்க வைக்கின்றது. இடையறாத கவனச்சிதறல் மனிதர்களின் ஐ.க்யூ எனப்படும் சிந்தனைத்திறன் அளவீடு பத்து புள்ளிகள் குறைந்துவிடுவதாக அறிகிறோம்.\nஇது தொடர்ச்சியாக போதை மருந்து உட்கொண்டு குறையும் அறிவுத்திறனை விட இரண்டு மடங்கு. ஒரே சமூகத்தில் ஒரே தெருவில் இரு வேறு நிதர்சனங்கள் உணரப்படுகிறது. ஜனநாயகம் திறனுடன் இயங்க பொதுவான நிலைப்பாடுகளை எடுக்க இது பெருந்தடையாக ஆகிவிடுகிறது.\nதானோட்டிக் கார்கள் – சட்டங்களும் ஒழுங்குமுறைகளும்\nரவி நடராஜன் செப்டம்பர் 2, 2017\nஒழுங்குமுறையிலிருந்து எதுவும் ஒரு சட்டமாக மாறுவது என்பது மிகவும் சிக்கலான ஒரு வாகன நிகழ்வு. உயிர் சம்பந்தப்பட்டிருப்பதால், தீர முழுவதும் விசாரித்து முடிவுக்கு வரும் வரை, பல மாநில, தேசிய சட்ட அமைப்புகளில் ஆமை வேகத்தில் நகர்ந்து சட்டமாக மலர்வதற்குள் பல்லாண்டுகள் ஆகி விடுகின்றன. இதே அமைப்புகள் மிக வேகமாக வளர்ந்து வரும் தானோட்டிக் கார்களை எப்படிச் சீரமைக்கப் போகின்றன தானோட்டிக் கார்களுக்குச் சாலையில் எந்தக் கட்டுப்பாடும் இல்லையா தானோட்டிக் கார்களுக்குச் சாலையில் எந்தக் கட்டுப்பாடும் இல்லையா எப்படி கூகிள், டெஸ்லா மற்றும் பல தயாரிப்பாளர்கள் தங்களுடைய கார்களைப் பொதுச் சாலைகளில் சோதனை செய்கிறார்கள்\nவிஞ்ஞான வளர்ச்சியினால் உங்கள் வேலை போகுமா\nரவி நடராஜன் ஜூலை 26, 2017\nமுதலில் நடக்கக்கூடிய சமுதாய மாற்றம், தானோட்டிக் கார்களால், வாகனம் ஓட்டுபவர்களின் வாழ்வாதாரம். ஆண்டு முழுவதும் எளிதாகப் பயணிக்கவல்ல பகுதிகளில் இவ்வகைச் சரக்குப் போக்குவரத்து தானோட்டி லாரிகளுக்கு மாறும் வாய்ப்புள்ளது, இதே பகுதிகளில், ஊபர் மற்றும் சில டாக்ஸிச் சேவைகளும் தானோட்டிக் கார்களுக்கு மாறலாம். அரசாங்கங்கள், தொழிற்சங்க அமைப்புகள் என்று மிகவும் சிக்கலானப் பிரச்னையாக, இது மாறலாம். லாரி நிறுவனங்கள் ���ற்றும் ஊபர் போன்ற அமைப்புகளுக்கு, வாகனங்களை அதிக நேரம் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். சரியான மேலாண்மையுடன், ஒவ்வொரு மணி நேரமும் காசு பண்ணலாம். தொழிலாளர்க் கொந்தளிப்பு இதனால், பல வருடங்கள் நீடிக்கும் வாய்ப்பும் உள்ளது. தானோட்டி வாகனங்களால், நிறைய லாபம் இருப்பதால்,\nதொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே\nலாப்டாப் கொண்டு உங்கள் கார்களைத் தானோட்டிக் கார்களாக்கலாமா\nரவி நடராஜன் ஜூலை 9, 2017\nபடிக்கும் பலருக்குச் சற்றுக் கசப்பாக இருக்கக்கூடும். அதிகக் கம்பித் தொலைப்பேசிகள் சார்ந்த கட்டமைப்பு பெரிதாக இல்லாமல், செல்பேசி தொடர்பியலில் மேற்கத்திய நாடுகளை விட முன்னேறிய இந்தியா ஏன் இந்தத் தொழில்நுட்பத்திலும் முன்னேற முடியாது விஷயம் தொழில்நுட்பம் சார்ந்தது அல்ல; போக்குவரத்து ஒழுங்கு சார்ந்தது. அத்துடன், பல தரப்பட்ட போக்குவரத்து அமைப்புகள் (ஆட்டோ, பைக், ஸ்கூட்டர், மாட்டுவண்டி, ரிக்‌ஷா) ஒரே சாலையைப் பயன்படுத்தும் இந்தியாவில், கணினிகள் குழப்பமடைய நிறைய வாய்ப்புகள் உள்ளன. பல ஆண்டுகள் மேற்குலகில் சோதனைக்குப் பின்னரே இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சோதிக்க முடியும். அப்படியே இந்தத் தொழில்நுட்பம் வந்தாலும், இந்தியாவில், இந்த ஒழுங்கு ஓரளவு உள்ள நெடுஞ்சாலைகளில் மட்டுமே பயன்படும்.\nதானோட்டிக் கார்கள் – தொழில்நுட்ப அறிமுகம்\nரவி நடராஜன் ஏப்ரல் 17, 2017\nபெரும்பாலும் அறிவு என்றால் என்னவென்று சொல்வது கடினம். மேலும், சில சமயம், நாம் ‘மூளை இருக்கா” என்றும் சொல்வதுண்டு, அறிவுக்கும் மூளைக்கும் சம்பந்தம் உண்டு என்று நாமறிவோம். ஆனால், இந்தச் சம்பந்தத்தைத் தெளிவாகச் சொல்ல பெரும்பாலும் தடுமாறுவோம். மனித மூளை மிகவும் சிக்கலானது – மனித அறிவு என்பதும் அதைவிடச் சிக்கலானது. மனித மூளை, பல்வேறு விஷயங்களைச் செய்யும் ஒரு முக்கிய உறுப்பு. ஆனால், மனித மூளையைப் பற்றிய உடலியலுக்கு இங்கு இடமில்லை. இந்தப் பகுதியில், மனித அறிவின் சில விஷயங்களை நாம் புரிந்து கொள்ளுதல் அவசியம். இந்தப் புரிதலே தானோட்டிக் கார்களின் மென்பொருளைப் புரிந்து கொள்ள உதவும்.\nதானோட்டிக் கார்கள் – தானியக்க வரலாறு\nரவி நடராஜன் பிப்ரவரி 7, 2017\nதிடீரென்று தானோட்டிக் கார்கள் ஒன்றும் முளைத்து விடவில்லை. பல திரைப்படங்கள் மற்றும் விஞ்ஞானக் கதைகள் இவற்றைப் பற்றிக் கடந்த 60 ஆண்டுகளாகக் கற்பனை செய்து வந்துள்ளன. ஹாலிவுட் திரைப்படமான ஸ்பீல்பர்கின் Back to the Future, Minority Report (2002) திரைப்படங்களில், கார் தானே செலுத்திக் கொள்ளும். அதே போல, Total Recall (1990), Demolition Man, I Robot (2004), The Car (1967) போன்ற ஹாலிவுட் திரைப்படங்களும் தானோட்டிக் கார்களை நல்லனவாகவும், கொடுமை எந்திரங்களாகவும் கற்பனை செய்து பொது மக்களின் சிந்தனையைச் செதுக்கியுள்ளன. இந்தக் கட்டுரை சினிமாவைப் பற்றியது அல்ல – எப்படி, படிப்படியாக கார்களில் தானியக்கம் தோன்றியது என்பதைப் புரிந்து கொள்வதைப் பற்றியது\nகென்யாவில் பன்னாட்டு மலர் வர்த்தகக் கண்காட்சி- 2016\nவெங்கடேஷ் அக்டோபர் 1, 2016\n“நீங்க டச்சு கத்துக்கணும் வெங்கி. இத்தனை வருஷமா இந்த பூ துறையில இருந்துகிட்டு, டச்சு இன்னும் கத்துக்கலைனா கொஞ்சம் வெட்கப்படணும்; தெரியாம இருக்கிறது தப்பில்ல; கத்துக்கிட்டா இந்த துறையிலிருக்கும் உங்களுக்கு நல்லது; உங்க உலகம் பெரிசாயிடும். நட்பு வட்டம், வாய்ப்புகள், துறைசார் அறிவு அதிகமாகும்” – ஒரு வருடம் முன்பு தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது செந்தில் அண்ணா சொன்னபோதுதான் உறைத்தது. ஆமாம், இத்துறையில் இருபது வருடங்கள் அனுபவங்கள் ஆகியும் ஏன் எனக்கு இது தோணவேயில்லை என்று யோசித்தேன்.\nசத்யராஜ்குமார் ஜூன் 19, 2016\nசெல்பேசித் திரையில் அரும்பிய தகவலைப் பார்த்துச் சிரித்தாள் ஆஷா. ஓர் இனம் புரியாத சந்தோஷம். ’அது’ அனுப்பிய மின்னஞ்சல். “லட்சுமி, ஸ்டார்ட் ஆயிடு.” என்று ரஜினி காரிடம் பேசிப் பார்த்திருக்கிறோம். கார் நம்மிடம் திருப்பிப் பேசும் காலம் வந்து விட்டது. மிகச் சமீபத்தில் வாங்கிய அவளுடைய கார். அவ்வப்போது தன் நிலவரம் குறித்து மின்னஞ்சலோ, குறுஞ்செய்தியோ அனுப்புகிறது. டயரில் காற்று குறைந்தால் ஆஷாவுக்கும், தலை போகிற பிரச்சனையாயிருந்தால் நேரடியாக சர்வீஸ் டீலருக்கும் தகவல் அனுப்பி விடுகிறது. அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை கம்ப்யூட்டர் என்றால் இயந்திர மனிதன் என்றே…\nநியாண்டர் செல்வன் மே 30, 2016\n1940களிலேயே ஜெர்மனியில் பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை விதிக்கப்பட்டது. பெண்களுக்குச் சிகரெட் விற்கத் தடை விதிக்கப்பட்டது. ராணுவ வீரர்களும், போலிசாரும் யுனிபாரம் அணிந்து இருக்கையில் புகைக்கத் தடை விதிக்கப்பட்டது. புகையிலை விளம்பரம் தடுக்கப்பட்டது. உ��கில் இன்னமும் கூட பல நாடுகளில் இத்தகைய கடுமையான தடைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை செய்த ஹிட்லர், சிகரெட்டை ஒரேயடியாகத் தடை செய்யாத காரணம் சிகரெட் விற்பனையில் கிடைத்த வரி வருமானம் தான். உலகப் போரை நடத்த, சிகரெட் வரி அவசியமாக இருந்ததால், ஹிட்லர் அதைத் தடை செய்யாமல் விட்டுவிட்டான். போரில் நாஜி ஜெர்மனி தோற்றபின் அவர்களது ஆய்வுகளை மேற்கத்திய நாடுகள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தன. 1950கள் முழுக்கச் சிகரெட்டுக்கும் புற்றுநோய்க்கும் இருக்கும் தொடர்பை ஆராய்ந்து வரும் அறிவியல் ஆய்வுகளை அமெரிக்க விஞ்ஞானிகள் சங்கம் மறுத்தும் நிராகரித்தும் வந்தது.\nஅனுமன் போல் பறக்கும் கார்கள்\nவிக்னேஷ் அண்ணாமலை மே 30, 2016\nதானியங்கி ஸ்மார்ட் கார்களை தயாரிக்கும் முயற்சியில் உலகின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் களமிறங்கிவிட்டன. மேலே குறிப்பிட்டுள்ள வசதிகளில் சிலவற்றை இப்போதே தங்களது உயர்ரக கார்களில் பயன்படுத்தி பரிசோதிக்கத்தொடங்கிவிட்டன. இதில் சுவாரசியமாக கார் தயாரிப்பில், நாம் கேள்விப்படாத மூன்று நிறுவனங்கள்தான் ஸ்மார்ட் கார்களில் முக்கிய பங்களிக்கப்போவதாக நிபுணர்கள் கணிக்கிறார்கள். அவை கூகுள், டெஸ்லா மற்றும் உபர். இவர்கள் ஒவ்வொருவரின் திட்டம்…\nசுந்தர் வேதாந்தம் மே 30, 2016\nகல்பாக்கத்தில் இருந்து ஆரம்பித்து உலகெங்கிலும் ஒழுங்காக ஓடிக்கொண்டிருக்கும் அணு மின் நிலையங்களும் சரி, செர்நோபில், புகுஷிமா போல விபத்துக்குள்ளாகி பேரிடர் நிகழ்வித்த அணு மின் நிலையங்களும் சரி, மின்சார உற்பத்திக்கு அணுவைப்பிளக்கும் (Nuclear Fission) தொழில்நுட்பத்தையே நம்பி இருக்கின்றன. ஒழுங்காய் இருக்கும் குடும்பத்தை உடைத்துப்போடும் விவாகரத்தை போல, அணுவைப்பிளந்து இரண்டாக உடைக்கும்போதும் பல மோசமான பின் விளைவுகள் ஏற்படும். அத்தகைய விளைவுகளை சரியாக கையாள்வது மிக அவசியம். கூடங்குளத்தின் தயவில் சமீபத்தில் இந்த விளைவுகளைப்பற்றி சரியும் தவறுமாய் ஊடகங்கள் நிறைய விவாதித்திருக்கின்றன.\nடி.கே. அகிலன் ஏப்ரல் 23, 2016\n2015-ம் வருடம் செப்டம்பர் மாத கணக்குப் படி 4.5 லட்சம் கோடிகள் கடன் சுமையை இந்த நிறுவனங்கள் மொத்தமாக வைத்துள்ளன. இதில் 70%, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களின் மின்வாரியங்களால் சுமக்கப்ப��ுகின்றன. வாக்கு வங்கி மின்சார அரசியல், அரசியல் சார்புள்ள நிர்வாகங்கள், திறமையற்ற நிர்வாகிகள் போன்ற காரணிகளே இத்தகைய சுமைக்கு காரணிகளாக இருக்க முடியும்.\nஏன் மேகக் கணினியம் & எப்படி மேகத்திரளில் பிணையலாம்\nஷங்கர் அருணாச்சலம் ஏப்ரல் 3, 2016\nமேகக்கணிமையின் பயனர்களை நுகர்வோர்கள், வணிகப்பயனர்கள் என்று பிரிக்கலாம் என முன்பே சொல்லியிருந்தேன். இப்பகுதியில் இவ்விருவகைப் பயனர்கள் மேகக்கணிமையை நோக்கி எவ்வாறு நகர்வது என்று கொஞ்சம் பார்க்கலாம். ’நகர்வது’ என்றால் …மேகக்கணிமையைப் பாவிப்பதென்பது, தெரிந்த ஒரு விஷயத்திலிருந்து தெரியாத ஒன்றுக்குப் போவதுபோலத்தான். அதனாலேயே, இந்த மாற்றம் குறிப்பிடத்தகுந்த ஒரு செயல்பாடாகிறது. இம்மாற்றத்தையே நகர்வு என்று குறிப்பிடுகிறேன்.\nகல்வி மற்றும் ஆராய்ச்சி உலகம்: கருவிகளின் இணையம்\nரவி நடராஜன் ஏப்ரல் 3, 2016\nகல்வித் துறையில் கருவிகளின் ஆட்சி ஏராளமாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால், அது சரியான யூகம் இல்லை. தொழில்நுட்பப் புரட்சிக்கு அடிப்படைக் காரணமான கல்வித்துறையில் அதிகம் தொழில்நுட்பத் தாக்கம் இல்லாதது ஒரு வினோதமான விஷயம். இன்றும் உலகெங்கும் கல்வி வழங்கும் முறை 100 ஆண்டுகளுக்கு முன் இருந்தது போலவே தான் உள்ளது. மேற்குலகு பள்ளிகளில், மற்றும், பலகலைக் கழகங்களில், இன்றுள்ள மிகப் பெரிய போதனை மாறுதல்கள்…\nகருவிகளின் இணையம் – பொதுப் பயனுடைமை உலகம் – பகுதி 14\nரவி நடராஜன் மார்ச் 6, 2016\nதண்ணீரின் அளவு எத்தனை என்று பல அரசாங்கங்கள் பலாண்டுகளாக பதிவுகள் வைத்து வந்துள்ளார்கள். ஆனால், கருவிகள், இந்த நீர் சக்கர மேலாண்மையை இன்னும் நன்றாகக் கட்டுப்படுத்த பல விதங்களிலும் உதவும். அவ்வப்பொழுது, அனைத்து உலக நகரங்களிலும், சில நாட்கள் ஏராளமான குளோரின் வாசம் குடிநீரில் நாம் முகர்ந்திருக்கிறோம். இதற்கு என்ன காரணம் ஒரு புயலோ, அல்லது பெரு மழையோ பெய்தால், நதி நீர் அல்லது ஏரி நீரின் தூய்மை குறைந்ததை மெதுவாக ஒரு வேதியல் நிபுணர் ஒரு சாம்பிள் எடுத்து, அதை ஒரு ஆராய்ச்சிசாலையில் ஆராய்ந்து, தூய்மை அளவு மோசமாகிவிட்டதைப் பற்றி கதறி (☺), மேலாண்மை உடனே, குளோரின் அளவை அதிகரித்து, நிலமையைச் சமாளிப்பார்கள். இதற்கு சில நாட்களாகி விடுகிறது. இங்குதான் கருவிகள், ஆராய்ச்சிசாலையாய், நதியின் பல நிலைகளிலும் நமக்கு நீரில் எத்தனைக் கரைந்த பிராணவாயு உள்ளது, எத்தனைக் கரைந்த மற்ற ரசாயனங்கள் உள்ளன என்று சொல்லிய வண்ணம் இருக்கும். ஒரு கணினி பயன்பாடு, நீரில் தேவையான ரசாயனங்கள் குறைந்தவுடன், உடனே அறிவிக்கும். எதற்கும் காத்திருக்காமல், சில நீர் சுத்த சமாச்சாரங்களை சரிப்படுத்தி விடலாம். குடிநீர் தரக் கட்டுப்பாட்டிற்கு இது ஒரு மிகப் பெரிய உதவியான விஷயம்.\nஜெயக்குமார் மார்ச் 6, 2016\nஈராக்கில் போலிஸ் ரிப்போர்ட் பெறுதல் என்பது சாத்தியமே இல்லை. ஒரு சிறு எடுத்துக்காட்டாக இத்தாலியைச் சேர்ந்த ஒரு கம்பனி பாஸ்ராவை ஒட்டியுள்ள ஓரிடத்தில் எண்ணெய் கொண்டுசெல்லும் குழாய் அமைக்கும் பணிக்கு வந்தது. அவர்களின் கொடவுனில் இருந்து ஐந்து லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்களும், புத்தம் புது ஏர்கண்டிஷனர்கள் பலவும் காணாமல் போயின. எடுத்தவர் யாரெனத் தெரியும். ஆனால், சொல்ல முடியாது. சொன்னால் மறுநாளே கொலை செய்யப்படுவீர்கள். போலிஸில் சென்று பொருட்கள் காணாமல் போய்விட்டதாக புகார் அளித்தால் யார் மீது சந்தேகம் என எழுதிக்கொடுக்கச் சொல்வார்கள். நீங்கள் கொஞ்சம் தைரியமான ஆளாய் இருந்து ஈராக்கியின் பெயரையோ அடையாளத்தையோ சொன்னால் அவர்களே திருடிச்சென்றவனிடம் நம்மை காட்டிக்கொடுப்பதுடன் நாம்தான் திருடி விற்றுவிட்டோம் என்ற திசையில் கேஸைக் கொண்டு செல்வார்கள். மேலும், போலிஸ் பேப்பர் என்ற ஒன்று கிடைக்கவே கிடைக்காது. போலிஸின் அறிக்கை இன்றி காப்பீடு நிறுவனங்களும் இழப்பீடுகளைத் தராது.\nஇதே நிலைதான் வாகன விபத்துகளுக்கும். முழுக்க முழுக்க கட்டைப்பஞ்சாயத்து முறையே ஏதேனும் விபத்து நேர்ந்துவிட்டால். இஸ்லாமிய முறைப்படி பழிக்குப்பழியாக பதில் கொலை, அல்லது ரத்தப்பணம் சம்பந்தப்பட்ட குடும்பத்தின் உறுப்பினரிடமிருந்து வசூலிக்கப்படும்.\nமத்திய கிழக்கில் பிற நாடுகளில் இந்தப் பணத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனமே கொடுத்துவிடும்.\nஉற்பத்தி மற்றும் தயாரித்தல் உலகம்\nரவி நடராஜன் பிப்ரவரி 21, 2016\nயூரோப்பில், இந்தத் தொழில்நுட்பத்தை, Industry 4.0 என்று அழைக்கிறார்கள். இவர்களது (குறிப்பாக, ஜெர்மானியர்கள்) பார்வையில், RFID தாங்கிய கருவிகள் தொகுப்பு மற்றும், தொடர் செயலாக்கத் தொழில்களை தலைகீழாக மாற்றும் சக்தி கொண்டது. தேவைக்கேற்ப, என்ன பொருட்களைத் தயா��ிப்பது என்று மனிதர் முடிவெடுக்க வேண்டாம். பொருட்களே முடிவெடுக்கும். இன்று ஒரு குளிர்பான தயாரிப்பு நிறுவனத்தில், ஒரு ஷிஃப்டில் ஒரு வகை பானம்தான் தயாரிக்க முடியும். இத்தகைய முன்னேற்றம் வந்தால், சந்தையின் தேவைக்கேற்ப திரும்ப வரும் பாட்டில்கள், அருந்தப்பட்ட பானத்தை நிரப்பிவிடலாம்\nரவி நடராஜன் ஜனவரி 26, 2016\nசின்னக் குழந்தைகள் இருக்கும் வீடுகளில், பெற்றோர்கள், இதைப் பெரும்பாலும் ஒரு அவசியமானத் தேவை என்று நினைக்கிறார்கள். மகப்பேறு விடுமுறை அதிகம் இல்லாமல் தவிக்கும் தாய்மார்கள், பிஞ்சுக் குழந்தைகளை வீட்டில் செவிலித் தாயிடம் (babysitter) விட்டுச் செல்லும் பொழுது, குழந்தையின் நலம் பற்றி அறிய விடியோ மிகவும் உதவுகிறது. இந்த விடியோ காமிராக்கள் ஒவ்வொரு நிமிட நிகழ்வுகளையும் பதிவு செய்வதால், வீட்டுத் திருட்டு முயற்சிகளைத் தடுக்க உதவுகிறது. ஆனால், சமீப காலமாக, சில இணைய விஷமிகள், (internet hackers) தலைகீழாக, இணையம் மூலம், வீட்டில் நடப்பதைக் கண்காணிப்பது, இந்த முறைகளின் பாதுகாப்பின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. வளரும் இந்தக் கருவி இணைய முயற்சிகளில், பெரிதும் அடிபடுவது, பாதுகாப்பின்மையற்ற வீட்டுக் கருவிகள்.\nகருவிகளின் இணையம் – கட்டமைப்பு உலகில் கருவிகள்\nரவி நடராஜன் நவம்பர் 16, 2015\nநாம் உலகின் எந்த நகரத்தில் வாழ்ந்தாலும், காலை வெளிச்சம் வந்தவுடன் எரியும் மின்விளக்குகளைப் பார்த்திருப்போம். சில மின் விளக்குகள் 11 மணி வரை அணைக்கப் படுவதே இல்லை. இந்த மின்சார விரயம் வரிப் பண விரயம் என்றுதான் சொல்ல வேண்டும். குறைந்த பட்சம், விளக்குகள் பகலொளியைப் பொறுத்து தானே மின்சாரத்தைத் துண்டிக்கும் தொழில்நுட்பம் பல்லாண்டுகளாக உள்ளது. இதை ஒவ்வொரு விளக்கிலும் சேர்க்கத் தேவையில்லை. நகர விளக்குகளைக் கட்டுப்படுத்தும் மின் கட்டுப்பாடு மையத்தில் சேர்த்தாலே போதும். அடுத்தக் கட்ட முயற்சியாக, சில மேற்குலக நகரங்கள் அசைவு உணர்விகளை சோதித்து வருகின்றன. மனித நடமாட்டம்/கார் ஓட்டம் இல்லாத வீதிகளுக்கு ஒளி தேவையில்லை. ஆனால், நடமாட்டம் இருந்தால், உடனே விளக்குகள் உயிர்பெறும். இதனால், இரவில் செலவாகும் மின்சாரத்தின் அளவையும் குறைக்கலாம். ஆனால், நகர் ஒன்றுக்குப் பல்லாயிரம் உணர்விகள் தேவையாவதால், இன்னும் உணர்விகளின் விலை குறையவேண்டும்.\nகருவிகளின் இணையம் – பொதுப் போக்குவரத்துத் துறை\nரவி நடராஜன் அக்டோபர் 31, 2015\nஒரு ரயிலின் எஞ்சினோ அல்லது ஒரு லாரியோ, ஒவ்வொரு மைலுக்கும் பல வகை சூழ்நிலைகளைக் கடக்கிறது. இன்று, இத்தகைய சூழ்நிலைகளின் தரவு நம்மிடம் இல்லை. ஏதாவது ஒரு பாகம் வேலை செய்யாமல் நின்றாலே, என்னவாயிற்று என்று பார்க்கிறோம். இதனால், வருமுன் காக்காமல், பல நாட்கள் பழுது வேலையில் வாகனங்கள் பயனின்றிப் போகின்றன. டிஜிட்டல் உணர்விகள், ஒவ்வொரு மைலுக்கும் 10 மெகாபைட் வரை தரவுகளை (data) ஒரு மேகக் கணினி வழங்கிக்கு (cloud data server) கொடுத்த வண்ணம் இருக்கும், என்று கணிக்கப் பட்டுள்ளது உதாரணத்திற்கு, லாரியின் டயர்களில் டிஜிட்டல் வால்வுகள் சாலையின் தரத்திற்கேற்ப…\nகருவிகளின் இணையம்: பொது மருத்துவம்\nரவி நடராஜன் அக்டோபர் 18, 2015\nகருவிகளின் இணையம், நோயாளிகளுக்கும், அவர்களைக் கவனிக்கும் மருத்துவத் துறையினருக்கும் பயன்படும் ஒரு விஷயம். இத்துடன், பயண வசதிகள் குறைந்த பகுதிகளுக்கு, இவ்வகைத் தொழில்நுட்பங்கள் மிகவும் பயன்படும். தூரம் என்பது இணையத்திற்கு ஒரு பொருட்டே இல்லை. மிகப் பெரிய மருத்துவரிடம் சிகிச்சை பெற்று பல நூறு மைல்களுக்கு அப்பால் வாழும் நோயாளிகளுக்கு வீட்டிலிருந்தபடி சிகிச்சைக்கடுத்த மீட்சியைப் (post procedure recovery) பெறலாம்.\nஅருணா ஸ்ரீனிவாசன் மே 31, 2015\nகடலில் எண்ணெய்க் கசிவினால் ஏற்படும் விளைவுகள் என்ன எண்ணெயில் இருக்கும் எடையில இலேசான பொருட்கள் ஆவியாகி காற்றில் கலந்துவிடும். அல்லது இயற்கையான உருமாற்றம் மற்றும் உயிரியல் தரவீழ்ச்சி (bio degradation) ஏற்பட்டு மறைந்துவிடும். ஆனால் அதிலுள்ள கனமான பொருட்கள் கடலிலேயே தங்கி, கடல் வாழ் உயிரினங்களின் உடலில் எண்ணெய்ப் பூச்சாகப் படிந்து விடுவதால், சுலபமாக நகர முடியாமலும், உணவு தேட முடியாமலும், மூச்சு முட்டியும் பல உயிரினங்கள் மடியும். அதுவும் பெட்ரோலியத்தில் பலவித நச்சுப் பொருட்கள் (toxic components) இருப்பதால் அவற்றை உட்கொள்ளும் உயிரினங்கள் இறந்து போவதொடல்லாமல் புதிய உயிர்கள் பிறப்பதையும் அவை தடுத்துவிடும். இதனால் பல உயிரினங்கள் நாளடைவில் மறைந்து போகும் அபாயம் இருக்கிறது.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் ம��ி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோ��னா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர�� 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/jee-main-2020-nta-to-conduct-jee-main-in-multiple-language/", "date_download": "2019-11-17T21:04:00Z", "digest": "sha1:Q76RMEPR2YH5ACXHXEA234CLWVXVYNCG", "length": 20933, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "JEE Main 2020: NTA To Conduct JEE Main In Multiple Language - ஜே.இ.இ. மெயின் தேர்வை பலமொழிகளில் நடத்த தேசிய தேர்வு முகமை திட்டம்; மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்", "raw_content": "\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஜே.இ.இ. மெயின் தேர்வை பலமொழிகளில் நடத்த தேசிய தேர்வு முகமை திட்டம்; மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்\nNTA JEE Main 2020: தேசிய தகுதி நுழைவுத் தேர்வான நீட் தேர்வு வரிசையில், ஜே.இ.இ மெயின் தேர்வை பல மொழிக���ில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மனிதவள...\nNTA JEE Main 2020: தேசிய தகுதி நுழைவுத் தேர்வான நீட் தேர்வு வரிசையில், ஜே.இ.இ மெயின் தேர்வை பல மொழிகளில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (எம்.எச்.ஆர்.டி) நுழைவுத் தேர்வு நடத்தும் அமைப்பான தேசிய தேர்வு முகமையுடன் (என்.டி.ஏ) ஆலோசித்து அனைத்து 22 பிராந்திய மொழிகளிலும் நுழைவுத் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது.\nமனிதவள மேம்பாட்டு செயலாளர் ஆர்.சுப்ரமணியம் பேப்பரில் எழுதப்படும் நீட் தேர்வு போல இல்லாமல், ஜே.இ.இ மெயின் தேர்வு ஒரு கணினி அடிப்படையிலான தேர்வு. எனவே சில தொழில்நுட்ப வரம்புகள் உள்ளன. “ஜே.இ.இ மெயின் தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வு முறையின்படி நடைபெறுவதால் சில வரம்புகள் உள்ளன. அவை முதலில் கவனிக்கப்பட வேண்டும். பல மொழிகளில் ஜே.இ.இ மெயின் தேர்வை நடத்துவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். செயல்படுத்துவதற்கு காலம் எடுக்கும்.” என்று சுப்ரமணியம் கூறினார். மேலும், 2021 -இல் இருந்து குஜராத்தியை திரும்பப் பெறும் திட்டம் எதுவும் இல்லை என்றும் கூறினார்.\nஇதனிடையே, குஜராத் மாநில வேண்டுகோளின் பேரில் குஜராத்தி மொழியில் ஜே.இ.இ மெயின் வினாத்தாளின் மொழிபெயர்ப்பு தொடர்கிறது என்று தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெளிவுபடுத்தியது. வேறு எந்த தேசிய மொழியிலும் ஜே.இ.இ மெயின் வினாத்தாளை வழங்க வேறு எந்த மாநிலங்களும் என்.டி.ஏவை அணுகவில்லை.\nஇந்த தேர்வின் மூலம் அனைத்து மாநிலங்களும் தங்கள் பொறியியல் விண்ணப்பதாரர்களை அனுமதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஜே.இ.இ. மெயின் தேர்வு 2013 தொடங்கப்பட்டது. இந்த கோரிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் 2013 இல் அனுப்பப்பட்டது. குஜராத் மட்டுமே மாநில பொறியியல் கல்லூரிகளில் தங்கள் விண்ணப்பதாரர்களை ஜே.இ.இ மெயின் மதிப்பெண் மூலம் சேர்க்க ஒப்புக்கொண்டது. ஜே.இ.இ மெயின் பேப்பரை குஜராத்தி மொழியில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டதை செய்தியாக வெளியிட்டுள்ளது.\nமேலும், 2014 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா மாநில பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் விண்ணப்பதாரர்களை ஜே.இ.இ மெயின் தேர்வு மூலம் சேர்க்கவும் தேர்வு செய்தது. அவர்கள் வினாத்தாளை மராத்தி மற்றும் உருது மொழிகளில் வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.\nஇருப்பினும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று ஜே.இ.இ மெயின் தேர்வு மொழி தொடர்பாக மொழிகளிடையே பாகுபாடு காட்டுவதாக குற்றம் சாட்டினார். “பிராந்திய மொழிகளை ஜே.இ.இ.யின் தேர்வு மொழியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு மாநிலங்களிலிருந்து முன்மொழிவுகளை மத்திய அரசு கோரியிருக்க வேண்டும்” என்று மம்தா செய்தியாளர்களிடம் கூறினார்.\nமதிப்புமிக்க பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு பெங்காலி மொழியில் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.\nமுன்னதாக, ஜே.இ.இ மெயின் தேர்வு நடைபெறும் மொழிகளில் ஒன்றாக குஜராத்தியை சேர்த்த அரசின் முடிவை பானர்ஜி கேள்வி எழுப்பினார். ““நான் குஜராத்தி மொழியை விரும்புகிறேன். ஆனால், பிற பிராந்திய மொழிகள் ஏன் புறக்கணிக்கப்பட்டுள்ளன அவர்களுக்கு ஏன் அநீதி இழைக்கப்படுகிறது அவர்களுக்கு ஏன் அநீதி இழைக்கப்படுகிறது குஜராத்தி இருக்க வேண்டும் என்றால், பெங்காலி உட்பட அனைத்து பிராந்திய மொழிகளும் இருக்க வேண்டும். இந்த விவகாரம் கருனையுடன் முடிவு செய்யப்படாவிட்டால், இந்த அநீதியால் மற்ற பிராந்திய மொழிகளைப் பேசும் மக்களின் உணர்வுகள் மிகவும் பாதிக்கப்படும் என்பதால் வலுவான எதிர்ப்புக்கள் இருக்கும்”என்று மம்தா பானர்ஜி டுவிட் செய்துள்ளார்.\nஜே.இ.இ மெயின் தேர்வு மொழிகளில் வங்காளத்தை சேர்க்கக் கோரி அம்மாநிலம் புதன்கிழமை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜியின் அறிவுறுத்தலின் பேரில், கல்வித் துறை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், “ஜே.இ.இ மெயின் தேர்வு மொழிகளில் ஒன்றாக வங்காள மொழி இருக்க வேண்டும்” என்று அந்த அதிகாரி கூறினார்.\nஜே.இ.இ 2020 அறிவிப்பின்படி, வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் அமைந்திருக்கும். ஆனால், குஜராத்தி, டாமன், டையு, தாத்ரா, நாகர் ஹவேலி ஆகிய மத்திய அரசு நகரங்களில் ஆங்கிலம், இந்தி மற்றும் குஜராத்தி மொழிகளில் இருக்கும்.\nமுன்னதாக ஜே.இ.இ மெயின் தேர்வை நடத்திய மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 2014 இல் மராத்தி குஜராத்தி மற்றும் உருது மொழிகளை உள்ளடக்கி இருந்தது. ஆனால் உருது மற்றும் மராத்தியை 2016 இல் திரும்பப் பெற்றது.\nஎன்.டி.ஏ ஒரு வருடத்தில் இரண்டு முறை ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு ஜனவரி 6-11 முதல், ஏப்ரல் தேர்வுகள் 2020 ஏப்ரல் 9 முதல் 13 வரை நடைபெறும்.\nதேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) ஒரு ஆண்டில் இரண்டு முறை ஜே.இ.இ. நுழைவுத் தேர்வை நடத்துகிறது. முதல் நுழைவுத்தேர்வு ஜனவரி 6-11 தேதிகளிலும் இரண்டாவது ஏப்பரல் மாத நுழைவுத் தேர்வு 2020 ஏப்ரல் 9 முதல் 13 வரை நடைபெறும்.\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆடிய வாள் நடனம்; வீடியோ வைரல்\nஜேஇஇ மெயின்ஸ் தேர்வு 2020 : அறிமுகமாகும் 5 புதுவகையான கேள்விகள்\nசிவில் அதிகாரிகளுக்கு வில்வித்தை பயிற்சி கவனத்தை மேம்படுத்த புதிய முயற்சி\nஎழுத்தாளர் ஆதிஷ் தசீரின் ஓசிஐ அட்டை ரத்து; தந்தையின் பாகிஸ்தான் பூர்வீகத்தை மறைத்ததால் அரசு நடவடிக்கை\nSSC CGL 2019: எஸ்எஸ்சி தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு முக்கிய அப்டேட்ஸ்\n12ம் வகுப்பிற்குப் பிறகு நடத்தப்படும் நுழைவுத் தேர்வு – பட்டியல் இங்கே\nஇந்தியாவின் புதிய அதிகாரபூர்வ வரைபடம்: மொத்தம் 28 மாநிலங்கள், 9 யூனியன் பிரதேசங்கள்\nமகாத்மா காந்தி தற்கொலை செய்து கொண்டாரா குஜராத் பள்ளித் தேர்வில் அதிர்ச்சி கேள்வி\n73 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அந்தஸ்து உயர்வு : மத்திய அரசு உத்தரவு\nசோனியா காந்தி குடும்பத்தினருக்கு சிறப்பு பாதுகாப்பு வாபஸ் – மத்திய அரசு அதிரடி\nகிரிக்கெட் வரலாற்றுலயே தேர்ட் அம்பயர் இப்படி திட்டு வாங்கியிருக்க மாட்டார் – டென்ஷனான ரோஹித் (வீடியோ)\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nகமல்ஹாசனின் காலை வாழ்வை கௌரவிக்கும் விதமாக நடைபெற்ற உங்கள் நான் விழாவில், வாழ்த்திப் பேசிய நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், “கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” என்று கூறினார். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் முக்கியமான ஆளுமையாக திகழ்பவர் நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசனின் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 60 ஆண்டுகள் ஆகிறது. இந்த 60 ஆண்டுகளில் கமல்ஹாசன், நடிப்பு, இயக்கம், இசை, நடனம் என்று பல துறைகளில் தனது முத்திரையை பதித்து […]\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nபெண்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கும் முற்போக்குவாதியான நபர��� கமல். மீண்டும் சொல்கிறேன் எனக்கு எல்லாம் கமல் தான்\n‘உதயநிதிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ – ஸ்ரீரெட்டி விளக்கம்\nதாய் வீடு திரும்பிய நடிகை: சன் டிவி சீரியலில் ரியல் ஜோடிகளே ரீல் ஜோடிகளாகின்றனர்\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: முன்னாள் பாதுகாப்புத் தலைவர் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயார் – பிரதமர் மோடி\nஅயோத்தி தீர்ப்பு: மறுஆய்வு மனு தாக்கல் செய்ய அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், ஜாமியத் உலமா-இ-ஹிந்த் முடிவு\nகர்நாடகாவில் பட்டப்பகலில் ஆயுதங்களைக் காட்டி ஆள்கடத்தல்; அதிர்ச்சி சிசிடிவி வீடியோ\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/03/09/tiruma.html", "date_download": "2019-11-17T20:30:24Z", "digest": "sha1:F5HUPZDMWNM3FZ5OEJBQ5XZEGSGRHN37", "length": 17775, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருமா வெளியிட்ட பட்டியல்: அதிமுக எரிச்சல் | Tirumavalavans list of favorite constituencies - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nகொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி நியமனம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருமா வெளியிட்ட பட்டியல்: அதிமுக எரிச்சல்\nவிடுதலைச் சிறுத்தைகள் சார்பில் அதிமுகவிடம் 14 தொகுதிகளின் பட்டியல்தரப்பட்டு அதிலிருந்து 9 தொகுதிகளை ஒதுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅதிமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு 9 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.அந்தத் தொகுதிகள் எவை என்பதை முடிவு செய்ய அதிமுக மற்றும் விடுதலைச்சிறுத்தைகளின் குழுவினருக்கிடையே இன்று பேச்சுவார்த்தை நடந்தது.\nஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக குழுவும், திருமாவளவன், செல்வப்பெருந்தகை ஆகியோர் அடங்கிய விடுதலைச் சிறுத்தைகள் குழுவும் இந்தப்பேச்சுக்களில் கலந்து கொண்டன.\nஅதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர்வெளியே வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களுக்குஒதுக்கப்படவுள்ள 9 தொகுதிகள் எவை என்பது குறித்துப் பேசினோம்.\nமொத்தம் 12 தனித் தொகுதிகளின் பட்டியலைக் கொடுத்து அதிலிருந்து 9தொகுதிகளை ஒதுக்கக் கோரியுள்ளோம். நாங்கள் கொடுத்துள்ள தொகுதிகள் விவரம்:மங்களூர், காட்டுமன்னார்கோவில், அரூர், வானூர், தலைவாசல், நன்னிலம், வரகூர்,சீர்காழி, சமயநல்லூர், அவினாசி, அச்சிரப்பாக்கம், அரக்கோணம் ஆகியவை.\nஅதேபோல கடலூர் அல்லது குறிஞ்சிப்பாடி, சங்கராபுரம் அல்லது மேல்மலையனூர்,நெல்லிக்குப்பம் அல்லது புவனகிரி, திருவிடை மருதூர் அல்லது பாபநாசம் ஆகியபொதுத் தொகுதிகளில் இரண்டை ஒதுக்குமாறு கோரியுள்ளோம்.\nபுதுவையைப் பொறுத்தவரை நெடுங்காடு, திருபுவனை, ஊசுடு, ஏம்பலம் ஆகியநான்கு தொகுதிகளைக் கொடுத்து 2 தொகுதிகளை ஒதுக்கக் கோர��யுள்ளோம்.\nமுதல்வருடன் ஆலோசனை நடத்திய பின்னர் தொகுதிகள் குறித்த விவரங்களைதெரிவிப்பதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார் திருமாவளவன்.\nதொகுதிகள் குறித்து உடன்பாடு எட்டப்படுவதற்கு முன்பே கேட்ட தொகுதிகளின்விவரத்தை திருமாவளவன் வெளியிட்டுவிட்டது அதிமுகவை எரிச்சலடையச்செய்துள்ளது.\nமேலும் பரிதியை எதிர்த்து சென்னை எழும்பூர் தொகுதியில் திருமாவை நிற்கக்கோரியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், மங்களூர் அல்லதுகாட்டுமன்னார்கோவில் தான் தனக்கு நிச்சய வெற்றி தரும் தொகுதிகள் என திருமாநினைக்கிறார்.\nஇதனால் சென்னையில் போட்டியிட திருமா தயாராக இல்லை. இதனால் தான்கேட்டுள்ள தொகுதிகள் பட்டியலில் எழும்பூரை அவர் குறிப்பிடவும் இல்லை.\nஏற்கனவே பாண்டிச்சேரி விஷயத்தில் அதிமுக-திருமா இடையே பிரச்சனைஏற்பட்டது. பாண்டியில் ஒரே ஒரு தொகுதி தருவதாக அதிமுக கூற, 10 இடங்களில்தனித்துப் போட்டி என்று அறிவித்தார்.\nஇதையடுத்து என்ன இப்பிடி பண்ணீட்டீங்க என்று திருமாவிடம் சமாதானம் பேசினார்ஓ.பி. இதையடுத்து 2 தொகுதிகளை ஒதுக்குவதாக அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதாஎன்பது நினைவுகூறத்தக்கது.\nஒரே சின்னம்: கமிஷனிடம் கோரிக்கை\nஇந் நிலையில் சட்டசபைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்களுக்கு ஒரே சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல்அதிகாரி நரேஷ் குப்தாவிடம் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகடந்த முறை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால் இந்த முறை தங்களது சொந்தசின்னத்திலேயே போட்டியிட திருமாவளவன் முடிவு செய்துள்ளார். கட்சிக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் கிடைக்க வேண்டுமானால் ஒரே சின்னத்தில்போட்டியிட்ட 8 பேர் எம்எல்ஏவாக வேண்டும்.\nஇந் நிலையில் நரேஷ் குப்தாவை திருமாவளவன் சந்தித்துப் பேசினார். அப்போது, எங்களது கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சி.எங்களதுவேட்பாளர்கள் அனைவருக்கும் ஒரே சின்னம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அப்போது குப்தாவிடம் கோரிக்கை வைத்தார் திருமா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/244746", "date_download": "2019-11-17T20:31:55Z", "digest": "sha1:2P3THGBIWJFI7DKJ4FP5ND4NOFODTCLS", "length": 22243, "nlines": 310, "source_domain": "www.jvpnews.com", "title": "தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் மனோ பகிரங்க அழைப்பு - JVP News", "raw_content": "\nபிரபல அமைச்சரின் திடீர் அறிவிப்பு\nகோத்தபாயவை விட சஜித் திடீர் முன்னேற்றம்\nபாரிய பின்னடவை கண்ட ஜனாதிபதி வேட்பாளர்...யாழில் தலைகீழாக மாறிய தேர்தல் முடிவுகள்\nஈழத்தமிழ் பாடகர் டீஜே.. அசுரன் படத்தை தொடர்ந்து கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு\n அவர் போடும் கண்டிஷனை விஜய் ஏற்பாரா\nஎண் 6-ல் (6,15,24) பிறந்தவர்களா நீங்கள் உங்க வாழ்க்கையின் ரகசியம் இது தான்\nதமிழகத்தில் பிகில் எத்தனை கோடி வசூல் தெரியுமா\nபிகில் உலகம் முழுவதும் பிரமாண்ட வசூல் சாதனை, இத்தனை கோடியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் சண்டிலிப்பாய், கொழும்பு, Scarborough\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nகிளி வட்டக்கச்சி, கிளி திருவையாறு, கனடா\nயாழ் கோண்டாவில், கொழும்பு, அமெரிக்கா\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nகொழும்பு, யாழ் கோண்டாவில், Brampton\nயாழ் மிருசுவில் வடக்கு, சிட்னி\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nToronto, யாழ் கொடிகாமம் கச்சாய்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nதமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் மனோ பகிரங்க அழைப்பு\nசஜித் பிரேமதாச தலைமையில் அமையவுள்ள புதிய அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து அமைச்சு பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nநீங்கள் அரசாங்கத்தை உருவாக்கி விட்டு வெளியில் இருந்து பார்த்துக் கொள்ளக்கூடாது.\nநீங்கள் உருவாக்கிய ஜனாதிபதி, அரசில் அனைத்து வரப்பிரசாங்கள், நன்மைகள், அபிவிருத்தி, அதிகாரப்பரவலாக்கல் அனைத்தையும் பெற தமிழர்களிற்கும் உரித்துள்ளது என தெரிவித்துள்ளார் அமைச்சர் மனோ கணேசன்.\nமன்னாரில் இன்று (8) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனை தெரிவித்தார்.\nநாம் சஜித் பிரேமதாசவை போராடி ஜனாதிபதி வேட்பாளராக கொண்டு வந்தபோது, எமது எதிரணியினர் சஜித்தை சிறு குழந்தையாக, பையனாக நினைத்தனர்.\nஇன்று அந்த பையன் கடலிலே விழுந்து காணாமல் போய்விடுமென ராஜபக்ச குடும்பம், அண்ணன் தம்பி, மகன் சேர்ந்திருந்து கனவு கண்டார்கள்.\nஇன்று அந்த பையன் நாடு முழுவதும் ஓடித்திரிந்து 10 கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.\nஇந்து மக்கள், இஸ்லாம் மக்கள், பௌத்த மக்கள், கிறிஸ்தவ மக்கள், தமிழ் மக்கள், சிங்கள மக்கள், முஸ்லிம் மக்கள் என அனைவரையும் இலங்கையர்களாக அணிதிரட்டுவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளது.\nஅந்த அதிர்ச்சியில் திறந்த வாயை மூட முடியாமல் இருக்கிறார்கள். திறந்தவாய் அப்படியே இருக்கிறது. வாய்க்குள் ஈ ஓடுகிறது.\nஜனாதிபதியாக தெரிவான பின்னர் மக்கள் தன்னை இலகுவாக தொடர்புகொள்ள ஒவ்வொரு பிரதேசசெயலக பிரிவிலும், ஜனாதிபதி செயலக பிரிவொன்றை சஜித் அமைக்கவுள்ளார்.\nவடக்கு கிழக்கில் காணி விவகாரம் பெரிய பிரச்சனையாக உள்ளன. பாதுகாப்பு தரப்பு, வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களத்தால் எடுக்கப்பட்ட காணிகளை திருப்பி தருவேன் என விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசியல் கைதிகள் விடுதலையையும் விஞ்ஞாபனத்தில் சொல்லியுள்ளார். சில நாட்களின் முன்னர் கோட்டா யாழ்ப்பாணம் வந்தார்.\nதமிழில் எல்லா அரசியல் கைதிகளையும் விடுவிப்பேன் என சொன்னவர், கொழும்பு போய் அப்படி சொல்லவில்லையென மறுத்து விட்டார். சஜித் தமிழில் ஒன்று, சிங்களத்தில் ஒன்று, ஆங்கிலத்தில் ஒன்று என்ற பேச்சிற்கு இடமில்லை.\nசில மாதங்களின் முன் கொழும்பில் தேவதாஸ் என்ற அரசியல்கைதியை சென்று சந்தித்தேன். உடனடியாக அமைச்சரவையில் பத்திரமொன்றும் சமர்ப்பித்தேன். எனினும், உடனடியாக தேர்தல் தினம் அறிவிக்கப்பட்ட காரணத்தினால் அது நடக்கவில்லை.\nதேர்தலில் சஜித் வெற்றிபெற்று ஜனாதிபதியானதும், சஜித்தின் அமைச்சரவையில் மனோ கணேசன் இருப்பேன். அப்போது, முதல் மாதத்திலேயே, முதலாவது பத்திரமாக தமிழ் அரசியல்கைதிகள் விடுதலை தொடர்பான பத்திரத்தை சமர்ப்பிப்பேன்.\nதமிழ் கைதிகளை எப்படி விடுவிப்பீர்கள் என ராஜபக்சக்கள் யாரும் கேட்டால், நான் பிறகு வைத்து- பார்த்துக் கொள்வேன். கோட்டாபய ராஜபக்ச தமிழ் அரசியல்கைதிகளை விடுவிப்பதாக சொன்னது எனது கையடக்க தொலைபேசியில் காணொளியாக உள்ளது. ருவிட்டரில் உள்ளது. அவராலும் அதை எதிர்க்க முடியாது.\nதமிழ் மக்களிற்கான அதிகார பகிர்வை தரவும் சஜித் தயாராக உள்ளார். ரணசிங்க பிரேமதாசா காலத்தில் நடந்த அதிகார பகிர்வு பேச்சு, சந்திரிகாவின் தீர்வுப்பொதி, மகிந்தவின் சர்வகட்சி கூட்ட விவகாரங்களின் அடி���்படையில்\nசஜித் பிரேமதாசவிற்கு ஆதரவை தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நண்பர்களிற்கு மகிழ்ச்சியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nநீங்கள் அரசாங்கத்தை உருவாக்கி விட்டு வெளியில் இருந்து பார்த்துக் கொள்ளக்கூடாது. நீங்கள் உருவாக்கிய ஜனாதிபதி, அரசில் அனைத்து வரப்பிரசாங்கள், நன்மைகள், அபிவிருத்தி, அதிகாரப்பரவலாக்கல் அனைத்தையும் பெற தமிழர்களிற்கும் உரித்துள்ளது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலின் பின்னர் சஜித் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ள நல்லெண்ணத்தில் அழைப்பு விடுகிறேன்.\nஅதை கூட்டமைப்புத்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், தமிழ் மக்களிற்கு அதிகார பரவலாக்கல், அபிவிருத்தி தேவை.\nகிராமங்கள் அபிவிருத்தியடைய வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு தமிழ் மக்களிற்கு தேவை.\nநாங்கள் அரசாங்கத்தை உருவாக்கி விட்டு, ஜனாதிபதியை தெரிவுசெய்து விட்டு நாங்கள் வெளியிலிருந்து வேடிக்கை பார்க்க முடியாது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/08180643/1270414/Mathur-near-ration-rice-trafficking-arrest.vpf", "date_download": "2019-11-17T21:14:45Z", "digest": "sha1:QKCMGUELM5TXKBCZXUTCYIJN4A4TVG2Y", "length": 18676, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "மத்தூர் அருகே ரேசன் அரிசி கடத்தல் - 2 பேர் கைது || Mathur near ration rice trafficking arrest", "raw_content": "\nசென்னை 17-11-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமத்தூர் அருகே ரேசன் அரிசி கடத்தல் - 2 பேர் கைது\nமத்தூர் அருகே ரேசன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமத்தூர் அருகே ரேசன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவேலூர் மாவட்டத்தில் இருந்து ரேசன் அரிசியை ஆந்திரா மாநிலத்திற்கு மர்ம நபர்கள் கிருஷ்ணகிரி வழியாக கடத்தி செல்வதாக கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார்.\nஅவரது உத்தரவை தொடர்ந்து பர்கூர் போலீசார் மாவட்ட எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து போலீசார் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வந்��னர்.\nபர்கூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரியை நோக்கி வேகமாக ஒரு கார் வந்தது. அந்த காரை போலீசார் வழி மறிக்க முயன்றனர். ஆனால், அந்த வண்டி நிற்காமல் சென்று விட்டது.\nஇதைத்தொடர்ந்து பர்கூர் போலீசார் மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் மைக் மூலம் மர்ம நபர்கள் காரில் மர்ம பொருட்களை கடத்தி செல்வதாக உஷார்படுத்தினர்.\nஇதைத்தொடர்ந்து மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையில் போலீசார் பேரிகார்டர் அமைத்து அந்த பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.\nஅப்போது அங்கு வந்த அதே காரை மத்தூர் போலீசார் பேரிகார்டரை ரோட்டில் நடுவில் வைத்து வழிமறித்தனர். ஆனால் அந்த கார் பேரிகார்டரை இடித்துவிட்டு நிற்காமல் சென்றது.\nஇதில் பேரிகார்டர் அருகே நின்று கொண்டிருந்த செல்வம் என்ற போலீஸ்காரர் மீது பேரிகார்டர் இரும்பு கம்பி விழுந்து தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டது.\nஇதனை கண்டு அதிர்ச்சியடைந்த மத்தூர் போலீசார் அந்த காரை ஜீப்பில் பின்தொடர்ந்து துரத்தி சென்றனர். மேலும் அவர்கள் சாமல்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்து உஷார்படுத்தினர்.\nஅப்போது சாமல்பட்டி பகுதியில் உள்ள ரெயில் பாலம் அருகே அந்த காரை மத்தூர் போலீசார் மடக்கி பிடித்தனர்.\nஉடனே போலீசார் வண்டியை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அண்ணா நகரைச் சேர்ந்த அருண் (வயது 28) என்பதும், அவருடன் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் உடன் வந்ததும் தெரியவந்தது.\nமேலும், இவர்கள் 2 பேரும் திருப்பத்தூரில் இருந்து ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதிக்கு ரேசன் அரிசியை காரில் கடத்தி சென்றது தெரியவந்தது.\nபிடிபட்ட 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து காரையும், அரை டன் ரேசன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.\nபிடிபட்ட 2 பேரும் அடிக்கடி இதேபோன்று திருப்பத்தூரில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்கு காரில் ரேசன் அரிசி கடத்தி செல்வது வழக்கமாக கொண்டு உள்ளனர் என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.\nஇந்த சம்பவத்தின் பின்னணியில் யார்யார் உள்ளார்கள் என்பதை அறிய 2 பேரையும் மத்தூர் போலீஸ் நிலைய���்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரேசன் அரிசி கடத்தி சென்ற காரை போலீசார் சேசிங் செய்து மடக்கி பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nகுளித்தலை அருகே ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடியவர் மரணம்\nகாவேரிபட்டணம் விபத்தில் மெடிக்கல் கடை உரிமையாளர் பலி\nதர்மபுரி அருகே பஸ்சில் வந்த லாரி டிரைவர் மர்ம மரணம்\nமதுரையில் பட்டப்பகலில் பிளஸ்-2 மாணவி காரில் கடத்தல்: வாலிபர் கைது\nஇலங்கை தேர்தல் முடிவு மிகவும் கவலையளிக்கிறது - திருமாவளவன் பேட்டி\nகர்நாடகாவிற்கு கடத்த இருந்த 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்- தர்மபுரி டிரைவர் கைது\nபொன்னேரி ரெயில் நிலையத்தில் 1½ டன் ரே‌சன் அரிசி பறிமுதல்\nவாணியம்பாடி பகுதியில் ஆந்திரவுக்கு கடத்திய 8 டன் ரேசன் அரிசி பறிமுதல்\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/ilayaraja-deva-aniruth/35297/", "date_download": "2019-11-17T21:27:39Z", "digest": "sha1:6OOOADSL76JKV65HK5ML4SWI5JHQUCTM", "length": 7444, "nlines": 70, "source_domain": "www.tamilminutes.com", "title": "இளையராஜா தேவாவுக்கு பிறகு ரஜினிக்கு கலக்கல் இசையை கொடுக்கும் அனிருத் | Tamil Minutes", "raw_content": "\nஇளையராஜா தேவாவுக்கு பிறகு ரஜினிக்கு கலக்கல் இசையை கொடுக்கும் அனிருத்\nஇளையராஜா தேவாவுக்கு பிறகு ரஜினிக்கு கலக்கல் இசையை கொடுக்கும் அனிருத்\nரஜினிகாந்த் ஆரம்ப கால கட்டங்களில் நடித்த பல படங்களுக்கு இளையராஜாதான் இசை. முதன் முதலில் ரஜினிகாந்த் நடித்த பிரியா படத்தில்தான் ஸ்டீரியோ ஃபோனிக் கலக்கல் இசையை இளையராஜா கொடுத்தார்.\nரஜினியின் அதிரடி படங்கள் பலவற்றில் இளையராஜாதான் ஆரம்ப காலத்தில் கலக்கல் இசையை வெளிப்படுத்தி இருந்தார். ரஜினி நடித்த நான் சிகப்பு மனிதன் படத்தில் ரஜினிஇரவு வேட்டைக்கு செல்லும் நேரத்தில் எல்லாம் கலக்கலான பிஜிஎம்மை இளையராஜா இசைத்திருப்பார்.\nஅவரின் மாப்பிள்ளை , ராஜாதி ராஜா உள்ளிட்ட மாஸ் படங்களின் வெற்றிக்கும் ஸ்டைலுக்கும் இளையராஜா இசையும் ஒரு காரணம்.\nஅது போல பின்பு வந்த தேவா ரஜினிக்கு பெயர் போடுவதற்கென்றே ஜேம்ஸ்பாண்ட் மியூசிக்கை கொஞ்சம் உருவி அதிரடியாக ஒரு பிஜிஎம்மை உருவாக்கினார்.\nரஜினியின் அண்ணாமலை, பாட்ஷா உள்ளிட்ட பல படங்களின் மாஸ் இசைக்கு தேவா ஒரு காரணமாக இருந்தார்.\nஅதன் பிறகு ரஜினி பல படங்களில் நடித்தாலும் மிக வலிமையான மாஸ் இசையை அனைவரும் எழுந்து நின்று ஆடும் இசையை சில வருட இடைவேளைக்கு பிறகு அனிருத் தான் கொடுத்திருந்தார். உதாரணமாக தேவா பட்டி டிங்கரிங் பார்த்து மெருகேற்றி வைத்திருந்த ரஜினியின் டைட்டில் ஓப்பனிங் பிஜிஎம்மை பேட்ட படத்தில் மிக அதிரடியாக மெருகேற்றி இருந்தார். மேலும் மகேந்திரன் இறந்து போன வீட்டில் ரஜினி டான்ஸ் ஆடிக்கொண்டே ஒரு வில்லனை துப்பாக்கியால் போட்டுத்தள்ளும் காட்சியில் மிக அழகான அதிரடி இசையை இவர் வெளிப்படுத்தி இருந்தார்.\nஇப்போது தர்பார் படத்திற்கும் அனிருத் தான் இசை. இப்படத்திலும் ஜனரஞ்சகமான இசையை அவர் இசைத்திருக்கிறார் என்பதை மோஷன் போஸ்டரில் வரும் அதிரடி இசையிலேயே உணர முடிகிறது.\nRelated Topics:rajinikanth, ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினிகாந்த்\nதாய்லாந்தில் தொடங்க இருக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு\nசமுத்திரக்கனியின்அடுத்த சாட்டை – சாட்டை 2 டிரெய்லர்\nநாளை பள்ளி, கல்ல��ரிகளுக்கு விடுமுறையா\nஇளையராஜா இசையில்சைக்கோ படத்தின் இனிமையான சித் ஸ்ரீராம் பாடல்\nஅட்லி படம் அஸ்ஸாம் மொழியில் ரிலீஸ் ஆனது\nஅய்யப்ப பக்தி படங்களில் சாதனை படைத்த இயக்குனர் தசரதன்\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே பின்னடைவு\nதளபதி 64ல் விஜய் சிங்கிளாக நடிக்கிறாரா\nஹூஸ்டன் பல்கழைக்கழகத்துக்கு நிதி உதவி கொடுத்த துணை முதல்வர் பன்னீர் செல்வம்\nபோராடிய வங்கதேச வீரர்கள்… ரன் மழையால் வெளுத்து வாங்கிய இந்தியா.. \nதிருப்பூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/bible", "date_download": "2019-11-17T20:22:09Z", "digest": "sha1:672D56DVRJ5EF6AHFBZCPTTDEIFB73X7", "length": 4951, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "bible", "raw_content": "\n'- சகோதரனைக் கொன்ற பெண்ணைக் கட்டித்தழுவி கலங்க வைத்த இளைஞர்\n'சோதனைகளில் விழுந்துவிடாமல் இயேசுவின் வழியில் வெற்றி பெறுவோம்' - தவக்கால சிந்தனை\n`ஒரு பைபிள்கூடத் தீயில் கருகவில்லை’ - அதிர்ந்துபோன வர்ஜீனியா தீயணைப்புத்துறை\n\"- பைபிளின் செய்தி #Bible\nஅவநம்பிக்கை கொல்லும்; நம்பிக்கைதான் வெல்லும் ஒரு விளையாட்டு வீரரின் அனுபவம் ஒரு விளையாட்டு வீரரின் அனுபவம்\nநிபந்தனையில்லாத அன்பு நிலைவாழ்வைப் பெற்றுத்தரும்\nகடவுள் பேசும் மொழி அன்பு மொழி, அவருக்கு வெறுப்பு மொழி தெரியாது..\nதெய்வ நிந்தனைச் சட்டமும் (295 AA) ஜின்னாவின் எச்சரிக்கையும்\nமாயைகளை விட்டு விலகி, இறைவனுக்கு உகந்தவர்களாக வாழுங்கள்\n``சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். ஏனெனில் விண்ணரசு அவர்களுடையது\n`இறைவன் கொடுத்திருக்கும் வாய்ப்பை நழுவவிடலாமா\n`இயேசு ஓர் உண்மையான பரிவுள்ளம்கொண்ட ஆயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2019-11-17T21:12:56Z", "digest": "sha1:IETTMIUWHHDEQZR4TKU2VCZKZJYTMBEO", "length": 21906, "nlines": 400, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy கவிஞர் இலக்கியா நடராஜன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- கவிஞர் இலக்கியா நடராஜன்\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கவிஞர் இலக்கியா நடராஜன்\nபதிப்பகம் : இலக்கியா பதிப்பகம் (Elakiya Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nG. நடராஜன் & R. துரைசாமி - - (1)\nUSSR G. நடராஜன் & R. துரைசாமி - - (1)\nஅ. நடராஜன் - - (2)\nஅ.லெ. நடராஜன் - - (6)\nஅ.லெ.நடராஜன் - - (3)\nஅம்பிகா நடராஜன் - - (3)\nஅருட்கவிஞர் அ.காசி - - (2)\nஅர்ச்சனா நடராஜன் - - (3)\nஆயிஷா இரா. நடராஜன் - - (5)\nஆர். நடராஜன் - - (16)\nஇரா. நடராஜன் - - (2)\nஇலக்கியா - - (1)\nஎன். நடராஜன் - - (3)\nஎம். நடராஜன் - - (2)\nஎஸ். நடராஜன் - - (2)\nஏ. நடராஜன் - - (4)\nஏ.எஸ். நடராஜன் (நடன்) - - (1)\nஏ.நடராஜன் - - (2)\nஓவியர் நடராஜன் - - (1)\nக.வி. இலக்கியா - - (1)\nகப்பல் கவிஞர் கி. கிருஷ்ணமூர்த்தி - - (3)\nகப்பல் கவிஞர்.கி. கிருஷ்ணமூர்த்தி - - (1)\nகலை இலக்கியா - - (1)\nகவிஞர் அகரம் சுந்தரம் - - (1)\nகவிஞர் அகில் - - (1)\nகவிஞர் அரிமா இளங்கண்ணன் - - (1)\nகவிஞர் இரா. இரவி - - (3)\nகவிஞர் இரா. சரவணமுத்து - - (1)\nகவிஞர் இரா. சிவசங்கரி - - (2)\nகவிஞர் இரா. பொற்கைப் பாண்டியன் - - (1)\nகவிஞர் இரா. ரவி - - (1)\nகவிஞர் இரா.கருணாநிதி - - (1)\nகவிஞர் இலக்கியா நடராஜன் - - (1)\nகவிஞர் இளவல் ஹரிஹரன் - - (1)\nகவிஞர் இளையராஜா - - (1)\nகவிஞர் ஈரோடு தமிழன்பன் - - (8)\nகவிஞர் உத்தவன் - - (1)\nகவிஞர் எஸ். பி. ராஜா - - (1)\nகவிஞர் எஸ். ரகுநாதன் - - (1)\nகவிஞர் எஸ்.இரகுநாதன் - - (1)\nகவிஞர் எஸ்.ரகுநாதன் - - (1)\nகவிஞர் ஏ.பி. பாலகிருஷ்ணன் - - (1)\nகவிஞர் ஏகலைவன் - - (8)\nகவிஞர் கண்மதி - - (1)\nகவிஞர் கருணானந்தம் - - (1)\nகவிஞர் கலை. இளங்கோ - - (1)\nகவிஞர் கவிதாசன் - - (4)\nகவிஞர் கவிமுகில் - - (7)\nகவிஞர் கானதாசன் - - (8)\nகவிஞர் கிருங்கை சேதுபதி - - (1)\nகவிஞர் குயிலன் - - (2)\nகவிஞர் குழ கதிரேசன் - - (1)\nகவிஞர் குழ. கதிரேசன் - - (3)\nகவிஞர் சக்திக்கனல் - - (1)\nகவிஞர் சாரதிதாசன் - - (1)\nகவிஞர் சி. தணிஜோ - - (1)\nகவிஞர் சிற்பி - - (1)\nகவிஞர் சீர்காழி உ. செல்வராஜூ - - (1)\nகவிஞர் சு. சண்முகசுந்தரம் - - (1)\nகவிஞர் சுடர் - - (1)\nகவிஞர் சுப்பு ஆறுமுகம் - - (3)\nகவிஞர் சுமா - - (1)\nகவிஞர் சுரதா - - (7)\nகவிஞர் சுரா - - (1)\nகவிஞர் சூரை. ப.வ.சு. பிரபாகர் - - (1)\nகவிஞர் செல்வ கணபதி - - (1)\nகவிஞர் செல்வ. ஆனந்த் - - (1)\nகவிஞர் செவ்வியன் - - (11)\nகவிஞர் சொ.பொ.சொக்கலிங்கம் - - (4)\nகவிஞர் ஜோ மல்லூரி - - (1)\nகவிஞர் தமிழ்ஒளி - - (1)\nகவிஞர் தயாநிதி - - (1)\nகவிஞர் தியாக. இரமேஷ் - - (1)\nகவிஞர் தியாரூ - - (1)\nகவிஞர் தெய்வச்சிலை - - (23)\nகவிஞர் ந.இரா.கிருட்டிணமூர்த்தி - - (1)\nகவிஞர் நா. மீனவன், தெ. முருகசாமி - - (1)\nகவிஞர் நா. முனியசாமி - - (1)\nகவிஞர் நா.கி. பிரசாத் - - (1)\nகவிஞர் நா.மீனவன் - - (1)\nகவிஞர் நெல்லை ஆ. கணபதி - - (6)\nகவிஞர் பா.விஜய் - - (3)\nகவிஞர் பாரதன் - - (1)\nகவிஞர் பாரதிதாசன் - - (1)\nகவிஞர் பாலா - - (1)\nகவிஞர் பி. மாரியம்மாள் - - (1)\nகவிஞர் பிரகிருதி க��ருஷ்ணமாச்சாரியார் - - (1)\nகவிஞர் பிறைசூடன் - - (3)\nகவிஞர் பூ.அ. துரைராஜா - - (1)\nகவிஞர் பூவை செங்குட்டுவன் - - (1)\nகவிஞர் பொற்கைப் பாண்டியன் - - (2)\nகவிஞர் ம.அரங்கநாதன் - - (1)\nகவிஞர் மணிமொழி - - (11)\nகவிஞர் மீரா - - (5)\nகவிஞர் முகமது மதார் - - (1)\nகவிஞர் முக்தார் பத்ரி - - (2)\nகவிஞர் முடியரசன் - - (1)\nகவிஞர் முத்து. இராமமூர்த்தி - - (1)\nகவிஞர் முத்து. இராம்மூர்த்தி - - (1)\nகவிஞர் முரசு. நெடுமாறன் - - (1)\nகவிஞர் முருகமணி - - (1)\nகவிஞர் வாணிதாசன் - - (3)\nகவிஞர் விவேக் பாரதி - - (2)\nகவிஞர் வெற்றிவேல் - - (1)\nகவிஞர். கவிதாசன் - - (3)\nகவிஞர். செ. ஞானன் - - (1)\nகவிஞர். வி.வி.வி. ஆனந்தம் - - (1)\nகவிஞர்.சி. இராமவிங்கம் - - (1)\nகி. நடராஜன் - - (3)\nகுழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா - - (2)\nச. சரவணன், அனுராதா ரமேஷ், நடராஜன் - - (1)\nசந்தியா நடராஜன் - - (4)\nசி.எஸ். நடராஜன் - - (2)\nசிந்தனைக் கவிஞர் கவிதாசன் - - (8)\nசீனிவாசன் நடராஜன் - - (1)\nசெளந்தரி நடராஜன் - - (1)\nஜெயநடராஜன் - - (1)\nஜோதிடமணி எம். நடராஜன் - - (1)\nடாக்டர் திருமலை நடராஜன் - - (1)\nடாக்டர் பா. நடராஜன் - - (1)\nடாக்டர். திருமலை நடராஜன் - - (5)\nடாக்டர்.கா. நடராஜன் - - (1)\nடாக்டர்.வி.எஸ். நடராஜன் - - (3)\nத.நடராஜன் - - (1)\nதமிழில்: புவனா நடராஜன் - - (1)\nதிருமதி. வசந்தா நடராஜன் - - (1)\nதீப. நடராஜன் - - (1)\nதெல்லியூர் எஸ். நடராஜன் - - (1)\nநடராஜன் - - (2)\nநடராஜன் வெங்கடசுப்பிரமணியன் - - (1)\nநாமக்கல் கவிஞர் - - (8)\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை - - (3)\nநாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கன் - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்பிள்ளை - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை - - (1)\nபதுமைக் கவிஞர் - - (1)\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் - - (1)\nபுலவர் பி.ரா. நடராஜன் - - (1)\nபுவனா நடராஜன் - - (2)\nபேரா.கே. நடராஜன் - - (1)\nப்ராம் ஸ்டோக்கர், தமிழில்: கவிஞர் புவியரசு - - (1)\nமுனைவர் கவிஞர் காண்டீபன் - - (1)\nமுனைவர் சீனு.நடராஜன் - - (1)\nயோகவதி நடராஜன் - - (1)\nராதா நடராஜன் - - (1)\nவி. நடராஜன் - - (1)\nவேங்கடேச நடராஜன் - - (1)\nஹச். நடராஜன் - - (1)\nஹிந்து நடராஜன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஅதியர், kurinji, என் தந்தை, milk, வாத்து, Adavadi, விகடன் பி%E, எஸ். கணேச சர்மா, Vettri Vidhigal, ஆர். பொன்னம்மாள், தசை, சைக்ளோபீடியா, பவணந்தி, வால் மீ கி ராமாயணம், அர்த\nசக்தி ராஜ்ஜியம் - Sakthi Rajyam\nபத்துப்பாட்டு அகநூல்களில் பண்டைத் தமிழர் அகவாழ்வு -\nஅறக்கட்டளைகள் பொது ட்ரஸ்ட் புதிய சட்டங்கள் - Arakattalaigal, Podhu Trust Sattangal\nஎழுத்தும் வாழ்க்கையும் - Ezuththum Vazkkaiyum\nமண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - Mannil Nalla Vannam Vaalalaam\nபுதுமையும் பித்தமும் - Puthumaiyum Pithamum\nநவீன தையற் களஞ்சியம் -\nஎல். இளையபெருமாள் வாழ்வும் பணியும் -\nவளங்களை வழங்கும் வசியக் கற்கள் - Valangalai Vazhangum Vasiya Karkal\nஅமெரிக்க பயண டயரி -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://howlingpixel.com/i-ta/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-17T21:01:03Z", "digest": "sha1:Y6ACL4E7CEMXWBAFZEL34HFJ5V62R2IY", "length": 93258, "nlines": 323, "source_domain": "howlingpixel.com", "title": "பொருளியல் - Howling Pixel", "raw_content": "\nபொருளியல் (economics) என்பது மக்கள் பயன்படுத்தும் அல்லது ஆக்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய உற்பத்தி, பகிர்வு, நுகர்வு, என்பன பற்றி ஆராயும் சமூக அறிவியல் ஆகும்.உற்பத்தி, பகிர்வு என்பன பற்றிய கருத்துருவாக்கங்கள் வரலாற்றில் நீண்ட காலத்திற்கு முன்பாக உருவாக்கப்பட்டபோதினும் 1776 ல் வெளிவந்த ஆடம் இசுமித் என்பாரின் வெல்த் ஆஃப் நேஷன்ஸ் (The Wealth of Nations, நாடுகளின் செல்வம்) எனும் நூலில் இசுமித் அனைத்து பொருளியல் கருத்தாக்கங்களையும் ஒருங்கிணைத்து பொருளியல் என முறைபடுத்தப்பட்ட அறிவியல் துறையாக புத்தாக்கம் பெற்றது. இவர் அரசியல் பொருளியலின் தந்தை என அறியப்படுகிறார்.\nபொருளியல் பல துணைப் பகுப்புக்களாக பலவித அடிப்படையிலும் பிரிக்கப்படுள்ளது. இவற்றுள் முக்கிய பெரும்பகுப்பாக கருதப்படக் கூடியன\nநிறுவனங்களின் பொருளியல் (Institutional economics),\nகார்ல் மார்க்ஸிய பொருளியல் (Marxian economics),\nசூழல்நலம் போற்றும் பொருளியல் (Green economics).\nபொருளியல் பகுப்பாய்வை சமுதாயத்தின் அனைத்துத் தரப்புகளுக்கும் பயன்படுத்தலாம்; வழமையான வணிகம், நிதியம், உடல்நல கவனிப்பு, மற்றும் அரசுத்துறை மட்டுமன்றி குற்றங்கள், [1] கல்வி,[2] குடும்பம், சட்டம், அரசியல், சமயம்,[3] சமூக நிறுவனங்கள், போர்,[4] அறிவியலுக்கும் [5] பயன்படுத்தப்படுகிறது. 21வது நூற்றாண்டில், சமூக அறிவியலில் பொருளியலின் தாக்கத்தை ஒட்டி இது பொருளியல் பேராதிக்கமாகக்கருதப்படுகிறது.[6]\n1990 முதல் 2007 வரையிலான நாடுகளின் ஜிடிபி வளர்ச்சியை காட்டும் உலகப்படம்.\nபொருளியலுக்கான வரைவிலக்கணம் பலராலும் பலவிதமாக முன்வைக்கப்பட்ட போதிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டும் பின்னர் மறுக்கப்பட்டும் வந்துள்ளது. ஆதம் இசுமித், இலயனல் இராபின்சு, பவுல் சாமுவேல்சன் என்பாரின் வரைவிலக்கணங்கள் முதன்மையானவை.\nசெல்வம் பற்றி ஆராயும் இயல்\nதுவக்க காலத்தில் தொழிற்புரட்சியால் நாட்டில் பண முதலீடுகளாலும் இயந்திரப் பயன்பாட்டினாலும் செல்வம் பெருகியதால் ஆதம் இசுமித் வரையறுத்த பொருளியலில் செல்வம் முதன்மை பெற்றது. இங்கு செல்வம் எனப்படுவது மனித விருப்பங்களை நிறைவு செய்யும் அனைத்துப் பண்டங்களையும் குறிக்கும். இருப்பினும் காற்று, நீர் போன்ற அளவிலா அளிப்பு உள்ள பண்டங்கள் செல்வமாக கருதப்படுவதில்லை. செல்வ உற்பத்தி மற்றும் செல்வப் பகிர்வு சார்ந்த செயல்முறை அறிவியல் என்று வரையறுக்கப்பட்டது.\nபொருள்சார் நலன் பற்றி ஆராயும் இயல்\n1890ஆம் ஆண்டில் ஆல்பிரடு மார்ஷல் பொருளாதாரக் கோட்பாடுகள் என்ற நூலை வெளியிட்டார். அதில் மனித இனத்தின் செயல்பாடுகளை பொருளியல் ஆராய்வதாக புதிய கருத்தை வெளியிட்டார். செல்வத்தை ஆராய்வதுடன் கூடுதலாக மனிதன் பல்வேறு பொருளியல் காரணிகளாக (வாங்குபவர்-விற்பவர், உற்பத்தியாளர் – நுகர்வோர், சேமிப்பாளர் – முதலீட்டாளர், முதலாளி – தொழிலாளி) ஆற்றும் வினைகளை ஆய்வதே பொருளியல் கற்கை என இவர் வரையறுத்தார். சுருக்கமாக பொருள்சார் நலனை எவ்வாறு உயர்த்துவது என்பதைப்பற்றிய கல்வியாக பொருளியலைக் கருதினார். இவரது வரைவிலக்கணம் நலப் பொருளாதாரம் எனப்பட்டது. இது ஆதம் இசுமித்தின் வரைவிலக்கணத்தை விட மேம்பட்டதாக இருப்பினும் இதுவும் பருப்பொருட்களை மட்டுமே கருத்தில் கொள்வதாக விமரிசிக்கப்பட்டது.\nபேராசிரியர் லயனல் ராபின்ஸ் அவர்களினால் பொருளியலின் இயல்பும் உட்கருத்துக்களும் பற்றிய கட்டுரைகள் (1932) என்ற நூலில் முன்வைக்கப்பட்ட பின்வரும் வரைவிலக்கணம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது:\n\"பொருளியல் என்பது மாற்றுபயன்பாடு உள்ள, கிடைத்தற்கு அருமையான வளங்களைக் கொண்டு, மாந்தர்கள் தமது எண்ணிலடங்காத தேவைகளை நிறைவு செ��்யும் நடப்புகளை ஆராயும் அறிவியலாகும்\".\nஇங்கு கிடைத்தற்கு அருமை (கிடைப்பருமை) எனப்படுவது கிடைக்கின்ற வளங்கள் யாவும் எல்லாத் தேவைகளையும் பற்றாக்குறையினையும் தீர்க்க முடியாமல் போவதை குறிக்கும். கிடைப்பருமை இல்லாதபோதும், வளங்களுக்கு மாற்றுப்பயன்பாடு இல்லாத போதும் அங்கு பொருளியல் கேள்விகள் எழாது. இந்த வரைவிலக்கணம் கிடைப்பருமை அல்லது பற்றாக்குறை இலக்கணம் எனப்படுகிறது.\nதற்போதைய காலகட்டத்தில் புதுக்கெய்னீசிய பொருளியலாக சாமுவேல்சனின் பொருளியல் வரைவிலக்கணம் அமைந்துள்ளது. இதன்படி மாற்றுப் பயன்பாடுடைய பற்றாக்குறையான வளங்களை மாந்தர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கின்றனர் என்றும் பண்டங்களையும் பணிகளையும் தற்கால மற்றும் எதிர்காலத் தேவைகளுக்காக எவ்வாறு உற்பத்தி செய்கின்றனர் என்பதைக் குறித்த ஆய்வாக பொருளியலை வரையறுக்கிறார். இது இராபின்சனை ஒத்ததாக இருப்பினும் நிகழ்காலத் தேவைகளுக்காக மட்டுமின்றி எதிர்காலத் தேவைகளுக்காகவும் உற்பத்தி செய்யப்படுவதை கருத்தில் கொள்கிறது. தவிர சேவைப்பணிகள் எனப்படும் பருப்பொருள் உற்பத்தி செய்யாத துறைகளையும் பொருளியல் நடவடிக்கைகளாகக் கொள்கிறது.\nபொருளியலாளர்கள் ஒரு சந்தையில் எவ்வாறு மக்கள் முடிவெடுக்கின்றனர் என ஆராய்கின்றனர்.\nஅனைத்து மாந்தரும் தங்கள் விருப்பத்தேர்வுகளை முடிவு செய்ய வேண்டும்.\nஒரு பண்டத்தின் விலை அதற்கு ஒருவர் கொடுக்கத்தயாராக உள்ள பணமாகும்.\nஒரு பண்டத்தைப் பெற ஒருவர் பணம் அல்லது மாற்றுப் பண்டத்தை தர முனையும்போது அவற்றால் அவர் பெறக்கூடிய மாற்றுத் தேவைகளை இழக்கிறார். எனவே ஒரு பண்டத்தின் உண்மையான விலை அதைப் பெற ஒருவர் இழக்கும் பண்டத்தின் மதிப்பாகும். இது சந்தர்ப்பச்செலவு எனப்படும்.\nஊக்கத்தொகைகளுக்கு மாந்தர் எதிர்வினை யாற்றுகின்றனர். ஒரு கவர்ச்சிகரமானத் திட்டம் கூடுதல் மக்களை வாங்கச் செய்யும்.\nபொருளியல் வாழ்விற்கான சரியான அமைப்பாக சந்தைகள் விளங்குகின்றன. அனைவரும் தங்களுக்குத் தேவையானவற்றைப் பெற முயன்றால் ஆடம் சிமித் கொள்கைப்படி, சந்தையின் “புலனாகா கை” அனைவரும் நலனுடன் இருக்குமாறு வைத்திருக்கும்.\nசிலநேரங்களில் விலைகள் குமுகத்திற்கு ஏற்படுத்தும் நன்மை / தீமைகளை காட்டுவதில்லை. காட்டாக, காற்று மாசடைதல் குமுக���்திற்கு தீமையும் கல்வி குமுகத்திற்கு நன்மையும் விளைவிக்கின்றன. குமுகத்திற்கு தீமை விளைவிக்கும் பண்டங்கள்/சேவைகளுக்கு அரசு கூடுதல் வரி விதித்து விற்பனையைக் கட்டுப்படுத்தலாம்.அதேபோல நன்மை பயக்கும் விற்பனையை ஆதரிக்கலாம்.\nஒரு நாட்டின் வாழும் தரம் அந்நாட்டு மக்கள் உற்பத்தி செய்யும் அல்லது சேவைகளை வழங்கும் திறன்களைப் பொறுத்து உள்ளது. உற்பத்தி திறன் என்பது மொத்தம் உற்பத்தியான பண்டங்களை அதை உற்பத்தி செய்ய எடுத்துக்கொண்ட நேரத்தால் வகுத்து கிடைப்பதாகும்.\nமொத்த பண நிரம்பல் கூடுதலாகும்போது அல்லது உற்பத்திச் செலவு கூடும்போது விலைகள் ஏறுகின்றன. இது பணவீக்கம் எனப்படுகிறது.\nமதிப்பு என்பதை ஒரு மனிதத்தேவையை நிறைவு செய்ய ஒருவர் கொடுப்பதற்கு தயாராக உள்ள செலவு ஆகும். ஒரு பண்டத்தின் மதிப்பு சார்புத் தன்மை உடையது. இது காலம், இடம், மற்றும் பொருள்களுக்கிடையேயான தொடர்புகளை வெளிப்படுத்துகிறது.\nமதிப்பு, பயன்பாட்டு மதிப்பு, மாற்று மதிப்பு என இருவகையாக பகுக்கப்படுகிறது. அளவில்லா அளிப்புள்ள காற்று, நீர், சூரிய ஒளி இவற்றிற்கு பயன்பாட்டு மதிப்பு உண்டு. ஆனால் கிடைப்பரிய பண்டங்களுக்கு மற்ற பண்டங்களை மாற்றாக தர முனையும் மாற்று மதிப்பே பொருளியலில் ஆயப்படுகிறது. மாற்று மதிப்பைப் பெற அப்பண்டம் பயன்பாடு உள்ளதாகவும் பற்றாக்குறையானதாகவும் பரிமாற்றம் செய்யக்கூடியனவாகவும் இருக்க வேண்டும்.\nமதிப்பை பணம் என்ற அலகால் அளவிடும்போது அது விலை எனப்படுகிறது.\nசந்தையில் ஒரு பண்டத்தின் விலையை தீர்மானிக்கப் பயன்படும் பொருளியியல் மாதிரிகளில் ஒன்றாக கேள்வியும் நிரம்பலும் (அல்லது தேவையும் அளிப்பும்) காணப்படுகிறது.\nஒரு பண்டத்தை வாங்குவதற்கான விருப்பத்தையும், வாங்கும் சக்தியையும்,வாங்கிவிட வேண்டும் என்ற முடிவையும் கேள்வி (தேவை) குறிக்கிறது. ஒன்றை வாங்கவியலா நபரின் தேவை விருப்பமாகவே அமையும்; அது பொருளியலில் தேவையாகக் கொள்ளப்படாது. பண்டங்களின் விலைக்கும் தேவைக்கும் உள்ள தொடர்பை தேவைக்கோடு தீர்மானிக்கிறது.\nஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட விலையில் விற்கப்படும் பண்டங்களின் அளவு நிரம்பல் அல்லது அளிப்பு எனப்படுகிறது. பல விலைகளில் உற்பத்தியாளர்கள் வழங்க தயாராக உள்ள அளிப்பின் அளவை அளிப்புக்கோடு வெளிப்படுத்துகிறது.\nதேவைக்கோடும் அளிப்புக்கோடும் எதிர் எதிரானவை. இவை இரண்டும் ஒரு குறிப்பிட்ட விலையில் வெட்டிக்கொள்ளும். இந்தக் குறிப்பிட்ட விலையில் வாங்குபவர்களின் விருப்பமும் விற்பவர்களின் விருப்பமும் சமமாகும். இது சமநிலை விலை எனப்படுகிறது.\nஎண்ணிலடங்காத தேவைகளை முழுமையாக நிறைவுசெய்யும் அளவிற்கு போதியளவு வளங்கள் இல்லாமையே பொருளியலில் கிடைப்பருமை (Scarcity) எனப்படும். ஒரு குமுகத்தின் இலக்குகள் யாவும் ஒரே சமயத்தினில் நிறைவு செய்யமுடியாது என்பதனைக் கிடைப்பருமை விளக்குகின்றது. ஆகவே ஒரு பண்டத்தினை உற்பத்தி செய்வதற்கு இன்னொரு பண்டத்தின் உற்பத்தியினை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கின்றது.\n\"அருமையானதும் மாற்று பயன்பாடு உடையதுமான வளங்களை பயன்படுத்தி எண்ணற்ற மனித தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்யலாம் என ஆய்வு செய்கின்ற ஒரு சமூக அறிவியல் பொருளியல்\" ஆகும் என லயனல் ராபின்ஸ் கூறியுள்ளார்.\nசில புகழ்பெற்ற பொருளியல் அறிஞர்கள்\nஆடம் சிமித் (பொருளியலின் தந்தை எனக் கருதப்படுபவர்; திறந்த சந்தைகளை ஆதரித்தவர்).\nதாமஸ் மால்துஸ் (கூடுதல் மக்கள்தொகை எவ்வாறு பொருளாதாரத்தை பாதிக்கிறது எனக் காட்டியவர்).\nகாரல் மார்க்சு ( பொதுவுடைமை அறிக்கையை இயற்றியவர்; பொதுவுடைமையை ஆதரித்தவர்).\nஜான் மேனார்ட் கெயின்ஸ் (கெயின்சியப் பொருளியல் என்ற பரவலானக் கொள்கையை உருவாக்கியவர்).\nமில்ட்டன் ஃப்ரீட்மன் (பண வழங்கலைக் குறித்தும் நாணயக் கொள்கைகள் குறித்தும் விரிவாக எழுதியவர்]].\nஅமர்த்தியா சென் (இந்தியாவின் நோபல் பரிசு பெற்ற பொருளியல் அறிஞர்).\nEconomics திறந்த ஆவணத் திட்டத்தில்\nEconomics at பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்\nஅயர்லாந்து குடியரசு அல்லது அயர்லாந்து (Ireland, ஐரிஷ்: Éire) என்பது வட-மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இது அயர்லாந்து தீவின் ஆறில் ஐந்து பங்கை தன்னகத்தே கொண்டுள்ளது. அயர்லாந்து தீவு 1921 இல் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதன் படி அயர்லாந்து நாட்டின் வடக்கே வட அயர்லாந்தும் (ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதி), மேற்கே அட்லாண்டிக் பெருங்கடல், மற்றும் கிழக்கே ஐரீஷ் கடல் ஆகியன உள்ளன. இதுவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளில் ஒன்று ஆகும். அயர்லாந்து குடியரசு ஐரோப்பிய ஒன்றியத்தில் 1973 ஆம் ஆண்டு சனவரி ��ாதம் முதலாம் திகதி உறுப்பினராக இணைந்து கொண்டது.டப்ளின் நகரமே அயர்லாந்துக் குடியரசின் மிகப்பெரிய நகரமும் தலைநகரமும் ஆகும். அயர்லாந்துக் குடியரசின் மிகப் பெரிய இரண்டாவது நகரம் கோர்க் (Cork) ஆகும். அயர்லாந்துக் குடியரசின் சன்த்தொகை அண்ணளவாக 4.6 மில்லியன் ஆகும். அயர்லாந்துக் குடியரசில் பொதுவாக ஆங்கில மொழியே பேசப்படுகிறது, எனினும் அயர்லாந்துக் குடியரசின் சில பகுதிகளில் ஐரிஷ் மொழியே முதல் மொழியாகப் பேசப்பட்டு வருவதோடு மட்டுமன்றி அனைத்துப் பாடசாலைகளிலும் ஐரிச் மொழியே கற்பிக்கப்பட்டும் வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித வளர்ச்சி குறியீட்டில் 2011 ஆம் ஆண்டிலும் 2013 ஆம் ஆண்டிலும் உலகில் அதிகம் வளர்சியடைந்த அல்லது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஏழாவது இடைத்தை அடைந்தது. அயர்லாந்துக் குடியரசு பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் ஸ்தாபக உறுப்பின நாடுகளில் ஒன்றாகும். இங்கு ஐக்கிய இராச்சியத்தின் குடிமகனான எவரும் கடவுச்சீட்டு இல்லாமல் சென்று வரலாம்.\nஇந்திய மாநில அரசுகளால் இடப்பட்டு பராமரிக்கப்படும் எண்களால் குறிக்கப்பெறும் நெடுஞ்சாலைகள் இந்திய மாநில நெடுஞ்சாலைகள் என அழைக்கப்படுகின்றன. இவை தேசிய நெடுஞ்சாலைகளிலிருந்து வேறுபட்டவை; நடுவண் அரசிற்கோ இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கோ எந்த தொடர்பும் இல்லை. ஓர் மாநிலத்தின் முக்கிய நகரங்கள், ஊர்கள், மாவட்டத்தலைநகரங்களை ஒன்றுக்கொன்று மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைத்திட இந்த சாலைகள் இடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் மாநிலத்தின் தொழில்பேட்டைகளும் பொருளியல் முக்கியத்துவம் மிகுந்த இடங்களும் வளர்ச்சி அடைகின்றன.\nஇந்து தேசியம் (Hindu nationalism) எனப்படுவது இந்தியாவின் வரலாற்றுவழியான ஆன்மீக, பண்பாட்டுக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படும் சமூக, அரசியல் சிந்தனைகளின் தொகுப்பாகும். \"இந்து தேசியம்\" என்பதை இந்து நாட்டுவாதம் என்பது மிக எளிய நேரடியான மொழிபெயர்ப்பென்று சிலர் கருதுகின்றனர்; இவர்கள் \"இந்து அரசியல்\" என்று குறிப்பிடுவதை விரும்புகின்றனர்.இந்திய வரலாற்றில் உள்நாட்டு கருத்துக்கள் இந்திய அரசியலுக்கு ஓர் தனி அடையாளத்தைக் கொடுத்ததுடன் குடிமைப்படுத்திய ஆட்சிக்கு எதிராக விளங்கியது. இத்தகைய தேசியவாதம��� பிரித்தானிய ஆட்சியை ஆயுதங்கள் கொண்டும், அரசியல் வலியுறுத்தல் மூலமும் அகிம்சை வழிகளிலும் எதிர்த்துப் போராட உந்துதலாக இருந்தது. மேலும் இந்து தேசியம் சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் பொருளியல் கருத்துக்களில் தாக்கம் ஏற்படுத்தியது.\nஈராக்கு குடியரசு (அரபு மொழி: العراق , இராக்) என அதிகாரபூர்வமாக அழைக்கப்படும் ஈராக்கு தென்மேற்கு ஆசியாவிலுள்ள மத்திய கிழக்கு நாடாகும். இது பெரும்பாலான வடமேற்கிலுள்ள சாகரோஸ் மலைத்தொடரையும் சிரியப்பாலைவனத்தின் கிழக்குப் பகுதியையும் அராபியப் பாலைவனத்தின் வடபகுதியையும் உள்ளடக்கியுள்ளது. ஈராக்கில் கிழக்கு நடுப்பகுதியில் உள்ள பக்தாத் இதன் தலைநகரம் ஆகும். யூபிரட்டிசு, டைகிரிசு ஆகிய ஆறுகளுக்கு இடையில் ஈராக்கின் நடுப்பகுதி அமைந்துள்ளது. இதனால் மேற்கு ஆசிய நாடுகளைப் போல் பாலைவனமாக இல்லாமல் வேளாண்மை செய்யக்கூடியதாக உள்ளது.\nவடக்கில் துருக்கியும் கிழக்கில் ஈரானும் தென்கிழக்கில் குவைத்தும் தெற்கில் சவூதி அரேபியாவும் தென்மேற்கில் யோர்தானும் மேற்கில் சிரியாவும் இதன் எல்லைகளாக உள்ளன. ஈராக்கிற்கு வடக்கு பாரசீக வளைகுடாவில் 58 km (36 mi) தொலைவுள்ள குறுகிய கடற்கரை உள்ளது. இங்குள்ள உம் காசர் என்ற பகுதியில்தான் உலகின் முதல் நாகரிகமான சுமேரிய நாகரிகம் தோன்றியது.\nஈராக்கில் பெரும்பான்மையாக அராபியர்களும் குர்து மக்களும் உள்ளனர். இவர்களைத் தவிர அசிரியர்கள், ஈராக்கிய துருக்கியர்கள், சபக்கியர்கள், ஆர்மீனியர்கள், மான்டியர்கள்,சர்காசியர்கள்,கவுலியாக்கள் சிறுபான்மை இனக்குழுக்களாவர். நாட்டின் 36 மில்லியன் மக்களில் 95% பேர் முஸ்லிம்களாவர்; சமயச் சிறுபான்மையினராக கிறித்தவர்கள், யர்சானியர்கள், யசீதி மக்கள் மற்றும் மான்டியர்கள் வாழ்கின்றனர்.\nடைகிரிசு, யூபிரட்டீசு ஆறுகளுக்கிடையேயான நிலப்பகுதி பொதுவாக மெசொப்பொத்தேமியா எனப்படுகின்றது; கிரேக்க மொழியில் மெசொப்பொத்தேமியா ஆற்றுக்கு இடையில் உள்ள நிலப்பகுதி யெனப்பொருள்படும். இங்கு உலகின் மிகப் பழமையான நாகரிகம் தோன்றியதாகவும் எழுத்து பிறந்தவிடமாகவும் கருதப்படுகின்றது. கிமு 6ஆம் ஆயிரமாண்டு முதல் இங்கு அடுத்தடுத்து பல நாகரிகங்கள் தழைத்துள்ளன. வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் ஈராக்கு அக்காடிய, சுமேரிய, அசிரிய, பா���ிலோனியப் பேரரசுகளின் மையமாக இருந்துள்ளது. மேலும் மீடியன் பேரரசு, அகாமெனீது பேரரசு, செலுக்கட் பேரரசு, பார்த்தியப் பேரரசு, சாசனீது பேரரசு, உரோமைப் பேரரசு, ராசிதீன் கலீபாக்கள், உமையா கலீபகம், அப்பாசியக் கலீபகம், மங்கோலியப் பேரரசு, சஃபாவிது பேரரசு, அஃப்சரீது பேரரசு, மற்றும் உதுமானியப் பேரரசுகளின் அங்கமாக இருந்துள்ளது; உலக நாடுகள் சங்கம் ஆணைப்படி பிரித்தானியர் கட்டுப்பாட்டிலும் இருந்துள்ளது.உதுமானியப் பேரரசு பிரிக்கப்பட்டபோது ஈராக்கின் தற்கால எல்லைகளை 1920இல் உலக நாடுகள் சங்கம் வரையறுத்தது. ஈராக் பிரித்தானியர் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டது. 1921இல் முடியாட்சி நிறுவப்பட்டு 1932இல் ஈராக் இராச்சியம் விடுதலை பெற்றது. 1958ஆம் ஆண்டில் முடியாட்சி கவிழ்க்கப்பட்டு ஈராக் குடியரசு நிறுவப்பட்டது. 1968 முதல் 2003 வரை அராபிய சோசலிச பாத் கட்சியின் ஒருகட்சி ஆட்சி நிலவியது. 2003ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடும் அதன் கூட்டாளிகளும் தொடுத்த படையெடுப்பினைத் தொடர்ந்து பாத் கட்சியின் சதாம் உசேன் நீக்கப்பட்டு 2005இல் பல கட்சிகள் பங்கேற்ற நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. ஈராக்கிலிருந்து அமெரிக்கர்கள் 2011இல் வெளியேறினர். இதனைத் தொடர்ந்து சிரிய உள்நாட்டுப் போர் இங்கும் பரவி உள்நாட்டுக் கலவரம் தொடர்கின்றது.\nஈராக்கில் விமான நிலையப் பயணிகள் 202 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்படுவார்கள்.வெளிநாட்டுப் பயணிகள் ஈராக்கில் இறங்கிப் 10 நாட்களுக்குள் HIV சோதனை செய்து சரியெனின் 2 அல்லது 3 அல்லது 6 மாதத்திற்கு உரிய விசா வழங்கப்படும். இதற்கு ஒளிப்படங்களுடன் 90 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்படும்.\nஉலகம் (World) எனப்படுவது அனைத்து மனித நாகரிகத்தையும் குறிப்பதாகும். குறிப்பாக மனித அனுபவம், வரலாறு, அல்லது பொதுவாக மனிதர் நிலையைக் குறிப்பதாகும். பொதுவாக உலகெங்கும் எனக் குறிப்பது புவியின் எப்பாகத்திலும் என்பதாகும். பொதுவாக உலகம் அண்டத்தின் மனிதர் வாழத்தக்க கோள்களையும் குறிக்கிறது.\nஇருக்கின்ற அண்டம் முழுமையையும், அல்லது\nஉள்ளிய உலகம்.சமயவுரைகளில், உலகம் பொதுவாக பொருண்மிய, வெறுக்கத்தக்க ஒன்றாகவும் வானுலக, ஆன்மிய அல்லது புனித உலகத்திற்கு எதிரானதாகவும் கையாளப்படுகிறது. இந்து சமயத்தில் ஏழு மேல் உலகங்களும் ஏழு கீழுலங்களும் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.\nஉலக வரலாறு என முதல் நாகரிகம் துவங்கியதிலிருந்து ஐந்தாயிரம் ஆண்டுகள் புவிசார் அரசியல் நிகழ்வுகள் தொடர்ந்து இன்றைய நிகழ்வுகள் வரை தொகுக்கப்படுகின்றன.\nஉலக மக்கள் தொகை எந்தவொருக் காலத்தும் உள்ள அனைத்து மக்கள் தொகைகளின் மொத்தமாகும்; இதேபோல, உலகப் பொருளியல் நிலை அனைத்துச் சமூகங்களின் (நாடுகளின்) பொருளியல் நிலைகளின் மொத்தமாகும். உலகமயமாதல் என்ற சொல் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பண்பாடுகள் ஒன்றையொன்று ஏற்றுக் கொள்வதாகும். உலகப் போட்டிகள், மொத்த உலக உற்பத்தி, உலகக் கொடிகள் போன்ற சொற்களில் உலகம் தற்போதுள்ள இறைமையுள்ள நாடுகளின் மொத்தம் அல்லது கூட்டு என்பது உள்ளீடாகும்.\nஉலக சமயம், அனைத்துலக மொழிகள், உலக அரசு, மற்றும் உலகப் போர் என்பவற்றில் உலகம் பன்னாட்டு அல்லது பலகண்டத்து வீச்சைக் குறிப்பிடுகிறது; இங்கு முழுமையான உலகமும் பங்கேற்பது தேவையில்லை.\nஉலக நிலப்படம் மற்றும் உலக தட்பவெப்பநிலை போன்றவற்றில், உலகம் புவியாகிய கோளைக் குறிக்கிறது.\nகுரோவாசியா (Croatia, குரோவாசியம்: Hrvatska [xř̩ʋaːtskaː], குரோவாத்ஸ்க்கா, ஹ்ரவாத்ஸ்க்கா), முறைப்படி குரோவாசியக் குடியரசு (Republika Hrvatska கேட்க ), என்று அழைக்கப்படும் நாடு நடு ஐரோப்பாவும் நடுநிலக் கடல் பகுதியும், பால்க்கனும் கூடும் இடத்தில் அமைந்துள்ள சிறு நாடு. இந்நாட்டில் 2007 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி 4,493,312 மக்கள் வாழ்கிறார்கள். இந்நாட்டின் தலைநகரம் சாகிரேப் ஆகும். 2001 ஆம் ஆண்டுக் கணக்கீட்டின் படி 779,145 மக்கள் இந்த பெரிய நகரத்தில் வாழ்கிறார்கள். குரோவாட்ஸ்க்காவின் வடக்கே சிலொவேனியா நாடும் அங்கேரியும் உள்ளன. கிழக்கே செர்பியா உள்ளது. தெற்கிலும் மேற்கிலும், வடகிழக்கிலும், தென்கிழக்கிலும் பாஸ்னியா-ஹெர்ட்சேகோவினா உள்ளது. ஏட்ரியாட்டிக் கடல் மேற்கிலும், சற்று தள்ளி தெற்கே மாண்ட்டெனெக்ரோவும் உள்ளது. குரோவாட்ஸ்க்கா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய இருக்கும் உறுப்புநாடுகளில் ஒன்றாகும்.\n2013 சூலை 1-ம் தேதி குரோவாசியா ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக சேர்க்கப்பட்டது.\nகொலம்பியா அல்லது கொலொம்பியக் குடியரசு (República de Colombia) என்றழைக்கப்படுவது தென் அமெரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் நடு அமெரிக்காவிலுள்ள ஒரு நாடாகும். வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் கரி���ியன் கடலும் கிழக்கில் வெனிசுவேலாவும் பிரேசிலும், தெற்கில் எக்குவடோர், மற்றும் பெருவும், மேற்கில் பனாமாவும் பசிபிக் பெருங்கடலும் எல்லைகளாக அமைந்துள்ளன. தனது கடல் எல்லைகளை கோஸ்ட்டா ரிக்கா, நிக்கராகுவா, ஒண்டுராசு, ஜமேக்கா, டொமினிக்கன் குடியரசு, மற்றும் எயிட்டியுடன் பகிர்ந்து கொள்கின்றது. இது ஒற்றையாட்சி, அரசியலமைப்பைச் சார்ந்த குடியரசாகும் ;முப்பத்திரண்டு மாவட்டங்கள் உள்ளன. தற்போது கொலம்பியா உள்ள பகுதியில் துவக்கத்தில் முயிசுக்கா, குயிம்பயா, தயிரோனா தொல்குடி மக்கள் வாழ்ந்திருந்தனர்.\n1499இல் எசுப்பானியர்கள் வந்தடைந்தபிறகு முயிசுக்கா நாகரிகத்தை கைப்பற்றி தங்கள் குடியேற்றப்பக்குதிகளை உருவாக்கினர். பொகோட்டாவைத் தலைநகராகக் கொண்டு புதிய கிரெனடா அரச சார்புநாடு ஏற்படுத்தப்பட்டது. எசுப்பானியாவிடமிருந்து 1819இல் விடுதலை பெற்றபோதும் 1830இல் \"கிரான் கொலம்பியா\" கூட்டரசு கலைக்கப்பட்டது. தற்போது கொலம்பியாவும் பனாமாவும் உள்ள பகுதி புதிய கிரெனடா குடியரசாக உருவானது. புதிய நாடு கிரெனடியக் கூட்டரசு என 1858இலும் கொலம்பிய ஐக்கிய நாடுகள் என 1863இலும் சோதனைகள் நடத்தியபிறகு1866இல் இறுதியாக கொலம்பியக் குடியரசானது. 1903இல் கொலம்பியாவிலிருந்து பனாமா பிரிந்தது. 1960களிலிருந்து சமச்சீரற்ற தீவிரம் குறைந்த ஆயுதப் போராட்டத்தை எதிர்கொண்டு வந்தது; இது 1990களில் தீவிரமடைந்தது. இருப்பினும் 2005 முதல் இது குறைந்து வருகின்றது. கொலம்பியாவில் பல்லின மக்களும் பன்மொழியினரும் மிகுந்துள்ளதால் உலகின் பண்பாட்டு மரபுவளமிக்க மிகுந்த பன்முகத்தன்மை கொண்ட நாடுகளில் ஒன்றாக விளங்குகின்றது. கொலம்பியாவின் பன்முக நிலவியலும் நிலத்தோற்றமும் வலுவான வட்டார அடையாளங்களைத் தோற்றுவித்துள்ளன. நாட்டின் பெரும்பாலான நகரிய மையங்கள் அந்தீசு மலைத்தொடரின் மேட்டுப்பகுதிகளில் அமைந்துள்ளன.\nதவிரவும் கொலம்பியாவின் நிலப்பகுதிகள் அமேசான் மழைக்காடு, அயனமண்டலப்புல்வெளி, கரிபிய மற்றும் அமைதிப் பெருங்கடல் கடலோரப் பகுதிகளை அடக்கியுள்ளன. சூழ்நிலையியல்படி, இது உலகின் 17 பெரும்பல்வகைமை நாடுகளில் ஒன்றாக விளங்குகின்றது; சதுர கிலோமீட்டருக்கு மிகவும் அடர்த்தியான பல்வகைமையை உடைய நாடாகவும் விளங்குகின்றது. இலத்தீன் அமெரிக்காவில் நான்காவது பெரிய பொருளாதாரமாக விளங்கும் கொலம்பியா வட்டார செல்வாக்கும் மத்தியதர செல்வாக்குமுள்ள நாடாகவும் உள்ளது. சிவெட்சு (CIVETS) எனக் குறிப்பிடப்படும் ஆறு முன்னணி வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாகவும் பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் அணுக்கம் பெற்ற உறுப்பினர் நாடாகவும் உள்ளது. கொலம்பியா பேரியப் பொருளியல் நிலைத்தன்மையும் நீண்டகால வளர்ச்சி வாய்ப்புகளையும் உடைய பன்முகப்பட்ட பொருளியலைக் கொண்டுள்ளது.\nகொள்வனவு ஆற்றல் சமநிலை அல்லது பொருள் வாங்குதிறன் சமநிலை (purchasing power parity) என்பது இரு நாடுகளின் வாங்கும் (கொள்வனவு) திறனைக் கொண்டு நாணயமாற்று வீதத்தில் ஏற்படுத்த வேண்டிய திருத்தத்தை அளவிடும் ஓர் பொருளியல் கோட்பாடு ஆகும். கஸ்டாவ் காசல் என்பவர் 1918ஆம் ஆண்டு ஒரு பொருளுக்கு ஒரு விலை என்ற கொள்கையின்படி இதனை வடிவமைத்தார்.\nமுனைவர். சக்ரவர்த்தி ரங்கராஜன் (பிறப்பு 1932),பரவலாக சி. ரங்கராஜன், புகழ் பெற்ற இந்தியப் பொருளியல் வல்லுனர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மாநில ஆளுனர் மற்றும் பாரத ரிசர்வ் வங்கியின் ஆளுனர். தற்போது இந்திய பிரதமரின் பொருளியல் அறிவுரைக் குழுவின் தலைவர்.\nதவிர இவர் சென்னை பொருளியல் பள்ளியின் (Madras School of Economics) தலைவராகவும், சி.ஆர் ராவ் கணிதம்,புள்ளியியல் மற்றும் கணினி அறிவியலுக்கான உயர்நிலைக் கழகத்தின் நிறுவனத் தலைவராகவும் உள்ளார்.\nவெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, பொதுச் சட்டங்களிலிருந்து விலக்களித்து, சிறப்புச் சலுகைகளுடன் ஓர் அரசால் ஏதுவாக்கப்படும் கட்டமைப்பே சிறப்புப் பொருளாதார மண்டலம் (Special Economiz Zone (SEZ)) ஆகும். இதைத் தமிழில் சிறப்புப் பொருண்மிய வலயம் என்றும் குறிப்பிடுவர்.\nதொராண்டோ (ஆங்கிலம்: Toronto; இலங்கை வழக்கம்:ரொறன்ரோ, தமிழக வழக்கம்: டொராண்டோ) கனடாவில் மக்கள் திரளாக வாழும் புகழ் பெற்ற ஒரு நகரம். இது கனடாவின் பொருளியல், வணிக, பண்பாட்டு, கல்வி மையமாகும். இதுவே கனடாவின் மிகப் பெரிய நகரமும், ஒன்ரோறியோ மாகாணத்தின் (மாநிலத்தின்) தலைநகரமும் ஆகும். இந்நகரம் தென் ஒன்ரோறியாவில் (ஒன்ட்டாரியோவில்), ஒன்ரோறியா ஆற்றங்கரையில், ஐக்கிய அமெரிக்காவின் வடக்கு கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது.\nகனடாவின் 2004 ஆம் ஆண்டுப் புள்ளிவிபரங்களின் படி, இங்கே 5,203,686 மக்கள் வாழ்கின்றனர். இம் மக்கள் பன்னாடுக��ில் இருந்து வந்த பல இன, மொழி, சமயத்தைச் சேர்ந்தவர்கள். உலகிலேயே வேறு எங்கும் இல்லாத் அளவிற்கு பல்வகை இன, மொழி, சமய, தேசிய வேறுபாடுகளை கொண்ட மக்கள் அமைதியாக, திறந்த மன பண்போடு, ஒற்றுமையாக செழிப்புடன் வாழ்வது இங்கே தான். இவ் வகையில் தொராண்டோ உலகின் மிகச் சிறந்த நகரங்களில் ஒன்றாக கணிக்கப்படுகின்றது.\nநாணயம் (Currency) என்பது பொருட்களையும் சேவைகளையும் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு \"பரிமாற்ற அலகு\" ஆகும். பணம் என்பது ஒரு பரிமாற்ற ஊடகமும், பெறுமானத்தைத் தன்னுள் அடக்கியுள்ள ஒன்றும் ஆகையால், நாணயமும் பணத்தின் ஒரு வடிவம் ஆகும். நாணயம் என்பது நாணயத்தாள், உலோக நாணயம் (நாணயக் குற்றி) என்னும் இரண்டு வடிவங்களில் உள்ளன. பெரும்பாலும் ஒவ்வொரு நாடும் தனது நாணயத்தின் உற்பத்தியிலும் வழங்கலிலும் தனியுரிமை கொண்டுள்ளன. இவ்வாறு வெவ்வேறு நாணயங்களைக் கொண்ட நாடுகளிடையே வணிகத்துக்கு உதவுவதற்காக நாணய மாற்று விகிதங்கள் உள்ளன. இவ்விகிதங்கள் ஒரு குறிப்பிட்ட நாணயம் பிற நாணயங்களுக்கு எதிராக என்ன பெறுமதியைக் கொண்டுள்ளது என்பதை முடிவு செய்ய உதவுகிறது. நாணயங்கள் அவை பயன்படுத்தும் நாணய மாற்றுவிகித முறையைப் பொறுத்து இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை, மிதக்கும் நாணயங்கள், நிலைத்த நாணயங்கள் என்பனவாகும். தமது நாணயங்கள் மீது கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ள நாடுகள் அதனை மத்திய வங்கிகள் மூலமாகவோ அல்லது நிதி அமைச்சகங்கள் மூலமாகவோ செயற்படுத்துகின்றன.\nநியாயமான பயன்பாடு என்பது ஐக்கிய அமெரிக்காவின் சட்டங்களின்படி காப்புரிமை பெற்ற ஆக்கங்களை அவற்றின் உரிமையாளர்களின் அனுமதி பெறாமலே ஆய்வு மற்றும் கல்விப்பணிகளுக்காக பயன்படுத்தும் ஓர் கோட்பாடாகும். அது சட்டபூர்வமான,உரிமைபெறாத காப்புரிமை பெற்ற ஆக்கங்களை வேறொரு படைப்பாளி தனது பணியில் பயன்படுத்த நான்கு சோதனைகளுக்கு உட்படுத்துகிறது. இந்த சொல்லாடல் \"நியாயமான பயன்பாடு\" முதன்மையாக ஐக்கிய அமெரிக்காவில் பழக்கத்தில் இருந்தாலும், நாளடைவில் மற்ற நாடுகளிலும் பொது சட்டமாக அவர்கள் சட்டங்களில் இடம் பிடித்துள்ளது.\nஅமெரிக்க சட்டத்தின் சாதரண மொழிபெயர்ப்பு இவ்வாறு செல்கிறது:\nவிமரிசப்பதற்காக, மறுமொழியிட,செய்தி தெரிவிக்க,வகுப்பறை கல்விக்காக,ஆராய்ச்சிக்காக, ஓர் காப்புரிமை பெற்��� ஆக்கத்தினை படிகள் எடுத்தோ,ஒலி பதிந்தோ மற்றபிற வகைகளிலோ செய்த நியாயமான பயன்பாடு காப்புரிமை மீறிய செயல் அல்ல.இத்தகைய நியாயமான பயன்பாட்டை தீர்மானிக்க கவனித்தில் கொள்ள வேண்டிய காரணிகள்:\nநோக்கமும் வகையும் - வணிக நோக்கம் உண்டா அல்லது இலாபம் நோக்காத கல்விப்பணியா;\nகாப்புரிமை பெற்ற ஆக்கத்தின் தன்மை;\nகாப்புரிமை பெற்ற ஆக்கத்தின் முழுமையுடன் நோக்கில் எத்தனை அளவு அல்லது பெருமளவு எடுத்தாளப்பட்டுள்ளது;\nசெயல்பாட்டினால் காப்புரிமை பெற்ற ஆக்கத்தின் பொருளியல் மதிப்பில் அல்லது வாய்ப்புள்ள சந்தையில் ஏற்படும் தாக்கம்.\nஓர் ஆக்கம் இன்னும் பதிப்பிக்கப்படவில்லை என்பது மேற்கண்ட சோதனைகளை வெற்றிகொள்ளும் பயன்பாடு நியாயமானதாக இருப்பதற்கு தடையில்லை.\nநிலம் (Land) என்பது நிரந்தரமாக நீரில் மூழ்கியிராத புவியின் திண்ம மேற்பரப்பு ஆகும். வரலாறு முழுவதும் பெரும்பாலான மனிதச் செயற்பாடுகள், வேளாண்மை, வாழிடம், பல்வேறு இயற்கை வளங்கள் ஆகியவை அடிப்படையான நிலத்திலேயே நடந்துள்ளன. நிலம், பெரிய நீர்ப் பரப்புககளைச் சந்திக்கும் பகுதிகள் கரையோரப் பகுதிகள் என அழைக்கப்படுகின்றன. நிலத்துக்கும், நீருக்கும் இடையிலான பிரிப்பு மனிதனுடைய அடிப்படைக் கருத்துருக்களுள் ஒன்று. நிலம், நீர் என்பவற்றுக்கு இடையிலான எல்லை குறித்த பகுதியின் ஆட்சி அதிகாரங்களிலும், வேறு பல காரணிகளையும் பொறுத்து மாறுபடக்கூடும். கடல்சார் எல்லை, அரசியல் எல்லை வரையறுத்தலுக்கு ஒரு எடுத்துக்காட்டு. நீர் எங்கே நிலத்தைச் சந்திக்கிறது என்பதைத் தெளிவாக வரையறுப்பதற்கு உதவக்கூடிய பல இயற்கையான எல்லைகள் உள்ளன. பாறை நில அமைப்புக்கொண்ட இடங்களில் எல்லை வரையறுப்பது, சதுப்பு நிலப் பகுதிகளில் எல்லை வரையறுப்பதை விட இலகு. ஏனெனில் சதுப்புப் பகுதிகளில் பல நேரங்களில் நிலம் எங்கே முடிகிறது, நீர் எங்கே தொடங்குகிறது என்பதைக் கூறுவது கடினமானது. வற்றுப்பெருக்கு, காலநிலை என்பவற்றைப் பொறுத்தும் இந்த எல்லை வேறுபடக்கூடும்.\nபொருளியலின்படி உற்பத்தியில் பயன்படுத்தக்கூடிய சகல இயற்கை வளங்களும் நிலம் என்பதுள் அடங்கும். நிலத்தை மனிதனால் உற்பத்தி செய்யமுடியாது.\nபெருநகர் பகுதி (metropolitan area) என வேலைவாய்ப்பும் மக்கள்தொகையும் மிகுந்த நகரமையத்தை சுற்றி சமூக பொருளியல் காரணங���களால் பிணைந்துள்ள சிறுபயணத் தொலைவில் அமைந்துள்ள புறநகர்ப்பகுதிகளை உள்ளடக்கிய நகரப்பகுதி அழைக்கப்படுகிறது. இக்காரணங்களால் பெருநகர்ப் பகுதி சில நேரங்களில் பயணிகள் வட்டம் என்றும் தொழிலாளர் சந்தை பகுதி என்றும் அறியப்படுகிறது.காட்டாக, சென்னையை அண்மித்துச் சூழ்ந்துள்ள திருவள்ளூர் மாவட்ட நகரங்களும் காஞ்சிபுரம் மாவட்ட நகரங்களும் அவற்றின் பணிவாய்ப்பு, போக்குவரத்து மற்றும் வணிகத் தொடர்புகளால் பிணைக்கப்பட்டு சென்னை பெருநகரம் என அழைக்கப்படுகிறது.\nபொருளாதாரம் (economy) என்பது நாட்டின் அறியப்பட்ட பொருளாதார அமைப்பையோ அல்லது இதர நிலப்பகுதியையோ கொண்டுள்ளது. அப்பகுதியின் சமூக ரீதியாக உற்பத்தியில், பரிமாற்றத்தில், விநியோகத்தில் மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகளின் நுகர்வில் பங்கேற்கும் பொருளாதாரக் காரணிகளையும் கொண்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட பொருளாதாரம் என்பது அதன் தொழில் நுட்ப பரிணாமம், வரலாறு மற்றும் சமூக நிறுவனம் ஆகியன அடங்கியுள்ள ஒரு வழிமுறையின் இறுதி விளைவுகளையும்; அதேபோல அதன் புவியியல், இயற்கை வளக் கொடை மற்றும் சூழல் ஆகியவற்றை முக்கியக் காரணிகளாக உள்ளடக்கியுள்ளது. இத்தகைய காரணிகள் ஒரு பொருளாதாரம் செயல்படும் இடத்தில் சூழல், உள்ளடக்கம் மற்றும் பொருளாதார நிலைகள் மற்றும் அளவீடுகள் ஆகியவற்றைக் கொடுக்கின்றன.\nஇன்று பொருளாதாரம் அல்லது அதன் பகுதியை ஆராயும் பதிவுற்ற மற்றும் விவரிக்கும் கல்விப் புலங்களின் வரிசையில் சமூக அறிவியல்களான பொருளாதாரம், அதேபோல வரலாற்றின் கிளைகளான (பொருளாதார வரலாறு) அல்லது புவியியல் (பொருளாதாரப் புவியியல்) ஆகியன அடங்கியுள்ளன. மனித நடவடிக்கைகளுக்கு நேரடியாகத் தொடர்புள்ள நடைமுறைக் களங்களில், உற்பத்தி, விநியோகம், பரிமாற்றம் மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகளில் ஒட்டுமொத்தமாக ஈடுபட்டுள்ளவற்றில் பொறியியல்லிருந்து மேலாண்மை மற்றும் வணிக நிர்வாகத்திலிருந்து செயல்முறை அறிவியல் மற்றும் நிதி வரை விரிந்துள்ளன. அனைத்து வகையான தொழில்கள், வேலைகள், பொருளாதாரக் காரணிகள் அல்லது பொருளாதார நடவடிக்கைகள் பொருளாதாரத்திற்கு பங்களிக்கின்றன. நுகர்வு, சேமிப்பு மற்றும் முதலீடு ஆகியவை பொருளாதாரத்தில் முக்கிய மாறுநிலைக் கூறுகளாகும். மேலும் அவை சந்தைச் சமநிலைய��த் தீர்மானிக்கின்றன. பொருளாதார நடவடிக்கையில் மூன்று முக்கியத் துறைகளுள்ளன, அவையாவன: விவசாயம், தொழில் மற்றும் சேவைத் துறை ஆகும்.\nஆங்கிலச் சொற்களான \"பொருளாதாரம்\" மற்றும் \"பொருளியல்\" ஆகியவை கிரேக்க சொற்களான οἰκονόμος \"குடும்பத்தை நிர்வகிப்பவர்\" (οἴκος \"வீடு, மற்றும் νέμω \"விநியோகம் (குறிப்பாக நிர்வகிக்க)\"), οἰκονομία \"குடும்ப மேலாண்மை\", மற்றும் οἰκονομικός \"குடும்பத்தின் அல்லது இல்லத்தின்\" ஆகியவற்றில் தடம் பொதிந்துள்ளது. \"பொருளாதாரம்\" எனும் சொல்லின் பதிவு செய்யப்பட்டப் பொருள் 1440 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டத்திற்கு சாத்தியமுடைய படைப்பில் காணப்பட்டது. அது \"பொருளாதார விஷயங்களின் மேலாண்மை\", எனும் பொருளில் இருந்தது. அது குறிப்பிட்டதொரு துறவியில்லத்தையாகும். பொருளாதாரம் பின்னர் அதிகளவில் \"சேமிப்பு\" மற்றும் \"நிர்வாகம்\" உள்ளிட்ட பொதுப்படையான பொருள்களில் பதிவுசெய்யப்பட்டன. தற்போது பெரும்பாலும் பயன்படும் \"நாடு அல்லது ஒரு பகுதியின் பொருளாதார அமைப்பு\", என்பது 19 அல்லது 20 ஆம் நூற்றாண்டு வரை மேம்படுத்தப்படாததாகக் காணப்படுகிறது.\nபொருளியல் - தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)\nஇலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட பொருளியல், புள்ளிவிபரவியல் தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.\nமலேசியா (Malaysia), தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு கூட்டாட்சி அரசியல்சட்ட முடியாட்சியுள்ள ஒரு நாடாகும். 13 மாநிலங்களையும் மூன்று நடுவண் மண்டலங்களையும் கொண்டுள்ள மலேசியா, தென்சீனக் கடலினால் மலேசியத் தீபகற்பம், கிழக்கு மலேசியா (மலேசிய போர்னியோ) என இரண்டு பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மலேசியத் தீபகற்பம் வடக்கே தாய்லாந்துடன் நில, மற்றும் கடல் எல்லையையும், தெற்கே சிங்கப்பூர், வடகிழக்கே வியட்நாம், மேற்கே இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் கடல் எல்லைகளையும் கொண்டுள்ளது. கிழக்கு மலேசியா புரூணையுடனும், இந்தோனேசியாவுடனும் நில, மற்றும் கடல் எல்லைகளையும், பிலிப்பீன்சு, வியட்நாம் ஆகியவற்றுடன் நில எல்லைகளையும் கொண்டுள்ளது. மலேசியாவின் தலைநகரும், மிகப்பெரிய நகரமும் கோலாலம்பூர் ஆகும். புத்ராஜாயா நடுவண் அரசின் நிருவாகத் தலைநகராகும். 30 மில்லியனு��்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்டுள்ள மலேசியா உலகின் 44-வது மக்களடர்த்தி கூடிய நாடாகும். ஐரோவாசியாக் கண்டத்தின் தென்முனையான தாஞ்சுங் பியாய் மலேசியாவில் அமைந்துள்ளது. வெப்ப வலயத்தில் அமைந்துள்ள மலேசியா 17 பெரும்பல்வகைமை நாடுகளில் ஒன்றான மலேசியாவில் இனப்பெருக்க உயிரினங்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளன. மலேசியாவின் மொத்த பரப்பளவு 329,847 சதுர கிலோமீட்டர்கள் (127,350 சதுர மைல்கள்). தீபகற்ப மலேசியாவின் மக்கள் தொகை மட்டும் 20 மில்லியன். தற்போது மலேசியாவின் மக்கள் தொகை 2.5 கோடி. இவர்களில் பெரும்பான்மையினர் மலாய் மக்கள். இவர்களுக்கு அடுத்து சீனர்களும் இந்தியர்களும் கூடுதலாக வாழ்கின்றனர். பெரும்பான்மையான மலேசிய மக்கள் இஸ்லாமைப் பின்பற்றுகிறார்கள். இஸ்லாமே மலேசியாவின் தேசிய சமயமும் ஆகும். மலாய் மொழி தேசிய மொழியாகும்.\n1957ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்திடமிருந்து விடுதலை பெற்றது. இப்போது மலேசியாவின் மன்னராக ஐந்தாம் முகம்மது ஆட்சியில் உள்ளார். இருபதாம் நூற்றாண்டில் கூடுதலான பொருளாதார வளர்ச்சியைப் பெற்ற நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தது.\n2018 மே 9 இல்நடைபெற்ற 14ஆவது பொதுத்தேர்தலுக்குப் பின் மகாதீர் பின் முகம்மது மலேசியாவின் 7வது பிரதமராக 10ஆம் திகதி மே மதம் 2018 பதவியேற்றார்.\nமார்க்சியம் (Marxism, மார்க்சிசம்) என்பது ஓர் சமூகப் பொருளியல் பகுப்பாய்வு முறையாகும். இது வர்க்க (பொருளியல் வகுப்பு) உறவுகளையும் சமூகப் போராட்டத்தையும் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில், அதாவது வரலாற்றை பொருளாயதவாதியின் விளக்க முறையிலும் சமூக உருமாற்றத்தை இணைமுரணியல் (இயங்கியல்) உலகப் பார்வை வழியிலும் பகுப்பாய்வு செய்கிறது. இது 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்து இறுதிப்பகுதி வரை கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆகிய மெய்யியலாளர்களின் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட உலகப்பார்வை ஆகும்.\nமார்க்சியம், பொருளியல், அரசியல், மெய்யியல் கோட்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அடிப்படையில் மார்க்சியம் இயங்கியல் பொருள்முதல்வாதக் கருத்தியலின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட மெய்யியலாகும்.\nமெய்யியல்கள் எல்லாம் உலகை விளக்குவதையே தமது தன்மையாக கொண்டிருக்க, புரட்சி மூலம் உலகை மாற்றியமைப்பது பற்றி பேசுவதால், மார்க்சியம் உலகில் நிகழும் பல்வேறு போராட்டங்களுக்கும் புரட்சிகளுக்கும் அடிப்படைக் கருத்தியல் ஆயுதமாக மார்க்சியர்களால் கருதப்படுகிறது.\nமார்க்சிய முறையியல் தொடக்கத்தில் வரலாற்றுப் பொருள்முதல் வாதம் என்ற பொருளாதாரத்தையும் சமூக அரசியல் ஆய்வையும் உள்ளடக்கிய முறையைப் பயன்படுத்தி, முதலாளித்துவத்தின் வளர்ச்சியை உய்யநிலையில் பகுப்பாய்வு செய்து, சமூகப் பொருளியல் மாற்றத்தில் வர்க்கப் போராட்டத்தின் பங்கினை விளக்கப் பயன்படுத்தியது. மார்க்சிய நோக்கில் முதலாளியச் சமூகத்தில் வருக்கப் போராட்டம், உபரிப் பொருள் விளைவிக்கும் சமூகமயப் பொருளாக்கத்தில் ஈடுபடும் பாட்டாளி வருக்கத்திற்கும் தனியார் உடமைவழியாக அந்தப் பொது உபரிப் பொருளை (தம் ஈட்டம்-இலாபம் என்ற பெயரில்) எடுத்துக் கொள்ளும் சிறுபான்மையான தனியார் உரிமையாளர்களே முதலாளி (பூர்சுவா) வருக்கத்திற்கும் இடையே எழும் முரண்களால் எழுகிறது. தம் உழைப்பால் உருவாகிய உபரிப் பொருள் தம்மிடம் சேராமல் அயன்மைப்பட்டுத் தனியாரிடம் (முதலாளிகளிடம்) சேரும் முரண்பாடு பாட்டாளி வருக்கத்திற்குத் தெளிவாகும்போது இந்த இரு பொருளியலாக முரண்பட்ட வகுப்புக்களிடையே சமூகப் போராட்டம் கிளைத்தெழுகின்றது. இதுவே முனைப்படைந்து சமூகப் புரட்சியாக உருமாறுகின்றது. இந்தப் புரட்சியின் நீண்டகால வெளிப்பாடாக சமூகவுடைமை அல்லது நிகரறச் சமூகம் உருவாகின்றது; இச்சமூகம், பொருளாக்கத்துக்கான வளங்கள் அனைத்தையும் சமூக உடைமையாக்கி ஒவ்வொருவருக்கும் அவரவர் பங்களிப்பிற்கேற்ற ஈட்டத்தைப் பகிர்ந்தளித்து நேரடிப் பயன்பாட்டிற்குத் தேவையான பொருள்வளத்தை மட்டுமே உருவாக்கும். உற்பத்தி விசைகளும் தொழினுட்பமும் முன்னேறி வருவதால் சமூகவுடமைச் சமூகம் இறுதியில் பொதுவுடைமைக்கு வழிவகுக்கும் எனக் கருதினார்; அனைத்தும் மக்களின் உடமையானதும் பொதுவுடைமைச் சமூகம், \"ஒவ்வொருவரின் திறனுக்கேற்ற வகையில் உழைப்பு பெறப்பட்டு ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கேற்ப பொது ஈட்டம் பகிர்ந்து வழங்கப்படும்\" என்ற கொள்கைப்படி செயல்படும். இது வருக்கங்களற்ற, தனிநாட்டுப் பாங்கற்ற, ஒப்புயர்விலாத உலக மாந்தரினச் சமூகமாக முன்னேறும் என மார்க்சு மொழிந்தார்.\nமார்க்சியப் பகுப்பாய்வுகளும் முறையியல்களும் பல்வேறு அரசியல் கருத்தியல்கள்பாலும் சமூக இயக்கங்கள்பாலும் தாக்கம் செலுத்திவருகின்றன. மார்க்சிய வரலாற்றியலையும் சமூகவியலையும் சில கல்வியியலாளர்கள் தொல்லியலுக்கும் மாந்தரினவியலுக்கும் தகவமைத்துப் பயன்படுத்துகின்றனர்; அதேபோல, ஊடக ஆய்வுகளுக்கும், அரசியலுக்கும் அரங்கியலுக்கும் வரலாற்றியலுக்கும் சமூகவியலுக்கும் கலைக்கோட்பாட்டுக்கும் பண்பாட்டு ஆய்வுகளுக்கும் கல்வியியலுக்கும் பொருளியலுக்கும் புவியியலுக்கும் இலக்கியத் திறனாய்வுக்கும் அழகியலுக்கும் உய்யநிலை உளவியலுக்கும் (critical psychology) மெய்யியலுக்கும் கூடப் பயன்படுத்துகின்றனர். இப்புலங்கள் மார்க்சிய எனும் முன்னொட்டுடன் அறிமுகப்படுத்தப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=2188&cat=3&subtype=college", "date_download": "2019-11-17T20:13:52Z", "digest": "sha1:4TXQBICGCNXK64WKBXVEWJXXSJRBSTV3", "length": 8982, "nlines": 147, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nகாலேஜ் ஆப் இன்ஜினியரிங், இடுக்கி\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nமனோகரன் எழுதுகிறேன். டிஇடி எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வானது, டிஆர்பி எழுதும் முதுநிலை ஆசிரியர்களுக்கும் பொருந்துமா அரசின் உத்தரவு எங்களை மிகவும் குழப்புகிறது. தயவுசெய்து விளக்கவும்.\nசமூகவியல் படிப்பு படிப்புக்கான வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nகடலோர காவற்படையில் அசிஸ்டன்ட் கமாண்டண்ட் பணிக்கான தகுதிகள் பற்றிக்கூறவும்.\nசென்னையில் ஓமியோபதி படிப்பைத் தரும் நிறுவனங்கள் எவை\nதற்போது பி.ஏ., பொருளாதாரம் படிக்கிறேன். விமான பைலட்டாக விரும்புகிறேன். சாத்தியமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-11-17T22:06:44Z", "digest": "sha1:LSLFV5OBHVEPERPZIFMNBM6G3Z4HBL6Q", "length": 7911, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "பசறை பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பசறை பிரதேச செயலாளர் பிரிவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பசறை பிரதேசச் செயலாளர் பிரிவ�� இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபசறை பிரதேச செயலாளர் பிரிவு (Passara Divisional Secretariat, சிங்களம்: පස්සර ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் ஊவாமாகாணத்தில் உள்ள பதுளை மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 41 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 48576 ஆகக் காணப்பட்டது.[2]\nபதுளை மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nபதுளை பிரதேச செயலாளர் பிரிவு\nபண்டாரவளை பிரதேச செயலாளர் பிரிவு\nஎல்லை பிரதேச செயலாளர் பிரிவு\nஹல்துமுல்லை பிரதேச செயலாளர் பிரிவு\nஆலி-எலை பிரதேச செயலாளர் பிரிவு\nஅப்புத்தளை பிரதேச செயலாளர் பிரிவு\nகந்தகெட்டிய பிரதேச செயலாளர் பிரிவு\nலுணுகலை பிரதேச செயலாளர் பிரிவு\nமகியங்கனை பிரதேச செயலாளர் பிரிவு\nமீகாககிவுலை பிரதேச செயலாளர் பிரிவு\nபசறை பிரதேச செயலாளர் பிரிவு\nறிதிமாலியத்தை பிரதேச செயலாளர் பிரிவு\nசொரணாதோட்டை பிரதேச செயலாளர் பிரிவு\nஊவா பறணகமை பிரதேச செயலாளர் பிரிவு\nவெலிமடை பிரதேச செயலாளர் பிரிவு\nபதுளை மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2019, 22:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/09/meth.html", "date_download": "2019-11-17T19:45:37Z", "digest": "sha1:KCRFOQHCAEKLLXCE5J5IIE6WHBD5DMIW", "length": 5772, "nlines": 41, "source_domain": "www.madawalaenews.com", "title": "சாதாரண முஸ்லிம் மக்கள் தொடர்பில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற நிலைப்பாடு மாற்றப்பட வேண்டும். - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nசாதாரண முஸ்லிம் மக்கள் தொடர்பில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற நிலைப்பாடு மாற்றப்பட வேண்டும்.\nசமாதானத்தை விரும்பும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள தீவிரவாதிகள் என்ற குற்றச்சாட்டில்\nஇருந்து அவர்களை விடுவிக்க கூடிய இயலுமை பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கே உள்ளதாக பெபிலியான சுனேத்ராதேவி பிரிவெனாவின் விஹாராதிபதி பேராசிரியர் மேதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.\nபொதுஜ�� முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று (09) சுனேத்ராதேவி பிரிவெனாவிற்கு சென்று ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.\nஇதன்போதே விஹாராதிபதி பேராசிரியர் மேதகொட அபயதிஸ்ஸ தேரர் இதனை தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்தும் ஆசி வழங்கிய தேரர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்ததன் மூலம் நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்மை செய்தாக கூறினார்.\nகடந்த காலத்தில் தமிழ் மக்களை தவறாக பார்த்தாகவும், அவர்கள் எல்.ரீ.ரீ.ஈ யினரிடம் இருந்து மீட்கப்பட்டதாகவும் தேரர் சுட்டிக்காட்டினார்.\nஅதேபோல் இன்று முஸ்லீம் மக்கள் வேறு ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதாகவும் கூறினார்.\nஆகவே 2005 ல் இருந்த நிலைமைக்கு நாடு மீண்டும் வந்துள்ளது எனவும் எனவே சாதாரண முஸ்லிம் மக்கள் தொடர்பில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற நிலைப்பாடு மாற்றப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nசாதாரண முஸ்லிம் மக்கள் தொடர்பில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற நிலைப்பாடு மாற்றப்பட வேண்டும். Reviewed by Madawala News on September 10, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nமகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல் .\nதோல்வியை அடுத்து சஜித் பிரேமதாசா ராஜினாமா செய்தார்.\nஅடுத்த பொதுத் தேர்தல் தொடர்பில் தீர்மானம்.. சிறப்பு அறிக்கை வெளியிட்டார் ரணில்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுப்பியுள்ள செய்தி.\nஉரிமையை விட உணர்வுக்கு மதிப்பளித்ததின் விளைவை இனியாவது இந்த சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.\nBreaking News .. 1.4 மில்லியன் வாக்குகள் கோத்தாபய ராஜபக்‌ஷ முன்னிலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/11/blog-post_89.html", "date_download": "2019-11-17T21:41:23Z", "digest": "sha1:RGUX57FBXAOCJXA42O5UKOKNDROCGQET", "length": 16632, "nlines": 102, "source_domain": "www.thattungal.com", "title": "“மண்ணுக்காக மரணித்த வீரர்களைக் கூட்டாக நினைவிற்கொண்டு ஆளுக்கொரு மரம் நடுவோம்” – ஐங்கரநேசன் - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n“மண்ணுக்காக மரணித்த வீரர்களைக் கூட்டாக நினைவிற்கொண்டு ஆளுக்கொரு மரம் நடுவோம்” – ஐங்கரநேசன்\nதேசத்தைக் கு��ிரச்செய்யும் சூழலியற்செயல் மாத்திரம் அல்ல அது தமிழ்த் தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்கின்ற ஒரு தேசியச் செயற்பாடு என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.\nவடமாகாண மரநடுகை மாதம் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “ஈழத்தமிழர்களின் வாழ்வியலில் கார்த்திகை மாதம் தனித்தவமான இன்னுமொரு சிறப்பினைக்கொண்டுள்ளது. மண்ணுக்காக மரணித்த வீரர்களைக் கூட்டாக நினைவிற்கொள்ளும் நாள் அடங்குகிறது.\nமரவழிபாட்டைத் தமது தொல்வழிபாட்டு முறையாகக்கொண்ட தமிழர்கள் இறந்தவர்களின் நினைவாக மரங்களை நடுகைசெய்து, அவற்றை உயிருள்ள நினைவுச் சின்னங்களாகப் போற்றிய பண்பாட்டு மரபையும் கொண்டிருக்கின்றனர்.\nதேசியம் என்பது ஒர் வெற்று அரசியற் சொல்லாடல் அல்ல இது ஒரு இனத்தின் வாழ்புலம் மொழி, வரலாறு, பண்பாடு, மத நம்பிக்கைகள் ஆகிய ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட கூறுகளின் திரட்சியான ஒரு வாழ்க்கை முறையாகும்.\nஅந்த வகையில், கார்த்திகைமாத மரநடுகை என்பது சூழலியல் நோக்கிலும் தமிழ்த் தேசிய நோக்கிலும் மிகவும் பொருத்தப்பாடான ஒன்றாகும்.\nவருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுது உண்ணுகின்றோம். ஆனால், இயற்கையைப் போற்றி வழிபடுகின்ற தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப் பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.\nஅதேபோன்று, வருடம் பூராவும் மரங்களை நடுகைசெய்ய இயலுமெனினும் கார்த்திகை மாத மரநடுகையே தமிழர்களின் தேசிய அடையாளத்துடன் கூடியதாகும்.\nகார்த்திகையில் மரங்களை நடுகை செய்தல் தேசத்தைக் குளிரச்செய்யும் சூழலியற்செயல் மாத்திரம் அல்ல் அது தமிழ்த் தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்கின்ற ஒரு தேசியச்செயற்பாடும் ஆகும். எனவே, இப்புனித கார்த்திகையில் ஆளுக்கொரு மரம் நடுவோம். நாளுக்கொரு வரம் பெறுவோம்” என கூறினார்.\nஜனநாயக ரீதியில் பிளவுபட்டுள்ள இரு தேசங்களையும் ஒன்றாக்குக – புதிய ஜனாதிபதியிடம் வேண்டுகோள்\nஜனநாயக ரீதியில் பிளவுபட்டு நிற்கும் இரண்டு தேசங்களையும் ஒன்றாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்...\nஎனக்��ு எதிராக வாக்களித்தவர்களுக்கும் ஜனாதிபதியாக இருப்பேன்- கோட்டாபய\nஎன்னை வெற்றிபெற செய்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன் எதிராக வாக்களித்தவர்களுக்கும் நான் ஜனாதியாக இருப்பேன் என ஜனாதி...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nபிகில் படத்தின் 2ஆவது லுக் வெளியானது\nதளபதி விஜய் நடிக்கும் பீகிள் படத்தின் 1ஆவது லுக் நேற்று பிற்பகல் 6 மணிக்கு வெளியானது அதி தொடர்ந்து 2ஆவது லுக் தற்போது 12 மணிக்கு வெளியாகிய...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/women/146659-women-around-the-world-latest-news", "date_download": "2019-11-17T21:07:11Z", "digest": "sha1:U3DZGUCSIWQOH5N2NS32MSS4THAODTM3", "length": 6563, "nlines": 129, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 25 December 2018 - 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு... | Women Around the World Latest news - Aval Vikatan", "raw_content": "\nஅம்மா அம்மு அமுதா - ஜோதிகாவின் மூன்று நாயகிகள்\nஅன்பு மட்டும்தான் பலமடங்கு அதிகமா திரும்பக் கிடைக்கும்\nதீக்குள் உடலை வைத்தால்... ரூப் கன்வர்\nநீங்களும் செய்யலாம் - இரட்டிப்பு லாபம் தரும் ஈஸி பிசினஸ் - ஸ்டென்சில் பெயின்ட்டிங், ரோலர் பெயின்ட்டிங்...\nநமக்காக ஓர் அற்புதம் காத்திருக்கும்\nதென்னிந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர்கள் - சீதா தேவதாஸ், ஆனந்தா பாய்\nஅம்மா என்ற வார்த்தைக்கு அவ்வளவு மரியாதை\n#நானும்தான் - குறுந்தொடர் - 4\nஇது காவிரித் தாயின் புடவை\n14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nநந்தனாவை தாலாட்டுப் பாடித் தூங்க வைக்கணும்\nதாத்தாவின் ஓவியங்களில் கடவுள்களை நேரில் பார்க்கலாம்\nகதை சொல்வதில் என் அண்ணா ஸ்பெஷலிஸ்ட்\nவாட்ஸ் அப் காலத்தில், லவ் லெட்டர் கொடுக்கலாமா - சின்னத்திரை நடிகை பவித்ரா\n30 வகை யம்மி ரெசிப்பி... சுவையான எளிமையான உணவுகள்...\nகிச்சன் பேஸிக்ஸ் - பராத்தா & ரொட்டி\nபிரசவத்துக்குப் பிறகு... சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு\nஅஞ்சறைப் பெட்டி - குடம்புளி - வாழ்நாளை நீட்டிக்கும் மாமருந்து\nஅவள் விகடன் - ஜாலி டே\n14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\n14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF-67/", "date_download": "2019-11-17T20:52:34Z", "digest": "sha1:XQLJBKPWNG2TE5QSGF7UCLJMQ4C3WSV2", "length": 7525, "nlines": 61, "source_domain": "tncc.org.in", "title": "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் ரம்ஜான் வாழ்த்து செய்தி | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nஅமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ்\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் ரம்ஜான் வாழ்த்து செய்தி\nகடந்த ஒரு திங்களாக உணர்வு, பசி, தாகத்தை அடக்கி உண்ணா நோன்பிருந்த இஸ்லாமியர்கள் இன்று ‘ஈதுல் பித்ர்” என்னும் ஈகைத் திருநாளை பெருமகிழ்வுடன் கொண்டாடி திளைக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஏக இறைவனை வணங்கி, இல்லாதோருக்கு வழங்கி, எல்லா மக்களுடனும் இணங்கி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய சமாதானம், சமத்துவம், சகோதரத்துவம், சகவாழ்வு முறைகளை பின்பற்றி என்றும்போல் இன்புற்று வாழ பிரார்த்திக்கிறேன்.\n‘உங்களுக்கு முன்பிருந்த மதத்தினருக்கு நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது போல், உங்களுக்கும் கடையாக்கப்பட்டுள்ளது” என்ற திருக்குர்ஆன் வசனத்தின் கருத்து போல், விரதம் எனும் நோன்பு ஒரு பொதுவான அம்சமாக அனைத்து மதங்களிலும் உள்ளது என்ற பொது உண்மையை, இஸ்லாம் உலக மக்களுக்கு உணர்த்துகிறது. நபிகள் நாயகம் (ஸல்) வழியில் ஜக்காத் என்னும் ஏழை வரியை பொது நிதியங்களில் செலுத்தி, ஏழை, முதியவர், விதவைகளுக்கு மாத உதவி, மருத்துவ, கல்வி, திருமண, உணவு மற்றும் தொழில் துவங்கும் உதவி என ��னைத்து உதவிகளையும் செய்வதற்கு இம்மாதம் உதவுகிறது.\nஇந்த இனிய ஈகைத் திருநாளில் தக்பீர் முழக்கம் கூறி, தொழுது, அதற்கு முன்னர் ஏழைகளுக்கு ‘சதக்கத்துல் பித்ர்” என்னும் பெருநாள் கொடை வழங்கி, அனைவருடன் உணவருந்தி மகிழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பிலும், என் சார்பிலும் இனிய வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 134வது பிறந்தநாள் விழா\nஇன்று 11.12.2015 மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை ரோட்டில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள்.\n19-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மஞ்சக்குப்பம் மைதானம், கடலூரில் நடந்த அன்னை இந்திரா காந்தி நூற்றாண்டு மகளிர் மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://flowerking.info/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-17T20:13:45Z", "digest": "sha1:5TNXOZPPIT77FH2IEGFDLC3SARBXQLFO", "length": 7871, "nlines": 147, "source_domain": "flowerking.info", "title": "மருத்துவம் – Know the Unknown அறியாததை அறிவோம்", "raw_content": "\nKnow the Unknown அறியாததை அறிவோம்\nஉடல்நல பதிவுகள், உடல்நலம், விழிப்புணர்வு பதிவுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nசிறுநீரின் நிறத்தை வைத்தே உங்கள் உடல்நிலையை பற்றி அறிந்துக் கொள்ள முடியும்.\nTagged உடல்நல பதிவுகள், உடல்நலம், சிறுநீரகம், சிறுநீரும் உடல்நலமும், சிறுநீர், சுய பரிசோதனை, தமிழ், மருத்துவம், drapoovarasu, flowerking, poovarasu.Leave a comment\nதிருக்கார்த்திகை தீபம் அன்று செய்ய வேண்டிய விஷயங்கள்\nதத்துவம் கவிதை மேற்கோள்கள் - 3\nதத்துவம் கவிதை மேற்கோள்கள் - 2\nதத்துவம் கவிதை மேற்கோள்கள் - 1\nஉணவு வகைகள் செரிமானம் அடைய எடுக்கும் நேரங்கள்\nநவராத்திரியில் வணங்க வேண்டிய அன்னையும், நிவேதனமும்.\nEnglish Facebook WhatsApp posts General knowledge Health Interesting videos know the unknown Medical My YouTube videos Social awareness Tamil Uncategorized हिंदी H Current Affairs உடல்நலம் தமிழ் தினம் ஒரு திருக்குறள் தெரிந்துகொள்ளுங்கள் பொதுஅறிவு பொக்கிஷம் 10/10 பொன்மொழிகள் வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் வாழ்க்கை தத்துவங்கள் வாழ்த்துக்கள் விழிப்புணர்வு பதிவுகள் 😃 PoovArt ✍️\n யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்.\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=47555&cat=1", "date_download": "2019-11-17T20:48:01Z", "digest": "sha1:5M3OPUBMJPI5RRI7KTPD3JWUFOQUWM4V", "length": 15005, "nlines": 149, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nதகுதி மதிப்பெண் குறைக்காததால் சித்தா படிப்பு சேர்க்கையில் சிக்கல் | Kalvimalar - News\nதகுதி மதிப்பெண் குறைக்காததால் சித்தா படிப்பு சேர்க்கையில் சிக்கல்அக்டோபர் 12,2019,12:14 IST\nசென்னை: மருத்துவ சேர்க்கைக்கான, நீட் தேர்வின், தகுதி மதிப்பெண் குறைக்கப்படாததால், காலியாக உள்ள, 450க்கும் மேற்பட்ட, சித்தா படிப்பு இடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஇந்திய முறை மருத்துவ படிப்புகளான சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, இந்தாண்டு, &'நீட்&' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடந்தது. அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 1,038 இடங்கள் உள்ளன.இதற்கு விண்ணப்பித்த, 1,455 மாணவர்கள், முதற்கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்றனர். அதில், 896 இடங்கள் நிரம்பின; 142 இடங்கள் காலியாக உள்ளன.\nஅதேபோல, தனியார் மருத்துவ கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள, 500 இடங்களில், 300க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. கல்லுாரிகளில் இடங்களை பெற்ற பலரும், சேராமலும் உள்ளனர். இதனால், காலியிடங்களின் எண்ணிக்கை, 450க்கும் மேல் உள்ளது. இந்த இடங்களில் சேர, நீட் தேர்வு தகுதி மதிப்பெண்படி, மாணவர்கள் இல்லை.\nஇதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் கூறியதாவது: நீட் தேர்வில், &'107&' மதிப்பெண் வரை, பெற்ற மாணவர்கள் அனைவரும் கவுன்சிலிங்கில் பங்கேற்றனர். காலியாக உள்ள இடங்களை நிரப்ப, மாணவர் சேர்க்கைகை்கான, நீட் தேர்வின் தகுதி மதிப்பெண்ணை குறைக்க, மத்திய ஆயுஷ் அமைச்சகத்திடம், பலமுறை கடிதம் வாயிலாக வலியுறுத்தி உள்ளோம்.\nஆனால், கவுன்சிலிங் நடத்துவதற்கான தேதி மட்டுமே, 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இந்த தேதியும், வரும், 15ம் தேதியுடன் முடிகிறது; தகுதி மதிப்பெண் குறைக்கப்படவில்லை. தகுதி மதிப்பெண்ணை குறைத்தால் மட்டுமே, காலியாக உள்ள இடங்களுக்கு கவுன்சிலிங் நடத்த முடியும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு ��ெய்ய :\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nநான் மேல்நிலை வகுப்பை வெளியூரில் தங்கி படிக்க விரும்புகிறேன். மேல்நிலைக்கல்விக்கும் வங்கிக்கடன் கிடைக்குமா\nபிளஸ் 2 முடித்திருப்போர் ரயில்வேயில் பணி வாய்ப்பு பெற என்ன செய்யலாம்\nபயோ டெக்னாலஜி தேர்வு செய்தால் வேலை கிடைக்குமா\nமீன்பிடி கப்பல் பயிற்சி எங்கு பெறலாம்\nமொபைல் போன்ற உபகரணங்களில் விளையாடப்படும் கேம்களை உருவாக்கும் துறை வாய்ப்புகளைக் கொண்ட துறைதானா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=47731&cat=1", "date_download": "2019-11-17T20:41:38Z", "digest": "sha1:4TGJVRJW4SJZGINM7MCIGXXOPEXGJPVE", "length": 16166, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஅண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வு முதல் நாளிலேயே வினாத்தாள், லீக்\nஅண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வு முதல் நாளிலேயே வினாத்தாள், லீக்\nசென்னை: அண்ணா பல்கலையின் செமஸ்டர் தேர்வுகள் முன்கூட்டியே துவங்கியுள்ளன. முதல் நாளிலேயே வினாத்தாள், லீக் ஆனதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஅண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்பில், 500க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகள், தமிழகம் முழுவதும் செயல்படுகின்றன. இவற்றில், தன்னாட்சி பெற்ற கல்லுாரிகள், தாங்களாகவே வினாத்தாள் தயாரித்து, தேர்வுகளை நடத்துகின்றன.\nவிடைத்தாள்களும், அந்தந்த கல்லுாரிகளாலேயே திருத்தப் படுகின்றன. அண்ணா பல்கலையின் சென்னை வளாக கல்லுாரிகளுக்கு, கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் வழியாக, தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இணைப்பு கல்லுாரிகள், உறுப்பு கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு துறை வழியாக தேர்வு நடத்தப்படுகிறது.\nஇந்த தேர்வு கட்டுப்பாட்டு துறையிலும், கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு துறையிலும், முந்தைய தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக, குற்றச்சாட்டுகள் உள்ளன. இது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு பெண் அதிகாரியும், சில பேராசிரியர்களும், &'சஸ்பெண்ட்&' செய்யப்பட்டனர்.\nஇந்நிலையில், அண்ணா பல்கலையின் தேர்வுகளில், தொடர்ந்து வினாத்தாள், லீக் பிரச்னை எழுந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான செம���்டர் தேர்வு, மழை காரணமாக முன்கூட்டியே துவங்கியுள்ளது. இதன்படி, தேர்வுகள் நேற்று துவங்கின. நேற்று பிற்பகலில் நடந்த வேதியியல் தேர்வுக்கான வினாத்தாள் முன் கூட்டியே, லீக் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம், அனைத்து கல்லுாரி தேர்வு மையங்களுக்கும் அவசர தகவல் அனுப்பி, பழைய வினாத்தாளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.\nமேலும், தேர்வை பிற்பகல், 2:30 மணிக்கு நடத்துமாறு உத்தரவிடப்பட்டு, புதிய வினாத்தாள் ஆன்லைனில் அனுப்பப்பட்டது. தேர்வின் துவக்கத்திலேயே வினாத்தாள் லீக் ஆகியிருப்பது, அண்ணா பல்கலையின் மாணவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. வினாத்தாள் லீக் ஆனதாக எழுந்த புகார் குறித்து, விசாரணை துவங்கியுள்ளது. இதுகுறித்து, அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு துறை, அதிகாரபூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\n பி.எஸ்சி., ஐ.டி., படித்திருக்கும் எனது தங்கை அடுத்து என்ன செய்யலாம்\nஏ.எம்.ஐ.இ., எனப்படும் பி.இ.,க்கு நிகரான படிப்பை முடிப்பவர்கள் சிவில் சர்விசஸ் தேர்வு எழுத முடியுமா\nபட்டப்படிப்பு முடித்திருக்கிறேன். புகழ் பெற்ற சிம்பயாசிஸ் நிறுவனத்தின் தொலைக் கல்வி இயக்ககம் நடத்தும் படிப்புகளில் ஒன்றில் சேர விரும்புகிறேன். இந்த நிறுவன படிப்புகள் தரமானவை தானா\nபி.எட்., படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் என்ன பகுதிகள் பொதுவாக இடம் பெறுகின்றன\nஅனிமேசன் துறை பற்றிக் கூறுங்கள்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=6133&cat=8", "date_download": "2019-11-17T19:36:11Z", "digest": "sha1:PS77V2JIA7UUO2C6FDH3HIIM66XKO3DV", "length": 11049, "nlines": 138, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » தகவல் பலகை\nகோவை பாரதியார் பல்கலைக்கழக அண்ணா நூற்றாண்டு நினைவு குடிமைப்பணியியல் பயிற்சி மையத்தில், சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு உதவித்தொகையுடன் கூடிய இலவச பயிற்சியை வழங்கப்படுகிறது.\nபயிற்சி: யு.பி.எஸ்.சி., எனும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கு முழுநேர பயிற்சி\nஉதவித்தொகை: தங்கும் இட வசதியுடன் இலவச பயிற்சி மற்றும் 6 மாதத்திற்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை\nதேர்வு செய்யப்படும் விதம்: நுழைவுத்தேர்வு வாயிலாக தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். நுழைவுத்தேர்வில், இந்திய வரலாறு, இந்திய தேசிய இயக்கம், உலக புவியியல், இந்திய அரசியலமைப்பு மற்றும் நிர்வாக முறை, பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி, பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், பருவநிலை மாற்றங்கள், ஆங்கிலம் மற்றும் பொது திறனறித் தேர்வு ஆகியவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 15\nநுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: நவம்பர் 1\nதகவல் பலகை முதல் பக்கம் »\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nமொபைல் போன்ற உபகரணங்களில் விளையாடப்படும் கேம்களை உருவாக்கும் துறை வாய்ப்புகளைக் கொண்ட துறைதானா\nஈவன்ட் மேனேஜ்மென்ட் என்னும் துறை பற்றிய தகவல்களை அறிய விரும்புகிறேன்.\nரீடெயில் படிப்புகளைப் பற்றி நமது பகுதியில் அடிக்கடி படிக்கிறேன். அஞ்சல் வழியில் இத் துறையில் படிப்புகளைத் தரும் கல்வி நிறுவனங்கள் பற்றி சொல்லவும்.\nஎன் பெயர் இளமுகில். நான் வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டுள்ளேன். நான் முதுநிலை வரலாறு படிக்க வேண்டுமென விரும்புகிறேன். ஆனால், எப்போது தேர்வெழுத எனக்கு வாய்ப்புக் கிடைக்குமென தெரியவில்லை. நான் டெல்லி பல்கலையில் இளநிலைப் பட்டம் பெற்றவன். எனக்கான, ஏற்ற பல்கலை எது\nஇன்டீரியர் டிசைனிங் துறை பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kinniya.net/index.php/healthy-center/125-sri-lanka-pioneers-bamboo-crafts-training-with-unido", "date_download": "2019-11-17T19:52:27Z", "digest": "sha1:CTRIKKJZGL5HPI7SZP3BHQEM3WXFX22F", "length": 9870, "nlines": 158, "source_domain": "kinniya.net", "title": "Sri Lanka pioneers bamboo crafts training with UNIDO - KinniyaNET", "raw_content": "\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் -7 முதல் தபால்காரர் மர்ஹூம் ரீ.அப்துல் மனாப்\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2019-11-12 16:40:06\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் -06: முதல் அஞ்சல் அலுவலர் மர்ஹூம் எஸ்.அப்துல் றஹீம்\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2019-11-08 10:27:21\nமுகப்பு செய்திகள் -- இலங்கை -- உலகம் -- விளையாட்டு -- தொழில்நுட்பம் -- வணிகம் -- வினோதம் கல்வி -- மாணவர் பக்கம் ---- ஆரம்பப் பிரிவு ---- இரண்டாம் நிலை ---- உயர்தரம் ---- மாணவர் ஆக்கம் ---- சாதனைகள் ---- ஆலோசனைகள் -- தொழிலான்மை ---- வேலை��ாய்ப்பு ---- போட்டிப் பரீட்சை ---- பொது அறிவு ---- நுண்ணறிவு ---- Archived Articles கலை-கலாச்சாரம் -- ஆரோக்கியம் -- சினிமா -- இலக்கியம் ---- அறிவியல் இலக்கியம் ---- இன்பியல் இலக்கியம் -- கலை -- கலாச்சாரம் கிண்ணியா -- அறிமுகம் -- முதன்மையானவர்கள் English\nமாகாண சபைகள் தேர்தலை நடத்துமாறு கோட்டாபயவிடம் மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை\t-- 17 November 2019\n7ஆவது நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ தெரிவு\t-- 17 November 2019\nயாழ் - சென்னை : விமான சேவை ஆரம்பம்\t-- 10 November 2019\nஇந்தியாவில் வளி மாசு - இலங்கையிலும் அதன் தாக்கம்\t-- 07 November 2019\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியை தீர்மானிக்கும் தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள்\t-- 01 November 2019\nகொழும்பு உணவகத்தில் தமிழ் பேசக்கூடாது என அறிவிப்பு - மனோ கணேசன் விசாரணைக்கு உத்தரவு\t-- 01 November 2019\nடிரம்ப் பதவி நீக்கம்: முக்கிய தீர்மானம் நிறைவேறியது\t-- 01 November 2019\nஎரிசக்தி தேவையைக் கடந்து இந்தியாவுக்கு சௌதி அரேபியா ஏன் தேவை\nவீகன் உணவு முறையால் ஆரோக்கியம் மேம்படுமா\nVIDEO: பாம்பு கடித்து விட்டால் செய்யக்கூடாதவை எவை \nஅயத்துல்லா அலி கமேனியின் ...\nநாட்டின் சில பகுதிகளில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ind-vs-ban-final-t20-nagpur-live-cricket-score/", "date_download": "2019-11-17T20:58:54Z", "digest": "sha1:JOC567NTGCBC3UKDV33YV3RDVBY7IJMO", "length": 15387, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ind vs ban final t20 nagpur live cricket score - 'யாரிடம் தோற்றாலும் வங்கதேசத்திடம் தோற்கக் கூடாது' - ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இறுதிப் போட்டி", "raw_content": "\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\n'யாரிடம் தோற்றாலும் வங்கதேசத்திடம் தோற்கக் கூடாது' - ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இறுதிப் போட்டி\nசொந்த மண்ணில் அதுவும் வங்கதேசத்திடம் இறுதிப் போட்டியில் தோற்பது என்பதை ரசிகர்கள் அவ்வளவு சாதாரணமாக கடந்து சென்றுவிட மாட்டார்கள் என்பதை இந்திய அணி நன்றாகவே உணர்ந்து...\nஇந்தியாவுக்கு முதன் முறையாக ஒரு தனி தொடரில் விளையாடுவதற்காக சுற்றுப் பயணம் செய்திருக்கும் வங்கதேச அணி, தனது வருகைக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் விளையாடி வருகிறது.\nதலைநகர் டெல்லியில் நடந்த முதல் டி20 போட்டியில், இந்தியாவை சேஸிங்கில் வீழ்த்தி ரசிகர்களுக்கு ஜீரணிக்க முடியாத அதிர்ச்சியைக் கொடுத்தது.\nஎனினும், ர���ஜ்கோட்டில் நடந்த இரண்டாவது போட்டியில், ரோஹித்தின் அதிரடி ஆட்டத்தால், இந்தியா வெற்றிப் பெற்று, 1-1 என்ற தொடரை சமன் செய்தது.\nஇந்நிலையில், நாளை (நவ.10) நாக்பூரில் நடைபெறும் மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டியில், மல்லுக்கட்ட இவ்விரு அணிகளும் காத்திருக்கின்றன.\n2016 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவிடம் அடைந்த தோல்வி, நிடாஹஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோற்றது என அனைத்து வலிகளுக்கும் வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுக்க மஹ்மதுல்லா தலைமையிலான வங்கதேச அணி காத்திருக்கிறது.\nஅதேசமயம், ரோஹித் தலைமையிலான இந்திய அணி, எக்காரணத்தை முன்னிட்டும் கோப்பையை இழந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது.\nசொந்த மண்ணில் அதுவும் வங்கதேசத்திடம் இறுதிப் போட்டியில் தோற்பது என்பதை ரசிகர்கள் அவ்வளவு சாதாரணமாக கடந்து சென்றுவிட மாட்டார்கள் என்பதை இந்திய அணி நன்றாகவே உணர்ந்து வைத்திருக்கிறது.\nஇந்திய அணி பாகிஸ்தானிடம் தோற்றால் கூட இந்திய ரசிகர்கள் இரண்டு நாள் விமர்சித்து விட்டு மறந்துவிடுவார்கள். ஆனால், வங்கதேசம் என்பது அந்த வட்டத்திற்குள்ளேயே வராது.\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை சமூக தளங்களில் மிக மோசமாக சித்தரிப்பதாகட்டும், ஜெயித்துவிட்டால் எதிரணியை வெறுப்பேற்றும் வகையில் வங்கதேச வீரர்கள் நடந்து கொள்வதாகட்டும்… வங்கதேசம் மீது எப்போதும் நெகட்டிவ் பார்வை தான் கிரிக்கெட் விளையாடும் உலக நாடுகளின் மத்தியில் இருக்கிறது.\nஅதிலும், 2016 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவிடம் தோற்று வங்கதேசம் வெளியேறிய பிறகு, அரையிறுதியில் வெஸ்ட் இண்டீசிடம் இந்தியா தோற்றது. அதனை கொண்டாடும் விதமாக, வங்கதேச முன்னணி வீரர் முஷ்பிகுர் ரஹீம் தனது சமூக தளங்களில் பதிவிட்ட கருத்து முகம் சுளிக்க வைத்தது.\nகடும் எதிர்ப்பு கிளம்பிய பிறகு, அதனை அவர் டெலிட் செய்தார்.\nஇப்படி, எதிரணிக்கு மதிப்பு கொடுக்காமலும், எதிரணி வீரர்களுக்கும் மதிப்பு கொடுக்காமலும் நடந்து கொள்வது என்பது வங்கதேச அணியின் வாடிக்கை என்றால் மிகையல்ல.\nஸோ, நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில், எக்காரணத்தை கொண்டும் இந்தியா தோற்று விடக் கூடாது என்பதில் ரசிகர்கள் மிக உறுதியாக உள்ளனர்… அணியும் தான்.\nஅதேசமயம், இந்திய அணியை அதன் ரசிகர்கள் முன்னிலையில் வீழ்த்தி கோப்பையை வெல்ல, இப்படியொரு அருமையான வாய்ப்பு இனிமேல் தங்களுக்கு கிடைப்பது அரிது என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கும் வங்கதேசம், கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பை மிஸ் செய்து விடக் கூடாது என்பதில் தீர்க்கமாக உள்ளது.\nதன்னடக்கம், குழந்தை மனம் காட்டிய வங்கதேசம் – முதல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி\n3.2 ஓவர்… 7 ரன்கள்… 6 விக்கெட்… ஹாட்ரிக் – சாதித்த தீபக் சாஹர்\nகிரிக்கெட் வரலாற்றுலயே தேர்ட் அம்பயர் இப்படி திட்டு வாங்கியிருக்க மாட்டார் – டென்ஷனான ரோஹித் (வீடியோ)\nInd vs Ban 2nd T20 Updates: ரோஹித் மெகா அதிரடி – இந்தியா மிரட்டல் வெற்றி\nபகல்/இரவு டெஸ்ட் : அந்திப் பொழுது… அதிக அரக்கு… அதிக ஸ்விங் – சவாலை எதிர்நோக்கி இந்தியா\n‘தோனியை கடந்து சென்றுவிட்டோம்’ – அல்மோஸ்ட் தோனி கரியருக்கு ஃபுல் ஸ்டாப் வைத்த பிசிசிஐ\nவங்கதேசத்தை துவம்சம் செய்தது எப்படி\nலேட்டாக சென்று சீக்கிரம் ‘திரும்பி’ வந்த ரோஹித்\n‘கனமழைக்கு வாய்ப்பு’ – சென்னை வானிலை ஆய்வு மையம்\n‘இந்தத் தருணம் எனக்கு முழுமையடைந்துவிட்டது’ – அயோத்தி தீர்ப்பு குறித்து அத்வானி\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் : 123 பணியிடங்களுகான முக்கிய விவரங்கள்\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் காலியாக உள்ள 100 அசிஸ்டன்ட் , 23 அச்ஸ்டன்ட் என்ஜினியர் பணிகளை நிரப்புவதற்காக வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை – விண்ணப்பிப்பது எப்படி \nTamil Nadu Postal Circle Recruitment 2019: எழுத்துத் தேர்வு டிசம்பர் மாதம் 22ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு இரண்டு தாள்களை கொண்டிருக்கிறது.\n‘உதயநிதிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ – ஸ்ரீரெட்டி விளக்கம்\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: முன்னாள் பாதுகாப்புத் தலைவர் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயார் – பிரதமர் மோடி\nஅயோத்தி தீர்ப்பு: மறுஆய்வு மனு தாக்கல் செய்ய அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், ஜாமியத் உலமா-இ-ஹிந்த் முடிவு\nகர்நாடகாவில் ப���்டப்பகலில் ஆயுதங்களைக் காட்டி ஆள்கடத்தல்; அதிர்ச்சி சிசிடிவி வீடியோ\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/12/13/dmk.html", "date_download": "2019-11-17T20:11:37Z", "digest": "sha1:UGVS25H5ZQTV4HJKHNRZOVEFH2LR2NJA", "length": 14565, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிங்கப்பூர் நிறுவனத்துக்கு அரசு நிலம் அடிமாட்டு விலைக்கு விற்பனை: ரூ. 100 கோடி லஞ்ச!! | DMK complaints against ADMK government to governor - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nகொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி நியமனம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிங்கப்பூர் நிறுவனத்துக்கு அரசு நிலம் அடிமாட்டு விலைக்கு விற்பனை: ரூ. 100 கோடி லஞ்ச\nசென்னை��ில் ரூ. 200 கோடி மதிப்புள்ள அரசு நிலம் சிங்கப்பூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு வெறும் ரூ. 15 கோடிக்குவிற்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 100 கோடி வரை லஞ்சம் கைமாறியுள்ளது என திமுக குற்றம் சாட்டியுள்ளது.\nமேலும் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநர் சுர்ஜித் சிங்கிடம் அக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.\nதிமுக பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட அக் கட்சியினர் பர்னாலாவை சந்தித்தனர்.\nஅப்போது முதலமைச்சர் மழை, வெள்ள நிவாரண நிதிக்கு, ரூ. 25 லட்சம் தொகையை ஆளுனரிடம் அவர்கள் கொடுத்தனர்.வழக்கமாக இந்த நிதி முதல்வரிடம் தான் தரப்படும். சுனாமி நிவாரண நிதியைக் கூட முதல்வரிடம் தான் ஸ்டாலின் மூலமாக திமுககொடுத்தது.\nஆனால், வெள்ள நிவாரண நிதியை கொடுக்கப் போன மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமைச் செயலகத்தில்அலைகழிக்கப்பட்டார். இதனால் மாற்றுக் கட்சியினர் யாரும் முதல்வரை சந்தித்து நிவாரண நிதி தரவில்லை.\nஇந் நிலையில் பர்னாலாவிடம் நிதியையும் கருணாநிதி எழுதிய கடிதத்தையும் திமுக தலைவர்கள் வழங்கினர்.\nஅந்தக் கடிதத்தில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்குப் பெய்த மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள சேதம் வருத்தத்தைஏற்படுத்தியுள்ளது.\nஎனவே தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு செய்து வரும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர்பொது நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ. 25 லட்சம் வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதையடுத்து ஆளுனரிடம் அன்பழகன் புகார் மனு ஒன்றை அளித்தார்.\nஅதில், சென்னை அருகே உள்ள சிறுசேரி சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள 102 ஏக்கர் பரப்பளவு கொண்ட ரூ. 200 கோடிமதிப்புள்ள அரசு நிலம் வெறும் ரூ. 15 கோடிக்கு சிங்கப்பூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் நடத்தும் பன்னாட்டுநிறுவனத்திற்கு அரசு விற்றுள்ளது.\nஇந்த அடிமாட்டு விலைக்காக ரூ. 50 முதல் 100 கோடி வரை பேரம் நடந்து கமிஷன் கை மாறியுள்ளது. இதனால் அரசுக்கு ரூ. 100கோடி வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது.\nஎனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/supreme-court-refuses-to-stay-madras-high-court-order-imposing-a-ban-on-tik-tok-app/articleshow/68886911.cms", "date_download": "2019-11-17T21:29:06Z", "digest": "sha1:GOLNRL56ZNYCCJ7N2J7ENFBIW54KCJ7A", "length": 14368, "nlines": 154, "source_domain": "tamil.samayam.com", "title": "Tik Tok App Banned: Tik Tok App: தடையை நீக்க முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவு! - Tik Tok App: தடையை நீக்க முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவு! | Samayam Tamil", "raw_content": "\nTik Tok App: தடையை நீக்க முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவு\nடிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், தடையை நீக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nTik Tok App: தடையை நீக்க முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவு\nடிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nசமூக கலாச்சாரத்தை சீரழிக்கும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் அண்மையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், \" தமிழகத்தில் குழந்தைகள், இளைஞர்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், அந்த சட்டத்தை ஏன் இங்கும் கொணரக்கூடாது என கேள்வி எழுப்பினர். ப்ளூ வேல் போன்ற ஆபத்தான விளையாட்டுகளை நீதிமன்றம் தலையிட்ட பின்னரே மத்திய அரசு தடை செய்தது. அதுபோல சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் நீதிமன்றமே தடைவிதிக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. அரசே முன்வந்து உரிய நடவடிக்கை எடுக்க முயல வேண்டும் \" என கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து, \"Tik Tok\" செயலியை தடை செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை ஏப்ரல் 16 (நாளை) ஒத்தி வைத்தனர்.\nஇதையடுத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி டிக் டாக் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து வழக்கை ஏப்ரல் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். டிக் டாக் தடை குறித்து நாளை சென்னை உயர்நீதிமன்ற கிளையில் தீர்ப்பு வரவுள்ள நிலையில், தற்போது உச்சநீதிமன்றமும் டிக் டாக் தடை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஉருவாகியது காற்றழுத்த தாழ்வுநிலை: வெளுத்துக் கட்டப் போகும் கனமழை\nவேலூர் மாவட்டம் மூன்றாக பிரிந்தது\nரோஹிணி ஐ.ஏ.எஸ் மத்திய அரசு பணிக்கு இடமாற்றம்\nடெங்குவால் அரசு மருத்துவர் உயிரிழப்பு\nதிருநெல்வேலி, தென்காசி இனி தனித்தனி\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nடிரான்பார்மரை தெரிக்க விட்ட காட்டு யானைகள்\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல...\nமுதல்வர் ஆவோம் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: ரஜினி விமர..\nசட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி மதுரையில் இருந்து தான் போட்டியிட வேண்டும்: அதற்குள..\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிச்சிடுங்க : முதல்வரிடம் திருமாவளவன் கோர..\nபணம் இருந்தாதான் தேர்தல் போட்டியிட வாய்ப்பு : உண்மையை உரக்கச் சொன்ன அமைச்சர் ராஜ..\nபிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றார் கோத்தபய ராஜபக்ச\nமுதல்வர் ஆவோம் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: ரஜினி விமர..\nமுதல்வர் ஆவோம் என இபிஎஸ் கனவிலும் நினைத்திருக்கமாட்டார் : ரஜினி விமர்சனம்\nசட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி மதுரையில் இருந்து தான் போட்டியிட வேண்டும்: அதற்குள..\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிச்சிடுங்க : முதல்வரிடம் திருமாவளவன் கோர..\nபணம் இருந்தாதான் தேர்தல் போட்டியிட வாய்ப்பு : உண்மையை உரக்கச் சொன்ன அமைச்சர் ராஜ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nTik Tok App: தடையை நீக்க முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவு\nசென்னையின் இருவேறு இடங்களில் ஏற்பட்ட எதிர்பாரா மரணங்கள்...\nஓட்டு போடமாட்டோம்..மலைகிராம மக்கள் துண்டுபிரசுரம் விநியோகிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/religion/tirupati-temple-darshan-time-will-be-changed-still-august/articleshow/65351142.cms", "date_download": "2019-11-17T21:23:32Z", "digest": "sha1:VNB5MJNC5X5C3J3MB3YFG4JPIGVRQRKJ", "length": 13444, "nlines": 135, "source_domain": "tamil.samayam.com", "title": "Tirupati temple: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன முறையில் மாற்றம்! - tirupati temple darshan time will be changed still august | Samayam Tamil", "raw_content": "\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன முறையில் மாற்றம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.\nதிருப்பதில் ஏழுமலயான் கோயிலில் தரிசன முறையில் மாற்றம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 16-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிகளின்படி நடத்தப்படும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் வரும் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதையொட்டி நாளை அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடைபெற உள்ளது.\nஇதையடுத்து ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் நாளை முதல் 16-ம் தேதி வரை 6 நாட்கள் ரூ.300 சிறப்பு தரிசனம், இலவச தரிசனம், நடைபாதை தரிசனம், வி.ஐ.பி. தரிசனம், ஆர்ஜித சேவைகள், முதியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கைக்குழந்தையுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம் என அனைத்து வகை தரிசனமும் ரத்து செய்யப்படுவதாகவும், 16-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் வழக்கம் போல் அனைத்து தரிசனங்களும் தொடங்கப்படும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : ஆன்மிகம்\nசிவன் மனைவியின் பெண்ணுறுப்பை விஷ்ணு எதற்காக வெட்டி எறிந்தார்... எங்கே எறிந்தார்\nநீங்க உண்மைனு நம்பி பயப்படுகிற 10 அமானுஷ்ய மூடநம்பிக்கைகள்... சுத்தப்பொய்...\nமீனாட்சி அம்மன் கோயிலில் இருந்த போலி சிவலிங்கம்... 48 வருடங்கள் பூஜை செய்யப்படவில்லை ஏன் தெரியுமா\nவெளிநாடு போக விசா கிடைக்கலயா... இந்த கோவிலுக்கு ஒருமுறை போயிட்டு வாங்க... விசா வீடு தேடி வரும்...\nAnnabishekam: ஐப்பசி பெளர்ணமியின் சிறப்புகள் - சிவனை பிடித்த பிரம்மஹத்தி தோஷம்... எப்படி விடுபட்டார் தெரியுமா\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nடிரான்பார்மரை தெரிக்க விட்ட காட்டு யானைகள்\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல...\nவெளிநாடு போக விசா கிடைக்கலயா... இந்த கோவிலுக்கு ஒருமுறை போயிட்டு வாங்க... விசா ..\n... சிவன் சொன்ன அந்த 4 காரணங்கள் இதோ...\nகங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு 1000 கிலோ அரிசி சாத மகா அன்ன அபிஷேகம்\nVastu Tips:வீட்டில் சங்கை எந்த திசையில் வைக்க வேண்டும் வாஸ்து சாஸ்திரம் என்ன சொல..\nமுதல்வர் ஆவோம் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: ரஜினி விமர..\nமுதல்வர் ஆவோம் என இபிஎஸ் கனவிலும் நினைத்திருக்கமாட்டார் : ரஜினி விமர்சனம்\nசட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி மதுரையில் இருந்து தான் போட்டியிட வேண்டும்: அதற்குள..\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிச்சிடுங்க : முதல்வரிடம் திருமாவளவன் கோர..\nபணம் இருந்தாதான் தேர்தல் போட்டியிட வாய்ப்பு : உண்மையை உரக்கச் சொன்ன அமைச்சர் ராஜ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன முறையில் மாற்றம்\nகருணாநிதி மறைவுக்காக சிதம்பரம் நடராஜர் கோவிலில் மோட்ச தீபம் ஏற...\nபெங்களூரு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை கொண்டாட்டம்...\nஅருப்புக்கோட்டையில் சைவ, அசைவ விருந்து: 20 ஆண்டுகளாக தொடரும் பார...\nராமேஸ்வரம் கோவிலில் ஆடித்திருவிழா துவக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/57399/", "date_download": "2019-11-17T21:07:56Z", "digest": "sha1:HP6I664X4PNCVOMUVF3OPJXS6YKLZQ6B", "length": 7329, "nlines": 88, "source_domain": "tamilbeauty.tips", "title": "முகம் பொலிவு பெற சூப்பர் டிப்ஸ்!… – Tamil Beauty Tips", "raw_content": "\nமுகம் பொலிவு பெற சூப்பர் டிப்ஸ்\nமுகம் பொலிவு பெற சூப்பர் டிப்ஸ்\nபொடுகுத் தொல்லை உள்ளவர்கள் எலுமிச்சை சாறில் சிறிதளவு உப்பு கலந்து தலையில் நன்கு தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.\nநாட்டுக் கோழியின் முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து பருக்களின் மீது தடவினால் குணமாகும்.\nதிராட்சைப் பழத்தை சிறிதளவு எடுத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.\nதக்காளியை முகத்தில் நன்கு தேய்த்து ஒரு மணிநேரம் கழித்து கழுவினால் முகம் பொலிவு பெறும்.\nஆப்பிள் பழத்தை தோல் நீக்கி அரைத்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி நன்கு ஊறிய பிறகு குளித்தால் முகச் சுருக்கம், பருக்கள் போன்றவை ஏற்படாது. மேலும் முகம் பொலிவு பெறும்.\nபுதினா, கொத்தமல்லி அல்லது கருவேப்பிலை இவற்றுள் ஏதாவது ஒன்றை துவையல் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் சோம்பல் ஏற்படாமல் இருக்கும்.\nபிழிந்த எலுமிச்சம் பழத்தோலை மோர் அல்லது தயிருடன் சேர்த்து முகத்தில் நன்கு தேய்த்துக் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.\nபெண்களுக்கு உதட்டின் மேல் மற்றும் கீழ் தாடைகளில் வளரும் முடிகளை அகற்ற சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பை நீரில் கலந்து முடிகளின் மேல் மெதுவாக தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் முடி நாளடைவில் உதிர்ந்துவிடும். மேலும் அந்த இடத்தில் முடி முளைக்காது.\nமுகத்தில் உள்ள துவாரங்களை போக்க ஒரு குச்சியில் பஞ்சை சுற்றி அதை எலுமிச்சை சாறில் நனைத்து துவாரங்கள் இருக்கும் இடத்தில் தடவினால் துவாரங்கள் அடைபட்டு விடும்.\nகாலில் உள்ள நகங்களை உப்பு கலந்த நீரில் பாத்து நிமிடம் ஊறவைத்து பிறகு பழைய பிரஷ்ஷினால் தேய்த்தால் நகங்கள் சுத்தமாகும். மேலும் கிருமிகள் அழிந்து விடும்.\n 40+ ஆண்ட்டிகளும் பியூட்டிகளாக மாற\nசிவப்பு சந்தனத்தை எதனுடன் சேர்த்து பேக் போட்டால் என்ன சரும பிரச்சனைகள் தீரும் என்று பார்க்கலாம்.\nதங்கம் போல் ஜொலிக்க தக்காளி\nகேரள அழகு ஆயுர்வேத சிகிச்சை முறை\nஇறந்த செல்களை உடனடியாக அகற்றி விட சூப்பர் டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/category/tamil/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-11-17T20:22:40Z", "digest": "sha1:64P4OZTAQWFP4YY346B5OXTKDOWNKEYQ", "length": 4804, "nlines": 82, "source_domain": "tamilbeauty.tips", "title": "அறுசுவை – Tamil Beauty Tips", "raw_content": "\nஇறால��� பெப்பர் ப்ரை செய்யும் முறை\nNovember 9, 2019 அசைவ வகைகள், அறுசுவை\nNovember 7, 2019 அறுசுவை, இனிப்பு வகைகள்\nருசியான சத்து நிறைந்த கறிவேப்பிலை சாதம்\nNovember 6, 2019 சமையல் குறிப்புகள்\nஅடுப்பு இல்லாமல் அசத்தலான டிஷ்…இலங்கையின் தேசிய உணவு -மாசிக்கருவாடு சம்பல்\nNovember 4, 2019 அசைவ வகைகள், அறுசுவை\nOctober 30, 2019 அறுசுவை, இனிப்பு வகைகள்\n எளிய முறையில் பாதுஷா எப்படி செய்வது\nOctober 24, 2019 அறுசுவை, இனிப்பு வகைகள்\nOctober 24, 2019 அறுசுவை, இனிப்பு வகைகள்\nஇந்த தீபத் திருநாளில் உங்கள் வீட்டின் பலகாரம்\nOctober 23, 2019 அறுசுவை, இனிப்பு வகைகள்\nதீபாவளி ஸ்பெஷலாக சுவையான சோன்பப்டி\nOctober 23, 2019 அறுசுவை, இனிப்பு வகைகள்\nசண்டே ஸ்பெஷல்: ஆந்திராவில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஸ்பைஸி சிக்கன்\nOctober 20, 2019 அசைவ வகைகள், அறுசுவை\nOctober 18, 2019 இனிப்பு வகைகள்\nடயட்டில் இருப்பவர்களுக்கு தேங்காய்ப்பால் சூப் செய்வது எப்படி\nOctober 16, 2019 அழகு குறிப்புகள், சைவம்\nஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/category/tamil/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-17T20:16:40Z", "digest": "sha1:S5CT72B2KNIUNFXJA5AOHAPVIHNHJANA", "length": 4741, "nlines": 82, "source_domain": "tamilbeauty.tips", "title": "இனிப்பு வகைகள் – Tamil Beauty Tips", "raw_content": "\nNovember 7, 2019 அறுசுவை, இனிப்பு வகைகள்\nOctober 30, 2019 அறுசுவை, இனிப்பு வகைகள்\n எளிய முறையில் பாதுஷா எப்படி செய்வது\nOctober 24, 2019 அறுசுவை, இனிப்பு வகைகள்\nOctober 24, 2019 அறுசுவை, இனிப்பு வகைகள்\nஇந்த தீபத் திருநாளில் உங்கள் வீட்டின் பலகாரம்\nOctober 23, 2019 அறுசுவை, இனிப்பு வகைகள்\nதீபாவளி ஸ்பெஷலாக சுவையான சோன்பப்டி\nOctober 23, 2019 அறுசுவை, இனிப்பு வகைகள்\nOctober 18, 2019 இனிப்பு வகைகள்\nJune 16, 2019 அறுசுவை, இனிப்பு வகைகள்\nJune 11, 2019 அறுசுவை, இனிப்பு வகைகள்\nJune 5, 2019 இனிப்பு வகைகள்\nFebruary 14, 2019 அறுசுவை, இனிப்பு வகைகள்\nமிக்க சுவையான எள்ளு உருண்டை\nFebruary 10, 2019 அறுசுவை, இனிப்பு வகைகள்\nசுவையான பாதுஷா நீங்களும் செய்யலாம்\nFebruary 7, 2019 அறுசுவை, இனிப்பு வகைகள்\nசூப்பரான பனங்கற்கண்டு பால் பொங்கல் ரெடி\nJanuary 14, 2019 அறுசுவை, இனிப்பு வகைகள், சமையல் குறிப்புகள்\nசாப்பாட்டை வெறுக்கும் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்கள்….\nDecember 7, 2018 அறுசுவை, இனிப்பு வகைகள், சமையல் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=1815&lang=en", "date_download": "2019-11-17T21:25:23Z", "digest": "sha1:H65W7IH5XUW5L2AFPYOJXDEU5FS43T6G", "length": 12296, "nlines": 179, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\n10 வேடம் அணிந்து நடித்ததால் உலக நாயகன்\nசென்னை: உலகிலேயே 10 வேடம் அணிந்து நடித்தவர் நடிகர் யாரும் இல்லாததால் தான் கமல் உலக நாயகன் என ரஜினி புகழாரம் சூட்டினார்.\nசென்னையில் நடைபெற்ற கமல் 60 ...\nசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nகாதல் விவகாரம்: பெண்ணுக்கு கத்திக்குத்து\nஜப்பான் அமைச்சர் - ராஜ்நாத் சந்திப்பு\nதிருப்பதி லட்டு விலை உயர்த்த மாட்டோம்\nநவ.,19 தமிழக அமைச்சரவை கூட்டம்\nநர்சை தாக்கிய தீட்சிதர் மீது வழக்கு\nமதுரை மத்திய சிறையில் சோதனை\nபஸ் - டூவிலர் மோதல் ; 3 பேர் பலி\nகவர்னர் மாளிகையில் 'மல்லி' திரைப்படம்\nசபரிமலை; பெண்கள் ஆவணம் சரிபார்ப்பு\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்த���க்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/4544", "date_download": "2019-11-17T20:09:54Z", "digest": "sha1:GQGNFQ73PFY46JP7Q2YIV2M7KMFGCSJC", "length": 73362, "nlines": 154, "source_domain": "www.jeyamohan.in", "title": "உப்பிட்ட வாழ்க்கைகள் : லோகிததாஸின் திரைக்கதைகள் 3", "raw_content": "\nஉப்பிட்ட வாழ்க்கைகள் : லோகிததாஸின் திரைக்கதைகள் 3\nமலையாள சினிமாவில் அதிகமாக ரசிக்கப்பட்ட சில காட்சிகள் உண்டு. அதில் ஒன்று பத்மராஜனின் ‘கள்ளன் பவித்ரன்’ படத்தில் வருவது. பவித்ரன் உள்ளூர் முதலாளியின் வீட்டில் புகுந்து கெண்டியை திருடிவிட்டான். அவர் போலீஸில் புகார் செய்ய போலீஸ் பவித்ரனை பிடித்துக் சென்றுவிடுகிறார்கள். பவித்ரனுக்கு ஒரு மனைவியைத் தவிர ஒரு வைப்பாட்டியும் உண்டு. பவித்ரன் இல்லாத குறையை நீக்க முதலாளி அவளுக்கு துணையாக மாறுகிறார்.\nதண்டனை முடிந்து பவித்ரன் தன் வீட்டுக்குக் கூட திரும்பவில்லை. நேராக வைப்பாட்டி வீட்டுக்குத்தான் வருகிறான். அங்கே அப்போது முதலாளி மங்கலச் செயலில் ஈடுபட்டிருக்கிறார். பவித்ரன் கதவைத் தட்டுகிறான். வைப்பாட்டி கதவைத் திறக்கையில் கையில் துண்டுபீடியுடன் வெளியே பவித்ரன். ஒரே அறை கொண்ட மேசைக்குள் உடைகளை வாரிச்சுருட்டிக்கொண்ட முதலாளி. இக்கட்டான தருணம்.னானால் வழக்காமாக வரலாற்றில் நடக்கும் செவ்வியல் நிகழ்வு.\nமுதலாளியாக பரத் கோபியும், பவித்ரனாக நெடுமுடி வேணுவும் நடித்த அற்புதமான இந்தக் காட்சி யதார்த்த நடிப்பின் உச்சங்கள் வெளியான ஒரு தருணம். முதலாளி திகிலடைகிறார். பேச்சு வரவில்லை. ஒரு சங்கடமான சிரிப்பு. பிறகு மூச்சைத் திரட்டிக்கொண்டு ”.. அது வந்து…. இப்ப. . . என்னோட கெண்டிய திருடினா. . .அதான்…. ” என்கிறார். உடனே வைப்பாட்டி ‘பர்ர்ர்’ என்று அழுது ”நீங்க இப்டி கண்டவங்களோட கெண்டிய திருடப் போய்த்தான் இப்படியெல்லாம் ஆச்சு நான் எத்தனை வாட்டி படிச்சுப் படிச்சு சொன்னேன் கேட்டீங்களா நான் எத்தனை வாட்டி படிச்சுப் படிச்சு சொன்னேன் கேட்டீங்களா எல்லாம் என் தலைவிதி ”என்று பிலாக்கணம் வைக்கிறாள். முதலாளி ”என்னோட கெண்டி போயிற்றே. . .அதை செட்டில் செய்தா. . .” என்கிறார். எப்படியோ மொத்தப் பிரச்சினையுமே கெண்டியைப் பற்றியதாக மாறிவிட்டது\nபவித்ரன் கனகம்பீரமாக உள்ளே வ���்து ஒரு ஐந்து ரூபாய் நோட்டை முதலாளி கையில் கொடுக்கிறான். ”இனி நமக்குள் எந்தக் கணக்கும் இல்லை” என்று கூற முதலாளி ”ஓ” என்று கூறி பவ்யமாக வெளியே செல்கிறார். கதை சுபமாக முடிகிறது.\nஎளிய மக்களின் வாழ்க்கையில் உள்ள இத்தகைய அபூர்வமான நுண்தருணங்களை தொட்டு எடுப்பதில் பத்மராஜன் நிபுணர். அந்த வகையில் பத்மராஜனின் தொடர்ச்சியான லோகி விதவிதமான நிறங்களைக் காட்டியிருக்கிறார். மகாயானம் படத்தில் ஒரு கதாபாத்திரம், ராஜப்பன். மாள அரவிந்தன் அதை நன்றாகச் செய்திருந்தார். ராஜப்பனுக்குத் தொழில் டீக்கடையில் அமர்ந்திருந்து அங்கே வருபவர்கள் பேசுவதை ஆமோதிப்பது. யார் எது பேசினாலும் சிறப்பான முறையில் ஆமோதித்துக் கொடுக்கப்படும். ஊதியமாக ஒரு டீ முதல் வடை, மோதகம், பழம், பொரியல் எதுவானாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.\nகடை உரிமையாளரான ஸீமா ”டே ராஜப்பா நீ வேலைக்கு எதுக்காவது போடா” என்று கூறும்போது ராஜப்பன் அவட்சியமாக கையைத்தூக்கி சோம்பல் முறித்தபடி ”நாளைக்குப் போகணும்” என்பார். ஒருபோதும் அந்த நாளை வரப்போவதில்லை என்பதை அந்த சிரிப்பே கூறிவிடும். ஒருமுறை லக்கிடியில் நடக்கப்போனபோது லோகி கொஞ்சம் கால் எத்தி நடந்துசென்ற ஒருவனை சுட்டிக் காட்டிச் சொன்னார். இதுதான் ‘நாளைக்கு வேலைக்குப்போகிற ராஜப்பன்’ என்று. அவனிடம் ”மாதவா, ஜோலிக்கு போகவில்லையா” என்றார். அவன் நட்பான சிரிப்புடன் ”போகணும்சார்…மேலு சுகமில்லை” என்றான்\nஎத்தனை கதாபாத்திரங்கள். கிரீடத்தில் ஜகதி ஸ்ரீகுமார் நடித்த அந்த மச்சான் கதாபாத்திரம். பொதுவாக ஒட்டுண்ணி கதாபாத்திரங்களையும் அற்பக் கதாபாத்திரங்களையும் வடிப்பதில் லோகி நிபுணர். மாமியார் வீட்டில் கௌரவ விருந்தாளியாக தங்கி சாப்பிடும் மருமகன்கள். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தம்பிகளிடமும் அண்ணாக்களிடமும் எதையாவது பிடுங்கி, சொந்த குடும்பத்துக்கு கொண்டு போவதற்காக வந்து போலிப்பாசமும் தளுக்குமாக சிலுப்பும் சகோதரிகள். கிரீடத்தில் ஜெகதி நடித்த அந்த மச்சானுக்கு, சாப்பாடு ஒரு பெரிய பலவீனம்.\nகீரிக்காடன் ஜோஸ் ஆஸ்பத்தற்றியிலிருந்து வெளியே வந்து சேதுமாதவனை தேடுகிறான். சிறைசேதுமாதவனைக் காணவில்லை. அப்பாவும் அம்மாவும் சகோதரர்களும் பதறுகிறார்கள். ஊரே திண்ணையில் கூடியிருக்கிறது. கிராமம் எங்க��ம் தேடுவதற்கு ஆள் போயிருக்கிறது. கவலையுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது இரவு எட்டு மணி அடிக்கும் ஒலி. மச்சான் சொல்கிறார். ‘அடாடா எட்டுமணி ஆகிவிட்டதா எட்டுமணி என்று ஒன்று அடித்ததென்றால் நான் சாப்பிட அமர்ந்திருப்பேன். கியாஸாக்கும்”\nஅற்பத்தனத்தை அற்புதமாகக் காட்டுவதற்கென்றே ஒரு நடிகையை லோகி கண்டுபிடித்தார். மினிநாயர். பெரும்பாலான படங்களில் போலிப்பிரியமும் நீலிக்கண்ணீருமாக வந்து பிச்சு பிடுங்கிக் கொண்டுபோகும் மினிநாயர் லோகியின் படங்களில் பெண்களின் முடிவிலா அற்பத்தனத்தின் பலவகையான நுண்ணியமாதிரிகளை உருவாக்கியிருக்கிறார். ‘மாலையோகம்’ படத்தில் அவருக்குக் கணவன் ஜெகதீஷ். புருஷன் பெண்சாதி இருவரும் சேர்ந்து ஒரு நாடகம் ஆடுகிறார்கள். வரதட்சிணை பாக்கிக்காக மனைவியை கொண்டுவந்து பிறந்தகத்தில் ‘தள்ளி’ யிருக்கிறார் கணவன். பணத்தை எண்ணி வைக்காவிட்டால் மகள் வாழாவெட்டிதான்.\n‘ஐயோ என் வாழ்க்கை போச்சே, எனக்கு யாருமிலையே’ என்று மனைவி தினம் பிலாகணம் வைக்கிறாள். நடுநடுவே கணவன் வரதட்சிணை பாக்கி கேட்டு வருவது உண்டு. வந்ததுமே மனைவி புருஷனுக்கு மாப்பிள்ளை உபச்சாரம் செய்கிறாள். புருஷன் மாமனாரை வாயில் வந்தபடி திட்டி பணத்தைக் கேட்கிறார். ‘நீயாச்சு உன் பெண்ணாச்சு …நான் இதோ நான் பேசாமல் கிளம்பிப் போவேன்’ என்கிறார். இதற்குள் இரவு எட்டரை மணிக்குள்ள கடைசிப் பஸ் போய்விடுகிறது. வேறு வழியில்லை. மாமனார் வீட்டிலேயே மருமகன் அந்தி உறங்குகிறார். மனைவி கணவனுக்குவேண்டிய உபச்சாரங்கள் செய்கிறார். கொஞ்சல், குலாவல், வெட்கம், சிணுங்கல்.\nஒரு முறை பொறுமை இழந்த மாமனார் பெசிக்கொண்டே தாமதமாக்கும் மருமகனிடம் ‘நீ கிளம்பி போ புஷ்கரா. எட்டரைக்குள்ள பஸ் இப்போ போயிரும்’ என்று கூற ‘…ஹிஹிஹி…ஆமா போயிடும் இல்லை’ என்று மருமகன் பம்ம அப்போது மினிநாயர் காட்டும் சிருங்காரம் கலந்த அந்த கண்டிப்பு ஒரு அற்புதமான தருணம்.\nலோகி ஒரு நடிகருக்கு அளித்த கதாபாத்திரம் பிறகு அவருடைய நிரந்தரமான திரைக்குணச்சித்திரமாகவே மாறியிருக்கிறது. மிகச்சிறந்த உதாரணம் கொச்சின் ஹனீபா. (தமிழில் வி.எம்.சி.ஹனீபா) சில்க் ஸ்மிதா நடித்த காமப்படங்களை தயாரித்து இயக்கியபடி திரைக்கு வந்த ஹனீபா சிறிய வேடங்களில் ரவுடியாக தோன்றி வந்தார். கிரீட��் படத்தில் இன்னும் மலையாளிகளின் மனதில் அழியாமல் நிற்கும் கசாப்பு ஹைத்ரோஸ் என்ற கதாபாத்திரத்தை லோகி அவருக்கு அளித்தார். ஹைத்ரோஸ் ஒரு ரவுடி. ஆனால் அதை அவனைத்தவிர எவருமே நம்பத் தயாராக இல்லை. இறைச்சி வெட்டுவது உபதொழில். பெரிய கட்டாரியுடன் நெஞ்சை விரித்து மீசை முறுக்கி சாலையில் நடக்கும் ஹைத்ரோஸை ஒருவனும் பொருட்படுத்துவதில்லை. அவன் பெரிய கோழை என்று சின்னப்பிள்ளைகளுக்கும் தெரியும்.\nதண்ணீர் பாம்புக்கும் விஷக்கால கட்டம் வருவதுபோல ஹைத்ரோஸ¤க்கு சேதுமாதவனின் பெயர் ஒரு வலிமையாக வந்துசேர்கிறது. கீரிக்காடன் ஜோஸை வீழ்த்திய சாட்சாத் சேதுமாதவனின்-சேது வேட்டனின்- சொந்த அடியாள் சாலையில் ஹைத்ரோஸ் நடக்கும் நடையே வேறுதான். ஆனால் எதிரே போலீஸ் வந்தால் நொடியில் ஹைத்ரோஸ் சாது கசாப்புகாரனாக மாறிவிடுகிறான். கோழையாகவும் ரவுடியாகவும் மாறி மாறி உருவம் கொள்ளும் ஹைத்ரோஸ் லோகியின் சிறந்த கதாபாத்திரங்களுள் ஒன்று. இன்றுவரை கொச்சின் ஹனீபா திரையில் செய்த கதாபாத்திரங்கள் அனைத்துமே இதே வடிவில் அமைந்தவைதான் -கோழையான முரடன்\nதிரைக்கதையில் லோகிக்கு அவருக்கே உரிய பல வடிவ உருவகங்கள் இருந்தன. அவற்றை லோகி அவர் பார்த்த படங்களில் இருந்து உருவாக்கிக் கொள்ளவில்லை. சொல்லப்போனால் லோகி படமே பார்ப்பதில்லை. படம் பார்க்கும் பொறுமையே அவருக்கு இருப்பதில்லை. லோகி அவரது திரைக்கதை உத்திகளை தன் சொந்த அனுபவங்கள் மூலமே கற்றுக்கொண்டார். ஓயாது தன் படங்களை திரையரங்குக்குச் சென்று பார்க்கும் வழக்கம் அவருக்கு உண்டு. அவர் எழுதிய, இயக்கிய பல படங்களை நான் லோகியுடன் சென்று திரையரங்கில் ரசிகர்களுடன்அமர்ந்து பார்த்திருக்கிறேன். அங்கிருந்தே அவர் கற்றுக் கொண்டார். அவர் அந்த மக்களுக்காகவே படம் எடுத்தார்.\nஆகவேதான் தமிழில் ‘கஸ்தூரிமான்’ படம் எடுத்தபோது அவர் பரிதாபமாகக் குழம்பினார். தத்தளித்தார். ஏன் என்றால் அவருக்கு யாருக்காகப் படம் எடுக்கிறோம் என்று தெரியவில்லை. யாருடைய வாழ்க்கையைக் காட்டுகிறோம் என்றும் தெரியவில்லை. லோகி முதலும் முடிவுமாக மத்திய கேரளத்தின் கலைஞர். அந்த நிலத்தில முளைத்தவர்.\nபொதுவாக ஒரு திரைக்கதையாளனின் தனித்தன்மை இரண்டு விதங்களிலேயே வெளிப்படும். ஒன்று, ஒரு கதைச்சூழலை விரிவாகவும் நம்பகமாகவும் உருவ���க்குவது. இரண்டு, அதன் ஒட்டுமொத்தமான கட்டுக்கோப்பை உருவாக்குவது. இதில் எம்.டி.வாசுதேவன் நாயர் கட்டுக்கோப்பை உருவாக்குவதில் பெரும் திறமைசாலி. எம்.டி.வாசுதேவன் நாயரின் பெரும்பாலான திரைக்கதை கனகச்சிதமானவை. வளர்த்தலும் தேய்வும் அவரது எந்தக் கதையிலும் இருப்பதில்லை. எம்.டி.வாசுதேவன் நாயர் திரைக்கதைகளைப் பற்றி பேசியிருக்கும் வரிகளை தொகுத்துப் பார்த்தால் அவர் அதிகமும் திரைக்கதையின் வடிவ ஒருமையைப் பற்றியே யோசித்திருப்பது தெரியவரும்.\nவிவாதங்கள் வழியாக திரைக்கதை என்பது சிறுகதையின்பாற்பட்ட வடிவம் என்ற முடிவுக்கு எம்.டி.வந்து சேர்கிறார். ஆரம்ப காலத்தில் நாலுகெட்டு, அசுரவித்து போன்ற நாவல்களைப் படமாக்கியவர் பிற்பாடு தன் சிறுகதைகளையே அதிகமும் திரைவடிவத்திற்கு எடுத்தாண்டிருக்கிறார். சிறுகதையின் எய்யப்பட்ட அம்புபோன்ற அமைப்பை தன் திரைக்கதைகளில் கொண்டுவந்தார். அவரது தீவிரமான படங்கள் கூட வணிகவெற்றிகளாக ஆன்மைக்குக் காரணம் இதுவே.\nஆனால் எம்.டி.வாசுதேவன் நாயரால் விரிவான கதைப்புலத்தை உருவாக்க முடிந்ததில்லை. அவரது வல்லமை மையகதாபாத்திரங்களின் குணச்சித்திரத்திலேயே இருந்தது. அபூர்வமாக குட்டிக் கதாபாத்திரங்களின் குணச்சித்திரத்தில் அவரது மேதைமை வெளிப்பட்டதுண்டு. சிறந்த உதாரணம் பஞ்சாக்னி திரைப்படத்தில் திலகன் நடித்த முதிர்ந்த இதழாளர் கதாபாத்திரம். கசப்பும் சோர்வும் கலந்த கம்பீரமான அறிவார்ந்த ஆளுமை அது.\nஆனால் எம்.டி.யின் திரைக்கதைகள் பொதுவாக அவர் முன்வைக்கும் பிரச்சினையை எடுத்துச் செல்ல கதாபாத்திரங்களினால் மட்டுமே ஆனவை. எம்.டி. தன் கதைகளுக்கு பெரிய அளவில் நிலப்பகுதியின் அடையாளங்களை அளிப்பதில்லை. ஆகவே ஒரு நிலப்பகுதியின் அடையாளங்களான, தாவரங்களைப்போலவே அந்த மண்ணில் இருந்து பிரிக்க முடியாத, மனிதர்களை எம்.டி. அதிகமாக உருவாக்கியதில்லை. அந்த இடமே லோகியின் இடம்.\nலோகி திரைக்கதையில் கட்டுப்பாடு சற்றுக் குறைவானவர். கச்சிதமான தீவிரமான பல திரைக்கதைகளை லோகி உருவாக்கியிருக்கிறார். ஆயினும் அவரது பல கதைகள் இழுவையானவை. குறிப்பாக அவரது பிற்காலத்தைய திரைக்கதைகளான சூத்ரதாரன், கன்மதம், அரயன்னங்ஙளுடை வீடு, சக்கரமுத்து, சக்கரம் போன்றவை மிக இழுவையானவை. அனைத்து வகையிலும் உணர்ச்சிமயமான ஒரு காவியம் என்று சொல்லத்தக்க ‘காருண்யம்’கூட கொஞ்சம் இழுவையான கதையோட்டம் கொண்டதே. கதையின் ஒட்டுமொத்த வடிவம் லோகியின் கையில் இருந்து மிக எளிதாக நழுவிச் சென்று விடும்.\nஇதைக்கூர்ந்து அவதானிக்கும்போது சில விஷயங்கள் தெரியவருகின்றன. சிபி மலையில், சத்யன் அந்திக்காடு போன்ற சிறந்த இயக்குநர்களுக்காக லோகி எழுதிய திரைக்கதைகள்தான் கச்சிதமாக உள்ளன. சிபிமலையிலுக்காக லோகி எழுதிய தனியாவர்த்தனம், கிரீடம், செங்கோல், பரதம், கமலதளம், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா போன்ற பெரும்பாலான படங்கள் கச்சிதமான திரைக்கதை உடையவை. ஆகவே லோகியின் கச்சிதமான திரைக்கதைகளில் கண்டிப்பாக இயக்குநரின் பங்களிப்பு உண்டு என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.\nஎழுதும்போது ஒருபோதும் விவாதிக்கமாட்டார் லோகி. கருத்துக்களைக் கேட்கவும் மாட்டார். எழுதப்பட்ட திரைக்கதை முழும்ம ம்ழுக்க லோயுடையதுதான். ஆகவே அனேகமாக அப்படத்தின் இறுதி நாட்களில், காட்சிகளை வெட்டித் தொகுக்கும் தருணங்களில், இயக்குநர் படத்தை இறுக்கமானதாகவும் நேர்வேகம் கொண்டதாகவும் ஆக்கிவிடுகிறார் என்று ஊகிக்கலாம்.\nஆனால் ஒரு நிலத்தை அதன் பல்வேறு கதாபாத்திரங்கள் மூலமும் நுண்ணிய நிகழ்வுகள் மூலமும் காட்டுவதில் லோகி பத்மராஜனுக்கு இணையான நிபுணத்துவம் உடையவர். ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’வில் அந்தப் பெரிய ராஜகுடும்பத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவர்களுக்கே உரிய தனித்தன்மை இருப்பதைப் பார்க்கலாம். அபூர்வமாக, சில கதாபாத்திரங்கள் ஒளியுடன் எழுந்துவரும்.\nஉதாரணம் ‘சல்லாபம்’ படத்தில் மாளா அரவிந்தன் நடித்த மூத்த ஆசாரியின் கதாபாத்திரம். அவர் வேலைக்காரர் மட்டுமல்ல, மரவேலையின் வழியாகவே வாழ்க்கையின் விவேகத்தை அடைந்தவரும்கூட. அவர் மர வேலையைப்பற்றிக் கூறும் எல்லா வரிகளுமே கவித்துவமானவை. மேலான விவேகத்துடன் எப்போதும் பிணைந்திருக்கும் கூரிய நகைச்சுவை உணர்ச்சி உடையவராகவும் அவர் இருக்கிறார்.\nலோகியின் திரைக்கதை வடிவம் அவருக்கே உரிய சில புரிதல்களை அடிப்படையாகக் கொண்டது. லோகி திரைக்கதை இறுக்கமும் வேகமும் உடைய ஒன்றாக இருக்கவேண்டியதில்லை என்று வாதிடுவார். ஏனென்றால் வாழ்க்கை அப்படிப்பட்டது அல்ல. திரைக்கதையில் இறுக்கத்தையும் வேகத்தையும் வலியுறுத்தினால் வாழ்க்கையைத் தவறவிட நேரும். திரைக்கதை அம்பு போன்றதல்ல நீர் போன்றது என்பார் லோகி. அது பாயாது ,வழிந்துதான் செல்லும்- வாழ்க்கைபோல.\n”கதாநாயகன் ஒருவனைப் பற்றி விசாரிப்பதற்காக ஒரு கிராமத்து டீக்கடைக்குள் நுழைகிறான். அங்கே ஏழெட்டு பேர் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரையும் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து, அவர்களின் தோறறங்களை அவுட் ஆப் போகஸ¤க்குத் தள்ளி அந்தக் காட்சியை கதாநாயகனிலும் அவனுடைய விசாரணையிலும் மட்டுமே நிறுத்திக் கொண்டால் மட்டுமே திரைக்கதையில் வேகத்தை உருவாக்க முடியும். அப்படிச் செய்தால் நாம் அந்த டீக்கடையில் உள்ள ஒரு துண்டு வாழ்க்கையை தவற விடுகிறோம். நான் அந்த முகங்களையும் உள்ளே கொணடு வருவேன். அங்கே ஒருவர் நேந்திரம் பழத்தை டீயில் முக்கி சாப்பிடுவார். ஒருவர் தன் பெரிய பையை மார்புடன் இறுக்கியபடி டீ குடிப்பார். உள்ளூர்தோறும் வளையல் விற்பவன் தன் விற்பனைப் பொருட்களுடன் வண்ணமயமாக அமர்ந்திருப்பான். திருவிழாவுக்கு போய்வந்த மாரார் தன் செண்டையுடன் அமர்ந்திருப்பார். . . இதுதான் வாழ்க்கை. இது எனக்கு முக்கியம்’ என்பார் லோகிததாஸ்.\nஇவ்வாறு பக்கவாட்டில் கதை சற்றே பிரிவதை தேர்ந்த இயக்குநர் ஒருவர் தன் வடிவப்பிரக்ஞையுடன் கட்டுப்படுத்தும்போதுதான் லோகியின் படங்கள் பெரிய வெற்றி பெற்றன. அவ்வாறு நிகழாதபோது தோல்வி அடைந்தன. லோகியின் படங்கள் பெரிய தோல்வியை அடைந்த தருணங்கள் பல. பெரும்பாலும் அந்தப் படங்களை லோகியே இயக்கியிருப்பார். அல்லது ஏதேனும் புதுமுக இயக்குநர் இயக்கியிருப்பார். லோகி அவரே இயக்கிய ‘ஜோக்கர்’ போன்ற படங்கள் வெறும் கதாபாத்திரக் கூட்டங்களாக மட்டுமே தேங்கி விட்டிருப்பதைக் காணலாம். இதுவே லோகியின் பலமும் பலவீனமும் என்று தோன்றுகிறது.\nதிரைக்கதை என்பது ‘திருப்பிக் கூறப்பட்ட வாழ்க்கை’ என்று நம்பியவர் லோகி. ஆகவே ஒரு வாழ்க்கையை அறிமுகம் செய்யும் விதமாகத்தான் அவரது படங்கள் ஆரம்பமாகும். ஒருவன் ஒரு புதிய நிலத்திற்குள் நுழைந்து மெல்ல மெல்ல அங்குள்ளவர்களை அறிமுகம் செய்து கொண்டு அந்த வாழ்க்கைக்குள் நுழைவதுபோலத்தான் ரசிகன் திரைப்படத்திற்குள் நுழையவேண்டும் என்று லோகி கூறுவதுண்டு. ஆகவே பெரும்பாலான படங்களை லோகி மெல்லத்தான் ஆரம்பிப்பார். படம் தொடங்கி ஐந்து நிமிடங்கள் கழித்து��்தான் படத்தின் மையப் பிரச்சினை தொடங்கும். நிதானமான தொடக்கம் படத்திற்கு ஒர கம்பீரத்தை அளிக்கிறது என்பது லோகியின் எண்ணமாக இருந்தது.\nஅதேபோல ஒரு காட்சி அந்தக் காட்சியின் சூழலுக்கும் பரவினாலதான் பூர்ணமடைகிறது என்ற நம்பிக்கை லோகியிடம் இருந்தது. ‘கஸ்தூரிமான்’ படத்தில் காதலன் வீட்க்குப் போய் அன்னியப்பட்டு திரும்பிச்செல்லும் மையக்கதாபாத்திரம் தான் சிறிய பைக்கில் கிராமம் வழியாக சென்று தன் வீட்டை அடைவது வரை காட்சியை நீட்டியிருக்கிறார். அவள் துயரத்துடன் பயணம்செய்யும் ந்தச்சாலையும் முக்கியமானது என்று அவர் எண்ணினார்.\nஅவர் எழுதிய திரைக்கதைகளில் எல்லாம் இந்த விஷயத்தை லோகி அழுத்தமாகவே குறிப்பிட்டிருப்பார். ‘காருண்யம்’ படத்தில் வேலை கிடைக்காமல் அலையும் கதாநாயகன் திரும்பத் திரும்ப கிராமத்தின் இடுங்கிய தெருக்களில் அலைகிறான். திரைக்கதையில் ஒரு நாவலாசிரியனைப்போல இந்தக் காட்சிச் சூழலை லோகி வர்ணனை செய்து வைத்திருப்பதைக் கண்டிருக்கிறேன். ஒரு காட்சியில் உள்ள உணர்ச்சியில் இருந்து அந்த நிலப்பகுதி மரங்கள், சாலை, கட்டிடங்கள் ஆகியவற்றை பிரிக்க முடியாது என்பது லோகியின் எண்ணம்.\nஇவற்றை லோகி வலியுறுத்துவதற்கு நடைமுறைக் காரணங்களும் உண்டு என்பது என் ஊகம். உதாரணமாக லோகி உத்தேசிக்கக் கூடிய அந்த ரசிகர்-மண்வெட்டியை கழுவி வைத்துவிட்டு சினிமாவுக்கு வந்து அமர்பவர்- பல்வேறு வாழ்க்கைச் சிக்கல்களுக்குள் இருப்பவர். அவற்றில் இருந்து மெல்ல மெல்ல விடுபட்டு அவர் ஒரு கவனிப்பு நிலையை அடைந்து படத்திற்குள் நுழைய கால அவகாசம் தேவைப்படுகிறது. அதேபோல ஒரு உணர்ச்சிமயமான காட்சியில் இருந்து எளிய ரசிகர் விடுபட்டு அடுத்த காட்சிக்கு நகர்வதற்கும் கால அவகாசம் தேவை. உணர்ச்சிகளை தனக்குள் மீட்டிக்கொள்ள அவர் விரும்பலாம். அந்த அவகாசத்தை அவருக்குக் கொடுக்க லோகி உத்தேசிக்கும் அந்த தளர்வான காட்சிகளும் நீட்டிக்கும் உத்திகளும் உதவுகின்றனபோலும்.\nலோகி நாடகத்தில் இருந்து வந்தவர். ஆகவே ‘நாடகீயம்’ என்று வடமொழி இலக்கணம் கூறும் உணர்வு மோதலின் தருணங்கள் மீது அவருக்கு அபரிமிதமான மதிப்பு இருந்தது. அவரது கதைகளில் மையப்பிரச்சினை ஒர நாடகீயத் திருப்பம் வழியாகவே வெளிப்படுகிறது. பிறகு அந்த நாடகீயத்தருணம் அடுத்த நாடகீய தருணத்தை உருவாக்குகிறது. ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு என நாடகீயத்தருணங்கள் நீண்டு ஒரு உச்சம்வரைச் செல்கின்றன. நாடகீயத்துவத்தை உருவாக்கும் எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் லோகி தவறவிடுவதில்லை. அவரது முதல் படமாகிய தனியாவர்த்தனத்தையே எடுத்துக் கொள்வோம். பாலன் மாஸ்டரின் தம்பிக்கும் அவருக்குமான மோதல், பாலன் மாஸ்டருக்கும் அவரது மாமனுக்குமான மோதல், பாலன் மாஸ்டருக்கும் அவரது மனைவிக்குமான மோதல், பாலன் மாஸ்டருக்கும் மாமனாருக்கும்£ன மோதல் என்று விதவிதமான நாடகீய மோதல்கள் வழியாகவே அந்தக் கதை இதழ் விரிகிறது.\nஒரு காட்சி ஊடகமாக லோகி எந்த அளவுக்கு சினிமாவைப் புரிந்து கொண்டார் என்ற ஐயம் பலருக்கு உள்ளது. அவரது படங்களில் காட்சித்தன்மையை குறைவாகவே அவர் சார்ந்திருக்கிறார். அவரது திரைக்கதைகளை சிபிமலையில் அல்லது பரதன் போன்ற பெரும் இயக்குநர்கள் இயக்கியபோது தங்கள் சொந்தக் கற்பனைத் திறத்தால் அவர்கள் அவற்றுக்கு காட்சி விரிவாக்கம் அளித்தார்கள். லோகி சினிமாவை இலக்கியத்திற்கு அருகே நிற்கும் ஒரு கலைவடிவமாக மட்டுமே பார்த்தார். தன்னை ஓர் இலக்கியவாதியாகவே எண்ணினார். தன் திரைக்கதைகள் மலையாள மொழியின் சிறந்த இலக்கியப் படைப்புகள் என்று எண்ணினார். அந்தப் படங்கள் பழைமை கொண்டு காலத்தில் மறைந்தாலும் தன்னுடைய கதைகள் மொழிவடிவில் வாழும் என்று நம்பினார்.\nஆகவே திரைப்படத்தின் காட்சிப்படிமங்கள் மேல் லோகிக்கு எந்த ஈடுபாடும் இருக்கவில்லை. தன் திரைக்கதையில் அவர் குறைவாகவே படிமங்களை பயன்படுத்தினார். சொல்லப்போனால் அவர் படிமங்களை உருவாக்குவதையே வெறுத்தார். அது ஓர் அறிவுஜீவித்தனம் என்று நம்பினார். ஒரு திரைக்கதையாளன் திரைக்கதைக்குள் படிமங்களை புகுத்தக்கூடாது என்று லோகி சொல்லியிருக்கிறார். அவன் எழுதவேண்டியது கதையை, கதை நடக்கும் சூழலை. அச்சூழலில் உள்ள ஒரு பொருள் தன்னிச்சையாக படிமம் ஆகுமென்றால் அதுவே சிறந்தது. அதுவே திரைப்படத்திற்குரிய இயல்பான முன்னகர்வு.\nஏனெனில் திரைப்படம் ஒரு நிகழ்த்துகலை. கண்ணில் விழுந்து நெஞ்சுக்குச் செல்கிறது அது. நடுவே கருத்தில் அது ஊடாடுவதில்லை. பார்ப்பதன் தருணத்தில் எவரும் யோசிப்பதில்லை. யோசிக்க வைத்தால் நாம் பார்வையாளனை வெளியே விட்டுவிடுகிறோம். ஒரு படத்திலிருந்து ��ெளியே வந்தால் மட்டுமே அதைப்பற்றி யோசிக்கமுடியும். திரைப்படம் பார்க்கும் அனுபவம் என்பது ஒருதூய கலையனுபவம் என்று நினைத்தார் லோகி. அது புத்தகம் வாசிப்பதுபோல அல்ல. அதில் அறிவு ஒருதரப்பே அல்ல. ஆகவே அறிவுக்கு எதையாவது விட்டுவைத்தல் என்பதே திரைக்கலையின் இயல்புக்கு மாறானது.\nஅறிவுஜீவிப் படங்கள் என்ற சொல்லாட்சியை லோகி எப்போதும் நக்கலாகவே பயன்படுத்துவார். அவருக்கு அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன், ஷாஜி எஸ்.கருண் போன்ற ‘கலைப்பட’ இயக்குநர்கள் மேல் எந்தவகையான மதிப்பும் இருக்கவில்லை. அவர்களை கலைப்பட இயக்குநர்கள் என்றே கூறலாகாது என்பார். அந்தப் படங்களில் இருப்பது கலை அல்ல, அறிவுஜீவித்தனம்தான். அறிவுஜீவிகளுக்கான அறிவு ஜீவிகளால் எடுக்கப்பட்ட படங்கள். சொல்லப்படாததை வாசிக்கும் அறிவுஜீவிகளுக்காக கால்வாசி சொல்லி மிச்சத்தை ஊகிக்கவிட்டு எடுக்கப்படும் படங்கள் அவை.\nவெளிநாட்டு ரசிகர்களுக்காகவே அவை பெரும்பாலும் எடுக்கப்படுகின்றன என்பார் லோகி. சராசரி மலையாள ரசிகன் அப்படங்களை ரசிக்கமாட்டான். காரணம் அவன் வாழும் யதார்த்தம் அவற்றில் இல்லை. அவன் உணரும் உணர்வுகளும் இன்று வெறும் பாவலாக்களினால் ஆனவை அவை. அந்தப் பாவலாக்களை நியாயப்படுத்த, எதைக் காட்டினாலும் அதற்கு ஒரு பொருள் உண்டு என்ற வாதிட, அவர்கள் கண்டுபிடித்த சொல்லாட்சியே படிமங்கள் என்பது.\n”ஒரு படத்தில் தோசை சுடப்படும் காட்சிக்கு குளோஸ் அப் கொடுத்து கொஞ்ச நேரம் காட்டுகிறார். எந்தக் காரணமும் இல்லை, அது ஒரு டீக்கடை என்பதைத் தவிர. ஒரு அறிவுஜீவியிடம் கேட்டேன். எதற்கு அந்த குளோசஸ் அப் என்று. அது படிமம் என்று சொல்லிவிட்டார்” என்றார் லோகி. ”அது படிமம் என்றால் நம்முடைய மலையாள அடிப்படங்களில் அப்படி எத்தனை ஆயிரம் படிமங்கள் கொட்டிக் கிடக்கின்றன கதாநாயகன் அடிக்கும்போது பானைகள் உடைந்து சிதறுகின்றன. கத்தரிக்காய்களும் தக்காளிகளும் உருணொட்டுகின்றன” படிமம் என்ற சொல்லாட்சியையே பலசமயம் லோகி கிண்டலாகவே பயன்படுத்துவார்.\nஆனால் லோகி படிமங்களை பயன்படுத்தியிருக்கிறார். மிகச்சிறந்த உதாரணம் அமரம் படத்தில் கடலும் தோணியும். அச்சூட்டியின் மனமும் ஆளுமையும் அந்தத் தோணிதான். கடல் அவனறிவும் பிரபஞ்சம். மூலத்திரைக்கதையிலேயே லோகி பல்வேறு சொற்களால் கடலை வர்ணித்து அதைப் படிமமாக ஆக்கியிருந்தார். ”கண் எட்டும் தூரம் வரை அலைகள். ஒருகணம்கூட நிலைக்காத அந்த நீர்வெளியில் மட்டும்தான் அவன் தன்னை நிலையாக உணரமுடியும்” என்று எழுதியிருந்தார் லோகி. இன்னொரு இடத்தில் ”இரக்கமே இல்லாத பூமி அசையில்லாமல் கல்வடிவங்களால் அவனை சூழ்ந்து நின்றது. அச்சுட்டி அலைகள் மேல் நிற்பவன்போல அலைபாய்நது கொண்டிருந்தான்” என்று எழுதியிருந்தார்.\nமினி நாயர், மஞ்சு வாரியர் — சல்லாபம்\nலோகியின் அறிவுஜீவிப்படம் என்று சொல்லப்படுவது அவர் இயக்கிய முதல் படமான பூதக்கண்ணாடி. அறிவுஜீவிகள் விரும்பக்கூடிய சில அம்சங்கள் அதில் இருந்தன என்றதான் கூறமுடியும். மற்றபடி அது ஒரு சரியான லோகி படம். லோகிக்கு சிறந்த முதல்பட இயக்குநருக்கான தேசிய விருது பெற்றுத்தந்தது பூதக்கண்ணாடி. அந்தப்படத்தின் இரு படிமங்கள் பேசப்பட்டன. பூதக்கண்ணாடி ஒரு மையப்படிமம். கதாநாயகனாகிய வித்யாதரன் வாட்ச் பழுது பார்ப்பவன். வாட்ச் பழுதுபார்ப்பதற்கான சிறிய உருப்பெருக்கியை அவன் பெரும்பாலும் ஒரு கண்ணில் பொருத்தியிருக்கிறான். அதன் வழியாக அவன் மறு கண்ணால் பார்ப்பவற்றைவிட நூறுமடங்கு நுட்பமான விஷயங்களைப் பார்க்கிறான். சாதாரணப் பார்வைக்கும் அதிநுண் பார்வைக்கும் இடையே உள்ள முரண்பாடு காரணமாக அவன் பைத்தியமாகிறான்.\nபூதக்கண்ணாடியின் கதாநாயகனாகிய வித்யாதரன் இந்த இரக்கமில்லாத உலகத்தைப் பற்றிய பதற்றங்கள் கொண்டவன். அதை எப்படி எதிர்கொள்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. முடிந்தவரை ஒதுங்கி பதுங்கி வாழ முயல்கிறான். அப்போதுதான் சிறுமி ஒருத்தி ஒரு காமுகனால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்ட தகவல் அவன் பிரக்ஞைக்கு வருகிறது. அவனுக்கும் அதே வயதில் ஒரு மகள் இருக்கிறாள். மனைவி இல்லை. அவனுக்கு ஒரே உறவு மகள்தான். மகளை பொத்தி வளர்ப்பதிலேயே தன் வாழ்வை நகர்த்தி வருபவன் அவன். அந்தக் கொடுமை தன் மகளுக்கும் நடக்கும் என்ற அச்சம் உருவாகி அத்தகைய கொடுமை நடக்கும் ஓர் அந்தரங்க உலகம் அவனுக்குள் விரிகிறது.\nஅவ்வுலகுக்கும் நடைமுறை உலகுக்கும் இடையே தள்ளாடுகிறான் வித்யாதரன். கற்பனையான உலகங்கலில் கற்பனையான பதற்றங்களில் அவன் முட்டிமோதுகிறான். தன் மகளை கெடுத்தான் என்று ஒருவனை அவன் கொன்றான் என்கிறது போலீஸ். சிறையில் அவன் தன்னை மீட்க முயல்கிறான். அவன் மகலும் அவனது காதலியும் அவனை வெளிக்கொணர முயல்கிறார்கள். ஆனால் அந்த கனவுலகின் முடிவிலா பதற்றங்களுக்குள் சென்று யதார்த்த உலகை விட்டே நீங்கிவிடுகிறான்.\nதிரைக்கதையில் படிமத்தை எப்படி வெற்றிகரமாகப் பயன்படுத்த முடியும் என்று காட்டிய படம் பூதக்கண்ணாடி. ஆழ்மனம் என்பது ஒரு வகையான உருப்பெருக்கிக் காட்சியே என்ற கற்பனையே அலாதியானது. மேலும் சினிமா என்ற காட்சி ஊடகத்துடன் மிகவும் செறிவாகப் பொருந்தும் கற்பனையும்கூட. மம்மூட்டி ஒரு கண்ணில் பூதக் கண்ணாடியுடன் மறுகண்ணால் பதற்றத்துடன் பார்க்கும் அண்மைக்காட்சி அடங்கிய படங்களை, அந்தப் படிமத்தை திட்டவட்டமாக ரசிகர்களுக்கு காட்டிவிட்டன.\nபூதக்கண்ணாடி படத்தில் இன்னொரு படிமமும் உள்ளது. அது இன்னும் நுட்பமானது. வித்யாதரனுக்கு ஒருஇளம்பருவத்துத் தோழி இருக்கிறாள். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவள். அவர்கள் இருவருக்கும் ஒரு ஆழமான மானசீகக் காதல் இருக்கிறது. அவள் திருமணமாகி கணவனை இழந்து ஒரு மகளுடன் தனித்து ஒரு குடிலில் வசிக்கிறாள். அவன் திருமணமாகி மனைவியை இழந்தவுடன் நடைமுறை வாழ்க்கையில் அவனுக்கு எல்லாவிஷயத்திலும் அவளே துணை. அவன் அவளுடைய கௌரவம் பழுதுபடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறான். அவனுடைய பெண்ணின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என்று கவலைப்படகிறான். ஆகவே தனது விருப்பத்தை ஆழமாகப் புதைத்து விடுகிறான். அவள் அப்படி இல்லை. வெளிப்படையாகவே காதல் கொண்டவளாக இருக்கிறாள்.\nவித்யாதரன் அவளைத்தேடி ஊடுவழிகளினூடாக செல்லும்போதேல்லாம் ஒரு பாம்பு குறுக்காகக் கடந்து செல்கிறது. அது அவனை அச்சுறுத்துகிறது. குழப்புகிறது. படிமம் என்று அதை எடுத்துக் கொள்ளாவிட்டால் அந்தக் கிராமத்தின் ஊடுவழிகளில் சாதாரணமாகக் காணக் கிடைப்பதுதான் அது. அவனுடைய அச்சத்தை வெளிப்படுத்த பல புனைவுத் தருணங்களை அந்தப் பாம்பு உருவாக்குகிறது. ஆகவே மிக இயல்பாகவே அது கதைக்குள் வருகிறது. ஆனால படிமம் என்றால் பாம்பு பல தளங்களில் விரிகிறது. அந்தப் பாம்பை வித்யாதரன் அஞ்சுகிறான். ஆனால் அந்தப் பாம்பு ஊடுவழியில் இருந்தாகவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எப்போதும் உள்ளது. அந்தப் பாம்பை சாதாரணமாகவே எடுத்துக் கொள்கிறான். ‘நாம் ஒவ்வொருவரும் நமக்குள் வளர��க்கும் அந்தரங்கமான பாம்பு’ என அதை லோகி திரைக்கதையில் குறித்திருந்தார். காமம், அது வளைந்து நெளிந்துதானே வரமுடியும்.\nதன் திரைக்கதைகளைப்பற்றி லோகி ஒருமுறை கூறினார். ”என் கையில் இருப்பது ஒரு பூதக்கண்ணாடி. நான் இந்த குன்றின்மீது அமர்ந்தபடி பூதக்கண்ணாடியால் நகரத்தைப் பார்க்கிறேன். எனக்குப் பிடித்த ஒன்றை நான் சட்டென்று என்னை நோக்கி இழுத்துப் பெரிதாக்கிவிடுகிறேன். அதன் பிறகு நான் தேர்வு செய்ததை மட்டும் உங்களுக்குக் காட்டுகிறேன். பிறபகுதிகள் எல்லாம் அவுட் ஆப் போகஸ் ஆகிவிடுகின்றன. இந்தப் பூதக்கண்ணாடி காட்டும் காட்சி வழியாக நீங்கள் பார்க்கும் நகரத்தை வேறு எங்கேயுமே பார்க்க முடியாது. அது உங்களுடைய சொந்த நகரமாகவே இருந்தாலும். ஆகவேதான் நீங்கள் என்னைத் தேடிவந்து கொண்டே இருக்கிறீர்கள்.. .”\nமலையாள சினிமாவில் கதைப்பஞ்சம் என்ற பேச்சு எழுந்தபோது லோகி ஒரு திரைப்பத்திரிகையில் சொன்னார், ”கதைகளுக்கு எப்படி பஞ்சம் வரும் இத்தனை கோடி மக்கள் நம்மைச் சுற்றி வாழ்கிறார்கள். அவர்களிடம் அத்தனை கோடி கதைகள் இருக்கின்றன. வாழ்க்கை எந்த நொடியிலும் புத்தம்புதியது. அங்கே பழைய கதை என்ற பேச்சே இல்லை. இருந்திருந்தால் வாழ்க்கை எத்தனை எளிதாகப் போயிருக்கும். வாழ்க்கையில் இருந்து கதைகளை எடுத்துக் கொண்டே இருக்கலாம். எங்கே தொடங்குவது எங்கே முடிப்பது என்று மட்டும் தெரிந்தால் போதும், வாழ்க்கையின் எந்த ஒரு புள்ளியும் கதைதான்.”\nலோகி அவரது இருபது வருடத்திரை வாழ்வில் ஏறத்தாழ அறுபது படம் செய்திருக்கிறார் என்பதை இப்படித்தான் நம்மால் புரிந்து கொள்ளமுடியும். கிட்டத்தட்ட வருடத்திற்கு மூன்று படங்கள். மூன்று மாதத்திற்கு ஒரு படம் எழுதித் தள்ளியிருக்கிறார். பூதக்கண்ணாடியால்அவரது ‘வள்ளுவ நாட்டை’ பார்த்துப் பார்த்து அவருக்குக் கடைசிவரை சலிக்கவில்லை. அத்தனை எழுதியும் வள்ளுவநாடு சொல்லில் அடங்கவுமில்லை.\nஉப்பிட்ட வாழ்க்கைகள்: லோகிததாஸின் திரைக்கதைகள் 4\nஉப்பிட்ட வாழ்க்கைகள் (லோகிததாஸின் திரைக்கதைகள்) 2\nஉப்பிட்ட வாழ்க்கைகள் (லோகிததாஸின் திரைக்கதைகள்)\nஅவதார் – ஒரு வாக்குமூலம்\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 6\nமரத்திலிருந்து கனியின் விடுதலை -கடிதங்கள்\nசங்குக்குள் கடல்- தேசமெனும் தன்னுணர்வு\nசமகாலப் பிரச்���ினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/244748", "date_download": "2019-11-17T20:38:55Z", "digest": "sha1:2ULSPZAPZNGQ666RAU737TQNDR5XPHOR", "length": 13627, "nlines": 288, "source_domain": "www.jvpnews.com", "title": "மஹிந்த பிள்ளையான் - கருணாவுடன் இரசிய டீல் என்ன? - JVP News", "raw_content": "\nபிரபல அமைச்சரின் திடீர் அறிவிப்பு\nகோத்தபாயவை விட சஜித் திடீர் முன்னேற்றம்\nபாரிய பின்னடவை கண்ட ஜனாதிபதி வேட்பாளர்...யாழில் தலைகீழாக மாறிய தேர்தல் முடிவுகள்\nஈழத்தமிழ் ��ாடகர் டீஜே.. அசுரன் படத்தை தொடர்ந்து கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு\nஏழரை சனி எந்த ராசியை ஆட்டிப்படைக்க போகிறது தெரியுமா.. பரிகாரமும் பலன்களும் இதோ..\nநான் 3rd Place வந்தது புடிக்கல Super Singer 7 Punya ஓபன் டாக்\nதண்ணீரில் மூழ்கி அணுஅணுவாக உயிரைவிட்ட நபர்... கரையில் இருந்து வேடிக்கை பார்த்த நண்பர்\nகேரளாவில் இமாலய சாதனை செய்த பிகில், ஆல் டைம் நம்பர் 1\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் சண்டிலிப்பாய், கொழும்பு, Scarborough\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nகிளி வட்டக்கச்சி, கிளி திருவையாறு, கனடா\nயாழ் கோண்டாவில், கொழும்பு, அமெரிக்கா\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nகொழும்பு, யாழ் கோண்டாவில், Brampton\nயாழ் மிருசுவில் வடக்கு, சிட்னி\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nToronto, யாழ் கொடிகாமம் கச்சாய்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nமஹிந்த பிள்ளையான் - கருணாவுடன் இரசிய டீல் என்ன\nமஹிந்த ராஜபக்சவிடம் நான்கு கேள்விகளை எழுப்பியுள்ள சஜித் பிரேமதாச, அது தொடர்பில் மக்களிற்கு பகிரங்கமாக பதிலளிக்குமாறும் சவால் விடுத்துள்ளார்.\nபிள்ளையானுடனான இரகசிய கொடுக்கல் வாங்கல், வரதராஜ பெருமாளுடனான கொடுக்கல் வாங்கல், கருணா அம்மானுடனான கொடுக்கல் வாங்கல், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுடனான கொடுக்கல் வாங்கல் பற்றி பகிரங்கமாக குறிப்பிட முடியுமா என சவால் விடுத்துள்ளார்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/business/tamil/sbi-revises-interest-rates-on-fixed-deposit-fd-savings-deposits-from-october-10-new-rates-here-read--2114212?News_Trending", "date_download": "2019-11-17T19:43:47Z", "digest": "sha1:I5SRAIVXXWR6OU3L45HWHLPS7Y7WTSC2", "length": 7978, "nlines": 97, "source_domain": "www.ndtv.com", "title": "Sbi Interest Rates: Rates Revised On Fixed Deposit (fd), Savings Deposits From October 10, New Rates Here | SBI Interest Rates: வட்டி விகிதங்களை குறைத்த வங்கி", "raw_content": "\nமுகப்பு | வங்கி மற்றும் நிதித்\nSBI Interest Rates: வட்டி விகிதங்களை குறைத்த வங்கி\nSBI interest rates: எஸ்.பி.ஐ சேமிப்பு கணக்கிற்கு ரூ. 1லட்சம் வரை வட்டி வீதம் 3.5 சதவீதத்திலிருந்து 3.25 சதவீதமாக குறைத்துள்ளது. புதிய வட்டி விகிதங்கள் 2019 நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது.\nSBI interest rates:புதிய எஃப்.டிக்கான வட்டி விகிதங்கள் அக்டோபர் 10, 2019 முதல் அமலுக்கு வரும்.\nநாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ தனது சேமிப்பு மற்றும் வைப்பு கணக்கிற்கான வட்டி வீதத்தைக் குறைப்பதாக புதன்கிழமை அறிவித்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட கால வைப்பு அல்லது நிலையான வைப்புகள் மீதான வட்டி விகிதங்களை குறைப்பதாகவும் அறிவித்தது. எஸ்பிஐ வட்டி விகிதங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் 135 அடிப்படை புள்ளிகள் ரெப்போ விகிதங்கள் அளவில் குறைக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் என்பது வணிக வங்கிகளுக்கு குறுகிய கால நிதிக்கு வழங்கும் முக்கிய வட்டி விகிதம் ஆகும்.\nஎஸ்.பி.ஐ சேமிப்பு கணக்கிற்கு ரூ. 1லட்சம் வரை வட்டி வீதம் 3.5 சதவீதத்திலிருந்து 3.25 சதவீதமாக குறைத்துள்ளது. புதிய வட்டி விகிதங்கள் 2019 நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது.\nசில்லறை கால வைப்பு மற்றும் மொத்த கால வைப்புத்தொகைகளுக்கு பொருந்தக்கூடிய வட்டி விகிதங்களை எஸ்பிஐ முறையே 10 மற்றும் 30 அடிப்படை புள்ளிகளால் குறைத்துள்ளது. புதிய எஃப்.டிக்கான வட்டி விகிதங்கள் அக்டோபர் 10, 2019 முதல் அமலுக்கு வரும்.\nவட்டி விகிதங்களில் திருத்தம் \"போதுமான பணப்புழக்கத்தைக் கருத்தில் கொண்டு\" குறைக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம் விதித்தது\n2018-19 நிதியாண்டில் வங்கி மோசடிகள் 74 சதவீதமாக அதிகரித்துள்ளது - ஆர்பிஐ அறிக்கை\nதிவாலான Reliance Communications நிறுனத்தின் பொறுப்பிலிருந்து அனில் அம்பானி ராஜினாமா\nபயணிகள் வாகன விற்பனை அக்டோபரில் 0.28 அதிகரித்துள்ளது: SIAM தகவல்\nSuzuki Motor : லாபத்தில் 32 சதவீத சரிவைக் கண்டது\nவீட்டுக் கடன்கள், வைப்புத்தொகை மீதான வட்டி விகிதங்களைக் குறைக்கும் எஸ்பிஐ\nநிரந்தர வைப்புத் நிதிக்கான வட்டியை உயர்த்தியது எஸ்பிஐ\n ஸ்டேட் பேங்கின் இந்த திட்டம் உங்களுக்கு உதவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/71494-ajit-doval-trip-to-saudi-keeping-fatf-in-mind-meets-mohammed-bin-salman.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T19:40:51Z", "digest": "sha1:FWBYIHGHNCYOB67PNVWCG4ITU3JXBD6D", "length": 15065, "nlines": 138, "source_domain": "www.newstm.in", "title": "பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் சேர்க்க சவுதியின் ஆதரவைக் கேட்டு அஜித் தோவல் அதிரடி!!! | Ajit Doval trip to Saudi, keeping FATF in mind, meets Mohammed bin Salman", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் மனு சமர்ப்பிப்போம் - சன்னி முஸ்லிம்கள்\nதேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\nஇந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான கொலைகளின் பின்னனியில் காதல் விவகாரம் உள்ளது - தேசிய குற்றப்பதிவுகள் பணியகம் அறிக்கை\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் சேர்க்க சவுதியின் ஆதரவைக் கேட்டு அஜித் தோவல் அதிரடி\nபொருளாதார நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பின் கருப்புப் பட்டியலில் பாகிஸ்தானை சேர்க்க பல நாடுகளின் ஆதரவை கோரி வரும் இந்தியா தற்போது, சவுதி அரேபியாவின் ஆதரவை பெற முயற்சிகள் மேற் கொண்டு வருகிறது.\nபொருளாதார நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பின் குழு சந்திப்பு வரும் அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடக்கவுள்ள நிலையில், பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் சேர்க்கும் முயற்சியில், இந்தியா, மும்மரமாக ஈடுபட்டு வருகிறது.\nசர்வதேச நிதியத்தின் கீழ் வரும் இந்த பொருளாதார நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பு, தீவிரவாதத்திற்கு நிதியுதவு செய்து வருவதாகவும், முறைகேடான பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்ட பாகிஸ்தானை, இது குறித்து விளக்கம் கேட்டு, சந்தேகப்பட்டியலில் வைக்க உத்தரவு பிறப்பித்தது.\nஆனால் பாகிஸ்தான், இதுவரை, இது குறித்த, முறையான விளக்கம் எதுவும் அளிக்காத காரணத்தினால், இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக அந்த நாட்டை கருப்பு பட்டியலில் சேர்க்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இந்திய பிரதமர் மோடி, அயலுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர், ஐக்கிய நாடுகளின் பொது கூட்டத்திற்காக அமெரிக்கா சென்றிருந்தபோது, பல்வேறு நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் ஓர் அம்சமாக சவுதி இளவரசருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.\nமேலும், கடந்த செப் 27., அன்று நடைபெற்ற, ஜக்கிய நாடுகளின் பொது சபை மாநாட்டில் கலந்து கொள்ளவதற்கு முன்பு, சவுதி அரேபியா சென்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம், ஜம்மு காஷ்மீர் குறித்த எந்த தவறான பேச்சு வார்த்தையிலும் சவுதி இளவரசர் முஹமத் பின் சல்மான் ஈடுபடவில்லை என்பது இந்தியாவுக்கு ஆறுதலளிக்கும் ஒரு விஷயமாகும். இதை தொடர்ந்து சவுதி பயணம் மேற்கொண்ட அஜித் தோவல், இந்தியா சவுதி இடையான உறவை மேம்படுத்தும் வகையிலும், கருப்புப் பட்டியலில் பாகிஸ்தானை சேர்க்க சவுதியின் ஆதரவை கோரும் வகையிலும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.\nஇதனிடையில், தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளில், நாடுகளுக்கிடையே நிலவி வரும் அரசியல் அபிப்பிராய பேதங்களை கைவிட்டு செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதலீபான் என்றாலே பாகிஸ்தான் நாட்டின் நினைவுதான் வருகிறது என ஆப்கானிஸ்தான் கூறியுள்ளது\nபூஜையுடன் தொடங்கிய 'தளபதி 64' : ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக்கும் ரசிகர்கள்\nஆந்திராவில் மதுக்கடைகளை அரசுடைமையாக்கிய மாநில அரசு\nசீன அதிபர் வருகை: மக்களுக்கு பாதிப்பின்றி பேனர்கள் வைக்க நீதிமன்றம் அறிவுறுத்தல்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. இஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n5. 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\n6. அயல்நாட்டு கைதிகளுக்காக தடுப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு\n7. கடன்களை செலுத்துவதில் நாமக்கல் முதலிடம்: அமைச்சர் தங்கமணி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரிக்ஸ் மாநாடு இந்தியாவிற்கு முக்கியமானதாக கருதப்படுவது ஏன்\nபிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி : பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்\nஅயோத்தியா வழக்கு தீர்ப்பு : புதிய இந்தியாவில் வெறுப்புகளுக்கு இடமில்லை - பிரதமர் மோடி\nபிரதமர் மோடி, ரே தலியோ சந்திப்பு\nபொருளாதார நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பு\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. ரில���யன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. இஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n5. 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\n6. அயல்நாட்டு கைதிகளுக்காக தடுப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு\n7. கடன்களை செலுத்துவதில் நாமக்கல் முதலிடம்: அமைச்சர் தங்கமணி\nதபால் துறை மாத வருமான திட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா \nஉலகின் தற்போதைய சிறந்த பந்துவீச்சாளர் ஷமி: ஸ்டெயின்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்விற்கு போவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thogai-ilamayil-song-lyrics/", "date_download": "2019-11-17T19:30:42Z", "digest": "sha1:UMHENMYYKECOQNQKMCGR2Z4WMCH42JSX", "length": 5778, "nlines": 155, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thogai Ilamayil Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்\nஆண் : தோகை இளமயில் ஆடி வருகுது\nகோதை இவள் விழி நூறு கவிதைகள்\nஆண் : தோகை இளமயில் ஆடி வருகுது\nஆண் : கோலம் போடும் நாணங்கள்\nஇமைப் பறவை சிறகுகள் அசைக்கும்\nஆண் : விழிகளிலே காதல் விழா\nஇவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்\nஆண் : தோகை இளமயில் ஆடி வருகுது\nஆண் : பூமியெங்கும் பூந்தோட்டம்\nபுதுத் தென்றலோ பூக்களில் வசிக்கும்\nஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும்\nஅந்த மழையில் மலர்களும் குளிக்கும்\nஆண் : அருவிகளோ ராகந் தரும்\nஅதில் நனைந்தால் தாகம் வரும்\nதேவதை விழியிலே அமுத அலை\nகனவுகள் வளர்த்திடும் கள்ளூறும் உன் பார்வை\nஆண் : தோகை இளமயில் ஆடி வருகுது\nகோதை இவள் விழி நூறு கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/33313/", "date_download": "2019-11-17T20:59:42Z", "digest": "sha1:U3EHZX6GDLXWG6MX5745LS7Z2PKTEHMO", "length": 9573, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "சூசையின் படகு குறித்த தகவல்கள் பொய்யானவை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசூசையின் படகு குறித்த தகவல்கள் பொய்யானவை\nதமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் சூசை பயன்படுத்திய படகு ஒன்று முல்லைத்தீவு கடற் பரப்பில் சஞ்சரிப்பதாக வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யானது என கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.\nஇந்த படகு கடந்த நாட்களில் முல்லைத்தீவு கடற்பரப்பில் சஞ்சரித்தது என சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. எனினும் இந்த குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என கடற்படையின் பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்துள்ளார்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய படகுகள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எந்த காரணத்திற்காகவும் அவை கடலில் விடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும், இந்த படகுகள் அடங்கிய கொள்கலன் தரை வழியாக ஒர் இடத்திலிருந்து மற்றுமொரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.\nTagsboat LTTE Navy soosai சூசை தமிழீழ விடுதலைப் புலிகள் படகு பொய்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்…\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nஜனாதிபதி கோட்டாபய நாளை விசேட உரை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகபீர் ஹஷீமும் பதவி விலகினார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ராஜபக்ஸ – 6,924,255 வாக்குகள் பெற்று – (52.25%) ஜனாதிபதியானார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஸ தெரிவுசெய்யப்பட்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டமைப்பின் கருத்தினை மீறி தமிழ் மக்கள் கோத்தாபயவிற்கு ஆதரவு…\nபென் எம்மர்சனுக்கு விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை பார்வையிட யார் அனுமதி வழங்கியது – ஜனாதிபதி கேள்வி\nகர்நாடக மாநிலத்துக்கு தனிக் கொடி உருவாக்கத்தில் பரபரப்பு:-\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்… November 17, 2019\nஜனாதிபதி கோட்டாபய நாளை விசேட உரை… November 17, 2019\nகபீர் ஹஷீமும் பதவி விலகினார்… November 17, 2019\nகோத்தாபய ராஜபக்ஸ – 6,924,255 வாக்குகள் பெற்று – (52.25%) ஜனாதிபதியானார்.. November 17, 2019\nநுவரெலியா மாவட்டத்தில் சஜித் வெற்றி…. November 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடச��லை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/navin/?p=3736", "date_download": "2019-11-17T20:11:35Z", "digest": "sha1:HHSMPAQNRJ7CW7NS3JFORFNPAVROP7QS", "length": 67086, "nlines": 93, "source_domain": "vallinam.com.my", "title": "சை.பீர்முகம்மது, வல்லினம் மற்றும் மலேசிய இலக்கியம் |", "raw_content": "\nசை.பீர்முகம்மது, வல்லினம் மற்றும் மலேசிய இலக்கியம்\nசை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது வழங்க வேண்டும் என முடிவெடுத்தது மே 12 ஆம் திகதி. அ.பாண்டியன்தான் அவர் பெயரைப் பரிந்துரை செய்திருந்தார். சை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது கொடுப்பதின் அவசியங்களை கொஞ்சம் அலசினோம். குழுவில் மறுப்பெதுவும் எழவில்லை. எழ வாய்ப்பும் இல்லை.\nவல்லினம் தொடங்கப்பட்டது முதலே சை.பீர்முகம்மது அவர்களுடன் இணக்கமும் பிணக்கமும் தோன்றித்தோன்றி மறைந்துள்ளன. விருதென்பது எல்லா விமர்சனங்களையும் அழித்துவிட்டு வழங்கப்படும் ஒன்றல்ல. ஓர் ஆளுமையை அவர்மேல் வைக்கப்பட்ட விமர்சனங்களுடன் அணுகி; அவற்றுடனேயே அவரை ஏற்றுக்கொண்டு கௌரவிப்பது. அத்தனை விமர்சனங்களுக்கும் அப்பால், விருது பெறும் துறையில் ஒருவரது ஆளுமை மேம்பட்டு இருக்க வேண்டும். சை.பீர்முகம்மதுவின் ஆளுமை அத்தகையதுதான் என்பது எங்களின் பொதுவான அபிப்பிராயமாக இருந்தது.\n1942இல் பிறந்தவர் சை.பீர்முகம்மது. தனது பன்னிரெண்டாவது வயதிலேயே அவருக்கு இலக்கிய வாசிப்பில் ஆர்வம் ஏற்பட்டிருந்தாலும், அவ்வார்வம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து நவீன இலக்கியத்தின் பக்கம் திரும்பி அவரை எழுத்தாளராகப் பரிணமிக்க வைத்தது. மிகக் காலத்தாமதமாகத்தான் (1984இல்) அவரது முதல் சிறுகதை தொகுப்பான ‘வெண்மணல்’ வெளியீடு கண்டது. அந்த வெளியீட்டுக்குப் பிறகு சுமார் பதினான்கு ஆண்டுகள் (1984 – 1997) அவர் எழுத்தில் கவனம் செலுத்தாமல் வாசகனாக மட்டுமே தன்னைப் புதுப்பித்து வைத்திருந்தார். தொழில் நிமித்தமாக 1977, 1978ஆம் ஆண்டுகளில் இளையராஜா, ஏ.எம்.ராஜா, ஜிக்கி போன்றவர்களை அழைத்து வந்து நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.\nமலேசிய இலக்கியத்தில் 1990கள் சை.பீர்முகமதுவின் இரண்டாவது பிரவேசம் நிகழ்ந்த காலம். சோம்பிக் கிடந்த மலேசிய நவீன இலக்கியச் சூழலைத் தனி மனிதனாக இழுத்துச் செல்லும் பெரும் வீரியத்துடன் அவரது நுழைவு இருந்தது. தொழில் காரணமாக அத்தனை ஆண்டுகள் எழுதாமல் இருந்தவர், மீண்டும் தொடையைத் தட்டிக்கொண்டு ஒரு மல்யுத்தவீரனைப போல மலேசிய இலக்கியச் சூழலில் குதித்தார். 1997 முதல் 1999 வரை அவரது பெயர் கவனப்படுத்தப்பட்டு நாளிதழ்களில் தொடர்ந்து வந்துகொண்டிருந்ததை நான் வாசித்ததுண்டு.\nநான் அப்போது இடைநிலைப்பள்ளி மாணவன். ஒவ்வொரு வாரமும் வீட்டில் தமிழ் நேசனும் மலேசிய நண்பனும் வாங்கிவிடுவார்கள். மலேசிய நண்பனில் சை.பீர்முகம்மதுவின் இலக்கியச் செயல்பாடுகள் நன்கு கவனப்படுத்தப்பட்டன. 1997இல் வெளிவந்த அவரது ‘பெண் குதிரை’ நாவல் குறித்த பேச்சுகள் கெடா மாநிலத்தில் உள்ள ஒரு கம்பத்தில் வாழ்ந்துகொண்டிருந்த என் வரை வந்து சேர்ந்தது. அப்போது எனக்கு வயது 15. ஒரு மலேசிய எழுத்தாளர் அவ்வளவு பிரபலமாகப் பேசப்பட்டதை நான் அறிந்தது அதுவே முதன்முறை. எழுத்தென்பது பிரபலத்திற்கான ஒரு வழி என மட்டுமே நம்பியிருந்த வயதில் அந்நிகழ்வு பெரும் ஊக்கத்தைக் கொடுத்தது.\n1999இல்தான் சை.பீர்முகம்மதுவை முதன்முறையாக நேரில் பார்த்தேன். எம்.ஏ.இளஞ்செல்வனின் இரு நூல்களின் பதிப்பாசிரியர் என்ற முறையில் வந்திருந்தார். நல்ல உயரம். தடிமனான மீசை. அவரைப் பற்றி அறிமுகம் செய்யும்போது “நோன்பு மாதம் மட்டுமே நல்ல முஸ்லிமாக இருக்கும் சை.பீர்முகம்மது” என அவைத் தலைவர் சொல்லவும் அரங்கில் சிரிப்பொலி கேட்டது. எம்.ஏ.இளஞ்செல்வன் சை.பீர்முகம்மது என்ற பெயரில் பீர், மது என எல்லாம் இருப்பதாகவும் கொஞ்சம் மரியாதையாக விளித்தால் ‘அவர்கள்’ என்பதில் கள்ளும் வந்துவிடும்; எனவே அவர் எப்போதும் தனக்கு நெருக்கமானவர் என்று கூறினார். சை.பீர்முகம்மது குதூகலமாகச் சிரித்துக்கொண்டிருந்தார்.\nஅது நான் கலந்துகொண்ட முதல் புத்தக வெளியீடு என்பதால் எல்லாமே கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. சை.பீர்முகம்மதுவின் தோற்றத்துக்கும் அவரது குழந்தைத்தனமான சிரிப்புக்கும் பொருத்தமே இல்லை. எம்.ஏ.இளஞ்செல்வன் படைப்புலகை முன்வைத்து அன்று சை.பீர்முகம்மது இலக்கியத்தில் உள்ள ஒழுக்க மீறல்கள் பற்றிப் பேசினார். எஸ்.பொவினுடைய சில புனைவுகளை மேற்கோள்காட்டி இளஞ்செல்வன் எழுத்துகளில் உள்ள பாலியல் தெறிப்புகள் இலக்கிய வாசகன் மட்டுமே அறியக்கூடியவை என்றும்; இலக்கியத்தின் தன்மை அறியாதவர்கள் அவை கொடுக்கும் அதிர்ச்சியைப் பொருட்படுத்த வேண்டியதில்லை எனவும் அவர் பேச்சு அமைந்தது. எழுத்தாளன் சமூகம் கட்டமைத்த ஒழுங்கை ஒப்புவிப்பவன் அல்ல என்ற அவரது சிந்தனை ஆரம்பநிலை வாசகனாக இருந்த எனக்கு பெரும் மன எழுச்சியை ஏற்படுத்தியிருந்தது.\nநிகழ்ச்சி முடிந்தவுடனேயே வெளியே சென்று ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து ஸ்டைலாக இழுத்துக்கொண்டிருந்தவரைப் பார்த்தபோது வியந்தேன். அவர் மீது ஈர்ப்பை ஏற்படுத்திய காட்சி அது. நான் அப்போதுதான் மு.வ வை வாசிப்பதை விட்டுவிட்டு ஜெயகாந்தனை அணுகியிருந்தேன். ஒரு குழப்படியான மனநிலையில்தான் சுற்றிக்கொண்டிருந்தேன். எழுத்தாளன் என்பவன் நல்லனவற்றை போதிக்கும் ஓர் அவதார புருஷன்போல பவனிவர வேண்டுமென மு.வ உருவாக்கிய மனநிலையை ஜெயகாந்தன் மாற்றிக்கொண்டிருந்தார். அன்று நிகழ்ச்சியில் சை.பீர்முகம்மதுவின் பேச்சும் செயலும் ஜெயகாந்தனை வலியுறுத்துவதாகவே அமைந்தது. வினுசக்கரவர்த்திபோல இருந்த அவரை நெருங்கிபேசத் தயக்கமாக இருந்தது. ஆனால் எழுத்தாளனிடம் இருக்க வேண்டிய நிமிர்வையும் கம்பீரத்தையும் நான் முதன்முதலாக சை.பீர்முகம்மதுவிடம் அறிந்துகொண்டேன்.\n2000இல் ‘வேரும் வாழ்வும்’ சிறுகதைத் தொகுப்பை வெளியீடு செய்ய ஜெயகாந்தனை அழைத்து வந்து நாடு முழுவதும் இலக்கியக் கூட்டங்களை நடத்திக்கொண்டிருந்தார் சை.பீர்முகம்மது. ஜெயகாந்தனே எனக்கு அப்போது முதன்மை நாயகன். அதனாலேயே சை.பீர்முகம்மதுவை எனக்கு மேலும் பிடித்துப்போனது. ஒரு பெரும் ஆளுமையை முன்னிறுத்தி, தனது நூலை வெளியிடாமல் மலேசிய எழுத்தாளர்களின் பெருந்தொகுப்பான ‘வேரும் வாழ்வும்’ நூலை வெளியிடுவது ஆச்சரியமாக இருந்தது. எம்.ஏ.இளஞ்செல்வனுடன் எனக்கு நேரடிப் பழக்கம் இருந்ததால் அவரது அப்பணி எத்தகைய அலையை ஏற்படுத்தக்கூடியது என்பதை அவர் விளக்கம் வழி ஓரளவு புரிந்துகொண்டேன்.\nஅதன் பின்னர் தனது ‘மண்ணும் மனிதர்களும்’ நூல் வெளியீட்டுக்கா��� எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, வாசந்தி போன்றவர்களை தமிழகத்திலிருந்து அழைத்து வந்தார். நாட்டின் சில இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தினார். சிங்கப்பூர் இலக்கிய நிகழ்ச்சிக்கு வந்த சிற்பி பாலசுப்பிரமணியம், அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன் போன்றவர்களையும் மலேசியாவுக்கு அழைத்து வந்து இலக்கியக் கலந்துரையாடல்கள் ஏற்பாடு செய்தார். இதையெல்லாம் ஏன் செய்கிறார் எனப் புரியாமல் தூரத்திலிருந்தே அவரைக் கவனித்து வந்தேன்.\nபடிவம் ஐந்து முடித்தவுடன் முதன்முதலாக கெடாவிலிருந்து கோலாலம்பூருக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போதெல்லாம் கெடாவிலிருந்து கோலாலம்பூர் செல்வது வேறு நாட்டுக்குச் செல்வதுபோல. வழக்கமான சுற்றுலாவாக இல்லாமல் அனைத்து நாளிதழ்களிலும் நுழைந்து பார்த்துவிட வேண்டுமென்ற தீராத வேட்கையில் இருந்தேன். எழுத்தாளராவதற்கான களம் நாளிதழென தவறாக நினைத்துக்கொண்டிருந்த வயது அது. அப்போதுதான் ஒரு சாலையோரக் கடையில் ‘பெண் குதிரை’ எனும் நாவலைப் பார்த்தேன். அது சை.பீரின் நாவல். அந்த நாவலின் பெயர் என் மனதில் ஆழமாகப் பதிந்திருந்ததால் அப்பாவிடம் பத்து ரிங்கிட் பெற்று அந்நாவலை வாங்கினேன். உடனடியாக வாசித்தும் முடித்தேன். அந்நாவல் எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியையும் கிளுகிளுப்பையும் கொடுத்தது. கமலவேணி என்ற பெண்ணின் பாலியல் வேட்கையை மையப்படுத்திருந்த நாவல் வாசிக்க சுவாரஸ்யமாக இருந்தது. ‘இப்படியெல்லாம் மலேசியாவில் எழுதிவிட முடியுமா’ என்று ஆச்சரியத்தையும் ‘எழுதலாம்’ என்ற துணிச்சலையும் ஒருங்கே உருவாக்கினார் சை.பீர்.\n27.1.2001இல் மீண்டும் சை.பீர்முகம்மதுவை கெடாவில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அது ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல’ நாவல் வெளியீட்டு நிகழ்ச்சி. அவர்தான் அந்நாவலின் பதிப்பாளர். அப்போது படிவம் 6 படித்துக்கொண்டிருந்தேன். நிகழ்ச்சி முடிந்தவுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சை.பீர்முகம்மதுவின் ‘மண்ணும் மனிதர்களும்’ நூலை வாங்கினேன். சை.பீர்முகம்மதுவின் அன்றைய பேச்சு இலகுவாக இருந்ததால் நெருங்கிச் சென்று நூலில் கையொப்பம் வாங்கும் மனநிலையைக் கொடுத்தது. அப்போதெல்லாம் ஒவ்வொரு வாரமும் நயனத்தில் என் கவிதை வெளிவரும். நயனத்தில் அவ்வாறு கவிதை வந்துவிட்டா��ே அவர் மலேசிய இலக்கிய உலகில் பிரபலம் என்று நம்பிய குழுவில் நானும் இருந்தேன். என் பெயரைச் சொன்னேன். அவருக்குத் தெரியவில்லை. அதற்குமேல் என்னை அறிமுகம் செய்துக்கொள்ள சங்கடமாக இருந்தது. அவரது ஆளுமைக்கு முன் நான் மிகச் சிறியவன் எனத் தோன்றியது. உரையில் அவர் குறிப்பிடும் எழுத்தாளர்கள் பலரையும் நான் கேள்விப்படாமல் இருந்தேன். நெரித்துக்கொண்டே இருந்த புருவம் அவரைக் கோபக்காரராகக் காட்டியது. சிறு புன்னகையுடன் விடைபெற்றேன்.\nஎழுதுவதிலும் வாசிப்பதிலும் ஆர்வம் தொடர்ந்து அதிகரிக்கவும் படிப்பெல்லாம் ஒன்றும் வேண்டாம் என படிவம் ஆறை பாதியிலேயே நிறுத்திவிட்டு அதே ஆண்டில் கோலாலம்பூரில் குடியேறினேன். படிவம் ஆறு படிக்கும் வாய்ப்புக் கிடைப்பது அரிதென்பதால் நான் அதைத் தொடராதது குடும்பத்திலும் நண்பர்கள் மத்தியிலும் அதிருப்தியைக் கொடுத்திருந்தது. பெ.ராஜேந்திரனின் வீடு (இன்று எழுத்தாளர் சங்கத் தலைவர்) கோலாலம்பூரில் நான் குடியிருந்த பகுதியில் இருந்ததால் அடிக்கடி அவர் வீட்டுக்குச் செல்ல ஆரம்பித்தேன். அப்போது அவர் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர்.\nஅப்படி ஒரு தரம் சென்றபோது அவர் வீட்டின் வாசலில் சிகரெட்டை ஊதியபடி ஒருவர் நின்றுகொண்டிருந்தார். நெருங்கிச் சென்றபோது அவர் பீர்முகம்மது எனத் தெரிந்தது. நான் முதன்முதலாக அவரிடம் பேசியது அங்குதான். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். மன்னன் மாத இதழில் என் தொடர்கதை வெளிவருவதைச் சொன்னேன். அதுபோன்ற இதழ்களையெல்லாம் தான் படிப்பதில்லை என்று கூறியவர் தமிழகத்திலிருந்து வரும் நல்ல இலக்கிய இதழ்களை வாசிக்கச் சொன்னார். எது நல்ல இதழ் என்றேன். ‘காலச்சுவடு தெரியுமா’ என்று கேட்டார். எனக்குத் தெரிந்திருக்கவில்லை. நிச்சயம் தான் மன்னன் மாத இதழை வாசிப்பதாகச் சொன்னார். மகிழ்ச்சியாக இருந்தது.\nசை.பீர்முகம்மதுவை மீண்டும் நான் சந்தித்தது 2003இல். அதை என்னுடைய இரண்டாவது காலகட்டமாகச் சொல்லலாம். அப்போது நான் தீவிர கவிதை வாசகனாக இருந்தேன். பிரமிள், ஆத்மாநாம், பசுவைய்யா, தேவதச்சன், தேவதேவன் தொடங்கி அப்போது பிரபலமாக இருந்த மனுஷ்யபுத்திரன், யுவன், மாலதிமைத்ரி, சல்மா என இடைவிடாத வாசிப்பைக் கொண்டிருந்தேன். பல கவிதைகளை நினைவிலிருந்து ஒப்புவிக்கவும் மூளை பழகியிருந்தது. 1.5.2003இல் தொடங்கப்பட்ட தென்றல் வார இதழ் ‘விருட்சம் மாலை’ எனும் இலக்கியச் சந்திப்புகளை மாதம் ஒருமுறை நடத்தத் தொடங்கியிருந்தது.\nஅந்தக் கூட்டத்தை முன்னின்று வழி நடத்துபவராக சை.பீர்முகம்மது இருந்தார். அன்றைய சூழலில் தமிழ் இலக்கியத்தின் போக்குக் குறித்து அவரால் எளிமையாக விளக்க முடிந்தது. பல நல்ல கவிதைகளை நகல் எடுத்துப் பகிர்ந்து; வாசித்து அதன் கவித்துவத்தை விளக்குவார். அவ்விளக்கம் குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும். நானும் பா.அ.சிவமும் அவருக்கு சிற்சில மறுப்புகளை அவ்வப்போது வழங்குவோம். அது புதிய தலைமுறை எழுத்தாளர்கள் எழுந்து வந்த காலகட்டம். சை.பீர்முகம்மது அதை உற்சாகத்துடன் வரவேற்றார். தமிழில் தீவிரமாக இயங்கும் படைப்பாளிகள் பலருடன் அவருக்கு நல்ல தொடர்ப்பு இருந்தது. அவர்களில் யாரையெல்லாம் வாசிக்கலாம் என பரிந்துரைப்பவராக இருந்தார்.\nவிருட்சம் மாலையின் ஜனரஞ்சகமான போக்கில் காலவோட்டத்தில் உடன்படாமல் விலகிவிட்டாலும் சை.பீர்முகம்மது போன்ற படைப்பாளிகளுடன் உரையாடுவதற்கான அவர்கள் சிந்திக்கும் விதத்தை அறிவதற்கான சூழலை அமைத்துக்கொடுத்த வகையில் அம்முயற்சி முக்கியமானதே.\nதொடர்ந்து பல பொது நிகழ்ச்சிகளில் சந்திக்கும்போதெல்லாம் எனது படைப்புகள் ஏதாவது ஒன்றைக் குறித்து பாராட்டுவார். சமகாலத்தில் மலேசிய இலக்கியப் போக்கை அறியும் ஆர்வம் அவருக்கு எப்போதும் இருந்தது. புதிதாக யார் மலேசியாவில் எழுதினாலும் அதை வாசித்து தன் கருத்துகளைப் பகிரவும் ஊக்கமூட்டவும் அவர் சுணக்கம் காட்டியதில்லை.\nகாதல் இதழை 2006இல் தொடங்கியபோது முதலில் சை.பீர்முகம்மதுவின் நேர்காணல் வர வேண்டுமென விரும்பினேன். அவரிடம் விரிவான உரையாடல் நடத்த அது ஒரு வாய்ப்பாக அமையக்கூடுமென நினைத்தேன். காதலில் இடம்பெற்ற சை.பீர்முகம்மதுவின் நேர்காணல் அவ்விதழுக்கு நல்ல தொடக்கமாக இருந்தது. அவரது இலக்கியத் தொடர்புகள் விரிவாக இருந்ததால் காதல் இதழுக்கும் தொடக்கத்திலேயே நல்ல அறிமுகம் கிடைத்தது.\nகாதல் நின்று வல்லினம் அச்சிதழ் தொடங்கியபோது மீண்டும் சை.பீர்முகம்மதுவின் பங்களிப்பை அதில் எதிர்பார்த்தேன். முதலில் படைப்பு ரீதியானது; அடுத்து பொருளாதார ரீதியானது. 30 எழுத்தாளர்களிடம் 100 ரிங்கிட் பெற்று வல்லினம் அச்சிதழைக��� கொண்டுவருவதாகத் திட்டம். சை.பீர்முகம்மதுவின் குத்தகைத் தொழிலை அவரது பிள்ளைகள் கையிலெடுத்துத் தொடர்ந்ததால் பணம் கொடுப்பது சிரமம் எனச் சொல்லிவிட்டார். முதல் இதழ் வெளிவந்த பிறகு மீண்டும் சென்று பார்த்தேன். இதழைப் பார்த்த பிறகு வல்லினத்தின் மேல் நம்பிக்கை வந்திருக்க வேண்டும். மூன்றாவது இதழ் தொடங்கி நூறு ரிங்கிட் வழங்கும் நண்பர்கள் பட்டியலில் அவரும் இணைந்துகொண்டார். அவ்வகையில் ஒவ்வொரு இதழும் அவருக்கு 25 பிரதிகள் வழங்கப்பட்டன. அது பல மூத்த எழுத்தாளர்கள் கைகளில் கிடைக்க பீர்முகம்மதுவின் தொடர்புகள் உதவின.\nஐந்தாவது இதழில் (2008) தமிழகத்தில் அவர் பார்த்த நாடகம் குறித்த கட்டுரை ஒன்றை எழுதினார். நான் பார்த்து ரசித்த ஓர் எழுத்தாளரின் படைப்பை வல்லினத்தில் பிரசுரிக்க கிடைத்தது மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. அதன் பிறகு வல்லினம் எட்டாவது இதழில் (இறுதி அச்சிதழ்) சை.பீர்முகம்மதுவின் படைப்பு பிரசுமானது.\nவல்லினத்துடன் அவருக்கு இருந்த உறவில் கசப்பு ஏற்பட்டதும் அந்த இதழுக்குப் பிறகுதான்.\nவல்லினம் அச்சு இதழ் தொடங்கியது முதல், திட்டவட்டமாக சில நிபந்தனைகளை எங்களுக்குள் விதித்துக்கொண்டோம். இலக்கியச் செயல்பாடுகளில் எப்போதும் அரசியல் தலைவர்களையோ தனவந்தர்களையோ முன்நிறுத்தக்கூடாது என்பது அதிலொன்று. ஒரு படைப்பிலக்கியவாதியின் இடம் அந்தச் சமூகத்தில் என்ன என்பது பற்றி பெரும்பாலும் அவர்கள் பெரிதாக ஒன்றும் அறிந்திருக்கப்போவதில்லை. அந்த மேடையில் வியாபித்திருக்கப்போவது பணமும் அதிகாரமும் மட்டுமே. புலவர்களுக்குக் கொடையளிக்கும் மன்னன் தோற்றத்தில் அமர்ந்துகொண்டு இலக்கியம் குறித்து அவர்கள் எடுக்கும் வாந்தியை ஏந்திச் செல்வதெல்லாம் நிறுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தோம்.இதன் பொருள் அரசியல்வாதிகள் கலந்துகொள்ள கூடாது என்பதல்ல. அவர்களில் நல்ல இலக்கிய வாசகர்கள் இருக்கலாம். ஆனால் கலை இலக்கிய மேடையில் கலைஞனே பிரதானமானவன்.\nஇந்தச் சூழலில்தான் 29.7.09இல் சை.பீர்முகம்மதுவின் ‘பயோஸ்கோப்காரனும் வான்கோழிகளும்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு கண்டது. நிகழ்ச்சியில் வல்லினம் குழுவினரைக் கண்ட அவர் மகிழ்ந்து போனார். அது உண்மையான மகிழ்ச்சி. யார் தனது வாசகன் என அவர் அறிந்தே வைத்திர���ந்தார்.\nநிகழ்ச்சிக்கு ம.இ.கா கட்சியின் அப்போதைய தலைவர் சாமிவேலு தலைமை தாங்கினார். அதுவே கொஞ்சம் சங்கடமாக இருந்தது. சை.பீர்முகம்மது அந்த நிகழ்ச்சியில் ஆற்றிய உரையில் ‘சாமிவேலுவிற்கு எழுத்தாளர்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்’ என்று கூறியது கடும் அதிர்ச்சியாக இருந்தது. ஜெயகாந்தனை மலேசியாவுக்கு அழைத்து வந்தவர், பாரதியை தன் ஞான ஆசானாகச் சொல்பவர் உதிர்க்கும் வார்த்தைகளா அவை என சங்கடம் ஏற்பட்டது. நிலையான எழுத்தாளன் எனும் கம்பீரத்துடன் மட்டுமே நான் பார்த்த சை.பீர்முகம்மது, பதவிகளால் அடையாளத்தை உருவாக்கிக்கொள்பவர்களை முன்னிறுத்துவது கடும் மனஉளைச்சலைக் கொடுத்தது. நிகழ்ச்சி முடிந்ததும் புறப்பட்டுவிட்டோம். மனம் முழுவதும் ஆற்றாமை. சிவம் அந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. அழைத்துப் பேசினேன். அவர் அது பெரும் பிழையல்ல என்பதாக வாதாடினார். எங்களுக்குள் வாக்குவாதம் முற்றி மனக்கசப்பு உருவானது.\nஒரு நவீன படைப்பாளி எப்போதும் அதிகாரத்துக்கு கடமைப்பட்டவனல்ல. மதம் / அரசாங்கம் போன்ற சமூக நிறுவனங்களிடம் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, மக்கள் அல்லது ஜனநாயகத்தை நோக்கி நகர்ந்துவிட்ட, நவீன இலக்கியச் சூழலை அறிந்துகொண்ட ஒருவர் ஒருபோதும் அந்த வார்த்தையைச் சொல்லமாட்டார்.\nபடைப்பாளனைப் பாதுகாப்பதும் அவனுக்கான தேவைகளை நிறைவேற்றுவதும் முதிர்ந்த சிந்தனைகொண்ட அரசின் கடமை. அதற்கு அரசியல்வாதிகளின் வரம் தேவையில்லை. மலேசியாவில் தமிழ் இலக்கியத்துக்கு அத்தகைய சூழல் இல்லாதபட்சத்தில் அவர்களைப் பிரதிநிதிக்கும் கட்சிகள் அரசின் மானியம் கொண்டு கலை இலக்கியத்துக்கான தேவையை லாப நோக்கம் இல்லாமல் நிறைவேற்ற வேண்டும். அம்மானியத்தை வழங்க நிபுணத்துவமான ஊழியர்களைக் கொண்ட அமைப்பு தேவை. இப்படி எழுத்தாளர்களின் இலக்கிய வளர்ச்சிக்கு துணை நிற்க கட்சியின் கீழே பொருத்தமான அமைப்பொன்றை உருவாக்கிவிட்டால் (தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் கலை இலக்கிய அறவாரியம் போல) அரசியல்வாதிகள் தாங்கள் செய்யும் கடமையை உதவியாகவோ சேவையாகவோ உருமாற்றம் செய்யும் வாய்ப்பு கிடைக்காது. இதன் காரணமாகவே அப்பெரும் பணியை யாரும் அமைக்கப்போவதில்லை. பிரச்னை இருக்கும்வரைதானே அரசியல் செய்ய முடியும்.\nஇப்படிக் கடம���யைச் செய்வதற்காக அரசியல்வாதிகள் இலக்கிய மேடையைப் பயன்படுத்தி மொழிக்காப்பாளர்கள் தோரணையில் உலாவுவதும்; அந்தத் தோரணைக்கு எழுத்தாளர்கள் சாமரம் வீசுவதும் எனக்கு உவப்பானதாக இல்லை. நவீன கலைஞர்களாகத் தன்னை நிறுவிக்கொள்பவர்கள் எந்த அதிகாரப் பீடங்களுக்கும் நன்றியுடையவனாக இருக்கவேண்டிய அவசியமே இல்லையென உறுதியாகத் தோன்றவும் சை.பீர்முகம்மதுவிடம் இனி வல்லினம் அச்சு இதழுக்கான பணத்தைப் பெறுவதில்லை என முடிவெடுத்தேன்.\nஅந்தச் சிந்தனை அவ்விரவில் விரிந்துகொண்டே சென்றது. அதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் பேராசிரியர் ஒருவர், மலேசிய எழுத்தாளர் சங்கத்தை விமர்சிக்கமாட்டேன் என உறுதிகொடுத்தால் தன் பங்குப் பணமான நூறு ரிங்கிட்டை வல்லினம் அச்சிதழுக்குக் கொடுப்பதாகச் சொல்லியிருந்தார். எனக்கு சுற்றிலும் இருந்த இலக்கியச் சூழல் முற்றும் முழுதாகக் கசந்தது.\nஇப்படி நூறு ரிங்கிட் கொடுக்கும் ஒவ்வொருவரும் தங்களுக்கான நிபந்தனைகளுடன் இனி பேரம் பேசக்கூடும்; ஒரு காலகட்டத்தில் வல்லினம் அச்சு இதழை நடத்துவதை நிறுத்த முடியாது; அந்தப் பிடிவாதத்தால் எல்லா சமரசங்களுக்கும் உடன்பட வேண்டி வரலாம் என்ற எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது. அவ்விரவில் வல்லினம் நடத்துவதை நிறுத்திவிடலாம் என கடும் மனஅவஸ்தைகளுக்கிடையில் முடிவுசெய்தேன். மறுநாள் நண்பர்களிடம் அதை அறிவித்தேன்.\nசெப்டம்பர் 2009 தொடங்கி இணைய இதழாக வெளிவந்த வல்லினத்தில் சை.பீர்முகம்மதுவின் உரை கடுமையாக விமர்சிக்கப்பட்டு இரு கட்டுரைகள் இடம்பெற்றன. அது வல்லினத்தின் முதல் இணைய இதழ்.\nசை.பீர்முகம்மது இதனால் கடும் சினம் அடைந்திருந்தார். முற்றாக வல்லினத்தின் உறவைத் துண்டித்துக்கொண்டார். பல மேடைகளில் வல்லினத்தைச் சாடியும் பேசினார். லண்டன் தீபம் தொலைக்காட்சி நேர்காணலில் வல்லினம் இணைய இதழாக வந்த பிறகு சரிவை நோக்கிச் செல்வதாகக் குறிப்பிட்டிருந்தார். வல்லினத்துக்கும் அவருக்குமான விலகல் விரிந்துகொண்டே சென்றது.\nகாலம் செல்லச் செல்ல சை.பீர்முகம்மது இலக்கியச் செயல்பாடுகள் மீது எனக்கு முற்றும் முரணான கருத்துகளே மிகுந்திருந்தன. மலேசிய இலக்கியத்தை யார் முன்னெடுக்க வந்தாலும் அவர்களுக்குத் துணை நிற்கலாம் என்பது அவரது எண்ணமாக இருந்தது. முன்னெட���க்க வருபவர்களுக்கு உள்ள மறைமுக அரசியல், வணிக தேவைகள் குறித்து நான் சிந்திப்பவனாக இருந்தேன். சை.பீர்முகம்மது போன்ற ஒரு மூத்த படைப்பாளி தனது எதிர்வினையை இலக்கியச் சுரண்டல்களுக்கு எதிராக வலுவாக வைப்பவராக இருக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பாக இருந்தது. தங்கள் சுயலாபத்துக்காக மொழி, இலக்கியம் என வருபவர்களை ஆதரிப்பது இலக்கியச் சூழல் அழிய வழிவகுக்கும் மறைமுக ஆதரவே எனத்தோன்றியது.\nசை.பீர்முகம்மது பல ஆண்டுகளாக உழைத்து, மலேசிய நவீன தமிழ் இலக்கியத்தில் தான் உருவாக்கிய அலையை தானே நிறுத்துவதாகத் தோன்றியது. அதை அவர் செய்யக்கூடாது எனச் சொல்ல ஒருவரும் அவர் அருகில் இல்லாத நிலைதான் பரிதாபமானது.\nசில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மூன்றாவது காலகட்டத்தில் நான் சை.பீர்முகம்மதுவைச் சந்தித்தபோது மிகவும் தளர்ந்திருந்தார். வயோதிகம் எப்போதும் புலிபோல பதுங்கி ஒருவரை தாவிக் கௌவுகிறது என அவரைக் கண்டவுடன் தோன்றியது. அப்போது அவர் மருத்துவமனையில் இருந்தார். வீட்டில் சோற்றுப் பானை வெடித்தபோது சத்தம் கேட்டு ஓடியவர் வெந்த அரிசியில் கால் வைத்து வழுக்கி விழுந்து கால் எலும்பை முறித்துக்கொண்டிருந்தார்.\nமருத்துவமனை வார்டில் தீவிரமாக வாசித்துக்கொண்டிருந்த சை.பீர்முகமதுவை அன்று நான் பார்த்தேன். அது சின் பெங் குறித்த ஆங்கில நூல். இன்னும் சில நூல்கள் இருந்தன. இராணுவத்தில் பணிபுரிந்த அவருக்கு சின் பெங் மீதும் கம்யூனிஸ்டுகள் மீதும் பிடிப்பு இருந்தது தெரியவந்தபோது ஆச்சரியமாக இருந்தது. கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தேன். எந்தப் பகைமையும் இல்லாமல் பேசினார். உண்மையில் அவரிடம் பகை உணர்ச்சி தங்குவதே இல்லை. கோபத்திற்குப் பின் குழந்தையாகி விடுவார். கொஞ்ச நேரம் சின் பெங் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். எல்லா நிலையிலும் உரையாடுவதிலும் வாசிப்பதிலும் வற்றாத ஆர்வத்துடன் இருந்த அவரை நோகச் செய்தது சங்கடமாக இருந்தது. ஆனால் நான் எக்கருத்தையும் மீட்டுக்கொள்ள விரும்பவில்லை.\nகுணமான பின் சை.பீருக்கு இணையத்தில் வாசிக்க வேண்டுமென்றும் எழுத வேண்டுமென்றும் ஆர்வம் வந்திருந்தது. அதற்கு தேவையான சாதனங்களை என்னிடம் கேட்டு வீட்டில் தயார் செய்தார். அப்போதெல்லாம் திறன் கைத்தொலைபேசி அறிமுகமாகியிருக்கவில்லை. அழைப��பின் பேரில் ஒருமுறை அவர் வீட்டுக்குச் சென்று அவருக்கான மின்னஞ்சல் கணக்கைத் திறந்து கொடுத்தேன். தமிழில் தட்டச்சு செய்வது பற்றியும் தமிழ் இணைய இதழ்களைத் தேடி வாசிப்பது குறித்தும் ஓரளவு சொல்லிக்கொடுத்தேன். அவர் ஒரு மாணவனைப்போல எலியனை நகர்த்தி இணைய இதழ்களின் ஆச்சரியங்களை உள்வாங்கத் தொடங்கினார்.\nசை.பீர்முகம்மதுவிடம் தொடர் தேடல் இருந்தது. யாரிடமும் எதையும் தேடிக் கற்றுக்கொள்ளும் மனநிலையில் இருந்தார். தொடர்ந்து வாசிப்பதை விடாத பழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் வயதை ஒத்த பலர் எழுதுவதில் சலிப்படைந்தபோதும் அவர் எழுத்தியக்கத்தில் தன்னை இணைத்தே வைத்திருந்தார்.\nஆனால் ஒரு வாசகனாக அவர் புனைவுலகம் என்னைப் பெரிதாகக் கவர்ந்ததில்லை.\nசை.பீர்முகம்மதுவின் எழுத்துலகம் பல தளங்களில் சஞ்சரிப்பது. சிறுகதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், பயணக்கட்டுரை, நாவல், வரலாறு என பலவற்றிலும் கவனம் கொள்ளும் அளவில் பங்களிப்புச் செய்துள்ளார். மலேசிய நவீன இலக்கிய முன்னோடிகளில் பலரிடம் இல்லாத உழைப்பை வழங்கி வருபவர் அவர். நவீன இலக்கியத்தில் அவ்வப்போதும் எழுந்து அடங்கும் அலைகளையும் அவர் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் கவனப்படுத்தி பேசி வந்தவர். மார்க்ஸியம், பெண்ணியம் தொடங்கி 1990களில் அதிகம் பேசப்பட்ட மாய எதார்த்தம், பின் நவீனத்துவம் வரை பல கூட்டங்களில் அவர் பேசவும் அவற்றை உள்வாங்கி புனைவாக்கவும் முயன்றுள்ளார்.\nபுனைவுலகைப் பொறுத்தவரை சை.பீர்முகம்மது ஒரு சிறுகதையாசிரியர் மட்டுமே என்பது என் அபிப்பிராயம். அவரது கவிதைகளோ, பெண் குதிரை நாவலோ இன்று என்னை ஈர்க்கவில்லை. அவரது ஆளுமை முழுமையாக வெளிப்படுவது கட்டுரைகளில்தான். இதற்கு அவரது மன அமைப்பே காரணம் என நினைக்கிறேன்.\nசை.பீர்முகம்மது புனைவுகளை ஒட்டிப் பேசும்போது படைப்பில் சொல்லப்பட்டுள்ள தகவல்களை நோக்கியே அவர் கவனம் செல்வதைக் காண முடியும். அவரது விமர்சனம் என்பதும் தகவல்களின் புதுமைகள்தான். ஒரு படைப்பில் புதிதாகச் சொல்லப்படும் தகவல்களையே அவர் சிலாகிப்பதைக் காணலாம். ஒரு புனைவு தன்னுள்ளே கொண்டுள்ள தகவல்களால் மேம்பட்டதாக உள்ளது என அவர் மனம் சிந்திப்பதால் புனைவில் கலைவடிவம் குறித்த கவனம் இல்லாமல் உள்ளது. இந்தத் தன்மையே அவர் கட்டுரைகளுக்கு வலு சேர்ப்பதா��வும் மாறிவிடுகிறது. ஆச்சரியமாக நுண்சித்தரிப்பையும் மனதின் அரூபமான உணர்வுத்தருணங்களையும் அவரது சில சிறுகதைகளில் காண முடிகிறது. ஆனால் சை.பீர்முகம்மதுவின் பங்களிப்பு அவரது எழுத்துலகைத் தாண்டி ஒட்டுமொத்த மலேசிய இலக்கிய வளர்ச்சிப்போக்கில் உள்ளது.\nமலேசிய இலக்கிய வளர்ச்சிக்கு தொடக்க காலத்தில் உறுதுணையாக இருந்த முத்தமிழ்ப் படிப்பகம், தமிழ் இளைஞர் மணிமன்றம், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், என பல இயக்கங்கள் தொடங்கப்பட்ட காலத்திலேயே அவற்றில் இணைந்து செயல்பட்ட மூத்த உறுப்பினர்களில் ஒருவர் சை.பீர். தரமான இலக்கியங்களை கவனப்படுத்த ‘முகில்’ எனும் பதிப்பகத்தை நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி பல நூல்களைப் பதிப்பித்துக் கவனப்படுத்தியுள்ளார். பல எழுத்தாளர்கள் நூல் வெளியிடத் துணை நின்றுள்ளார். ஏதோ ஒன்றில் தன்னை இணைத்துக்கொண்டு அதன் பயணம் தீவிரமடைய ஓயாமல் நகர்ந்த கால்கள் அவருடையவை.\n2018இல் ‘சடக்கு’ தளத்தில் புகைப்படம் தொகுக்கும் பணியைத் தொடங்கியபோதுதான் அவரிடம் அந்தத் தீவிரம் இன்னும் குறையவில்லை என்பது புரிந்தது. பல மூத்த எழுத்தாளர்கள் இறந்துவிட்ட நிலையில் அவர்கள் சேமிப்பில் உள்ள படங்களைக் கேட்டுப் பெறுவதில் சிக்கல் இருந்தது. மூத்த எழுத்தாளர்களுடன் அணுக்கமாகத் தொடர்புள்ள ஒருவரால்தான் இச்சிக்கலைக் களைய முடியுமென முடிவெடுத்தோம். சை.பீர்முகம்மதுவை அணுகியபோது அது தன் பணி போலவே எண்ணி எங்களுடன் (நான் மற்றும் விஜயலட்சுமி) பயணப்பட்டு சிலர் வீடுகளில் படங்களைப் பெற உறுதுணையாக இருந்தார். படத்தில் உள்ளவர்களை அடையாளம் காட்டவும் படம் குறித்த தகவல்களைத் துல்லியமாகக் கூறவும் அவரால் முடிந்திருந்தது. மலேசிய இலக்கியம் என்றால் தன் உடல்நலனைப் பற்றிக்கூடப் பொருட்படுத்தாது ஓர் இளைஞனுடைய வேகத்துடன் இயங்கும் அவரது தீவிரம் என்னை எப்போதும் வசீகரிப்பது.\nவல்லினம் விருது முடிவான அவ்விரவே நான் அவரை வீட்டில் சென்று கண்டேன். அதற்கு சில நாட்களுக்கு முன்புதான் இலக்கியம் சார்ந்த சிறு கருத்து வேறுபாட்டினால் அவரது செயல்பாட்டைக் கடுமையாக விமர்சித்தும் இருந்தேன். எங்களுக்குள் திரண்ட மௌனம் நிலவியது. ஆனாலும் அன்பு மாறாமல் வரவேற்றார்.\nவிருது குறித்துக் கூறினேன். விருதைப் பெற்றுக்கொள்ள அவர் சம்மதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டேன். அப்படிக் கேட்பதே முறையெனப்பட்டது. ஒரு விருது விழாவில், பெறுபவரின் முடிவே முக்கியமானது. விருது கொடுப்பவர் எப்போதும் பெறுபவருக்குப் பணிந்தவரே. முகத்தில் பெரிய மாற்றம் இல்லை. ‘நீங்கள் கொடுக்கிறீர்கள் நான் பெற்றுக்கொள்கிறேன். அவ்வளவுதானே’ என்றார்.\nவல்லினம் விருது சடங்காக ஆண்டுதோறும் ஒருவருக்கென வழங்கப்படுவதல்ல. மலேசிய படைப்புலகில் தீவிரமாகப் பங்களித்த ஒருவரை தேர்ந்தெடுத்து ஐயாயிரம் ரிங்கிட் விருது தொகையாக வழங்குகிறோம். அவ்வகையில் 2014இல் அ.ரெங்கசாமிக்கு வல்லினம் விருது வழங்கப்பட்டது. ஐந்து ஆண்டுகள் கழித்து இம்முறை சை.பீர்முகம்மது அவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. தன் வாழ்நாள் முழுவதும் மலேசிய இலக்கியத்திற்கு உழைத்த ஒருவரை கவனப்படுத்தும் விருதாகவே இதை வடிவமைக்கிறோம். அ.ரெங்கசாமியின் வாழ்க்கை வரலாற்றை அவர் மூலமே விரிவாக எழுதி நூலாகத் தொகுத்ததுபோல இவ்விருதை ஒட்டி சை.பீர்முகம்மது அவர்களின் ‘அக்கினி வளையங்கள்’ நாவலும் பதிப்பிக்கப்படுகிறது.\n‘அக்கினி வளையங்கள்’ நாவலில் வழக்கம்போல செறிவாக்கும் பணிகள் நடந்தன. அனைத்திற்கும் ஒத்துழைத்தார். நாவலில் கம்யூனிஸ்டுகள் குறித்து எழுதப்பட்டுள்ளதால் கம்யூனிஸ்டுகள் சுயமாகத் தயாரித்த ஆயுதங்கள் பற்றி கூறினேன். அது நாவலில் இணைக்கப்பட்டால் இன்னும் வலுவாக இருக்கும் என்றேன். அவற்றில் சில கோலாலம்பூரில் உள்ள காவல்துறையின் அருங்காட்சியகத்தில் உள்ளதென நினைவுகூர்ந்தேன். அடுத்த சில வாரத்தில் அவ்விடத்திற்குச் சென்று கூடுதல் தகவல்களைத் தேடத்தொடங்கினார் சை.பீர். தன் புனைவைச் செறிவாக்க தனது 77வது வயதில் ஒரு மூத்த எழுத்தாளர் வழங்கும் உழைப்புதான் இன்றைய தலைமுறைக்கான பாடம்.\nஅப்படி தன் வாழ்வின் மூலமாகவே இளைஞர்களுக்குப் பயிற்றுவிக்கும் சை.பீர்முகம்மதுவுக்கு இவ்விருதைக் கொடுப்பதில் வல்லினம் பெருமையடைகிறது.\n← மகரந்த வெளி – பஞ்சு மிட்டாயும் பட்டு நூலும்\nபதிவேற்றம் காணும் படைப்புகள் குறித்த தகவல்களை மின்னஞ்சல் வழி பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவகைகள் Select Category அனுபவம் அறிவிப்பு உலக இலக்கியம் கடிதம்/எதிர்வினை கட்டுரை/பத்தி க‌விதை சினிமா சிறுகதை திற‌ந்தே கிட‌க்கும் டைரி நேர்க���ண‌ல் பயணம் முட்டாளுடன் மூன்று நாட்கள் விமர்சனம்\nசை.பீர்முகம்மது, வல்லினம் மற்றும் மலேசிய இலக்கியம் October 17, 2019\nமகரந்த வெளி – பஞ்சு மிட்டாயும் பட்டு நூலும் August 22, 2019\nசுனில் கிருஷ்ணனின் மகரந்த வெளி – கடிதம் August 22, 2019\nவல்லினம் – கலை, இலக்கிய இதழ்\nபுயலிலே ஒரு தோணி :… (3,480)\nசாகாத நாக்குகள் 9:… (2,242)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/printpage.asp?fname=09130701&week=sep1307", "date_download": "2019-11-17T20:12:16Z", "digest": "sha1:QPLAVUEJRQYR7UWEMTW73HWATG3OCOUA", "length": 5370, "nlines": 9, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam.com - என்ன செய்கிறது இந்த அரசு?", "raw_content": "\nதராசு : என்ன செய்கிறது இந்த அரசு\nசென்னை - தமிழகத்தின் தலைநகரம். சென்னையை சிங்காரச் சென்னை ஆக்குவோம் என்று கூறிக் கொண்டு அதற்கான நிதி உதவியை பாபாவிடமிருந்து பெற ஸ்டாலினும் துரைமுருகனும் புட்டபர்த்தி சென்று வந்துள்ளார்கள். ஆனால் சிங்காரச் சென்னை என்ற பெயருக்கு நேரெதிராக கடந்த சில நாட்களாக நகரமே நாறிக் கொண்டிருக்கிறது.\nகுப்பைகளை அகற்ற ஒப்பந்தம் எடுத்த புது ஒப்பந்தக்காரர்களிடம் போதுமான ஆட்களோ - வாகனங்களோ இல்லாததுதான் இந்த நெருக்கடிக்கு காரணம் என்று விளக்கம் தருகிறது அரசும் மாநகராட்சியும். சுமார் ஒரு கோடி மக்கள் தொகையைக் கொண்ட சென்னைப் பெருநகரத்தில் குப்பைகள் தேங்கினால் என்னவாகும் என்பதை முன்கூட்டியே யோசித்து தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டாமா அரசும் மாநகராட்சியும். மேலும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு நிறுவனத்திற்கு எவ்வாறு குப்பை அள்ளும் ஒப்பந்தம் கிடைத்தது யார் தலையீட்டால் இது நடந்தது\nஏற்கனவே தொலைபேசித்துறை, குடிநீர் வழங்கும் துறை, மின்சாரத் துறை என்று ஒவ்வொரு துறையாக ரோட்டில் ஏகப்பட்ட பள்ளங்களை வெட்டி வைத்துவிட அதில் குழந்தைகளும் பெரியவர்களும் விழுந்து பலியாகும் அவலம் நகர் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த லட்சணத்தில் மலை மலையாக தேங்கும் குப்பைகளும் அவற்றின் மூலமாகப் பரவும் சுகாதாரக் கேடுகளும்.. நரகத்தைக் காணவேண்டும் என்றால் வாருங்கள் சென்னைக்கு என்ற ரீதியில் இருக்கிறது தலைநகரத்தின் அழகுக் கோலம்.\nநல்ல வேளை தே.மு.தி.க தலைவர் நானே குப்பை அள்ளுவேன் என்று அறிக்கை விட்டார். போலீசைக் கொண்டு நகரைச் சுத்தம் செய்தது அரசு. நகரைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டிய தங்கள் ��டமையை ஒழிங்காகச் செய்யாமல் கண்ணியமான காவல் துறையினரை குப்பை அள்ளும் நிலைக்குத் தள்ளி வேடிக்கை பார்த்தார்கள் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும். முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு சென்னைத் தெருக்களில் உள்ள குப்பைகளை அள்ள காவல் துறை கவனத்திற்கு வந்த அளவிற்கு கழகக் கண்மணிகள் கவனத்திற்கு வராமல் போனது ஆச்சரியம்..\nமொத்தத்தில் மாநகராட்சி சென்னையை அழகுபடுத்துகிறதோ இல்லையோ, இருக்கிற கொஞ்ச நஞ்ச அழகையும் மக்களின் ஆரோக்கியத்தையும் தப்பான - திறமையற்ற ஆட்களுக்கு ஒப்பந்தத்தை வழங்கி குலைத்துவிடாமல் இருந்தால் நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=6134&cat=8", "date_download": "2019-11-17T19:35:13Z", "digest": "sha1:SG3ZWRQKNWI7NH6F65NK4LGXSRUMEVRS", "length": 11230, "nlines": 137, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » தகவல் பலகை\nதேசிய வருவாய்வழி மற்றும் திறன் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.\nதேர்ந்தெடுக்கப்படும் முறை: பிரத்யேக நுழைவுத்தேர்வு வாயிலாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nதகுதிகள்: மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 2019-20ம் கல்வியாண்டில் 8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள். பெற்றோரது ஆண்டு வருமானம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். 2018-19ம் கல்வியாண்டில் 7ம் வகுப்பு பயின்று முழு ஆண்டு தேர்வில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.\nவிண்ணப்பிக்கும் முறை: மாணவர்கள், தாங்கள் பயிலும் பள்ளியின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எனவே, இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரை அணுக வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 16\nதகவல் பலகை முதல் பக்கம் »\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nசைக்கோதெரபி என்னும் படிப்பு பற்றிய தகவல்களைத் தரவும். இதைப் படிக்கலாமா\nஎனது பெயர் அழகர்சாமி. பி.காம்., படிப்பை முடித்த நான், தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். அடுத்த நிலைக்கு முன்னேற, பைனான்ஸ் துறையில் எம்.எஸ்., படிப்பை மேற்கொள்ள நினைக்கிறேன். இப்படிப்பை, தொலைநிலைக் கல்வி முறையில் மேற்கொண்டால், அது, நேரடியாக படித்த படிப்பிற்கு சமமாக மதிக்கப்படுமா\nபப்ளிஷராக என்ன திறன்கள் தேவை\nஏ.எப்.எம்.சி., எனப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரி நடத்தும் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு என்ன தகுதி இதை முடித்த பின் கட்டாயம் ராணுவத்தில் பணி புரிய வேண்டுமா\nஅதிக வசதியில்லாத குடும்பத்தைச் சேர்ந்த நானும் எனது தம்பியும் சுயமாக வேலை செய்யக்கூடிய அல்லது தொழில் மேற்கொள்ளும் பயிற்சி பெற விரும்புகிறோம். கோயம்புத்தூரில் எங்கு இதைப் பெறலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/29/", "date_download": "2019-11-17T19:33:38Z", "digest": "sha1:NFYXQIWIX7RGR7QZBDMDFHMH67FFCCOR", "length": 55343, "nlines": 289, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:2018/03/29", "raw_content": "\nவியாழன், 29 மா 2018\nடிஜிட்டல் திண்ணை: வைகோ-சசிகலா சந்திப்பு... திமுகவில் சலசலப்பு\n“சசிகலாவின் கணவர் நடராஜன் மறைவுக்கு கட்சி பாகுபாடு இல்லாமல், ஸ்டாலின் உட்பட அனைவருமே சென்று அஞ்சலி செலுத்தினார்கள். எடப்பாடியோ அதிமுகவில் இருந்து வேறு எவருமோ அஞ்சலி செலுத்த வரவில்லை என்ற சர்ச்சையும் எழுந்தது. ...\nதமிழ் சினிமா ஸ்டிரைக்: முடித்து வைப்பது யார்\nதிரைப்படத் துறை சம்பந்தமாக ஆய்வு செய்பவர்கள், கடந்த 29 நாட்களாக நடைபெற்றுவரும் தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தத்தை ஆச்சரியமாகப் பார்க்கின்றனர். திரைத் துறை எப்போதும் போல் படங்களை ரிலீஸ் செய்திருந்தால் குறைந்த ...\nஸ்மித் சிந்திய கண்ணீர்: பாடம் கற்கும் கிரிக்கெட்\nபந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் கெமரூன் பேன்க்ராஃப்ட் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பிவிட்டனர். இவர்களில் ஸ்மித்தும் பேன்க்ராஃப்டும் மட்டுமே ...\nபராமரிப்புப் பணி காரணமாக 15 நாட்கள் ஆலை மூடப்படுவதாக ஸ்டெர்லைட் நிர்வாகம் இன்று (மார்ச் 29) அறிவித்துள்ளது.\nஅதிகரிக்கும் கரும்பு நிலுவைத் தொகை\nகரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை ரூ.13,899 கோடியாக உயர்ந்துள்ளது.\nராஜினாமா செய்யத் தயார்: அதிமுக எம்.பி.க்கள்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அருண்மொழித் தேவன், ப.குமார், அரி உள்ளிட்ட மூன்று அதிமுக எம்.பி.க்கள் பதவி விலகத் தயார் என்று கூறியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் முதல்வரையும் சந்தித்துப் பேசியுள்ளனர். ...\nகூட்டுறவு சங்கத் தேர்தல்: தடை கேட்டு வழக்கு\nகூட்டுறவு சங்கங்களின் தேர்தல்களுக்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nதேசிய விருது: போட்டியில்லாத பார்வதி\n2017ஆம் ஆண்டு வெளியாகி மலையாளத் திரையுலகம் மட்டுமில்லாமல் தென்னிந்தியத் திரையுலகம் முழுவதுமே பாராட்டு பெற்ற திரைப்படம் டேக் ஆஃப் (Take Off). இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ...\nஆயுதப்படை காவலர் தீக்குளிக்க முயற்சி\nதக்கலையில் ஆயுதப்படை காவலர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமைலாப்பூரில் அறுபத்து மூவர் விழா\nசென்னை மயிலாப்பூரில் அறுபத்து மூவர் திருவிழா இன்று (மார்ச் 29) விமர்சையாக தொடங்கியது.\nஇலக்கை மீறும் நிதிப் பற்றாக்குறை\nநடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை இலக்கைத் தாண்டியுள்ள நிலையில், நிதியாண்டின் முடிவில் நிதிப் பற்றாக்குறை கட்டுக்குள் இருக்கும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.\nஜூன் 12-ஐ விட மத்திய அரசின் கவனம் மே 12தான்\nகாவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கான ஜூன் 12 (மேட்டூர் அணை திறக்கும் தேதி) பற்றி கவலைப்படாமல், கர்நாடகத்துக்கான மே 12 (கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதி) பற்றியே அதிகம் கவலைப்படுகிறது என்று சட்டப்பஞ்சாயத்து ...\nகாவிரி விவகாரம் குறித்து வலியுறுத்த முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nவிவசாயியாக மாறிய இன்ஜினியர்: கார்த்தி சந்திப்பு\nநம் ஆணிவேரான விவசாயத்தை அனைவரும் ஒன்றிணைந்து காக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் நடிகர் கார்த்தி.\nமுதுநிலை மருத்துவப் படிப்பில் கூடுதல் மதிப்பெண்\nமருத்துவ மேற்படிப்பில் சேர, கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவதற்காக தொலைதூரப் பகுதி மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளை வகைப்படுத்தி பிறப்பித்த அரசாணையை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் ...\nசீறிப் பாய்ந்த ஜிசாட் செயற்கைக்கோள்\nஇஸ்ரோவின் ஜிசாட்-6ஏ செயற்கைக்கோள் அடங்கிய ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்��ா சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று (மார்ச் 29) மாலை விண்ணில் சீறிப் பாய்ந்தது.\nஅதுக்கெல்லாம் ஒரு இது வேணுமாமே -அப்டேட் குமாரு\nநம்ம எம்.பி நேத்து பார்லிமெண்ட்ல பேசுனதைப் பாத்துட்டு ‘சிங்கம் களமிறங்கிருச்சே’ன்னு கத்துணவங்க அம்புட்டு பேரும், நீதிமன்றம் கொடுத்த கெடு முடிஞ்ச பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால தலைல முக்காடு ...\nநிதிஷ் அரசியல் வாழ்க்கை முடிந்தது: லாலு\nபிகார் முழுவதும் வன்முறையும் கிளர்ச்சியும் பரவியுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமாரின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.\nபிரித்விராஜ் இந்த ஆண்டு இரண்டு முக்கியத் துறைகளில் அடியெடுத்துவைத்துள்ளார். ‘9’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ள அவர் மோகன்லாலைக் கதாநாயகனாகக் கொண்டு உருவாகும் லூசிபர் படத்தின் மூலம் இயக்குநராகவும் ...\nவினாத்தாள் லீக்: பயிற்சி நிறுவனர் கைது\nசிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, ப்ளஸ் 2 பொதுத் தேர்வு வினாத்தாள் வெளியானது தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த பயிற்சி நிறுவனர் இன்று (மார்ச் 29) கைது செய்யப்பட்டுள்ளார்.\nமேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாகத் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nராம்ஜி அம்பேத்கர்: சர்ச்சையை ஏற்படுத்தும் உ.பி.\nஅரசு ஆவணங்களில் அம்பேத்கர் பெயரின் இடையில் ராம்ஜி என்ற பெயரைச் சேர்க்க வேண்டும் என உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nமோகன்லால் படத்தில் சாம் சிஎஸ்\nமோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்துக்குப் பின்னணி இசை அமைப்பதன் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்.\nஜன்னலோர இருக்கை: முன்பதிவுக்குக் கூடுதல் கட்டணம்\nஏர் இந்தியா விமானத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது ஜன்னல் ஓரம் மற்றும் நடைபாதை ஓரம் உள்ள இருக்கைகளுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. ...\nஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் நடிகருமான என்டிஆர் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. துணை ஜ��ாதிபதி வெங்கையா நாயுடு தொடங்கிவைத்தார்.\nஇந்தியன் ஓவர்சீஸ் பேங்க் மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய இரண்டு வங்கிகளுக்கும் மத்திய அரசு ரூ.9,502 கோடி மறுமூலதனம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.\nபிரதமர் இல்லம் முற்றுகை: தமிழக விவசாயிகள் கைது\nடெல்லியில் பிரதமர் இல்லத்தை முற்றுகையிடச் சென்ற தமிழக விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளை பிரதமர் மோடி அழிக்கப் பார்ப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார் அனைத்து ...\nசிபிஎஸ்இ முறைகேடு: தூக்கம் வராமல் தவித்த அமைச்சர்\nபத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ வினாத்தாள்கள் வாட்ஸப்பில் வெளியான விவகாரம் தொடர்பாக, இன்று (மார்ச் 29) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர். அப்போது, தானும் ...\nவிரைவில் 5 ஆயிரம் புதிய பேருந்துகள்\nதமிழகத்தில் விரைவில் 5 ஆயிரம் புதிய பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nஎடியூரப்பாவின் அரசு ஊழலில் நம்பர் ஒன் அரசு என பாஜக தேசிய செயலாளர் அமித் ஷா சமீபத்தில் தவறுதலாக கூறிய நிலையில், மோடி அரசு ஏழைகள் மற்றும் தலித்களுக்கு எதுவும் செய்யாது என அமித் ஷாவின் மொழிபெயர்ப்பாளர் மாற்றிக் ...\n6 மாதமாகியும் பயன்பாட்டுக்கு வராத டயாலிசிஸ் கருவி\nதிருவண்ணாமலையில் உள்ள ஆரணி அரசு மருத்துவமனைக்கு \"டயாலிசிஸ்\" கருவி வழங்கி, சுமார் 6 மாதங்களாகியும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.\nசிபிஎஸ்இ மறுதேர்வு தேதி அறிவிப்பு\nசிபிஎஸ்இ மறுதேர்வு தேதிகள் இன்று (மார்ச் 29) அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிவசாயிகளுக்கு உதவாத பயிர் காப்பீடு\nபருவநிலை மாற்றங்கள் இந்திய விவசாயிகளைக் கடுமையான இழப்புகளுக்கு உள்ளாக்கியுள்ள நிலையில், உரிய காப்பீடு கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.\nமோடிக்கே வரிக்கு வழிகாட்டிய சீனிவாசன்\nகுறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 30\nஇண்டிகோ விமானம் டயர் வெடித்து விபத்து\nஹைதராபாத் விமான நிலையத்தில் நேற்று இரவு இண்டிகோ விமானத்தின் டயர் வெடித்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.\nதன்னைச் சந்திக்க வந்த சிறுமியிடம் தான் யார் என்று கேட்கும் திமுக த��ைவர் கருணாநிதியிடத்தில் கலைஞர் தாத்தா என்று சிறுமி கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டுவருகிறது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு மெழுகுச் சிலை அமைக்கப்படவுள்ளது.\nபெண்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்ய, கோவை ரயில் நிலையத்தில் 24 மணி நேர உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.\nகோடிகளை இழந்த நெட்வொர்க் நிறுவனங்கள்\nஇந்தியத் தொலைத் தொடர்புச் சேவை நிறுவனங்கள் 2016-17 நிதியாண்டில் மொத்தம் ரூ.38,153 கோடி வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம்: முதல்வர் ஆலோசனை\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.\nநரகாசூரன் படத்தின் தயாரிப்பு தொடர்பாக இயக்குநர் கௌதம் மேனனுக்கும், கார்த்திக் நரேனுக்கும் இடையே கருத்து வேற்றுமை நிலவிவந்த நிலையில் இரு தினங்களாக அவர்கள் வெளியிட்ட ட்விட்டுகள் அதை உறுதிசெய்தன. தற்போது இந்தப் ...\nதேசிய மருத்துவ ஆணைய மசோதா: அமைச்சரவை ஒப்புதல்\nஇந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு மாற்றாக, தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மசோதாவுக்கு பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nராமஜெயம் நினைவு நாள் : பிடிபடாத குற்றவாளிகள்\nமுன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்டு இன்றோடு(மார்ச் 29) ஆறு ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையே தொடர்கிறது.\nஎல்லாம் சட்டப்படி நடக்கட்டும்: ராதாரவி\nநடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக விற்றதாக நடிகர்கள் சரத்குமார், ராதாரவி ஆகியோருக்கு எதிராகக் கூறப்படும் புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...\nகுஜராத்தில் இன்று (மார்ச் 29) அதிகாலை 4.03 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவானது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை வலியுறுத்தி தான் ராஜினாமா செய்வதால் எல்லாம் வந்துவிடுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். மேலும், தாங்கள் நாடகமாடத் தயார் இல்லை எ���்றும் அவர் ...\nஆமிர் கான் கர்ணனா, ஓஷோவா\nதக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் படத்தில் நடித்துவரும் ஆமிர் கானின் அடுத்த படம் குறித்த பேச்சுக்கள்தான் பாலிவுட் வட்டாரங்களில் அதிகமாக அடிபடுகின்றன.\nடெல்லியில் வினாத்தாள் வெளியானதற்காக, அனைவருக்கும் மறுதேர்வு வைப்பது நியாயமில்லை என சென்னை மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஏர் இந்தியா: 76% பங்குகள் விற்பனை\nஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 76 சதவிகிதப் பங்குகளைத் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முன்வந்துள்ளது.\nதுணிச்சல் இல்லாத அரசு : துரைமுருகன்\nகாவிரி விவகாரம் குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், மத்திய அரசை எதிர்க்கும் தைரியம் தமிழக அரசுக்கு இல்லை என்று குற்றம் சாட்டினார்.\nதயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக புதிய படங்கள் எதுவும் வெளியாகாததால் நயன்தாராவின் 'வாசுகி' படத்தை மீண்டும் வெளியிட முடிவு செய்துள்ளனர்.\nசென்னை பல்நோக்கு மருத்துவமனைக்கு ரூ.18.5 கோடி நிதி\nசென்னை அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் டெலி தெரபி மற்றும் ப்ராசி தெரபி பிரிவுகளைத் தொடங்க இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ரூ.18.5 கோடி நிதியளிப்பதாக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. ...\nநடிப்பு என்பதைத் தாண்டி, கேரக்டருக்காக உடலை வருத்திக்கொள்ளும் நடிகர்களுக்குத் தமிழ் சினிமாவில் எப்போதுமே ஒரு தனி மரியாதை உண்டு. அந்தப் பட்டியலில் சிவாஜி முதல் விக்ரம், சூர்யா ஆகியோர் இருக்கின்றனர். அந்தப் ...\nமாருதி கார் புல்லட் : களைகட்டும் விராலிமலை ஜல்லிக்கட்டு\nவிராலிமலையில், ஸ்ரீபட்டமரத்தான் கருப்பசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று(மார்ச் 29) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.\nஇந்தியா - சீனா வர்த்தக மேம்பாடு\nஅதிகரித்துவரும் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க இந்தியாவின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு அதிக சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்தித் தர சீனா உறுதியளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஆதலால் காதல் செய்வீர் படத்தைத் தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியில் தன் புதிய படத்தை இயக்கவிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.\nகாவிரி: துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்\nகாவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசு புதிதாக மனு தாக்கல் செய்யப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது மத்திய அரசின் கடைந்தெடுத்த மோசடி என்று குற்றம்சாட்டியுள்ளார் ...\nவங்கிக் கொள்ளை: மூவர் கைது\nசென்னை ஐஓபி வங்கிக் கொள்ளை வழக்கில் மூன்று பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n10, +2: தனியார் பள்ளிகளின் தேர்வு அறை முறைகேடுகள்\n10 மற்றும் 12ஆவது வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் நடைபெற்று வருகின்றன. தனியார் பள்ளி தேர்வு மையங்களில் தேர்வு எழுதும் மாணவர்கள் அதிகமான மதிப்பெண் எடுக்கும் வகையில் பள்ளி நிர்வாகம் ...\nமுடிகிறது காலக்கெடு: முதல்வர் ஆலோசனை\nகாவிரி விவகாரத்தில் இன்றுடன் கால அவகாசம் முடிவடையும் நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10 மணியளவில் ஆலோசனை நடத்துகிறார்.\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் தீ விபத்து\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள லட்டு தயாரிக்கும் பகுதியில் நேற்று (மார்ச் 28) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nவெப் சீரிஸில் கமல் மகள்\nதமிழ், இந்தி திரைப்படங்களை அடுத்து தற்போது இணையத் தொடரில் நடிக்கவுள்ளார் நடிகை அக்‌ஷரா ஹாசன் .\nசிறப்புக் கட்டுரை: அம்மாவும் தொழிலாளிதான்\n*சென்னை கலைக் கண்காட்சியில் கலைஞர்களின் அனுபவங்களும் வெளிப்பாடுகளும்*\nதினம் ஒரு சிந்தனை: துணிவு\nமற்ற அனைத்துக் குணங்களைவிடவும் மிக முக்கியமானது துணிவு. ஏனெனில், துணிவு இல்லாமல் மற்ற எந்தக் குணங்களையும் தொடர்ந்து பின்பற்ற இயலாது.\nநடராஜன் படத்திறப்பு: பொது நிகழ்ச்சியில் சசிகலா\nபுதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜனின் படத்திறப்பு நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது. சிபிஐ மூத்தத் தலைவர் நல்லகண்ணு படத்தைத் திறக்க முக்கியத் தலைவர்கள் பலரும் உரையாற்ற உள்ளனர்.\n18 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு நோட்டீஸ்\nவேலூர் மாவட்டத்தில் அங்கீகார விதிகளை மீறிய 18 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nவன்கொடுமைச் சட்டம்: ஜனாதிபதியுடன் ராகுல் சந்திப்பு\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சியினர் நேற்று சந்தித்துப் பேசினர்.\nஎஃகு உற்பத்தி: ஜப்பானை வீழ்த்திய இந்தியா\nசர்வதேச எஃகு உற்பத்தியில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா இரண்டாவது இடத்துக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளது.\nபதிலில்லாத கேள்விகள்: பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன\nதீர்வு எட்டப்பட வேண்டும் என்ற திறந்த மனதுடன், உண்மைக்கு அருகில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் திரையுலகில் இவ்வளவு நீண்ட நாள்கள் வேலைநிறுத்தம் தொடர்ந்து இருக்காது என்பதுதான் திரையுலக பிரச்சினைகளைக் கவனித்து ...\nசிறப்புக் கட்டுரை: ஆட்டத்தின் கவுரவத்தைச் சிதைத்தவர்கள்\nகிரிக்கெட் விளையாட்டில், வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீசும்போது, அவர்களது பாணியின்படி, பந்து தரையில் பிட்ச் ஆன பிறகு பேட்ஸ்மேனுக்கு உட்புறமாகவோ அல்லது வெளிப்புறமாகவோ செல்லும். இதைத்தான் In Swing / Out Swing என்று சொல்கிறார்கள். ...\nவேலைவாய்ப்பு: தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் பணி\nதமிழ்நாடு சுற்றுலாத் துறையில் காலியாக உள்ள ஸ்டெனோ – டைப்பிஸ்ட், ஜூனியர் அசிஸ்டன்ட், உதவி கணக்காளர், அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் ...\nகளத்திலிருந்து… விகடன் குழுமத்தில் என்ன சிக்கல்\nவிகடன் குழுமம் தங்களை வஞ்சிப்பதாக நீண்ட நாள்களாகக் குற்றச்சாட்டை வைத்துவரும் அந்நிறுவன அச்சக ஊழியர்கள் சமீபத்தில் பட்டினிப் போராட்டத்தையும் நடத்தி முடித்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ...\nகாக்னிசன்ட் வங்கிக் கணக்குகள் முடக்கம்\nவரி ஏய்ப்பில் ஈடுபட்ட விவகாரத்தில் காக்னிசன்ட் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் வருமான வரித் துறையினரால் முடக்கப்பட்டுள்ளன.\nசிறப்புக் கட்டுரை: திருப்பூர் - அழிந்து வரும் தொழில் ...\nஇந்தியாவின் பின்னலாடை நகரம் என்றழைக்கப்படும் சிறந்த தொழில் நகரமான திருப்பூர், சர்வதேச அளவில் ஜவுளித் துறையில் மிகவும் பெயர் பெற்றது. இங்கு உற்பத்தியாகும் ஆடைகள் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ...\nஇரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்த காலரா\nசென்னையில் இருவருக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் காலரா நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nநவநீதகிருஷ்ணன் பேச்சு: ஆதரவும் எதிர்ப்பும்\nகாவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வோம் என்று மாநிலங்களவையில் நேற்று (மார்ச் 28) பேசியபோது குறிப்பிட்டார் அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன். இதுகுறித்து, தமிழகத்தைச் சேர்ந்த கட்சித்தலைவர்கள் ...\nதமிழ் சினிமாவில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் ஊடுருவியுள்ள ஆழத்தை அறியும்விதமாக, இராமானுஜம் எழுதிவரும் குறுந்தொடர் இன்று மதியம் 1 மணி அப்டேட்டில் வெளியாகும்.\nசாதியும் வேண்டாம் மதமும் வேண்டாம்\nகேரளாவில் நடப்புக் கல்வியாண்டில் 1.24 லட்சம் மாணவர்கள் சாதி, மதம் என எதுவும் இல்லையென்று அறிவித்துள்ளனர்.\nசிறப்புக் கட்டுரை: லிங்காயத் தனி மதமாவதால் என்ன நடக்கும்\nஅரசியல் நோக்கத்துடன் ஒரு நடவடிக்கை எடுக்கப்படுவதில் என்ன தவறு எந்த நடவடிக்கையில்தான் அரசியல் இல்லை எந்த நடவடிக்கையில்தான் அரசியல் இல்லை அரசுப் பணிகளிலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைத்த ...\nஏர்டெலுக்கு மாறும் ஏர்செல் வாடிக்கையாளர்கள்\nஇந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலுள்ள ஏர்செல் வாடிக்கையாளர்களில் சுமார் 60 சதவிகிதத்தினர் ஏர்டெல் நெட்வொர்க் சேவைக்கு மாறியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமாணவர்களுக்காக மலிவு விலை ஐபாட்\nஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஐபாட் மாடலை குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது.\nவாட்ஸப் வடிவேலு: ஒரு காபி குடிச்சது குத்தமாயா\nஎனக்குத் தோணும்போது போன் பண்ணி சொல்ல நினைச்சா, அப்போ எடுக்காதீங்க\nநடிகை கஸ்தூரி சர்ச்சை கருத்து: காவல் துறைக்கு உத்தரவு\nநடிகை கஸ்தூரி மீதான புகார் குறித்து ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று காவல் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசிறப்புக் கட்டுரை: எளிமையின் அழகு\nதமிழ் சினிமாவின் வேலைநிறுத்தம் என்னைப் போன்ற தீவிர படம் பார்க்கிறவர்களையே தியேட்டர்களை விட்டு தள்ளி வைத்துவிட்டது. எந்தப் படம் வந்தாலும் முதல் நாளே பார்க்கிறவன், யாராவது பார்த்துவிட்டு சொல்லட்டும், அப்புறம் ...\nகடந்த இரண்டு நாள்களாக டெல்லியில் முகாமிட்டுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நேற்று (மார்ச் 28) காங்கிரஸ் கட்சியின் முன்ன���ள் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசினார். மாநில கட்சிகளின் முன்னணிக்கு ...\nபியூட்டி ப்ரியா: எளிமையான மூன்று ஸ்க்ரப்கள்\nவறண்ட சருமத்திற்கு காபி கொட்டைகள் ஒரு நல்ல தீர்வாகும். காபி கொட்டைகளை அரைத்து கொள்ளவும். அரைத்த தூளுடன் ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி நன்றாக சூழல் வடிவில் தேய்க்கவும். 5 நிமிடங்கள் ...\nஅமெரிக்கா செல்லும் இந்திய மாம்பழங்கள்\nநடப்பு சீசனில் 40 சதவிகிதம் கூடுதலான மாம்பழங்களை இந்தியா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஜெட் ஏர்வேஸ்: ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குவதில் தாமதம்\nஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு மார்ச் மாத ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nஷாப்பிங் ஸ்பெஷல்: கண்ணைக் கவரும் பாந்தினி கலெக்‌ஷன்\nஜவுளித் தொழில்நுட்பத்தில் என்னதான் புதுமைகள், நவீனங்கள் வந்தாலும், காலத்தை வென்று நிற்கும் பழங்கால கலைநுட்பங்களுக்கு அவை ஈடாகாது. அப்படிப்பட்ட பழங்காலக் கலைகள் எண்ணற்றவை இந்தியாவில் இருந்தாலும், பாந்தினி ...\nகிச்சன் கீர்த்தனா: வெந்தயக்கீரைக் கடையல்\nநல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி (விருப்பமுள்ள எண்ணெய் பயன்படுத்தலாம்)\nபகத்சிங் நினைவு தின அணிவகுப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு\nபகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியார் நினைவு நாளை முன்னிட்டு அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில் ஐந்து நாள்களுக்குள் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...\nஇந்தியாவில் பெண்கள் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு தொடர் முடிவடைந்த பின்னர் இங்கிலாந்து அணியுடன் நடைபெறவிருக்கும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க ஆட்டக்காரரான பூனம் ராட் இந்த ...\nஹெல்த் ஹேமா: வியக்கவைக்கும் வாழைப்பழம்\nஎல்லா நேரத்திலும் விரும்பக்கூடிய மற்றும் அனைவராலும் வாங்கக்கூடிய பழம் வாழைப்பழம். எல்லா நேரத்திலும் (வருடம் முழுவதும்) கிடைக்கக்கூடிய பழமாகும். இது பல நோய்களைக் குணமாக்கக்கூடிய தன்மையுடையது. இப்பழம் எல்லா ...\nரயில்வேக்கு ஐடியா கொடுத்தால் பரிசு\nஇந்திய ரயில்வே துறையை மேம்படுத்த நல்ல ஆலோசனை வழங்குபவருக்கு ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்படும் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.\nவியாழன், 29 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2019-11-17T22:06:49Z", "digest": "sha1:Q3A4UC7CEVKBNVDOGSUWN37WMH2WRBQU", "length": 5337, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "மீர்சா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமீர்சா அல்லது மீர்ஜா (Mirza or Mirzā) (/ˈmɜːrzə/ or /mɪərˈzɑː/; பாரசீகம்: مِرْزَا)[1] பாரசீக நாட்டு உயர்குடியினருக்கும் அல்லது அரசவை இளவரசர்களுக்கு மட்டும் வழங்கப்படும் பட்டம் ஆகும். பொதுவாக பிறப்பால் அரசக் குருதி கொண்டவர்களுக்கும் மட்டும் இப்பட்டம் வழங்கப்படும். முகலாயப் பேரரசில் சாதனை புரிந்த பெரும் படைத்தலைவர்களுக்கும் மீர்சா பட்டம் வழங்கப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2017, 15:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/47", "date_download": "2019-11-17T19:56:52Z", "digest": "sha1:KCBRBMJDOLFR2RT3YBONMS7GGNDB3DDP", "length": 5478, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/47 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசந்தர்ப்பம் காட்சி 1 ரவிகுமார் வீடு - (டெலிபோன் மணி அடிக்கிறது. ரவிகுமார் பேசுகிருன்.) ரவி : ஹலோ ரவிகுமார் பேசுறேன்...... கலா : (போனில் மறுபுறம்) கலா பேசுறேன்...... ரவி : ஹாய்... கலா...... செளக்கியமா ரவிகுமார் பேசுறேன்...... கலா : (போனில் மறுபுறம்) கலா பேசுறேன்...... ரவி : ஹாய்... கலா...... செளக்கியமா கலா : ஒகே...உங்களைப் பார்க்கணும் போல இருந்தது. அதலை தான் போன் பண்ணினேன்... ரவி : டோன்ல பார்க்க முடியாதே கலா...நேரா வந்தா நிச்சயமா பாக்கலாம்...... (சிரிக்கிருன்) கலா : சிரிங்க...சிரிங்க...நல்லா சிரிங்க...இப்படி சிரிச்சு சிரிச்சு தான் என்னை நீங்க ஏமாத்திட்டீங்க...நானும் ஏமாந்து போயிட்டேன். ரவி 1 (பதட்டத்துடன்) ஏமாத்திட்டேன கலா : ஒகே...உங்களைப் பார்க்கணும் போல இருந்தது. அதலை தான் போன் பண்ணினேன்... ரவி : டோன்ல பார்க்க முடியாதே கலா...நேரா வந்தா ��ிச்சயமா பாக்கலாம்...... (சிரிக்கிருன்) கலா : சிரிங்க...சிரிங்க...நல்லா சிரிங்க...இப்படி சிரிச்சு சிரிச்சு தான் என்னை நீங்க ஏமாத்திட்டீங்க...நானும் ஏமாந்து போயிட்டேன். ரவி 1 (பதட்டத்துடன்) ஏமாத்திட்டேன கலா கலா : உங்க ஒவியங்களையெல்லாம் கண்காட்சியில பார்த்துட்டு, உங்களை நேரில் பார்க்க வந்தப்போ... உங்க சிரிப்பையும் பேச்சையும் கேட்டுட்டுத்தான்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 10:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/news/pm-modi-promises-that-if-he-comes-to-power-entrepreneurs-will-be-given-upto-50-lakhs-loan/articleshow/68962713.cms", "date_download": "2019-11-17T21:19:04Z", "digest": "sha1:LPFQ2TRLSG2XPX3WESYTAZC5N5HACJ74", "length": 15307, "nlines": 148, "source_domain": "tamil.samayam.com", "title": "Modi: ஆட்சிக்கு வந்தால் 50 லட்சம்வரை பிணையில்லா கடன் - மோடி - pm modi promises that if he comes to power entrepreneurs will be given upto 50 lakhs loan | Samayam Tamil", "raw_content": "\nஆட்சிக்கு வந்தால் 50 லட்சம்வரை பிணையில்லா கடன் - மோடி\nபாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக்கு ஒத்துழைப்பு அளித்த வணிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வணிகர்களுக்கு 50 லட்சம் ரூபாய் வரை பிணையில்லாமல் கடன் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.\nஆட்சிக்கு வந்தால் 50 லட்சம்வரை பிணையில்லா கடன் - மோடி\nமீண்டும் ஆட்சிக்கு வந்தால் வணிகர்களுக்கு 50 லட்சம் ரூபாய் வரை பிணையில்லாமல் கடன் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.\nபாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக்கு ஒத்துழைப்பு அளித்த வணிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, முந்தைய காங்கிரஸ் அரசு வணிகர்களை ஒதுக்கி வைத்தது என்றார்.\nபணவீக்கத்திற்கு வணிகர்களே காரணம் என குற்றம் சாட்டிய காங்கிரஸ், வர்த்தகத்தை பாதிக்கும் பல சட்டங்களை உருவாக்கியது என்றார்.\nகடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலின் போது இதே போன்று வர்த்தகர்கள் கூட்டத்தில் பேசியதை நினைவு கூர்ந்த மோடி, அப்போது வணிகத்தை பாதிக்கும் சட்டங்கள் நீக்கப்படுமென வாக்குறுதி அளித்ததை சுட்டிக்காட்டினார்.\nஆட்சிக்கு வந்த பின் தினம�� ஒரு சட்டம் என்ற வீதத்தில் கடந்த 5 ஆண்டுகளில் தேவையற்ற 1500 சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இதன் மூலம் வர்த்தக நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன என்றார்.\nதேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை சிலர் மறந்து விடுவார்கள் என்ற மோடி, ஆனால் தாம் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளதாக கூறினார்.\nமத்திய அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக உலக அளவில் வர்த்தகத்திற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 65 இடங்கள் முன்னேறி உள்ளது என்றார்.\nஒரு காலத்தில் தங்கம் விளையும் பூமியாக இந்தியா அழைக்கப்பட்டதாக கூறிய மோடி, அந்த நிலைக்கு நாட்டை உயர்த்துவதே தமது லட்சியம் என்றார். ஜி.எஸ்.டி வரி விதிப்பிற்கு பின்னர் வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி வரி விதிப்பு மேலும் எளிமையாக்கப்படும் என்றும் மோடி தெரிவித்தார்.\nமீண்டும் ஆட்சிக்கு வந்தால், சில்லரை வர்த்தகத்துக்கு தேசியக் கொள்கை வகுக்கப்படும் என்றும், வணிகர்களுக்கு பிணையம் இல்லாமல் 50 லட்சம் ரூபாய் வரை கடன் அளிக்கப்படும் என்றும் மோடி உறுதி அளித்தார்.\nஜிஎஸ்டி பதிவு செய்துள்ள வணிகர்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான விபத்துக் காப்பீட்டுத் திட்டம், கடன் அட்டை, சிறுவணிகர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் ஆகியவை அறிமுகப்படுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nVellore Lok Sabha Election Results: முடிவுக்கு வந்த ’த்ரில்’ - வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nமேலும் செய்திகள்:தேமுதிக|திமுக|காங்கிரஸ்|அதிமுக|TN elections|News Live|Modi\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nடிரான்பார்மரை தெரிக்க விட்ட காட்டு யானைகள்\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல...\n2 தொகுதிகளில் நோட்டாவிடம் தோற்ற பாஜக கூட்டணி வேட்பாளர்கள்\nமகாராஷ்டிராவில் நாங்களும் முதல்வர்தான்: சிவசேனா துவக்கியது கணக்கை\nஹரியானாவை புரட்டிப் போட்ட தேர்தல்: இவர்தான் கிங்மேக்கர்\nHaryana Election 2019 Counting: ''வாக்களித்த மக்களுக்கு நன்றி'' - மோடி..\nமகாராஷ்டிராவில் இறுதி கட்ட வாக்குப்பதிவு: ஷாரூக்கான், பன்வாரிலால் புரோஹித், பாலி..\nமுதல்வர் ஆவோம் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: ரஜினி விமர..\nமுதல்வர் ஆவோம் என இபிஎஸ் கனவிலும் நினைத்திருக்கமாட்டார் : ரஜினி விமர்சனம்\nசட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி மதுரையில் இருந்து தான் போட்டியிட வேண்டும்: அதற்குள..\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிச்சிடுங்க : முதல்வரிடம் திருமாவளவன் கோர..\nபணம் இருந்தாதான் தேர்தல் போட்டியிட வாய்ப்பு : உண்மையை உரக்கச் சொன்ன அமைச்சர் ராஜ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஆட்சிக்கு வந்தால் 50 லட்சம்வரை பிணையில்லா கடன் - மோடி...\nTamil Nadu By Elections Live: மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 50 லட்ச...\nஏமாற்றமடைந்த சிறுவனுக்கு இன்பதிர்ச்சி தந்த ராகுல் காந்தி...\nதருமபுரியில் 10 வாக்குச்சாவடிகளில் மோசடியா\nகோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூட்டி சீல்வைப்பு - போலீசார்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/neer-sonnaal-pothum-seyvaen/", "date_download": "2019-11-17T21:06:56Z", "digest": "sha1:KALIV44GKYCXVNS4RVQIU235G67TQRYE", "length": 3391, "nlines": 110, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Neer Sonnaal Pothum Seyvaen Lyrics - Tamil & English", "raw_content": "\nநீர் சொன்னால் போதும் செய்வேன்\nநீர் காட்டும் வழியில் நடப்பேன்\nஉம் பாதம் ஒன்றே பிடிப்பேன்\n1. கடலின் மீது நடந்திட்ட உம் அற்புத பாதங்கள்\nஎனக்கு முன்னே செல்வதால் எனக்கில்ல கவலை\nகாற்றையும் கடலையும் அதட்டிய உம் அற்புத வார்த்தைகள்\nஎன்தன் துணையாய் நிற்பதால் எனக்கு ஏது கவலை — ஆராதனை\n2. பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்து கொண்டாலும்\nபாதை காட்ட நேசர் உண்டு பயமே இல்லையே\nபார்வோன் சேனை தொடர்ந்து வந்து சூழ்ந்து கொண்டாலும்\nபாதுகாக்க கர்த்தர் உண்டு பயமே இல்லையே — ஆராதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/bs/54/", "date_download": "2019-11-17T21:04:09Z", "digest": "sha1:EGA5VJTWZXCJCYNAHNPJMG4YHWMV6BAN", "length": 14433, "nlines": 334, "source_domain": "www.50languages.com", "title": "பொருட்கள் வாங்குதல்@poruṭkaḷ vāṅkutal - தமிழ் / பொஸ்னிய", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » பொஸ்னிய பொருட்கள் வாங்குதல்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஉனக்கு எந்த கலர் விருப்பம் Ko-- b--- ž-----\nகருப்பா, ப்ரௌனா அல்லது வெள்ளையா Cr--- s---- i-- b-----\nதயவிட்டு நான் இதை பார்க்கலாமா Mo-- l- v------ o--\nஇது பதம் செய்யப்பட்ட தோலால் செய்ததா Je l- o-- o- k---\nகண்டிப்பாக தோலால் செய்ததுதான். Na------ o- k---. Naravno, od kože.\nஎனக்குப் பிடித்திருக்கிறது. Ov- m- s- s----. Ova mi se sviđa.\nநான் இதை வாங்கிக் கொள்கிறேன். Ov- ć- u----. Ovu ću uzeti.\nநாங்கள் இதை பரிசுப்பொருள் சுற்றும் காகிதத்தால் சுற்றித்தருகிறோம். Za---------- j- k-- p-----. Zapakovaćemo je kao poklon.\n« 53 - கடைகள்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + பொஸ்னிய (51-60)\nMP3 தமிழ் + பொஸ்னிய (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/car/2019/08/28122622/1258492/lexus-lc-500h-hybrid-car-will-be-launched-in-India.vpf", "date_download": "2019-11-17T19:42:45Z", "digest": "sha1:EOAMPBLPI4EJGSQAHZ2CWKRGWXTQUW2X", "length": 14494, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் லெக்சஸ் எல்.சி. 500 ஹெச். ஹைபிரிட் கார் || lexus lc 500h hybrid car will be launched in India soon", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 18-11-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் லெக்சஸ் எல்.சி. 500 ஹெச். ஹைபிரிட் கார்\nடொயோட்டா நிறுவனத்தின் லெக்சஸ் எல்.சி. 500 ஹெச். ஹைபிரிட் கார் இந்தியாவில் விரைவில் அறிமுகமாக உள்ளது.\nலெக்சஸ் எல்.சி. 500 ஹெச். ஹைபிரிட் கார்\nடொயோட்டா நிறுவனத்தின் லெக்சஸ் எல்.சி. 500 ஹெச். ஹைபிரிட் கார் இந்தியாவில் விரைவில் அறிமுகமாக உள்ளது.\nகார் தயாரிப்பில் முன்னணியில் திகழும் ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா நிறுவனம் சொகுசு மற்றும் பிரீமியம் கார்களை ‘லெக்சஸ்’ என்ற பெயரில் தயாரிக்கிறது. லெக்சஸ் தனி நிறுவனமாகவே செயல்படுகிறது. இந்நிறுவனம் தற்போது பிரீமியம் வரிசையில் ஹைபிரிட் காரை தயாரித்து வருகிறது.\nஇது 3.5 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜினைக் கொண்டது. 300 ஹெச்.பி. திறன் 348 நியூட்டன் மீட்டர் டார்க் விசையை வெளிப்படுத்த கூடியது. இதன் மொத்த திறன் 354 ஹெச்.பி. ஆகும். இது 4 கியர்களைக் கொண்டது. இந்த காரை ஸ்டார்ட் செய்த 4.7 வினாடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்டிவிடும். இது ம��ிக்கு 250 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடியது. இது 10 கியர்களைக் கொண்டது.\nஇந்தக் காரின் வெளிப்புற மற்றும் உள்புற தோற்றங்கள் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளன. இதில் 10.3 அங்குல இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. 10 கோணங்களில் ஏற்ற இறக்கமாக டிரைவர் சீட்டை அட்ஜெஸ்ட் செய்ய முடியும். இந்த சொகுசு காரின் விலை சுமார் ரூ.1.5 கோடியாக இருக்கும் என தெரிகிறது.\nஇந்த கார் ஜாகுவார் எப் டைப் 2.0 (விலை ரூ.90 லட்சம் முதல் ரூ.94 லட்சம் வரை), ஆடி ஆர்.எஸ். கூபே (ரூ.1.12 கோடி), பி.எம்.டபிள்யூ. 8 சீரிஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கலாம். இதில் பி.எம்.டபிள்யூ. 8 சீரிஸ் ரகக் கார்கள் விரைவிலேயே இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nஜீப் காம்பஸ் கார் வாங்குவோருக்கு ரூ. 1.6 லட்சம் வரையிலான சலுகை அறிவிப்பு\nபுதிய ஆரா காரின் சோதனையை துவங்கிய ஹூண்டாய்\nஇலவச ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் விற்பனைக்கு வரும் எம்.ஜி. எலெக்ட்ரிக் கார்\nவிரைவில் அறிமுகமாகும் ஹூண்டாய் காம்பேக்ட் செடான்\nஇந்திய விற்பனையில் தொடர்ந்து அசத்தும் ஹூண்டாய் கார்\nடொயோட்டா கிளான்சா புதிய பேஸ் வேரியண்ட் அறிமுகம்\nஅசத்தல் அம்சங்களுடன் டொயோட்டா யாரிஸ் புதிய வேரியண்ட்\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் ப��திய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20160205-607.html", "date_download": "2019-11-17T19:32:46Z", "digest": "sha1:O56PXHOA3ZX5KBMX34DF4PGHLAQJWBB3", "length": 9682, "nlines": 84, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தமிழகத்தில் ஸிக்கா கிருமி பரவ வாய்ப்பே இல்லை: அமைச்சர் உறுதி | Tamil Murasu", "raw_content": "\nதமிழகத்தில் ஸிக்கா கிருமி பரவ வாய்ப்பே இல்லை: அமைச்சர் உறுதி\nதமிழகத்தில் ஸிக்கா கிருமி பரவ வாய்ப்பே இல்லை: அமைச்சர் உறுதி\nசென்னை: தமிழகத்தில் ஸிக்கா கிருமி இதுவரை கண்டறியப்பட வில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் கிருமி பரவுவதற்கான வாய்ப்பு அறவே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். “ஸிக்கா கிருமி நம் நாட்டில் இல்லை என்ற நிலை இருந்தும், அந்நோயைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் ஒழிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாகத் தமிழகத்தில் ஸிக்கா கிருமி பரவ வாய்ப்பு அறவே இல்லை. தமிழகத்தில் உள்ள துறைமுகம், விமானநிலையம் ஆகிய இடங்களில், ஸிக்கா கிருமியால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு நோய் அறிகுறிகள் உள்ளனவா எனப் பரிசோதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஸிக்கா கிருமி குறித்து பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை,” என்று விஜயபாஸ்கர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇந்தியாவில் செலவு செய்யும் திறன் 40 ஆண்டுகளில் குறைவு\nஅனுமதி மறுப்பு: சபரிமலையில் 10 பெண்களை திருப்பி அனுப்பியது போலிஸ்\nமதிய உணவு வாங்குவதற்காக வரிசையில் பிள்ளைகள் நின்றிருந்தபோது சிறுவன் புருசோத்தம் தவறி சூடான சாம்பார் பாத்திரத்துக்குள் விழுந்தான். படம்: ஊடகம்\nகொதிக்கும் சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழு���்த சிறுவன் உயிரிழப்பு\nகாற்பந்து: கத்தாரிடம் தோற்றது சிங்கப்பூர்\nகோயில்களுடன் கூடிய 3,000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு\nமின்ஸ்கூட்டர் தடை: உதவித் திட்டங்கள், மாற்று வழிகள் அறிமுகம்\nசிங்கப்பூர் முதலீட்டாளர்களுக்கு புதுவை முதல்வர் அழைப்பு\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2006/06/", "date_download": "2019-11-17T20:44:21Z", "digest": "sha1:JITJKRH5UUULT62DQ4TWH6T43PXQ4DTL", "length": 15890, "nlines": 159, "source_domain": "chittarkottai.com", "title": "2006 June « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nடெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி\nநேர் சிந்தனையும் உடல் நலமும்\nஆரோக்கியம் தரும் 30 உணவுகள்\nகீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு\nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nஎக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி\nகண்கள் பல நிறங்களில் ஏன்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) ��றிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,698 முறை படிக்கப்பட்டுள்ளது\nசெயற்கை பனிச்சறுக்கு பூங்கா- துபாயில்\nபனிக்காலங்களில் அதிகாலையில் இலைகளில் பனி நீரும் அவற்றை கதிரவன் மெல்ல மெல்ல துயில் எழுப்பும் அழகும் காண கண் கோடி வேண்டும். பனிக்காலம் என்பது பருவக்காலங்களில் அதிரம்மியமான காலம் என்பதை மறுப்பதற்கில்லை.\nஇந்த காலங்களில் பல்வேறு நாடுகள் தன் விழாக்களை, விளையாட்டுக்களை நடத்துவது உண்டு. பனிப்பிரதேசங்களில் பனிக்கட்டி சிற்பம், சறுக்கு விளையாட்டு என பலவகையான பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல. ஆக்கபூர்வமான நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றது. ஒவ்வொரு நாடும் தனது நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற விளையாட்டு, கலை நிகழ்ச்சிகளை நடத்துவதுதான் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,587 முறை படிக்கப்பட்டுள்ளது\nமூளையில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய ஆராய்ச்சி\nமனிதர்களாக பிறந்த யாவரும் `தான்’ என்று சொன்னாலே அது கண்டிப்பாக ஆன்மாவுடன், மூளையுடன், தனிமனிதனுடன் தொடர்புடையதுதான். இப்பொழுது திரைப்படங்களில் மனநிலை சம்பந்தப்பட்ட கதைகளை பற்றித்தான் பார்க்கிறோம். `பன்மடங்கு ஆளுமை முறையின்மை’, `அம்னீஷியா’ எனப்படும் மறதி நோய் இப்படிப் பலவகைகளில் ஏதோ காரண காரணியங்களால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் உள்ளன. இதுமட்டும் தான் நமக்கு தெரிந்திருக்கும். ஆனால் இதைப்பற்றி அறிவியல் அறிஞர்கள் தீவிரமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,518 முறை படிக்கப்பட்டுள்ளது\n“நான் ராஜபரம்பரையிலிருந்து வந்தவன்”, “நாங்கள் கொடுத்து பழக்கப்பட்டவர்கள்; கை நீட்டிப் பழக்கப்படவர்கள் இல்லை” இவையெல்லாம் சினிமா வசனங்களில் பார்த்திருப்பீர்கள். இவற்றிற்கும் அறிவியலுக்கும் தொடர்பு இல்லாமல் இல்லை. நிறைய தொடர்பு உண்டு. “அப்படியே இவன் அப்பனை உரிச்சு வச்சிருக்கான்”. இந்தப் பண்புகளையெல்லாம் பரம்பரை பரம்பரையாக கடத்தி வருவது ஜீன் எனப்படும் மரபணுதான்.\nஒருவருடைய மரபுப் பண்புகளை அப்படியே அவரது வாரிசுகளுக்கு இந்த “ஜீன்” கடத்துகிறது. சிலபேர் இடதுகை பழக்கமுள்ளவர்களாக இருப்பார்கள். அப்படியே அவருடைய பிள்ளைகளுக்கும் அந்தப் பழக்கம் இருக்கும். . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nதற்கொலை – இஸ்லாமிய செய்தி\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nமனித உடலின் உள் செலுத்தப்படும் மைக்ரோசிப்\nபிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 2014\nமின் தடைக்கு நிர்வாகக் குளறுபடி காரணமா\nகர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால்\n30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக்கல் \nபெர்முடா முக்கோணம் [Bermuda Triangle] மர்மங்கள்\nபூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\nநேர்மையும் துணிவும் மிக்க தமிழர் – உ. சகாயம் ஐஏஎஸ்\nபுது வருடமும் புனித பணிகளும்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?author=7&paged=2", "date_download": "2019-11-17T19:38:31Z", "digest": "sha1:M6JD74N7DSVEWCNTRI77DIBKHEMKTE2N", "length": 21708, "nlines": 91, "source_domain": "vallinam.com.my", "title": "அ.பாண்டியன் – Page 2", "raw_content": "\n20 – 22.12.2019 ஜெயமோகன் & சு.வேணுகோபால் தலைமையில் மூன்று நாள் இலக்கிய முகாம்.\nசை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது\nநவம்பர் மாத வல்லினம் சை.பீர்முகம்மது சிறப்பிதழாக இடம்பெறும். எழுத்தாளர்கள் அவரது புனைவுலகம் குறித்த உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.\nபுனிதத்தை நகல் ��டுக்கும் பாவையின் கதைகள்\nந.மகேஸ்வரி கதைகள் எழுதிய அதே காலகட்டத்தில் வடக்கில் இருந்து படைப்புகளை தந்துகொண்டிருந்தவர் பாவை. இவரின் சிறுகதை தொகுப்பு 1986-ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஞானப்பூக்கள்’. இந்நூலை தனி ஒருவராக வெளியிட அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளை முன்னுரையில் வாசிக்கும்போது பிரமிப்பாகத்தான் உள்ளது. இத்தொகுப்பில் உள்ள 12 சிறுகதைகளும் 1972 முதல் 1986 வரை அச்சு ஊடகங்களில் வெளிவந்தவை என்பதோடு …\nநழுவிக் கொண்டே இருக்கும் ந.மகேஸ்வரியின் கதைகள்\nமலேசிய இலக்கியம் உருப்பெற்று வளர்ந்த அதே தடத்தில் மலேசியப் பெண் எழுத்தாளர்களின் வளர்ச்சியும் அமைந்துள்ளதை நாம் அறிய முடிகிறது. மேற்கண்ட இலக்கிய ஈடுபாடும் வளர்ச்சியும் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் மேலும் வளர்ந்தது. 1960கள் மலேசிய நவீன இலக்கியத்தில் நல்ல வளர்ச்சி படிகளைப் பதிவு செய்துள்ளது. பொதுவாகவே இன்று நாட்டில் சிறந்த முன்னோடி இலக்கியவாதிகளாக அறியப்படுவோர்…\nவடக்கு நோக்கி பறந்ததொரு மாயப்பறவை\nவல்லினம் கலை இலக்கிய விழா முடிந்ததும் வழக்கம் போலவே நான் பரபரப்பானேன். எல்லாம் குறித்த நேரத்தில் ரயிலை பிடிக்க வேண்டுமே என்கிற பரபரப்புதான். இந்த முறை எழுத்தாளர் கோணங்கியையும் உடன் அழைத்துச் செல்வதால் படபடப்பு அதிகம் இருந்தது. இரண்டு நாட்கள் வடக்கு மாநிலங்களை அவருக்குச் சுற்றிக் காட்ட திட்டமிட்டிருந்தோம். ஆகவே நிகழ்ச்சி முடிந்ததும் கோணங்கியிடம் என்னை…\nஅறிவியல் கூடத்தில் சடங்கு எலிகள்\nவீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதாகி விட்டது. மாதத் தவணையில் பணம் கட்டி வாங்கிய பொருள் என்பதால் தூக்கிப் போட மனம் வராமல் அதை பழுது பார்த்து பயன்படுத்த முடியுமா என்று நண்பரிடம் கேட்டேன். நண்பர் ஒரு தொலைப்பேசி எண்ணைக் கொடுத்து தொடர்புகொண்டு கேட்கச் சொன்னார். பிறகு பேச்சின் ஊடே, குடிநீரை செம்பு பாத்திரத்தில் சேமித்து…\nஇலக்கியம் குறித்த பேச்சு எழும்போதெல்லாம் மலேசிய நவீன இலக்கியம் ஐம்பது ஆண்டுகள் கடந்தும் தீவிரத்தன்மையை அடையாமல் இருப்பது எதனால் என்கிற கேள்வி எழாமல் இருப்பதில்லை. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு கோணத்தில் இக்கேள்வி அணுகப்படுவது வழக்கம். வாசகர் இல்லாமை, பொருளாதாரம், கல்வித் தகுதி, அரசியல் கெடுபிடிகள், வெகுஜன இலக்கியங்களின் ஆதிக்கம், போலி இலக்கியவாதிகளின் அபத்தங்கள், அரசாங்க இன…\nமலேசியாவில் இலக்கியம் என்று சுட்டப்படுவது மரபு இலக்கியம், பக்தி இலக்கியம், கண்ணதாசன், வைரமுத்து, வாலி வரிசையில் பாடலாசிரியர்களை மையமாக கொண்ட கேளிக்கை நிகழ்ச்சிகள், நன்னெறி இலக்கியங்கள், நவீன இலக்கியம் போன்ற எல்லா தரப்பு இலக்கிய முயற்சிகளையும் சேர்த்ததுதான். வெகுஜன இலக்கியம் தீவிர இலக்கியம் என்ற அகவய வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டுபுறவயமாக இவை அனைத்துமே இலக்கியம் என்ற…\nஇன அரசியலும் மன முடக்கமும்\nநேற்று என் அம்மாவை அரசாங்க மருத்துவமனைக்குக் கண் சிகிச்சை பெற அழைத்துச் சென்றேன். இது இரண்டாவது முறை மருத்துவச் சந்திப்பு. கூட்டம் முந்தியடித்துக் கொண்டு நின்றது. காலை 8-மணி சந்திப்புக்கு 6.30-மணியில் இருந்து மக்கள் வந்து காத்திருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். பெரும்பான்மை மருத்துவமனைகளில், அதிலும் அரசாங்க மருத்துவமனைகளில் இச்சூழல் இயல்புதான் என்பதால் அமைதியாக, தாதிகளின் அழைப்புக்குக் காத்திருந்தோம்.…\nகோ.புண்ணியவானின் சிறுகதைகள் : எதார்த்தத்தின் முகம்\nமலேசிய நவீனத் தமிழ் கலை இலக்கியப் படைப்புலகம் கவிதை சிறுகதை நாவல், நாடகம், கட்டுரைகள் போன்ற பல்வேறு வடிவங்களால் நிறைந்தது. ஆயினும் சிறுகதை வடிவமே இங்கே அழுத்தமான இலக்கிய நகர்ச்சியைக் காட்டுகிறது என்று துணிந்து கூறலாம். புதுக்கவிதை பலருக்கும் இலக்கியத் தூண்டல்களை உருவாக்கித் தந்தாலும் அது சிறுபிள்ளை விளையாட்டுப்போல் மெத்தனமாகப் படைக்கப்படுவதாலும் பலகீனமான சொல்லாட்சி, கருத்து…\nஇருமொழி பாடத்திட்ட (DLP) விவாதம் – ஓர் எதிர்வினை\nநண்பர் அனுப்பியிருந்த டிஎல்பி ((DLP) விவாதக் காணொளியை (‘நடப்பது என்ன’) ஒரு மணி நேரம் செலவு செய்து பார்த்து முடித்தேன். உண்மையில், இருமொழித் திட்டம் மீதான விவாதங்கள் 2015 முதலே மிக விரிவாக நடைபெற்றிருக்க வேண்டும். டிஎல்பி திட்டம் குறித்த முழுத்தெளிவும் பெற்றோருக்கு சென்று சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு மிக சொற்பமான அமைப்புகளும்…\nஷாஹானுன் அமாட் : அதிகாரங்களை நோக்கிய நுண் பார்வையாளர்\nஇலக்கியம் என்பது ஓர் இலக்கை நோக்கமாக வைத்து மொழியின் துணையுடன் இயங்குதல் என்பது பொதுப்படையான விளக்கம்தான். இலக்கியப் படைப்புகள் எழுதப்பட��ம் நோக்கம் என்னவாக இருக்கும் என்பதைக் கணிப்பது அவ்வளவு எளிதன்று. ஒரு செறிவான இலக்கியப் படைப்புக்குள் சூல்கொண்டிருக்கும் மையத்தைத் தொடுவதற்கு வாசகனுக்கு வாசிப்புப் பயிற்சி மிக அவசியமாகிறது. இலக்கிய விமர்சனம் மட்டுமே இப்பணியைக் கொஞ்சம் சுலபமாக்கித்…\nவல்லினம் போட்டி சிறுகதைகள்- ஒரு பார்வை\nஎட்டாவது வல்லினம் கலை இலக்கிய விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டிக்கு மொத்தம் 137 கதைகள் வந்திருந்தன. பழையவர்கள், புதியவர்கள் என்று பலரும் இப்போட்டியில் முனைப்புடன் கலந்து கொண்டிருந்தனர். கதைகளை அஞ்சலிலும் மின்னஞ்சலிலும் அனுப்பியிருந்தனர். எல்லா கதைகளையும் தொகுத்து படைப்பாளர் பெயரினை நீக்கி எண்ணென்று பேரிட்டு வாசிக்கத் தொடங்கினோம். முதல் சுற்று வாசிப்பில் கதையாக இருந்த…\nதத்துவ நூல்கள் எனக்கு போதை தரக்கூடியவை. தத்துவக் கருத்துகள் மிக எளிமையாக புரிவது போல் ஆரம்பித்து சற்றைக்கெல்லாம் எதுவுமே புரியாத நிலையில் என்னை விட்டுவிடக்கூடியவை. இருப்பவை இல்லாதவைகளாகி விடும்; இல்லாதவை இருப்பவைகளாகிவிடும். ஆயினும் அந்தப் புரிதலும் புரியாமையும் கலவையாகி ஒரு போதையாக மனதில் வியாபித்து நிற்கும். மாலை நேரத்து வெயிலில் மினுமினுக்கும் மழைத்துளி போல அவை…\nஇலக்கிய விமர்சனம் என்று ஆரம்பித்தாலே அது சர்ச்சையிலும் சண்டையிலும் மனக்கசப்பிலும்தான் சென்று முடிகிறது. தேசம், மொழி போன்ற எல்லைகளைக் கடந்து இந்தநிலை கலை இலக்கியச் சூழலில் பொதுவானதாகவே இருக்கிறது. ஆனாலும் விமர்சனம் இல்லாத கலையும் இலக்கியமும் உயிர்ப்பற்றதாகிவிடும் என்பதனால் தொடர்ந்து விமர்சனங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. விமர்சனம் என்பது என்ன அதை யார் செய்யவேண்டும்\nநான் கல்லூரியில் சேர்ந்த அதே ஆண்டில் ‘விளையாட்டாக’ சிகரெட் பிடிக்க ஆரம்பித்தேன். அப்போதைய சூழலில் புகைத்தலுக்கு எதிரான இயக்கம் இத்தனை தீவிரமாக இல்லை. பொது இடத்தில் புகைக்கத் தடை, சிகரெட் விற்பனை கட்டுப்பாடு, வயதுகட்டுப்பாடு போன்றவை இல்லை. என்னைப்போன்றே ‘விளையாட்டாக’ சிகரெட் பிடிக்கத்தொடங்கிய பலர்தான் பிறகு பெட்டி பெட்டியாக ஊதித்தள்ளிக் கொண்டிருந்தார்கள் என்பதை அப்போது நான்…\nமஹாத்மன் சிறுகதைகள் : சுழற்சியில் இருந்து வெளியேறுதல்\nபெருநக�� வாழ்வு என்பது பெரும் பரபரப்பை தன் அடையாளமாக ஆக்கிக்கொண்டுள்ளது. காலை முதல் இரவுவரை நகர மக்கள் தங்கள் வாழ்கையைப் பரபரப்பாக ஆக்கிக் கொள்வதற்குப் பல காரணங்களை எப்போதும் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். நகர வாழ்வில் யாரும் யாரையும் நின்று கவனிக்க நேரமிருப்பதில்லை. ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையைவிட வேகமாக ஓடக்கூடிய வித்தைகளை நகரமக்கள் கற்றுவைத்திருக்கிறார்கள். ஆயினும்,…\nஇதழ் 120 – நவம்பர் 2019\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/09/blog-post_72.html", "date_download": "2019-11-17T20:55:04Z", "digest": "sha1:NVQLCGHXIOUP55DOTJITNLC3OEN4EZNG", "length": 37562, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இராணுவத்தின் பிரிகேடியர் பதவிக்கு, தரம் உயர்த்தப்பட்டுள்ள அஸ்லம் முத்தலிப் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇராணுவத்தின் பிரிகேடியர் பதவிக்கு, தரம் உயர்த்தப்பட்டுள்ள அஸ்லம் முத்தலிப்\nஇலங்கை இராணுவ சேவையில் கடமையாற்றிவரும் கலகெதரயை சேரந்த அஸ்லம் முதாலிப் இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளதோடு கலகெதர வரலாற்றில் முதல் பிரிகேடியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை பொலிஸ் சேவையில் பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றி ஓய்வு பெற்ற மர்ஹூம் எஸ்.எம் முதாலிப் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியையான சுபியா நோநா தம்பதியினரின் புதல்வரான பிரிகேடியர் அஸ்லம் முதாலிப் அவர்கள் 1968ம் ஆண்டு பிறந்ததோடு தனது பாடசாலை கல்வியினை கண்டி திருத்துவ கல்லூரியில் பெற்றுள்ளார்.\nகல்லூரி வாழ்க்கையின் பின் நாட்டை பாதுகாக்கும் உயர் சேவையான இராணுவ துறையை தெரிவு செய்த இவர் இராணுவத்தில் பல பதவியுயர்வுகளை பெற்று திறமையான ஒரு அதிகாரியாக கடமையாற்றியுள்ளார்.\nவிடுதலைப் புலிகள் அமைப்பினருக்கம் இராணுவத்திற்குமிடையிலான பூநகரி யுத்தத்தின் போது முன்னிலையில் போராடிய பிரிகேடியர் அஸ்லம் முத்தாலிப் கடும் காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பியமை குறிப்பிடத்தக்கது.\nபலத்த காயங்களுடன் உயிர் தப்பியும் கூட உயிரை விட நாட்டை நேசித்த அவர் மீண்டும் சேவைக்கு திரும்பி தனது சேவையை தொடர்ந்துள்ளார். இவரது திறமையின் காரணமாக கடந்த வாரம் இராணுவத்தின் பிரிகேடியர் தரத்திற்கு தன்னை தரம் உயரத்தி கலகெதர மண்ணுக்கு பெருமை சேரத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇவரது சகோதரரான கெப்டன் அக்ரம் முதாலிப் கூட இராணுவத்தில் இணைந்து கடமையாற்றிய நிலையில் 1996ம் ஆண்டு கட்டபரிச்சான் பகுதியில் விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகி வீர மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.\nபிரிகேடியர் அஸ்லம் முத்தாலிப் மற்றும் கெப்டன் அக்ரம் முத்தாலிப் ஆகியவர்கள் கலகெதர பிரதேச சபை உறுப்பினரான அம்ஜாட் முத்தாலிபின் மூத்த சகோதரர்கள் ஆவர்.\nகப்டன் அஸ்லம் முத்தலிப் அவர்களுக்கு எமது இயதங் கனித்த வாழ்த்துக்கள். மீண்டும் மீண்டும் பதவியின் அதி உயர் பதவிக்கு உயர்வைப் பெற்று இந்த நாட்டின் முஸ்லிம்களுக்கும் எதிர்காலத்தில் பெருமைமையப் பெற்றுத் தர எமது பிரார்த்தனைகள்.\nவாழ்த்துகள்.உலகின் கொடிய பயங்கரவாதிகளுடன் நாட்டுக்காக போராடிய உங்களுக்கு,இது மிகச் சிறந்த பதவி\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்குகள் (வீடியோ)\nபகிரங்கமாக���ே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்கு\nஇன்று இன்னுமொரு கருத்துக்கணிப்பு வெளியாகியது, சஜித் வெல்லுவாரென தெரிவிப்பு\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெறும் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் மற்றுமொரு கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இலங்கை அ...\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்குகள் (வீடியோ)\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்கு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=2114&cat=3&subtype=college", "date_download": "2019-11-17T19:35:29Z", "digest": "sha1:LW4FUMAZHOANOUJ3E6EG5ZVIWNKCK5TH", "length": 8669, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nகாலேஜ் ஆப் இன்ஜினியரிங், கொல்லம்\nசத்யப��மா பல்கலையில் சேர தேர்வு\nபொதுத் துறை பாங்க் ஒன்றில் கிளார்க் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். ஸ்டேட் பாங்க் கிளார்க் பணிக்கான முடிவுகளை எதிர்பார்த்திருக்கிறேன். எதில் எனது எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளலாம்\nகால் சென்டர்களைப் பற்றிக் கூறவும்.\nஆஸ்திரேலிய கல்வி பற்றிக் கூறலாமா\nஐ.ஐ.எம்., படிப்புகளுக்கான கேட் தேர்வு அறிவிப்பு\nகடலியல் எனப்படும் ஓசனோகிராபி பற்றி விளக்கவும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=912&cat=10&q=General", "date_download": "2019-11-17T20:41:42Z", "digest": "sha1:TI3QQOZBM64WSGKE76UAUIPDDBBGX3N7", "length": 10056, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nவிண்வெளி அறிவியல் எனப்படும் ஸ்பேஸ் சயன்ஸ் படிப்பை எங்கு படிக்கலாம்\nவிண்வெளி அறிவியல் எனப்படும் ஸ்பேஸ் சயன்ஸ் படிப்பை எங்கு படிக்கலாம்\nதிருவனந்தபுரத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயன்ஸ் அண்டு டெக்னாலஜியில் ஸ்பேஸ் சயன்ஸ் படிப்பை படிக்கலாம். இதற்கு ஐ.ஐ.டிக்களின் ஜே.ஈ.ஈ., தேர்வில் வெற்றி பெற்றே சேர முடியும். பிளஸ் 2ல் கணிதம், இயற்பியல், வேதியியல் படித்திருக்க வேண்டும். இது தவிர வேறு சில கல்வி நிறுவனங்களும் இத் துறையில் படிப்பைத் தருகின்றன.\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி,\nபிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ராஞ்சி\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nபாங்க் ஆப் பரோடாவின் கிளார்க் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளேன். விரைவில் தேர்வு நடத்தப்படலாம். இதற்கு எப்படித் தயாராவது கேள்விகள் எப்படி கேட்கப்படும்\nஜி.மேட். தேர்வு குறித்த தகவல்களை எங்கு பெறலாம்\nபோட்டோகிராபியை நன்றாக அறிந்திருக்கும் நான் எங்கு பணி புரியலாம்\nஎனது பெயர் மணிமாறன். நெதர்லாந்து நாட்டின் த ஹேக் நகரிலிருக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்ற என்னென்ன தகுதிகள் வேண்டும்\nஐ.ஏ.டி.ஏ. எனப்படும் பன்னாட்டு விமானப் போக்குவரத்து அமைப்பு வழங்கிடும் சான்றிதழ் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cybo.com/US/herndon/", "date_download": "2019-11-17T19:52:18Z", "digest": "sha1:KSEPVPRHMZB47EPYKDDVEAKMHGAKTV3R", "length": 4097, "nlines": 67, "source_domain": "tamil.cybo.com", "title": "Herndon இல் சிறந்தவை - சைபோ", "raw_content": "\nவேலை முகவரி தொலைபேசி வலைத்தளம் மின்னஞ்சல்\nஉலவ:நாடுகள்பகுதி குறியீடுகள்தபால் குறியீடுகள்வகைகள்ஒரு வணிகத்தை சேர்\nஉள்ளூர் நேரம்: Sunday பிற்பகல் 2:52\nபகுதி குறியீடுகள்: 202, மேலும்\nதபால் குறியீடுகள்: 20170, மேலும்\nநேர மண்டலம்: கிழக்கத்திய நிலையான நேரம்\nமஞ்சள் பக்கங்கள்தபால் குறியீடுகள்தபால் குறியீடுகள்வகைகள்\n+ வர்த்தகம் சேர்க்கபின்னோக்கி தேடல்எங்களைத் தொடர்பு கொள்ளவும்\nஉள்ளூர் நேரம்: Sunday பிற்பகல் 2:52\nபகுதி குறியீடுகள்: 202, மேலும்\nதபால் குறியீடுகள்: 20170, மேலும்\nநேர மண்டலம்: கிழக்கத்திய நிலையான நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/poems/2006/abireka5.html", "date_download": "2019-11-17T20:21:44Z", "digest": "sha1:SPI4Y2HIXQAXLFBRTPPLWQKXXS3XL525", "length": 11691, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "உன்னோடு நான் | Abirekas Poem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nகொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி நியமனம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுத���ன்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉன் கண்ணை ரசித்த போது\n1. என் தேவ தேவி\n2. என் சைக்கிள் தேவதையே..\nகவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: feedback@thatstamil.com\nபடைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதிருமணத்துக்கு பெற்றோருடன் சென்ற 6 வயது குழந்தை பலாத்காரம் செய்து கொலை.. லாரி டிரைவர் கைது\nமுரசொலி விவகாரம்... பொய்யுரைப்போர் முகமூடியை கிழித்தெறிவோம் - ஆர்.எஸ்.பாரதி\nமிசா சர்ச்சை முட்டாள்தனமானது.. உங்களுக்கு என்ன தகுதி உள்ளது.. சர்ச்சைகளுக்கு ஸ்டாலின் தந்த பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/sexual-harassment-to-4-year-old-girl-near-tirupur-363557.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-17T20:54:25Z", "digest": "sha1:WE6T7BDW3TXAL7FDYCET3EQCBTD2I76K", "length": 17907, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "4 வயது சிறுமி நாசம்.. அறுத்துடுங்க சார் இவனை.. உயிரோட விடாதீங்க.. கொதித்து கொந்தளித்த பெண்கள் | Sexual harassment to 4 year old girl near Tirupur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\nஇளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும்... அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கோரிக்கை\nஅதிமுகவுக்கு இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடவே கூடாது.. முக ஸ்டாலின் ட்வீட்\nஅயோத்தி தீர்ப்பு.. 5 ஏக்கர் மாற்று இடம் வேண்டாம்.. இஸ்லாமிய அமைப்புகள் பரபரப்பு முடிவு\nஅதிபராகும் கோத்தபய.. விரைவில் மகிந்த ராஜபக்சேவிற்கு பிரதமர் பதவி.. எச்சரிக்கும் வல்லுநர்கள்\nசமூகநீதி விவகாரத்தில் அலட்சியம்... தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஅமெரிக்காவிலிருந்து ஓபிஎஸ் தமிழகம் வரட்டும்.. அதிமுகவில் இணைவேன��.. புகழேந்தி\nFinance மீண்டும் அடி வாங்கப்போகிறதா ஜிடிபி.. எச்சரிக்கும் NCAER..\nMovies அடுத்த ஆக்‌ஷனுக்கு ஆள் ரெடியாகிட்டார் போல.. பிகில் நடிகருடன் மோதும் சுந்தர்.சி\nSports நீங்களே இப்படி பண்ணலாமா 5 முறை.. ஒரே தவறை திரும்ப திரும்ப செய்து ஷாக் கொடுத்த சீனியர் வீரர்கள்\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 வயது சிறுமி நாசம்.. அறுத்துடுங்க சார் இவனை.. உயிரோட விடாதீங்க.. கொதித்து கொந்தளித்த பெண்கள்\n4 வயது சிறுமியை நாசம் செய்தவரை கட்டி வைத்து உதைத்த மக்கள்-வீடியோ\nதிருப்பூர்: \"அறுத்துப்புடுங்க சார் இவனை.. உயிரோட விடாதீங்க...\" என்று கொதித்து போய் சொல்லி செருப்பை கழட்டி அந்த நபரை வெளுக்கிறார்கள் பெண்கள் காரணம்.. 4 வயது குழந்தையை கதற கதற பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான் இந்த காமுகன்\nதிருப்பூர் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கு வயது 34 ஆகிறது. பனியன் தொழிலாளியாக உள்ளார். அங்குள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள குழந்தைகள் வழக்கமாக தெருவில் விளையாடி கொண்டிருப்பார்கள்.\nஅப்படித்தான் 4 வயது குழந்தை கந்தசாமி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தாள். இன்று காலை முதலே குடிபோதையில் இருந்த கந்தசாமி, வீட்டருகே விளையாடும் குழந்தையை பார்த்துவிட்டான். உடனே தன் வீட்டுக்குள் தூக்கி சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்த தொடங்கி உள்ளார்.\nகல்யாணமாகி ஒரு வாரம்தான் ஆச்சு.. ஹனிமூனும் முடிஞ்சாச்சு.. கணவரை ஸ்டேஷனுக்கு இழுத்து வந்த மனைவி\nஇதனிடையே விளையாடி கொண்டிருந்த குழந்தையை காணோமே என்று அவளது பெற்றோர் தேடி கொண்டிருந்தனர். அப்போதுதான், கந்தசாமி வீட்டில் இருந்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பதறி ஓடினர். வீட்டிற்குள் நுழைந்து பார்த்த போது சிறுமியை கந்தசாமி நாசம் செய்து கொண்டிருந்ததை பார்த்து கொதித்து போய்விட்டனர்.\nஇதனால் ஆத்திரமடைந்த பெற்றோரும், பொது மக்களும் கந்தசாமியை பிடித்து அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டி வைத்��ு சட்டையை உருவி சரமாரியாக தாக்கினர். பெண்கள், தங்கள் செருப்பை கழட்டி அடித்தனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வடக்கு போலீசார் வந்தனர்.\nகந்தசாமியை மீட்கும்போது, \"அறுத்துபுடுங்க சார் இவனை.. உயிரோட விடாதீங்க.. பாவம் எல்லாம் பார்க்காதீங்க.. 4 வயசு குழந்தைகூட இவன் கண்ணுக்கு தெரியலயே\" என்று ஆவேசத்தில் சொன்னார்கள். இதையடுத்து போலீசார் கந்தசாமியை கைது செய்து ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.\nஇந்த சம்பவத்தை அங்கிருந்தோர் செல்போனில் வீடியோ எடுத்து இணையத்திலும் பதிவிட்டு வருகின்றனர். 4 வயது குழந்தையை நாசம் செய்த கயவனை மரத்தில் கட்டி வைத்து மக்கள் அடித்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\n10க்கு மேற்பட்ட ஆண் நண்பர்கள்.. கேட்டால் சித்தப்பா பெரியப்பான்னு சமாளிப்பு.. கவிதாவின் பரிதாப முடிவு\nபோதை + சந்தேகம்.. கழுத்தை அறுத்த கணவர்.. தானும் தற்கொலை முயற்சி.. திருப்பூரில் பயங்கரம்\nகீழடியை விட கொடுமணலில் அதிகமான தொல் தமிழ் எழுத்துகள்.. கொங்கு தொன்மை அகழாய்வுக்கு வலியுறுத்தல்\nபாத்ரூமில் குளிப்பதை டிரோன் மூலம் வீடியோ எடுப்பதா.. தனியார் சர்வே நிறுவனம் மீது பெண்கள் பாய்ச்சல்\nதிருப்பூர் திமுகவில் மீண்டும் ஓங்கும் சாமிநாதன் கை... சர்ச்சை நபர்களுக்கு தலைமை கல்தா\nஎன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது... டிடிவி தினகரன் சவால்\nலிப்ஸ்டிக் \"அழகிகள்\".. ஏய்.. எங்களுக்கு வெறும் 10 ரூபாதானா.. கம்பி எண்ண வைத்த போலீஸ்\nபீனிக்ஸ் பறவையாக மீண்டு வருவார்.. திருப்பூரை குறி வைக்கும் டிடிவி தினகரன்.. புகழேந்திக்கு பதிலடி\nபோலி பாஸ்போர்ட் தயாரித்த திமுக பிரமுகர்... போட்டுக்கொடுத்த எதிர்தரப்பினர்\nமகாலட்சுமியுடன் ஜாலி.. மேஸ்திரியின் \"சின்ன வீடு\" சித்தாள்.. ஆசிட் ஊற்றி கொலை செய்த கொடூரம்\nம்ஹூம்.. எழ முடியாது.. இப்படித்தான் ரோட்டுல படுத்துப்பேன்.. அடம் பிடித்த டிராபிக் ராமசாமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsexual harassment viral video tirupur பாலியல் தொல்லை வைரல் வீடியோ திருப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2019-11-17T20:27:08Z", "digest": "sha1:KYLZ4YWKDXLVAHE22SWSLAPU7TXAO66I", "length": 3447, "nlines": 103, "source_domain": "tamilscreen.com", "title": "அச்சம் என்பது மடமையடா – Tamilscreen", "raw_content": "\nTag: அச்சம் என்பது மடமையடா\n‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் சோகாலி பாடலின் – Official Teaser\nகுறளரசன் பிரஸ்மீட்டுக்கு சிம்பு வராதது ஏன்\nபீப் சாங் புகழ் சிம்பு நடிக்கும் இது நம்ம ஆளு படத்தின் இசை உரிமை ஒன்றரை கோடிக்கு விற்கப்பட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இப்படியொரு பச்சைப்பொய்யை ...\nட்விட்டரில் கடையைக் கட்டிய சிம்பு… – உண்மையான காரணம் என்ன\nட்விட்டரில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் தமிழ்சினிமா ஹீரோக்களில் சிம்புவும் முக்கியமானவராக இருந்தார். ஹன்சிகா உடன் காதல்வயப்பட்டதையும், அவருடனான காதல் முறிந்ததையும் ட்விட்டர் மூலம்தான் நாட்டுமக்களிடம் தெரிவித்தார் சிம்பு. இதனால் ...\nகழுதையாக மாறிய கௌதம் வாசுதேவ் மேனன்…\nநாய் வேஷம் போட்டால் குலைக்க வேண்டும்.... கழுதை வேஷம் போட்டால் உதைக்க வேண்டும் என்ற சூட்சுமத்தைத் தெரிந்து வைத்திருக்கிறார் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். அதனால்தான், இம்சை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/62764-amit-shah-will-be-home-minister-if-bjp-returns-arvind-kejriwal.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-17T20:21:09Z", "digest": "sha1:5PA5YRELLMCUTE4HKVE7JYF27BIUB7ZE", "length": 11646, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "தேர்தலில் பா.ஜ., வென்றால் அமித் ஷா தான் உள்துறை அமைச்சர்: கெஜ்ரிவால் ஆரூடம் | Amit Shah Will Be Home Minister If BJP Returns: Arvind Kejriwal", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் மனு சமர்ப்பிப்போம் - சன்னி முஸ்லிம்கள்\nதேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\nஇந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான கொலைகளின் பின்னனியில் காதல் விவகாரம் உள்ளது - தேசிய குற்றப்பதிவுகள் பணியகம் அறிக்கை\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதேர்தலில் பா.ஜ., வென்றால் அமித் ஷா தான் உள்துறை அமைச்சர்: கெஜ்ரிவால் ஆரூடம்\n‛‛மக்களவை தேர்தலில் பா.ஜ., வென்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்தால், அந்த கட்சியின் தலைவர் அமித��� ஷா தான் நாட்டின் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்பார். அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தால், இந்த நாடு என்ன நிலைக்கு ஆளாகும் என எண்ணிப் பார்த்து வாக்களியுங்கள்’’ என, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.\nஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால், டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது: ‛‛குஜராத் மாநில முதல்வராக நரேந்திர மாேடி பதவி வகித்த போது, அமித் ஷா தான் மாநில உள்துறை அமைச்சராக இருந்தார். அப்போது தான் போலி என்கவுன்டர்கள் நடத்தப்பட்டன.\nதற்போது, பா.ஜ., வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆனால், அமித் ஷா தான் நாட்டின் உள்துறை அமைச்சர் ஆவார். அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தால், நாடு எந்த நிலைக்கு ஆளாகும் என எண்ணிப்பார்த்து வாக்களியுங்கள்’’ என, ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் பேசினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஹிந்தி தெரியாததால் உளறிவிட்டேன்: சாம் பிட்ரோடா மழுப்பல்\nஆம்...காங்., ஆட்சியில் படுகொலை நடந்தது, அதனால் என்ன முன்னாள் பிரதமரின் ஆலோசகர் ‛அசால்ட்’ பதில்\nஐபிஎல் ப்ளே ஆஃப்: சென்னை அணி பவுலிங் தேர்வு\nரகசியம் காக்கப்பட்ட நடிகர் விஷாலின் திருமண தேதி லீக் ஆனது\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. இஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n5. கடன்களை செலுத்துவதில் நாமக்கல் முதலிடம்: அமைச்சர் தங்கமணி\n6. சாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\n7. அயல்நாட்டு கைதிகளுக்காக தடுப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n’கோலி வேகமாக இந்தியாவின் சிறந்த கேப்டனாக மாறி வருகிறார்’\nஇந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானில் செயலாற்றி வரும் பயங்கரவாத முகாம்கள் - வெளியுறவுத்துறை அதிர்ச்சி தகவல்\nகண்களை விற்ற பிறகு சித்திரம் வாங்கி என்ன பலன் \nகாங்கிரஸ் ���க்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: முரளிதரராவ்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. இஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n5. கடன்களை செலுத்துவதில் நாமக்கல் முதலிடம்: அமைச்சர் தங்கமணி\n6. சாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\n7. அயல்நாட்டு கைதிகளுக்காக தடுப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு\nதபால் துறை மாத வருமான திட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா \nஉலகின் தற்போதைய சிறந்த பந்துவீச்சாளர் ஷமி: ஸ்டெயின்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்விற்கு போவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000026896.html", "date_download": "2019-11-17T20:34:41Z", "digest": "sha1:5RQCP4SF2NADDDFZSXIUVSFDK5QR44MW", "length": 5851, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: திருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள் சைவம் – வைணவம்\nதிருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள் சைவம் – வைணவம்\nநூலாசிரியர் கவிஞர் ஆ. பட்டிலிங்கம்\nபதிப்பகம் கவிஞர் ஆ. பட்டிலிங்கம்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதிருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள் சைவம் – வைணவம் , கவிஞர் ஆ. பட்டிலிங்கம் , கவிஞர் ஆ. பட்டிலிங்கம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஉச்சியிலிருந்து தொடங்கு எங்கே போகிறாய் ஸ்ரீ வேதாந்த தேசிகர்\nமகரந்த சுவடுகள் நேற்றைய காற்று உங்கள் கைரேகையும் எதிர்கால பலன்களும்\nவ.உ.சி. சுயசரிதை கலைஞரை வாழ்த்திய பிரபலங்கள் மலரும் அறிவியல்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்��ில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2016/11/20/6352-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A3%E0%AE%BF.html", "date_download": "2019-11-17T20:12:19Z", "digest": "sha1:7KCJCJD233HE3W5MVCBK223FTDNXDQQ6", "length": 9304, "nlines": 84, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "வெட்டி வேர் மூலிகையில் காலணி | Tamil Murasu", "raw_content": "\nவெட்டி வேர் மூலிகையில் காலணி\nவெட்டி வேர் மூலிகையில் காலணி\nமக்கள் மத்தியில் எப்போதுமே இயற்கை முறையில் தயாரான பொருள்கள் என்றால் அதற்கு மதிப்பும் வரவேற்பும் அதிகமாக இருக்கும். அதை நிரூபிக்கும் விதமாக மூலிகை புடவைகள், பைகள், மூலிகை மருந்து வகை களைத் தொடர்ந்து இப்போது புது வரவாக வந்துள்ள வெட்டிவேர் மூலிகை காலணியும் மக்கள் பலரையும் ஈர்த்து வருகிறது. இந்தக் காலணி உடலின் வியர்வையையும் சிறுநீரையும் பெருக்கி வெப்பத்தை அகற்றி உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது என்கிறார் ‘இந்தியன் வெட்டிவேர் நெட்வொர்க்’ மூலம் வெட்டிவேர் காலணிகளை விற்பனை செய்து வரும் புதுச்சேரியைச் சேர்ந்த ஆனந்த். பழங்கால வைத்தியத்தில் முக்கிய இடம்பிடித்திருந்த வெட்டி வேர் குருவேர், உசிர், வீராணம் எனப் பல பெயர்களால் அழைக்கப் படுகிறது. புல் இனத்தைச் சேர்ந்த இந்த வெட்டிவேர் அனைத்து வகை மண்ணிலும் வளரும் தன்மை கொண்டது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஈப்போ உலகத் தமிழ்க் கவிதை மாநாட்டில் சிங்கப்பூரர்களுக்கு சிறப்பு\nஇளம் சாதனையாளர் விருது பெற்ற ஹரிணி.வி, வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற க.து.மு. இக்பால், நா.ஆண்டியப்பன் ஆகியோர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் வளர்ப்போருக்கு விருதும் பாராட்டும்\nபகலில் போடும் குட்டித் தூக்கம்\nஅரசு திட்டங்களுக்கு நிதி: அமெரிக்காவில் தீவிர முயற்சி\n$7 மில்லியன் நிதித் திட்டத்தில் பயன்பெற சுமார் 1,000 உணவு விநியோக ஓட்டுநர்கள் பதிவு\nஜே.ஒய். பிள்ளைக்கு சிறப்புமிக்க வாழ்நாள் சாதனையாளர் விருது\nமது விருந்தால் சுயநினைவிழந்த 4 இளைஞர்கள் ரயில் மோதி பலி\nவிலங்கு மருந்தகம்: பணிக்கு ஏற்பில்லாத செயல்புரிந்த தாதியர் தற்காலிக பணி நீக்கம்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9/", "date_download": "2019-11-17T19:48:14Z", "digest": "sha1:LQQG7TOUPKBUQFICTEXEFADBNNWZ4EZU", "length": 5732, "nlines": 78, "source_domain": "jesusinvites.com", "title": "இணை கற்பிக்க மாட்டேன். ஆனால் இறைவனுக்கு கட்டுப்பட மாட்டேன் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஇணை கற்பிக்க மாட்டேன். ஆனால் இறைவனுக்கு கட்டுப்பட மாட்டேன்\nDec 24, 2014 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\nகேள்வி என்னிடம் ஒரு கிறிஸ்துவ நண்பர் கேட்டார் நான் ஒரே\nகடவுள் என்பதை ஏற்று கொள்கிறேன் .இறைவனுக்கு உருவம் இல்லை என்பதையும் ஏற்கிறேன் . இறைவனின் தூதர் மீதும் நம்பிக்கை கொள்கிறேன்\nஆனால் நான் விபச்சாரம் செய்வேன் , குடிப்பேன், தொழமாட்டேன்,நான் சொர்க்கம் செல்வேனா மாட்டேனா .இணை கற்பிக்க மாட்டேன் என்று அவர கூறிவிட்டார்\nநான் உங்களை கணவர் என்று ஏற்றுக் கொள்கிறேன். உங்கள் தந்தையை மாமனார் என்றும் ஏற்றும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நான் மற்ற ஆண்களுடனும் விபச்சரம் செய்வேன். நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கமாட்டேன் என்று ஒரு மணைவி கணவனிடம் கூறினால் அவன் அதை ஏற்றுக் கொள்வானா அல்லது இவள் கணவனைக் கணவனாகவே ஏற்கவில்லை என்பானா அல்லது இவள் கணவனைக் கணவனாகவே ஏற்கவில்லை என்பானாநான் இந்தியாவை எனது நாடாக ஏற்றுக் கொள்வேன்.அதன் பிரதமரை நான் தலைவராக ஏற்றுக் கொள்வேன். ஆனால் இந்தியாவின் சட்டங்கள் எதற்கும் நான் கட்டுப்பட மாட்டேன். இந்தியாவில் தடுக்கப்பட்டவைகளை செய்வேன். நான் இந்தியாவை எனது தாய் நாடு என்று ஏற்றுக் கொண்டதால் இந்தியா என்னைத் தண்டிக்க கூடாது என்று சொன்னால் அதுசரி என யாரேனும் கூறுவார்களாநான் இந்தியாவை எனது நாடாக ஏற்றுக் கொள்வேன்.அதன் பிரதமரை நான் தலைவராக ஏற்றுக் கொள்வேன். ஆனால் இந்தியாவின் சட்டங்கள் எதற்கும் நான் கட்டுப்பட மாட்டேன். இந்தியாவில் தடுக்கப்பட்டவைகளை செய்வேன். நான் இந்தியாவை எனது தாய் நாடு என்று ஏற்றுக் கொண்டதால் இந்தியா என்னைத் தண்டிக்க கூடாது என்று சொன்னால் அதுசரி என யாரேனும் கூறுவார்களா இந்தக் கேள்விக்குள் அவருக்கான பதில் அடன்கியுள்ளது\nTagged with: இந்தியா, ஓரிறை, பிரதமர், மது, மாமனார், விபச்சாரம்\nஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nதன்னைத்தானே பொய்யன் என்று வாக்குமூலம் கொடுக்கும் பவுல்\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_555.html", "date_download": "2019-11-17T20:30:57Z", "digest": "sha1:METOH3P3CM4MSYYSFNXV7BMG7JSFPSZR", "length": 29870, "nlines": 99, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லிம் சமூகமும் ஓட்டை வாளியும் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nமுஸ்லிம் சமூகமும் ஓட்டை வாளியும்\nஇலங்கையின் அரசியல், விசித்திரமானதாகும். இங்கு, அமைச்சர்களால் முடியாததை, எதிர்க்கட்சியினர் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nசிலவேளைகளில், தமது அமைச்சர்கள் பற்றி அலட்டிக் கொள்ளாத அரசாங்கத் தலைவர்கள், எதிர்க்கட்சியி��ர் முன்பாக மண்டியிடத் தொடங்குகின்றனர். அரசியல் என்பது, வியாபாரமாக மாறியதன் விளைவே, இந்த முரண்பாடுகளின் அடைப்படையாக உள்ளது.\nஉதாரணமாக, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகத் தமிழர்கள் இருந்து கொண்டு, தமது மக்களிடமிருந்து, அரசாங்கம் அபகரித்த காணிகளை, விடுவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.\nஆனால், அரசாங்கத்தில், முஸ்லிம்கள் அமைச்சர்களாக இருக்கத்தக்க நிலையில், அவர்களுடைய சமூகத்தவர்களின் காணிகளை, அரசாங்கம் அபகரித்துக் கொண்டிருக்கிறது. அப்படியென்றால், முஸ்லிம் தலைவர்கள், அமைச்சர்களாக இருப்பதில், முஸ்லிம் சமூகத்தவர்களுக்கு என்ன பலன் என்கிற கேள்வி முக்கியமானதாகும்.\nஇலங்கையில், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்றனர். அதனால், பேரினவாதத்தின் பார்வை எப்போதும், இந்த மாவட்டத்தில் கூர்மையாக இருந்து கொண்டே இருக்கிறது.\nஅம்பாறை மாவட்டத்தில், முஸ்லிம்களை, சிங்களவர்களுக்கு அடுத்ததாக, இரண்டாவது நிலைக்கு, சனத்தொகை அடிப்படையில் மாற்றுவதற்கான திட்டங்கள், மிக நீண்ட காலமாக இடம்பெற்று வருகின்றன.\nபெரும்பான்மை இனத்தவர்களை, அம்பாறை மாவட்டத்தில் திட்டமிட்டுக் குடியேற்றுதல், கள்ளக் குடியேற்றங்களை மேற்கொள்ளுதல், முஸ்லிம்களின் காணிகளை அபகரித்தல், அவற்றைச் சிங்களவர்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட பல சூழ்ச்சிகளை, கிட்டத்தட்ட எல்லா அரசாங்கங்களும் மேற்கொண்டுதான் வந்துள்ளன.\nவனப் பாதுகாப்புத் திணைக்களம், வனவிலங்குத் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் ஆகியவற்றின் மூலம், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. திடீரென முளைக்கும் புத்தர் சிலைகளும் இராணுவ முகாம்களும் கூட, முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளைக் கைப்பற்றிக் கொண்ட கதைகள் ஏராளமுள்ளன.\nஅம்பாறை மாவட்டத்தில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றபோதும், அவர்களிடம், தங்கள் விகிதாசாரத்துக்கு ஏற்ப காணிகள் இல்லை. இங்கு, சிங்களவர்களே, அதிகளவு காணிகளைத் தம்வசம் வைத்திருக்கின்றனர். இந்த நிலையில்தான், முஸ்லிம்களின் காணிகள் தொடர்ந்தும், அபகரிப்புக்குள்ளாகி வருகின்றன.\nசம்மாந்துறை, கரங்கா வட்டைப் பகுதியில், சில தினங்களுக்கு முன்னர், முஸ்லிம்களின் 65 ஏக்கர் நெற்காணி���ளைச் சிங்களவர்கள் அபகரிக்க முயன்றனர்.\n1940ஆம் ஆண்டுகளில், சம்மாந்துறை, கரங்கா வட்டைப் பகுதிகளில் காடுகளை வெட்டி, காணிகளைச் சொந்தமாக்கிக் கொண்டு, அவற்றில் நெற்செய்கையில் முஸ்லிம்கள் ஈடுபடுட்டு வந்தனர்.\n2013ஆம் ஆண்டு வரை, இது தொடர்ந்தது. 2013ஆம் ஆண்டு, இந்தப் பகுதியில் இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டமை காரணமாக, இங்கு நெற்செய்கை மேற்கொள்வதில் தடங்கல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇந்த நிலையிலேயே, கடந்த சில நாள்களுக்கு முன்னர், முஸ்லிம்களின் மேற்படி காணிகளுக்குள் பெரும்பான்மை இனத்தவர்கள், உட்புகுந்து நெற்செய்கை மேற்கொள்ளும் நோக்கத்துடன், உழவு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக, பொலிஸ் நிலையத்தில், முஸ்லிம்கள் முறைப்பாடு செய்தார்கள். இதன் பின்னர், அங்கிருந்து பெரும்பான்மை இனத்தவர்கள் பின்வாங்கி உள்ளதாகவும் தெரியவருகிறது.\nமுஸ்லிம்களுக்குச் சொந்தமான பூர்வீகக் காணிகளுக்குள், இவ்வாறு அத்துமீறும் தைரியத்தை, இவர்களுக்கு யார், அல்லது எது வழங்கியது என்கிற கேள்விகளுக்கான பதில், இங்கு முக்கியமானதாகும்.\nஅம்பாறை மாவட்டத்தில், முஸ்லிம் மக்களின் காணிகளை, இவ்வாறு அரச நிர்வாக இயந்திரங்களும், பேரினவாதிகளும் அபகரித்த போதெல்லாம், முஸ்லிம் அரசியல் தலைமைகள், கையாலாகாதவர்களாக இருந்தமையின் விளைவுதான், இப்போது இந்த நிலைவரத்துக்குப் பிரதான காரணமாகும்.\nஅம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட ஆலிம்சேனை (பின்னர் அஷ்ரப் நகர் என பெயர் மாற்றப்பட்டது) கிராமத்திலிருந்த முஸ்லிம்களுக்குச் சொந்தமான, 130 ஏக்கர் காணி, 2009ஆம் ஆண்டு அபகரிக்கப்பட்டபோது, இந்த மாவட்டத்தின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும், களத்தில் இறங்கி மக்களுக்காகப் போராடவில்லை. இதன் விளைவுதான், இப்போது சம்மாந்துறை, கரங்கா வட்டையில், கை வைப்பதற்கான தைரியத்தைப் பேரினவாதிகளுக்கு வழங்கியுள்ளது.\nஆலிம்சேனை கிராமத்தில், 69 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்த, 130 ஏக்கர் பரப்பளவுள்ள காணியைச் சுற்றி, 2009ஆம் ஆண்டு, வனவிலங்குத் திணைக்களத்தினர் யானை வேலி இட்டனர்.\nபின்னர், 2011ஆம் ஆண்டு, யானை வேலி இடப்பட்ட பகுதிக்குள் இராணுவத்தினர் வந்து, முகாம் அமைத்தனர். யுத்தம் முடிவடைந்த ���ிறகு, இந்தப் பகுதியில், இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதற்கான தேவைகள் எதுவும் இருக்காத நிலையிலேயே, இங்கு இராணுவ முகாம் உருவாக்கப்பட்டதாக மக்கள் அப்போது கூறினார்கள்.\nஇதன் பின்னர், மேற்படி 130 ஏக்கர் காணிகளுக்கும் சொந்தமான 69 முஸ்லிம் குடும்பங்களில் கணிசமானோர், அங்கிருந்து வெளியேறினார்கள். தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறி, அங்கு தொடர்ந்தும் வாழ்வதற்கு முயன்ற குடும்பங்களை, இராணுவத்தினர் அடித்து, விரட்டினார்கள். இவ்வாறு, பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்துள்ளனர்.\nஆலிம்சேனையில் இவ்வாறு காணிகளை இழந்த மக்களுக்கு, இன்னும் எதுவித நியாயங்களும் கிடைக்கவில்லை; இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை. இது, நடந்து கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் தாண்டி விட்டன. பாதிக்கப்பட்ட மக்கள் போராடிக் களைத்துப் போய் விட்டார்கள்.\nஆயினும், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் வழங்குமாறு, ஆலிம்சேனை மக்கள் அவ்வப்போது கவன ஈர்ப்புப் போராட்டங்களை நடத்தி வருகின்றபோதும், ஆன பலன் எதுவுமில்லை.\nஆலிம்சேனை விவகாரத்துக்கு முன்னதாக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பொன்னன்வெளி பகுதியில், சுமார் 600 ஏக்கர் நெற்செய்கைக் காணிகளை, முஸ்லிம்கள் இழந்த கதையொன்றும் உள்ளது.\n1940ஆம் ஆண்டுகளில், காடுகளை வெட்டி பொன்னன்வெளி காணிகளை அங்குள்ள முஸ்லிம்கள் சொந்தமாக்கிக் கொண்டு, அவற்றில் விவசாயம் செய்து வந்தார்கள். அதற்கிணங்க, 1950 ஆம் ஆண்டில் 80 பேருக்கும், 1974ஆம் ஆண்டில் 150 பேருக்கும் பொன்னன்வெளியில் காணி உத்தரவுப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தீகவாபி விகாரையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும், 1987ஆம் ஆண்டு ‘புனித பூமி’ ஆக்கப்பட்டன.\nஅதையடுத்து, முஸ்லிம்களுக்குச் சொந்தமான 600 ஏக்கர் பொன்னன்வெளிக் காணிகள், அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டன. பின்னர், வெளிப் பிரதேசங்களிலிருந்து, தீகவாபியில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள், அந்தக் காணிகளை அபகரித்து, விவசாயத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்து முஸ்லிம்கள் துரத்தியடிக்கப்பட்டனர்.\nமுஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப், அமைச்சராக இருந்த காலகட்டத்தில், பொன்னன்வெள���யில் காணிகளை இழந்தவர்களுக்கு, மீளவும் காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டது.\nஆனால், இறுதிக் கட்டத்தில் அந்த முயற்சி தோல்வியடைந்தது. அதற்குப் பின்னர், எந்தவொரு முஸ்லிம் அரசியல் தலைவரும், இது தொடர்பில் வலுவான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுபோன்று, பொத்துவில் பிரதேசத்திலும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல நூறு ஏக்கர் காணிகள், பறிபோயிருக்கின்றன. குறிப்பாக, வனப்பாதுகாப்புத் திணைக்களமும், வனவிலங்குத் திணைக்களமும் தொல்பொருள் திணைக்களமும் முஸ்லிம்களின் காணிகளை அபகரிப்பதில் முன்னின்று செயற்படுவதாக, பொத்துவில் பிரதேச மக்கள், தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.\nஇந்தச் சூழ்நிலையில்தான், இறக்காமம் பிரதேசத்தில், முஸ்லிம்களின் நெற்செய்கைக் காணிகளுக்கு இடையில் அமைந்துள்ள மாயக்கல்வி மலையில், 2016ஆம் ஆண்டு புத்தர் சிலையொன்று, அடாத்தாகக் கொண்டு வந்து வைக்கப்பட்டது.\nஇப்போது, அந்தப் புத்தர் சிலையை அடிப்படையாக வைத்து, பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகளும் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களோ, அம்பாறை மாவட்டத்தை வைத்து அரசியல் செய்யும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களோ, இதுவரையில், இவற்றுக்கு எதிராக, உரிய நடவடிக்கைகள் எதையும் எடுத்ததாகத் தெரியவில்லை.\nமுஸ்லிம் கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் தேர்தல் காலங்களில் ஆட்சியாளர்களுடன், ஆட்சிக்கு வரப்போகின்றவர்களுடன் நடத்துகின்ற பேரம் பேசுதலின் போது, முஸ்லிம்களிடமிருந்து அரசாங்கம் அபகரித்த காணிகளை விடுவிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை, ஒருபோதும் முன்வைத்ததாகத் தெரியவில்லை.\nதமக்கும், தமது கட்சிகளுக்கும் அமைச்சுப் பதவிகளையும் பணப்பெட்டிகளையுமே முஸ்லிம் அரசியல்வாதிகள் பெற்றுக் கொண்டார்கள் என்கிற புகார்கள்தான் இன்னும் இருக்கின்றன.\nஅரச இயந்திரங்கள் மூலம், தமிழ்ச் சமூகத்தவர்களிடமிருந்து, அபகரிக்கப்பட்ட காணிகளில், பெருந்தொகையானவை விடுவிக்கப்பட்டுள்ளன. இத்தனைக்கும் நாடாளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டுதான், இதைச் சாதித்துள்ளனர். அதனால்தான், இதை ‘விசித்திரமான அரசி��ல்’ என்று, ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது.\nஒரு சமூகம், தனக்கான நிலத்தை இழப்பதென்பது மிகவும் ஆபத்தானதாகும். நிலமற்ற ஒரு சமூகம், தேசிய இனத்துக்கான அடையாளத்தை, உரிமையைக் கோருவதில் பாரிய சிக்கல்கள் உள்ளன.\nஇன்னொருபுறம், நிலத்தை மீட்பதற்கான போராட்டத்தின் இழப்பு, வலிகள் குறித்து, தமிழர் சமூகம், அனுபவத்தின் மூலம் மிக நன்றாக அறிந்தும் வைத்துள்ளது. அதனால்தான், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், தம்மிடமிருந்து அபகரிக்கப்பட்ட நிலத்தை, மீளவும் பெற்றுக் கொள்வதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள்.\nஆனால், முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இந்த அக்கறையைப் போதியளவு காண முடியவில்லை. தமக்குரிய சி‌றிய சிறிய சலுகைகள் இல்லாமல் போய்விடும் என்பதற்காகவே, அரசாங்கத்தை எதிர்க்கத் துணியாத மக்கள் பிரதிநிதிகளை வைத்துக் கொண்டு, தாம் இழந்த நிலங்களை முஸ்லிம் சமூகம் மீளவும் பெற்றுக் கொள்ளலாம் என யோசிப்பது, சரி எனத் தெரியவில்லை.\nஅரசியலை வியாபாரமாகப் பார்க்கின்றவர்களைத் தலைவர்களாகக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தால், தனது நிலத்துக்கான உரிமைப் போராட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும் என்பது, கடைசி வரை, கனவாக மட்டும்தான் இருக்கும். கடந்த கால வரலாறுகள், இதற்கு உதாரணங்களாகும்.\nமுஸ்லிம் அமைச்சர்கள் பற்றி அலட்டிக் கொள்ளாத அரசாங்கம், தமிழர் சமூகத்தின் பிரதிநிதிகளான எதிர்க்கட்சியினர் முன்பாக, மண்டியிடுவதன் மர்மம் என்ன என்பதை, முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்ளாமல், இவ்வாறான இழப்புகளைத் தடுக்கலாம் என நினைப்பதும், ஓட்டை வாளியை வைத்துக் கொண்டு, நீரிறைக்க முயல்வதும், கிட்டத்தட்ட ஒன்றுதான்.\n- முகம்மது தம்பி மரைக்கார் (Tamil Mirror)\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஐ.எஸ் அமைப்பின் தலைவர் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம்..\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இரண...\nஅரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு..\nஜனாதிபதி தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காக, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்...\nபௌசியின் கர��த்து தொடர்பில் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரிய மஹிந்த..\nஏ.எச்.எம் பௌசியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரியுள்ளது. தொட்ட...\nஹிரு - தெரன ஊடகங்களின்ஒலி வாங்கி, கமராக்களை நீக்குமாறு சொன்ன அமைச்சர் தலதா..\nதமது சொந்தத் தேவைகளுக்காக நாட்டில் மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கி வரும் அத தெரன மற்றும் ஹிரு ஊடகங்களின் ஒலி வாங்கிகள் மற்றும...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ்...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ். தனிமைப்படுத்தப்படுவார்களா காத்தான்குடி மக்கள்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/10/blog-post_93.html", "date_download": "2019-11-17T20:30:44Z", "digest": "sha1:CKSQB3WMHRUQRCTKY7KQW5ZF4VPZUBKQ", "length": 8962, "nlines": 66, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பைசல் காசிமினால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நியமனங்கள் இரத்து..! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nபைசல் காசிமினால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நியமனங்கள் இரத்து..\nகிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , அக்கரைப்பற்று வைத்தியசாலைப் பணிப்பாளர், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.\nமட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஜீ .சுகுணனும் அக்கரைப்பத்து வைத்தியசாலைப் பணிப்பாளராக வைத்திய கலாநிதி.ஐ. எம் . ஜவாஹிரும் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஆர்.ஷகீலா இஸடீனும் நியமிக்கப்பட்டு பதவியேற்றிருந்தனர்.எனினும் இந்த நியமனங்கள் சுகாதார பிரதியமைச்சர் பைசல் காசிமின் தொடர் அழுத்தத்தின் காரணமாக வழங்கப்பட்ட நியமனங்கள் என அரச மருத்துவர் சங்கத்தால் கடும் ஆட்சபனை தெரிவிக்கப்பட்டது.\nதேர்தல் காலத்தில் இவ��வாறான நியமனங்களை வழங்கப்பட முடியாது எனவும் இவை சுகாதார சேவையில் உள்ள சேவை தகுதி, மூப்பு அடிப்படையிலான நியமன விதிமுறைகளுக்கும் , பொதுசேவை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட நியமனங்களுக்கும் முற்றிலும் முரணானது எனவும் ,அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தால் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து உடனடியாக மேற்படி முறையற்ற நியமங்களை மீளப்பெறாத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை கிழக்கு மாகாணத்தில் நடத்துவதோடு மட்டுமல்லாமல் தேர்தல் ஆணைக்குழுவை நாடி மேற்படி முறையற்ற நியமனங்களை மீளப்பெற வேண்டிவரும் என சுகாதார அமைச்சிடம் அரச மருத்துவர் சங்கத்தால் கூறப்பட்டதையடுத்து மேற்படி முறையற்ற அரசியல் நியமனங்கள் சுகாதார அமைச்சால் நேற்று (16) இரத்துச் செய்யப்பட்டது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஐ.எஸ் அமைப்பின் தலைவர் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம்..\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இரண...\nஅரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு..\nஜனாதிபதி தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காக, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்...\nபௌசியின் கருத்து தொடர்பில் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரிய மஹிந்த..\nஏ.எச்.எம் பௌசியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரியுள்ளது. தொட்ட...\nஹிரு - தெரன ஊடகங்களின்ஒலி வாங்கி, கமராக்களை நீக்குமாறு சொன்ன அமைச்சர் தலதா..\nதமது சொந்தத் தேவைகளுக்காக நாட்டில் மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கி வரும் அத தெரன மற்றும் ஹிரு ஊடகங்களின் ஒலி வாங்கிகள் மற்றும...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ்...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ். தனிமைப்படுத்தப்படுவார்களா காத்தான்குடி மக்கள்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி ��ொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/11030506.asp", "date_download": "2019-11-17T20:36:10Z", "digest": "sha1:MP3TPBYIEORMDEWSUYGEOAPTID5DMJ7I", "length": 18948, "nlines": 67, "source_domain": "www.tamiloviam.com", "title": "Right to know / ஆவண தீர்ப்பு", "raw_content": "\nமனம் போன போக்கில் மனிதன் போகலாமா\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005\nஜன்னல் பார்வைகள் : ஆவண தீர்ப்பு\nஅரசு ஒவ்வொரு குடிமகனுக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளது. அவர்கள் கேட்கும் அனைத்து தகவல்களையும், சில ரகசிய கோப்புக்களைத் தவிர அனைத்தையும் வழங்க அரசுக்கு பொறுப்பு உண்டு என்று 1975ம் ஆண்டு உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்புக்கு தற்பொழுது மத்திய அரசின் மூலம் விடிவு பிறந்துள்ளது.\nமத்தியில் ஆட்சி நடத்தி வரும் ஜக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் 146 திருத்தங்களுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் கடந்த ஜீன் மாதம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஜம்மு கா~;மீர் மாநிலத்தை தவிர பிற மாநிலங்களில் செயல்படும் விதத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன் 120 நாள்களுக்குப் பின் அமலுக்கு வந்துள்ள இச்சட்டம் பொதுமக்களுக்கு ஒரு அரசாங்கம் எப்படி செயல்படுகிறது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள இந்திய குடிமக்களுக்கு பெரிதும் உதவும் என்று சமூகவியல்வாதிகள் ஆணித்தரமாக சொல்கிறார்கள்.\nகருப்பையா விவசாயத் தொழிலை செய்து வருபவர். இவருக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் ரேஷன்\nநர்ஸ் : டாக்டர்களைக் கிண்டல் பண்ணி ஜோக் எழுதுற எழுத்தாளர் நீங்கதானே \nஎழுத்தாளர் : ஆமாம். அதுக்கென்ன \nநர்ஸ் : உங்களுடைய ஆபரேஷனை நீங்களேதான் செய்துக்கணும்னு டாக்டர் சொல்லிட்டார்.\nஅட்டையை இவர் தொலைத்து விட்டார். அதற்கு மாற்றாக மாற்று நகல் அட்டை கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் அதற்கான பதில் அரசு அதிகாரிகளிடம் இருந்தும், வட்டல் வழங்கல் துறையினரிடமிருந்தும் இவருக்கு முழுமையாக வரவில்லை. உடனே கருப்பையா தன்னார்வ அமைப்பு ஒன்றின் உதவியோடு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி தனது மனு எந்த இடத்தில் இருக்கிறது என்பதை அறிய மனு கொடுத்தார். அதன் விளைவு கருப்பையாவுக்கு மின்னல் வேகத்தில் தகவல் கொடுக்கப்பட்டு அவருக்கு மாற்று ரேஷன் கார்டு வழங்கப்பட்டது என்று சொல்லும் நுகர்வோர், மனித உரிமைக் கழக தலைவர் ராமச்சந்திரராஜா தகவல் அறியும் சட்டத்தை இனி ஒவ்வொரு குடிமகனும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக எங்கேயும் அலைய வேண்டாம். அருகில் இருக்கும் தபால் நிலையத்தில் விண்ணப்பம் கொடுத்தாலே போதும். தகவல்கள் விண்ணப்பம் கொடுத்தவரின் வீடு தேடி வரும் என்கிறார்.\nமக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு எப்படி செயல்படுகிறது என்பதை அறிய மக்கள் விரும்பினாலும் அதற்கு தேவையான வழிகளை அரசும், அரசு அதிகாரிகளும் மறைப்பதற்கு தான் முயற்சி செய்வார்கள். அந்த நிலைமை மாறி ஒரு அரசு எப்படி செயல்படுகிறது என்பதையம், அரசின் ஒரு கோப்பை பார்வையிடவும் இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் அனுமதியளிக்கிறது. உதாரணத்திற்கு கடந்த 25 ஆண்டுகளாக நம் நாட்டில் மக்கள் தொகை, பொருளாதார வளாச்சி, அன்னிய முதலீடு பற்றிய புள்ளி விபரங்களை ஒரு அரசாங்க அலுவலகத்தில் போய் கேட்டால் அதற்கு பதிலே கிடைக்காது. ஆனால் தற்பொழுது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி மேற்சொன்ன தகவல்களை கடைக்கோடி குடிமகன் வரை அறிந்து கொள்ள முடியும். அதற்கு அவர்கள் செய்ய வேண்டிய ஒன்று ரூபாய் 25 ரூபாய் கட்டணம் செலுத்தி ஒரு விண்ணப்பம் அருகில் இருக்கும் தபால் அலுவலகத்தில் கொடுத்தால் போதுமானது. விண்ணப்பம் கொடுத்து 30 நாட்களுக்குள் தகவல்கள் விண்ணப்பதாரருக்கு அனுப்பியாக வேண்டும் என இச்சட்டம் சொல்கிறது. அப்படி அனுப்பத் தவறும் துறையைச் சார்ந்தவர்கள் மேல் வழக்குத் தொடர்ந்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கவும் இச்சட்டம் வழி வகுக்கிறது.\nஅரசுகள், அதன் அமைப்புகளின் செயல்பாடுகள் வெளிப்படையாகவும், ஊழல் மற்றும் முறைகேடுகள் இல்லாமலும் இருப்பதை உறுதிப்படுத்துவதை இச்சட்டம் உதவுகிறது. ஜம்மு கா~;மீர் மாநிலம் தவிர நாடு முழுவதும் அமலுக்கு வரும் இச்சட்டத்தின் மூலம் ஆவணங்கள், கடிதங்கள், மின்னஞ்சல்கள், பத்திரிக்கை குறிப்புகள், அரசின் சுற்றறிக்கைகள், உத்தரவுகள், ஒப்பந்தங்கள், மின்னனு வடிவத்தில் உள்ள புள்ளி விபரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் சம்மந்தப்பட்ட துறைகளிடமிருந்து பெற உரிமை வழங்கப்படுகிறது. இந்தச்சட்டத்தின் கீழ் மத்திய தகவல் ஆணையம் ஒன்றும், மாநிலங்களில் மாநில தகவல் ஆணையம் ஒன்றும் அமைக்கப்படும். இது தொடர்பான புகார்களை இந்த ஆணையங்கள் தான் விசாரனை செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய மாநிலங்களில் தமிழ்நாட்டில் தான் 1997ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் இந்த சட்டத்தை தமிழகத்தில் முதன் முறையாக கொண்டு வந்தனர். அவரைத் தொடர்ந்து கேரளா, கர்நாடகா, டில்லி, கோவா, அசாம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் இச்சட்டம் ஏற்கெனவே அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு தேசிய அளவில் இச்சட்டத்தை கொண்டு வருவதற்கு அருணாய் ராய் என்ற தமிழ் பெண் தான் காரணம். தகவல் பெறும் உரிமையை கேட்டு போராடி மஸ்தூர் கிஸன் சக்தி சங்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் இந்திய அளவில் பெரும் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அதிகார து~;பிரயோகம் மற்றும் லஞ்சத்தைத் தடுக்க முடியும் என்று இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது என்கிறார் தமிழகத்தில் இச்சட்டத்தை பயன்படுத்தி பல ஆவணங்களை பெற்ற வழக்கறிஞர் ராமன்.\nஇச்சட்டத்தின் மூலம் எளிதாக, குறிப்பிட்ட கால வரையறைக்குள் எவ்வித அதிக செலவுமின்றி தகவல்களை பெற முடியும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தாலும் இச்சட்டம் சாமானிய மக்களுக்கு பயன்படாது என்ற கருத்தும் இருக்கத் தான் செய்கிறது. ஏனெனில் முழுமையான தகவல்களை அரசாங்க அமைப்பு சார்ந்த துறைகள் தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. ஒரு விரிவான தகவலை எதிர்பார்த்து காத்திருக்கும் பொழுது தேவையான அடிப்படை தகவல்களை மட்டுமே வருவதாக குற்றம் சாட்டுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தச் சட்டம் டில்லி, கோவா, கர்நாடகா மாநிலங்களில் தான் சிறப்பாக செயல்படுகிறது என்றும் தன்னார்வ அமைப்புக்கள் சொல்லி வருகின்றன.\nஎது எப்படியோ மாநில அளவில் மட்டும் இருந்த தகவல் பெறும் உரிமைச்சட்டம் தற்பொழுது தேசிய அளவில் கொண்டு வரப்பட்டு நாங்கள் மக்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் தருகிறோம். இதற்காகவே பல அரசாங்க அலுவலகங்களில் பொது தகவல் மையத்தை ஏற்படுத்தியிருக்கிறோம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது எந்த அளவில் வெற்றி பெறப் போகிறது என்பதை ஒரு சில ஆண்டுகளில் தெளிவாக நிர்ணயித்து விடலாம்.\nதிருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mallikamanivannan.com/community/members/shanvisaran.7698/", "date_download": "2019-11-17T20:12:17Z", "digest": "sha1:W35QQH7GFYMGHHTZ42LYGAHUQEGYAPL4", "length": 4850, "nlines": 160, "source_domain": "mallikamanivannan.com", "title": "ShanviSaran | Tamil Novels And Stories", "raw_content": "\nநாளை இறுதி பதிவோடு வருகிறேன் நட்பூக்களே .... உங்கள் பேராதரவுக்கு ...நன்றி நன்றி\nவணக்கம் .ஃபிரண்ட்ஸ் உங்கள் பேராதரவுக்கு மிக்க நன்றி ° கொஞ்சம் உடல் நிலை சரியில்லை நட்பூக்களே ... அதனால் என்னால் யாருக்கும் நன்றி சொல்லக் கூட முடியவில்லை. விரைவில் கதை முடிந்துவிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.அனைவருக்கும் நன்றி\nTSP போஸ்டட் பிரண்ட்ஸ்.கால தாமதத்திற்கு மன்னிக்கவும். நன்றி\nதாமதமாக வந்ததற்கு சாரி ஃபிரண்ட்ஸ்.TSP போஸ்டட்\nவணக்கம் நட்பூக்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க . ஓரளவு பிரச்சினைகளிலிருந்து வெளிவந்து விட்டேன். ஆனால் உங்களை கதை எழுதுகிறேன் என்ற பெயரில் தொல்லை செய்ய வந்து விட்டேன். இன்றிலிருந்து வரலாம் என்று இருக்கிறேன் ஆதரவு உண்டல்லவா.\nநம் தமிழ் வரலாறு - தேடல் தொடர்கிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/04033719/Collector-inspection-of-drinking-water-pipes-damaged.vpf", "date_download": "2019-11-17T21:33:51Z", "digest": "sha1:GZPGPCHQPSLTC4M2KSPVZ5C5DDESGLOG", "length": 13768, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Collector inspection of drinking water pipes damaged by floods at Thirumanimuthara || திருமணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த குடிநீர் குழாய்களை கலெக்டர் ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருமணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த குடிநீர் குழாய்களை கலெக்டர் ஆய்வு + \"||\" + Collector inspection of drinking water pipes damaged by floods at Thirumanimuthara\nதிருமணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த குடிநீர் குழாய்களை கலெக்டர் ஆய்வு\nதிருமணிமுத்தாறில் ஏற்பட்ட வெள்ளபெருக்கால் சேதமடைந்த ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்ட குழாய்களை மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nதிருமணிமுத்தாறில் ஏற்பட்ட வெள்ளபெருக்கால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வரும் ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் நகராட்சி, வெண்ணந்தூர், அத்தனூர், பிள்ளாநல்லூர் பேரூராட்சிகள் மற்றும் வெண்ணந்தூர் ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சிகளுக்கும் வழங்கப்படும் பிரதான குழாய்கள் சேதமடைந்தன.\nவெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், சப்பையாபுரம், ஆத்துபிள்ளையார் கோவில் பகுதியில் இதற்கு மாற்று பிரதான குழாய்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளையும், சேதமடைந்த குடிநீர் குழாய்களையும் மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nமேலும் பணியினை விரைந்து முடிக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். பொதுப்பணிதுறை மூலம் திருமணிமுத்தாறில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணியையும் பார்வையிட்டு விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.\nஇந்த ஆய்வின் போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் சந்திரமோகன், உதவி நிர்வாக பொறியாளர் பாஸ்கரன், உதவி பொறியாளர் ராமநாதன், வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர், ராசிபுரம் தாசில்தார் பாஸ்கர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.\n1. வீட்டுமனைபட்டா வழங்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை\nவீட்டுமனைபட்டா வழங்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.\n2. இந்தியாவில் காற்று மாசால் இதய பாதிப்பு, ஸ்டிரோக் ���ற்படும் ஆபத்து அதிகம்; ஆய்வில் தகவல்\nஇந்தியாவில் காற்று மாசால் இதய பாதிப்பு மற்றும் ஸ்டிரோக் ஏற்படும் ஆபத்து அதிகமுள்ளது என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.\n3. வேளாண் எந்திரம்-கருவிகள் வாடகை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.\n4. கூனிச்சம்பட்டு கிராமத்தில் தாமரை குளம் தூர்வாரும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்\nகூனிச்சம்பட்டு கிராமத்தில் தாமரை குளம் தூர்வாரும் பணியை கலெக்டர் அருண் தொடங்கிவைத்தார்.\n5. ஆழ்துளை கிணறு அமைக்க பாதுகாப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க பாதுகாப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என கலெக்டர் உமா மகேஸ்வரி அறிவுறுத்தி உள்ளார்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு, மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொல்ல முயற்சி - பரோட்டா மாஸ்டர் கைது\n2. போலியாக கையெழுத்திட்டு ஏ.டி.எம். கார்டு உருவாக்கி இறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\n3. ராயபுரத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி சாவு\n4. சொத்து தகராறில் பயங்கரம்: சுத்தியலால் அடித்து ஆட்டோ டிரைவர் கொலை - தம்பி கைது\n5. விபத்து வழக்கில் திடீர் திருப்பம்: கார் மீது பெட்ரோல் குண்டு வீசி டிரைவரை கொலை செய்த கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/epdp_29.html", "date_download": "2019-11-17T20:02:45Z", "digest": "sha1:YX7QGX267ZIXNQC4PCGZSTO3WK4JC6VJ", "length": 8900, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "கைநீட்டி காசு வாங்கினர்:கரடியே காறி துப்பிய கதை! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / கைநீட்டி காசு வாங்கினர்:கரடியே காறி துப்பிய கதை\nகைநீட்டி காசு வாங்கினர்:கரடியே காறி துப்பிய கதை\nடாம்போ July 29, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nகடந்த வரவுசெலவு திட்டத்தில் வடகிழக்கில் 1000 விகாரைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காது 2 கோடி ரூபா இலஞ்சம் வாங்கி அந்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு என டக்ளஸ் தெரிவித்துள்ளார்.\nஇன்று வலிகாமம் வடக்கு தையிட்டி பிரதேசத்தில் தனியார் காணியில் பாரிய பௌத்த விகாரை அமைக்கப்படுகின்றது. இதையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கண்டுகொள்ளாது மௌனம் சாதித்து வருகின்றது. கடந்த வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த கூட்டமைப்பினர் எவ்வாறு விகாரை விடயத்தில் எதிர்ப்பு தெரிவிக்க முடியும். அதனாலேயே இவ்வாறு வடக்கில் ஆங்காங்கே இருந்த நிலை மாறி இன்று பரவலாக பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.\nதொல்பொருள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இவ்வாறு முளைத்த விகாரைகள் தொடர்பில் மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற போதிலும் அதை தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் தடுத்து நிறுத்த முடியவில்லை.\nகாரணம் ஆராயப்படுகின்ற போது வரவு செலவு திட்த்தில் விகாரை கட்ட ஆதரவு தெரிவித்தவர்கள் எவ்வாறு அதை தடுப்பது என்கின்ற தடுமாற்றத்தில் உள்ளதை அவதானிக்க மடிகின்றது. எனினும் இதற்கு முழுப்பொறுப்பையும் தமிழ் தேசிய கூட்டமைப்பே பொறுப்பு கூற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு ��ுறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்தும் அதன் பின்னரான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் ரணில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பே...\nவடக்கு கிழக்கில் சஜித் முன்னணியில்\nதபால் மூல வாக்குகளில் வடக்கில் சஜித் அமோக வெற்றியை பெற்றுவருவதால் மற்றைய வாக்களிப்பிலும் வெற்றி பெறலாமென எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா காணொளி கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/152448", "date_download": "2019-11-17T21:12:13Z", "digest": "sha1:M6P7B3SV6SUG4SI4CSAR2G4JUG436Y7V", "length": 6046, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "3 மாநிலங்களில் 62 குண்டர்கள் கைது – ஐஜிபி தகவல் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு 3 மாநிலங்களில் 62 குண்டர்கள் கைது – ஐஜிபி தகவல்\n3 மாநிலங்களில் 62 குண்டர்கள் கைது – ஐஜிபி தகவல்\nகோலாலம்பூர் – 3 மாநிலங்களில் இருந்து மொத்தம் 62 குண்டர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்திருக்கிறார்.\nகடந்த செவ்வாய்க்கிழமை முதல் சிலாங்கூர், பினாங்கு மற்றும் கெடா ஆகிய மூன்று மாநிலங்களில் நடத்தப்பட்ட சிறப்பு துடைத்தொழிப்பு நடவடிக்கையில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாகவும் காலிட் குறிப்பிட்டிருக்கிறார்.\nமேலும், இந்நடவடிக்கையில் ஈடுபட்ட ஓப்ஸ் கந்தாஸ் காஸ் அதிகாரிகளுக்கு தனது பாராட்டுகளையும் காலிட் தெரிவித்திருக்கிறார்.\nPrevious articleசசிகலா விவகாரம்: சிறையில் கலவரம் வெடிக்கும் அபாயம்\nNext articleடிர��்ப் வருகைக்கு லண்டன் மேயர் எதிர்ப்பு\nசுங்கைப் பட்டாணியில் சயாம்-பர்மா மரண இரயில் பாதை கருத்தரங்கம்\nநக்ரி, மேட்மோ சூறாவளியின் தாக்கம் பினாங்கில் பாதிப்புகளை உருவாக்கலாம்\nபினாங்கு லிட்டல் இந்தியாவில் தீபாவளி விற்பனை சரிவு\n“மகாதீர் பதவி விலகுவதை மக்கள் விரும்பினால், அதனை உடனே செய்வது நல்லது\nமகாதீரின் வெளியுறவுக் கொள்கைகளில் ஏகப்பட்ட முரண்பாடுகள்\n“பாலஸ்தீன பிரச்சனையை தீர்க்காவிட்டால் பயங்கரவாத செயல்களுக்கு தயாராகுங்கள்\n“தியான் சுவாவுக்கு பிரபாகரன் வழிவிட வேண்டுமா” – டான்ஸ்ரீ குமரன் கண்டனம்\n“வரும்வரை காத்திரு தோழா” – அக்கினி சுகுமாரனின் துணைவியார் இரங்கல் கட்டுரை\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் விரைவில் விற்பனை செய்யப்படும்\n“வரும்வரை காத்திரு தோழா” – அக்கினி சுகுமாரனின் துணைவியார் இரங்கல் கட்டுரை\nகோத்தாபய ராஜபக்சே இலங்கையின் புதிய அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.allnews.in/all-news/crimes/short-news/-----40--/337255", "date_download": "2019-11-17T20:53:39Z", "digest": "sha1:XDPFHLYCAQWKV52UPXUSG2HWYG7CX3PO", "length": 6154, "nlines": 68, "source_domain": "tamil.allnews.in", "title": " Allnews : -----40--", "raw_content": "\n - முகப்பு » அனைத்து செய்திகள் » குற்றங்கள் » செய்திச் சுருக்கம்\nதொடர் குண்டு வெடிப்பு : ஆப்கனில் 40 பேர் பலி\nகாபூல்: ஆப்கானிஸ்தானில், அடுத்தடுத்து குண்டு வெடித்ததில், 40 பேர் உடல் சிதறி இறந்தனர்; ௩௦ பேர் படுகாயம் அடைந்தனர்அண்டை நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான் மற்றும் ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு எதிராக, ஆப்கன் மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து, தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் காபூலில் உள்ள, 'ஷியாட் டெபியான்' கலாசார மையத்தில், ஆப்கானிஸ்தான் மீது, ரஷ்யா படையெடுத்த, ௩௮ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி, நேற்று நடந்தது. அப்போது, பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள், அலறியடித்து ஓடினர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், மேலும் இரண்டு குண்டுகள், ......\nமுழு செய்திக்கு தினமலர் »\nயோகாவில் கின்னஸ் சாதனை படைத்த சென்னை பெண்மணி\nமன்மோகன் சிங்கின் தவறான புரிதலால் சிறைக்கு சென்றேன்: ர�\nமனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்கு எதிரான வழக்கு �\nரஜினிக்கு அரசியல் சரிப்பட்டுவராது: சொல்கிறார் அமைச்ச�\nபள்ளி ஆண்டு விழாக்களில் அரசியல்வாதிகளுக்கு அனும��ி\nஇந்தப் பிரிவிலிருந்து மேலும் செய்திகள்\nகாப்பக நிர்வாகியின் ஜாமின் ஒத்திவைப்பு\nசிறுமிக்கு தொல்லை : 7 ஆண்டு சிறை\nபிளாஸ்டிக் பாட்டிலில் மதுபானம் : தடை கோரி ஐகோர்ட்டில் வ�\nமனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்கு எதிரான வழக்கு �\nமீண்டும் வாதாட வருகிறார் மூத்த வழக்கறிஞர் தவான்\nவிரைவுத் தேடல் (Quick Links)\nமீண்டும் மீண்டும் வருகை தரும் வாசகர்களுக்கு Allnews.in மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறது உங்களுக்கு தெரியுமா - நீங்கள் செய்திகளை உங்கள் நண்பர் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்ப செய்தியைப் பகிர்க -வை பயன்படுத்தவும். Allnews.in இப்பொழுது ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் கிடைக்கிறது. தங்களின் கருத்துக்களை தெரிவிக்க feedback@allnews.in -ஐ தொடர்பு கொள்ளவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chandigarh/haryana-cm-manohar-lal-casts-his-vote-reaches-polling-by-bicycle-366150.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-17T20:28:37Z", "digest": "sha1:LSFATWVTJWL74PA47N3XJWGTEN3LPGKP", "length": 17254, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரெக்கக்கட்டி பறக்குதய்யா அண்ணாமலை சைக்கிள்.. ஓட்டு போட வந்த முதல்வர்.. சொன்ன மெசேஜ் தான் ஹைலைட்! | Haryana CM Manohar Lal casts his vote; reaches polling by bicycle - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சண்டிகர் செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரெக்கக்கட்டி பறக்குதய்யா அண்ணாமலை சைக்கிள்.. ஓட்டு போட வந்த முதல்வர்.. சொன்ன மெசேஜ் தான் ஹைலைட்\nசண்டிகர்: ஹரியானா முதல்வர் மனோகர் கட்டாரியா சைக்கிளில் வந்து ஓட்டு போட்டார். அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க சைக்களில் பயணிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.\nஹரியானா மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் இன்று நடந்து வருகிறது. து. இங்கு மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 1.83 கோடி வாக்காளர்கள் இன்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்கள்.\nஇங்கு பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க முதல்வர் மனோகர் கட்டாரியா தலைமையில் களம் இறங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக தீவிரமாக வேலை செய்தது. இதேபோல் இந்திய தேசிய லோக் தளம் கட்சியும் அங்கு கடும் போட்டியை ஏற்படுத்தி உள்ளது.\nஹரியானா மாநிலத்தில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலும் போட்டி போட்டு பிரசாரம் செய்தனர். நேற்று முன்தினம் பிரச்சாரங்கள் ஓய்ந்த நிலையில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.\nஐயா பாருங்க.. அம்மா பாருங்க.. இப்படி ஒரு தேர்தலை இதுக்கு முன்னாடி பார்த்திருக்கீங்களா\nஹரியானா முதல்வர் மனோகர் கட்டாரியா இன்று தேர்தல் நாளில் வித்தியாசமான முயற்சிகளை செய்து மக்களின் கவனத்தை பெற்றுள்ளார். சைக்களில் ஹாயாக ஓட்டியபடி மனோகர் கட்டாரியா வாக்குச்சாவடியை நோக்கி சென்றார். இதை பார்த்த பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.\nஅவர் அண்ணாமலை படத்தில் வரும் ரஜினியை போல் சிரித்தபடி கையை அசைத்துக்கொண்டு கர்னாலில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார். உள்ளே சென்று வாக்களித்துவிட்டு வந்த அவர், அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க சைக்களில் பயணிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசுஜித்தை தொடர்ந்து இன்னொரு சோகம்.. ஹரியானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி பலி\nஎன் தங்கச்சி என்னை அடிச்சுட்டா.. அவரோட புருஷன் மிரட்டினார்.. போலீஸிடம் ஓடிய டிக்டாக் சோனாலி\nகாய்கறி கழிவோடு தங்க நகையை சாப்பிட்ட மாடு.. சாணிக்காக ஆவலுடன் காத்திருக்கும் குடும்பம்\n4 மாதம் முன்.. பஞ்சாப் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்.. 110 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்ட கதை\nஇழுபறி முடிவுக்கு வந்தது.. ஹரியானாவில் பாஜக-ஜேஜேபி கூட்டணி ஆட்சி.. துணை முதல்வராகிறார் துஷ்யந்த்\nஹரியானா இழுபறி.. ஆட்சியமைக்க நான் உதவுகிறேன்.. கோபால் கந்தா ரெடி.. பாஜகவுக்குதான் டெலிகேட் பொஷிசன்\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தை ஏற்கும் கட்சிக்கே ஆட்சி அமைக்க ஆதரவு: 'ஜேஜேபி' துஷ்யந்த் சவுதாலா\nகைவிட்டு போன ‘ஆடுகளம்’... ஹரியானாவில் காங்கிரஸை கடைசி நாட்களில் ’காபந்து’ செய்த சோனியா\n2 தற்கொலைகளுக்கு காரணமானவர் கந்தா.. அவரது ஆதரவுடன் அரசமைக்க வேண்டுமா.. உமா பாரதி கேள்வி\nஹரியானாவில் புதிய திருப்பம்: 6 சுயேட்சைகள் ஆதரவு இருப்பதாக ஜேஜேபி அறிவிப்பு\nஹரியானாவில் சுயேட்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சி- முதல்வராக கட்டார் தீபாவளிக்கு பின் பதவியேற்பு\nஹரியானா ஆட்சி.. கோபால் கந்தா... பாஜகவின் மொத்த நம்பிக்கையும் இவர்தான்\nயார் இந்த துஷ்யந்த் சவுதாலா இந்தியாவை கவனிக்க வைத்த 31 வயது இளைஞர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nharyana bicycle ஹரியானா சைக்கிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/tamil-music-videos/top-tamil-video-songs/thalapathy-vijay-and-nithya-menen-starrer-mersal-movie-aalaporan-thamizhan-video-song-hits-100-million-views/videoshow/68835582.cms", "date_download": "2019-11-17T21:20:01Z", "digest": "sha1:CK7IFMYP3SDZRNTYWTCIYAOH3KVRAGSK", "length": 7790, "nlines": 137, "source_domain": "tamil.samayam.com", "title": "aalaporan thamizhan video song : thalapathy vijay and nithya menen starrer mersal movie aalaporan thamizhan video song hits 100 million views - யூடியூப்பில் 100 மில்லியன் பேர் பார்த்து ரசித்த ஆளப்போறான் தமிழன்!, Watch tamil-music-videos Video | Samayam Tamil", "raw_content": "\nகுடும்பத்தோடு திருப்பதியில் சாமி ..\nரஜினி விருதுக்கு தகுதியானவர் கிடை..\nதந்தையின் திருவுருவ சிலையை திறந்த..\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தந..\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்..\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு..\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவு..\nயூடியூ��்பில் 100 மில்லியன் பேர் பார்த்து ரசித்த ஆளப்போறான் தமிழன்\nஅட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து வெளியான படம் ‘மெர்சல். இந்த படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் பாடல் 100 மில்லியன் (10 கோடி) பார்வையை தாண்டி யூ-டியூபில் புதிய சாதனைப் படைத்துள்ளது.\nவிருதுநகர் அதிமுக நிர்வாகிக் கொலை: சிசிடிவி வீடியோ\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி டான்ஸ்; பட்டையை கிளப்பும் வீடியோ\nவீடியோ: இன்றைய ராசி பலன்கள் (12 நவம்பர் 2019) - கன்னி துலாம் ராசியினர் மிக கவனமாக இருக்க வேண்டிய நாள்\nBigil சிங்கப்பெண்ணே வீடியோ பாடல் வெளியீடு\nவிழியே கதையெழுது.. கண்ணீரில் எழுதாதே\nAmala Paul விறுவிறுப்பு காட்சிகளுடன் வெளியான அதோ அந்த பறவை போல டீசர்\nசஞ்சய் ராவத் மருத்துவமனையில் அனுமதி; சரத் பவார், உத்தவ் தாக்கரே நலம் விசாரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-17T21:35:17Z", "digest": "sha1:SU3PXWFLTFN4ENGL6TRH7S3OL25XGD3R", "length": 6678, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:டென்மார்க் வானியலாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் டென்மார்க் வானியலாளர்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► டென்மார்க் வானியற்பியலாளர்கள்‎ (1 பக்.)\n\"டென்மார்க் வானியலாளர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மே 2017, 08:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D.pdf/44", "date_download": "2019-11-17T21:01:55Z", "digest": "sha1:KFBXML2FQM7YLBWGYRE42ISWOYPLG6JY", "length": 7491, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/44 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய��ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nசு. சமுத்திரம் 31 வாதாட வேண்டும் போலிருந்தது. வண்டி இழுத்துக் கஷ்டப்பட்ட அப்பாவும், வடை விற்றுப் பிழைப்பு நடத்தும் அம்மாவும், பள்ளிக்கூடத்திற்குப் போகும் தம்பி, தங்கைகளும்தான் வேலையின் சேர்ந்ததன் மூலம், வீட்டில் பாலும் தேனும் ஆறாய் ஒடப் போவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அந்த எண்ணத்தில் மண்ணைப் போட்டுவிட வேண்டாம் என்றும் மன்றாட வேண்டும் போலிருந்தது. 'விசுவாசம் இருந்தால், எந்த வேலையையும் கற்றுக் கொள்ளலாம் என்றும், தனக்குத் திறமை இல்லையென்றாலும் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற விசுவாசம் இருக்கிறது என்றும், அவரிடம் அடித்துச் சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால் வாயைத் திறக்க முடியவில்லை. அப்படித் திறந்தால் கண்களில் முட்டி நிற்கும் நீர் கன்னங்களில் விழுந்து காட்டிக் கொடுத்துவிடும் போலிருந்தது. பேசாமல் தலையைக் குனிந்துகொண்டே திரும்பினாள். ஒருசில நாட்கள் ஓடின. அன்றும் வசந்தி, வழக்கம்போல், அலுவலகத்திற்கு, மற்றவர்கள் வருவதற்கு முன்னதாக வந்துவிட்டாள். அவள் நாற்காலியில் ஒர் இளைஞன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, அவள் லேசாகத் தயங்கினாள். அவன் சகஜமாகப் பேசினான். 'நான்தான் பிரகாஷ், லீவில் போயிருந்தேன். இன்னைக்குத்தான் டியூட்டியில் சேரப் போறேன். நீங்கதான் மிஸ் வசந்தின்னு நினைக்கிறேன். 'அம் ஐ கரெக்ட் வசந்திக்கு, மற்றப் பெண்களைப்போல், யு ஆர் என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால், அவன் மிஸ் என்று சொன்னது அவளுக்குப் பெருமையாகத் தோன்றியது. இதுவரைக்கும் எவரும் அவளை அப்படி அழைத்ததில்லை. அவள், அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள். அவன் மீண்டும் பேசினான்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 டிசம்பர் 2018, 17:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/blog-post24.html", "date_download": "2019-11-17T19:33:28Z", "digest": "sha1:DDUOLYLYYMIWRPQGVIF4U4WWRAIICUHD", "length": 11955, "nlines": 97, "source_domain": "www.tamilarul.net", "title": "தெஹிவளையில் திருமணத்திற்கு தயாராக இருந்த இளம் பெண் பலி!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / தெஹிவளையில் திருமணத்திற���கு தயாராக இருந்த இளம் பெண் பலி\nதெஹிவளையில் திருமணத்திற்கு தயாராக இருந்த இளம் பெண் பலி\nதெஹிவளையில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் திருமணத்திற்கு தயாராக இருந்த இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.\nபாணந்துறையை சேர்ந்த 24 வயதான பியுமி ஷானிகா சல்காது என்பவரே உயிரிழந்துள்ளார்.\nவிவசாய திணைக்களத்தில் உதவி முகாமையாளராக செயற்பட்ட இவர், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார்.\nபடிப்பில் சிறந்த நிலையில் காணப்பட்டவர், தொழிலுக்கும் மிகவும் அக்கறையுடன் சென்று வருவார் என அவரது தாயார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.\nசம்பவம் இடம்பெற்ற தினத்தன்று நுகேகொடை பிரதேசத்தில் வகுப்பறைக்கு சென்றிருந்தார்.\nஅன்று 11 மணியளவில் குண்டு வெடிப்பதனால் மகளுக்கு அழைத்து அவதானமாக இருக்குமாறு கூறினேன். பயப்பட வேண்டாம் அம்மா நான் படிக்கின்றேன் என மகள் கூறினார். சில மணி நேரங்களின் மீண்டும் அழைத்தேன் மகள் பதிலளிக்கவில்லை.\nஇறுதியாக அவரை சடலமாக வீட்டிற்கு கொண்டு வந்தனர் என தாயார் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை தெஹிவளையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் காரணமாக மூன்று பேர் உயிரிழந்திருந்தனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவ���ையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87/35454/", "date_download": "2019-11-17T21:28:56Z", "digest": "sha1:7PNUXWJPN3C26A57PX7XCC7MEU6COBVF", "length": 5513, "nlines": 66, "source_domain": "www.tamilminutes.com", "title": "முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார் | Tamil Minutes", "raw_content": "\nமுன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்\nமுன்னாள் இந்��ிய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்\nஇந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் நேற்றிஇரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87.\nகடந்த 1990 முதல் 1996-வரையிலும் இந்தியாவின் 10வது தலைமைத் தேர்தல் ஆணையராக பதவி வகித்தவர். இவருடைய காலக்கட்டத்தில் இந்தியாவில் முதல்முதலாக வாக்காளர் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. நல்ல அதிகாரி, யாருக்கும் தலைசாய்க்காத நேர்மையானவர், குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு அடிபணியாமல் நேர்மையாக பணிசெய்தவர் போன்ற பெருமைக்கு சொந்தக்காரர்.\nதேர்தல் ஆணையம் என்று ஒன்று உள்ளது என்பதையும், அதற்கான அதிகாரங்கள் என்ன என்பதையும் நாட்டுமக்களுக்கு மட்டுமின்றி அரசியல்வாதிகளுக்கும் காட்டியவர் டி.என்.சேஷன் என்பது குறிப்பிடத்தக்கது. வாக்காளர்களுக்கு அடையாள அட்டை தந்து கள்ள ஓட்டை தடுத்து தேர்தல் கமிஷனர் பதவிக்கு பெருமை சேர்த்தவர் இவர்தான்.\n’வெற்றிடம்’ கருத்தை விமர்சனம் செய்த அதிமுக-திமுகவுக்கு ரஜினி பதில்\nநவராத்திரி கொலுவில் இனி காவி திருவள்ளுவர் இருப்பார்- எஸ்.வி சேகர்\nநாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா\nஇளையராஜா இசையில்சைக்கோ படத்தின் இனிமையான சித் ஸ்ரீராம் பாடல்\nஅட்லி படம் அஸ்ஸாம் மொழியில் ரிலீஸ் ஆனது\nஅய்யப்ப பக்தி படங்களில் சாதனை படைத்த இயக்குனர் தசரதன்\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே பின்னடைவு\nதளபதி 64ல் விஜய் சிங்கிளாக நடிக்கிறாரா\nஹூஸ்டன் பல்கழைக்கழகத்துக்கு நிதி உதவி கொடுத்த துணை முதல்வர் பன்னீர் செல்வம்\nபோராடிய வங்கதேச வீரர்கள்… ரன் மழையால் வெளுத்து வாங்கிய இந்தியா.. \nதிருப்பூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?author=7&paged=5", "date_download": "2019-11-17T19:38:17Z", "digest": "sha1:AP6YJVN33TXDSFCV2YQY4PXZ4IS3CDTU", "length": 9347, "nlines": 51, "source_domain": "vallinam.com.my", "title": "அ.பாண்டியன் – Page 5", "raw_content": "\n20 – 22.12.2019 ஜெயமோகன் & சு.வேணுகோபால் தலைமையில் மூன்று நாள் இலக்கிய முகாம்.\nசை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது\nநவம்பர் மாத வல்லினம் சை.பீர்முகம்மது சிறப்பிதழாக இடம்பெறும். எழுத்தாளர்கள் அவரது புனைவுலகம் குறித்த உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.\nமலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திடீர் முடிவு – ஒரு தன�� நபர் தாக்குதல்\nதினக்குரல் நாளிதழில் (15.8.2013) மலேசிய எழுத்தாளர் சங்க சார்பாக அதன் செயலாளர் திரு. குணநாதன் வெளியிட்டிருக்கும் அறிக்கையை கண்ணுற்றேன். பலரும் அச்செய்தியை வாசித்து வருத்தமுற்றிருக்கலாம். தனிப்பட்ட முறையில் தயாஜிமேல் ஆத்திரமும் பட்டிருக்கலாம். இச்செய்தி பற்றி எனது கருத்தைக் கூறுவதற்கு முன் அதன் சாராம்சத்தை விளங்கிக் கொள்ளுதல் நலம். 1. எழுத்தாளர் சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் காலாண்டு…\nகடந்த வாரம் தலைநகரில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் முனைவர் கிருஷ்ணன் மணியம் அவர்கள் தமிழ்நாட்டில் பெண்ணிய இலக்கியம் வரம்பு மீறி செல்வதாகவும் நம் நாட்டில் அந்த நிலை இல்லை என்றும் பேசியதாக தகவல் அறிந்தேன். அந்த உரையை முழுமையாக கேட்காததால் அது பற்றிய கருத்துகளை சொல்வது இயலாது. ஆனால் மேற்கண்ட செய்தியில் ‘பெண்ணிய இலக்கியம்’ ,…\nமலேசிய மலாய் இலக்கிய வெளி மலாய் எழுத்தாளர்களால் மட்டுமே நிரப்பப்பட்டதல்ல. மலாய்க்காரர் அல்லாத பல எழுத்தாளர்களும் மலாய் மொழியில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றாலும் கவனிக்கத்தக்க படைப்புகளை கொடுத்திருக்கிறார்கள். மலேசிய வாழ் இந்தியர்களும் மலாய் இலக்கிய ஈடுபாடு கொண்டு செயல் பட்டு வருகின்றனர். ஜோசப் செல்வம், என்.எஸ். மணியம், ஆ.நாகப்பன்,…\n13-வது பொதுத் தேர்தல் முடிந்து ஒரு மாதம் கடந்து விட்டாலும் அதன் தாக்கம் இன்னும் மலேசியர்களை முழுமையாக விட்டு அகலவில்லை. பல்வேறு வகையில் அரசியல் விவாதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. மலேசிய ஜனநாயக ஆட்சி முறையை சீரமைத்து வெளிப்படையானதா மாற்ற வேண்டும் என்னும் இளையோர் குரல் தொடர்ந்து ஒலிக்கிறது. மலேசிய அரசியலில் மறுமலர்ச்சி என்பது மிகவும்…\n“புலவர்கள் யாரேனும் நம்மை புகழ்ந்து பாட வல்லீரேல் பொற்காசுகள் பரிசாகத் தரப்படும்” என்று அரசர்கள் அறிவிப்பதும் அந்த அறிவிப்பை கேட்ட புலவர்கள், அரசர்களை நாடிச் சென்று இனிய கவி பல பாடி (அரசனை வீரதீர சூரன் என்று புகழ்ந்து) பரிசில்கள் பெருவதும் நாம் சங்க இலக்கியச் சூழலில் பல காலம் அறிந்த ஒன்றுதான். ஆட்சியாளர்களை மகிழ்விக்கும்…\nஇதழ் 120 – நவம்பர் 2019\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/08/blog-post_34.html", "date_download": "2019-11-17T20:32:51Z", "digest": "sha1:WEMU5T3GVLGAMM6SNJECPTQKLVQMDBCW", "length": 5823, "nlines": 63, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நீர்கொழும்பில் பதற்ற நிலை : முஸ்லிம் கடைகளுக்கு பூட்டு - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nநீர்கொழும்பில் பதற்ற நிலை : முஸ்லிம் கடைகளுக்கு பூட்டு\nபுனித செபஸ்தியன் உருவச் சிலைக்கு இனந்தெரியாதவர்கள் சேதம் விளைவித்ததையடுத்து நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்கின்றனர்.\nபதற்ற நிலை உள்ளதால் அப்பகுதியில் உள்ள முஸ்லிம்களின் கடைகளை தற்காலிகமாக மூடுமாறு பாதுகாப்புத் தரப்பு கேட்டுள்ளது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஐ.எஸ் அமைப்பின் தலைவர் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம்..\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இரண...\nஅரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு..\nஜனாதிபதி தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காக, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்...\nபௌசியின் கருத்து தொடர்பில் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரிய மஹிந்த..\nஏ.எச்.எம் பௌசியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரியுள்ளது. தொட்ட...\nஹிரு - தெரன ஊடகங்களின்ஒலி வாங்கி, கமராக்களை நீக்குமாறு சொன்ன அமைச்சர் தலதா..\nதமது சொந்தத் தேவைகளுக்காக நாட்டில் மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கி வரும் அத தெரன மற்றும் ஹிரு ஊடகங்களின் ஒலி வாங்கிகள் மற்றும...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ்...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ். தனிமைப்படுத்தப்படுவார்களா காத்தான்குடி மக்கள்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/category/2003-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-4/", "date_download": "2019-11-17T20:45:03Z", "digest": "sha1:WVQQW6CS3NFYSVYCVNFAVIQSBWPI5FW5", "length": 39332, "nlines": 276, "source_domain": "biblelamp.me", "title": "2003 இதழ் 4 | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nஊழியத்தைக் குடும்பச் சொத்து போல்\nஊழியத்தைக் குடும்பச் சொத்து போல் பயன்படுத்தும் முறையை தமிழ்கூறும் நல்லுலகில் காணப்படும் கிறிஸ்தவ ஊழியங்களில் பரவலாகக் காணலாம். குலத்தொழில் முறை இருந்து வருகின்ற நமது இனத்தில் கிறிஸ்தவ ஊழியங்களிலும் இந்த முறை பின்பற்றப்பட்டு வருவரு எந்தளவுக்கு உலகப்பிரகாரமான சிந்தனைகளும், எண்ணங்களும் கிறிஸ்தவத்தைப் பாதித்து, சபைகளையும், ஆத்துமாக்களையும் இருட்டில் வைத்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். கிறிஸ்தவ ஊழியங்களில் குடும்பச்சொத்துபோல் இருந்துவரும் இந்தக் குலத்தொழில் முறையின் ஆபத்தை அலசுகிறது இந்த இதழின் முதலாவது ஆக்கம்.\nதமிழகத்திலும், தமிழகத்திற்கு வெளியிலுள்ள தமிழ் பேசும் மக்கள் வாழும் நாடுகளிலும் காணப்படும் கிறிஸ்தவ சபைகளிலும், ஊழியங்களிலும் பல காலமாக போதக ஊழியத்திற்கும், ஏனைய ஊழியங்களுக்கும் வருகின்றவர்கள் பெரும்பாலும் ஏற்கனவே அந்த ஊழியங்களில் இருப்பவர்களின் குடும்ப அங்கத்தினர்களாக இருந்துவருவதைக் காணலாம். நேருவுக்குப் பின் அவர் மகள் இந்திரா பிரதமராகியதும், அவருக்குப்பின் ராஜிவ் காந்தியும், இனி சோனியாவோ அல்லது ராகூலோ, பிரியங்காவோகூட பிரதமராகிவிடலாம் என்ற குடும்பப்பாரம்பரிய அரசியல் இந்தியாவில் பின்பற்றப்பட்டு வருவதைப் பார்க்கலாம். தமிழ் இனத்தில் குடும்பப்பாரம்பரிய தலைமை முறை ஆதியில் இருந்தே இருந்துவந்திருக்கின்றது. நாடான்ற தமிழரசர்கள் தங்கள் பிள்ளைகளை அரசர்களாக்கிப்பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள். சாதிக்கொடுமை நிறைந்த நம்மினத்தில் குலவழக்கத்தைப் பின்பற்றி தொழில்கள் செய்து வரும் முறை இன்றும் இருந்துவருகின்றது. பிராமணனின் மகன் குலத்தொழிலைத் தொடர்ந்து பின்பற்றுவதும், கோவில் பூசாரியின் மகன் அதே தொழிலைத் தொடர்வதும், சக்கிலியனின் மகன் அவனுடைய குலத் தொழிலைச் செய்வதும் தமிழினத்தின் பாரம்பரிய குலவழக்கத் தொழில் முறை அமைப்பு. இது கர்த்தர் ஏற்படுத்திய வழிமுறையல்ல, மனிதன் தன் சுயநலத்தின் காரணமாக ஏனையோரை சுரண்‍‍டிப் பிழைப்பதற்காக ஏற்படுத்திக் கொண்டுள்ள தவறான வழிமுறை. இது சிறுபான்மையினரான ஓரினம் ஏனை இனங்களை ஆண்டுப் பிழைப்பதற்கு சமுதாயத்தில் வழிவகுத்து இன்றும் பல இனங்கள் தாழ்வான நிலையில், தாழ்வுமனப்பான்மையோடு தொடர்ந்தும் வாழ்ந்துவர வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்தக் குலத்தொழில்முறை சமுதாயத்தில் ஒரு சில இனங்கள் தங்களுடைய அதிகாரத்தையும், பணபலத்தையும், ஆதிக்கத்தையும் தொடர்ந்து நிலைநாட்டிக் கொள்வதற்கும் வழிவகுக்கிறது.\nபிரசங்கம் தயாரித்தல் – 2\nகடந்த இதழில் பிரசங்கம் தயாரித்தலின்போது பிரசங்கி எடுக்க வேண்டிய ஆரம்ப நடவடிக்கைகளை ஆராய்ந்தோம். இந்த ஆரம்ப நடவடிக்கைகள் பிரசங்கத்தை ஆவிக்குரிய விதத்தில் தயாரிக்க அவசியமானவை. இனித் தொடர்ந்து பிரசங்கம் தயாரித்தலில் நாம் அடுத்தபடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை ஆராய்வோம்.\nபிரசங்கத்திற்கான பொருளை முடிவு செய்தபின், அந்தப் பிரசங்கப் பொருள் காணப்படும் சந்தர்ப்பத்தின் அடிப்படையில் அதனை இலக்கண, இலக்கிய, வரலாற்றுபூர்வமாக நிதானித்து ஆராய்ந்து அதில் கொடுக்கப்பட்டள்ள மையப் போதனை என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே பார்த்தோம். இது முதலில் செய்ய வேண்டிய அவசியமான பணி. இதைச் செய்யாவிட்டால் அந்தப்பகுதியைப் பயன்படுத்தி பிரசங்கம் செய்ய முடியாது. இந்தப்பணியைப் பாடுபட்டு செய்து முடிக்கும்போதுதான் கர்த்தர் அந்தப்பகுதியில் எதைப்போதிக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.\nமுடியாத தொடர்கதை . . .\nஇந்த தலைப்பு ஒரு சிலருக்கு வித்தியாசமானதாக இருக்கலாம். ஆகவே, இந்தத் தலைப்பைக் குறித்து நான் விளக்கமளிக்க வேண்டியது அவசியம். இன்று கிறிஸ்தவர்கள் மத்தியில் எல்லா நாடுகளிலுமே ஒரு ஆன்மீகக் குழப்ப நிலை உலவுவதை ஒருவரும் மறுக்க முடியாது. பரிசுத்த ஆவியின் பெயரில் பலர் நடத்திவரும் நகைச்சுவைக் கூட்டங்களையும், ஆராதனை வேளைகளில் சபை, சபையாக நடந்துவரும் கூத்துக்களையும், விசுவாசி யார் அவிசுவாசி யார்ஈ என்று அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு வித்தியாசமே இல்லாமல், இரண்டுங்கெட்ட நிலையில் சபை வாழ்க்கை அமைந்திருப்பையும் ஆன்மீகக் குழப்பம் என்றல்லாது வேறு எப்படி வர்ணிப்பது அவிசுவாசி யார்ஈ என்று அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு வித்தியாசமே இல்லாமல், இரண்டுங்கெட்ட நிலையில் சபை வாழ்க்கை அமைந்திருப்பையும் ஆன்மீகக் குழப்பம் என்றல்லாது வேறு எப்படி வர்ணிப்பது வேதத்தின் அடிப்படையில் வளர வேண்டும், வாழ வேண்டும் என்ற இதயதாகமுள்ள விசுவாசிகளை இங்கும் அங்குமாக நாம் காண முடிந்தபோதும் பரவலாக தமிழினத்தின் மத்தியில் பொதுவாக ஓர் ஆன்மீகக் குழப்பநிலையையே நாம் காண்கிறோம். முடியாத தொடர்கதைபோல் இந்த ஆன்மீகக் குழப்பம் நம்மத்தியில் தொடர்ந்தும் நீடிக்கிறது. கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ சபைகளும் இன்று எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சனைகளுக்கும் முடியாத தொடர்கதை போல் நம்மைச் சூழ்ந்துள்ள இவ்வான்மீகக் குழப்ப நிலையே காரணம்.\nஉலகத்தில் அன்புகூராதிருங்கள் – 2\nவேதத்தில் உலகம் என்ற வார்த்தை பலவிதங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதையும், கர்த்தரால் படைக்கப்பட்டு, மனிதன் வாழ்வதற்காகவும், அனுபவிப்பதற்காகவும் கொடுக்கப்பட்டிருக்கிற உலகத்தில், ஆதாமின் பாவத்திற்குப் பிறகும் மனிதனுக்கு நன்மை பயக்கக்கூடிய காரியங்கள் உண்டு என்பதையும் கடந்த இதழின் மூலம் அறிந்து கொண்டோம். அத்தோடு உலகம் என்ற வார்த்தை வேறொரு விதத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதையும் அறிந்து கொண்டோம். 1 யோவான் 2:15-ல் உலகத்தில் அன்பு கூறாதீர்கள் என்று யோவான் சொன்னபோது, நமக்கு உலக இச்சை இருக்கக்கூடாது என்ற பொருளில் சொன்னார். நாம் நியாயபூர்வமாக, நமது விசுவாசத்திற்கும், கர்த்தருடைய பெயருக்கும், பங்கம் ஏற்படாதவகையிலும், பத்துக் கட்டளைகளை மீறாமலும் இந்த உலகத்தில் கர்த்தர் தந்திருப்பவைகளை அனுபவிக்கும் உரிமை உண்டு. அதை மீறுவதே உலக இச்சையாகும்.\nதிறமை வாய்ந்த சில திருச்சபைத் தலைவர்கள் – 11\nஇதுவரை நாம் பார்த்துள்ள எல்லாத் திருச்சபைத் தலைவர்களையும் விட முக்கியமாகக் குறிப்பிட்டக் கூறப்பட வேண்டியவர் ஹிப்போவைச் சேர்ந்த அவுரேலியஸ் ஆகஸ்தீன். மேற்குப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் பவுலுக்குப் பிறகு தோன்றிய சிறந்த இறையியல் அறிஞராக ஆகஸ்தீனையே கருதினார்கள். ஆகஸ்தீன் உண்மையிலேயே அற்புதமான, சிறந்த வல்லமையுள்ள சிந்தனைவாதியாக இருந்தார். இந்த உலகில் வாழ்ந்து இலத்தீன் மொழியில் மிக அருமையாகவும், அழகாகவும் எழுதிய ஒரே மனிதர் ஆகஸ்தீன் மட்டுமே. ஆதி சபை வரலாற்றில் வாழ்ந்த மனிதர்கள் அனைவரிலும் ஆகஸ்தீனைப் பற்றி மட்டுமே நாம் அதிகளவுக்கு அறிந்து கொள்ளுவதற்கு, ஆகஸ்தீன் எழுதிய கொன்பெஷன்ஸ் (Confessions) என்ற நூல் நமக்கு உதவுகிறது. 354-ல் வட மேற்கு ஆபிரிக்காவைச் (இன்று அல்ஜீரியா) சேர்ந்த தாகேஸ்ட் என்ற இடத்தில் ஆகஸ்தீன் பிறந்தார். ஆகஸ்தீனின் தந்தை கிறிஸ்தவரல்ல. ஆனால், தாய் ‍மொனீகா கிறிஸ்தவர். தன் மகனை மொனீகா நல்ல முறையில் தேவ பக்தியுடன் வளர்த்தார். ஜோன் கிரிஸஸ்தொம்மின் தாய் அந்தூசாவைப்போல கிறிஸ்தவ பெண்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக இருக்கும் வகையில் வாழ்ந்து, தன்னுடைய மகனை ஆதி சபை வரலாற்றில் சிறந்த இடத்தைப் பெற்ற ஒரு தலைவராக வருமளவுக்கு வளர்த்தார் மொனீகா. ஆகஸ்தீன் தேர்ந்த கல்வியைப் பெற்று வக்கீலாக வருமளவுக்கு திறமை வாய்ந்தவராக இருந்தார். ஆனால், 370-ல் தன் தந்மை மரணமானதால் ஆசிரியராக வேலையில் சேர்ந்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவர் தலையில் இறங்கியது. அத்தோடு, திருடணமாகாமலேயே ஒரு பெண்ணோடு வாழ்க்கை நடத்தி அடியோடாடஸ் என்ற மகனையும் அவர் உலகத்திற்குத் தந்தார். ஆகஸ்தீன் இக்காலத்தில் கிறிஸ்தவராக இருக்கவில்லை. 377-ல் ஆகஸ்தீன் கார்த்தேஜீக்கு இடம் மாறி அங்கே பேச்சுக்கலை போதிக்கும் பேராசிரியராகப் பதவியேற்றார். இங்கிருந்த காலத்தில் ஆகஸ்தீனுக்கு சீச‍ரோவின் நூலோன்றைப் படித்ததன் காரணமாக தத்துவத்தில் பேரார்வம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் பல கேள்விகளுக்கு பதில் தேடும் ஆர்வமும் அவர் உள்ளத்தைக் கிளறியது. இக்காலத்தில் ஆகஸ்தீன் வேதத்தையும் வாசிக்க ஆரம்பித்தபோதும் பழைய ஏற்பாட்டுப் போதனைகள் அவருக்குப் புதிர்களாக இருந்தன. தத்துவ ஆர்வத்தில் காரண காரியங்களைக் கொண்டு ஆராயும் சிந்தனாவாதியாக இருந்த ஆகஸ்தீனுக்கு பழைய ஏற்பாடு ஒரு கொடூரமான, நடைமுறைக்குதவாத நூலாகப்பட்டது.\n(இவ்வருடம் ஜனவரி மாத்தில் ஸ்ரீ லங்காவில் வெளியிடப்பட்ட நமது புதிய வெளியீடான “சீர்திருத்த விசுவாசத்தை” மூவர் அலசி ஆராய்ந்திருக்கிறார்கள். சீர்திருத்த விசுவாசத்தைக்குறித்த இந்த முக்கியமான வெளியீட்டைப் பற்றிய அவர்களுடைய கண்ணோட்டத்தை வாசகர்களுக்கு உதவுமுகமாக இங்கே தந்திருக்கிறோம் -ஆசிரியர்)\nஅருள்செல்வன், கிருபை இலக்கியம், ஸ்ரீ லங்கா\nநான் இந்து மார்க்கத்திலிருந்து கிறிஸ்துவின் கிருபையால்‍தேவனோடு தனிப்பட்ட உறவிற்குள்ளும், சபை ஐக்கியத்திற்கும் வந்தவன். என்னுடைய ஆரம்ப கால கிறிஸ்தவ ஜீவியத்தில் உணர்வுகளால் மட்டும் கிறிஸ்துவைத் தேடியும் அதில் திருப்தி கொண்டும், அதிகம் கேள்விகள் கேட்காமல், ‘உன் சுயபுத்தியில் சாயாதே’ என்ற வசனத்தை தவறான வழியில் பயன்படுத்தி, தெளிந்த புத்தியோடு வேதவசனங்களை ஆராயாமல் துதி, உபவாச ஜெபம் என்று அவற்றில் மட்டும் அதிகமான நேரத்தை செலுத்தும்படி வழிநடத்தப்பட்டவன் நான். இவற்றைச் செய்தவர்களும் அறியாமையினாலேயே அப்படிச் செய்தார்கள் என்பதை நான் அறிவேன்.\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொ���ர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\njeyachandrakumar on கடவுளும் புழுவும்\nMichael George on நிழல் நிஜமாகாது\nArul Sathiyan on கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தி…\nDevipriya on பாவம் மனிதனை முழுமையாகப் பாதித…\nDanielSpal on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nLAr on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nArumugam Prabu on மதவெறிக்குப் பலியாகிறதா மானுடம…\nK pandari Bai on ரோமன் கத்தோலிக்க சபை –…\nEdison Plato M on தமிழ் வேதம் உங்களுக்குப் …\nsivakumar on புதிய வெளியீடு\nReaka Arumugam on குடும்பம் ஒரு ஆலயம்\ns vivek on வாசகர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/tnpsc-group-2-syllabus-tnpsc-current-affairs-tnpsc-october-3-practice-question-tnpsc-gk-practice-question-tnpsc-model-question-paper/", "date_download": "2019-11-17T19:45:59Z", "digest": "sha1:WXKBHDYC3NLRF3IJGHWUHYC65YIPAUS7", "length": 12828, "nlines": 130, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tnpsc Group 2a Exam Notification, Tnpsc Cuurent affairs in Tamil, TNPSC Daily Question paper, TNPSC practice test: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்", "raw_content": "\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nTNPSC Question Series 3 : டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு- எளிமையான 5 கேள்விகள்\nTNPSC Current Affairs : இன்று, இந்த ஐந்து கேள்விகளை பழக்கப் படுத்துங்கள். இதற்கான விடைகளை நாளைத் தருகிறோம், உரிய விளக்கத்துடன்.\nதேர்வன் : தமிழ்நாடு அரசு தேர்வாணையம் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பாடத்திட்டத்தில் மொழித்தாள் நீக்கியுள்ளதை நாம் அனைவரும் அறிவோம். தற்போது மாற்றப்பட்டுள்ள பாடத்திட்டத்தின்படி 175 வினாக்கள் பொது அறிவு கொண்டதாகவும், 25 வினாக்கள் திறனறி கொண்டதாகவும் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஅக்டோபர் , 3 கேள்விகள்:\nபிரதமர் மந்திரி கிசான் மன் தன் யோஜனா பயனர்கள் எத்தனை பேர்\n2. செப்டம்பர் 24- 28 இந்தியா நீர் வாரம் ( India Water Week) கடைபிடிக்கப்பட்டது. இது எத்தனாவது நீர் வாரம் \n3. தலைமை நீதிபதி, ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று உச்சநீதிமன்றத்தை அமர்வை டெல்லியில் அல்ல மற்ற இடங்களில் அமர்த்தலாம் என்று சொல்லும் சரத்து\n4. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) 15 வது தொடக்கம் (15th Formation Day ) கொண்டாடப் பட்ட நாள்\n5. அமெரிக்காவில் ஹவுடி மோடி எங்கு நடைபெற்றது\nநியூ யார்க் (New York)\nஇன்று, இந்த ஐந்து கேள்விகளை பழக்கப் படுத்துங்கள். இதற்கான விடைகளை நாளைத் தருகிறோம், உரிய விளக்கத்துடன்.\nஅக்டோபர்,2 கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடைகள் இங்கே\nபில் மற்றும் மெலிண்டா க���ட்ஸ் நிறுவனம்\n தலைமை செயலகத்தில் வேலை – வரவேற்கிறது டிஎன்பிஎஸ்சி…\nடிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்ச்சி நடைமுறையில் புதிய மாற்றம் : தேர்வர்களே இந்த செய்தி உங்களுக்குத்தான்..\nடிஎன்பிஎஸ்சி குரூப்2 தேர்வர்களுக்கு முக்கிய செய்தி – வாய்மொழித்தேர்வு தேதி அறிவிப்பு\nடிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு : நேர்முக தேர்வுக்கு அழைப்பு\nTNPSCயிலும் அறிமுகம் ஆனது தகுதித்தேர்வு – தேர்வர்களே மாற்றத்திற்கு தயாராவீர்…\nடிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு – தேர்வர்களே, தேர்வு திட்டம் இதுதான்…ஆல் தி பெஸ்ட்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு சிலபஸ் – தேர்வர்களே தயாராவீர், வெற்றி பெறுவீர்\n : விரைவில் வெளியாகிறது குரூப் 2ஏ அறிவிப்பு\nபோட்டித் தேர்வுகளில் வெற்றி: ஞாபகத்தை பெருக்க என்ன வழி\nதனுஷ் ரசிகர்களின் பல்ஸை எகிறவைத்த அசுரன் அலை\nசென்னையை செழிக்க வைத்த செப்டம்பர் மழை… நீர் அட்டவணையில் முன்னேற்றம்\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கூடுதலாக ஏ.சி பேருந்துகளை அறிமுகம் செய்த தமிழக அரசு\nஆந்திராவின் மச்சிலிபட்டினம் மற்றும் விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு கருடா என்ற பெயரில் ஆந்திர அரசும் பேருந்துகளை அறிமுகம் செய்துள்ளது.\nமுதல்வரும் டிஜிபியும் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்: சென்னையில் ஃபாத்திமாவின் தந்தை லத்தீஃப் பேட்டி\nசென்னை ஐஐடியில் பேராசிரியர்கள் துன்புறுத்தியதாக தற்கொலை செய்துகொண்ட மாணவி ஃபாத்திமாவின் பெற்றோர்கள் இன்று கேரளாவில் இருந்து சென்னை வந்து தமிழக முதலமைச்சர் பழனிசாமியை சந்திக்கின்றனர். மாணவி ஃபாத்திமா தற்கொலை தொடர்பாக, விசாரணை முடியும் வரை வதந்திகளை பரப்ப வேண்டாம் என ஐஐடி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஅரசு ஊழியர்களுக்கு இட ஒதுக்கீட்டின்படி பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nவிஜய் சேதுபதியின் ’சங்கத் தமிழன்’ இன்று வெளியாவதில் சிக்கல்…\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: முன்னாள் பாதுகாப்புத் தலைவர் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயார் – பிரதமர் மோடி\nஅயோத்தி தீர்ப்பு: மறுஆய்வு மனு தாக்கல் செய்ய அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், ஜாமியத் உலமா-இ-ஹிந்த் முடிவு\nகர்நாடகாவில் பட்டப்பகலில் ஆயுதங்களைக் காட்டி ஆள்கடத்தல்; அதிர்ச்சி சிசிடிவி வீடியோ\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/poems/2006/michel3.html", "date_download": "2019-11-17T20:01:41Z", "digest": "sha1:FVZFVU6Y3E5VMGCTULL7YJR7KOFXVHMT", "length": 16177, "nlines": 232, "source_domain": "tamil.oneindia.com", "title": "எங்கள் வீட்டுப் பனைமரம்! | Michels poem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nகொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி நியமனம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணை���த்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎங்கள்வீட்டுத் திண்ணையொடு சேர்ந்துநிற்கும் பனைமரம் - அது\nஎத்தனையோ வருடங்கள் பழமையான பனைமரம்\nதிங்கள்தொறும் தங்கநாடார் கள்எடுத்த பனைமரம் - நான்\nதேன்பதனீர் குடிப்பதற்குச் சண்டைபோட்ட பனைமரம்\nமாலைதோறும் பனம்பழத்தின் மணம்பரப்பும் பனைமரம் - அடை\nமழையடித்தும் காற்றடித்தும் சாய்ந்திடாத பனைமரம்\nஓலைகளின் சலசலப்பால் உறங்கவைத்த பனைமரம் - நான்\nஓய்வெடுத்த திண்ணைக்கும் நிழல்கொடுத்த பனைமரம்\nதெருவோரம் செல்பவர்கள் சாய்ந்துகொள்ளும் பனைமரம் - சில\nதிருடர்களை இழுத்துவந்து கட்டிவைத்த பனைமரம்\nதிருநாளில் ஒளிவிளக்கு தொங்கவிட்ட பனைமரம் - நான்\nசிலம்பாட்டம் பயில்வதற்குத் தரைகொடுத்த பனைமரம்\nஅதிகாலைக் கடிகாரக் காக்கைகளின் பனைமரம் - என்\nஅன்னைஎனைக் குளிப்பாட்ட அனுமதித்த பனைமரம்\nகுடிகாரக் கிழவர்சிலர் கதையளந்த பனைமரம் - நான்\nகோலியாடித் தோற்றபோது ரசித்துநின்ற பனைமரம்\nமலைவேடர் வந்தமர்ந்து மருந்துவிற்ற பனைமரம் - சில\nமகுடிவித்தைக் காரருக்கு வாய்ப்புதந்த பனைமரம்\nவலைவீசும் காணியர்கள் மால்முடித்த பனைமரம் - சிறு\nவாண்டுகளைப் பாண்டியாட வரவழைத்த பனைமரம்\nகருக்கலிலே கன்றுமாட்டைக் கட்டிப்போட்ட பனைமரம் - அது\nகண்ணயர்ந்து தூங்கும்போது காவல்நின்ற பனைமரம்\nமரைக்காயர் மகள்ஒருநாள் மறைந்துநின்ற பனைமரம் - அவள்\nமணிவதனம் கண்டுகாதல் மலரவைத்த பனைமரம்\nகாடழிப்போர் கோடாரிக்குத் தப்பிவிட்ட பனைமரம் - இது\nகாலம்வரை தனிமரமாய்க் கனிதரும்எம் பனைமரம்\nகூடுகட்டி முட்டையிடும் குயிலினத்தின் பனைமரம் - இசை\nகூடுமட்டும் கூடவிட்டுப் பாடவிடும் பனைமரம்\nமுந்தியசீர் தமிழ்க்குடியை முன்னிறுத்தும் பனைமரம் - எம்\nமூவேந்தர் மார்புக்கு மாலைதந்த பனைமரம்\nசெந்தமிழர்ச் சுவடிகட்கு ஓலைதந்த பனைமரம் - என்\nசிந்தனைக்குத் தினம்தோறும் தினவுதரும் பனைமரம்\nஓங்குதமிழ்ப் புகழுணர்த்தி உயர்ந்துநிற்கும் பனைமரம் -தன்\nஉச்சிமுதல் அடிவரைக்கும் உரம்பாய்ந்த பனைமரம்\nவான்குறளோன் இலக்கியத்தில் வந்திருக்கும் பனைமரம் - இது\nவளையாத செங்கோலை வலியுறுத்தும் பனைமரம்\nஎத்தனைநாட் பின்னும்என்றன் எண்ணம்நிறை பனைமரம் - எனக்(கு)\nஏழுபனை ஈழதேசம் நினைவூட��டும் பனைமரம்\nஇத்தனைக்குப் பின்னும்என்னை எழுதவைக்கும் பனைமரம் - என்\nஇனியதமிழ் வாழும்வரை இருக்கும்அந்தப் பனைமரம்\nகவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: feedback@thatstamil.com\nபடைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஆதரவாளர்களுக்கு ரொம்ப நன்றி.. அமைதியாக கொண்டாடுங்கள்.. கோத்தபய ராஜபக்சே செம ஹாப்பி\nசீனாவின் ஆதிக்கம் தொடங்கும்.. இலங்கையில் ராஜபக்சே குடும்பம் கம் - பேக்.. இந்தியாவிற்கு சிக்கலா\nதிருமணத்துக்கு பெற்றோருடன் சென்ற 6 வயது குழந்தை பலாத்காரம் செய்து கொலை.. லாரி டிரைவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/namadhu-amma-crtiticises-makkal-needhi-maiam-president-kamal-haasan-364833.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-17T20:09:22Z", "digest": "sha1:XOYFC2JAKTEUXRQBQEPYN2X4VAYCBWIJ", "length": 21839, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "பண்பாட்டை அழித்து சூதாட்டம்.. உத்தம வில்லன் நடத்துவது மொத்தமும் பித்தலாட்டமே.. நமது அம்மா விளாசல் | Namadhu Amma crtiticises Makkal Needhi Maiam President Kamal Haasan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தட�� விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபண்பாட்டை அழித்து சூதாட்டம்.. உத்தம வில்லன் நடத்துவது மொத்தமும் பித்தலாட்டமே.. நமது அம்மா விளாசல்\nகமல்ஹாசனை கீழ்த்தரமாக நமது அம்மா நாளிதழ் விமர்சனம்-\nசென்னை: உத்தம வில்லன் நடத்துவது மொத்தமும் பித்தலாட்டமே என நமது அம்மா நாளிதழில் கமல்ஹாசன் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.\nஇதுகுறித்து நமது அம்மாவில் வெளியான தலையங்கத்தில் கூறியிருக்கையில், அதிமுகவினரை வியாபாரிகளாக பார்க்கிறேன் என நடிகர் கமல்ஹாசன் விமர்சித்திருக்கிறார். இருக்காதா பின்ன, ஏறத்தாழ முடிவுக்கே வந்துவிட்ட அவரது திரையுலக வாழ்வை அரசியல் மூலம் நீட்டித்துக் கொள்ளலாம் என்னும் சுயநலத்தோடு பொது வாழ்க்கைக்கு வந்தவர், கட்சி நடத்த மக்கள் காசு தர வேண்டும் என கையேந்தி பார்த்தார். ஆனால் தமிழகத்து மக்களோ நீ எடுத்த சினிமாக்களை எல்லாம் நாங்கள் காசு கொடுத்துதான் பார்த்தோம்.\nஆனால் அரசியலில் தொடருகிற உன் நடிப்பை காசு கொடுத்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று அவரது ரசிகர்களுமே மறுத்துவிட்ட நிலையில்... சரி இனி சின்னத்திரையை வைத்தாவது காலத்தை ஓட்டலாம் என கணக்கு போட்டு தொடங்கிய நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.\nஅரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா... மகளை எதிர்த்து போட்டியிடும் தந்தை\nஒட்டுமொத்த கலாச்சார சீரழிவின் குப்பைக் கூளமாக அந்நிகழ்ச்சியை திட்டமிட்டு நடத்துகிற கமல்ஹாசன் தமிழக அரசியலையும் குறிப்பாக கரை வேட்டி கட்டுகிற அரசியல்வாதிகளையும் விமர்சிப்பதன் மூலம் தன்னை உத்தமனாக சித்தரிக்க முயற்சிக்கிறார். கூடவே தன்னை நோக்கி விளம்பர வெளிச்சத்தை திசை திருப்ப அத்துமீறிய சொற்களால் அர்ச்சிக்கிறார்.\nபண்பாட்டை அழித்து சூதாட்டம்.. உத்தம வில்லன் நடத்துவது மொத்தமும் பித்தலாட்டமே.. நமது அம்மா விளாசல் https://t.co/8DR2kbnfJZ pic.twitter.com/FozQIbzxqv\nபுரட்சித் தலைவர் எம்ஜிஆர் உழைத்து சேர்த்ததையெல்லாம் ஊருக்கே கொடுத்தவர். அரிதாரம் பூசி, ஆடிப்பாடி நடித்த காலத்திலும் தன்னிடம் இருந்து இச்சமூகம் நல்லதை மட்டும் பெற வேண்டும் என்பதிலே கண்ணும் கருத்துமாக உழைத்தவர். பொழுதுபோக்கும் சினிமாவை தமிழ் சமூகத்தின் பழுது நீக்கமும் சாதனமாக மாற்றி தேசபக்தி, மொழிப்பற்று இனமானம், பெண் விடுதலை, சமூக நீதி ஆகிய அனைத்தையும் தன் திரைப்படங்கள் மூலம் திரைப்பாடங்களாக போதித்தவர்.\nமேலும் நடித்து சேர்த்த தனது சம்பாதியத்தை ஏழை எளியோருக்கு உடையாக ரிக்ஷா ஓட்டுபவர்களுக்கு குடையாக வாரி வழங்கியவர். அதன் விளைவாக தமிழகத்தின் முடிசூடா மன்னனாக மண் விட்டு மறைந்தாலும் மக்களின் கண்விட்டு மறையாத காவியமாக எளியோரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் நிறையாசனமிட்டு இன்றும் என்றும் வாழ்கிறார். அவர் உருவாக்கிய இயக்கம் அவரது பாதத் தடத்தில் அச்சுப்பிசகாமல் பசி போக்கும் அட்சய பாத்திரமாக, படிப்புத் தரும் கொள்கை பீடமாக, மரத்தடி வகுப்புகளை மடிக்கணினி வகுப்புகளாக மாற்றி அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் ஆலயமாக, நதி உரிமை காத்து உழவினத்தை உயிராக போற்றுகிற நல்லோர்களின் இயக்கமாக, திரைகடல் ஓடி முதலீடுகளை திரட்டுகிற திறமைகளின் குவியலாக இன்னும், இன்னுமாக மக்களின் நல்வாழ்வுக்கு நாளெல்லாம் உழைக்கிற கழகத்தையும் அதன் அரசையும் விமர்சிக்கிற கமல்ஹாசன் இச்சமூகத்திற்கு பெற்றுக் கொடுத்ததும், அவர் கற்றுக் கொடுத்ததும் என்ன என்பதை பட்டியலிட்டு சொல்ல வேண்டும்.\nஇனி காலம் தள்ள முடியாது\nஅதைவிடுத்து முத்திபோன முகத்தை வைத்து இனிமேலும் காலம் தள்ள முடியாது என்னும் நிலையில் மக்களுக்கு ஊழியம் செய்கிற மகத்தான அரசியலை தன் பிழைப்புக்கான ஆதாய சூதாட்டமாக்க அலைகிற இவர் அதிமுகவினரை வியாபாரிகள் என்றெல்லாம் விமர்சிக்கலாமோ மருதநாயகம் படம் எடுக்கிறேன் என்று பிரிட்டிஷ் ராணியை அழைத்து வந்து பிலிம் காட்டி பித்தலாட்டம் செய்தவருக்கு புத்தி போதிக்கும் யோகியதை உண்டா மருதநாயகம் படம் எடுக்கிறேன் என்று பிரிட்டிஷ் ராணியை அழைத்து வந்து பிலிம் காட்டி பித்தலாட்டம் செய்தவருக்கு புத்தி போதிக்கும் யோகியதை உண்டா பிக்பாஸ் பெயரால் பண்பாட்டை சீரழிக்கும் குத்தாட்ட மடத்தை நடத்தி கோடிகளை குவிப்பதில் குறியாக இருக்கும் உளறல் நாயகன் தன்னை உத்தம வில்லன் என சொல்லிக் கொண்டாலும் இப்போதைய அவரது போக்கும், புலம்பலும் மொத்தமும் வில்லனாகவே காட்சி அளிக்கிறது. வெட்கம், வெட்கம் பிக்பாஸ் பெயரால் பண்பாட்டை சீரழிக்கும் குத்தாட்ட மடத்தை நடத்தி கோடிகளை குவிப்பதில் குறியாக இருக்கும் உளறல் நாயகன் தன்னை உத்தம வில்லன் என சொல்லிக் கொண்டாலும் இப்போதைய அவரது போக்கும், புலம்பலும் மொத்தமும் வில்லனாகவே காட்சி அளிக்கிறது. வெட்கம், வெட்கம் என அந்த தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\nஅதிமுகவுக்கு இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடவே கூடாது.. முக ஸ்டாலின் ட்வீட்\nசமூகநீதி விவகாரத்தில் அலட்சியம்... தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nகோத்தபய ராஜபக்சேவின் வெற்றி இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள் .. வைகோ கவலை\n19-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்... முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு\nதமிழக எம்.பி.க்களுக்கு டெல்லியில் வீடு... பாதி பேருக்கு மட்டும் ஒதுக்கீடு\nடெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி.. அம்பத்தூரில் சோகம்\nமுரசொலி விவகாரம்... பொய்யுரைப்போர் முகமூடியை கிழித்தெறிவோம் - ஆர்.எஸ்.பாரதி\nசென்னை மெட்ரோ ரயில்கள் நேர அட்டவணை .. பேருந்து நிலையங்களில் அறிய புதிய வசதி\nஉருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கடலோர மாவட்டங்களில் இரவு முதல் மழை வெளுக்கும்\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\n4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/mainfasts/2019/11/02070628/1269206/tiruchendur-soorasamharam.vpf", "date_download": "2019-11-17T20:01:07Z", "digest": "sha1:IK54WFUVRRDBGN4PRUGFLU5ELWWUPHIR", "length": 16316, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "சூரசம்ஹாரம்- இன்று விரதம் இருப்பது எப்படி? || tiruchendur soorasamharam", "raw_content": "\nசென்னை 18-11-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசூரசம்ஹாரம்- இன்று விரதம் இருப்பது எப்படி\nமுருகக் கடவுளின் பராக்கிரமங்களைச் சொல்வது சூரசம்ஹாரம். இன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடும் வழிமுறையை அறிந்து கொள்ளலாம்.\nமுருகக் கடவுளின் பராக்கிரமங்களைச் சொல்வது சூரசம்ஹாரம். இன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடும் வழிமுறையை அறிந்து கொள்ளலாம்.\nமுருகக் கடவுளின் பராக்கிரமங்களைச் சொல்வது சூரசம்ஹாரம். சூரபத்மன் ஆணவத்தில் முருகக் கடவுளோடு போர்புரிந்தான். தன் வலிமையாலும் மாயையாலும் முருகனை வெல்ல நினைத்தான். ஆனால், ஆதிமுதல்வானான ஈசனின் மகனுக்கு முன்பாக அவை தோற்றன. முருகனின் கை வேலுக்கு சக்திவேல் என்றுபெயர். அன்னையே தன் அம்சமாக அந்த வேலை முருகக் கடவுளுக்கு வழங்கினார். அந்த சக்திவேல் சூரர் படையை அழித்தது.\nவீரத்தால் முருகனை வெல்ல முடியாது என்றுணர்ந்த சூரபத்மன், இறுதியில் தன் மாயையால் வெல்ல நினைத்து மாமரமாகி நின்றான். வீரத்தை வெல்ல சக்தியாக நின்ற வேல், மாயையை வெல்ல ஞானவேலாக மாறியது. மாயையை இருகூராகக் கிழித்தது. ஞானத்தின் தீண்டுதலால் மாயை அகல அந்த மாமரம், மாயை அற்ற சேவலாகவும் மயிலாகவும் மாறியது. சூர சம்ஹாரம், ஞான உபதேசமாக மாறிப்போக பகைவனான சூரபத்மன் முருகக் கடவுளின் புகழ்போற்றும் கொடியும் வாகனமும் ஆனான். ஆணவம் அழிந்து ஞானமும் பெற்றுவிட்டால் எந்த ஆன்மாவுமந்தப் பரமாத்மாவோடு ஐக்கியமாகிவிடலாம் என்பது கந்த சஷ்டி சொல்லும் வாழ்க்கை ரகசியம்.\nகந்த சஷ்டி விரதத்தின் ஆறாவது நாளான இன்று சூரசம்ஹாரத்தை தரிசித்து நீராடிப் பின் முருகனை வழிபட வேண்டும். ஐந்து நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் ஆறாம் நாளாம் இன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடால் உபவாசம் இருந்து மாலையில் நடைபெறும் சூரசம்ஹாரத்தை கண்ட பிறகு விரதத்தை முடிக்க வேண்டும். ஒருசிலர் சூரசம்ஹாரம் முடிந்ததும் விரதத்தை முடித்து உணவு எடுத்துக் கொள்வார்கள். அது தவறு. ஏழாவது நாள் காலையில் முருகப்பெருமானை தரிசித்த பின்பு உணவு உண்டு விரதம் முடிப்பதே சிறந்தது.\nவிரதத்தில் முக்கியமானது பக்தி. இந்த ஆறுநாள்களும் முருகனை மனதில் நினைத்துத் துதித்த வண்ணம் இருக்க வேண்டும். அவ்வாறு விரதம் இருந்தால் முருகப்பெருமானின் அருள் ஸித்திக்கும் என்பது நம்பிக்கை.\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய���வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nநாளை ஐயப்ப விரதம் ஆரம்பம்\nஇன்று ஐப்பசி மாத சங்கடஹர சதுர்த்தி விரதம்\nதிருமண தடையை நீக்கும் வியாழக்கிழமை விரதம்\nஇன்று ஐப்பசி மாத கார்த்திகை விரதம்\nஐப்பசி பவுர்ணமி விரத பூஜை தரும் பலன்கள்\nமருங்கூர் சுப்பிரமணியசாமிக்கு ஆறாட்டு விழா\nகுன்றத்து குமரன் சட்டத்தேரில் பவனி\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்\nமுருகன் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்\nபழனி முருகன் கோவிலில் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669276.41/wet/CC-MAIN-20191117192728-20191117220728-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}