diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_0342.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_0342.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_0342.json.gz.jsonl" @@ -0,0 +1,243 @@ +{"url": "http://yarlosai.com/?p=29338", "date_download": "2019-11-14T00:45:07Z", "digest": "sha1:SMZ7EN44S4QRUUHNXXKHPQUGPID3HPOG", "length": 20285, "nlines": 179, "source_domain": "yarlosai.com", "title": "‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் மகத்துவம் நிறைந்த விளக்கம் இது தான்… | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\n108 எம்.பி. பிரைமரி கேமராவுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\n5ஜி சேவையை துவக்கிய சீனா\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் புகைப்படம்\nநான்கு வித நிறங்களில் உருவாகும் ஏர்பாட்ஸ் ப்ரோ\nஉலக மக்களுக்கு பேரதிர்ச்சி தரும் செய்தி…மாபெரும் கலைக்களஞ்சியத்திற்கு விரைவில் மூடுவிழா…\nஅன்ரோயிட் சாதனங்களில் புதிய சரித்திரம் படைத்த பேஸ்புக்..\nஇதய துடிப்பு சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nகுருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020\n‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் மகத்துவம் நிறைந்த விளக்கம் இது தான்…\nசங்கடங்கள் தீர அவசியம் அனுஷ்டிக்க வேண்டிய கந்தசஷ்டி விரதம்..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவ நேர அட்டவணை\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nதர்காவில் சிறப்பு தொழுகை நடத்திய காஜல் அகர்வால்\nபினராயி விஜயன் வேடத்தில் மம்முட்டி\nமிக மிக அவசரம் படத்தை பாராட்டிய பாண்டிச்சேரி முதலமைச்சர்\nடெடி படம் மூலம் நடிகராக அறிமுகமாகும் பிரபல இயக்குனர்\nபச்சைவிளக்கு பக்கா மோட்டிவேஷன் படம்- இயக்குனர் மாறன்\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநியூசிலாந்து தோல்விக்கு தகுதியான அணி அல்ல: ஜோஸ் பட்லர்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலகக் கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து உலக சாம்பியன்\nநிக்கோல்ஸ், டெய்லர் அவுட்: 250 ரன்களை தொடுமா நியூசிலாந்து\nகேன் வில்லியம்சன் 30 ரன்னில் அவுட், நிக்கோல்ஸ் உதவியால் நியூசிலாந்து 300 ரன்களை கடக்குமா\nஉலகக்கோப்பையை கைப்பற்றப் போவது யார்- நியூசிலாந்துடன் இங்கிலாந்து இன்று மோதல்\nஇறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்று கற்பனையில் கூட நினைக்கவில்லை – இங்கிலாந்து கேப்டன்\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nபிரிட்டன் கடற்கரையில் பின்லேடன் உருவம் போன்ற சிப்பி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவை ஆதரித்து யாழ் நல்லூரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் பிரச்சாரக் கூட்டம்..\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவன் இருக்குமிடம் அமெரிக்காவிற்கு தெரியும் – டிரம்ப்\nவழக்கறிஞர்களை நீதிமன்றத்தினுள் சுட்டுக்கொன்ற முன்னாள் காவல்துறை அதிகாரி\nஆப்கானிஸ்தான் தலைநகரில் கார்குண்டு தாக்குதல்- 7 பேர் பலி\nபுவி வெப்பமயமாதல் – புயல் உருவாவது அதிகரிப்பு\nதிருமணமான 9 மாதத்தில் புதுப்பெண் கழுத்தை நெரித்துக்கொலை – கணவர் போலீசில் சரண்\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nHome / latest-update / ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் மகத்துவம் நிறைந்த விளக்கம் இது தான்…\n‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் மகத்துவம் நிறைந்த விளக்கம் இது தான்…\n“ஓம்“ என்பது அடிப்படையான முதல் நாதம். அகிலம் அனைத்தும் அதனின்றும் உற்பத்தியானது. ஓம்காரம் அ, உ, ம என்னும் மூன்று பாகங்களைக் கொண்டது.உச்சரிக்கக் கூடிய அனைத்து ஒலிகளும் ஓங்காரத்தில் அடங்கியுள்ளன.ஏனெனில் அவையனைத்தும் “அ“ இல் தொடங்கி “உ“ இல் தொடர்ந்து “ம“ இல் முடிகின்றன. எனவே ஓம்காரமானது அனைத்துக் காலங்களிலும் இறைவனை விளக்கும் அனைத்துச் சொற்களையும் குறிக்கின்றது.“ஓம்” நிசப்தத்தில் பூரணமடைகிறது.கடவுளைப் பற்றிய விளக்கமும் நிசப்தத்திலேயே நிறைவு பெறுகிறது.அமைதியை அடையும் வரையில் ஓம்காரத்தை ஓதும் முறை.சர்வரூப, சர்வகுண சம்பன்னனாக இறைவனைத் தியானித்து முடிவில் மேலான பரம்பொருளை தனி முதலை அடையும் முறையாகும்.\nஓம் மேலும் சிறு விளக்கம்:ஓம் என்பது பிரணவ மந்திரம். இதுதான் சக்தியின் ஆதார சுருதி. ஓசை எல்லாம் அடங்கிப் போய் பிரம்ம முகூர்த்த காலமான விடியற்காலையில் காதுகள் இரண்டையும் விரல்களால் இறுக மூடிக்கொண்டால் இந்த சுருதியின் அனுபவத்தை உணரலாம். இசை இலக்கணத்தில் “ஸா-பா“ சுருதிக்கு இதை ஒப்பிடலாம்.”ஓம்” என்னும் மந்திரம் பிராணாயமத்தின் விளைவை உச்சரிப்பவர்களுக்கு த் தருகின்றது.” ஓம்” என்று சொல்லும் போது வயிறு சுருங்கி, மூச்சு , வெளியாகி மீண்டும் உள்ளே செல்வதை உணரலாம்.\n”ஓம்” எனும் மந்திரத்தின் ஒலி அலைகளை விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து பார்த்ததில் அவை ரத்த அழுத்தத்தைச் சமன்படுத்துவதாகவும் மன அமைதியைத் தருவதாகவும் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது.“ஓம்“ எனும் மந்திரத்தை உணர்ந்து சொன்னால் படிப்பியாக மனம் ஒரு நிலைப் படுவதை உணரலாம்.\nஓம் என்பதன் அர்த்தங்கள்:ஓம் என்பதற்கு 100 இற்கும் அதிகமான அர்த்தங்கள் உள்ளன. அவற்றில் சில கீழே தரப்பட்டுள்ளன.ஓம் என்ற சொல் மந்திரங்களின் ஆதார சுருதி.ஓம் பிற மந்திரங்களின் முன்னோடியாக வரும் பீஜ மந்திரம்.\nஓம் என்ற சொல்லில் இருந்து தான் பிற மந்திரங்கள் பிறந்தன.ஓம் படைப்பு கடவுள் பிரம்மனின் நாத வடிவம்.ஓம் முழுமுதலைக் குறிக்கிறது.ஓம் முழுமையைக் குறிக்கும்.ஓம் என்பது படைக்கும் கடவுள் பிரம்மன், காக்கும் கடவுள் விஷ்ணு, அழிக்கும் கடவுள் சிவன் ஆகிய மூவருக்கும் பொதுவானது.ஓம் என்பதே சுற்றிக்கொண்டேயிருக்கும் பூமிக்கடவுளின் சங்கித சுதியுடன் சேர்ந்த ஒலி.ஓம் என்ற சொல் உச்சரிப்பு ஞான மந்திரத்தின் திறவுகோல்.\nஓம் என்ற சொல் உச்சரிப்பு அலையும் மனதை ஒருமுகப்படுத்தும்விந்தையைச் செய்கிறது.ஓம் என்னும்போது ஆத்மாவின் இருப்பிடமான இதயத்திலிருந்து 108 நாடிகளும் இயங்குகின்றன.\nPrevious டுவிட்டரில் டிரெண்ட் ஆகும் DhoniRetires ஹேஷ்டேக்: விரக்தியில் ரசிகர்கள்\nNext நுகர்வோருக்கு ஓர் நற்செய்தி….சனிக்கிழமைக்குள் வருகிறது தீர்வு..\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nபிரிட்டன் கடற்கரையில் பின்லேடன் உருவம் போன்ற சிப்பி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவை ஆதரித்து யாழ் நல்லூரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் பிரச்சாரக் கூட்டம்..\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nஇலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், வரும் 16-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஒரு …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nபிரிட்டன் கடற்கரையில் பின்லேடன் உருவம் போன்ற சிப்பி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவை ஆதரித்து யாழ் நல்லூரில் தமிழ் தேசிய��் கூட்டமைப்பு மாபெரும் பிரச்சாரக் கூட்டம்..\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\n#இந்தியா #உலகம் #cinema #Sports இலங்கை #World-cup2019 இன்றைய ராசிபலன் யாழ்ப்பாணம் #kollywood #Health #Beauty Tips #வாழ்வியல் 2019 ராசி பலன்கள் #Tech News 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா Rasi Palan\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nபிரிட்டன் கடற்கரையில் பின்லேடன் உருவம் போன்ற சிப்பி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவை ஆதரித்து யாழ் நல்லூரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் பிரச்சாரக் கூட்டம்..\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவன் இருக்குமிடம் அமெரிக்காவிற்கு தெரியும் – டிரம்ப்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/maruti-suzuki-vitara-brezza-to-get-bs-vi-petrol-variant-soon-019470.html", "date_download": "2019-11-14T01:44:51Z", "digest": "sha1:GSEFFWD57UGNIGKW7AIO45FNWHCY77EB", "length": 19358, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "மாருதி விட்டாரா பிரெஸ்ஸா வாங்கப் போறீங்களா? இத படிச்சுட்டு முடிவு செய்யுங்க! - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம்\n11 hrs ago மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\n13 hrs ago றெக்கை வடிவில் பின்புற விளக்கு... புதிய கே5 காரின் தயாரிப்பில் அசத்தியிருக்கும் கியா மோட்டார்ஸ்...\n15 hrs ago ஆர்ப்பரிக்கும் அம்சங்களுடன் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம்\n16 hrs ago இலவச சார்ஜிங்... இசட்எஸ் எலக்ட்ரிக் காருக்கு அதிரடியான சலுகையை அறிவித்த எம்ஜி மோட்டார்...\nTechnology ரூ.13,999-விலையில் விற்பனைக்கு வரும் விவோ Y19 ஸ்மார்ட்போன்.\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாருதி விட்டாரா பிரெஸ்ஸா வாங்கப் போறீங்களா இத படிச்சுட்டு முடிவு செய்யுங்க\nமாருதி விட்டாரா பிரெஸ்ஸா வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கான முக்கியச் செய்தி வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை பார்க்கலாம்.\nகாம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. ஆனால், அண்மையில் வந்த புதிய ஹூண்டாய் வெனியூ கார் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு கடுமையான சந்தைப் போட்டியை கொடுத்து வருகிறது.\nஇதனால், மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை வளைத்து போட்டு வருகிறது மாருதி நிறுவனம். இந்த நிலையில், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா வாங்க திட்டமிட்டிருக்கும் பலரும், பிஎஸ்-6 மாடலுக்காக காத்திருக்கின்றனர்.\nதற்போது மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் பிஎஸ்-4 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது. இந்த எஞ்சினுக்கு விரைவில் கல்தாக கொடுக்கப்பட இருக்கிறது.\nமேலும், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்படாது என்பதும் உறுதியாகி இருக்கிறது. இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல் கொண்டு வரப்பட இருக்கிறது.\nஇந்த மாடலை வாங்குவதற்காக பலரும் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக, வரும் டிசம்பருக்குள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான பெட்ரோல் எஞ்சினுடன் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.\nMOST READ: விமானங்களில் இருக்கும் இந்த ரகசிய அறை எதற்காக தெரியுமா இதை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க\nஇந்த புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இ���னுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும்.\nMOST READ: சேற்றில் சிக்கிய பெரிய உருவமுடைய லாரி: அசால்டாக வெளியேற்றிய மஹிந்திரா தார்... வைரல் வீடியோ\nபுதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் புதிய மாற்றங்களும் இடம்பெறும் வாய்ப்புள்ளது. பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக வரும் புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் விலையும் கணிசமாக உயர்த்தப்படும் வாய்ப்புள்ளது.\nMOST READ: விமானங்களை பற்றி உலா வரும் கட்டுக்கதைகள்... யாரோ கிளப்பி விட்ட இந்த பொய்களை நம்பாதீங்க ப்ளீஸ்...\nமாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியை போன்றே, மாருதி எஸ் க்ராஸ் எஸ்யூவியிலும் இதே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த மாடலும் இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.\nமோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nபுதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு காத்திருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்\nறெக்கை வடிவில் பின்புற விளக்கு... புதிய கே5 காரின் தயாரிப்பில் அசத்தியிருக்கும் கியா மோட்டார்ஸ்...\nஅளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...\nஆர்ப்பரிக்கும் அம்சங்களுடன் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம்\nமாருதி செலிரியோ, ஆல்ட்டோ கே10 பிஎஸ்-6 மாடல்கள் அறிமுக விபரம்\nஇலவச சார்ஜிங்... இசட்எஸ் எலக்ட்ரிக் காருக்கு அதிரடியான சலுகையை அறிவித்த எம்ஜி மோட்டார்...\nவிற்பனையில் அசத்திய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்\nஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\n1.6 லிட்டர் என்ஜினுடன் புதிய மாருதி எஸ்-கிராஸ் சோதனை ஓட்டம்...\nடீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்\nமாருதி - டொயோட்டா கூட்டணியில் வரும் புத்தம் புதிய எஸ்யூவி, எம்பிவி கார்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #maruti suzuki\nஉலகிலேயே அபாயகரமானது... இந்திய சாலைகளில் மறைந்திருக்கும் இந்த ஆபத்துக்கள் உங்களுக்கு தெரியுமா\nடாடா அல்ட்ராஸின் இந்திய அறிமுக குறித்த தகவல்கள் வெளியானது...\nமாருதி சுஸுகி ஒத்துழைப்புடன் எலெக்ட்ரிக் ஸ��கூட்டரை களமிறக்க சுஸுகி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://crownest.in/index.php?route=product/category&path=248", "date_download": "2019-11-14T01:55:43Z", "digest": "sha1:CBP2MP4GB4LK6CUIJ6WLSGFZWBPTNUDE", "length": 7657, "nlines": 264, "source_domain": "crownest.in", "title": "Earth-Tamil Book", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி\nநமது மண்ணின் மரபு, கலாசாரம், பண்பாடு, மூல ஆதாரங்கள், பண்டைய பழக்கவழக்கங்களுள் மறைந்துபோன மரபுகளை திரும்பிப் பார்க்க வைக்கிறது இந்த நூல். தற்போதைய வேகமான கால ஓட்டத்தில் உணவு, உடை, பணி தொடங்கி நமது அனைத..\nஜேம்ஸ் லவ்லாக், உலகறிந்த முன்னோடி சூழலியல் நிபுணர். மேற்குலகில் சூழல் உணர்வு தோன்றுவதற்கும் வளர்ச்சி அடைவதற்கும் தலையாய பங்காற்றியவர். ‘புவி வெப்பமாதல்’ பிரச்சனையை முதன் முதலில் விவாதப் பொருளாக்கியவர்..\nபருவநிலை மாற்றம் என்பது ஏற்கனவே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.கோடிக்கணக்கான மக்கள் அதன் விளைவுகளை அனுபவித்து வருகின்றனர்.ஆபத்தின் விளிம்பு என்பது350புள்ளிகள் வரையிலான காரியமிலவாயு அளவே.ஆனால் அ..\nஇது என் கனவுப் புத்தகம். இழந்த நிலம், மீட்ட நிலம், மீட்கப்படவேண்டிய நிலம் குறித்த எழுத்துக்கள். எம் தேசத்தில் நடக்கும் கொடூர நில ஆக்கிரமிப்பு மற்றும் அதற்கு எதிரான எம் சனங்களின் உணர்வெழுச்சிப் போராட்ட..\nகோடீஸ்வரர்கள் எங்கே குவிந்து கிடக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். அவர்கள் கணினித் துறையில் இல்லை.நிலம், நிலவணிகம், இயற்கை வளங்கள், லைசன்ஸ் தேவைப்படும் தொழில்கள், குறைந்த போட்டியுள்ள துறைகள்,அ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-11-14T01:33:30Z", "digest": "sha1:MVORFQPBNRSKSOE2UA24RBNVME3Y3C4S", "length": 20137, "nlines": 226, "source_domain": "ippodhu.com", "title": "பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வாகன உரிமம், ஓய்வூதியம் ரத்து : அரியானா முதல்வர் - Ippodhu", "raw_content": "\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வாகன உரிமம், ஓய்வூதியம் ரத்து : அரியானா முதல்வர்\nஅரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் குற்றங்களை கட்டுப்படுத்த அரசு புதிய யுக்தியை கையாள உள்ளதாகக் கூறினார்.\nஇதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு வாகன உரிமம், துப்பாக்கி உரிமம், வயதானவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரத்து செய்யப்படும்.\nநீதிமன்றத்தில் வழக்கின் தீர்ப்பு வரும் வரையில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இந்த வசதிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்படும். வழக்கு விசாரணை முடிவில் குற்றவாளி என நிரூபணமாகி, தண்டனை வழங்கப்பட்டால் எந்த காலத்திலும் இழந்த சலுகைகளை அவர்களால் பெற முடியாது. பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு துவங்கியுள்ள இத்திட்டம் வரும் சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) அல்லது ரக்‌ஷா பந்தன் (ஆகஸ்ட் 26) அன்று துவங்கப்படும்.\nமேலும் காவல்நிலையத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் மற்றும் ஈவ்டீசிங் வழக்குகள் தடையின்றி விசாரிக்கப்படும். விசாரணை அதிகாரிகள் பாலியல் குற்ற வழக்கு விசாரணையை 1 மாதத்திலும் மற்றும் ஈவ்டீசிங் வழக்கு விசாரணையை 15 நாட்களிலும் விரைந்து முடிக்க வேண்டும். ஆறு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்கப்படும். இது குறித்து பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்ற நீதிபதிகளை விரைவில் சந்திக்கவுள்ளேன் என்று கூறினார்.\nபாலியல் குற்றங்களை விசாரிப்பதற்காக மாநில அரசு வழங்கியதைத் தவிர, மேலும் ஒரு வழக்குரைஞர் நியமிக்க விரும்பினால், அவருக்கு ரூ. 22 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் கூறினார்.\nமுன்னதாக, மாநிலத்தில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு பயிற்சி வழங்கும் திட்டத்தை முதல்வர் கட்டார் அறிவித்தார்.\nஐ என் எக்ஸ் மீடியா வழக்கு ; சிதம்பரத்தின் காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிப்பு\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை 14 நாட்களுக்கு (நவம்பர் 27 ) நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பர��் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப்...\nகாஷ்மீரைப் போலவே பாலஸ்தீனமும் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது; தீவிரவாதம் குறைய பாலஸ்தீனத்தை அங்கீகரியுங்கள்” – மலேசியப் பிரதமர்\nஇஸ்லாமிய சமூகத்தில் நிலவும் விரக்தி மற்றும் கோபத்தின் விளைவாக உலகெங்கிலும் தீவிரவாதச் சம்பவங்கள் நிகழ்வதாக மலேசிய பிரதமர் துன் மகாதீர் மொஹம்மத் தெரிவித்துள்ளார். காஷ்மீரைப் போலவே பாலஸ்தீனமும் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். குறிப்பாக பாலஸ்தீன பகுதிகளை இஸ்‌ரேல் ஆக்கிரமித்திருப்பதை ஏற்கவே இயலாது என்கிறார் மகாதீர்.\nகாவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கிய வழக்கினை உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஸ்டாலின் கோரிக்கை\nகாவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கிய வழக்கினை உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும், ஊழல் செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தந்து, லஞ்ச ஒழிப்புத்துறை நம்பகத்தன்மையை நிலைநாட்ட வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கை:\nஊழலற்ற அரசு என்று கூறி வரும் பாஜக; ஜார்கண்டில் ரூ.130 கோடி ஊழல், கொலை குற்றவாளிகளுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கிய பாஜக\nஜார்கண்டில் பாஜக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் கொலை, கொள்ளை மற்றும் ஊழல் புகார்களில் சிக்கியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் வரும் நவம்பர் 30 ஆம் தேதி முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை ஐந்து கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடை பெற உள்ளது.\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம்\nநீதித்துறையின் வெளிப்படைத் தன்மையை நிலைநிறுத்தும் வகையில் தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்ட வரம்புக்குள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் வரும் என்று உச்சநீதிமன்றம் இன்று புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உள்ளிட்ட 3...\nபள்ளிச் சிறுவனுக்கு அளித்த பதிலுக்காக சசி தரூரை உச்சி முகரும் நெட்டிஸன்கள்\nகடினமான வார்த்தைப் பிரயோகம் ஒன்றைக் கற்றுத்தரச் சொல்லி சசி தரூரை ச��றுவன் ஒருவன் அணுகினான். அச்சிறுவனுக்கு சசி தரூர் அளித்த பதிலால் இன்று இணையம் அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அப்படி என்ன பதிலைச் சொல்லி விட்டார் சசி தரூர், வாருங்கள் தெரிந்து கொள்வோம். காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்...\nPrevious articleரூ.10 கோடி பழைய நோட்டுக்களை மாற்றும் விவகாரம் – ஐ.ஏ.எஸ். அதிகாரியின் டார்ச்சரால் உறவினர் தற்கொலை\nNext articleநாடு முழுவதும் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் பணி அமர்த்தப்பட்டனர்\nஐ என் எக்ஸ் மீடியா வழக்கு ; சிதம்பரத்தின் காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிப்பு\nகாவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கிய வழக்கினை உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஸ்டாலின் கோரிக்கை\nடிவிட்டரில் காணாமல் போன குஷ்பு\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தத் தீபாவளியை சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள். Use Code: JUSTOUT. Get 10 per cent discount.\nவாட்ஸ்அப் செயலியில் மூன்று புளூ டிக் வந்தால் என்ன ஆகும் தெரியுமா\nவருவாயில் மத்திய அரசுக்கு பங்கு : வெளியேறும் வோடஃபோன் \n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/asho-dawale-on-farmers-protest/", "date_download": "2019-11-14T00:31:45Z", "digest": "sha1:WFD6NTQTYQMZGDF5SDSQNG4MR66RBIW4", "length": 47716, "nlines": 143, "source_domain": "marxist.tncpim.org", "title": "விவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி ... » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nவிவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …\nஎழுதியது கணேசன் வீ.பா -\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சித் திட்டம் இந்தியப் புரட்சியின் தற்போதைய கட்டத்தை மக்கள் ஜனநாயகம் என்ற கட்டமாக விவரிக்கிறது. அது வரையறுத்துள்ள மூன்று முக்கிய கடமைகள் என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பு, ஏகபோக மூலதன எதிர்ப்பு, நிலப் பிரபுத்துவ எதிர்ப்பு ஆகியவை ஆகும்.\nவிவசாயப் புரட்சியே மக்கள் ஜனநாயகப் புரட்சியின் அச்சாணியாகக் கருதப்படுகிறது.\nஇதை விளக்கும் வகையில் பாரா 3. 15-ல் கட்சித் திட்டம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது\n“விவசாயப் பிரச்சனை என்பதே இந்திய மக்களின் முன்பாக உள்ள மிக முக்கியமான தேசியப் பிரச்சனையாகத் தொடர்ந்து நீடிக்கிறது. அதனை தீர்த்து வைப்பதற்கு கிராமப்புறத்தில் நிலவி வரும் நிலப்பிரபுத்துவம், வட்டிக்காரர்-வியாபாரிகளின் கூட்டுச் சுரண்டல், சாதி-பாலினம் ஆகியவற்றின் அடிப்படையிலான ஒடுக்குமுறை போன்றவற்றை முற்றாக நீக்குவதையே இலக்காகக் கொண்ட தீவிரமான, முழுமையான விவசாய சீர்திருத்தங்கள் உள்ளிட்ட புரட்சிகரமான மாற்றம் தேவைப்படுகிறது. இந்தியாவில் நடைபெற்று வரும் முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ ஆட்சியின் திவால் நிலைமை விவசாயப் பிரச்சனையை முற்போக்கான, ஜனநாயகபூர்வமான வழியில் தீர்ப்பதற்கல்ல; அதை அவ்வாறு அணுகுவதிலும் தவறியுள்ளது என்பதை மிகத் தெளிவாக வெளிப் படுத்துகிறது.”\nஒரு விவசாயப் புரட்சியை நோக்கி முன்னேறு வதற்காக 1940களில் கம்யூனிஸ்ட் கட்சியும் அகில இந்திய விவசாயிகள் சங்கமும் தொடர்ச்சியாக வரலாற்றுச் சிறப்புமிக்க, மகத்தான போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தியுள்ளன. இந்தப் போராட்டங்கள் அனைத்துமே இந்தியாவின் விவசாய இயக்கத்தின் வரலாற்றுப் பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன.\nஅனைவருக்கும் தெரிந்தது போலவே, வஙகாளத்தில் தேபகா, கேரளாவில் வடக்கு மலபார் மற்றும் புன்னப்புரா-வயலார், திரிபுராவில் கணமுக்தி பரிஷத், அசாமில் சுர்மா பள்ளத்தாக்கு, தமிழ் நாட்டில் கீழத்தஞ்சை, மகாராஷ்ட்ராவில் தானே மாவட்டத்தில் வொர்லி ஆதிவாசிகள் ஆகிய போராட்டங்கள் உள்ளடங்கியிருந்தன. இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் விளங்கு வதுதான் தெலுங்கானாவில் நடைபெற்ற விவசாயி களின் ஆயுதந்தாங்கிய போராட்டம்.\nஇந்தப் போராட்டங்கள் அனைத்துமே நிலப் பிரபுத்துவத்தின் அனைத்து வடிவங்களையும் எதிர்த்து நடைபெற்றவை ஆகும். ஜமீன்தாரி முறையை ஒழித்து, தீவிரமான நிலச்சீர்திருத் தங்களை கொண்டுவர வேண்டுமென அவை கோரின. நிலப்பிரச்சனையை தங்களின் முக்கியமான நிகழ்ச்சி நிரலாகக் கொண்டே அவர்கள் போராடினர். விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் இதற்கான சட்டங்களை இயற்றி, கணிசமான அளவிற்கு நிலச்சீர்திருத்தங்கள் மற்றும் நிலமற்றவர்களுக்கு நிலத்தை மறுபங்கீடு செய்து தருவது ஆகியவற்றுக் கான ஒரு திட்டத்தை கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் நிறைவேற்றியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான, இடதுசாரிகளின் தலைமையிலான அரசுகள் மட்டுமே என்பதொன்றும் தற்செயலான விஷயமல்ல. இந்த நிலச்சீர்திருத்தங்களின் மூலம் பயன் பெற்றவர்களில் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட, பழங்குடி பிரிவினரே ஆவர்.\nவிடுதலைக்குப் பிந்தைய பயணத்தின் பாதை\nவிடுதலைக்குப் பின்பு தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் அரசுகளின் விவசாயம் தொடர்பான கொள்கைகள் என்பவை அரை நிலப்பிரபுத்துவ நிலப்பிரபுக்களை முதலாளித்துவ நிலப்பிரபுக்களாக மாற்றுவதையும், பணக்கார விவசாயிகள் என்ற பிரிவை வளர்த்தெடுப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகவே இருந்தன. இந்தக் கொள்கைகள் விவசாயிகள் மத்தியில் இருந்த வர்க்க வேறுபாடுகளுக்கு வழிகோலுவதாகவும், அதை மேலும் தீவிரப்படுத்துவதாகவும் இருந்தன.\nபசுமைப் புரட்சி குறித்து ஆய்வு செய்த எஸ். ஆர். பிள்ளை எழுதியிருந்தார்: மூன்று தெளிவான நோக்கங்களுக்காகவே ஆளும் வர்க்கங்கள் பசுமைப் புரட்சிக்கான தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தன:\nஒன்று, விவசாயப் புரட்சி குறித்த அச்சம்; இரண்டாவது, விவசாயத்தில் முதலாளித்துவ வகைப்பட்ட (உற்பத்தி) உறவு களை வளர்த்தெடுப்பது; மூன்றாவது, இரண்டு வகையான நலன்களுக்கு, அதாவது இந்திய முதலாளிகள் மற்றும் உரங்கள், பூச்சிக் கொல்லி கள், களைக்கொல்லிகள், விவசாயத்திற்கான இயந்திரங்கள் ஆகியவற்றை உருவாக்கும் விவசா யம் தொடர்பான வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் நலன்களுக்கு, சேவை செய்வது. பசுமைப் புரட்சியின் தொழில்நுட்பமானது அதிக விளைச்சல் தரும் விதைவகைகள், நவீன இடுபொருட்களைப் பயன்படுத்தி விவசாயத்தில் உற்பத்தித்திறன், உற்பத்தி ஆகியவற்றை அதிகரிக்கும் நோக்கம் கொண்டதாக இருந்தது.\nஇந்த தொழில்நுட்பம் வெற்றிகரமா��� அமல்படுத்தப்பட்ட பிறகு இந்தியா திரும்பிப்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. அதைத் தொடர்ந்து முடிவேயில்லாத விவசாய செழிப்பு மிக்க ஒரு புதிய சகாப்தம் உருவாகும்.\nவிவசாயத்துறையின் நோய்கள் அனைத்தையும் தீர்ப்பதற்கான இந்த மருந்து அனைத்து விவசாயிகளுக்கும், அனைத்துப் பகுதிகளுக்குமானது அல்ல என்பதும் மிக விரைவிலேயே தெளிவாகத் தெரிய வந்தது.\nபாசன வசதி, கடன் வசதி மற்றும் இதர அம்சங் களைக் கொண்ட நிறுவனரீதியான கட்டமைப்பு வசதிகளைக் கொண்டு வளர்ச்சி பெற்றுள்ள பகுதிகளுக்கு மட்டுமே இந்த விதைகளையும், உரங்களையும், பூச்சிக் கொல்லிகளையும், விவசாய கருவிகளையும் விநியோகம் செய்வது என்ற ‘தேர்ந்தெடுக்கப்பட்ட நடைமுறைத் தந்திரம்’ என்பதன் அடிப்படையில் அமைந்ததாக இருந்தது. உற்பத்தித் திறனையும், உற்பத்தியையும் அதிகரிப் பதற்கு உதவி செய்வதாக இது இருந்தது.\nஎனினும் அதனோடு கூடவே இரண்டு வகையான அசமத்துவமும் வளர்ந்தது –“பகுதிகளுக்கு இடையிலான ஏற்றத் தாழ்வு; விவசாயிகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வு.”\nஇந்த அனுபவத்தின் அடிப்படையில், 1979-ம் ஆண்டில் வாரணாசியில் நடைபெற்ற அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 23வது தேசிய மாநாடு வழக்கத்தை விட மாறுபட்ட ஒரு முடிவை மேற்கொண்டது. அது கீழ்க்கண்டவாறு துவங்கியது:\n“ கட்டமைப்பு ரீதியான இந்த மாற்றங்கள், அவற்றின் பல்வேறு வகைப்பட்ட விளைவுகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, நிலப்பிரபுத்துவத்தை முழு மையாக ஒழிப்பது; நிலமற்றவர்களுக்கும் ஏழை களுக்கும் நிலத்தைப் பகிர்ந்தளிப்பது ஆகியவை விவசாயப் புரட்சியின் மைய முழக்கமாக தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதோடு, இந்த முழக்கத்தை பரவலாக எடுத்துச் செல்ல வேண்டும் என்ற முடிவுக்கும் நாம் வந்துள்ளோம். எனினும் இந்த கோஷத்தை வைத்துக் கொண்டு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நம்மால் செயலில் இறங்க முடியாத நிலையே நீடிக்கிறது. (நமது) மையமான கோஷமாக இதைத் தொடர்ந்து எழுப்பி வந்தாலும் கூட, உபரி நிலம், பினாமி நிலங்கள், தரிசு நிலங்கள் போன்றவற்றுக் கான போராட்டங்களை தொடர்ந்து நாம் நடத்தி வந்தாலும் கூட, விவசாயத் தொழிலாளர்களின் கூலி, வீட்டு மனை, குத்தகைக் குறைப்பு, குத்தகைதாரர்களுக்கு உற்பத்தியில் 75 சதவீதப் பங்கு, நிலத்திலிருந்து வெளியேற்றுவது, கிராமப் புற கட���்சுமையை முற்றிலுமாக அகற்றுவது அல்லது குறைப்பது, விவசாய விளைபொருட் களுக்கு கட்டுப்படியாகும் விலை, மலிவான கடன்வசதி, வரிச்சுமையைக் குறைப்பது, தண்ணீர், மின்சாரம் போன்றவற்றுக்கான கட்டணங்களைக் குறைப்பது, காவல்துறை யின் மறைமுகமான அல்லது நேரடியான உதவியுடன் நிலப்பிரபுக்களின் குண்டர்படை யின் தாக்குதல்கள், தலித்துகள் மீதான சமூகரீதியான ஒடுக்குமுறை, நிர்வாகத்தில் நிலவி வரும் ஊழல் போன்ற பல்வேறு பிரச் சனைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை விவசாய சங்கத்திற்கு ஏற்படுகிறது.\nவிவசாயத்தில் ஈடுபட்டு வரும் ஏழை, நடுத்தர, பணக்கார விவசாயிகள் என அனைத்துப் பிரிவினரையும் பாதிக்கக் கூடிய விஷயங்களாக இவை அமைகின்றன. இவற்றின் மீதான இயக்கங்களில் இவர்கள் அனைவரையும் அணிதிரட்ட முடியும். மிகச் சிறிய அளவில் இருக்கும் நிலப்பிரபுக்களை தனிமைப்படுத்த விவசாயத் தொழிலாளர்கள், ஏழைவிவசாயிகள் ஆகியோரை மையமாகக் கொண்டு விவசாயி களின் அதிகபட்ச ஒற்றுமையை வளர்த்தெடுக்க இந்தப் பிரிவினர் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்.”\nமத்தியில் இருந்த காங்கிரஸ் அரசால் நவதாராள வாதக் கொள்கைகள் நாட்டில், குறிப்பாக விவசாயத் தில், 1991-ம் ஆண்டில் தொடங்கப்பட்டன. கட்சித் திட்டத்தின் பாரா 3.22 மற்றும் 3.23 ஆகியவை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:\n“அரசினால் தொடங்கி வைக்கப்பட்ட முதலாளித் துவ வளர்ச்சி முடிவுற்றதைத் தொடர்ந்து வந்த தாராளமயக் கொள்கைகள் விவசாய, கிராமப்புற வளர்ச்சிக்கான கொள்கைகள் 20-ம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் அபாயகரமான, பிற் போக்குத்தனத்தை நோக்கித் திரும்புவதற்கு வழிவகுத்தது. விவசாயம், பாசன வசதி மற்றும் இதர கட்டமைப்பு பணிகள் ஆகியவற்றில் அரசின் முதலீடு குறைவது; கிராமப்புறக் குடும்பங்களை பெரிதும் பாதிக்கும் வகையில் முறைப்படுத்தப் பட்ட பிரிவிலிருந்து கிடைத்து வந்த கடன் வசதி மிகக் கூர்மையாக குறைந்தது ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்தக் கொள்கைகள் இருந்தன. கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வறுமை ஒழிப்புக்கான திட்டங்கள் ஆகியவையும் வெட்டிக் குறைக்கப்பட்டன. நில உச்சவரம்பு சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யவும், பெரும் நிறுவனங்கள், விவசாயப் பொருட்கள் சார்ந்த வணிகத்தில் ஈடுபட்டுவரும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நிலத்தை குத்தகைக்கு விடவும் மாநில அரசுகளுக்கு நெருக்கடி தரப்பட்டது. விவசாய உற்பத்தியிலும் கூட பன்னாட்டு நிறுவனங்கள் இப்போது நுழைந்து வருகின்றன…\nஇந்த தாராளமயமாக்கலின் விளைவாக, மிக உயரிய தொழில்நுட்பங்களை தங்கள் கைகளில் வைத்துள்ள, உலகச் சந்தையை செயல்படுத்தி வருகின்ற பன்னாட்டு நிறுவனங்கள் விவசாய உற்பத்திப் பொருட்களின் விலைகளின் மீது அதிகமான, நேரடியான கட்டுப்பாட்டை செலுத்துகின்றன. பாரபட்சமான பரிமாற்ற விலைகள், அதன் கடுமையான ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றின் மூலமாக விவசாயிகளைத் தீவிரமாகச் சுரண்டுவ தென்பது நிரந்தரமான அம்சமாக மாறிவிட்டது. இதன் விளைவாக விவசாய உற்பத்திப் பொருட்களை விற்பவர் என்ற வகையிலும், (விவசாயத்திற்காக) தொழில்துறை உற்பத்திப் பொருட்களை வாங்குபவர் என்ற வகையிலும் விவசாயி அறவே சுரண்டப் படுகிறான்.”\nமத்திய அரசின் கொள்கைகள் ஏழை, சிறு, நடுத்தர விவசாயிகளை மேலும் ஓட்டாண்டி யாக்குவதை அது விரைவுபடுத்தும்: நகர்ப்புறத் திலும் கிராமப்புறங்களிலும் இருக்கின்ற வேலை யில்லாத இளைஞர்களின் எண்ணிக்கையை அது மீண்டும் இதுவரை கண்டிராத அளவிற்கு உயர்த்தும் என்று ஹர்கிஷன்சிங் சுர்ஜித் அன்று குறிப்பிட்டார்.\nஇந்த எச்சரிக்கைகள் எவ்வளவு சரியானவை என்பதை கடந்த 25 ஆண்டுகளில் விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மிகத் தெளிவாக நிரூபிக்கின்றன.\n2003-ல் அ இ வி ச வும் அ இ வி தொ ச – வின் ‘மாற்று விவசாயக் கொள்கை’ என்ற ஆவணம் நாட்டின் விடுதலைக்குப் பின்பு விவசாயத் துறையில் முதலாளித்துவ ரீதியான வளர்ச்சியை இரண்டு கட்டங்களாக விரிவாகப் பிரித்திருந்தது.\n1) 1947முதல் 1990 வரையிலான அரசின் ஆதரவுடன் கூடிய காலகட்டம்.\n2) 1991லிருந்து துவங்கிய தாராளமய, தனியார்மய, உலகமயமாக்கல் கால கட்டம்.\nஇந்தப் பின்னணியில் கிராமப்புறங்களில் இரண்டு முக்கிய முரண்பாடுகளை அந்த ஆவணம் கீழ்க்கண்டவாறு விவரித்திருந்தது:\n“இந்திய விவசாயத்தில் தற்போதைய சூழ்நிலை யானது இரண்டு முக்கிய முரண்பாடுகளை சித்தரிப்பதாக உள்ளது என்பதை மேற்கண்ட ஆய்வு தெளிவாக எடுத்துக் கூறுகிறது. இவற்றில் முதலாவது நிலப்பிரபுக்கள், பெருமுதலாளித் துவ விவசாயிகள், பெரும் வணிகர்கள், வட்டித் தொழில் செய்வோர் ஆகியோரையும் அவர் களது கூட்டாளிகளைய��ம் உள்ளடக்கிய பிரி வினருக்கும் விவசாயத்தொழிலாளர்கள், ஏழை, நடுத்தர விவசாயிகள், கிராமப்புறக் கைவினைஞர் கள் உள்ளடங்கிய பிரிவினருக்கும் இடையே யான கூர்மையான பிளவு. இரண்டாவது ஏகாதி பத்தியத்தின் கட்டளைக்கு இணங்க செயல்படுத் தப்படும் அரசின் தாராளமய, தனியார் மய, உலகமயக் கொள்கைகளுக்கு பெருந்திரளான விவசாயிகளிடமிருந்து மட்டுமின்றி கிராமப்புற செல்வந்தர்களில் ஒருபிரிவினரிடமிருந்தும் அதிகரித்துவரும் எதிர்ப்புணர்வு ஆகும்.”\nஇந்தத் தாராளமயமாக்கல் கட்டத்தில் ஆரம்ப மூலதனக் குவிப்பு இந்திய விவசாயத்தை அழித்து இந்திய விவசாயிகளின் மீது தாக்குதல் தொடுத்து வருகிறது. நிலச்சீர்திருத்தம் என்பதற்கான அர்த்தமே இப்போது தலைகீழாக மாறி யுள்ளது. நிலத்தில் உழைப்பவர்களுக்கு நிலம் என்பதாக அது இல்லை; மாறாக, பெருநிறு வனங்களுக்கே நிலம் என்பதாக அது மாறி யுள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலங்கள், திட்டமிடப்பட்ட தொழில் வளாகங்கள் ஆகிய வற்றுக்கான கொள்கையிலும், மோடி தலைமை யிலான பாஜக ஆட்சி பதவியேற்ற துவக்க நாட்களிலேயே நிலம் கையகப்படுத்தலுக்கான அவசர சட்டத்தை கட்டாயமாக திணிப்பதற்கான முயற்சிகள் ஆகியவற்றில் மிகவும் வெளிப்படையாகவே தென்பட்டது. ஒன்றுபட்ட விவசாயி களின் கள அடிப்படையிலான போராட்டங்கள், நாடாளுமன்றத்தின் மேலவையில் எதிர்க்கட்சி களின் ஒன்றுபட்ட முயற்சிகள் ஆகியவை இணைந்த வகையில் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.\nவிவசாயம் குறித்த நவதாராளமயக் கொள்கை கள் மூலமாக விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்து லாபத்தை அதிகரிக்க முயற்சி செய்யப்படுகிறது. கடந்த 25 ஆண்டுகளாக கடன்சுமையால் வாடிய லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது என்ற பேரழிவான அம்சத்தை இந்தக் கொள்கைகள்தான் தீவிரப்படுத்திவந்தன.\nமானியங்களை வெட்டிக் குறைப்பது; உற்பத்திச் செலவை பெருமளவிற்கு அதிகரிக்க வழிவகுக்கும் வகையில் விவசாய இடுபொருட்களின் உற்பத்தித் துறையில் பேராசை பிடித்த பன்னாட்டு நிறுவனங்கள், பெருநிறுவனங்களுக்கு நாட்டின் கதவுகளை அகலத் திறந்து வைப்பது; அந்நிய நிதிமூலதனத்தின் உத்தரவுகளுக்கு அடிபணிந்து விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான, கட்டுப்படியாகும் விலையைத்தர தொடர்ந்து மறுப்பது; விவசாய உற்பத்திப் பொருட்களை இ���க்குமதி செய்வதும் அதன் விளைவாக விவசாயிகளின் நிலைமை மேலும் மோசமாவது; சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை வரிசையாக கையெழுத்திடுவது; விவசாயத்திற் கான முறையான கடன்வசதியை சுருக்குவது; அதை பெருநிறுவனங்களுக்கு மடைமாற்றம் செய்வது; இதன் விளைவாக விவசாயிகள் கந்து வட்டிக்காரர்களையே பெரிதும் நம்பியிருக்கச் செய்வது; வறட்சி, வெள்ளம், சூறைக்காற்று போன்ற இயற்கைப் பேரழிவுகள் மட்டுமின்றி, பூச்சிகள், காட்டுவிலங்குகள் ஆகியவற்றின் தாக்குதல்களுக்கும் பயிர்கள் இலக்காவது; விவசாயிகளுக்குப் பயனளிப்பதற்குப் பதிலாக காப்பீட்டு நிறுவனங்களுக்கே பயனளிக்கும் வகையில் போலியான காப்பீட்டு வசதியை வடி வமைப்பது; நீர்ப்பாசனம், மின்சாரம் போன்ற விவசாயிகளுக்கு அத்தியாவசியமான துறைகளில் அரசு முதலீட்டை கடுமையாக வெட்டிக் குறைப்பது ஆகிய நவதாராளமயத்தின் முக்கிய அம்சங்கள் விவசாயத்தின் மீது தொடுத்துள்ள தாக்குதல் கள் விவசாயிகள் கடன்சுமையில் அழுந்துவதை அதிகரிக்கச் செய்துள்ளதோடு, அதிர்ச்சியூட்டத் தக்க வகையில் விவசாயிகளின் தற்கொலைகளையும் அதிகரித்துள்ளன.\nமிக மோசமான குற்றவாளி – பாஜகவின் மோடி ஆட்சி\nஏகாதிபத்தியத்தின் கட்டளைகளுக்கு அடிபணிந்து விவசாயம், தொழில்துறை மற்றும் இதர துறைகளில் நவதாராளமயக் கொள்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதில் நரேந்திர மோடியின் தலைமை யிலான தற்போதைய பாஜகவின் மத்திய அரசு தான் மிக மோசமான குற்றவாளியாக உள்ளது.\nஇயற்கையாகவே, பாஜக தலைமையிலான மாநில அரசுகளும் இக்கொள்கைகளை தீவிரமாகப் பின்பற்றி வருகின்றன.\nதாராளமயக் கொள்கைகள் அமலாக்கப்பட்ட காலத்தில் விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றிய பரிசீலனையை கல்கத்தா ப்ளீனத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க ‘விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அரங்கங்களில் குறிப்பிட்ட சில கடமைகள்’ என்ற ஆவணத்தை யும் விவசாய அரங்கத்தில் செய்யப்பட்ட வேலைகள் குறித்த பரிசீலனை ஆகியவற்றை 2017 ஜனவரியில் திருவனந்தபுரத்தில் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு விவாதித்து ஏற்றுக் கொண்டது.\n2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜக வின் தேர்தல் அறிக்கை விவசாயிகளின் முன் வைத்த ‘அச்சே தின்’ (நல்ல நாள்) தொடர்பாக கூறிய ஒவ்வொரு வாக்குறுதிக்கும் துரோகம் செய்த அ��சு, நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய பாஜக ஆட்சி.\nகடந்த நான்காண்டு கால பாஜக ஆட்சி ஏற்பத்திய விளைவுகள்:\nதீவிரமாகியுள்ள விவசாய நெருக்கடியும், விவசாயி களின் தற்கொலைகள் குறையாத நிலையும்;\nநிலமில்லாத நிலையும், நிலம் தொடர்பான ஏற்றத்தாழ்வும் மிக வேகமாக அதிகரித்திருப்பது;\nஇதுவரை கண்டிராத வகையில் நிலங்கள் பறிக்கப் படுவதும், விவசாயிகளிடமிருந்து நிலங்கள் பிடுங்கப்படுவதும்;\n(ஆதிவாசிகளின்) வன உரிமைகள் மீதான தாக்குதல் மற்றும் வன ஆதாரங்கள் கொள்ளையடிக்கப்படுவது;\nநிதி தொடர்பான தாராளவாதமும் கடனில் மூழ்கும் நிலையும்;\nசுதந்திரமான வர்த்தகம் மற்றும் பொருளாதார ரீதியான தாராளவாதம் மீதான கவர்ச்சி;\nபண மதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி என விவசாயி களின் மீதான தாக்குதல்;\nவிவசாயி களின் வருமானத்திற்கு பதிலாக துயரங்களே இரட்டிப்பானது;\nவிவசாய விளைபொருட்களின் விலைகள் முடிவேயின்றி வீழ்ந்து கொண்டே போவது;\nவறட்சி, வெள்ளம், அரசின் கவலையற்ற போக்குகளுக்கிடையே மனிதர்களின் துயரங்கள் தீவிரமானது;\nமகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புறுதித் திட்டம் மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு ஆகியவற்றின் மீதான தாக்குதல்;\nவிவசாயத்துறையில் பணிபுரியும் பெண் களின் மீதான தாக்குதல் அதிகரிப்பு;\nகால்நடை வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் அரசின் அறிவிக்கை;\nகாட்டு விலங்குகள் மற்றும் அலைந்து திரியும் கால்நடைகளின் அச்சுறுத்தல்கள்;\nபருவநிலை மாற்றம் மற்றும் பாரீஸ் உச்சிமாநாட்டில் மேற் கொள்ளப்பட்ட சமரசம்;\nஇவை அனைத்திற்கும் மேலாக கவலைதரத்தக்க வகையில் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை மீதான எதேச்சாதிகார, வகுப்புவாதத் தாக்குதல்கள்.\nநாடுதழுவிய அளவில் விவசாயிகளின் எதிர்ப்பு\nஇத்தகைய பின்னணியில் பாஜக அரசின் விவசாயக் கொள்கைகளுக்கு விவசாயிகளின் எதிர்ப்பு மேலும் விரிவடைந்துள்ளதும் தீவிரமாகி யுள்ளதும் வியப்பை ஏற்படுத்தாது.\nவிவசாயி களின் இந்த எதிர்ப்பு இரண்டு முக்கிய பகுதி களைச் சுற்றியே அமைந்துள்ளது:\nநிலம் மற்றும் நிலம் தொடர்பான விஷயங்களுக்காக நடை பெறும் போராட்டங்கள்; இயற்கையாகவே கடனிலிருந்து விடுதலை பெறுவது மற்றும் விவசாயப் பொருட்களுக்கான கட்டுப்படியாகும் விலை ஆகியவற்றைச் சுற்றியுள்ள விவசாயிகளின் துயரங் களுக்க��� எதிரான போராட்டங்கள் ஆகியவை ஆகும்.\nமுந்தைய கட்டுரைமக்களே இறையாண்மை கொண்டவர்கள்\nஅடுத்த கட்டுரைகடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் ... - ப.கு.ராஜன்\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு சிறப்பிதழ் (அக்டோபர் 2019)\nஉலக, இந்திய இடதுசாரி இயக்கங்கள் அய்ஜாஸ் அகமது-உடன் ஓர் உரையாடல்\nசிங்காரவேலரும் இந்திய கம்யூனிசத்தின் தோற்றமும்\nசுரண்டலற்ற சமுகமே நூற்றாண்டு கானும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் லட்சியம்…\nகுழப்பக் குட்டையில் சிக்கிக் கொண்ட கம்யூனிச ‘விமர்சகர்’\nதாரைப்பிதா on அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்\nதாரைப்பிதா on ஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஐந்து தேர்வுகள் – சூ-என்-லாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5/", "date_download": "2019-11-14T02:13:10Z", "digest": "sha1:VL342UH2PVXSMDAMVH32JT3AZI2V7Y7X", "length": 6808, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "உற்பத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடுகள் - விவசாய காப்புறுதிச் சபையின் தலைவர்! | EPDPNEWS.COM", "raw_content": "\nஉற்பத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடுகள் – விவசாய காப்புறுதிச் சபையின் தலைவர்\nபெரும் போகத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடுகள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுளள்ளதாக விவசாய காப்புறுதிச் சபையின் தலைவர் சிட்னி கஜநாயக்க தெரிவித்துள்ளார்.\nஉற்பத்திக்காக செலவிடப்பட்ட தொகையில் மூன்றில் ஒரு பகுதி தொகை செலுத்தப்படுவது வழமையான நடைமுறையாகும். இருந்த போதிலும், ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக அடுத்த போக உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் வரையில் 4 மாத காலப்பகுதிக்கு 10 ஆயிரம் ரூபா வீதம் விவசாயிகளுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.\nநெல் உற்பத்திக்கு மேலதிகமாக ஏனைய ஊடுபயிர், தேயிலை, கறுவா, மிளகு போன்ற உற்பத்திகளுக்கும் காப்புறுதியைப் பெற்றுக்கொள்ள முடியும். இதனார் விவசாயிகளதும் தமது உற்பத்திக் காணியை காப்புறுதி செய்பவதில் ஆர்வம் செலுத்த வேண்டுமென்றும் விவசாய காப்புறுதிச் சபையின் தலைவர் சிட்னி கஜநாயக்க விவசாயிகளுக்க அறிவுரை வழங்கிளார்.\nபெரும் போ���த்தில் உற்பத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுககான நட்டஈடுகள் குறித்து மேலும் தெரிவிக்கையில் அனைத்து விவசாயிகளின் வங்கிக் கணக்குத் தொடர்பான தகவல்கள் விவசாhயப் பாதுகாப்புச் சபையிடம் உண்டு. இவற்றை அடிப்படையாகக் கொண்டு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் பாதிப்பிற்கான முழுமையான தொகை வைப்பீடு செய்யப்படுமென்றும் என்றார்.\nஇவ்வாறான நடைமுறையை முன்னெடுக்கும் சந்தர்ப்பத்தில், அரசியல்வாதிகள் தமது கட்சிகளின் குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக விவசாயிகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்துவதற்கு இடமளிக்கக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஉளநல ஆரோக்கிய தினம் இன்று\nஉருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரியை அதிகரிக்குமாறு கோரிக்கை\nவல்லைப் பாலத்தில் சிறிய ரக ஹன்ரர் விபத்து :ஒருவர் படுகாயம்\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம் \nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles.html", "date_download": "2019-11-14T00:52:50Z", "digest": "sha1:OM5RAVXIAIGA6KH63FWUNMKXBCLFGRYQ", "length": 13579, "nlines": 174, "source_domain": "www.inneram.com", "title": "அக்கம் பக்கம்", "raw_content": "\nஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) - உங்கள் போனில் உடனே நீக்குங்கள்\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு\nஅதல பாதாளத்தில் டாட்டா கார் விற்பனை\n17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\nமூன்று முக்கிய வழக்குகளில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nதகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் இந்தியாவின் தலைமை நீதிபதி அலுவலகம்\nஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக கல்விக் கட்டணம் திரும்பப்பெறப்பட்டது\nமாணவி ஃபாத்திமா லத்தீபின் தற்கொலைக்கான காரணம் மதவெறி - திடுக்கிட வைக்கும் பின்னணி\nபுற்று நோய் பாதிப்பு - பெற்றோர்கள் இல்லை- சாதித்த மாற்றுத் திறனாளி வாலிபர்\nஇந்நேரம் செப்டம்பர் 09, 2019\nகால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட காயம் காரணமாக, தனது ஒரு காலை இழந்த இளைஞர் ஒருவர், இலங்கை தேசிய பரா மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.\nசந்திரயான் - 2 திட்டம் தோல்வியல்ல.. வெற்றி தான்..\nஇந்நேரம் செப்டம்பர் 07, 2019\nஒரு கால கட்டத்தில் இந்தியாவை கேலி செய்த நாடுகளே இன்று இந்தியாவை புகழ்ந்து பாராட்டும் அளவுக்கு விண்வெளித்துறையில் இஸ்ரோ பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.\nஇரண்டே நிமிடத்தில் உலகில் வைரலான தமிழ் மகள்\nஇந்நேரம் செப்டம்பர் 02, 2019\nஇளவேனில். இளவேனில்.. இளவேனில்... என இரண்டே நிமிடத்தில் உலகம் முழுவதும் வைரலான இவர், சோதனைகள் பல கண்டும் துவண்டு போகாமல் அதை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர். 20 வயதாகும் இந்த இளம் வீராங்கனை தமிழ்நாட்டை சேர்ந்தவர். ஆனாலும், வசித்து வருவது அகமதாபாத்.\nஅம்பலமாகும் ஆர்எஸ்எஸ்: ஆர். அருண்குமார்\nஇந்நேரம் ஆகஸ்ட் 16, 2019\nஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அதிகாரபூர்வ ஏடான ஆர்கனைசர் (organiser), 2019 ஆகஸ்ட் 4ஆம் தேதியிட்ட ஏட்டில் “ஆர்எஸ்எஸ்-ஐ ஆய்வுசெய்வோம்” (“Exploring RSS”) என்று தலைப்பிட்டு ஒரு முகப்புக் கட்டரை வெளியாகி இருக்கிறது.\nமுஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை - கிழிந்து தொங்கும் பாஜகவின் முகத்திரை\nஇந்நேரம் ஜூன் 22, 2019\nஇந்தியாவில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை, வன்முறையை தடுக்க தவறியுள்ளது என்று அமெரிக்கா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிபிட்டுள்ளது.\nஇலங்கை முஸ்லிம் கிராமத்தின் சோக கதை\nஇந்நேரம் மே 15, 2019\nஇலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர், இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.\nஇந்நேரம் மே 02, 2019\n90 வயது முதியவர் கங்காதரன் தன் தள்ளாத வயதிலும் சொந்த உழைப்பில் வாழ்ந்து வருகிறார்.\nவிவாதத்திலிருந்து விரண்டு ஓடிய பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா சிங் - வீடியோ\nஇந்நேரம் ஏப்ரல் 29, 2019\nமும்பை தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கர்கரே பற்றி மாலேகான் குண்டு வெடிப்பை நிகழ்த்திய கிரிமினல் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் கூறிய கருத்துக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின.\nமின்சாரம் இல்லை, கஜா புயல் பாதித்த குடிசை - எனினும் சாதித்த சஹானா\nஇந்நேரம் ஏப்ரல் 23, 2019\nகஜா புயலால் ��ாதிப்பு, மின்சாரத்தை தொட்டுப் பார்க்காத குடிசை என பல சிரமங்கள் இருந்தலும் நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் சாதித்திருக்கிறார் மாணவி சஹானா.\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்\nஇந்நேரம் ஏப்ரல் 20, 2019\nதமிழகத்தில் 40 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், ஏப்ரல் 18-ம் தேதி நடந்துமுடிந்தது. தமிழகம் முழுவதும் 72 சதவிகித வாக்குப்பதிவு இந்தத் தேர்தலில் பதிவாகியுள்ளது.\nபக்கம் 1 / 26\nபாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கொடுத்த சிவசேனா\nகோவை பள்ளிக் குழந்தைகள் கொலை குற்றவாளி மனோகரனின் தூக்கை உறுதி செய…\nமுஸ்லிம்கள் பிச்சை கேட்கவில்லை - அசாதுத்தீன் உவைசி\nநாங்கள் ஆட்சி அமைக்க வேறு வழி உண்டு - அதிரடி காட்டும் சிவசேனா\nஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் போர்க்குரல்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு விநியோகம்…\nபுற்று நோயை ஆரம்ப நிலையில் கண்டு பிடிக்கும் பெட் ஸ்கேன் - மதுரை அ…\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற வேண்டும் - மோடிக்கு கடித…\nசவூதியில் முதல் முறையாக பாடகி சித்ராவின் இசை நிகழ்ச்சி\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nமகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து திருப்பம் - ஆட்சி அமைக்க தேசிய…\nநீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு - ஸ்டாலின்\nசிவசேனா நெருக்கடியால் பின்வாங்கும் பாஜக\nதகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் இந்தியாவின் தலைமை நீ…\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு\nஎம்எல்ஏவுக்கு சாப்பாடு ஊட்டி விட்ட மாணவி - வைரலாகும் வீடியோவ…\nதீர்ப்பில் திருப்தி இல்லை - சன்னி வக்பு வாரியம்\nராமர் கோவில் கட்ட இஸ்லாமிய அமைப்பு நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/07/blog-post_59.html", "date_download": "2019-11-14T01:05:00Z", "digest": "sha1:MPAP2VEYPXWWA2767H7HD5XR4YZ3RV2V", "length": 6463, "nlines": 60, "source_domain": "www.maddunews.com", "title": "கல்மடு ஆற்றிற்குக் குறுக்கே சிறிய பாலம் அமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல்… - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / Unlabelled / கல்மடு ஆற்றிற்குக் குறுக்கே சிறிய பாலம் அமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல்…\nகல்மடு ஆற்றிற்குக் குறுக்கே சிறிய பாலம் அமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல்…\nசந்தன மடு ஆற்றின் பிரதான வீதியில் உள்ள வேரம், கல��மடு ஆற்றிற்குக் குறுக்கே பாலம் அமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்வு அண்மையில் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் மு.முரளிதரன் தலைமையில் மேற்படி பிரதேசத்தில் இடம்பெற்றது.\nமேற்படி பாலம் அமைப்பது தொடர்பில் பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கிணங்க பிரதேச சபை உறுப்பினர் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் ஆகியோருடன் தொடர்பு கொண்டமைக்கமைவாக இன்றைய தினம் இப்பிரதேசத்திற்கான களவிஜயம் மற்றும் கலந்துரையாடல் என்பன இடம்பெற்றது.\nஇக் கலந்துரையாடலின் போது மக்களினால் சந்தனமடு ஆற்றிற்குச் செல்லும் பிரதான வீதியில் மூன்று சிறிய பாலங்கள் அமைக்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. ஆனால் இந்தக் கல்மடு வேரம் பிரதேசத்தில் கல்மடு ஆற்றுக்குக் குறுக்கே அமைக்கப்பட வேண்டிய பாலமானது மிகவும் பயன்மிக்கதாக அமையும். ஏனெனில் இவ்வாற்றினைக் கடந்து ஈரளக்குளம், இலுக்குப்பொத்தானை, பெருமாவெளி, பெரியவெட்டவான் போன்ற பல்வேறு கிராமங்கள் இருக்கின்றன. இக்கிராமங்களுக்குச் செல்லும் பிரதான வீதியாக இவ்வீதி காணப்படுகின்றது. அத்துடன் நான்கு பாடசாலைகளும் இருக்கின்றன. அமைக்கப்பட வேண்டிய இப்பாலமானது அமையப்பெற்றால் பிரதேச மக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பல்வேறு தரப்பினர் இதன் மூலம் நன்மையடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து இவ்விடத்தினைச் சென்று பார்வையிட்ட பாராதளுமன்ற உறுப்பினர் மற்றும் மன்கனாள் மாகாணசபை அமைச்சர் இதன் சராசரி அளிவீடுகளை மேற்கொண்டனர். பின்னர் இப்பாலம் அமைப்பது தொடர்பில் உரிய அதிகாரியின் கவனத்திற்குக் கொண்டு: சென்று இதனை அமைப்பதற்குரிய சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்வதாகப் பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது தெரிவித்துள்ளார்.\nகல்மடு ஆற்றிற்குக் குறுக்கே சிறிய பாலம் அமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல்… Reviewed by Sasi on 5:11 AM Rating: 5\nகதிர்காமர் வீதியில் ராட்சத முதலை –அச்சத்தில் மக்கள்\nகளுதாவளையில் விபத்து -இருவர் படுகாயம்\nமட்டக்களப்பு எதிர்கொள்ளும் ஆபத்து –மட்டு.மாநகர முதல்வர் எடுத்த தீர்மானம்\nஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=75453", "date_download": "2019-11-14T01:58:35Z", "digest": "sha1:E53MDNFW2VLZRW5GXF7F5K2HQM2PPFDN", "length": 10417, "nlines": 79, "source_domain": "www.supeedsam.com", "title": "கல்முனை விவகாரம் இராஜாங்க அமைச்சர் பதவியினை பொறுப்பேற்கமாட்டேன் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகல்முனை விவகாரம் இராஜாங்க அமைச்சர் பதவியினை பொறுப்பேற்கமாட்டேன்\nகல்முனை உப பிரதேச செயலக விவகாரத்தில் அரசாங்கம் இதுவரை காத்திரமான தீர்மானமொன்றை மேற்கொள்ளவில்லை. இதனால் குறித்த விவகாரம் தொடர்பில் இறுதித் தீர்மானமொன்றை அறிவிக்கும் வரை இராஜாங்க அமைச்சர் பதவியினை பொறுப்பேற்கமாட்டேன் என பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், தனது நெருங்கிய முக்கியஸ்தர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் குறித்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நேற்று (11) வியாழக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தலைமையில் இடம்பெற்றது. கடந்த ஜுன் மாதம் இராஜினாமாச் செய்த முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் மீண்டும் தங்களின் பதவிகளை பொறுப்பேற்க இதன்போது தீர்மானிக்கப்பட்டது.\nஇந்த கூட்டம் இடம்பெற்ற சமயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், கல்முனை பிரதேச புத்திஜீவிகளுடன் கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரசிங்கவுடன் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.\nஇதனால், குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம் பாராளுன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. அத்துடன் இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களின் ஊடாகவே அவருக்கு தெரிய வந்துள்ளது.\nஇதனையடுத்து ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இந்த விடயம் தொடர்பில் தனது அதிருப்தியினை ஹரீஸ் வெளியிட்டதுடன் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த விடயம் தொடர்பில் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனையினையும் பெற்றிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, கல்முனை உப பிரதேச செயலக தரமுயர்வு விடயத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உள்ளக, உள்நாட்டு மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேயவர்த்தன ஆகியோர் நடந்துகொண்ட விடயம் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அதிரு��்தியினை வெளியிட்டுள்ளார்.\nஅதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாத் பதியுதீன் ஆகியோர் இந்த விவகாரத்தில் சரியான முறையில் நடந்துகொள்ளவில்லை எனவும் இது தொடர்பில் குறித்த இரண்டு கட்சித் தலைவர்களும் சரியான முறையில் பேரம் பேசத் தவறியமையினால் கட்டமான முடிவொன்று வரத் தவறியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், தனது நெருங்கிய ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nஇந்த கல்முனை விவகாரம், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத பிரச்சாரம் மற்றும் அப்பாவிகளின் கைது உள்ளிட்ட பல விடயங்களை முன்னிறுத்தி தனது இராஜாங்க அமைச்சர் பதவியினை மீண்டும் பொறுப்பேற்கமாட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, தற்போது பிரித்தானிய சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நாளை (12) சனிக்கிழமை நாடு திரும்பியவுடன் இராஜினாமச் செய்த முஸ்லிம் அமைச்சர்களின் சத்தியப்பிரமான நிகழ்வு இடம்பெறவுள்ளது.\nஇந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், தனது தேர்தல் தொகுதியான கல்முனைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஇரு நாட்களில் அசுரவேகத்தில் இடம்பெற்ற அரசியல் அதிகாரம்\nNext articleமுனைக்காடு கிராமத்தில் “காப்புமுனை” சஞ்சிகை வெளியீடு\nசர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதி தமிழரசுப் பொதுச் செயலாளரைச் சந்திப்பு\nமீண்டும் கொடுர முதலை யுகமா முழுநாடே சுடுகாடாகும் \nதமிழ் மக்கள் வாக்களித்து நமது பலத்தினை மீண்டும் நிரூபிக்க வேண்டும் – கி.துரைராசசிங்கம்\nயாழ்.பல்கலைக் கழக துணைவேந்தரை பதவி விலக்கிய ஜனாதிபதி\nசாய்ந்தமருது தாக்குதல் இதுவரை 15சடலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/149", "date_download": "2019-11-14T00:42:52Z", "digest": "sha1:763KIQLMYOZU2IA4UYZ2VUEHD5XBRPAL", "length": 5132, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/149\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/149\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/149\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/149 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/camera/entry-level-dslr-nikon-d3200-launched-in-india.html", "date_download": "2019-11-14T01:56:55Z", "digest": "sha1:L7ZO7UZGXTKSS3MAYKEWEC7IISDGFWPU", "length": 13983, "nlines": 244, "source_domain": "tamil.gizbot.com", "title": "Entry-level DSLR Nikon D3200 launched in India, starting at Rs. 32,250 | நிக்கான் வழங்கும் அட்டகாசமான புதிய கேமரா! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n21 min ago ரூ.13,999-விலையில் விற்பனைக்கு வரும் விவோ Y19 ஸ்மார்ட்போன்.\n14 hrs ago குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n14 hrs ago பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n14 hrs ago அசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளில���ம் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிக்கான் வழங்கும் அட்டகாசமான புதிய கேமரா\nகேமரா உலகில் கொடிகட்டி பறக்கும் நிக்கன் நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய ஆரம்ப நிலை டிஎஸ்எல்ஆர் கேமராவை இந்தியாவில் களமிறக்கி இருக்கிறது. இந்த கேமராவிற்கு டிஎஸ்எல்ஆர் நிக்கன் டி3200 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.\nஇது ஒரு துல்லியமான கேமராவாகும். இந்த கேமரா 24 எம்பி சென்சாரைக் கொண்டிருப்பதால் இதன் ஐஎஸ்ஒ சென்சிட்டிவிட்டி 100 முதல் 6400 வரை இருக்கும். அதோடு இந்த கேமராவில் நிக்கனின் எக்ஸ்பீடு 3 இமேஜ் ப்ராசஸிங் சிப் இருப்பதால் இதன் போட்டோ எடுக்கும் வேகமும் அபாரமாக இருக்கும்.\nமேலும் இந்த புதிய கேமரா நிக்கனின் சீன் ரெக்கக்னிசன் சிஸ்டம் கொண்டிருக்கிறது. அதனால் எந்த சூழலிலும் இது மிகத் துல்லியமான படங்களை எடுக்கும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இந்த கேமரா சூப்பரான எல்சிடி திரையுடன் வருகிறது. அதோடு இந்த கேமரா வைபை மற்றும் வயர்லஸ் மொபைல் அடாப்டர் ஆகிய வசதிகளுடன் வருகிறது.\nஇந்த நிக்கன் டி3200 கேமரா கருப்பு மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் வருகிறது. எஎப்-எஸ் 18-105எம்எம் விஆர் கிட் லென்ஸ் கேமரா ரூ.48,950க்கும் அதே நேரத்தில் எஎப்-எஸ் 18-55எம்எம் விஆர் கிட் லென்ஸ் கேமரா ரூ.32,250க்கும் விற்கப்படுகிறது.\nரூ.13,999-விலையில் விற்பனைக்கு வரும் விவோ Y19 ஸ்மார்ட்போன்.\n2018: மலிவான விலையில் கிடைக்கும் டாப் 10 கேமராக்கள்.\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nநாய்களை புகைப்படம் எடுக்க செய்யும் நிகான் புதிய கேமரா வெளியீடு\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nநிக்கான் டிஜிட்டல் கேமரா வர்த்தக விழாவில் அறிமுகம்\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஇந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் டெக் கம்பெனிகள்\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nபழைய மாடல் புதிய விலையில்\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n'பளிச்' புகைப்படங்களுக்கு டாப்-5 கேமராக்கள்:\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன�� 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2325329", "date_download": "2019-11-14T02:42:03Z", "digest": "sha1:MEWFLCFJBVDSZSNBCWBUWX2KW7IGR2ID", "length": 22127, "nlines": 297, "source_domain": "www.dinamalar.com", "title": "| பராமரிப்பில்லாத பாலத்தில் மெகா பள்ளம்! நிதி இல்லாமல் ஊராட்சி திண்டாட்டம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nபராமரிப்பில்லாத பாலத்தில் மெகா பள்ளம் நிதி இல்லாமல் ஊராட்சி திண்டாட்டம்\n'கோவில் வளாகத்திலேயே மசூதி' ; முஸ்லீம்கள் கண்டிஷன் நவம்பர் 14,2019\nசரியான திசையில் கூட்டணி பேச்சு ; தாக்கரே நம்பிக்கை நவம்பர் 14,2019\nஜே.என்.யு., கட்டணம் குறைப்பு மாணவர்கள் ஏற்க மறுப்பு நவம்பர் 14,2019\nவிறுவிறு ; 3 முக்கிய வழக்குகளுக்கு இன்று தீர்ப்பு நவம்பர் 14,2019\n'அறக்கட்டளையில் அமித் ஷா, யோகி' நவம்பர் 14,2019\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nஆனைமலை:காளியாபுரத்தில், தரைப்பாலம் சிதிலமடைந்து படு மோசமாக இருப்பதால், மக்கள், விவசாயிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.ஆனைமலை அடுத்த காளியாபுரத்தில் இருந்து வெப்பரைப்பதி வழியாக ஆனைமலைக்குச் செல்லலாம். இவ்வழியில், மக்களின் வசதிக்காக, 2001ல் நான்கு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், காளியாபுரத்தில் இருந்து வெப்பரைப்பதி செல்லும் வரையில் தார் ரோடு அமைக்கப்பட்டது.\nஅதன்பின், 2006ல் காளியாபுரம் மயானம் அருகே இந்த ரோட்டில், உப்பாறு ஓடையின் மீது, ஆறு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம் கட்டப்பட்டது. விவசாயிகள், மக்கள் பலரும் இந்த ரோட்டை பயன்படுத்தி, ஆனைமலை பகுதிக்கு தங்கள் விளைபொருட்களை கொண்டு செல்கின்றனர்; அதிக அளவிலான மக்களும் பயன்படுத்துகின்றனர்.இந்நிலையில், பாலம் மற்றும் ரோடு பல ஆண்டுகளாக, புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இதனால், ரோடு குண்டும் குழியுமாக உருமாறி மெட்டல் ரோடு போல காட்சியளிக்கிறது. பாலத்தில் கான்கிரீட் பூச்சுக்கள் உதிர்ந்து, குண்டும் குழியுமாக ஆபத்தான நிலையில் உள்ளது.\nஇதனால், மக்கள் இந்த ரோட்டையும், பாலத்தையும் பயன்படுத்த இயலாமல் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். புதிய பாலம் கட்டி, ரோட்டை புதுப்பிக்க, காளியாபுரம் ஊராட்சியினர், ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.காளியாபுரம் ஊராட்சி செயலாளர் முத்துமாணிக்கம் கூறுகையில், ''புதிய பாலம் அமைத்து, ரோட்டை புதுப்பிக்க நிதி கேட்டு, அரசுக்கு பலமுறை கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால், இன்னமும் நிதி கிடைக்கவில்லை. அரசு நிதி ஒதுக்கீடு செய்ததும் புதிய பாலம் கட்டப்பட்டு, ரோடு புதுப்பிக்கப்படும்,'' என்றார்.\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n1. தென்னையை வைத்தால் கண்ணீரு...கொப்பரை விலை கடும் சரிவால் விவசாயிகள் வேதனை; பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்தது விலை\n சர்வதேச தரச்சான்றிதழ்கள் பெற, இனி மானியம்; ஏற்றுமதியில் குறு, சிறு நிறுவனங்கள் ஜொலிக்கலாம்\n1. உள்ளாட்சி தேர்தல் மர்மம்: முத்தரசன் குற்றச்சாட்டு\n2. 'லிம்கா' சாதனை புத்தகத்தில் 'மேக் இன் இந்தியா' ஓவியம்: திருப்பூர் மாணவர்கள் அசத்தல்\n3. பஞ்சு வரத்து துவக்கம் விலை குறைந்தது\n4. ஆமந்தகடவு, வேடபட்டியில் நாளை வருவாய்த்துறை முகாம்\n5. மானியத்தில் பண்ணைக்குட்டை மாவட்ட நிர்வாகம் அறிமுகம்\n1. உடுமலை - மூணாறு போக்குவரத்து துண்டிப்பு: தற்காலிக பாலம் மீண்டும் உடைந்தது\n2. விதிமுறையை அலட்சியப்படுத்தும் டிரைவர்கள்: தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து அபாயம்\n3. இணைப்பு ரோட்டை புதர்கள் ஆக்கிரமிப்பு\n4. பெதப்பம்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் திட்டம் நடவடிக்கை இல்லாததால் மக்கள் வேதனை\n5. கிடப்பில் கிடக்கும் வனத்துறை கருத்துரு விவசாயிகள் தொடர் கோரிக்கை மனு\n1. '133 குழந்தை திருமணங்கள் திருப்பூரில் ஓராண்டில் தடுப்பு'\n2. மர்மமான முறையில் இறந்த நாய்கள்: உடுமலை அருகே பரபரப்பு\n4. மது பாட்டில்கள் பறிமுதல்\n5. தபால் நிலையத்தில் சுருட்டல்\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஆஹா...எவ்வளவு பெரிய பள்ளம்... அதுல மழை நீர் சேமிப்பு... சூப்பர் . ஜல்சக்தி அமைச்சகத்துக்கு போட்டோ அனுப்புங்க.\nரோடாவது... பாலமாவது... அரசே 3.86 லட்சம் கோடி கடனில் இருக்கு... நீங்களே ஏதாவது பண்ணிக்கோங்க... தொறப்பு விழாவுக்கு அமைச்சர் வருவாரு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங��கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/60686-wildfires-in-the-forest-near-marudhamalai.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-14T01:32:30Z", "digest": "sha1:6OULKY36NROWKWOLKXF4AXKT2LS2UEVD", "length": 9963, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "மருதமலை அருகே காட்டுத் தீ! | Wildfires in the forest near Marudhamalai", "raw_content": "\nடெங்கு காய்ச்சலால் மருத்துவர் உயிரிழப்பு\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\nஉலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\nமருதமலை அருகே காட்டுத் தீ\nமருதமலை அருகே உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயினால், மரங்கள் மற்றும் செடிகள் தீயில் கருகி நாசமாகின.\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரமான மருதமலைக்கு அருகே நேற்று மதியம் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ படிப்படியாக, அருகே உள்ள வனப்பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.\nஇதைத்தொடர்ந்து, தடாகம் வனப்பகுதிக்கும் காட்டுத் தீ பரவியது. கடந்த வாரத்தில் மட்டும் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் பெரிய அளவிலான இரு காட்டுத் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதேபோல் , மருதமலை அருகே ஏற்பட்டுள்ள காட்டுத்தீயானது, கோவை வனப்பகுதியில் அடுத்தடுத்து நான்காவது முறை ஏற்படும் தீவிபத்தாகும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநவக்கிரக வழிபாட்டில் நமசிவாயத்தை மறந்துவிட வேண்டாமே \nதைத்திருநாள் வேறு... தமிழ் புத்தாண்டு வேறு.. புரிந்து கொள்ளுங்கள் \nஅலை பாயும் மனத்தை மனிதர்களால் அடக்க முடியுமா \n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n4. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மா��்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டு யானை கூட்டம்\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைப்பதில் தகராறு: கத்திக்குத்தில் இருவர் காயம்\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விழுந்தால் விபத்தில் சிக்கிய பெண்\nகோவை: 24 மணி நேரமும் செயல்படும் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி இளைஞர்கள் உண்ணாவிரதம்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n4. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nபாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் துருக்கி தேசத்தில் கட்சி அலுவலகம் திறந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/technology", "date_download": "2019-11-14T02:35:51Z", "digest": "sha1:6VTWSTYTNXNDX5HQQHEQAJX6OMLOVOTE", "length": 17272, "nlines": 223, "source_domain": "www.toptamilnews.com", "title": "தொழில்நுட்பம் | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nவாட்ஸ்அப்பால் இந்தியர்களுக்கு வரும் மிகப்பெரிய சிக்கல்\nவாட்ஸ்அப் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் இணைய பணப்பரிவர்த்தனை முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nடிசம்பர் மாதத்திற்குள் உங்கள் டேட்டாவை பாதுகாத்துக்கங்க... \n2001 ஆம் ஆண்டு தொடங்கிய யாஹூ, ஆரம்பத்தில் பெரும் வளர்ச்சி கண்டு மாபெரும் சர்வதேச டெக் நிறுவனமாக வளர்ந்து வந்தது.\nநாளை நடக்கவிருக்கும் வானியல் அதிசயம்\nவிண்வெளியில் சூரியனை புதன் கிரகம் கடந்து செல்லும் அரிய நிகழ்வு நாளை நிகழவுள்ளது.\nஜியோ நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.. அதிருப்தியில் பயனாளர்கள்\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோ பைபர் வாடிக்கையாளர்களுக்கு செட் டாப் பாக்ஸ் வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டிருந்த 650 சேனல்கள் தற்போது நீக்கப்பட்டு ...\nலீக் ஆனது ரியல்மீ 6 ஸ்மார்ட்போன்.. இத்தனை சிறப்பம்சங்கள்.. இவ்வளவு மலிவு விலையிலா\nரியல்மீ 6 ஸ்மார்ட்போன் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி அனைவரின் எதிர்பார்ப்பையும் கிளப்பியுள்ளது. சில சிறப்பம்சங்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இந்திய தொழில்நுட்ப சந்தையில்...\nமெட்ரோ இ-பைக் சேவை: வெறும் 20 ரூபாய் கொடுத்து ஒருநாள் முழுக்க ஊரை சுற்றலாம்\nகூட்ட நெரிசல் இல்லாத அதிவிரைவில் செல்லும் இந்த பயணம் பலரையும் கவர்ந்துள்ளது.\nவெளியானது.. ஃபேஸ்புக் புதிய லோகோ\nபேஸ்புக் நிறுவனம் 15 ஆண்டுகளுக்கு பிறகு, தனது லோகோவை மாற்றியமைத்துள்ளது. அப்டேட் மூலம் செயலி மற்றும் அந்நிறுவனத்தின் இதர ஆப்களுக்கு மாற்றம் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ...\n10 ஆயிரம் ஊழியர்கள் வேலையை இழக்கும் அபாயம்: இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் திடீர் முடிவு\nசீனியர் மேனேஜர் உள்ளிட்ட பதவிகள் வகிக்கும் பணியாளர்கள் 2ஆயிரத்து இருநூறு பேரை வேலையை விட்டு நீக்கவும் முடிவெடுத்துள்ளது.\nவாட்ஸ் அப்பிலிருந்து பயனர்களின் தகவல்களை திருடுவது எப்படி\nசெல்போனில் வாட்ஸ்அப் செயலியில் எப்படி சட்டவிரோதமாக ஊடுருவி உளவு பார்க்கிறார்கள் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.\nடூயல் ஸ்க்ரீன்.. ஃபிளிப் ஸ்டைல்.. சாம்சங் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன்\nடூயல் ஸ்க்ரீன் மற்றும் ஃபிளிப் ஸ்டைல் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் ஆவதை சீனா டெலிகாம் துறை உறுதி செய்துள்ளது. கடந்த ஆண்டு சாம்சங் நிறுவனம் டபு...\nஇனி வாட்ஸ்-அப் கைரேகை வெச்சா தான் திறக்கும்\nதகவல் பரிமாற்றத்திற்கு தொலைபேசி அழைப்புகளை விட அதிகளவில் பலராலும் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் அப் செயலியில் புதிதாக, இனி பயன்படுத்துபவரின் கைரேகை இருந்தால் தான் வாட்ஸ்-அப் செயலி...\nபத்திரிக்கையாளர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் ஊடுருவல் இஸ்ரேல் நிறுவனம் மீது வாட்ஸ் அப் புகார்\nஇந்தியாவிலுள்ள பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்���லர்களை குறிவைத்து அவர்களின் வாட்ஸ் அப் செயலியை இஸ்ரேலை சேர்ந்த உளவுத்துறை நிறுவனம் வேவு பார்ப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் அமெரிக்க நீதிமன்...\nதிருடுபோனது 13 லட்சம் இந்தியர்களின் டெபிட் - கிரெடிட் கார்டுகளின் விவரங்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்\nகிரெடிட் கார்டுகளின் தகவல்கள் கள்ள மார்க்கெட்டில் விற்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவில் கூகுளின் RCS மெசேஜிங் சேவை அறிமுகம்: இனி மெசேஜிலும் இதையெல்லாம் செய்யலாம்\nஎஸ்எம்எஸ் மட்டுமில்லாமல், படங்கள், வீடியோக்கள், க்ரூப் சாட், எமோஜி, ஸ்டிக்கர்கள், QR கோடு போன்றவற்றையும் பயன்படுத்த முடியும்\nபுது செல்போன் வாங்கப் போறீங்களா இதைப் படிச்சுட்டு முடிவு பண்ணுங்க\nஇரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செல்போன் மாற்றுகிற பழக்கம் இன்றைய இளைஞர்களிடையே இருந்து வருகிறது. ஆனால், செல்போன் வாங்கினா குறைஞ்சது நாலஞ்சு வருஷத்துக்காவது நல்லா இருக்கனும்......\nஜியோவை காலி செய்த பி.எஸ்.என்.எல் அறிவிப்பு\nசெல்போன் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியில் வாடிக்கையாளர்களுக்கு அடுத்தடுத்து அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.\nஆப்பிள் நிறுவன செல்போன் பயனாளர்கள் பிரச்சனைக்குரிய 17 செயலிகளை நீக்கிவிடுமாறு வாண்டேரா நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே அதை உடனடியாக டெலிட் செய்து விடுங்கள். சமீபத்தில் ஐபோ...\nஜியோ அள்ளி இறைக்கும் அதிரடி சலுகைகள்\nஜியோ உபயோகித்து வந்த வாடிக்கையாளர்கள் அனைவருமே கடந்த வாரம் விழி பிதுங்கி நின்றார்கள். பிற செல்போன் எண்களுக்கு நிமிடத்திற்கு 6 பைசா என்று இதுவரை இலவசமாக வழங்கி வந்த ஜியோ கட்டணத்தை அ...\nதலையை எடுத்தால் ரூ.51 லட்சம் என அறிவிக்கப்பட்டவர் படுகொலை \nஇந்து மகா சபை தலைவர் கமலேஷ் திவாரி தலையை எடுப்பவர்களுக்கு 51 லட்சம் ரூபாய் தரப்படும் என 2015ல் ஃபத்வா 2015ல் அறிவித்த நிலையில் இன்று அவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.\nவிமானங்கள் ஏன் வெள்ளை நிறத்தில் இருக்கிறது வேறு கலர்ல இருந்தா அதோ கதி தான்.. என்ன காரணம்\n‘கபாலி’ பட ரிலீஸின் போது தலைவர் படத்தை விமானத்தில் பெயிண்ட் அடித்து பறக்க விட்டார்கள். விளம்பரத்துக்கு விளம்பரமும் ஆச்சு.. தலைவர் படம் வானத்துல மிக உயரத்துல பறந்த மாதிரியும் ஆச்சு....\nமகள் போல் இருந்த மருமகளிடம் அத்துமீறிய மாமனார் சத்தம் போட்டதால் கொலை செய்த கொடூரம் \nரூ.100 கோடி கள்ள நோட்டுக்கள் பறிமுதல்\nவேண்டாம்.... தொடர்ந்து பண்ணாதீங்க.. அப்புறம் சிக்கல்தான்... மத்திய அரசை எச்சரிக்கும் ஸ்டேட் வங்கி\nவெற்றிலைப் பாக்கு போடுவதால் இவ்வளவு நன்மைகளா\nஆடையில்லாமல் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்\nசேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் \nஊரே மணக்கும் ‘சந்தை மட்டன் சாப்பாடு’ ஹோட்டல்\nசிம்பிள் டூ இன் ஒன் ஆம்லெட்\nசெம டேஸ்ட்டான ‘ரவா முட்டை மசால் பண்டல்’..\nஹிருத்திக் ரோஷன் ரசிகையாக இருக்கக் கூடாது... மனைவியை கொலை செய்த கணவன்\nகுழிக்குள் மண் சரிந்து 6 இந்தியர்கள் பலி - ஓமனில் கோர சம்பவம்\nவறட்சியினால் 200 யானைகள் பலி - ஸ்தம்பிக்கும் ஜிம்பாப்வே\n'பிங்க் பால்' போட்டிக்காக இந்திய வீரர்கள் கையாளும் புதிய யுக்தி என்ன தெரியுமா\nஅட.. ஓய்வுக்கு பின் விராத் கோலி செய்யப்போகும் காரியம் இது தான் - தனியார் நிகழ்ச்சியில் கோலி பேட்டி\nஇந்திய அணியால் விராட்கோலிக்கு தலைவலி வரப்போகிறது - ரோகித் சர்மா பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/06/01/new-sri-lanka-map-includes-port-city-released/", "date_download": "2019-11-14T00:50:44Z", "digest": "sha1:7ZTWZDNPXGVVOCATM54ID55ECJ6AIGAX", "length": 40059, "nlines": 397, "source_domain": "gossip.tamilnews.com", "title": "New Sri Lanka map includes port city released", "raw_content": "\nஇலங்கைத் தீவில் ஏற்பட்ட மாற்றம் : புதிய வரைப்பட்டம் வெளியானது\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஇலங்கைத் தீவில் ஏற்பட்ட மாற்றம் : புதிய வரைப்பட்டம் வெளியானது\nகொழும்பு நகரின் புதிய வரைபடம் நேற்று நிலஅளவைத் திணைக்களத்தினால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்தப் புதிய வரைபடத்தில், கொழும்பு துறைமுக நகரம், அதிவேக நெடுஞ்சாலைகள், கொழும்பு நகரப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று, நில அளவையாளர் நாயகம் உதயகாந்த தெரிவித்துள்ளார்.\nபுதிய வரைபடத்தின்படி, கொழும்பு நகரின் பரப்பளவு, 474.5 ஹெக்ரெயரினால் அதிகரித்துள்ளது.\nஇலங��கையின் புதிய வரைபடத்தை தயாரிக்கும் பணி, 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.\nமொத்தம், 92 பகுதிகளாக இந்த வரைபடம் தயாரிக்கப்படுகிறது. இதில், 72 பகுதிகளை வரையும் பணிகள் முடிந்து விட்டன.\nஎஞ்சிய பகுதிகள் நிறைவு செய்யப்பட்டு, இந்த அண்டு இறுதிக்குள், சிறிலங்காவின் முழுமையான வரைபடம் வெளியிடப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதிஸ்ஸ சிறி சுகதபாலவிடம் மூன்றரை மணிநேரம் இரகசிய வாக்குமூலம்\nசமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியவருக்கு நேர்ந்த கதி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூட���கள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெ���ுங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nப��திய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nநடிகை ஆனந்தியின் அசத்தலான படங்கள்…\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nசமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியவருக்கு நேர்ந்த கதி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள��� மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2015/04/", "date_download": "2019-11-14T02:06:06Z", "digest": "sha1:W6LFCCNPBUUBKEIQVXPUHWWVZMNF7PWL", "length": 180970, "nlines": 663, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: April 2015", "raw_content": "\nமயூரனின் மரண தண்டனையும் மனிதாபிமான வேடதாரிகளும்\n\"மனிதாபிமான உணர்வு இனம் பார்த்துத் தான் வரும்\" என்பதை, மீண்டும் பல \"தமிழர்கள்\" நிரூபித்து வருகின்றனர். போதைவஸ்து கடத்திய குற்றத்திற்காக மயூரன் என்ற, அவுஸ்திரேலிய பிரஜையான தமிழ் இளைஞனுக்கு மரண தண்டனை வழங்கியதை நியாயப் படுத்த முடியாது. ஆனால், இந்த விடயத்தில் நிறையப் பேர் இரட்டை வேடம் போடுகின்றனர்.\nபல தசாப்த காலமாகவே மரண தண்டனை ஒழிப்பிற்காக குரல் கொடுத்து வரும் மனிதநேய ஆர்வலர்கள் இந்தோனேசிய அரசை விமர்சிப்பது நியாயமானது. ஆனால், அமெரிக்கா முதல் இந்தோனேசியா வரையில் போதைவஸ்து கடத்தும் கிரிமினல்களுக்கு மரண தண்டனை வழங்குவதை, நேற்று வரையில் வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்த பலர், இன்று திடீர் மனிதாபிமானவாதிகளாக மாறியுள்ளனர்.\nஒரு தமிழரும், சீனரும், தனது நாட்டு பிரஜைகள் என்பதால், மரண தண்டனையை தடுப்பதற்காக அவுஸ்திரேலிய அரசு பாடுபட்டுள்ளது. தனது வேண்டுகோள் புறக்கணிக்கப் பட்ட படியால், தூதுவரை திரும்பப் பெற்றுள்ளது. இதற்குப் பின்னால் உள்ள இராஜதந்திர பிரச்சினைகளையும் மறைக்க முடியாது.\nஏற்கனவே மலேசியா, சிங்கப்பூரில் இதே போதைவஸ்து கடத்தல் குற்றத்திற்காக அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு மரணதண்டனை விதிக்கப் பட்டது. அப்போது இந்தளவு கண்டனங்களும், ஊடக கவனமும் அவற்றிக்கு கிடைக்கவில்லை.\nமரண தண்டனையை வைத்து அரசியல் இலாபம் பெற நினைக்கும், தமிழ் தேசியவாதிகள் உதிர்க்கும் கருத்துக்கள் அரைவேக்காட்டுத் தனமானவை. \"தமிழனுக்கு என்றொரு நாடு இருந்திருந்தால் பிரச்சினை இந்தளவு தூரம் வந்திருக்காது\" என்று காமெடி பண்ணுகின்றனர்.\nஉலகில் மிகவும் செல்வாக்குள்ள, ஒரு பணக்கார மேற்கத்திய நாடான அவுஸ்திரேலியா, தனது பிரஜைகளை காப்பாற்ற முயற்சித்தும், மரண தண்டனையை தடுக்க முடியவில்லை. இந்த இலட்சணத்தில், தமிழ் தேசியவாதிகள் தனி நாடு கண்டிருந்தால் கிழித்திருப்பார்கள்.\nமுன்பு ஈழப்போர் நடந்த காலங்களில், வட மாகாணத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில், அல்லது கெரில்லாப் போர் நடத்திய பிரதேசங்களில், பல சமூகவிரோதிகளுக்கு மரண தண்டனை வழங்கினார்கள். தந்திக் கம்பங்களில் கட்டப்பட்டிருந்த சடலங்களுக்கு அருகில், அவர்கள் செய்த குற்றமும் எழுதப் பட்டிருக்கும். சில பத்துப் பேருக்காவது, போதைவஸ்து கடத்திய குற்றச்சாட்டில் மரண தண்டனை விதித்திருப்பார்கள்.\nஅப்போதெல்லாம், மரண தண்டனை விதிக்கப்பட்ட போதைவஸ்து கடத்தல்காரர்களுக்காக, \"தமிழர்கள்\" யாரும் இரக்கப் படவில்லை. இன மான உணர்வு பீறிட்டுக் கிளம்பவில்லை. இத்தனைக்கும் கொல்லப் பட்டவர்களும் தமிழர்கள் தான். ஆனால், \"வித்தியாசமான\" தமிழர்கள். அவர்கள் ஒரு பின்தங்கிய மாவட்டத்தை சேர்ந்த ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்திருப்பார்கள். அல்லது சமூகத்தில் ஒதுக்கப்பட்டு வறுமையில் வாழும், தாழ்த்தப் பட்ட சாதியினராக இருந்திருப்பார்கள். அதனால், அன்று அவர்களுக்காக யாரும் அழவில்லை.\nஓர் அவுஸ்திரேலிய பிரஜையான மயூரன், தனது வயிற்றுப் பசியை, அல்லது குடும்பக் கஷ்டத்தை போக்குவதற்காக போதைவஸ்து கடத்தியதாக தெரியவில்லை. அப்படி அவரும் வாக்குமூலம் கொடுக்கவில்லை. அவுஸ்திரேலியா \"ஒரு வறிய நாடு, வேலையில்லாப் பிரச்சினை அதிகம், அதனால் மயூரன் வேறு வழியின்றி போதைவஸ்து கடத்தினான்...\" என்று திடீர் மனிதநேயவாதிகள் யாரும் சொல்லவும் மாட்டார்கள். இங்கே பல \"தமிழர்களுக்கு\" மனிதாபிமான உணர்வு இனம் பார்த்து மட்டும் வருவதில்லை. அது வர்க்கம் பார்த்தும் வரும்.\nமயூரன் சுகுமாரனின் மரண தண்டனையை கடுமையான வார்த்தைகளில் கண்டித்த, அவுஸ்திரேலிய அரசையும், ஊடகங்களையும் பற்றி, இன்று வரையில் பல தமிழர்கள் சிலாகித்துப் பேசியுள்ளனர். உண்மையில் அவர்களுக்கு அவுஸ்திரேலிய அரசு, மற்றும் ஊடகங்களின் இரட்டை வேடம் பற்றி எதுவும் தெரியாதா அல்லது தெரிந்து கொள்ள விருப்பமில்லையா\nஇதே அவுஸ்திரேலிய அரசு தான், தமிழ் அகதிகளை நாட்டுக்குள் நுளைய விடாமல், தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்திருந்தது. அப்போது எங்கே போனது மனிதாபிமானம் அவுஸ்த��ரேலிய விபச்சார ஊடகங்கள் என்ன குறைந்தவையா\nபோதைப்பொருள் கடத்தி பிடிபட்ட, மயூரனின், ஷான் ஆகிய இரண்டு அவுஸ்திரேலிய பிரஜைகளின் மரண தண்டனை காரணமாக, இந்தோனேசியா அரசின் கரங்களில் இரத்தக்கறை படிந்துள்ளது என்று தலையங்கம் தீட்டிய Daily Telegraph பத்திரிகை, சில வருடங்களுக்கு முன்பு என்ன எழுதியது\nஅதே Daily Telegraph பத்திரிகை, மரண தண்டனைக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கியது. ஆயிரக் கணக்கான உயிர்களை பலி கொண்ட போதைப்பொருளை கடத்தியவர்களின் உயிரைப் பறிப்பதற்கு கருணை காட்டக் கூடாது என்று தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தது. இவங்களை இன்னுமா இந்த உலகம் நம்புது\nஅவுஸ்திரேலிய ஊடகங்களின் இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டும் கட்டுரை: A tale of two headlines\nஇது தொடர்பான முன்னைய பதிவுகள்:\nதூக்குத் தண்டனை : அரச அங்கீகாரம் பெற்ற கொலைக் கலாச்சாரம்\nLabels: அவுஸ்திரேலியா, இந்தோனேசியா, தூக்குத் தண்டனை, மரண தண்டனை\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅமெரிக்க இனக் கலவரங்கள் : வர்க்கப் புரட்சிக்கான ஒத்திகை\nஇது தாண்டா அமெரிக்க பொலிஸ் பால்டிமோர் நகரில், போலீஸ்காரர்களே முதலில் மக்கள் மேல் கல்லெறிந்து தாக்கினார்கள். பதிலுக்கு மக்களும் கற்களால் தாக்கத்தொடங்கியதும், புறமுதுகிட்டு ஓடுகின்றனர்.\n இந்தப் படங்களை உங்களுக்கு எந்த ஊடகமும் காட்டப் போவதில்லை அமெரிக்காவில் பால்டிமோர் நகரில், மீண்டும் ஒரு கருப்பின இளைஞன் பொலிசாரால் சுடப்பட்டு மரணமடைந்தான். கொடுமை கண்டு பொங்கி எழுந்த ஆயிரக்கணக்கான மக்கள், இனவெறிப் பொலிஸின் அட்டூழியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். அமைதியாக ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் பெரும் கலவரத்தில் முடிந்துள்ளது. பொலிஸ் வாகனங்கள் தாக்கப் பட்டன.\n25 வயதான Freddie Gray என்ற கருப்பின இளைஞனை கைது செய்ய முயன்ற பொலிசார், அவனை சுட்டுக் காயப் படுத்தி இருந்தனர். சம்பவம் நடந்த அன்று முதலுதவி சிகிச்சை அளிக்காத படியால், மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சில நாட்களின் பின்னர் மரணமடைந்தான். முதலுதவி சிகிச்சை அளிக்காதது தங்களது தவறு தான் என்று, பால்டிமோர் பொலிஸ் அதிகாரி தெரிவித்திருந்தார்.\nAugust 9, 2014 பெர்குசன் நகரில் நடந்த கலவரத்தின் தொடர்ச்சியாகவே, பால்டிமோர் கலவரமும் நடந்துள்ளது. இரண்டிலும் இன அடிப்படையிலான பாகுபாடு மாத்திரமல்லாது, வர்க்க வேறுபாடும் கலவரங்களுக்கு காரணமாக இருந்துள்ளது. பெர்குசன் கலவரம் நடந்த போது, நான் எழுதிய குறிப்புக்கள் இவை. அமெரிக்காவில் ஒடுக்கப்பட்ட கருப்பின மக்களின் எழுச்சிக்கான காரணங்களை புரிந்து கொள்ள அவை உதவும்.\nஅமெரிக்காவில் பெர்குசன் நகரில், காவல்துறையினர் ஒரு கருப்பினச் சிறுவனை சுட்டுக் கொன்றதன் பின்னர் ஏற்பட்ட மக்கள் எழுச்சி ஒரு புரட்சிக்கான ஆரம்பம் ஆகும். பெர்குசன் நகரில் வடக்குப் பகுதியில் கருப்பின மக்கள் செறிவாக வாழ்கின்றனர். அங்கே தான் ஏழைகள் அதிகம்.\nதெற்குப் பகுதியில் வெள்ளையின மக்கள் செறிவாக வாழ்கின்றனர். அங்கே தான் பணக்காரர்கள் அதிகம். ஏழைகளின் பகுதியில் மருத்துவ வசதி இல்லை, கல்வி கற்பதற்கு பல மைல் தூரம் செல்ல வேண்டும். பணக்கார குடியிருப்புகளில் எல்லாம் கைக்கு எட்டிய தூரத்தில் உள்ளன. கருப்பு - வெள்ளை எனும் இனப் பாகுபாடு மட்டுமல்லாது, வர்க்க வேறுபாடும் அண்மைய கலவரங்களுக்கு வித்திட்டுள்ளன.\nபெர்குசன் நகரில் பலர் வெளி மாநிலங்களில் இருந்து வந்து கலவரத்தில் ஈடுபடுவதாக பொலிஸ் குற்றஞ் சாட்டியது. அதற்குக் காரணம், அங்கு நடந்த சம்பவங்களை, வெறும் கலவரம் என்று சொல்ல முடியாது. எகிப்தில், துனீசியாவில் நடந்தது போன்ற மக்கள் எழுச்சி. இரவு நேரங்களில், பொலிசாருடன் மோதல்கள் நடந்தன. அதே இடங்கள், பகல் நேரங்களில் அரசியல் விவாதங்கள் நடக்கும்.\nஎகிப்து, துனீசியாவில் நடந்ததைப் போன்று, சமூக வலையமைப்புகள் மக்களை ஒன்று திரட்ட பயன்பட்டன. எல்லோரும் கைத் தொலைபேசி கொண்டு திரிந்து, படம் எடுத்து தகவல்களை இணையம் ஊடாக பரப்பிக் கொண்டிருந்தார்கள். காப்பரேட் ஊடகங்கள், அங்கு நடந்த கடைகளை சூறையாடிய சம்பவங்களை பற்றி மட்டும் சொல்லிக் கொண்டிருந்தன. மக்கள் எழுச்சி பற்றி அவை எதுவும் கூறாமல் மௌனம் சாதித்தன.\nபெர்குசன் நகரின் மத்தியில் உள்ள மக்டொனால்ட்ஸ் உணவகத்தில் ஆர்வலர்கள் ஒன்று கூடுவார்கள். எந்த வகையான போராட்டம் நடத்துவது என்பது குறித்து விவாதிப்பார்கள். போராட்டத் தலைவர்கள் யாரும் அரசியல்வாதிகள் அல்ல. சாமானியர்களின் பிரதிநிதிகள். மக்கள் மத்தியில் இருந்து தெரிவு செய்யப் பட்ட குழுவினர் முடிவுகளை எடுக்கின்றது.\nபெர்குசன் நகரில் இன்னொரு அதிசயத்தையும் பார்க்கலாம். கிறிஸ்தவ மதகுருக்களும், தீவிர இடதுசாரிகளும் தோளோடு தோள் சேர்ந்து, போராடும் மக்களை வழிநடத்தினார்கள். சில திபெத்திய பௌத்த பிக்குகளும் சேர்ந்து கொண்டார்கள். புதிதாக நிறுவன மயப் பட்ட கருப்பின மக்களின் விடுதலைக்கான கருஞ் சிறுத்தைகள் இயக்க உறுப்பினர்கள் முன்னரங்கில் நின்றார்கள்.\nபெர்குசன் கருப்பின சமூகத்தை சேர்ந்த பிரபலமான ராப் பாடகர் ஒருவர், பணம் நிறைய வந்ததும், வெள்ளையின மக்கள் வாழும் பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்று வசித்து வந்தார். அவர் தனது சமூக மக்களை கண்டு பேசுவதற்கு வந்த நேரம், மக்கள் அவரை கூச்சலிட்டு விரட்டி விட்டார்கள்.\nகலவரத்திற்கு முன்பு, கருப்பின மக்களின் பிரதேசத்திற்கு சாதாரண வெள்ளையின மக்கள் செல்ல மாட்டார்கள். \"குற்றச் செயல்கள் அதிகமாக நடப்பதாக\" ஒரு காரணம் சொல்வார்கள். அண்மைய மக்கள் எழுச்சியில் நிறைய வெள்ளையின ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். கம்யூனிஸ்டுகள், அனார்க்கிஸ்டுகளுக்கு பெரும் வரவேற்புக் கிடைத்தது.\nபெர்குசன் நகரில் குவிந்திருந்த கலவரத் தடுப்பு பொலிஸ் படையினர், ஓர் இராணுவம் போன்று நடந்து கொண்டனர். அந்தப் பிரதேசம் ஒரு போர்க்களம் போன்று காட்சியளித்தது. எகிப்தில் நடந்தது போல, அமெரிக்கப் பொலிஸ் படையும் அளவுக்கு அதிகமான கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியது.\nபெர்குசனில் பொலிசை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த மக்களுக்கு, பல உலக நாடுகளில் இருந்தும் ஆதரவாளர்கள் சமூக வலையமைப்புகள் மூலமாக ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக சில பாலஸ்தீன ஆர்வலர்கள், கண்ணீர்ப் புகைக் குண்டுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று சொல்லிக் கொடுத்தார்கள்.\nபெர்குசனில் நடந்தது ஒரு முழுமையான அமெரிக்கப் புரட்சி அல்ல. ஆனால், அதற்கான முன்னோட்டம். வருங்காலப் புரட்சியாளர்களின் பயிற்சிக் களம்.\nஇது தொடர்பான முன்னைய பதிவுகள்:\nஅமெரிக்காவின் வர்க்க அநீதி : வெள்ளையின மேலாண்மைக்கு பலியாகும் கருப்பின ஏழைகள்\nLabels: அமெரிக்கா, இனக்கலவரம், கறுப்பினத்தவர், வெள்ளை நிறவெறி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nசோஷலிசத்தால் மட்டுமே எழுத்தறிவின்மையை ஒழிக்க முடியும் தம்பி\nகியூபாவின் குழந்தைகள். பாடசாலையில் மதிய இடைவேளையின் போது, சிறிது நேரம் தூங்கி ஓய்வெடுக்கிறார்கள்.\nகியூபா ஒரு மூன்றாமுலக வறிய நாடாக இருந்த போதிலும், அங்குள்ள குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப் படவில்லை. எந்தக் குழந்தையும் தெருவில் பிச்சை எடுக்கவில்லை அல்லது கிரிமினல் கும்பல்களுடன் சேரவில்லை. நில அபகரிப்பால், அல்லது வாடகை கட்ட முடியாததால், எந்தக் குழந்தையும் அது வசித்து வந்த வீட்டில் இருந்து வெளியேற்றப் படவில்லை.\nதரமான மருத்துவமும், அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு சோஷலிச கட்டமைப்பின் கீழ் உறுதிப் படுத்தப் பட்டுள்ளன.\nஒரு நாட்டில், சோஷலிசத்தால் மட்டுமே, எழுத்தறிவின்மையை ஒழிக்க முடியும் என்பது, மீண்டும் ஒரு தடவை நிரூபிக்கப் பட்டுள்ளது.\nகடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சோஷலிச கொள்கைகளை பின்பற்றி வரும் ஏவோ மொராலேஸ்சின் பொலிவியாவில் எழுத்தறிவின்மை ஒழிக்கப் பட்டு விட்டதாக UNESCO அறிவித்துள்ளது. UNESCO அளவுகோலின் படி, ஒரு நாட்டில் எழுத்தறிவற்றவர்கள் விகிதாசாரம் 4% க்கும் கீழே இருக்க வேண்டும்.\nஎழுத்தறிவின்மையை ஒழிப்பதற்காக கியூபா தயாரித்த விசேட கல்வித் திட்டமான \"Yo, sí puedo\" (என்னால் முடியும்) இதற்கு பெரிதும் உதவியுள்ளதாக UNESCO புகழாரம் சூட்டியுள்ளது. கியூபா ஒவ்வொரு வருடமும் கல்விக்க்காக பட்ஜெட்டில் கணிசமான அளவு நிதியை ஒதுக்கி வருவது தெரிந்ததே.\nலத்தீன் அமெரிக்க நாடுகளில், சோஷலிச கொள்கையை பின்பற்றும், கியூபா, வெனிசுவேலாவை, பொலிவியா ஆகிய நாடுகளில் மட்டுமே எழுத்தறிவின்மை ஒழிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.\nசோஷலிசத்தை ஆதரிக்கும் ஆட்சியாளர்களைக் கொண்ட எக்குவடோர், உருகுவே, ஆர்ஜெந்தீனா ஆகிய நாடுகளிலும் கியூபாவின் \"Yo, sí puedo\" கல்வித்திட்டம் ஏற்கனவே நடைமுறைப் படுத்தப் பட்டு வருகின்றது. வெகுவிரைவில் அந்த நாடுகளும் UNESCO பட்டியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப் படுகின்றது.\nLabels: எழுத்தறிவின்மை, கல்வி, கியூபா, சோஷலிசம், பொலிவியா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\n25 ஏப்ரல், பாசிஸ எதிர்ப்பு போராட்ட வரலாற்றில் குறிப்பிடத் தக்க தினம்\nஒரு மேற்கு ஐரோப்பிய நாடான போர்த்துக்கல்லில், 1974 ம் ஆண்டு, ஒரு துளி இரத்தம் சிந்தாமல், ஒரு வெற்றிகரமான சோஷலிசப் புரட்சி நடந்த விடயம் எத்தனை பேருக்குத் தெரியும்\nஅதற்கு முன்னர் போர்த்துக்கல் நாட்டில் ஜனநாயகம் இருக்கவில்லை. பல தசாப்த காலமாக, பாசிஸ சர்வாதிகாரி சலசாரின் கொடுங்கோல் ஆட்சி நடந்து கொண்டிருந்தது என்ற விடயமாவது தெரியுமா\nகம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகளின் புரட்சிக்குப் பின்னர், சுமார் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு, போர்த்துக்கல்லில் ஜனநாயக பாராளுமன்ற தேர்தல்கள் நடத்தப் பட்டன என்ற உண்மை தெரியுமா இன்றைக்கும் மறைக்கப் பட்டு வரும் ஐரோப்பாவின் வரலாற்று உண்மைகளில் செவ்வரத்தம் பூ புரட்சியும் ஒன்று.\nபோர்த்துக்கல் இராணுவத்திற்குள் இருந்த கம்யூனிச, சோஷலிச அல்லது ஜனநாயக ஆதரவு சக்திகள், இரகசியமான சதிப்புரட்சி ஒன்றின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றினார்கள். வெறும் நான்கு உயிரிழப்புகள் மட்டுமே ஏற்பட்டன. சலசாரின் கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வந்தது.\nபடையினர் தமது துப்பாக்கி முனைகளில், செவ்வரத்தம்பூ செருகி வைத்திருந்த படியால், அது இன்றைக்கும் செவ்வரத்தம் பூ புரட்சி என்றே அழைக்கப் படுகின்றது. அதற்கு பெருமளவு மக்கள் ஆதரவு இருந்தது.\nபுரட்சிக்குப் பின்னர், அரசமைப்பு, பொருளாதாரம் தொடர்பாக, வலதுசாரிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சியின் கை ஓங்கியிருந்த சில இடங்களில் நிலச் சீர்திருத்தங்கள் கொண்டு வரப் பட்டன.\nஅதே நேரம், போர்த்துக்கல் அரசாங்கத்தில் கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதாக குற்றஞ் சாட்டி, நேட்டோ படையெடுக்கப் போவதாக மிரட்டியது. அட்லாண்டிக் கடலில் நேட்டோ கடற்படைக் கப்பல்கள் நிறுத்தப் பட்டிருந்தன.\nஇறுதியில், 1976 ம் ஆண்டு பொத���த் தேர்தல் நடந்து, சமூக ஜனநாயகக் கட்சியும், கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியும் கூட்டரசாங்கம் அமைத்த பின்னர், நேட்டோ அழுத்தம் விலக்கிக் கொள்ளப் பட்டது.\n25 ஏப்ரல், பாசிஸ எதிர்ப்பு போராட்டத்தில் குறிப்பிடத் தக்க சரித்திர தினம். இன்று அது இத்தாலியின் சுதந்திர தினமாக கொண்டாடப் பட்டு வருகின்றது. முசோலினியின் இருபதாண்டு கால பாசிஸ கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக, இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி ஆயுதப் போராட்டம் நடத்தி வந்தது. இறுதிக்காலத்தில், ஜெர்மன் நாஸிப் படைகள் உதவிக்கு வந்த போதிலும், முசோலினியின் வீழ்ச்சியை தடுக்க முடியவில்லை.\nஇத்தாலியின் வட பகுதி மாகாணங்களை, தமது சொந்தப் பலத்தில் விடுதலை செய்த கம்யூனிசப் போராளிகள், 25 ஏப்ரல் சுதந்திர தினமாக பிரகடனப் படுத்தினார்கள். இரண்டாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வந்திறங்கிய அமெரிக்க-பிரிட்டிஷ் படைகள், தென் இத்தாலி பகுதிகளை மட்டுமே கைப்பற்றி இருந்தன என்பது குறிப்பிடத் தக்கது.\n2ம் உலகப் போர் முடிந்த பின்னர் நடந்த பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி அமோக வெற்றி பெற்றது. அமெரிக்காவால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வத்திக்கானுடன் சேர்ந்து சதி செய்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓட்டுப் போடுவோர், கத்தோலிக்க மதத்தில் இருந்து விலத்தி வைக்கப் படுவார்கள் என்று அறிவித்தார்கள். திரும்பவும் தேர்தல் நடத்தினார்கள். அதில் வத்திக்கான் ஆதரித்த கிறிஸ்தவ ஜனநாயக்கட்சி வென்றது. அதற்குப் பிறகு இத்தாலியில் கம்யூனிஸ்ட் கட்சியை தலையெடுக்க விடவில்லை.\nமேலும், மேற்குலகின் கடுமையான ஸ்டாலின்/ஸ்டாலினிச எதிர்ப்பு பிரச்சாரம் காரணமாக, கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. தற்போது இருப்பது சீர்திருத்தப்பட்ட, சமூக- ஜனநாயக கம்யூனிஸ்ட் கட்சி.\nLabels: இத்தாலி, இரண்டாம் உலகப்போர், சோஷலிசப் புரட்சி, பாஸிசம், போர்த்துக்கல்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nகெனோசீடே (Genocide) : இனப்படுகொலையா\nGenocide (கெனோசீடே) என்ற சொற்பதத்தினை தமிழில் இனப்படுகொலை என்று மொழிபெயர்த்தவர் யாரென்று தெரியவில்லை. ஆனால், அது பல தடவைகள் சரியான அர்த்ததுடன் பயன்படுத்தப் படுவதில்லை.\nGenos (கெனோஸ்) என்ற கிரேக்க சொல்லுக்கு நிகரான சமஸ்கிருத சொல் \"கணம்\". அதையொத்த தமிழ்ச் சொல் ஜனம் (மக்கள்) ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது.\nGenocide என்பது பெரும்பான்மையான உலகமொழிகளில் அவ்வாறே பயன்படுத்தப் பட்டாலும், தமிழ் போன்று பிற மொழிகளிலும் மொழிபெயர்த்து பாவிக்கிறார்கள். ஜெர்மன் மொழியில் Völkermord. டச்சு மொழியில் Volkerenmoord, சுவீடிஷ் மொழியில் Folkmord. டேனிஷ் மொழியில் Folkemord / Folkedrabet.\nஜெர்மன் சொல்லான völk ஆங்கிலத்தில் folk, அதாவது மக்கள் என்ற அர்த்தத்தில் பாவிக்கப் படுகின்றது. சிங்கள மொழியில் கூட, \"மக்கள் அழிப்பு\" (ජන සංහාරය - ஜன சங்காரம்) என்று தான் மொழிபெயர்த்துள்ளனர்.\nஆகவே, இதனை தமிழில் \"மக்கட்படுகொலை\" என்று மொழிபெயர்ப்பது தான் சரியானதாக இருக்கும்.\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து:\n//இனப்படுகொலை (Genocide) ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது.\nஇது குறித்து 1948 இல் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை இதை தடைசெய்யப்பட்ட, தண்டணைக்குரிய மற்றும் குற்றமுறை செயலாக ஐ நா சட்ட விதி 2 இன்படி அறிவித்துள்ளது. இதன்படி ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தைப் பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது, வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இனப்படுகொலைக் குற்றங்களாக சர்வதேச தடைச்சட்டத்தின்படிக் குற்றச்செயலாகும். இனப்படுகொலை (Genocide) என்ற வார்த்தை முதன் முதலில் ரபேல் லேம்கின் 1944ல் வெளிவந்த \"Axis Rule in Occupied Europe\" என்ற புத்தகத்தில் பயன்படுத்தியுள்ளார்.//\nஅது தொடர்பான என்னுடைய கருத்துக்கள்:\nரஃபேல் லெம்கின் பெருந்திரளான மக்கள் படுகொலையை குறிப்பதற்கு தான் அதைப் பயன்படுத்தினார். ஏற்கனவே யூதப் படுகொலையானது, pogrom (ரஷ்யா), holocaust (ஜெர்மனி) போன்ற ஹீபுரு மொழிச் சொற்களால் அழைக்கப் பட்டு வந்துள்ளன. அதை யூதர்கள் தமக்குரிய சொல்லாக மட்டும் வைத்திருக்க விரும்புகிறார்கள்.\nஜேர்மனியர்களும், யூதர்களும் தனிதனி இனமாக இருக்கவில்லை. ஒரே மொழி பேசும் ஓரின மக்கள் தான். சியோனிஸ்டுகளும், நாஸிகளும் யூதர்களை தனியான இனமாகக் உருவகித்துக் காட்ட முனைந்தனர். ஆயினும், இன்றைய நாகரிக உலகில் அந்தக் கருத்துக்கள் இனவாதமாக கருதப் படுகின்றன.\nபொஸ்னியாவில் சேர்பியர்களினால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களும் தனியான இனம் அல்ல. நிறத்தால், இனத்தால், மொழியால், கலாச்சாரத்தால், செர்பியர்களுக்கு நெருக்கமானவர்கள். மதம் மட்டுமே வேறு வேறு.\nமேலும், இந்தோனேசியாவில், குவாத்தமாலாவில், அரசியல் கொள்கை வேறுபாடு காரணமாக நடந்த genocide பற்றி பெரும்பாலான தமிழர்கள் பேசுவதில்லை. கம்போடியாவில் நடந்த genocide பற்றி விசாரிப்பதற்கு ஐ.நா. நீதிமன்றம் அமைக்கப் பட்டது. ஆனால், அது கூட கம்போடியர்களை கொலை செய்த கம்போடியர்களுக்கு எதிரான நீதிமன்றம் தான். ஒரே மொழி பேசும், ஓரின மக்களுக்கு இடையில் நடந்த படுகொலைகளை விசாரிப்பதற்காக அமைக்கப் பட்டது.\n\"ஒரே மொழி பேசும் மக்களுக்குள் படுகொலை நடந்திருந்தால், அது இனப்படுகொலை ஆகாது\" என்று சில தமிழ் அறிவுஜீவிகள் வாதாடுகிறார்கள். அது தவறு. யூதர்களும், ஜெர்மனியர்களும் ஒரே மொழி பேசினார்கள். சேர்பியர்களும், பொஸ்னியர்களும் ஒரே மொழி பேசினார்கள். ஆனால், அவை எல்லாம் genocide என்று தான் அழைக்கப்பட்டன.\nGenocide என்பது பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட அரசியல் கலைச்சொல். genos என்ற கிரேக்கச் சொல்லையும், cide என்ற லத்தீன் சொல்லையும் சேர்த்து உருவாக்கப் பட்டது. அப்போது எந்த ஐரோப்பிய மொழியிலும் அப்படி ஒரு சொல் இருக்கவில்லை. genocide என்பது பெருந்தொகையான அளவில் மக்களை படுகொலை செய்வதைக் குறிக்கும். ஐ.நா. வில் அதற்கான வரைவிலக்கணம் கொடுக்க வேண்டிய தேவை எழுந்த பொழுது கூட பல நாடுகளுக்கு இடையில் ஒருமித்த கருத்து இருக்கவில்லை.\nகுறிப்பாக தமிழில் \" இனப்படுகொலை\" என்று சொல்லும் அர்த்தத்தில்பயன்படுத்துவதை, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், அவை ஏற்கனவே காலனிகளில் இருந்த பூர்வகுடி இனங்களை அழித்தொழித்து விட்டிருந்தன.\nஅதனால், தமிழில் புரிந்து கொள்ளப்படும் \"இனப்���டுகொலை\" என்ற அர்த்தத்தில், மேற்குலகில் பயன்படுத்தப் படுவதில்லை. Genocide என்ற சொல்லின் வரைவிலக்கணத்திற்குள் இனம் என்ற அர்த்தம் வரக்கூடாது என்று அமெரிக்கர்கள் பிடிவாதமாக மறுத்து வந்தனர். ஏனென்றால் செவ்விந்தியர்களை படுகொலை செய்த குற்றச்சாட்டு தம்மீது சுமத்தப்படும் என்ற அச்சம் காரணம்.\nநாகரிக உலகின் போக்கிற்கு ஏற்றவாறு தமிழ்மொழியில் திருத்தங்கள் கொண்டு வருவது புதுமை அல்ல. வன்புணர்ச்சி, பாலியல் தொழிலாளி, திருநங்கையர், மாற்றுத் திறனாளி போன்ற பல புதிய சொற்கள், ஏற்கனவே இருந்த விரும்பத்தகாத அர்த்தம் தரும் சொற்களுக்கு மாற்றாக வந்துள்ளன. அதே மாதிரி, இனப்படுகொலை என்பதை மக்கட்படுகொலை என்று திருத்திக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.\nஇது தொடர்பான முன்னைய பதிவுகள்:\nஇனப் படுகொலை விசாரணை: தோற்றவர்களுக்கு எதிரான வென்றவர்களின் நீதி\nமேலைத்தேய நிதியில் நடந்த தமிழ் இனப்படுகொலை http://kalaiy.blogspot.nl/2010/10/blog-post_30.html\nஅமெரிக்க அங்கீகாரம் பெற்ற கம்யூனிச இனவழிப்பு : ஊடகங்களில் இருட்டடிப்பு\nகனடா வரலாற்றில் மறைக்கப் பட்ட இனவழிப்பு குற்றங்கள் http://kalaiy.blogspot.nl/2014/06/blog-post_4.html\nஇனவழிப்பு சாதனையாளன் கொலம்பஸை கௌரவிக்கும் அமெரிக்கர்கள் http://kalaiy.blogspot.nl/2010/10/blog-post_13.html\nஉலகம் மறந்து விட்ட உக்ரைனிய- யூத இனவழிப்பு காட்சிகள் http://kalaiy.blogspot.nl/2014/03/blog-post_11.html\nஐரோப்பியர்கள் இனவழிப்பு செய்த, ஆப்பிரிக்க வெள்ளையினம்\nஇனவழிப்பு குற்றவாளிக்கு நோபல் பரிசளிக்கும் அமெரிக்க நீதி\nLabels: இனப் படுகொலை, இனப்படுகொலை, இனப்படுகொலைகள், இனவழிப்பு\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nசம்பளம் கொடுக்காத முதலாளியை பிடித்து கூண்டுக்குள் அடைத்த தொழிலாளர்கள்\nஇது தான் முதலாளித்துவத்தின் கெட்ட கனவு. உண்மையில், உலகம் முழுவதும் தொழிலாளர்கள் பெரும்பான்மையினராக இருப்பதால், முதலாளிகளுக்கு தமது பாதுகாப்பு குறித்து அச்சமேற்படுவது இயல்பு.\n2013 ம் ஆண்டு, சீனாவில் உள்ள ஒரு அமெரிக்க தொழிலதிபரின் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள், ��ில நாட்களாக தமது முதலாளியை பணயக் கைதியாக பிடித்து வைத்திருந்தார்கள்.\nகடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப் படாததால், கொதிப்புற்ற தொழிலாளர்கள் கம்பனி நிர்வாகியை பிடித்து அடைத்து வைத்தார்கள். பலர் பணி நீக்கம் செய்யப் படலாம் என்ற அச்சமும், அவர்களை இந்த நடவடிக்கையை எடுக்க வைத்துள்ளது.\nஒரு கூண்டுக்குள் அடைக்கப் பட்ட விலங்கு போன்ற நிலையில் உள்ள முதலாளிக்கு, படுப்பதற்கு ஒரு படுக்கை மட்டுமே கொடுத்திருந்தார்கள். அணைக்கப் படாத மின்குமிழ் வெளிச்சம், சுற்றியுள்ள தொழிலாளரின் கூச்சல் காரணமாக தன்னால் உறங்க முடியவில்லை என்று அந்த நிர்வாகி குறைப் பட்டார்.\nஅவர் தப்பியோட முடியாதவாறு, வெளியே 60 அல்லது 70 தொழிலாளர்கள் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆறு நாட்களாக, உடுத்த உடுப்புடன் காலம் கழிக்க வேண்டிய அவலம் நேர்ந்துள்ளது. ஆனால், தொழிலாளர்கள் அவருக்கு மூன்று வேளை உணவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.\nபணயக் கைதியாக அடைத்து வைக்கப் பட்டிருந்த முதலாளியை விடுவிப்பதற்கு, அமெரிக்க தூதுவராலயம் சீன அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியில், தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்த பின்னர் விடுதலை செய்யப் பட்டார்.\nஉலகம் முழுவதும் தொழிலாளர்களை சுரண்டிக் கொழுக்கும், இரக்கமற்ற முதலாளிகளுக்கு இது ஒரு பாடமாகவும், எச்சரிக்கையாகவும் அமையும்.\nLabels: சீனா, தொழிலாளர் போராட்டம், முதலாளிகள், முதலாளித்துவம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nசுதந்திரமான கியூபா தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் படுதோல்வி\nகியூபாவில் பொதுத் தேர்தல்கள் நடப்பதே வெளியில் பலருக்குத் தெரியாது. அது சரி, கியூபா ஒரு \"சர்வாதிகார நாடு\" என்றல்லவா, மேற்குலக எஜமானர்கள் எமக்குப் போதித்தார்கள் இந்த லட்சணத்தில் அங்கே தேர்தல் நடப்பது எவனுக்குத் தெரியும் இந்த லட்சணத்தில் அங்கே தேர்தல் நடப்பது எவனுக்குத் தெரியும் அதிலும் காஸ்ட்ரோ எதிர்ப்பாளர்கள் போட்டியிடுவதாவது. காதிலே ப��ச் சுற்றுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம்.\nநம்பினால் நம்புங்கள், 19 ஏப்ரல் 2015 நடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான பொதுத் தேர்தலில், இரண்டு அரச எதிர்ப்பு வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். அவர்களைப் பற்றிய விபரங்கள், அமெரிக்காவிலும் பலருக்குத் தெரிந்திருந்தது. ஆகவே, தேர்தலை கண்காணிப்பதற்கு வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களும் வந்திருந்தார்கள்.\nஇடது: சாவியானோ, வலது: லோபெஸ்\nஹில்டபிராண்டோ சாவியானோ (Hildebrando Chaviano, வயது 65), யூனியல் லோபெஸ் (Yuniel Lopez, வயது 26) ஆகியோரே அந்த இரு எதிக்கட்சி வேட்பாளர்கள் ஆவர். சாவியானோ ஹவானா நகரில் உள்ள Plaza de la Revolución தொகுதியில் போட்டியிட்டார். லோபெஸ் Arroyo Naranjo தொகுதியில் போட்டியிட்டார். கியூபாவில் 168 உள்ளூராட்சி சபைகள் (Asambleas Municipales del Poder Popular) உள்ளன. அவற்றிற்கு மொத்தம் 27.300 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள்.\nகியூபாவில் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான் செயற்பட அனுமதிக்கப் பட்டுள்ளது. இருப்பினும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சி உறுப்பினராக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. கட்சி சார்பற்ற தனி நபர்களும் போட்டியிடலாம். அவர்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு மக்கள் அமைப்புகளில் அங்கம் வகித்திருப்பார்கள்.\nவேட்பாளர்கள் யாரும் கூட்டம் கூட்டி பிரச்சாரம் செய்வதில்லை. ஆனால், அவர்களைப் பற்றிய தகவல்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள், மக்கள் கூடுமிடங்களில் ஒட்டப் பட்டிருக்கும். அதைத் தவிர வேட்பாளர்கள் மக்களை சந்தித்து தனக்கு ஓட்டுப் போடுமாறு கேட்க முடியும். வாக்குரிமை பெற்றுள்ள எட்டு மில்லியன் வாக்காளர்களில், பெரும்பான்மையானோர் தவறாமல் தேர்தல் அன்று தமது வாக்குச் சீட்டுகளை பயன்படுத்துவார்கள்.\nசாவியானோ முன்னொரு காலத்தில், உள்துறை அமைச்சில் வேலை செய்து வந்தார். அரசுக்கு எதிராக விமர்சனம் செய்த படியால் வேலையை விட்டு நீக்கப் பட்டார். அவர் இன்று வரையில், பிடல் காஸ்ட்ரோ, ரவுல் காஸ்ட்ரோ ஆகியோருக்கு எதிராகவும், அவர்களது கொள்கைகளை குறை கூறியும் பேசி வருகிறார். இதனால், அவரைப் பற்றிய துண்டுப் பிரசுரத்தில், \"எதிர்ப்புரட்சியாளர்\", \"அமெரிக்க தூதரகத்தில் நடந்த வகுப்புகளில் கலந்து கொண்டவர்\" என்றெல்லாம் குறிப்பிடப் பட்டிருந்தன.\nசாவியானோ அதனை சாதகமாக எடுத்துக் கொண்டார். அதாவது, காஸ்ட்ரோ அரசின் மேல் வெறுப்ப��ற்று இருக்கும் மக்கள், தனது அமெரிக்க தொடர்பை நன்மையாகக் கருதி ஓட்டுப் போடுவார்கள் என்று நம்பினார். லோபெஸ் பற்றிய பிரசுரத்திலும் அதே மாதிரியான வசனங்கள் இருந்துள்ளன. \"எதிர்ப்புரட்சியாளர்\", \"அமெரிக்க நிதி பெற்றுக் கொள்பவர்\" என்றெழுதி இருந்தன.\nலோபெஸ், தனியாக ஒரு வர்த்தக நிறுவனத்தை (குழந்தைகள் பராமரிப்பு நிலையம்) நடத்தி வருகிறார். அதே நேரம், அங்கீகரிக்கப் படாத அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கி உள்ளார். அதன் அங்கத்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எனினும், ஐ.நா. மனித உரிமைகள் சாசனத்தில் கியூபாவும் கையெழுத்து இட்டுள்ளதை சுட்டிக் காட்டி, தனது கட்சியின் இருப்பை நியாயப் படுத்தி வருகிறார்.\nஅண்மையில் அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையில் நட்புறவு ஏற்பட்டுள்ள படியால், பல வெளிநாட்டு ஊடகங்களும் தேர்தலை கண்காணிக்க வந்திருந்தன. இரண்டு காஸ்ட்ரோ எதிர்ப்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தால், அந்த தகவல் உலகம் முழுவதும் முக்கியத்துவம் கொடுத்து தெரிவிக்கப் பட்டிருக்கும். ஆனால், மேற்கத்திய கண்காணிப்பாளர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில், தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.\nசாவியானோ போட்டியிட்ட தொகுதியில், நான்கு வேட்பாளர்களில் கடைசியாக வந்தார். (138 votos para Chaviano; http://www.14ymedio.com/nacional/votos-Chaviano_0_1764423541.html) லோபெஸ் கொஞ்சம் அதிகமான ஓட்டுக்களை பெற்றிருந்தார். ஆயினும், அரசு ஆதரவு வேட்பாளருக்கு அடுத்ததாக இரண்டாம் இடமே கிடைத்தது. தேர்தலில் கள்ள ஓட்டுக்கள் போட்டதாக யாரும் குற்றஞ் சாட்டவில்லை. ஏனெனில், தேர்தல் நடந்த இடத்தில் மட்டுமல்ல, வாக்குகள் எண்ணும் இடத்திலும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.\nதங்களது தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொள்வதாக, இரண்டு அரச எதிர்ப்பு வேட்பாளர்களும் அறிவித்துள்ளனர். \"வாக்கெடுப்பில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை. நேர்மையான வாக்குப் பதிவு நடந்துள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்பவில்லை என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்\" என்று சாவியானோ தெரிவித்தார்.\nலோபெஸ் போட்டியிட்ட Arroyo Naranjo தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளரின் ஆதரவாளர்கள் \"புரட்சி வாழ்க\", \"பிடல் வாழ்க\" என்று கோஷம் எழுப்பிய படி ஊர்வலமாக சென்றனர். அவர்களுக்கு அருகிலேயே, லோபெஸ் ஆதரவாளர்களும் \"லோபெஸ் வாழ்க\" எ���்று கோஷம் எழுப்பிய படி குழுவாக சென்றுள்ளனர். அங்கு எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.\n\"எதற்காக நீங்கள் எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போடவில்லை\" என்று, அமெரிக்க ஊடகவியலாளர்கள் கியூபர்கள் சிலரை விசாரித்தார்கள். அதற்கு அவர்கள் \"அந்த வேட்பாளர்கள் பல வருட காலமாகவே உங்களது (அமெரிக்க) அரசிடம் பணம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். புரட்சிக்கு எதிரானவர்கள்\" என்று, அமெரிக்க ஊடகவியலாளர்கள் கியூபர்கள் சிலரை விசாரித்தார்கள். அதற்கு அவர்கள் \"அந்த வேட்பாளர்கள் பல வருட காலமாகவே உங்களது (அமெரிக்க) அரசிடம் பணம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். புரட்சிக்கு எதிரானவர்கள்\nஇது தொடர்பான முன்னைய பதிவுகள்:\nகியூபாவில் ஜனநாயக தேர்தல்கள் - ஒரு பார்வை\nகியூபர்கள் சோஷலிசத்தில் நம்பிக்கை இழந்து விட்டார்களா\nLabels: உள்ளூராட்சி தேர்தல், கியூபா, தேர்தல்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nகம்யூனிச விரோதிகளுக்கு பிடிக்காத சோஷலிச நாட்டுக் குழந்தைகளுக்கான கார்ட்டூன் படம் \nPat a Mat (இரண்டு அயலவர்கள்): சோஷலிச செக்கோஸ்லாவிக்கியாவில் தயாரிக்கப் பட்ட, சிறுவர்களுக்கான \"கம்யூனிச பிரச்சார கார்ட்டூன் படம்\"\n(எச்சரிக்கை: வலதுசாரி \"அறிவு\"ஜீவிகளும், கம்யூனிச எதிர்ப்பாளர்களும் இந்த குழந்தைகளுக்கான கார்ட்டூன் படத்தை பார்ப்பதை தவிர்ப்பது நல்லது\nமுன்னாள் சோஷலிச நாடுகளில், கம்யூனிச சித்தாந்தத்தால் சிறுவர்களை மூளைச்சலவை செய்து வந்தனர் என்ற பொய்யை இன்றைக்கும் நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவிகள் பலர் உள்ளனர். அவர்களுக்கு \"Pat a Mat\" என்ற சிறுவர் கார்ட்டூன் படத்தைப் போட்டுக் காட்டுங்கள். 1976 ம் ஆண்டு, செக்கோஸ்லாவிக்கியா சோஷலிச நாடாக இருந்த காலத்தில் தயாரிக்கப் பட்டு, தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.\nஆரம்பத்தில் செக்கோஸ்லாவிக்கியா குழந்தைகள், சிறுவர்கள் பார்த்து இரசித்த கார்ட்டூன் படங்கள், இன்று உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளன. நெதர்லாந்தில் Buurman Buurman (அயலவனும் அயலவனும்) என்ற பெயரில் பிரபலமானது. இன்றைக்கும��� அதிகமாக விற்பனையாகும், பார்த்து இரசிக்கப் படும் கார்ட்டூன் படங்களில் அதுவும் ஒன்று.\nஇந்தக் கார்ட்டூன் படத்தில் உரையாடல் எதுவுமில்லை. Pat, Mat ஆகிய இரண்டு பொம்மை மனிதர்கள் அயலவர்கள். சாமானிய மனிதர்களின் பிரதிநிதிகள். குறைந்த வசதிகளை கொண்ட வீட்டில் வசிக்கும் அவர்கள், பல விசித்திரமான ஐடியாக்களை யோசித்து, பல அரிய கண்டுபிடிப்புகளை செய்கின்றனர். அதன் மூலம், தமது வாழ்க்கையில் வசதிகளை பெருக்கிக் கொள்ள விரும்புகின்றனர்.\nஆனால், நடைமுறைச் சாத்தியமற்ற கண்டுபிடிப்புகளால் அவர்கள் அனுபவிக்கும் பிரச்சினைகள் நகைச்சுவையாக காட்சிப் படுத்தப் பட்டுள்ளன. ஒவ்வொரு கண்டுபிடிப்பும் தவறாகிப் போகும் பொழுது, அதை வேறொரு விதத்தில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். \"கண்டுபிடிப்புகள்\" திருப்திகரமான விளைவைத் தந்த பின்னர் ஒருவருக்கொருவர் A je to என்று சொல்லிக் கொள்வார்கள் (செக் மொழியில்: அது அப்படித்தான்).\nஇரண்டு அயலவர்களின் குறும்புத்தனங்கள் குழந்தைகள் சிரித்து மகிழ்ந்து இரசிக்கும் வகையில் உள்ளன. அவற்றைப் பெரியோரும் பார்த்து மகிழலாம் என்பது ஒரு சிறப்பம்சம். செக்கோஸ்லாவிக்கியாவின் \"கம்யூனிச பிரச்சார வீடியோ()\" பார்ப்பவர்கள், அதை நிச்சயம் தமது குழந்தைகளுக்கும் பரிந்துரைப்பார்கள் என்பது நிச்சயம்.\nஇவை எனது ஐந்து வயது மகன் அகரன் அடிக்கடி விரும்பிப் பார்க்கும் படங்கள். அவ்வாறு தான், எனக்கும் அவைஅறிமுகமாகின. நம்பமுடியாத ரோபோத்தனமான சாகசங்களைக் காட்டும், அமெரிக்க கார்ட்டூன் படங்களுக்கு மத்தியில் இது வித்தியாசமாகத் தெரிந்தது. சாமானியர்களின் அன்றாட வாழ்க்கையுடன் ஒத்துப்போவதாக அமைந்திருப்பது சிறப்பம்சம்.\n1976 தொடக்கம் 2011 வரை, இதுவரையில் 86 வெளியீடுகள் வந்துள்ளன.\nPat a Mat தயாரிப்பாளர்களின் உத்தியோகபூர்வ இணையத் தளம்: Pat a Mat\nLabels: கம்யூனிசம், கார்ட்டூன், சிறுவர் துஷ்பிரயோகம், சோஷலிச நாடுகள், வீடியோ\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஊழல் மலிந்த ஹிட்லரின் ஆட்சி\nஹிட்லர் அனுதாபிகளான அனைத்து பாசிஸ்ட���களுக்கும்:\n\"உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள். ஓட முடியாவிட்டால் நடந்து செல்லுங்கள். நடக்கவும் முடியாவிட்டால் தவழுங்கள். தவழவும் முடியா விட்டால் தற்கொலை செய்து கொள்ளுங்கள். அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதே முக்கியமானது.\"\nஜெர்மன் நாஸிகள் \"ஊழலற்ற ஆட்சி\" நடத்தியதாக புளுகித் திரியும், தமிழ் பேசும் நாஸி அபிமானிகள் பலர் இருக்கின்றனர். \"வெள்ளை ஐரோப்பியர்கள் ஊழல் செய்வதில்லை\" என்று அப்பாவித்தனமாக நினைத்துக் கொண்டிருக்கும் பாமர மக்கள் அதை நம்பலாம்.\nஜெர்மன் வரலாற்றிலேயே நாஸிகளின் ஆட்சிக் காலம் தான் ஊழல் மலிந்திருந்த காலகட்டம். ஹிட்லர் முதல் அடிமட்ட அதிகாரி வரையில் மிகப்பெரிய ஊழல் பெருச்சாளிகளாக இருந்தனர்.\nஹிட்லர், 1933 ம் ஆண்டு, ஆட்சியைக் கைப்பற்றும் நேரம், ஜெர்மன் அரசுக்கு பல இலட்சம் வரி இன்னும் கட்டப்படாமல் நிலுவையில் இருந்தது. அவரது \"மைன் கம்ப்\" நூலுக்கான வரியே கட்டப் படாமல் இருந்தது. பதவிக்கு வந்த ஹிட்லர், வருமான வரித் திணைக்கள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அந்த வரியை இல்லாதாக்கினார். அது மட்டுமல்ல, அடுத்து வந்த வருடங்களில் விற்கப் பட்ட மைன் கம்ப் நூல் பிரதிகளுக்கும் வரிச் சலுகை அளிக்கப் பட்டது. அந்தப் பணத்தை எல்லாம் ஹிட்லர் தனது சட்டைப் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார்.\nஐரோப்பாவில் போர் நடந்து கொண்டிருந்த காலங்களிலும், நாஸி அதிகாரிகள் ஊழலில் திளைத்தார்கள். போர்முனையில் நின்ற ஜெர்மன் படையினருக்கு அனுப்ப வேண்டிய பெட்ரோல், உணவுப் பொருட்களை திருடி கறுப்புச் சந்தையில் விற்றார்கள். 1944 ஆம் ஆண்டு, நார்மாண்டி கடற்கரையில் நின்ற யுத்த தாங்கிகளுக்கு பெட்ரோல் இல்லாத காரணத்தால், படையினர் பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள். அதே நேரத்தில், பாரிஸ் கள்ளச் சந்தையில் பெட்ரோல் விற்கப் பட்டுக் கொண்டிருந்தது.\nயூதர்கள் அவர்கள் வசித்த வீடுகளில் இருந்து தடுப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப் பட்ட நேரம், யூதர்களின் சொத்துக்களை திருடுவதில் ஜெர்மன் அதிகாரிகள் மும்முரம் காட்டினார்கள். தமது வாழ்நாளில் இது போன்ற தளபாடங்களை காணவில்லை என்று, அவற்றை தமது வீடுகளுக்கு திருடிச் சென்ற அதிகாரிகள் சிலர் கூறியுள்ளனர்.\nஹிட்லரின் வலதுகரமாக விளங்கிய இராணுவத் தளபதி ஹெர்மன் கெரிங், ஒரே நேரத்தில் பல பதவிகளை வகித்து வந்தார். பிரைசன் மாநில முதலமைச்சர், பொருளாதார அமைச்சர், பாராளுமன்றத் தலைவர்... இப்படிப் பல பதவிகள் காகிதத்தில் மட்டும் இருந்துள்ளன. அதற்கெல்லாம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார்.\nஅது மட்டுமல்ல, உலகப் புகழ் பெற்ற ஜெர்மன் வாகன தயாரிப்பாளர்களான BMW, Benz நிறுவனங்களின் பங்குகளையும் வாங்கி வைத்திருந்தார். கெரிங்கின் அன்றைய வருட வருமானம் 1250000 மார்க்குகள். அதே நேரம், ஜெர்மனியில் ஒரு தொழிலாளரின் வருடாந்த வருமானம் 5000 மார்க்குகளுக்கு மேலே கூடவில்லை.\nஜெர்மன் அரசாங்கத்தின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு, நாஸிகளின் ஆட்சிக் காலத்தில் தான் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடியது. பெரும்பாலும் அதிகாரத்தில் இருந்தவர்களின் நண்பர்கள், உறவினர்களுக்குத் தான் அரசுப் பதவிகள் கொடுக்கப் பட்டன. ஜெர்மனி முழுவதும் வேலை வாய்ப்புக் கிடைக்க வேண்டுமானால் மேலிடத்தில் உள்ளவரைத் தெரிந்திருக்க வேண்டுமென்ற கட்டாயம் இருந்தது.\nஅல்லது அப்படியானவர்களை ஆதரிக்கும் மேட்டுக்குடி அறிவுஜீவிகள்.\nLabels: ஊழல், நாஸிகள், நாஸிஸம், ஜெர்மனி, ஹிட்லர்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nசிலி இனப்படுகொலை : வர்க்கத் துவேஷிகளும் ஆபத்தான தீய சக்திகள் தான்\nவர்க்கத் துவேஷம் என்பது, இனத் துவேஷத்திற்கு சற்றிலும் குறைவில்லாத தீய குணம் தான். அதனால், வர்க்க விரோதிகளும், இனவெறியர்கள் போன்றே ஆபத்தானவர்களாக கருதப் பட வேண்டும்.\n1973 ஆம் ஆண்டு, சிலியில் பினோச்சேயின் சர்வாதிகார ஆட்சி வரும் வரையில், அங்கே எந்தவொரு இடதுசாரி தீவிரவாத அமைப்பும் ஆயுதப் போராட்டம் நடத்தவில்லை. சிலி கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து ஜனநாயக சோஷலிசத்தை கொண்டு வர விரும்பிய அய்யேண்டே ஆட்சிக் காலத்தில், வலதுசாரிகள், முதலாளிய ஆதரவாளர்கள் யாரும் தண்டிக்கப் படவில்லை.\nஆயினும், இராணுவ ஜெனரல் பினோச்சே தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றிய, CIA மற்றும் வலதுசாரி சதிப்புரட்சியாளர்கள், இடதுசாரி, கம்யூனிச சக்திகள் மீது கொலைவெறி கொண்டு பாய்ந்தார்கள். ஈவிரக்கமின்றி சித்திரவதை செய்து கொன்று குவித்தார்கள். சமுதாயத்தில் நிலவும் வர்க்கத் துவேஷம் கூட, இனப்படுகொலைக்கு வழிவகுக்கலாம் என்பதை சிலியில் நடந்த சம்பவங்கள் நிரூபிக்கின்றன.\nஜனநாயகப் பொதுத் தேர்தலில் தெரிவான சோஷலிச ஜனாதிபதி அய்யேண்டே ஆட்சி நடத்திய காலத்திலேயே, CIA அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தூண்டி விட்டது. வெனிசுவேலாவில் நடந்ததைப் போன்று, சிலியிலும் மத்தியதர வர்க்க மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். முகாம்களில் இருந்த படையினரை உசுப்பி விடுவதற்காக, மத்தியதரவர்க்க பெண்கள் முகாம்களுக்குள் தானியங்களை வீசினார்கள். படையினர் கோழைகள், கோழிகள் போன்றவர்கள் என்று சீண்டுவதே அதன் நோக்கம். அரசுக்கு எதிராக இராணுவத்தை திருப்பி விட இது போதாதா\nஇராணுவ சர்வாதிகார அரசு, அனைத்து அரசியல் கட்சிகளையும் தடை செய்தது. பிரஜைகளுக்கான சட்டப் பாதுகாப்பை இரத்து செய்தது. சோஷலிசம் மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கு ஆதரவானவர்கள் கூட கைது செய்யப் பட்டு துன்புறுத்தப் பட்டனர். அவர்களை அடைத்து வைப்பதற்கு நாடு முழுவதும் நூற்றுக் கணக்கான தடுப்பு முகாம்கள் உருவாகின.\nதலைநகரில் உள்ள மிகப் பெரிய விளையாட்டு மைதானமான Estadio Nacional இல், சதிப்புரட்சிக்கு அடுத்த நாள் மட்டும் தொழில்நுட்பக் கல்லூரியை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்களான 600 பேர் கொண்டு வரப் பட்டு சித்திரவதை செய்யப் பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் உயிரோடு திரும்பிச் செல்லவில்லை. இராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்த 17 வருட காலங்களில், குறைந்தது 40000 பேர் அங்கு கொண்டு வரப் பட்டுள்ளனர்.\nஅய்யேண்டே பதவிக்கு வருவதற்கு தேர்தலில் ஒட்டுப் போட்ட, பெருமளவு வாக்காளர்கள் வாழ்ந்த இடங்களின் மீது ஹெலிகாப்டர் தாக்குதல் நடத்தப் பட்டது. பினோச்சேயின் நேரடி உத்தரவின் பேரில், நூற்றுக்கணக்கான கைதிகள் ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளுக்கு கொண்டு செல்லப் பட்டனர். படையினர் அங்கு அவர்களை துண்டு துண்டாக வெட்டினார்கள். சிலரை உயிரோடு கொளுத்தினார்கள். பலரது கால் எலும்புகள் முறிக்கப் பட்டன. கண்கள் தோண்டியெடுக்கப் பட்டன. உயிரற்ற உடல்கள் குப்பைக் குவியல்களுடன் வீசப் பட்டன. அன்று பலியானவர்கள் செய்த ஒரேயொரு குற்றம், சோஷலிச மாற்றத்திற்காக ஒரு ஜனநாயக அரசை ஆத���ித்தது தான்.\nநிச்சயமாக, எல்லா இராணுவ அதிகாரிகளும் மக்களுக்கு எதிரான அராஜகச் செயல்களில் ஈடுபடவில்லை. ஆனால், மறுத்தவர்கள் அதிகாரிகளாக இருந்தாலும் கைது செய்யப் பட்டு சித்திரவதை செய்யப் பட்டனர். இரக்கமற்று கொலை செய்யப் பட்டனர். Carlos Prats என்ற இராணுவ அதிகாரி, சதிப்புரட்சியில் ஈடுபட மறுத்து ஆர்ஜெந்தீனாவுக்கு தப்பியோடினார். அங்கு வைத்து கார்க் குண்டுவெடிப்பு மூலம் கொலை செய்யப் பட்டார்.\nமக்கள் மத்தியில் பயங்கரத்தை விதைப்பதற்காகவே DINA (Dirección de Inteligencia Nacional) என்றொரு புலனாய்வுப் பிரிவு உருவாக்கப் பட்டது. அந்தப் பிரிவின் கட்டுப்பாட்டில் இருந்த Villa Grimaldi எனும் சித்திரவதை முகாமில் சொல்லொணா கொடுமைகள் நடந்துள்ளன.\n1978 ம் ஆண்டு முகாம் மூடும் வரையில், குறைந்தது 4500 இளைஞர்களும், யுவதிகளும் சித்திரவதை செய்யப் பட்டனர். வன்புணர்ச்சி, மின்சார அதிர்ச்சி கொடுத்தல், நீருக்குள் அமிழ்த்தல், போன்ற கொடுமைகள் தினந்தோறும் நடந்துள்ளன. பெண்கள் விசேடமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தப் பட்டனர். பெண்ணுறுப்புக்குள் எலியை அல்லது சிலந்தியை பிடித்து விட்டார்கள். நாய்களுடன், ஆண் குடும்ப உறுப்பினருடன் உடலுறவு கொள்ள வேண்டுமென பலவந்தப் படுத்தப் பட்டனர்.\n17 வருட கால இராணுவ சர்வாதிகார ஆட்சிக் காலத்தில், பினோச்சே இடதுசாரிகள் அனைவரையும் அழிக்க விரும்பினான். கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், மற்றும் ஜனநாயக இடதுசாரிகள் எல்லோரையும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் உட்பட அழித்தொழிப்பதே நோக்கமாக இருந்தது.\nசிலியில் இராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்த காலங்களில், குறைந்தது 82000 பேர் கைது செய்யப் பட்டனர். 30000 பேர் சித்திரவதை செய்யப் பட்டனர். 3000 பேர் கொல்லப் பட்டனர். சிலியில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்கள், Report of the Chilean National Commission for Truth and Reconcilliation இல் பதிவு செய்யப் பட்டுள்ளன.\nஇராணுவ சதிப்புரட்சியின் பின்னர், அமெரிக்க பொருளாதார நிபுணர்களின் வழிகாட்டலின் கீழ் சிலி மறுசீரமைக்கப் பட்டது. தென் அமெரிக்காவின் நவ தாராளவாத கொள்கையின் பரிசோதனைச் சாலையாக பயன்படுத்தப் பட்டது. அதாவது, பொருளாதாரத்தில் அரசு தலையிடக் கூடாது. முதலாளிகளுக்கு வேண்டியளவு சுதந்திரம் வழங்கப் பட்டது. இதனை நிறைவேற்றிய நிபுணர் குழுவில், நோபல் பரிசு பெற்ற மில்ட்டன் பிறீட���மன் கூட அங்கம் வகித்திருந்தார். சிலி சதிப்புரட்சியிலும், அதற்குப் பின்னரான இனப்படுகொலையிலும் அமெரிக்காவின் பங்களிப்பு இருந்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது.\nவலதுசாரி இராணுவ சர்வாதிகாரி பினோச்சேயினால், இடதுசாரி சக்திகளை பலவீனப் படுத்த முடிந்ததே தவிர, முற்றாக அழிக்க முடியவில்லை. தொண்ணூறுகளின் இறுதியில் மீண்டும் ஜனநாயக ஆட்சி கொண்டு வரப் பட்டது. அப்போது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப் பட்ட சிலி கம்யூனிஸ்ட் கட்சி, சோஷலிசக் கட்சி என்பன தற்போது வளர்ந்து வருகின்றன. 2006 ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மீண்டும் ஒரு சோஷலிஸ்ட், சிலியின் முதலாவது பெண் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப் பட்டார்.\n2014 ம் நடந்த தேர்தலில், இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியான Michelle Bachelet, பினோச்சே சர்வாதிகாரத்தினால் பாதிக்கப் பட்டவர். அவரது தந்தை அல்பேர்ட்டோ படையினரால் கொலை செய்யப் பட்டார். அப்போது நாட்டை விட்டு வெளியேறிய Michelle Bachelet, 1979 ம் ஆண்டு திரும்பி வந்து அரசியலில் ஈடுபட்டார்.\nசிலி தொடர்பான முன்னைய பதிவு:\n9/11 சிலியின் ஜனநாயகப் படுகொலை நினைவுதினம்\nLabels: இனப் படுகொலை, சிலி, வர்க்க அரசியல்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nநடமாடும் இரத்த வங்கியை கண்டுபிடித்த கனடிய கம்யூனிஸ்ட் மருத்துவர்\nஈழப்போர் நடந்த காலங்களில், போர்க்களங்களில் காயமடைந்த போராளிகளின் உயிரைப் பாதுகாக்கும் முதலுதவிச் சிகிச்சை செய்வதற்கு தயாரான நிலையில் சில மருத்துவ வாகனங்களை வைத்திருந்தார்கள். அதில் பணியாற்றிய மருத்துவர்கள், தாதியருக்கு ஓர் உண்மை தெரிந்திருக்காது. அதாவது, போர்க்களங்களில் நடமாடும் மருத்துவ சிகிச்சை வழங்கும் அமைப்பை உருவாக்கியவர் ஒரு கனடிய கம்யூனிஸ்ட் மருத்துவர். அவர் பெயர் Dr. நார்மன் பெதியூன் (Dr.Norman Bethune).\nமருத்துவ வரலாற்றில் நீண்ட காலமாகவே, குருதி மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டு வந்துள்ளன. ஆயினும், போர்க்களத்தில் காயப்பட்ட வீரர்களை அயலில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது. 1935 ம் ஆண்டு, அதிலே ஒரு புரட்சிகர மாற்றம் நடைபெற்றது. காயமடைந்த வீரர்களை தேடி மருத்துவமனை வந்தது. அதாவது, குளிர்சாதனப் பெட்டியில் உறை நிலையில் வைக்கப்பட்ட குருதிகளை எடுத்துக் கொண்டு, ஒரு வாகனம் ஓடித் திரிந்தது. அந்த வாகனம் போர்க்களத்திற்கே சென்று சிகிச்சை அளித்தது.\nஅப்போது ஸ்பெயின் நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தது. பிராங்கோவின் பாஸிசப் படைகளை எதிர்த்து, கம்யூனிஸ்டுகளும், சோஷலிஸ்டுகளும், குடியரசுவாதிகளும் தனித்தனி இராணுவங்களை அமைத்து போரிட்டுக் கொண்டிருந்தனர். குறிப்பாக, கம்யூனிஸ்டுகளின் படையணிக்கு உதவுவதற்காக, பன்னாட்டு தொண்டர்கள் வருகை தந்தனர். குறைந்தது 35000 தொண்டர்கள், 60 நாடுகளை சேர்ந்தவர்கள், அல்லது வெவ்வேறு பட்ட இனத்தவர்கள், அன்று ஸ்பெயினில் போரிட்டனர். அவ்வாறு கனடாவில் இருந்து சென்ற தொண்டர்களில் பெதியூனும் ஒருவர்.\nகனடாவில் வாழ்ந்த காலங்களிலேயே, கம்யூனிச சித்தாந்தம் பால் கவரப் பட்ட பெதியூன் 1935 ம் ஆண்டு, கனடிய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அந்தக் கட்சியின் ஏற்பாட்டில் இயங்கிய தொண்டு நிறுவனமான Committee to Aid Spanish Democracy (CASD) பெதியூனை ஸ்பெயினுக்கு அனுப்பி வைத்தது.\nபெதியூன் மாட்ரிட் நகருக்கு வந்து சேர்ந்த பொழுது, வைத்தியசாலைகளில் எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு நிலவியது. மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிந்ததால், காயமடைந்தவர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கூட தங்க வைக்கப் பட்டனர். அங்குள்ள நிலைமைகளை பார்த்த பெதியூன், அதிகளவு இரத்தப் போக்கு காரணமாக இளம் வீரர்கள் பலியாகிக் கொண்டிருந்ததை கண்டார். அப்போது தான் அவர் மனதில் அந்த எண்ணம் உதயமானது.\nபிரிட்டனில் இருந்து விசேடமான வேன் ஒன்றை தருவித்தார். அதற்குப் பின்னால் ஒரு குளிர்சாதனப் பெட்டியை இணைத்தார். அதில் குருதி எந்நேரமும் உறை நிலையில் வைக்கப் பட்டிருக்கும். மாட்ரிட் நகரில் குருதியை சேகரிப்பதற்காக ஓர் இரத்த வங்கியை நிறுவினார்.\nஅன்றிருந்த போர்ச் சூழலில் அனைவரும் ஊட்டச்சத்துள்ள உணவுப் பற்றாக்குறையினால் கஷ்டப் பட்டனர். அதனால், கொடையாளிகளின் இரத்தமும் தரம் குறைந்து காணப் பட்டது. பெதியூன் கொடையாளிகளுக்கு முதலில் நல்ல உணவு உண்ணக் கொடுத்து விட்டு தான், அவர்களிடம் இருந்து இரத்தம் சேகரித்தார்.\nபார்சலோனா நகரில் ஏற்கனவே ஓர் இரத்த வங்கி இருந்த படியாலும், போர்க்களத்தில் இருந்து எட்டத்தில் இருந்த படியாலும், அந்த நகரை மையமாகக் கொண்டு செயற்படத் தொடங்கினார். பெதியூன் அனுப்பிய அம்புலன்ஸ் வண்டிகள், தினசரி பகலும் இரவுமாக ஓடிக் கொண்டிருந்தன. போர்க்களத்தில் காயமடைந்த வீரர்களுக்கு உடனடி இரத்தம் வழங்கி, அவர்களை சாக விடாமல் காப்பாற்றின.\nநடமாடும் இரத்த வங்கிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அவற்றை திறம்பட செயற்பட வைத்ததன் மூலம், கம்யூனிச/சோஷலிசப் படையினர் அனைவருக்கும் இரத்தம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தார். ஆனால், சில காரணங்களுக்காக, ஸ்பெயின் அரச படைகளின் சுகாதார நிறுவனமான Sanidad Militair அதனைப் பொறுப்பெடுத்தது.\nஸ்பெயினை விட்டுச் சென்ற பெதியூன் அதற்குப் பிறகு அந்த நாட்டில் காலடி எடுத்து வைக்கவில்லை. அதே நேரம், சீனாவில் மாவோவின் கம்யூனிசப் படைகள், ஜப்பானிய இராணுவத்தை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தன. பெதியூன் மாவோவின் அழைப்பை ஏற்று சீனா சென்றார். அங்கு அவர் மக்கள் விடுதலைப் படையின் தொண்டராக சேர்ந்தார்.\nபெதியூனின் குருதி மாற்றுச் சிகிச்சை காரணமாக, ஏராளமான சீனர்கள் உயிர்ப் பிழைத்தனர். 12 நவம்பர் 1939 ல், பெதியூன் சீனாவில் காலமானார். துரதிர்ஷ்டவசமாக, மருத்துவ சிகிச்சைகள் காரணமாக, அவரது இரத்தத்தில் நஞ்சு ஏறியிருந்தது. நார்மன் பெதியூனின் சேவையை நினைவுகூரும் முகமாக, சீனா முழுவதும் நூற்றுக் கணக்கான சிலைகள் வைக்கப் பட்டன. இன்றைக்கும் அந்தச் சிலைகள் சீனாவில் உள்ளன.\nபெதியூன் பற்றிய திரைப்படம் : Dr Bethune\nLabels: இரத்த வங்கி, கனடா, சீனா, மருத்துவம், ஸ்பெயின்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழினத் துரோகி ஹிலாரி கிளிண்டன்\nதமிழர்களுக்கு துரோகம் செய்த ஹிலாரி கிளிண்டன், 2016 தேர்தலில் போட்டியிடவுள்ளார். அமெரிக்காவுக்கு விசுவாசமான வலதுசாரி போலித் தமிழ் தேசியவாதிகள், ஹிலாரி கிளிண்டனை வாழ்த்தி வரவேற்க தயாராவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.\nஹிலாரி கிளிண்டன், 2007 ம் ஆண்டு, ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராவதற்கு நடந்த தேர்தலில் போட்டியிட்ட நேரம், அமெரிக்காவில் இயங்கிய புலிகளின் முகவர் அமைப்பான TRO கோடிக்கணக்கான டாலர்கள் தேர்தல் நிதியாக வழங்கியிருந்தது. அதே ஆண்டு, புலிகளுக்கு ஆதரவாக சில கருத்துக்களை கூறியதற்கான சன்மானம் அது.\nபுலிகளிடம் இருந்து தேர்தல் நிதி வாங்கிக் கொண்ட ஹிலாரி கிளிண்டன், அதற்கான நன்றிக் கடனாக, 2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் புலிகளை அழிப்பதற்கு துணை போனார். முள்ளிவாய்காலில் பிரபாகரனை கொல்வதற்கு உடந்தையாக இருந்த அதே ஹிலாரி கிளிண்டன், 2011ம் ஆண்டு, லிபியாவில் கடாபியை கொலை செய்வதற்கு காரணமாக இருந்தார்.\nஹிலாரி போன்ற தமது மேற்கத்திய நண்பர்களின் துரோகம் குறித்து வாயே திறக்காத போலித் தமிழ் தேசியவாதிகள், சம்பந்தா சம்பந்தமில்லாமல் கியூபா போன்ற நாடுகளை வம்புக்கு இழுத்து திட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மக்களை எப்படியும் ஏமாற்றலாம் என்ற தைரியம் தானே\n\"ரவுல் காஸ்ட்ரோ ஒபாமாவுடன் கை கோர்த்தார்\" வலதுசாரி போலித் தமிழ் தேசியவாதிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி\" வலதுசாரி போலித் தமிழ் தேசியவாதிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி தமிழ் மக்கள் மத்தியில் கியூபா எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும் பொழுது, இந்தப் புகைப்படத்தையும் காட்ட வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nகேள்வி: \"ரவுல் காஸ்ட்ரோ ஒபாமாவுடன் கை கோர்த்தார்\"இனி ஈழ விவகாரத்தில் ஐ நா வில் அமெரிக்காவுக்கு அதரவாக ஒட்டு போடுமா\nபதில்: ஐ.நா.வில் ஈழ விவகாரம் ராஜபக்ச ஒரு \"சிங்களப் பிரபாகரனாக\" வந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையுணர்வு காரணமாகத் தான்., அமெரிக்கா ஐ.நா. வில் தீர்மானம் கொண்டு வந்தது. பிரபாகரனை அகற்றுவதற்கு அமெரிக்காவுக்கு ஒரு போர் தேவைப்பட்டது. ஆனால் ராஜபக்சவை அகற்றுவதற்கு தேர்தல் போதுமானதாக இருந்தது. அத்துடன் அமெரிக்காஅல்லது ஐ.நா.வின் கவலையும் மறைந்து விட்டது.\nபல வருட காலமாகவே, புலிகளை ஆதரிப்பதாக காட்டிக் கொண்ட வலதுசாரி தமிழ்த் தேசியவாதிகள், அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் தயவை நம்பி இருந்தார்கள். அதற்காக, மேற்கத்திய விசுவாசிகளாக பெருமையுடன் காட்டிக் கொண்டார்கள். அதனால், கியூபா போன்ற சோஷலிச நாடுகளின் அனுதாபத்தை இழந்த��ில் வியப்பில்லை. அதற்காக அவர்கள் கவலைப்படவுமில்லை.\nதமிழ்தேசியவாதிகளின் அலட்சிய மனோபாவத்தை, இலங்கை அரசு தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது உண்மை. அதே நேரம், ஐ.நா. கூட்டங்களில் அமெரிக்காவின் இரட்டைவேடத்தை காட்டித் தான், கியூபா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது.\nதுரோகம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன முள்ளிவாய்க்காலில் நின்றுகொண்டு அமெரிக்கா கப்பல்அனுப்பிகாப்பாற்றும் என்று நம்பி இருந்தார்கள். அந்தளவு அமெரிக்கா மீதான நம்பிக்கை. ஆனால், எதிர்பார்த்த படி அமெரிக்க கப்பல் வரவில்லை. அது தான் உண்மையான துரோகம். இந்த உண்மைகளை பேச மறுப்பது ஏன்\nசமாதானப் பேச்சுவார்த்தை நடந்த காலத்திலாவது, புலிகள் ஒரு குழுவை கியூபாவுக்கு அனுப்பி இருக்கலாம். மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றவர்களுக்கு, இதுவும் முக்கியம் என்பது தெரியாமல் போனது ஏனோ நாங்களே வேண்டாம் என்று உதைத்துத் தள்ளி விட்டு, பிறகு அவன்வரவில்லை, இவன் வரவில்லை என்று ஒப்பாரி வைப்பதில் என்ன நியாயம் இருக்கிறது நாங்களே வேண்டாம் என்று உதைத்துத் தள்ளி விட்டு, பிறகு அவன்வரவில்லை, இவன் வரவில்லை என்று ஒப்பாரி வைப்பதில் என்ன நியாயம் இருக்கிறதுகுறைந்த பட்சம் ஈழப் போராட்டம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் என்றாவது சொன்னோமாகுறைந்த பட்சம் ஈழப் போராட்டம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் என்றாவது சொன்னோமா அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்த நேரம், அதை எதிர்த்துக் குரல் கொடுத்தோமா\nவெனிசுவேலா கம்யூனிச நாடல்ல. ஆனால், சோஷலிச பொருளாதாரத்தை நடைமுறைப் படுத்த விரும்புகிறது. அதே நேரம், ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் துணிச்சலைக்காட்டியுள்ளது. வன்னியில் இருந்த de facto தமிழீழம் நடைமுறைப் படுத்திய சோஷலிசம் பற்றிக் கூறமுடியுமா புலிகள் அமெரிக்காவுக்கு சவால் விட்ட உரைகளை எடுத்துக் காட்டமுடியுமா\n\"தமிழ் தேசியவாதிகள்\" என்று அழைத்துக் கொள்ளும் நாங்கள், எப்போதும் அமெரிக்காவுக்கும், மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளுக்கும் ஆதரவாக இருப்போம். ஆனால், அமெரிக்காவுக்கு எதிரான \"கம்யூனிச\" நாடுகள், எங்களை ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன வகை நியாயம்\nLabels: அமெரிக்கா, ஈழத் தமிழர், ஈழம், தமிழின வாதிகள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் ம��்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஎச்சரிக்கை : சிறுவர்களை நல்வழிப் படுத்துவது \"கம்யூனிச மூளைச்சலவை\" ஆகலாம்\n\"சோவியத் யூனியனில், முன்னாள் சோஷலிச நாடுகளில் சிறுவர்கள், மாணவர்கள் மீதும் கம்யூனிச போதனைகளை திணிப்பார்கள்...\" என்று பொய்ப் பிரச்சாரம் செய்யும் விஷமிகள் இன்றைக்கும் இருக்கின்றனர். அவர்களைப் பொருத்தவரையில், \"தீமையின் வடிவமான\" சோவியத் யூனியனில், \"கொடுங்கோல் சர்வாதிகாரிகளினால்\" சிறுவர்கள் \"மூளைச்சலவை செய்யப் பட்டதை\" காட்டும் சுவரொட்டிகள் இவை. \"மூத்தோருக்கு உதவி செய் வீட்டுவேலைகளில் பெற்றோருக்கு உதவி செய் வீட்டுவேலைகளில் பெற்றோருக்கு உதவி செய் பேருந்து வண்டிகளில் முதியோருக்கு எழுந்து இடம் கொடு பேருந்து வண்டிகளில் முதியோருக்கு எழுந்து இடம் கொடு\" என்றெல்லாம் சிறுவர் நன்னடத்தை போதிப்பது கம்யூனிச கொள்கைகள் ஆகலாம்\nஎச்சரிக்கை: உங்களது பிள்ளைகளை நல்வழிப் படுத்துவது கூட \"கம்யூனிச சர்வாதிகாரம்\" ஆகலாம்\nவீட்டுவேலைகளில் பெற்றோருக்கு உதவி செய்\nபேருந்து வண்டிகளில் முதியோருக்கு எழுந்து இடம் கொடு\nவயதில் மூத்தோருக்கு உதவி செய்\nஉலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் ஐந்து மில்லியன் குழந்தைகள் பசியால் இறக்கின்றன. வளர்ந்து வரும் நாடுகளில் சத்துணவு குறைபாடு காரணமாக எடை குறைவான ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் 146 மில்லியன் உள்ளன. ஆனால், \"கம்யூனிச சர்வாதிகார ஆட்சி நடப்பதாக\" மேட்டுக்குடி அறிவுஜீவிகளால் வெறுக்கப்படும் கியூபாவில் மாத்திரம், சத்துணவு குறைபாடு கொண்ட குழந்தைகள் எதுவும் இல்லை. ஒரு சோஷலிச நாட்டில் எந்தக் குழந்தையும் பசியால் இறப்பதில்லை. சமீபத்திய UNICEF அறிக்கையில் இது குறிப்பிடப் பட்டுள்ளது.\nருமேனியா சோஷலிச நாடாக இருந்த காலத்தில், அதன் தலைநகர் புகாரஸ்ட் பற்றிய ஆவணப்படக் காட்சிகள். மேற்குலகில் பரப்பப் பட்ட பொய்ப் பிரச்சாரத்திற்கு மாறாக, சந்தையில் உணவுப்பொருட்கள் குவிந்திருப்பதைப் பார்க்கலாம். உள்ளூர் மக்கள் யாரும் வரிசையில் நிற்கவில்லை. அது மட்டுமல்ல, \"பணக்கார\" மேற்கு ஐரோப்���ிய நாடுகளில் வாழும் மக்களைப் போல, சோஷலிச ருமேனிய மக்களும் தமது ஓய்வுநேரத்தை மகிழ்ச்சியாக களிப்பதைக் காணலாம்.\nஇது ருமேனிய கம்யூனிச அரசின் பிரச்சார வீடியோ அல்ல. மேற்கத்திய படப்பிடிப்பாளர்களினால் எடுக்கப்பட்டது.\nமன்னிக்கவும், கம்யூனிச எதிர்ப்பாளர்களை ஏமாற்றமடைய வைத்தமைக்காக வருந்துகிறேன்.\nLabels: கம்யூனிசம், கியூபா, சோவியத் யூனியன், சோஷலிசம், ருமேனியா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nமாசுபடுத்தும் சீமெந்து தொழிற்சாலையை மூட வைத்த சீன மக்களின் போராட்டம்\nசீனா ஒரு முதலாளித்துவ நாடான பின்னர், அங்கு பல மக்கள் போராட்டங்கள் நடந்துள்ளன. இலாப நோக்கை மட்டும் கருத்தில் கொண்டு செயற்படும், பெரும் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள், மேற்கத்திய ஊடகங்களில் வெளிவருவதில்லை.\nகுவாங்டோங் (Guangdong) நகரில் உள்ள பொலிஸ் நிலையமும், பொலிஸ் கார்களும் மக்களால் அடித்து சேதப் படுத்தப் பட்டன.\n\"சீனாவில் சுதந்திரம் இல்லை, சர்வாதிகார ஆட்சி நடக்கிறது\" என்றெல்லாம் எமக்குப் போதிக்கும் மேற்கத்திய ஊடகங்கள், இது போன்ற தகவல்களை தெரிவிக்காமல் மறைக்கும் காரணம் என்ன தங்கள் நாட்டு மக்களும் முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்து விடுவார்கள் என்ற அச்சமா\nகுவாங்டொங் நகர சபை அனுமதியுடன், அங்கு ஒரு கழிவுப் பொருட்களை எரிப்பதற்கான உலை (incinerator) கட்டுவதற்கு தீர்மானிக்கப் பட்டிருந்தது. அயலில் உள்ள லங்க்தாங் (Langtang) நகர சபை \"China Resources Cement Holdings\" நிறுவனத்துடன் அதற்கான ஒப்பந்தம் செய்திருந்தது. சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இருபதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nகுறிப்பாக, லங்க்தாங் நகரவாசிகள், தமது குடியிருப்புகளுக்கு மிக அண்மையாக, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஆலை கட்டப் படுவதை விரும்பவில்லை. ஏற்கனவே அங்குள்ள சீமெந்து தொழிற்சாலை சுற்றுச் சூழலை மாசடைய வைத்துள்ளது. அதற்கும் மேலாக புதிய உலை சூ���லை இன்னும் அதிகமாக மாசு படுத்தும் என்று நம்பினார்கள்.\nஅயலில் உள்ள இன்னொரு நகரமான லுவோடிங் (Luoding) வாசிகள், உள்ளூர் பாடசாலைகளோடு சேர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களும் சீமெந்து ஆலை ஏற்கனவே தமது நீர் நிலைகளையும், வளிமண்டலத்தையும் மாசு படுத்தி விட்டதாக குறைப்பட்டுள்ளனர். இதற்கு மேலும் கழிவுப் பொருட்களை எரிக்கும் உலை வந்தால், அதனால் தமது குடும்பத்தினரின் ஆரோக்கியம் பாதிக்கப் படும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.\nஏப்ரல் 6 ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில், பொலிஸ் அடக்குமுறை பிரயோகித்துள்ளது. கவச உடை அணிந்த பொலிஸ் படையினர், தடியடிப் பிரயோகம் செய்து கலைத்ததுடன், இருபது பேரை கைது செய்துமுள்ளனர். அஹிம்சை வழிப் போராட்டத்தில், பொலிசார் வன்முறை பிரயோகித்த செயலானது பொது மக்களை ஆத்திரமடைய வைத்தது. பொலிஸ் தடியடிப் பிரயோகத்தில் சிறுவர்களும் பாதிக்கப் பட்டனர்.\nமுதலாளிய நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ள பொலிஸ் நடவடிக்கை, தமது நியாயமான போராட்டத்தை உதாசீனப் படுத்தியதை கண்டு பொறுக்க முடியாத மக்கள் கிளர்ந்தெழுந்து, பொலிஸ் வாகனங்களை அடித்து நொறுக்கினார்கள். பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து கண்ணில் கண்ட பொருட்களை அடித்து நிர்மூலமாக்கினார்கள்.\nமக்கள் எழுச்சி காரணமாக, தொழிற்சாலை அமைக்கும் திட்டம் கைவிடப் பட்டுள்ளது. இது மக்களின் ஒன்று திரண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கருதப் பட வேண்டும்.\nஅங்கு நடந்த சம்பவம் தொடர்பாக, சீன சமூக வலைத் தளங்களில் பிரசுரமான படங்களை இங்கே இணைத்துள்ளேன்.\nLabels: சீனா, மக்கள் எழுச்சி, மக்கள் போராட்டம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\n9/11 தாக்குதல் அமெரிக்க அரசின் திட்டமிட்ட சதி\n9/11 தாக்குதல், அமெரிக்க அரசின் திட்டமிட்ட சதி நாடகம். சொந்த மக்களையே படுகொலை செய்துள்ள அமெரிக்க அரசு ரஷ்யாவால் ஆதாரங்கள் வெளியிடப் பட்டுள்ளன. அமெரிக்க வரலாற்றில் இதற்கு முன்னர் சொல்லப்படாத பொய்களும், புனைவுகளும் 9/11 தாக்குதலின் போது மக்���ளுக்கு சொல்லப் பட்டுள்ளன. அநேகமாக ஸ்னோவ்டன் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், ரஷ்யாவின் ஆதாரங்கள் அறிவிக்கப் படவுள்ளன.\nஅமெரிக்காவில் அளவுக்கு அதிகமான (கருத்துச்) சுதந்திரம் இருக்கிறதாமே நியூ யார்க் நகரில் உள்ள புரூக்ளின் பூங்காவில், ஸ்னோவ்டனுக்கு சிலை வைக்கப் பட்டிருந்தது. இனந்தெரியாத சிற்பக் கலைஞர்களினால் இரவோடிரவாக வைக்கப் பட்டிருந்த சிலையை தற்போது பொலிசார் அகற்றி விட்டனர். அதனால், ஸ்னோவ்டன் ஆதரவாளர்கள், முன்பு சிலை இருந்த இடத்தில் ஸ்னோவ்டனின் விம்பம் விழும் ஒளிப்படக் கருவியை பொருத்தியுள்ளனர்.\nLabels: 9/11 தாக்குதல், அமெரிக்கா, பயங்கரவாதம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஏன் சர்வதேசம் கென்யா, முள்ளிவாய்க்கால் படுகொலைகளை கண்டிக்கவில்லை\nகென்யாவில் அல் ஷஹாப் தீவிரவாத இயக்கத்தினால், 147 பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப் பட்ட தகவல், மேற்கத்திய ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் பெறவில்லை.\nஅதே நேரத்தில், ஜெர்மன் விங்க்ஸ் விமான விபத்தில் கொல்லப் பட்ட பயணிகள் பற்றி மட்டுமே அதிக அக்கறை கொண்டிருந்தன.\nபாரிஸில் சார்லி ஹெப்டோ தாக்குதலில் கொல்லப் பட்டவர்களுக்காக, \"Je suis Charlie\" என்று பொங்கி எழுந்தவர்கள், கென்யா படுகொலைகள் பற்றி கவலைப் படவில்லை. எந்தவொரு உலக நாட்டின் தலைவரும் அனுதாபம் தெரிவிப்பதற்காக கென்யாவுக்கு செல்லவில்லை.\nஇத்தனைக்கும், அல் ஷஹாப் என்ற இஸ்லாமிய மதவெறிக் கும்பல், வேண்டுமென்றே கிறிஸ்தவ மாணவர்களை தெரிவு செய்து படுகொலை செய்திருந்தது. அதைக் கண்டித்து மேற்கத்திய கிறிஸ்தவர்கள் யாரும் பொங்கி எழவில்லை. சர்வதேச முஸ்லிம் எதிர்ப்பாளர்கள் சீறிப் பாயவில்லை.\nஇந்த சம்பவத்தில் கொன்றவர்களும், கொல்லப் பட்டவர்களும் கருப்பர்கள். அதனால், அவர்களின் உயிர்கள் பெறுமதியற்றவை. இது \"ஒற்றுமையற்ற\" கருப்பர்களுக்கு இடையில் நடக்கும் பிரச்சினை என்ற காரணத்தால், \"சர்வதேச சமூகம்\" (அதாவது வெள்ளையின மேலாண்மை நாடுகள்) பாராமுகமாக இருந்துள்ளன.\n\"ஏன் எந்தவொரு உலக நாடும் ம���ள்ளிவாய்க்கால் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை\" என்று அப்பாவி போலித் தமிழ்தேசியவாதிகள் கேட்கின்றனர். அதற்கும் இது தான் பதில். இலங்கையில் நடந்த ஈழப் போரில் கொன்றவர்களும், கொல்லப் பட்டவர்களும் கருப்பர்கள்.\nசிங்கள - தமிழ் இனப் போரானது, ஒரே கருப்பின மக்களுக்கு இடையில், ஒற்றுமையில்லாத காரணத்தினால் நடக்கும் போராகவே மேற்குலகில் கணிக்கப் படுகின்றது. அதனால், வெள்ளையின மேலாண்மை நாடுகள் அது குறித்து கவலைப் படவில்லை. போலித் தமிழ்த் தேசியவாதிகள், இனிமேலாவது உலக யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.\nLabels: கென்யா, படுகொலைகள், பயங்கரவாதம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nசமாதானத்திற்கான நோபல் பரிசு வாங்கிய பயங்கரவாதி\nஇன்றைய இஸ்ரேல் ஒரு காலத்தில் பிரிட்டனின் காலனிய ஆட்சிக்குட்பட்ட பிரதேசமாக இருந்தது. 22 July 1946, ஜெருசலேம் நகரில் இருந்த கிங் டேவிட் ஹோட்டல் குண்டு வைத்துத் தகர்க்கப் பட்டது. தொண்ணூறு பேர் கொல்லப் பட்ட குண்டுவெடிப்பில் பலியானவர்களில் 28 பேர் பிரிட்டிஷ்காரர்கள், 41 பேர் அரேபியர்கள், 17 பேர் யூதர்கள்.\nஅந்தப் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்த ஹகனா என்ற யூத தீவிரவாத இயக்கம், பிற்காலத்தில் இஸ்ரேலிய இராணுவமாக மாறியது. அதன் தலைவர் மேனாகிம் பெகின் இஸ்ரேலின் ஆறாவது பிரதமரானார். சமாதானத்திற்கான நோபல் பரிசும் பெற்றுக் கொண்டார் ஏன் அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை\nஇந்தப் படத்தில் உள்ள, மிகவும் கொடூரமான பயங்கரவாத தாக்குதலை நடத்திய, சர்வதேச பயங்கரவாத இயக்கத்தின் பெயர் நேட்டோ(NATO). 12 April 1999, செர்பியாவில் பொது மக்கள் பயணம் செய்த ரயில் மீது நடந்த தாக்குதலில், பெண்களும் குழந்தைகளுமாக 14 பேர் கொல்லப் பட்டனர். இந்தப் பயங்கரவாத தாக்குதலை நடத்திய குற்றவாளிகள், இன்று வரையில் சட்டத்தின் முன்பு நிறுத்தப் படவில்லை. மாறாக பதவியுயர்வு கொடுத்து கௌரவிக்கப் பட்டனர்.\nகொலம்பியாவில் நிலைகொண்டிருந்த அமெரிக்க படையினரும், இராணுவ ஒப்பந்தக் காரர்களும், 54 பருவ வயது மகளிரை வன்புணர்ச���சி செய்துள்ளனர். பாலியல் வல்லுறவு கொள்வதை வீடியோவில் ஒளிப்பதிவு செய்து விநியோகித்துள்ளனர். ஒரு தடவை, 12 வயது சிறுமியும் அமெரிக்க படையினரால் வன்புணர்ச்சி செய்யப் பட்டார். கொலம்பியாவில் பாலியல் குற்றம் புரிந்தவர்கள் அமெரிக்கர்கள் என்பதால், அவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.\nதற்போது கொலம்பிய அரசுக்கும், மார்க்சிய FARC இயக்கத்திற்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. கொலம்பியாவில் நீண்ட காலம் நடந்த ஆயுதப்போராட்டம் பற்றி நிபுணர்கள் குழுவொன்று தயாரித்த “Contribution to the Understanding of the Armed Conflict in Colombia” என்ற ஆய்வறிக்கையில் மேற்படி தகவல் எழுதப் பட்டுள்ளது.\nLabels: சர்வதேச பயங்கரவாதம், பயங்கரவாதம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇஸ்தான்புல் நகரை அதிர வைத்த கம்யூனிச கெரில்லாக்களின் நீதிமன்ற பணய நாடகம்\nதுருக்கி, இஸ்தான்புல் நகர நீதிமன்றத்திற்குள் நுளைந்த ஆயுதபாணி நபர்கள், அரச தரப்பு வழக்கறிஞர் Mehmet Selim Kiraz பணயக் கைதியாக பிடித்து வைத்துள்ளனர். நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிசூடு, குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன.\nRevolutionary People's Liberation Party Front (DHKP-C) என்ற கம்யூனிச கெரில்லா இயக்க உறுப்பினர்களே இந்தச் சம்பவத்தில் சம்பந்தப் பட்டுள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற மக்கள் எழுச்சியை அடக்குவதற்காக பொலிஸ் வன்முறை பிரயோகித்த நேரம், Berkin Elvan என்ற 13 வயது சிறுவன், கண்ணீர்ப் புகைக் குண்டு பட்டு காயமடைந்ததால் கொல்லப் பட்டான்.\nதற்போது பணயக்கைதியாக பிடித்து வைக்கப் பட்டுள்ள வழக்கறிஞர் அந்த வழக்கில் அரசுக்கு சார்பாக ஆஜராகியுள்ளார். சிறுவனின் கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யா விட்டால், பணயக்கைதியை கொன்று விடப் போவதாக, ஆயுதபாணிகள் எச்சரித்துள்ளனர். காவல்துறையை சேர்ந்த நான்கு குற்றவாளிகளின் விபரங்கள் தம்மிடம் உள்ளதாகவும், அவர்களை மக்கள் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.\nஅரச தரப்பு வழக்கறிஞர், கம்யூனிச கெரில்லாக்களினால் பணயக்கைதியாக பிடித்து வைக்கப் பட்டிருக்கும் தகவலை கேள்விப் பட்டதை தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் மறியல் செய்த சமூக ஆர்வலர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். உழைக்கும் வர்க்க மக்கள் வாழும் இஸ்தான்புல் நகரின் Okmeydani பகுதியில், பெருமளவு இளைஞர்கள் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nOkmeydani பகுதியில், கம்யூனிச கெரில்லாக்கள் ஆயுதங்களுடன் நடமாடினார்கள். சில மணிநேரமாக அந்தப் பகுதி அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. பொலிஸ் வர விடாமல், தெருக்களை வழிமறித்து தடையரண்கள் போடப் பட்டிருந்தன.\nபணயக் கைதியை விடுவிப்பதற்கு, பொலிஸ் ஆறு மணிநேரமாக பேரம் பேசியதாகவும், இறுதியில் பெரும் பொலிஸ் பட்டாளம் ஒன்று நீதிமன்ற கட்டிடத்தினுள் நுளைந்து ஆயுதபாணிகளை கொன்று விட்டதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. பணயக்கைதியான அரச தரப்பு வழக்கறிஞர் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் காரணமாக இறந்தார். நீதிமன்ற தாக்குதலை சம்பவம் பற்றிய தகவல்களை பரிமாறிக் கொண்டிருந்த, DHKP-C ஆதரவு டிவிட்டர் கணக்குகள் தடை செய்யப் பட்டுள்ளன. \nதுருக்கி பத்திரிகை ஒன்று, DHKP-C கம்யூனிச போராளிகளுடன் மேற்படி சம்பவம் பற்றி பேட்டி கண்டு எழுதியுள்ளது:\nஇது தொடர்பான முன்னைய பதிவுகள்:\nதுருக்கியில் கம்யூனிசப் போராளிகள், இனிமேல் ஆயுதங்கள் பேசும்\n\"துருக்கி வசந்தம்\" : முதலாளியத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nசிலி மக்க‌ள் புர‌ட்சி - க‌ம்யூனிச‌ம் 2.0\nதென் அமெரிக்காவில் வ‌ள‌ர்ந்து வ‌ரும் பொருளாதார‌த்தையும், பெரும‌ள‌வு ப‌டித்த‌ ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌ இள‌ம் த‌லைமுறையின‌ரையும் கொண்டுள்ள ச...\n\"ஹலால் செக்ஸ்\" - முதலாளித்துவத்தின் முஸ்லிம் முகம்\nசில மாதங்களுக்கு முன்னர் நெதர்லாந்���ு ஊடகங்களில் பரபரப்பாக ஒரு விஷயம் பேசப்பட்டது. உலகின் முதலாவது \"Online இஸ்லாமிய செக்ஸ் கடை\", இன...\nபோதி தர்மரை அவமதிக்கும் ஏழாம் அறிவு\nஇயேசு பிறந்த பெத்தலஹெமில், இன்றைக்கு வாழும் மக்கள் எல்லோரும் அரபு மொழி பேசுகின்றனர். அதற்காக \"இயேசு கிறிஸ்து ஒரு அரேபியன்\" என்ற...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nஏன் \"திராவிட மொழிகள்\" என்று சொல்ல வேண்டும்\nஅரசியல் காரணங்களுக்காக திராவிடம் என்ற சொல் இன்றைக்கு பலருக்கு அலர்ஜியாகி விட்டது. திராவிடம் என்பதற்குப் பதிலாக தமிழ் என்ற சொல்லைப் பாவ...\nஇலங்கையில் நடந்த ஈஸ்டர் படுகொலைகளும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஊடுருவலும்\nஈஸ்டர் நாளான 21-4-2019 அன்று, இல‌ங்கையில் ப‌ல‌ க‌த்தோலிக்க‌ தேவால‌ய‌ங்க‌ளிலும், ஐந்து ந‌ட்சத்திர‌ ஹொட்டேல்க‌ளிலும் ந‌ட‌ந்த‌ தொட‌ர் குண...\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nபுதியவன் ராசையா இயக்கி நடித்திருக்கும் ஒற்றைப் பனைமரம், நெதர்லாந்தில் சைஸ்ட் (Zeist) எனும் இடத்தில், 5-10-2019 அன்று திரையிடப் பட்டது....\n\"ஆங்கிலம் தமிழில் இருந்து வந்தது\" எனும் பொய் பித்தலாட்டம்\n) சிலருக்கு இப்படியும் ஒரு பெருமை: //இங்கிலீஷ்க்கு (\"ஆங்கிலம்\" என்று) பெயர் வைத்த ஒர...\nஒரு நாள் மண உறவு: இஸ்லாமிய பாலியல் சுதந்திரம்\nஇஸ்லாமிய மதத்தில் பாலியல் சுதந்திரம் கிடையாது என்று கருதுவோர் இந்தக் கட்டுரையை அவசியம் படிக்க வேண்டும். லெபனானில் ஷியா பிரிவு முஸ்லிம்கள், ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nமயூரனின் மரண தண்டனையும் மனிதாபிமான வேடதாரிகளும்\nஅமெரிக்க இனக் கலவரங்கள் : வர்க்கப் புரட்சிக்கான ஒத...\nசோஷலிசத்தால் மட்டுமே எழுத்தறிவின்மையை ஒழிக்க முடிய...\n25 ஏப்ரல், பாசிஸ எதிர்ப்பு போராட்ட வரலாற்றில் குறி...\nகெனோசீடே (Genocide) : இனப்படுகொலையா\nசம்பளம் கொடுக்காத முதலாளியை பிடித்து கூண்டுக்குள் ...\nசுதந்திரமான கியூபா தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட...\nகம்யூனிச விரோதிகளுக்கு பிடிக்காத சோஷலிச நாட்டுக் க...\nஊழல் மலிந்த ஹிட்லரின் ஆட்சி\nசிலி இனப்படுகொலை : வர்க்கத் துவேஷிகளும் ஆபத்தான தீ...\nநடமாடும் இரத்த வங்கியை கண்டுபிடித்த கனடிய கம்யூனிஸ...\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழினத் ...\nஎச்சரிக்கை : சிறுவர்களை நல்வழிப் படுத்துவது \"கம்யூ...\nமாசுபடுத்தும் சீமெந்து தொழிற்சாலையை மூட வைத்த சீன ...\n9/11 தாக்குதல் அமெரிக்க அரசின் திட்டமிட்ட சதி\nஏன் சர்வதேசம் கென்யா, முள்ளிவாய்க்கால் படுகொலைகளை ...\nசமாதானத்திற்கான நோபல் பரிசு வாங்கிய பயங்கரவாதி\nஇஸ்தான்புல் நகரை அதிர வைத்த கம்யூனிச கெரில்லாக்களி...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: நாம் கருப்பர் நமது மொழி தமிழ் நம் தாயகம் ஆப்பிரிக்கா\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 இந்தியா தொலைபேசி: (+91)44 28412367\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/indian/97422", "date_download": "2019-11-14T01:15:49Z", "digest": "sha1:7TIQ2VBWKPK6D5K2PAFKCFIE6TSOEPTJ", "length": 11728, "nlines": 120, "source_domain": "tamilnews.cc", "title": "டிக் டாக்கில் வி‌ஷம் குடிப்பது போல் வீடியோ வெளியிட்ட பெண் பலி", "raw_content": "\nடிக் டாக்கில் வி‌ஷம் குடிப்பது போல் வீடியோ வெளியிட்ட பெண் பலி\nடிக் டாக்கில் வி‌ஷம் குடிப்பது போல் வீடியோ வெளியிட்ட பெண் பலி\nஇன்றைய இளம்தலை முறையினரை கட்டிப்போட்டுள்ள சமூக வலை தளங்களில் வாட்ஸ் அப், பேஸ்புக், சேர் சாட், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றுடன் டிக்- டாக் செயலி ஆட்டிப்படைத்து வருகிறது.\nடிக்-டாக் செயலி மூலம் வெளியாகும் வீடியோக்கள் சமூகத்தில் சீரழிவுகளை ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். ஆபாச வசனம், அளவுக்கதிகமான கவர்ச்சி உடைகளில் வெளியாகும் இந்த வீடியோக்களை பலர் ரசித்து தங்களது கருத்துக்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.\nஇதுபோன்ற வீடியோக்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனை கவனமாக கையாள வேண்டும் என்றும் போலீசார் அறிவுரைகள் கூறி வருவதோடு, விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் இளைஞர்கள், இளம்பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் பலர் சிக்கி தவித்து வருகின்றனர்.\nஇதற்கிடையே ஒரு சில நபர்கள் தாங்கள் செய்யும் விபரீத செயல்களையும் இந்த டிக்-டாக் வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்கள். உயிருக்கும் உலை வைக்கும் தற்கொலைகளை கூட பதிவிட்டு பதற வைக்கும் சம்பவங்களில் பெரம்பலூரை சேர்ந்த பெண்ணும் இணைந்துள்ளார்.\nஅரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வங்காரம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி மகள் அனிதா (வயது 24). இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சீராநத்தம் கிராமத்தை சேர்ந்த பழனி வேலு என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு மோனிஷா என்ற மகளும், அனீஷ் என்ற மகனும் உள்ளனர்.\nபழனிவேலு சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதால் அனிதா கணவர் ஊரான சீராநத்தத்தில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். கணவர் அனுப்பும் பணத்தில் பொறுப்புடன் குடும்பம் நடத்தி வந்த அனிதாவின் வாழ்க்கையில் எமனாக டிக்-டாக் செயலி வந்தது.\nதனது செல்போனில் பதிவிறக்கம் செய்த அனிதா அதிலேயே மூழ்கினார். குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சாப்பாடு கூட தயார் செய்து கொடுக்காமல் டிக்-டாக் வீடியோவில் நடனமாடுவது, பாடல் பாடுவது, மேக்அப் செய்து தன்னை அழகாக காட்டுவது போன்றவைகளை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வந்துள்ளார்.\nஅவரது செயல்பாடு குறித்து வெளிநாட்டில் இருக்கும் கணவரிடம் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். அவரும் மனைவியை போனில் கண்டித்தார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த மகன் மோனிஷா கீழே விழுந்து காயம் அடைந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமல் அனிதா இருந்துள்ளார்.\nதகவல் அறிந்து ஆத்திரமடைந்த கணவர் பழனிவேலு, அனிதாவை போனில் கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த அனிதா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அதனை தனது கடைசி விருப்பமாக டிக்-டாக் செயலி மூலம் வீடியோவாக பதிவு செய்தார்.\nவயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்த அவர், பின்னர் தண்ணீரை குடிக்கிறார். ஒரு சில விநாடிகளில் அவரது கண்கள் மயக்க நிலையை எட்டுகிறது. இப்படி வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இதற்கிடையே மயக்கம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அனிதா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.\nஇதுகுறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், தாயும் தற்கொலை செய்து கொண்டதால் அவரது இரண்டு குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் தவித்து வருகிறார்கள்.\nசரிந்து விழுந்த கட்சி கொடி.. – இளம்பெண் காலில் ஏறிய லாரி..\nபிரபல ரவுடி அன்பு ரஜினி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை\nஏழு தமிழர்களை விடுதலை செய்ய நடவடிக்கை : தி.மு.க தீர்மானம்\nபுவி வெப்பமயமாதலால் உருவாகும் புயல்கள் – இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nநீ ‘போடவே’ வேணாம்.. பூசணிக்காய்களாக உடைந்து ‘சிதறும்’ ஹெல்மெட்கள்\nசென்னை மெட்ரோ ரயிலின் அடுத்த வழித்தடம் எது தெரியுமா\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.sltj.lk/archives/video/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4-5", "date_download": "2019-11-14T00:33:49Z", "digest": "sha1:YXEREFAW2YPZWSFHAJKEHQGQDO7VVPTP", "length": 10212, "nlines": 181, "source_domain": "video.sltj.lk", "title": "ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இரக்வானையில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்க நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிறமத அண்பர்களின் கருத்துக்கள் ==================================== சகோ.டயஸ்", "raw_content": "\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இரக்வானையில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்க நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிறமத அண்பர்களின் கருத்துக்கள் ==================================== சகோ.டயஸ்\nCategory இனிய மார்க்கம் தமிழ்\nஇஸ்லாம் ஓர் இனியமார்கம் – வரகாமுர 02\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – நேகம 02\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 01 – தர்கா நகர் 29-11-2015\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 02 – தர்கா நகர் 29-11-2015\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – வெல்லவத்தை 01\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இரக்வானையில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்க நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிறமத அண்பர்களின் கருத்துக்கள் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூசாரி L. சுந்தர் ராஜன் ஷர்மா\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இரக்வானையில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்க நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிறமத அண்பர்களின் கருத்துக்கள் ================================== சுந்தரன் பத்மநாதன்\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இரக்வானையில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்க நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிறமத அண்பர்களின் கருத்துக்கள் ====================================== எஸ்.யோகநாதன்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nஇஸ்லாமிய ஒருவன் ISIS இல் எப்படி நுழைந்தான் \nஇஸ்லாத்தை ஏற்று வந்தவர்களை ஒதுக்கி வைத்து பார்ப்பது ஏன் \nISIS தீவிரவாதிகள் என்பவர்கள் யார் \nஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு முஸ்லிம் பெண்களுக்கு பர்தா அணிய வேண்டாம் என்று சொல்கிறார்களே அது ஏன் \nமுஸ்லீம்களில் சிலர் பிற மதத்தவர்களுடன் போதை பழக்கத்துக்காக மட்டும் நட்பு வைப்பது ஏன் \nதவ்ஹீத் ஜமாஅத் தனித்து செயல்படுவது ஏன் \nமீலாத் விழாவை ஆதரித்து பேசும் யூசுப் முப்தியின் அறியாமைக்கான தவ்ஹீத் ஜமாஅத்தின் பதில்\nரபீஉல் அவ்வலும் பெருமானாரை நேசிப்பதும்\nமுக்கியத்துவம் வாய்ந்த அல்குர்ஆனிய வசனங்கள்\nஸலாத்தை சொல் சாந்தியான மார்க்கத்தில் நில்\nநிந்தவூர் பகுதியில் ஏகத்துவத்தை நிலைநாட்ட உதவிடுவீர் \nசிறுவன் சுஜித்தின் மரணமும் நாம் பெற வேண்டிய படிப்பினைகளும்\nநன்மைகளை அள்ளித் தரும் சிறிய அமல்கள்\nஅழைப்பாளர்களை உருவாக்க தவ்ஹீத் இஸ்லாமியக் கல்லூரிக்கு பொருளாதார உதவியை வாரி வழங்குங்கள்\nதேர்தல் காலத்தில் முஸ்லீம்கள் ந��ந்து கொள்ள வேண்டிய முறைகள்\nபகைமையை போக்க இஸ்லாம் கூறும் அழகிய தீர்வு\nதீவிரவாதத்தை ஒழித்த சத்திய மார்க்கம் இஸ்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-11-14T02:06:42Z", "digest": "sha1:SC7WQJVB6IF3XGN4BYEQWEGN7TXYSXB6", "length": 12651, "nlines": 55, "source_domain": "www.epdpnews.com", "title": "அநீதிகளை புரிகின்ற குற்றவாளிகளை விடவும் அந்த குற்றவாளிகளை காப்பாற்ற எத்தனிப்போரே அதிக பட்ச தண்டனைக்குரிய குற்றவாளிகள்! | EPDPNEWS.COM", "raw_content": "\nஅநீதிகளை புரிகின்ற குற்றவாளிகளை விடவும் அந்த குற்றவாளிகளை காப்பாற்ற எத்தனிப்போரே அதிக பட்ச தண்டனைக்குரிய குற்றவாளிகள்\nவித்தியா என்ற ஒரு நறுமலரை கசக்கி பிழிந்து சாகடித்தவர்களுக்கு இன்று நீதித்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதை நான் வரவேற்கிறேன். ஆனாலும்.. குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சித்தவர்களை சட்டம் இன்னும் தண்டிக்கவில்லை. அவர்கள் இன்னமும் சுதந்திரமாக நடமாடுகின்றார்கள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nமகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் சமூக வலுவூட்டல் நலன்புரி மற்றும் மலையக மரபுரிமைகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் –\nஅதிகாரத்தில் அவர்களே இருந்து கொண்டு தமது குற்றங்களை மூடி மறைப்பற்காக தமக்கு அதிகாரத்தை வழங்கிய அதே அரசாங்கத்தை பார்த்து இந்த அரசாங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா என்று போலி வேஷம் போட்டு போர்க்கொடி தூக்குகிறார்கள். அரசாங்கத்தை நோக்கி இவர்கள் சுட்டு விரலை மட்டும் நீட்டுகிறார்கள். ஆனாலும் அதிகாரத்தில் இருக்கும் இவர்களை நோக்கியே ஏனைய நான்கு விரல்களும் நீள்கின்றன .\nயாழ்ப்பாணத்தில் கிருசாந்தி புங்குடுதீவில் சாரதாம்பாள் கிழக்கில் கோணோஸ்வரி…இவர்கள் எல்லாம் கசக்கி எறியப்பட்டு கொடூரமாக பலி கொல்லப்பட்டார்கள். அதற்கு எதிராக நாங்கள் குரல் எழுப்பினோம்.\nஅம்பலப்படுத்தினோம். முடிந்தளவு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து நிறுத்தினோம். அப்போதெல்லாம் வர்கள் எங்கே இருந்தார்கள்\nசொந்த மண்ணில் எமது மக்கள் சுததிரமாக வாழ உழைத்துக்கொண்டிருந்தார்களா.. இல்லவே இல்லை. மாறாக தமது சுக போகங்களுக்காக வியாபாரம் மட்டுமே நடத்திக்கொண்டிருந்தார்கள்.\nஇந்த மண்ணில் ஒரு உரிமைப்போராட்டம் நடந்தது. அதில் நானும் ஒரு சுதந்திர போராட்டத்தையே வழி நடத்தி சென்றவன். சனத்தொகையில் சரி பாதி மக்கள் அடுப்பங்கரையில் வாழும் வரை விடுதலை என்பது சாத்தியமில்லை என்று பெண்கள் சமூகத்தை நோக்கி முதன் முதலில் அறை கூவல் விடுத்தவர்கள் நாங்கள்.\nஆண்களுக்கு நிகராக பெண்களையும் தமது உரிமைக்காகாக போராட்டக்களத்தில் முதன் முதலில் கொண்டு வந்து நிறுத்தியவர்கள் நாங்கள். அடுப்போடு வாழ்ந்த நெப்புக்கள் நாங்கள் எரிப்பதற்காக எழுந்து வருகின்றோம் என்று உறுதி கொண்டு எமது பெண்கள் சமூகம் எழுந்து வந்தது வெறும் தேச விடுதலைக்காக மட்டுமல்ல பெண்களின் உரிமைக்காகவுமே அவர்கள் எழுச்சியுற்று வந்தார்கள்.\nஆனாலும் இலங்கை இந்திய ஒப்பந்ததிற்கு பின்னர் எமது போராட்டத்தின் வழிமுறையை மாற்றிக்கொண்டவர்கள் நாங்கள். காலம் மாறலாம் சூழல் மாறலாம் அதற்கு இசைவாக போராட்ட வடிவங்களும் மாறலாம்.\nஆனாலும். அன்று நாம் கனவு கண்ட பெண்கள் சமூகத்தின் இலட்சிய நோக்கு இன்னும் மாறவில்லை. தமிழ் பேசும் மக்களின் இலட்சிய கனவுகள் குறித்த எமது எண்ணங்கள் இன்னம் மாறவில்லை. அரசியல் அதிகாரங்களை பெறுவதின் ஊடாக ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கலாம் என்றும்.\nபெண்கள் சமூகத்தின் உரிமைகளை பெற்றுவிட முடியும் எம்றும்..நம்பிக்கை கொண்டு எமது உரிமை நோக்கிய பயணத்தை உறுதியுடன் முன்னெடுத்து வருகின்றோம். பெண்கள் சுதந்திரமாக நடமாட வேண்டும். அவர்களுக்கான சமூக ஒடுக்குமுறைகள் உடைக்கப்பட வேண்டும். பெண்களுக்கான சமவுரிமை காணப்பட வேண்டும். பெண்கள் சமூகம் சுமக்கும் குடும்ப சுமைகளில் இருந்து விடுபட வேண்டும்.தேர்தலில் பெண்களின் இட ஒதுக்கீடு 25 வீதத்திற்கு அப்பால் சென்று ஐம்பதிற்கு ஐம்பதிற்கு வீதம் பெண்களின் உறுப்புரிமை இருக்க வேண்டும். அவர்களுக்கான வாழ்வாதாரம் வளம்பெற வேண்டும்.\nஅநீதிகளை புரிகின்ற குற்றவாளிகளை விடவும் அந்த குற்றவாளிகளை காப்பாற்ற எத்தனிப்போரே அதிக பட்ச தண்டனைக்குரிய குற்றவாளிகள் என தெரிவித்தார்.\nஎல்லாள மன்னனது சமாதியை மீளப் புனரமைத்து மக்களின் கௌரவத்துக்குரிய தளமாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க...\nஎல்லாளனும் துட்டகைமுனுவும் இன ரீதியாக போரிடவில்லை - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா\nநாட்டின் முதலீட்டுச் சூழலின் குறைபாடுகளே அதிகரித்துச் செல்லும் வரிச் சுமைக்கு காரணம் - டக்ளஸ் தேவானந...\nபத்தினிபுரம் கிராம மக்களது மயான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் தேவானந்தா\nநாடு முழுதும் பரவிவரும் தொற்று நோய்கள் தடுப்பதற்கு நடவடிக்கை என்ன - டக்ளஸ் தேவானந்தா சபையில் கேள்வி...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/history/?sort_direction=1", "date_download": "2019-11-14T00:38:47Z", "digest": "sha1:VJ5ZR5IGFNE6VRKVU6NYIDIFVNADPU7U", "length": 5770, "nlines": 144, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு", "raw_content": "\nமயன்கள் அறிவியலும் வரலாறும் தென்னாட்டு வேங்கை திப்பு சுல்தான் இருளைக் கிழித்தொரு புயற்பறவை\nஎஸ்.குருபாதம் தாழை மதியவன் இளவேனில்\nசேரன் செங்குட்டுவன் தேசத் தந்தைகள்: விமரிசனங்கள் விவாதங்கள் விளக்கங்கள் மதுரைவீரன் கதைகள் மறுபார்வை\nகுன்றில் குமார் ராஜ்மோகன் காந்தி சு.சண்முகசுந்தரம்\nயுத்தத்தின் முதலாம் அதிகாரம் தமிழ் இலக்கிய அகராதி கமால் அத்தார் துர்க்\nதேவகாந்தன் பாலூர் கண்ணப்ப முதலியார் வெ. சாமிநாத சர்மா\nஇறை ரகசியம் தற்காலத் தமிழ்நாட்டு வரலாறு பாரத தேசத்தின் விடுதலை போராட்ட வீர்மங்கைகள்\nபண்டிட் டாக்டர். நாராயணன் அ. ராமசாமி சு.குப்புசாமி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2018/05/blog-post_15.html", "date_download": "2019-11-14T00:32:22Z", "digest": "sha1:I6DJ2AIFJULMWWTRACSE4CE46FYOREKP", "length": 32552, "nlines": 161, "source_domain": "www.nisaptham.com", "title": "காங்கிரஸ் வென்றிருக்க வேண்டிய தேர்தல் ~ நிசப்தம்", "raw_content": "\nகாங்கிரஸ் வென்றிருக்க வேண்டிய தேர்தல்\nகடைசி சில நாட்களாக எதிர்பார்த்த முடிவுதான் இது. காங்கிரசும் பாஜகவும் சரிக்கு சரியாக வெல்லும் என்ற நிலைமைதான் இரண்டு வாரங்களுக்கு முன்பாக இருந்தது. தேர்தல் நெருங்க நெருங்க பாஜகவின் வியூகம் அதிரடியானதாக மாறியது. மத்திய அமைச்சர்கள் களமிறக்கப்பட்டார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் தினசரி ஒரு நட்சத்திர பேச்சாளர் இருக்கும்படி பார்த்துக் கொண்டார்கள். மோடி, அமித்ஷா உள்ளிட்ட பெருந்தலைகளின் பிரச்சாரத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். பம்பரமாகச் சுழன்றார்கள். ஒரே நாளில் பல கூட்டங்களில் பேசினார்கள். மோடி பொதுக் கூட்டங்களில் பேசிக் கொண்டிருந்த போது அமித்ஷா கட்சிப் பணியாளர்களிடம் விவாதித்து பின்னணி வேலைகளை விரட்டிக் கொண்டிருந்தார். 'கட்சியின் காரியதரிசிகள் முக்கியமானவர்கள்' என்று அவர் எங்கயாவது கட்சிக்கு கூட்டத்தில் பேசியதாக தினமும் செய்தி கண்ணில் பட்டுக் கொண்டிருந்தது.\nஉண்மையில் இது பாஜக தோற்றிருக்க வேண்டிய தேர்தல். அப்படிதான் சூழல் இருந்தது. காங்கிரசுக்கு எதிரான வெளிப்படையான எதிர்ப்புணர்வு எதுவுமில்லை. ஆனால் கடைசி சில நாட்கள் மிரட்டலாக இருந்தன என்பதை களத்தை நன்கு கவனித்தவர்கள் ஒத்துக் கொள்வார்கள். சமூக ஊடகங்களில், தொலைக்காட்சிகளில், வானொலிகளில் பாஜக செய்த பரப்புரையின் வேகத்துக்கு காங்கிரஸ் ஈடு கொடுக்க முடியவில்லை என்பதுதான் நிஜம். 'காங்கிரஸ் ஏன் இவ்வளவு அசால்டாக இருக்கிறது' என்றுதான் தோன்றியது. இப்படியொரு எண்ணம் உருவாக்க காங்கிரஸ் அனுமதித்திருக்கவே கூடாது.\nஇரண்டு கட்சிகளுமே பணத்தை அள்ளி வீசினார்கள். பாஜகவிலும் சரி காங்கிரஸிலும் சரி- தலா இருநூறுக்கும் அதிகமான கோடீஸ்வரர்கள் வேட்பாளர்களாக்கப்பட்டிருந்தார்கள். அதனால் பணம் பிரச்சினையாகவே இல்லை. கடைசி வரைக்கும் 'இதுவா அதுவா' என்ற மனநிலையில் இருந்த வாக்காளர்களைக் கடைசி நேரத்தில் ஒரு புரட்டு புரட்டி போட்டதுதான் பாஜகவின் வெற்றிக்கு காரணமாகத் தோன��றுகிறது. கடைசி சில நாட்களில் 'பாஜக ஜெயிச்சுடும்' என்று பேச வைத்தார்கள். அப்படியான வேகத்தை பாஜகவின் பிரச்சாரம் காட்டியது. அந்த வேகம் காங்கிரசின் மிகப்பெரிய பலவீனமாக மாறிப் போனது. பாஜக இறங்கி விளையாடத் தொடங்கிய போது கூட காங்கிரஸ் தமக்கான நட்சத்திர பிரச்சாரகர்கள் இல்லாமல் திணறிக் கொண்டிருந்தது.\nதொடக்கத்தில் இருந்தே தாம் எப்படியும் வென்றுவிடுவோம் என்கிற மனநிலையில் காங்கிரஸ் இருந்து கொண்டிருந்தது. கடந்த தேர்தலில் இருந்ததை போன்ற வேகமான பரப்புரையை சித்தராமையா முன்னெடுக்கவில்லை. காங்கிரஸ் அசமஞ்சமாக இருந்ததை பாஜக பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கி தனது திட்டங்களை மாற்றியமைத்த போது காங்கிரஸ் அதற்கான பதிலடி திட்டங்கள் எதையும் பெரிய அளவில் செயல்படுத்தவில்லை. தேசிய அளவிலான தமது கட்சியின் தலைவர்களை அது சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ராகுலையும் சித்தராமாயாவையும் மட்டும் நம்பி ஒரு மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்வது- அதுவும் பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தை செய்வது சாத்தியமில்லாமல் போனது. வெறுமனே 'டிஃபென்சிவ் மோட்'டில் கட்டையை போட்டுக் கொண்டிருந்தார்கள்.\nஎடியூரப்பாவை நம்பி மட்டும் பலனில்லை என்பதை பாஜக விரைவில் புரிந்து கொண்டது. அவரது ஆட்கள் ஓரங்கட்டப்பட்டார்கள். அவரது மகனுக்கே சீட் வழங்கப்படவில்லை. 'கட்சிதான் முக்கியம்' என்ற பிம்பத்தை உருவாக்கினார்கள். அதே சமயம் எடியூரப்பா 'தாம் வெல்லப் போவதாகவும், 19 ஆம் தேதி பதவியேற்பதாகவும்' சொல்லிக் கொண்டிருந்தார். மறுபக்கம் சித்தராமையா தமது தொகுதியான வருணாவை மகனுக்கு ஒதுக்கினார். சாமுண்டீஸ்வரியில் தாம் தோற்றுவிடக் கூடும் என்று பயந்து பாதாமியிலும் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இவையெல்லாம் வாக்காளர்களிடம் குழப்பம் உண்டாக்கின. ஒருவேளை பாஜக ஜெயிச்சுடுமோ என்று அனுமானிக்கத் தொடங்கினார்கள். வாக்காளர்களை இப்படி நம்ப வைப்பது மிக முக்கியம். அதை பாஜக செய்தது. இந்த கடைசிகட்ட ஸ்விங்கை மிக முக்கியமானதாகக் கருத வேண்டியிருக்கிறது.\nஅரசியலில் 'அவனுக்கு வோட்டு போடலைனா நமக்கு போட்டுடுவாங்க' என்று மிதப்பில் இருப்பது மிகப்பெரிய அடியைத் தந்துவிடும். தமது எதிரிக்கு எதிரான வாக்குகளை தமக்கு ஆதரவான வாக்குகளாக மாற்றத் தெரிகிற திறன் வேண��டும். பாஜகவுக்கு எதிரான மனநிலையை தமக்கு சாதகமான வாக்காக மாற்றுகிற பிரச்சார யுக்தி எதுவுமே காங்கிரஸிடம் தென்படவில்லை. தமது ஆட்சிக்கு எதிரான பெரிய அலை எதுவுமில்லாத போதும் தோற்றிருக்கிறது. அதே சமயம் பாஜக காங்கிரசுக்கு எதிரான மனநிலையை ஒன்று திரட்டி அறுவடை செய்திருக்கிறது.\nபணம், சாதி என சகலமும் இந்தத் தேர்தலில் காரணிகளாக இருந்தன. யாரும் யாருக்கும் சளைக்கவில்லை. 'தேர்தலில் கோல்மால் எதுவுமில்லையா' என்று கேட்கலாம்தான். இருக்கும். இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் கோல்மால் மட்டுமே ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று நம்பவில்லை. காங்கிரசும் பாஜகவும் வலுவான எதிரிகள்தான். அந்த வலுவை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதில்தான் வெற்றி இருக்கிறது. தேர்தலில் களப்பணி மிக முக்கியமான காரணி. சகலமட்டத்திலும் அதை பாஜக செய்தது. காங்கிரஸ் கோட்டை விட்டது.\n2019 பொதுத் தேர்தலுக்கு கர்நாடக தேர்தல்தான் முன்னோட்டம் என்றார்கள். அப்படி எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்றுதான் நினைக்கிறேன்.\nஇனி என்ன வேண்டுமானாலும் பேசலாம். களத்தில் பார்க்கும் போது ஒன்றைப் புரிந்து கொள்ள முடிகிறது- பாஜகவின் உழைப்பு அசாத்தியமானது. திட்டமிடல் மிரட்சியூட்டக் கூடியதாக இருக்கிறது. தோற்றுப் போக வேண்டிய தேர்தலில் வெற்றியடைகிறார்கள். காங்கிரஸ் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்வதே இல்லை. தமது பழைய செல்வாக்கையே நம்பிக் கொண்டிருக்கிறது. மாட்டு வண்டி ஓட்டுவது, சாலையில் முகம் காட்டுவது என இந்திரா, ராஜீவ் பிரச்சார யுக்திகளை மட்டுமே இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறது. களமும் காலமும் வெகுவாக மாறிக் கிடக்கிறது. இதைப் புரிந்து தம்மை வேகப்படுத்திக் கொள்ளாவிட்டால் அடுத்த வருடம் பொதுத் தேர்தலிலும் இதுதான் நடக்கும். 'பாஜக தோற்றுவிடும்' என்று தொடக்கத்தில் பேசுவார்கள். 'போட்டி சரிக்கு சரி' என்று தேர்தல் நேரத்தில் பேச்சு வரும். ஆனால் முடிவு வேறு மாதிரியாக இருக்கக் கூடும்.\nஅடுத்து தமிழ்நாட்டில் எதிரொலிக்காமல் இருந்தால் சரி. எஸ் வீ சேகர் போன்ற அருவெறுப்பான மனிதர்களை அடித்து துவைக்க வேண்டும் போல் இருக்கிறது. என்ன செய்வது இவர்களின் ஆட்டம் இன்னும் அதிகமாகி விடும்.\n2016 தமிழக தேர்தல், Brexit, US President Election, இந்திய மாநில தேர்தல்கள் - அனை���்தும் உணர்த்தும் உண்மை\nஇப்போதாவது, தொண்டர்களை திரட்டி வெற்றி நோக்கி இயக்குவதன் முக்கியத்துவம் புரிந்தால் சரி - நல்ல எண்ணமும் திட்டங்களும் கொண்ட தமிழக தலைவர்களுக்கு\nகொள்கைப் பேச்சும், மக்கள் தாமாகவே முன்வந்து வெற்றிபெறவைப்பர் என்று நம்புவதும் தேர்தல் வெற்றி தராது.\nகளப்பணி அனுபவமிக்க தங்களுக்கு தெரிந்த உண்மைதானே இது\nவாட்டாள் நாகராஜ் படுதோல்வியடைந்ததுதான் ஒரே ஆறுதல்\n//எஸ் வீ சேகர் போன்ற அருவெறுப்பான மனிதர்களை அடித்து துவைக்க வேண்டும் போல் இருக்கிறது.//\nஆமா எஸ்வீ சேகருக்கு முன்னாடி தமிழ்நாட்டு அரசியலில் அப்படியே சங்கத்தமிழ் மட்டும்தான் கரைபுரண்டு ஓடியதாக்கும் கருணாநிதியும் ஸ்டாலினும் பேசாத பேச்சா கருணாநிதியும் ஸ்டாலினும் பேசாத பேச்சா தீப்பொறியும் வெற்றிகொண்டானும் காதில் ஈயத்தை காச்சி ஊத்துவார்கள் என்பது தெரியாதா தீப்பொறியும் வெற்றிகொண்டானும் காதில் ஈயத்தை காச்சி ஊத்துவார்கள் என்பது தெரியாதா திமுகவில் இருந்தபோது ஜெயாவை ஆபாசமா பேசி பின் அதிமுகாவில் சேர்ந்து கருணாநிதியை அசிங்கமாக திட்டியவர் தீப்பொறி (\"கைது பண்ணப் போனா பொண்டாட்டியோட பெட்ரூமிலிருந்து வேட்டிய புடிச்சிட்டு வர்றான்யா, இந்த வயசில சேட்டைய பார்த்தியா திமுகவில் இருந்தபோது ஜெயாவை ஆபாசமா பேசி பின் அதிமுகாவில் சேர்ந்து கருணாநிதியை அசிங்கமாக திட்டியவர் தீப்பொறி (\"கைது பண்ணப் போனா பொண்டாட்டியோட பெட்ரூமிலிருந்து வேட்டிய புடிச்சிட்டு வர்றான்யா, இந்த வயசில சேட்டைய பார்த்தியா\"). அவர்கள் ரேஞ்சுக்கு இறங்கி எதிர் அரசியல் பேச காங்கிரஸில், பாஜகாவில் போதுமான ஆட்கள் இல்லை. இளங்கோவன் ராஜா போன்ற சிலர்தான் உண்டு.\nஉங்கள் மன நிலையிலிருந்தே தொடங்குவோம்: காங்கிரஸ் வென்றிருக்கவேண்டியது; கடைசி நேரத்தில் பா ஜ க ப்ரமிப்பாட்டுக் காட்டி அதிக இடங்களை தட்டிக் கொண்டது. அப்படியே இருக்கட்டும். இப்படி நடப்பது காங்கிரசுக்கு இது முதல் தடவையா பொதுத் தேர்தலுக்குப் பின் சட்டிஸ்கரில் குஜராத்தில் பா ஜ க இவ்வாறு தானே வென்றது பொதுத் தேர்தலுக்குப் பின் சட்டிஸ்கரில் குஜராத்தில் பா ஜ க இவ்வாறு தானே வென்றது இவ்வளவு ஆண்டுகள் பதவியில் இருந்த கட்சியில் ராஹுலையும் சித்த்தராமையாவையும் தவிர்த்து என் நட்சத்திர பேச்சாளர்கள் இல்லை இ���்வளவு ஆண்டுகள் பதவியில் இருந்த கட்சியில் ராஹுலையும் சித்த்தராமையாவையும் தவிர்த்து என் நட்சத்திர பேச்சாளர்கள் இல்லை காங்கிரசின் முந்தைய அமைச்சர்கள் சிதம்பரம் சவானையும் கமலநாத்தையும் போல் ஊழல் வாதிகளாக மக்களுக்கு ஊழல் வாதிகளாகத் தெரிகிறார்கள் உ காங்கிரசு அரசு கொண்டுவந்த திட்டங்களை எந்த ஒரு அமைச்சரும் தம் அரசின் திட்டம் இதை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று நினைக்க வில்லை. பயனுள்ளதோ பயனற்றதோ அனைவரும் ஒரே குரலில் மோடி பேரைச் சொல்லி பேசுகிறார்கள். மல்லிகார்ஜுன கார்கே எத்தனை கூட்டங்களில் சித்தராமையாவின் அரசு மிக நன்றாக செயல் பட்டது என்று சொல்லி ஒட்டு கேட்டிருப்பார் காங்கிரசின் முந்தைய அமைச்சர்கள் சிதம்பரம் சவானையும் கமலநாத்தையும் போல் ஊழல் வாதிகளாக மக்களுக்கு ஊழல் வாதிகளாகத் தெரிகிறார்கள் உ காங்கிரசு அரசு கொண்டுவந்த திட்டங்களை எந்த ஒரு அமைச்சரும் தம் அரசின் திட்டம் இதை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று நினைக்க வில்லை. பயனுள்ளதோ பயனற்றதோ அனைவரும் ஒரே குரலில் மோடி பேரைச் சொல்லி பேசுகிறார்கள். மல்லிகார்ஜுன கார்கே எத்தனை கூட்டங்களில் சித்தராமையாவின் அரசு மிக நன்றாக செயல் பட்டது என்று சொல்லி ஒட்டு கேட்டிருப்பார் சித்ததுவை புகழ்ந்தால் தேர்தலுக்குப் பின் சீனியாரிட்டி என்று சொல்லியோ தலித் என்று சொல்லியோ முதல் அமைச்சர் பதவியில் அமர ஆசை அவருக்கு. ஐந்து ஆண்டுகள் ஆட்சி புரிந்தவர்கள் தம் அரசின் நல்ல திட்டங்களை சொல்லி வாகு கேட்கவில்லை என்றால் எவ்வளவு மீண்டும் ஆட்சியை பிடிக்கும்\n29 இடங்களில் பிஜபி டொப்பாசிட் இழந்ததை கருத்தில் கொள்ளனும்\nதிமுகவை பற்றிய உங்கள் கருத்துக்கள் சரியே. திமுகவையும் அதிமுகவையும் நம் தலையில் கட்டிய நம் பெற்றோர்களை நினைத்தால் கோபம் தலைக்கு ஏறுகிறது.ஸ்டாலின் வழக்கமாக பேசும் ரௌடி பேச்சு, இந்திராவை பற்றி கருணாநிதி பேசிய பேச்சுக்கள் நினைக்கவே அருவெறுப்பானதுதான். இன்று கருணாநிதியிடம் எல்லாம் இருக்கின்றன, பேச்சை தவிர. இயற்கையின் விதி\nஅதே நேரத்தில் எஸ் வி சேகரை மன்னிக்க முடியாது. நீங்கள் சொல்வது எப்படி இருக்கின்றதென்றால், \"அவன் 10 பேரை பாலியல் வன்கொடுமை செய்தான், இவன் ஒன்றுதானே செய்தான், விட்டு விடலாம்\" என்பது போல் இருக்கிறது.\nதனக்கு அரசியல���ல் வாழ்வளித்த ஜெயலலிதாவை அவர் இறந்த பிறகு, \"ஜெயந்திரனை கைது செய்த பாவத்திற்கு தான் தண்டனை\" என்று கூசாமல் பேசினார். எந்த டிவி என்பது மறந்து போயிற்று. அத்தனை திமிரோடு பதில் அளித்தார் எஸ் வி சேகர். நம் வீட்டில் பத்திரிகையில் ஒரு பெண் வேலை செய்தால், \"படுத்து வேலை வாங்கி இருப்பாள்\" என்று எவனாவது பேசினால் சும்மா இருப்போமா\n\"ஆனால் கடைசி சில நாட்கள் மிரட்டலாக இருந்தன\"...க்கு பதிலாக\n\"இருக்கின்றன\" என்று ஒரு 4 நாள் முன்னாடி சொல்லிஇருந்தால் நல்லா இருந்திருக்கும்..\n//29 இடங்களில் பிஜபி டொப்பாசிட் இழந்ததை கருத்தில் கொள்ளனும்//\nஹாஹாஹா... இங்க கமெண்ட் போடும் கீழ்ப்பாக்கம் ஏரியா மாதிரியான ஆசாமிகளுக்கு,\nபிஜேபி வந்தால் பிரச்சனையாம் , ஆனால் ஒரு இத்தாலி மாபியா நாட்டை அண்டா பிரச்னை இல்லயாம். மதசார்புடைய (சிறுபான்மை மக்களுக்கு மட்டுமே) உழைக்க விரும்பும் காங்கிரசும் மஜத வும் சேர்ந்து ஆட்சி அமைக்கலாமாம், ஆனால் appeasement கிடையாது, எல்லாரும் ஒன்று அன்று ஆள விரும்பும் பிஜேபி ஆல கூடாதாம். போங்கய்யா நீங்களும் உங்க அதி புத்திசாலியான மூளையும்.\nபிஜேபிக்கு ஆதரவு இல்லாம எதிர் தரப்பிற்கு ஆதரவு கொடுத்தால்... மேற்கு வாங்க இந்துக்களும் கேரளா இந்துக்களும் காஷ்மீர் இந்துக்களும் படும் பாட்டை நீங்களும் பட வேண்டும் என்று சாபம் இடுகிரென். நல்லா- ஆஆஆஆஅ இருங்கோஓஓஓஓஓஓஓஓ\nஹாஹாஹா... இங்க கமெண்ட் போடும் கீழ்ப்பாக்கம் ஏரியா மாதிரியான ஆசாமிகளுக்கு,\nபிஜேபி வந்தால் பிரச்சனையாம் , ஆனால் ஒரு இத்தாலி மாபியா நாட்டை அண்டா பிரச்னை இல்லயாம். மதசார்புடைய (சிறுபான்மை மக்களுக்கு மட்டுமே) உழைக்க விரும்பும் காங்கிரசும் மஜத வும் சேர்ந்து ஆட்சி அமைக்கலாமாம், ஆனால் appeasement கிடையாது, எல்லாரும் ஒன்று அன்று ஆள விரும்பும் பிஜேபி ஆல கூடாதாம். போங்கய்யா நீங்களும் உங்க அதி புத்திசாலியான மூளையும்.\nபிஜேபிக்கு ஆதரவு இல்லாம எதிர் தரப்பிற்கு ஆதரவு கொடுத்தால்... மேற்கு வாங்க இந்துக்களும் கேரளா இந்துக்களும் காஷ்மீர் இந்துக்களும் படும் பாட்டை நீங்களும் பட வேண்டும் என்று சாபம் இடுகிரென். நல்லா- ஆஆஆஆஅ இருங்கோஓஓஓஓஓஓஓஓ\nமணி அண்ணா உங்களுக்கு பிஜேபி பிடிக்கலைனா கூட ஒரு நியாயம் இருக்கு. ஆனா காங்கிரஸ் நிசப்தத்தில வர்ற அளவுக்கு ஒர்த் இல்லண்ணா.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/category/malay/dunia/", "date_download": "2019-11-14T02:16:45Z", "digest": "sha1:BKLJNZIF3M7THIJVVFUAHHB7BLR6JOX4", "length": 6428, "nlines": 272, "source_domain": "www.thisaigaltv.com", "title": "Dunia Archives - Thisaigaltv", "raw_content": "\nமதத்தை தீவிரவாதத்தோடு இணைக்காதீர்கள் – இம்ரான் கான் பேச்சு\nஅரசு அலுவலர்கள் நாட்டின் நலனை முன்னிருத்தி வாக்களிக்க வேண்டும் – சாயிட்\n“எனக்கு தற்கொலை செஞ்சிக்கணும் போல இருக்கு….”: பிக்பாஸ் வீட்டில் கதறும் மும்தாஜ்\nடிரம்ப் உரையாடலை ரகசியமாக பதிவு செய்து வெளியீடு – அமெரிக்காவில் பரபரப்பு\nஎன் காலத்தில் ரோபர்ட் குவோக் நிதி அளிக்கவில்லை\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.tnjobstoday.in/2019/08/chennai-corporation-various-vacancies-notification-2019.html", "date_download": "2019-11-14T01:32:16Z", "digest": "sha1:PC3UVYCPEHEGFE37XZFG6I777GRPXQDE", "length": 24851, "nlines": 310, "source_domain": "www.tnjobstoday.in", "title": "Chennai Corporation Various Vacancies Notification-2019 | Last Date:09.09.2019 - Government Jobs Today", "raw_content": "\nTRB-TET Materials / TNPSC/VAO Guide/Amma Guide-2018 :TN Govt Books-அம்மா நீட் முழுமையான கைடு/தமிழ்நாடுஅரசு போட்டித்தேர்வு வழிகாட்டி/புதிய கல்விக் கொள்கை-2019-தமிழில்-;செங்கல்பட்டு மற்றும் தென்காசி மாவட்டங்கள் 18-07-2019 முதல் உதயம்\nதிருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம்(RNTCP), மாவட்ட காசநோய் மையம், 26, புளிந்தோப்பு நெடுஞ்சாலை, புளியந்தோப்பு, சென்னை - 600 012\nமாவட்ட சுகாராத சங்கம் - திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம், சென்னை மாவட்டம், 11 மாத ஒப்பந்த மற்றும் தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் நிரப்பப்படும் கீழ்கண்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி மற்றும் காலியிடங்கள் விவர���்:\nபணி: மருத்துவ அலுவலர் - DTC\nபணி: மருத்துவ அலுவலர் மருத்துவக் கல்லூரி\nபணி: முதுநிலை மருத்துவ அலுவலர் - DR-TB மையம்\nமருத்துவத்துறையில் எம்பிபிஎஸ், சிஆர்ஆர்ஐ முடித்திருக்க வேண்டும். முன்னுரிமைத் தகுதி: டிப்ளமோ, எம்டி பொது சுகாதாரம், சுவாச மருத்துவம், இன்டர்னல் மருத்துவம், சமூக மருத்துவம், DTCD, பொது சுகாராத்தில் முதுநிலை, டிபி மற்றும் நெஞ்சக நோய்கள், ஒரு ஆண்டு RNTCP அனுபவம், அடிப்படை கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.\nபணி: முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்\nஅறிவியல் துறையில் இளங்கலை பட்டம், நிரந்தர இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம், 2 மாத கணினி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.\nமுன்னுரிமைத் தகுதி: காசநோய் சுகாதாப் பார்வையாளர் சான்றிதழ், அரசு அங்கிகரிக்கப்பட்ட இளங்கலைப்பட்டம், சமூகப்பணிகள் (அ) மருத்துவ சமூகப்பணிகள், சுகாதாரப் பணியாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.\nபணி: முதுநிலை காசநோய் ஆய்வக மேலாளர்\nதகுதி: அறிவியல் துறையில் இளங்கலை பட்டம், மருத்துவ ஆய்வக தொழில்நுடப் வல்லுனர் பட்டயம், நிரந்தர இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம், 2 மாத கணினி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஒரு ஆண்டு RNTCP ஆக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nபணி: ஆய்வக தொழில்நுடப் வல்லுனர்\nதகுதி: மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லனர் பட்டயம். DME, TN பெற்றிருக்க வேண்டும். ஒரு ஆண்டு RNTCP அனுபவம் அல்லது சளிப்பரிசோதனை, 2 மாத கணினி சான்றிதழ், இளநிலைப்பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.\nபணி: TB சுகாதாரப் பார்வையாளர்\nதகுதி: 10, +2 மற்றும் MPHW,ANM, சுகாதாரப்பணியாளர், 2 மாத கணினி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். MPHW பயிற்சிப் பாடம் முடித்திருந்தால் முன்னுரிமைத் தகுயாக கருதப்படும்.\nதகுதி: 10, +2 மற்றும் அரசு அங்கிகரிக்கப்பட்ட கணினி பட்டயம், தமிழ்(ம) ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்தில் 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nபணி: ஆற்றுபடுத்துனர் - DRTB மையம்\nதகுதி: சமூகப் பணி, சமூகவியல், உளவியல் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவில் ஆற்றுப்படுத்துனராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nதகுதி: வணிகவியல் துறையில் இளநிலைப்பட்டம், இரண்டு ஆண்டு இரட்டைப்பதிவு அன��பவம், தணிக்கை பரிச்சையம், எம்பிஏ, நிதியியல் மேலாண்மையில் முதுநிலை பட்டயம், கணக்கியல் மென்பொருளில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nபணி: DRTB மையம் புள்ளிவிவர உதவியாளர்\nதகுதி: இமைந்த பாடமாக புள்ளிவிவரகங்களுடன் பட்டம் பெற்றவர், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன். எம்பிஏ, நிதியியல் மேலாண்மையில் முதுநிலை பட்டயம், கணக்கியல் மென்பொருளில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nநேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nதகுத்தியும் விருப்பமும்ம் உள்ள விண்ணப்பதாரர்கள் www.chennaicorporation.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய அஞ்சல் முகவரி:\nதிருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம்(RNTCP), மாவட்ட காசநோய் மையம், 26,\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.09.2019\nமுழு விளம்பரம் தரவிறக்கம் செய்ய\nNEET-அம்மா கல்வியகம் நீட் புத்தகம்\nஅம்மா 10th and 12th அரசு கெயிடு\nநேர்முக தேர்வில் வெற்றி பெற வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://revivenations.org/tamil/2019/03/05/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-9/", "date_download": "2019-11-14T01:54:50Z", "digest": "sha1:OEHLBHNPEVPT423BQHZ7JYQNVMV2O47A", "length": 10682, "nlines": 55, "source_domain": "revivenations.org", "title": "நாள் 9 : உங்கள் தேர்வுகளால் உங்கள் தலைமையை கவர வேண்டாம். (நாள்-9) - ரிவைவ் நேஷன்ஸ், தமிழ்", "raw_content": "\nபிசாசு அதிகமாகத் தாக்கும் நான்கு முக்கியமான பகுதிகளை வெ...\nதனிமையாக செயல்படுவதற்கு உண்டாக்கப் படவில்லை...\nநாள் 9 : உங்கள் தேர்வுகளால் உங்கள் தலைமையை கவர வேண்டாம். (நாள்-9)\nGTH குடும்பத்தாளர்களை வரவேர்கிறோம். இன்று மோன்திரேயில் உள்ள இம்மானுவேல் சபையின் தீர்கதரிசியான திரு ஷைஜு மத்தேயூ அவர்களின் 106வது சங்கீத 9 வது நாள் வேத பாடத் தொடர். நேற்று (நாள் 8) ஆவிகுரிய வைராக்கியம் ஆண்டவரை மகிமைப்படுத்துவதைப் பார்த்தோம். இன்று, தீர்கதரிசி ஷைஜூ அவர்கள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நமது தலைவர்களுக்கு நீதியுடன் பதிலளிக்க வேண்டுமென்று வறுப்புறுத்துகிறார்.\nஉங்கள் அண்டையாருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த தியான தொகுப்பிற்கு நீங்க���் புதிது என்றால், இந்த வலைப்பதிவை பதிவு செய்து கொள்ளுங்கள். அடுத்த தொகுப்பு நாளை உங்கள் அஞ்சல் பெட்டிக்கு நேரடியாக வந்துவிடும் சமாதானம் நிறைந்த நாளாக இருக்கட்டும்\nநாள் 9 : உங்கள் தேர்வுகளால் உங்கள் தலைமையை கவர வேண்டாம்.\nசங்கீதம் 106:16 பாளயத்தில் அவர்கள் மோசேயின்மேலும், கர்த்தருடைய பரிசுத்தனாகிய ஆரோனின்மேலும் பொறாமைகொண்டார்கள்.\nபோட்டியின் ஆவி நமக்குள்ளே இருந்து வெளியே நம்மை சாப்பிட்டு விடும். உங்கள் குடும்ப அங்கத்தினரோ அல்லது உங்களுடைய நண்பரோ அல்லது உங்கள் தலைவர்களுக்கோ ஒப்பிட்டு பார்க்கிறீர்களா, ஒப்பீடு தீர்ப்பை வழிநடத்துகிறது.\nநண்பரே, உங்கள் தலைவர்களைப் பார்த்து அவர்களிடம் உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர். ஆண்டவர் அவர்களை நியமித்திருக்கிறார். நீங்கள் உங்கள் தலைவர்களை விமர்சித்து நியாயந்தீர்க்கும்போது, ஆரோனும் மிரியாலும் சகித்திருக்கும் அதே விளைவை நீங்கள் எதிர்கொள்வீர்கள். முகாமில் முன்னோக்கிய இயக்கம் உடனடியாக கைதுசெய்யப்பட்டது மிரியம் குஷ்டரோகத்தில் பாதிக்கப்பட்டு, இரக்கமுற்று குணமாகும் வரை, முழு சபையும் ஒரு மடிந்த கட்டத்திற்கு தள்ளப்பட்டனர்.\nஜெபம்: ஆண்டவரே, ஒருபோதும் பொறாமை கொள்ளாத படி கிருபையைக் கொடுங்கள்.\nநண்பரே, ஆண்டவர் தலைவர்களை வடிவமைத்ததற்கு காரணம் உங்களை ஆசீர்வதிக்க, உங்களை மறைக்க மற்றும் நீங்கள் வளர உதவுவதற்காக. உங்கள் இருதயத்தில் மனக்குறை நீங்கினால், கர்த்தர் உங்களுக்காக நியமித்த காரியங்களை நீங்கள் முழுமையாக இழந்து விடலாம் உங்கள் தலைமையை உங்கள் ஆணவத்தால் கவர முடியாது.\nசங்கீதம் 106: 32-33 மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள்; அவர்கள் நிமித்தம் மோசேக்கும் பொல்லாப்பு வந்தது. அவர்கள் அவன் ஆவியை விசனப்படுத்தினதினாலே, தன் உதடுகளினால் பதறிப்பேசினான்.\nமோசே தொடர்ந்து தொடர்ந்து புகார் அளித்த மக்களால் விரக்தியடைந்து சமாதானத்திற்கு பதிலாக கோபத்தில் பதிலளித்தார். விளைவாக, தம்முடைய ஜனங்களை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு வழிநடத்த கடவுளால் நியமிக்கப்பட்ட மனிதன் யோசுவாவுக்கு தனது தலைமையைக் கையளித்து மலை மீது இறக்க வேண்டியிருந்தது.\nஅன்புக்குரியவர்களே, உங்கள் தலைவர்களை கசப்புணர்ச்சிக்கு உண்டாக்காதீர். ஈடாக, ஆசீர��வதியுங்கள்.\nPrevious106ம் சங்கீதத்திலிருந்து 10வல்லமையான சத்தியங்கள்: ஒரு தியான தொகுப்புகள் (நாள் 8)\nNext106ம் சங்கீதத்திலிருந்து 10வல்லமையான சத்தியங்கள்: ஒரு தியான தொகுப்புகள் (நாள் 10)\nஏன் நீங்கள் காத்திருக்க வேண்டும்\nபேஸ்புக்கினால் வரும் பெரிய பிரச்சினை – தவிர்ப்பதற்கான பத்து வழிகள்\nஆத்தும பிணைப்புகளில் உள்ள ஆபத்துகள் – வெல்லுங்கள்\nகணம்: உங்கள் இராஜ்யத்தின் கதவை திறக்க உதவும் நாணயம் (Part 1)\nவணக்கம். கார்டிங் தி ஹார்ட் தமிழ் வலைப்பதிவிற்கு வருகை தாருங்கள்.\nஇந்த வலைப்பதிவை மற்ற மொழிகளில் வாசிக்க இங்கு செல்லவும் இங்கிலீஷ், ஸ்பானீஷ், சைனீஸ், மற்றும் பிரெஞ்சு.\nநீங்கள் இதை வாசிக்கும் போது, ஒரு நிமிடம் செலவழித்து இந்த வலைப்பதிவை சப்ஸ்கிரைப் செய்யுங்கள். அப்பொழுது இந்த பதிவுகளை உங்கள் அனுப்பி வைப்போம். எங்களைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n106ம் சங்கீதத்திலிருந்து 10வல்லமையான சத்தியங்கள்: ஒரு தியான தொகுப்புகள் (நாள் 10)\nநாள் 9 : உங்கள் தேர்வுகளால் உங்கள் தலைமையை கவர வேண்டாம். (நாள்-9)\n106ம் சங்கீதத்திலிருந்து 10வல்லமையான சத்தியங்கள்: ஒரு தியான தொகுப்புகள் (நாள் 8)\n106ம் சங்கீதத்திலிருந்து 10வல்லமையான சத்தியங்கள்: ஒரு தியான தொகுப்புகள் (நாள் 7)\n106ம் சங்கீதத்திலிருந்து 10வல்லமையான சத்தியங்கள்: ஒரு தியான தொகுப்புகள் (நாள் 6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8F%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-14T03:03:03Z", "digest": "sha1:HCRL5CQW5EOYSMUKIEMOCCQ2TZLPB5QH", "length": 6044, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஏதண்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஏதண்டம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர்:Trengarasu ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதரைப்பாலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொட்டிப் பாலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇடன்யாங் குன்சான் சிறப்புப் பாலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசின்கான்சென் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகத்தார் பகுரைன் தரைப்பாலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-புதிது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு/அளவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு/குறு-முக்கியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/what-materials-are-used-to-make-a-mobile-phone-022318.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-14T01:10:06Z", "digest": "sha1:F2RKF63MHZWSYAZRENLDZSHKTZS3YW3P", "length": 22354, "nlines": 267, "source_domain": "tamil.gizbot.com", "title": "போன்கள் எந்த பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன தெரியுமா? | What Materials Are Used To Make A Mobile Phone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n13 hrs ago குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n13 hrs ago பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n14 hrs ago அசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n14 hrs ago வீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோன்கள் எந்த பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன தெரியுமா\nஅடுத்த முறை நீங்கள் உங்கள் செல்போனை கையில் பிடிக்கும்போது , அதன் நம்பமுடியாத கட்டமைப்பைப் பற்றி ஆச்சரியப்பட ஒரு நொடி எடுத்துக்கொள்ளுங்கள்.\nஇது மற்ற உயர் தொழில்நுட்ப கேஜெட் போல தோற்றமளித்தாலும், செல்போனானது கண்ணாடி, பிளாஸ்டிக் மற்றும் உலோகம் போன்ற மிகவும் பொதுவான பாகங்களுடன், பல பொருட்களால் உருவாக்கப்படுகின்றன.\nகண்ணாடி செல்போனின் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே,அதிலும் குறிப்பாக போனின் திரை கண்ணாடியால் ஆனது. ஆனால் இவையாவும் எந்தவொரு பழைய கண்ணாடியாலும் ஆனது அல்ல. இந்த மொபைல் கண்ணாடியானது அலுமினியம் ஆக்சைடு மற்றும் சிலிக்கான் டை ஆக்சைடு-ல் இண்டியம் டின் ஆக்சைடு-ன் மிக மெல்லிய அடுக்கு சேர்த்து உருவாக்கப்படுகிறது. எனவே நீங்கள் அதை சேதப்படுத்தாமல் போன் திரையை தொட முடியும்.\nசோதனை: வாட்ஸ்ஆப்-ல் வந்தது அட்டகாசமான டார்க் மோட் அம்சம்.\nமோட்டோரோலா, சாம்சங் மற்றும் நோக்கியா போன்ற உற்பத்தியாளர்களின் சில ஸ்மார்ட்போன்கள், கொரில்லா க்ளாஸ் எனப்படும் கார்னிங் ஆல் உருவாக்கப்பட்ட ஸ்பெஷல் மெல்லிய மற்றும் இலகுரக கடினமான கண்ணாடி திரையை கொண்டுள்ளன.\nஅலுமினிய ஆக்சைடிலிருந்து தயாரிக்கப்படும் ஷப்பயர் என்ற பொருள் கொரில்லா க்ளாஸை விட மூன்று மடங்கு கடினமாக இருப்பதால், சில ஸ்மார்ட்போன்கள் கண்ணாடிக்கு பதிலாக இது பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. அதேநேரம் இந்த விலையுயர்ந்த பொருள் தற்போதைக்கு எந்தவொரு செல்போனிலும் பரவலாக பயன்படுத்தாத நிலையில், ஆப்பிள் அதன் ஐபோன் 5 கேமராவிற்கு பாதுகாப்பு வழங்குவதற்கு ஷப்பயரை பயன்படுத்துகிறது.\nநாம் பயன்படுத்தும் செல்போனை உருவாக்க பல்வேறு வகையான உலோகங்கள் தேவைப்படும் நிலையில், பெரும்பாலும் அலுமினியம் உலோகங்களே பயன்படுத்தப்படுகின்றன மற்றும் இலகுரக பொருட்கள் பொதுவாக போன் கேஸில் பயன்படுத்தப்படுகின்றன. லித்தியம் கோபால்ட் ஆக்சைடு மற்றும் கார்பன் கிராஃபைட் ஆகியவை பேட்டரிகள் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. தங்கம், செம்பு மற்றும் வெள்ளி போன்றவை தொலைபேசி ஒயர்களில��ம், பிளாட்டினம் மற்றும் டங்ஸ்டன் சர்க்யூட்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.\nபோன் பயன்படுத்தினால் கொம்பு முளைக்கும்\nசெல்போனில் பயன்படுத்தப்பட்டுள்ள உலோகங்களில் சில அரிதான உலோகங்கள் உள்ளதாகவும், அவற்றில் 97% சீனாவில் உற்பத்திசெய்யப்படுகிறது. அரிதாக உலோகங்கள் உண்மையில் அரிதானவை அல்ல. ஆனால் அவை ஆக்ஸிஜனுடன் எவ்வாறு கலக்கின்றன என விளக்குவதற்காக தனிம வரிசை அட்டவணையில் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளன மற்றும் இவை செல்போனில் உள்ள கண்ணாடியை கடினமாக்க பயன்படுகின்றன. நியோடிமியம்-அயர்ன்-போரோன் கலவைகள், டிஸ்ப்ரூசியம் மற்றும் பிரசோடிமியம் போன்ற அரிதான உலோகங்கள், செல்போனில் உள்ள காந்தங்கள், ஒலிப்பெருக்கிகள் மற்றும் மோட்டார்களில் காணப்படுகின்றன.\nசெல்போன்களில் பொதுவாக காணப்படும் மூன்றாவது பொருள் ப்ளாஸ்டிக். இது பெரும்பாலும் கேஸ்களில் உலோகத்திற்கு பதிலாக பயன்படுத்தப்படுகிறது. செல்போன்கள் கீழே விழும் போது அல்லது கீறல்கள் விழும் போது அதிக சேதத்தை தடுக்கும் வகையில் ப்ளாஸ்டிக் பயன்படுகிறது. அதிகரிக்கிறது. மேலும் மிக தீவிர வெப்பநிலை ஏற்ற இறக்கங்கள் தாக்குபிடிக்கமுடியும் என்பதால் செல்போன்களில் பிளாஸ்டிக் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.இது மிகவும் நெகிழ்வான தன்மை கொண்டதால் , செல் சிக்னல்களை கண்டுபிடிக்க முயற்சிக்கும் போது ரிசெப்சன் பிரச்சினைகள் ஏற்படாது.\nபட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன்.\nசெல்போனில் பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் கருத்தில் கொண்டால், இந்த சாதனங்களை குப்பைத்தொட்டிகளில் போடாமல் இருப்பது சிறந்த முடிவு. பல ஆய்வுமுடிவுகளின் படி ஒவ்வொரு வருடமும் 140 மில்லியன் செல்போன்கள் அப்புறப்படுத்தப்படுகின்றன. அவற்றில் மற்ற உலோகங்களுடன் சேர்த்து சுமார் 2,100 மெட்ரிக் டன் காப்பர் மற்றும் 3.9 மெட்ரிக் டன் தங்கம், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடிகளை குப்பைக்கு அனுப்பாமல் வைத்திருக்க முடியும். உங்கள் பழைய போன்களை குப்பைத்தொட்டியில் போடாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் செல்போன்கள் மறுசுழற்சி மையங்களுக்கு வழங்கலாம்.\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nசியோமி ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விற��பனை & சலுகை விபரம்\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர்: ரூ.699 விலை-அன்லிமிடெட் டேட்டா.\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nடிக் டாக் நிறுவனம் அறிமுகம் செய்த மிரட்டலான ஸ்மார்ட்போன்\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nரூ.799 செலுத்தி புதிய 4ஜி ஸ்மார்ட்போன் வாங்கலாம்\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMIUI 11 அப்டேட் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியல் உங்க போன் இதில் இருக்கானு பாருங்க\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nசியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nதிடீரென மஸ்டொடோன் வலைதளத்துக்கு மாறும் இந்தியர்கள்.\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-47287895", "date_download": "2019-11-14T02:44:54Z", "digest": "sha1:EZAEI26NITDAJA2SNTKAW3QXBU5QSY7Y", "length": 16829, "nlines": 135, "source_domain": "www.bbc.com", "title": "குற்றங்களில் ஈடுபடும் மூத்த ஜப்பான் குடிமக்கள் மற்றும் பிற செய்திகள் - BBC News தமிழ்", "raw_content": "\nகுற்றங்களில் ஈடுபடும் மூத்த ஜப்பான் குடிமக்கள் மற்றும் பிற செய்திகள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை YO NAGAYA\nஅனாதையாக விட்டுச்செல்லும் குழந்தைகளால் வழி தெரியாது நிற்கும் ஜப்பானின் மூத்த குடிமக்கள் அதிகளவிலான குற்றச்செயல்களில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.\nஅதுமட்டுமின்றி, ஜப்பானில் நிலவும் வேலைவாய்ப்பின்மையின் காரணமாக, தங்களது குழந்தைகளின் கல்விக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்டவற்றை பெற்றோர் திருடும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.\nஉதாரணமாக, பெயர் வெளியிட விரும்பாத ஜப்பானிய பெண்ணொருவர் தனக்கு 53 வயதானபோது, குழந்தை பள்ளிக்கு செல்ல மறுத்ததால் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவருவதற்காக புத்தகப்பை ஒன்றை திருடியபோது பிடிபட்டு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்ததாக கூறுகிறார்.\nமேலும், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு தற்போது 68 வயதாகும் நிலையில், தனக்கு பிடித்த திராட்சை பழத்தை வாங்குவதற்கு போதிய பணமில்லாததால் அதை திருடியபோது பிடிபட்டு ஐந்தாவது முறையாக சிறைவாசத்தை அனுபவித்தார்.\nஇவ்வாறாக, ஜப்பானில் நிலவும் வேலையின்மை, பெற்றெடுத்த குழந்தைகளின் ஆதரவின்மை ஆகியவற்றின் காரணமாக மூத்தகுடிமக்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவது அந்நாட்டு மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.\nகழிவறை பேப்பரை தேடினால் பாகிஸ்தான் கொடி\n'உலகின் சிறந்த கழிவறை பேப்பர்' எது என்ற கூகுள் தேடலுக்கு பாகிஸ்தான் கொடி வருவது போல் கூகுள் தேடலில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.\nஇது புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சில இந்தியர்களால் மாற்றப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது.\nஇந்த கொடி மற்றும் கழிவறை பேப்பர் தொடர்பு, புல்வாமா தாக்குதல் நடைபெற்ற உடன் சில வலைப் பதிவுகளில் தாக்குதல் பற்றி பேச தொடங்கியவுடன் எழுந்துள்ளது மேலும் வார இறுதியில் அது டிரண்டிங் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.\nவிரிவாக பிடிக்க: கழிவறை பேப்பரை தேடினால் பாகிஸ்தான் கொடி: கூகுள் தேடல்\nநாராயணசாமியை காகத்துடன் ஒப்பிட்டாரா கிரண் பேடி\nபுதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பதிந்துள்ள ட்வீட் ஒன்று நிறவெறியை தூண்டும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nபுதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல்வர் நாரயணசாமி, ஆளுநர் கிரண் பேடி மக்கள் நலன் திட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதாக குற்றஞ்சாட்டி கடந்த வாரம் 13ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களுடன் தர்ணாவில் ஈடுபட தொடங்கினார்.\nநேற்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் ஆளுநர் கிரண் பேடி தனது ட்விட்டர் பக்கத்தில் 'காக்கை யோகா' என்ற தலைப்பிட்டு அவர் பதிவேற்றிய புகைப்படமும், கருத்தும் பெரும் கண்டனங்களுக்கு உள்ளாகி வருகிறது.\nஆளுநர் மாளிகை அருகேயுள்ள ஒரு மரத்திலிருக்கும் ��ரண்டு காகங்களை புகைப்படம் எடுத்து, யோகா அனைவருக்கும் பொதுவானது என்ற கருத்துடன் அதனை தனது ட்விட்டர் கணக்கில் பதிந்திருந்தார்.\nவிரிவாக படிக்க:நாராயணசாமியை காகத்துடன் ஒப்பிட்டாரா கிரண் பேடி\nஸ்டெர்லைட் தீர்ப்பு: ஆலை நிர்வாகம் சொல்வது என்ன\nபடத்தின் காப்புரிமை Getty Images\n\"ஸ்டெர்லைட் நிறுவனம் நீதிக்கு முன்னாள் தோற்றது. 100 நாள் போராடிய மக்கள், 13 உயிர்களின் ரத்தம் இந்த ஆலையை மூடவைத்துள்ளது.\" என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையைத் திறக்கலாம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதை தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் வரவேற்றுள்ளன. உயர்நீதிமன்றத்தை அணுகப் போவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் துவக்கம் முதலே போராடி வந்தவரும் வழக்கில் வாதிட்டவருமான ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்தத் தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கிறார். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, \"நீதி வென்றது, அண்ணா தி.மு.க. அரசின் இரட்டை வேடம் கலைந்தது. ஸ்டெர்லைட் நிறுவனம் நீதிக்கு முன்னாள் தோற்றது. 100 நாள் போராடிய மக்கள், 13 உயிர்களின் ரத்தம் இந்த ஆலையை மூடவைத்துள்ளது\" என்று குறிப்பிட்டார்.\nவிரிவாக படிக்க:ஸ்டெர்லைட் தீர்ப்பு: ஆலை நிர்வாகம் சொல்வது என்ன\nகமல்ஹாசன் 'காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு வேண்டும்' என கூறினாரா\nபடத்தின் காப்புரிமை Getty Images\nநேற்றைய தினம் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் அமைப்பின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரியதாகவும், பாகிஸ்தான் கோரும் அதே விஷயத்தை கமல் ஹாசன் கோருகிறார் எனவும் சில இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.\nகாஷ்மீர் பிரிவினைவாதிகள் மற்றும் பாகிஸ்தான் கோரும் விஷயத்தை கமல் ஹாசனும் தீர்வாக முன் வைக்கிறார் என 'டைம்ஸ் நவ்' உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.\nகடந்த வியாழக்கிழமையன்று புல்வாமாவில் நடந்த தாக்குதலில் நாற்பதுக்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்ட பிறகு காஷ்மீரில் பதற்றம் நிலவி வருகிறது.\nஇந்நிலையில் கமல்ஹாசனின் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் சிலர் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nவிரிவாக படிக்க:காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு வேண்டும் என கமல் கூறினாரா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/multiple-faces-of-gandhi-by-jeevakumar/", "date_download": "2019-11-14T01:39:29Z", "digest": "sha1:R4PJO7G37ONQNZ2DVRA7RK5VTSPHX6Z6", "length": 52570, "nlines": 133, "source_domain": "marxist.tncpim.org", "title": "காந்தியின் பல்வேறு முகங்கள் ... » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nகாந்தியின் பல்வேறு முகங்கள் …\nஎழுதியது ஆசிரியர் குழு -\nஇ.எம்.எஸ் தனது தனிச்சிறப்பான மார்க்சியப் பார்வையுடன் ‘மகாத்மாவும் அவரது இசமும்‘ என்ற புத்தகத்தை 1955-56 ஆண்டுகளில் எழுதினார். டி.ஜி.டெண்டுல்கர் எழுதிய காந்தி சரிதைக்கு விமர்சனமாக எழுதிய கட்டுரைகள் அவை.\nகாந்தியை ஒரு வர்க்கத்தின் பிரதிநிதியாக மட்டும் இ.எம்.எஸ் பார்க்கவில்லை. காந்தி தன்னை மக்களோடும், அவர்களின் வாழ்வோடும், உணர்வுகளோடும், விருப்பங்களோடும் இணைத்துக்கொண்டார் எனக் குறிப்பிட்ட இ.எம்.எஸ் காந்திய இயக்கத்தின் முரண்பாடுகளையும், சிக்கல்களையும் தெளிவாக்கினார். ஒரு இயந்திரகதியான புரிதல் கூடாது என்றார்.\nகாந்தியின் சமூகக் கண்ணோட்டம் பிற்போக்கான பல கூறுகளைக் கொண்டிருந்தது. ஆனால் அவர்தான் நவீன ஜனநாயக இயக்கத்தை நோக்கி கிராமப்புற ஏழை மக்களை ஈர்க்கும் நபராகவும் இருந்தார். இந்த முரணைக் குறிப்பிடும் தோழர் இ.எம்.எஸ்., தேசிய ஜனநாயக இயக்கத்திற்கு தலைமை தாங்கிய முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவத்துடன் கொண்டிருந்த தொடர்பு எனும் நிஜ அரசியல் வாழ்வில் இருந்த முரண்பாட்டின் வெளிப்பாடே அது என்க��றார்.\nகாந்தியை மதிப்பிடுவது சுலபமான பணி அல்ல ஏனென்றால் அவருடைய ஆளுமை மிகச் சிக்கலானது. தோழர் இ.எம்.எஸ் குறிப்பிடும்போது தேசிய இயக்கத்திற்கு உத்வேகம் தந்து ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் மக்களை எழுச்சி கொள்ளச் செய்தவரென்றோ அல்லது தேசிய இயக்கம் புரட்சிகரப் பாதையில் வளர்வதைத் தடுக்க தன்னால் இயன்ற அனைத்தையும் செய்த எதிர் புரட்சிக்காரர் என்றோ அவரைப் பற்றிய மதிப்பீட்டிற்கு வந்துவிட இயலாது என்கிறார்.\nகாந்தி இந்திய சுதந்திரத்தை வென்றெடுப்பதற்கான ஒரு தலைமை கொடுத்தார். முதலாளித்துவ வர்க்கத்தின் வெற்றிகரமான அரசியல் உத்தியாகவும், தந்திரமாகவும் காந்தியம் அமைந்தது. அதே சமயம் மனித இயல்புகளைப் புத்துயிர் பெறச் செய்திடும் முறையாகவும், சமூகச் சித்தாந்தமாகவோ காந்தியம் வடிவம் பெறவில்லை.\nகாந்தி என்றால் அகிம்சை, கத்தியின்றி, மோதல்களின்றிய போராட்ட வடிவத்தின் பிரதிநிதி என்று பார்ப்பது போதுமான பார்வை அல்ல.”சௌரி சௌராவில் மக்கள் வன்முறையில் ஈடுபட்டதும் ஒத்துழையாமை உள்ளிட்ட போராட்டங்களைத் திரும்பப் பெற்றவர், மாகாண காங்கிரஸ் அரசாங்கங்கள் போராடும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியபோது அவற்றை ஆதரிக்கத் தயங்காதது ஏன்” என்ற கேள்வியை இ.எம்.எஸ் எழுப்புகிறார். காந்தியை, மார்க்சியக் கண்கொண்டு பார்க்கும்போது நாம் காந்தியை அவரின் வர்க்க சார்பு தன்மையில் இருந்தே விளங்கிக் கொள்ள முடியும்.\nகாந்தி முதலாளி வர்க்கத்தின் விருப்பமாக இருந்தார். உழைப்பாளி மக்களை பிரிட்டிசாருக்கு எதிராக ஒன்றுபடுத்தினார். அதே சமயம் அவர்களை முதலாளித்துவ எல்லைக்குள் கட்டுப்படுத்தினார்.\n“காந்தியத்தை மார்க்சிய–லெனினியத்தின் அடிப்படையில் மதிப்பிடும்போது முதலாளித்துவ தத்துவம், நடைமுறை என்ற வகைகளில் அதன் சாதக, பாதகங்களை கணக்கிற் கொள்ளவேண்டும். சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு, பூமிதான இயக்கத்தின்போது நிலப் பிரபுத்துவ எதிர்ப்பு, 1970 களில் சர்வாதிகார எதிர்ப்பு என தேச சுதந்திரம், விவசாய சீர்திருத்தங்கள், ஜனநாயகப் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக காந்தியம் போராடியுள்ளது. அதே நேரத்தில் அதன் இருண்மைவாத (இருமைவாத) சமூகக் கலாச்சாரக் கண்ணோட்டத்தின் காரணமாக மக்கள் இயக்கத்தின் வளர்ச்சிக்கு தடையாகவும் அது மாறியது. காந்தியத்திற்கு எதிரான கொள்கைரீதியான , தத்துவார்த்த ரீதியான போராட்டங்களைத் தொடர்ந்து நடத்த வேண்டும் “ என்கிறார் இ.எம்.எஸ்.\nகாந்தியத்திற்கும் மார்க்சியத்திற்கும் இடையிலான வேறுபடும், மற்றும் ஒன்றுபடும் புள்ளிகளைக் கண்டறிவதுடன், நேர்மறை அணுகுமுறையும் இ.எம்.எஸ்ஸிடம் இருந்தது. அவர் தேசிய இயக்கத்தை புரிந்துகொள்ள, மார்க்சிய அணுகுமுறையை படைப்பாக்கத்துடன் பயன்படுத்தினார் என்கிறார் வரலாற்றறிஞர் கே.என்.பணிக்கர்.\nநாம் அந்த அணுகுமுறையைக் கற்று, மேம்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. இந்தப் பின்னணியில் கீழ்க்கண்ட ஜீவகுமார் கட்டுரையை வாசிக்க வேண்டுகிறோம்.\nசுதந்திர தினம் பற்றி காந்தி பின்வருமாறு கூறினார். “…இன்று பரிபூரண சுதந்திர தினம். இதை கொண்டாடுவது நாம் பார்த்ததும் அனுபவிக்காததுமான சுதந்திரத்துக்காக போராடிய காலத்தில் பொருத்தமானது. இப்போது நாம் அதை பெற்றுவிட்டோம். நமக்கு ஆசா பங்கம் ஏற்பட்டுள்ளது. உங்களுக்கு இல்லாவிட்டாலும் எனக்காவது…\nகாந்தி விட்டுச்சென்றவை ஏராளம். அவற்றை தொகுத்தால் ஒற்றுமையும், முரண்பாடும் மிகுந்திருக்கும். காந்தி சாகலாம். காந்தியம் என்றென்றும் இருக்கும் என்று 1931களில் காந்தி கூறினார். 1936-லோ காந்தியம் என்ற ஒன்று இல்லை. எனக்குப்பின்னால் அதைவிட்டுச் செல்லவில்லை என்றும் கூறினார்.\nபலாத்காரமுறையில் சுதந்திரம் பெறுவதை விட தனிப்பட்ட முறையில் நான் யுகக்கணக்கில் காத்திருப்பேன் என்று காந்தி பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் குறிப்பிட்டார். செல்வர்கள் ஏழை எளியோருடன் உடைமைகளை பங்கிட்டுக்கொள்ள வேண்டும். தவறினால் ஒரு பயங்கர ரத்த புரட்சிக்கு ஒரு நாள் அவர்கள் தயாராகியே தீர வேண்டும் என்றும் மற்றொரு தருணத்தில் குறிப்பிட்டார்.\nசோவியத் புரட்சியின் (1917)காலங்களில்தான் இந்திய அரசியலில் காந்தி நுழைகிறார். முன்னதாக தென்னாப்பிரிக்காவில் இந்தியர் மீதான ஒடுக்குமுறையை எதிர்த்து போராடினார். இந்தியாவில் தம் அரசியல் வாழ்வின் துவக்கத்தில் காந்தி பிரிட்டன் விசுவாசியாக இருந்ததாக சத்திய சோதனையில் எழுதுகிறார். தம் குடும்பத்தில் இருந்த குழந்தைகளுக்கு ராஜ வாழ்த்து கீதம் கற்றுக்கொடுத்தார். ஒவ்வொரு இந்தியருக்கும் ஆங்கிலேயர் மீதான ராஜ விசுவாசத்தையும் மரியாதையும் உருவாக்கியதாக காந்தி எழுதுகிறார்.\nகாந்தி இந்திய சுதந்திர போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்தும் தருணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கமும் உருவாகிக் கொண்டு இருந்தது. எனினும் காந்தியை விட கம்யூனிஸ்ட்களிடம் பிரிட்டிஷ் அரசு கடுமை காட்டியது. 1920களில் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றும் முன்பே பிரிட்டிஷ் உளவுத்துறை கொல்கத்தாவில் போல்ஷ்விக்குகளுக்கு எதிரான அதிகாரிகளை நியமித்தது. வாராந்தர அறிக்கையின் மூலம் கம்யூனிச நடவடிக்கைகளை கண்காணித்தது. கான்பூர், பெஷாவர் என தொடர்ச்சியாக சதி வழக்குகள் கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக ஜோடிக்கப்பட்டன.\n1929ல் மீரட் சதி வழக்கு புனைந்து கம்யூனிஸ்ட்கள் வேட்டையாடப்பட்டனர். 31பேர் கைதாகினர். அப்போது இர்வின் பிரபு பிரிட்டிஷ் துறை செயலாளருக்கு கடிதம் எழுதினார். வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். கம்யூனிஸ இயக்கத்திற்கு பலத்த அடி தர வேண்டும் என்றும் பணித்தார். கம்யூனிஸ்ட் கட்சி தடைகளை சந்தித்தது. மறுபுறம் காந்தி மிக மென்மையாக தமது அணுகுமுறைகளைக் கையாண்டார். பிரிட்டிஷ் ஆட்சியிடம் ஆர அமர ஒத்துப்போக வேண்டும். அவர்களின் சீர்திருத்தங்களை குத்தலாக குறை சொல்லக்கூடாது என்று 1919ல் காந்தி கூறினார்.\nசம்பரான் கிளர்ச்சியின் போது காந்தி ராஜ விசுவாசி என்ற மரியாதையான விளம்பரம் பிரிட்டிஷ் தரப்பில் தமக்கு இருந்ததாக காந்தி குறிப்பிடுகிறார். பிறகு பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த பிரத்யேக அணுகுமுறையில் விடுதலை போராட்டத்தை வெகுசனப்படுத்தினார். முதலில் அவர் விவசாயிகளை ஈர்த்தார். 06-12-1916ல் காசி இந்து சர்வகலா சாலை தொடக்கவிழாவில் காந்தி பங்கேற்றார். கூட்டத்துக்கு வந்துள்ள சீரான் சீமாட்டிகளே இவ்வளவு நகைகள் அணிந்து வந்துள்ளீர்கள் இதெல்லாம் இந்நாட்டு விவசாயிகளிடமிருந்து வந்த பணம் தானே என்று கேட்டார். இந்தியாவிற்கு விமோசனம் வழங்குபவர்கள் டாக்டர்களோ, வக்கீல்களோ, பெரிய நிலச்சுவான்தார்களோ இல்லை. விவசாயிகள் மட்டுமே என்றார். 1917களில் சம்பரான் விவசாயிகளிடம் அவர் சென்றார். ஜீவகாருண்ய தேசிய சேவை என்ற நோக்கில் தான் நுழைவதாக கூறுகிறார்.எனினும் கோரிக்கைகளுக்காக நடத்தப்படும் எந்த கிளர்ச்சியும் அரசுக்கு எதிராகவே திரும்பும். சம்பரானிற்கு பிறகு அவரின் அடுத்த ஈடுபாடு அகமதாப��த் மில்தொழிலாளர் போராட்டம் ஆகும். 1917ல் அகமதாபாத்தில் ஆலை தொழிலாளர் சங்கம் தொடங்கினார். அகில இந்திய நூற்போர் சங்கம், அகில இந்திய கிராம கைத்தொழில் நிர்மாண சங்கம் ஆகியவற்றையும் தொடங்கினார். 1928ல் காங்கிரஸ் கமிட்டி காரியாலயத்தின் கிளையாக தொழிலாளர் ஆராய்ச்சி இலாக்காவை துவக்கினார். என்னதான் வீணை வாசித்தாலும் சந்தனம் குலைத்து பூசினாலும் போராட்டங்களை ஒடுக்கத் தான் அரசு இயந்திரம் முயற்சிக்கும். பிரிட்டனின் பாஷையும் அதுதான். வேறு வழியின்றி காந்தியின் போராட்டத்தின் மொழியும் மாறுகிறது. மாணவர்களை விடுதலைப்போராட்டத்திற்கு அழைத்தார்.\n‘இந்திய இளைஞர்களை அவர்களின் அடிமைத்தனத்தின் கோட்டைகளிலிருந்து அதாவது பள்ளிக் கூடங்களில் கல்லூரிகளிலிருந்து வெளியேறி வருமாறு 1920ல் நான் அழைத்தேன். அடிமை விலங்குடன் கல்வி கற்றலைவிட சுதந்திரத்திற்காக கல் உடைத்து வாழ்வது எவ்வளவோ மேல்…..” என காந்தி குறிப்பிட்டார்.\nகாந்தியின் வியூகத்தில் பெண்களை பெருமளவில் ஈடுபடுத்தினார். தமது ஆசிரமத்து பெண்கள் மூலம் கிராமத்து பெண்களை எளிதில் அணுக முடிந்தது.\nபெண்களின் முழு பங்களிப்பு இல்லாத சுயராஜ்ஜியத்தால் நமக்கு பலன் இல்லை. பரிசுத்தமான மனமும் இதயமும் கொண்ட பெண்களின் கால்களில் விழுந்து கூட ஒருவர் வணங்கலாம் அப்படிப்பட்ட பெண்கள் பொது வாழ்வில் ஈடுபட நான் விரும்புகிறேன் என்று காந்தி கூறினார்.\nகாந்தி திரட்டிய இன்னொரு பிரிவினர் மலைவாழ் மக்கள் ஆவார். தேசிய சிறுபான்மையினர் ஆதிவாசி சேவா சங்கம்மூலம் அவர்களை போராட்டத்தில் இணைத்தார். அரிஜன சேவா சங்கத்தை 30 மாநிலங்களிலும் அமைத்தார். மக்களிடம் மேலும் நெருக்கமாக மொழியையும் காந்தி ஆயுதமாக்கினார். தம் இளமையில் ஒவ்வொரு இந்து ஆணும்,பெண்ணும் சமஸ்கிருதத்தை நன்றாக படித்து இருக்க வேண்டும் என்ற கொள்கையுடன் இருந்தார். பின்பு மொழி குறித்த அவரின் நிலையை காலத்திற்கு ஏற்ப மாற்றினார். கல்வி பயின்று விட்டு காந்தி திரும்பும் போது சூரத் நகரில் காந்திக்கு வரவேற்பு தரப்பட்டது. அதில் ஆங்கிலம் அதிகம் பயன்படுத்தப்பட்டது. முற்றிலும் குஜராத்திகள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் வேறுமொழியில் பேசுவதை ஆட்சேபித்தார். இதே போல் 20-09-1927ல் திருச்சி தேசிய கல்லூரியில் காந்திக்கு வரவேற்பு விழா நட��்தது. சமஸ்கிருத மொழியில் அவரை வரவேற்றனர். காந்தி சமஸ்கிருதம் தெரிந்தவர்களை கை தூக்க சொன்னார். சொற்ப அளவிலே கை தூக்கினர். அனைவருக்கும் புரியும் மொழியில் வரவேற்புரையை தயாரித்து இருக்க வேண்டும் என்று காந்தி அறிவுறுத்தினார். காந்தியின் எதிர்மறையான அம்சங்களை பரிசீலிக்கும் முன்னால் அவர் நடத்திய போராட்டங்களை சுருக்கமாக தொகுக்கலாம். காந்தி முதலில் அறைகூவல் விடுத்த பெரிய நிகழ்வு 1919 ரௌலட் சட்டத்திற்கு எதிரானது ஆகும். இந்த போராட்டம் வேகம் பிடித்த போது இமாலய தவறு நடந்து விட்டதாக காந்தி போராட்டத்தை நிறுத்தினார்.\n1920ல் ஒத்துழையாமை இயக்கம், 1922 சௌரிசௌரா சம்பவம், 1930ல் சட்ட மறுப்பு இயக்கம் என ஆவேசமான போராட்டங்களை காந்தி அறிவித்தார். வீதிகளில் மக்கள் திரளும் போது திடீரென பின்வாங்கும் நிகழ்வுகள் நடந்தன. இத்தகு சந்தர்ப்பங்களில் கடலும் உப்பும் போராட்டத்தின் அடையாளமாக மாறிவிடுகிறது. காந்தியின் உப்புச் சத்தியாகிரகம் பற்றி ஆச்சாரிய கிருபாளினி காந்தி தயாரித்தது உப்பு அல்ல புரட்சி என்று எழுதினார். உப்பு என்ற வார்த்தை ஒரு பிரளயத்தை உருவாக்குவதாக அமைகிறது. யூதேயாவின் உப்பு கடல் துவங்கி மத்திய தரைக்கடலை ஒட்டிய பெனிக்யோவின் சீதோன் வரை பல்லாயிரம் கிலோமீட்டர் நடந்து சென்று இயேசு தப்பித்ததாக பைபிளில் உண்டு.\nஉணர்ச்சிவயப்பட்ட சூழலில் டிசம்பர் 31,1921க்குள் சுயராஜ்யம் கிடைக்காவிட்டால் நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்று காந்தி கூறினார். அந்த தருணங்களில் வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்தார். கிளர்ச்சிகள் வலுத்தன. சுயராஜ்யம் என் நாசிகளில் நாறுகிறது என்று காந்தி அதிர்ச்சி தந்தார். 1930ல் கார்வால் கிளர்ச்சியில் இந்து, முஸ்லீம் சிப்பாய்கள் இணைந்தனர். மக்களைச் சுட மறுத்தனர். காந்தி இதனை ஏற்கவில்லை. இப்போராட்டங்கள் பிரிட்டனுக்கு பெரும் திகிலை தந்தன.\nகாந்தி தம்மை சுத்திகரித்து கொண்ட ஒன்றாக அறியப்படுவது இந்துத்துவா குறித்த அவரின் நிலை ஆகும். இதிலும் காலத்திற்கு ஏற்ப மாறுதல்களை செய்தார். 1925ல் லஜபதிராய் தலைமையில் இந்து மகா சபை கூட்டம் நடந்தது. அதில் தன்னை சனாதனி இந்து என கூறிக்கொண்டார். மேலும் பிராமண மதமே இந்து சமயத்தின் பெருமைக்கு காரணம் என்றும் பிராமணியத்தின் சாம்பலில் பிராமணர் அல்லாதோர் வளர முயற்சிக���க கூடாது என்றும் காந்தி கூறினார். பின்னால் காந்தி நல்ல மாற்றத்தை தருவித்தார். 1927 இலங்கையில் சிங்களர் மத்தியில் காந்தி பேசினார். ‘மகிந்தரையும் பௌத்தத்தையும் உங்களுக்கு தந்தமைக்கு இந்தியா பெருமைப்படுகிறது. அதே சமயம் சாதி வேறுபாடு என்ற சாபத்தையும் உங்களுக்கு அறிமுகம் செய்ததற்காக இந்தியா வெட்கப்படுகிறது….\nதீண்டாமை ஒழிப்போடு சாதியும் ஒழிந்தால் நான் ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தமாட்டேன்” என்றார். அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடிமூட்டையான துப்புரவு தொழிலாளர்களுக்கு காந்தி அதிக முக்கியத்துவம் கொடுத்தார். 1943ல் காந்தி கூறியது. இறுதியில் ஒரே சாதிதான் இருக்க வேண்டும். பங்கி(துப்புரவாளர்) என்ற அழகிய பெயருக்குரியது அது. அதாவது எல்லா அழுக்குகளையும் நீக்கி சீர்திருத்துபவர். அந்நிலை விரைவில் வரவேண்டும் என்றார். பங்கிகளின் ஆட்சி உருவாக வேண்டும் என்ற காந்தி 02-06-1947ல் ஒரு பிரார்த்தனை கூட்டத்தில் பின்வருமாறு பேசினார்.\n‘இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் ஒரு தலித் பெண்ணாக இருக்க வேண்டும்.” மற்றொரு நிகழ்ச்சியில் காந்தி கூறியது. ‘நான் சர்வாதிகாரியாக ஒப்புக்கொள்ள மாட்டேன். அப்படி நான் சர்வாதிகாரி ஆனால் வைசிராயின் வீட்டு கழிப்பறைகளை சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலாளி வீட்டுக்கு போய் அவர்களின் கழிவறையை சுத்தம் செய்வேன்” என்றார். ஒரு கிறிஸ்தவ ஆதிதிராவிடரின் மலத்தை சுத்தம் செய்ய தன் மனைவியை பணித்தார். நாவிதர் தொழிலாக இருந்தாலும் ஒழுங்காக கற்றுக்கொள் என்று தம் மகன் ராமதாஸிடம் கூறினார். தோல் செருப்பு தைத்தல், முடி வெட்டுதல் ஆகியவற்றில் காந்தி தேர்ச்சி பெற்று இருந்தார், தீண்டாமை கொடுமைகளில் காந்தி சமரசம் செய்து கொள்ளவில்லை. ஒரு தருணத்தில் காந்தி பின்வருமாறு கூறினார். ‘அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு வெளியேறினால் நாம் தான் காரணம். அவ்வளவு அநியாயம் செய்துள்ளோம். அவர் செருப்பால் அடித்தாலும் வாங்கி கொள்ள வேண்டியது தான்”…\nகாந்தியின் கருத்துகளை பயில்வதும் விவாதிப்பதும் ஒரு புள்ளியில் முடிவது இல்லை. உதாரணமாக விதவை திருமணம் பற்றி கூறலாம். நவஜீவன் பத்திரிக்கையில் வாசகர் கேள்விக்கு காந்தி பதில் அளித்தார். 15வயதுக்கு குறைந்த விதவைகள் 3 ½ லட்சம் பேர் இந்த தொகையை படிப்போர் அழுவர். இதற்கு தீர்���ு பால்ய விவாகத்தை நிறுத்துவதும் 15 வயதுக்குட்பட்ட கைம்பெண்களும் மற்ற இளமையுள்ள கைம்பெண்களும் புனர் விவாகம் செய்து கொள்ள இடம் தருவதும் ஆகும்.”\nஇதை கூறிவிட்டு காந்தி தொடர்ந்து எழுதுகிறார். ‘இந்த உபாயங்களை விருப்பம் உள்ளோர் அனுசரிக்கலாம். எனக்கு இவற்றை அனுசரிக்க விருப்பம் இல்லை. எமது குடும்பத்தில் பல விதவைகள் உள்ளனர் .அவர்கள் புனர் விவாகம் பற்றி யோசிக்கமாட்டார்கள். நானும் அவர்களை மறுமணம் செய்து கொள்ளும்படி கேட்க விரும்பவில்லை.”\nஎனினும் 09-09-1927ல் காந்தியின் மாற்றத்தை உணரமுடிகிறது. அன்று சென்னையில் மாதர்கள் கூட்டம் நடந்தது. டாக்டர் முத்துலெட்சுமி, ருக்மணி இலட்சுமி ஆகியோர் இதனை நடத்தினர். அதில் 16 வயது நிரம்புவதற்கு முன் பெண்களுக்கு திருமணம் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் இளம் விதவைகள் மறுமணம் செய்வதை ஆதரிப்பதாகவும் காந்தி பேசினார்.\nகாந்தியின் கருத்துகளில் ஏற்ற இறக்கங்கள், மாறுதல்கள் இருந்து கொண்டே இருந்தன. வெள்ளையனே வெளியேறு இயக்க காலத்தில் அவரின் பல வளர்சிதை மாற்றங்களை நாம் கண்ணுறலாம்.\nகாந்தியின் நிருபர்கள் சந்திப்பு 07-08-1942ல் நடந்தது. இந்த சந்திப்பு வித்தியாசமாக இருந்தது. இந்த போராட்டத்தில் நீங்கள் கைதாவீர்களா என்று காந்தியிடம் நிருபர்கள் கேட்டனர்..” இல்லை இந்தமுறை நானாக கைதாகும் பிரச்சனையே எழவில்லை. அப்படியே செய்யப்பட்டாலும் உண்ணாநோன்பு போன்ற பழைய முறைகளை கையாளுவேனா என்று காந்தியிடம் நிருபர்கள் கேட்டனர்..” இல்லை இந்தமுறை நானாக கைதாகும் பிரச்சனையே எழவில்லை. அப்படியே செய்யப்பட்டாலும் உண்ணாநோன்பு போன்ற பழைய முறைகளை கையாளுவேனா இல்லையா என்பதை இப்போது ஒன்றும் கூற முடியாது” என்று மர்மமாக காந்தி பதில் கூறினார். 1943க்கு பிறகு 1947வரை அநேகமாக அவர் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் என்றே கூறலாம்.\nஇன்னும் உச்சத்தில் காந்தி சொன்னார்.\n‘பிரிட்டிஷ் அரசாங்கம் முன் கூட்டியே என்னை கைது செய்தால் நான் கைதான இரண்டு வாரங்களுக்குள்ளேயே நாடு முழுக்க இறுதி போராட்டம் துவங்கி விடும். அந்த போராட்டம் துவங்கிய உடனேயே பலாத்காரச் செயல்கள் நாடு தழுவிய அளவில் வெடிக்கும். இந்த முறை அப்படிப்பட்ட பலாத்காரப்புரட்சி ஏற்பட்டால் நான் அதனை பொருட்படுத்த மாட்டேன்.\nமேலும் நியூஸ் கிரானிக்கிள் எ���்ற பத்திரிக்கையில் காந்தியின் அறிக்கை வெளிவந்தது. ஒரு வெகுசன இயக்கத்தில் பலாத்கார போராட்டங்களும் செயல்களும் உட்பட்டவை தான், அங்கீகரிக்கப்பட்டவைதான் என காந்தி கூறியிருந்தார்.\nகாந்தியிடம் இந்த நிலையிலும் மாறுதல்கள் ஏற்பட்டன. வெடிமருந்து கிடங்குள்ள கப்பல் நடுக்கடலில் தீப்பிடித்தது போன்ற நிலையில் 1947 மார்ச்சில் இந்தியா இருந்தது என்று மவுண்ட் பேட்டனின் செயலக தலைமை அதிகாரி இஸ்மே குறிப்பிட்டார். இதற்கு காரணம் பிப்ரவரி 18 1946ல் பம்பாயில் நடந்த ராயல் இந்திய கப்பற்படையில் எழுச்சி ஆகும். பம்பாயில் தல்வார் கப்பலில் 20 ஆயிரம் மாலுமிகள் ஒன்று திரண்டனர். கப்பலின் கொடி கம்பங்களில் பறந்த யூனியன் ஜாக் கொடியை அகற்றினர். அவற்றினிடத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் கொடிகளை பறக்க விட்டனர். புரட்சி ஓங்குக என்ற முழக்கம் கேட்டது. ஏறத்தாழ ஒரு வாரம் இந்த கிளர்ச்சி நீடித்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நடுநடுங்கியது. காந்தியும் இதனை ஏற்கவில்லை. அராஜகம் என்றும் சிவப்பு அழிவு என்றும் இதனை காந்தி வர்ணித்தார். அகிம்சையை மீறி இந்துக்களும் முஸ்லீம்களும் சேர்ந்த ஒரு பாவகரமான சேர்க்கை என இதனை குறிப்பிட்ட காந்தி இந்தியாவை ஒரு வெறி கூட்டத்திடம் ஒப்படைக்க முடியாது என்றார். இந்திய கப்பல் படை மாலுமிகள் இதனை எதிர்பார்க்கவில்லை. வேலை நிறுத்த கமிட்டி தலைவர் போராட்டத்தை முடித்துக்கொண்டு பின்வருமாறு அறிவித்தார்.\nகாந்தி தடுமாறிய போது அவருக்கு எதிராக இந்தியாவில் கிளர்ச்சிகளும் நடந்தன. வட்டமேசை மாநாட்டிற்கு காந்தி புறப்பட்டபோது பம்பாயில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பகத்சிங் தூக்கிடப்பட்ட போது காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கராச்சி காங்கிரஸில் இளைஞர்கள் கருப்பு மலர்களோடும் கருப்பு கொடிகளோடும் திரண்டனர்.\n‘ஒரு சகாப்தத்தின் தத்துவத்தை விட அதன் பொருளாதாரமே ஆராய்ச்சிக்கு சரியான மூலஸ்தானம்” என்று ஏங்கல்ஸ் குறிப்பிடுகிறார்.\nமதிநுட்பம் உள்ளவன் மிகுதியாக லாபம் ஈட்டுவதை நான் அனுமதிப்பேன். தன் ஆற்றல்களை பயன்படுத்துவதில் இருந்து நான் அவனை தடுக்க மாட்டேன் என்று காந்தி கூறுகிறார்.பெற்றோர் ஆகிய முதலாளிகள் குழந்தைகளான தொழிலாளர்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ���ர்மகர்த்தா கொள்கையை பிரச்சாரம் செய்தார். ராம ராஜ்யம் பற்றி பேசிய அவர் வர்க்க போராட்டம் இந்திய தன்மைக்கு அந்நியமானது என கூறினார்.\nஎனினும் இந்த கட்டமைப்புக்குள் மனிதநேயம் போற்றுவதிலும் மத கலவரங்களை தடுப்பதிலும் உறுதி காட்டினார். லெனின், காந்தியை டால்ஸ்டாய் என்ற எழுத்தாளரின் ஆழ்ந்த மாணவன் என அழைத்தார். தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராகவும் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காகவும் அவர் காட்டிய பிடிவாதம் மதவெறியர்கள் அவர் உயிருக்கு உலை வைப்பதில் முடிந்தது. 1930ல் தீண்டாமைக்கு எதிரான அரிசன யாத்திரை ஒன்றில் புனா நகர மன்ற வரவேற்பில் முதல் கொலை சதி நடந்தது. கடைசியில் 1948 ஜனவரி 30ல் காந்தியின் உயிரை கோட்சேயின் குண்டுகள் குடித்தன.\nஇந்திய வரலாறு -இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்\nகாந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்- அ.மார்க்ஸ்\nஇடது திருப்பம் எளிதல்ல- விஜய் பிரசாத்\nதமிழ் இந்து கட்டுரைகள்-12-09-2015, 29-01-2016\nமகாத்மா ஓர் மார்க்சீய மதிப்பீடு-எஸ்.ஏ. டாங்கே, ஹிரேன் முகர்ஷி, சர் தேசாய், மோஷித்சென்.\nமுந்தைய கட்டுரைதமிழில் முதல் ஒலி இதழாக மார்க்சிஸ்ட் வெளியீடு \nஅடுத்த கட்டுரைஇடது ஜனநாயக அணிக்கான வர்க்கங்களைத் திரட்டுதல்\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு சிறப்பிதழ் (அக்டோபர் 2019)\nஉலக, இந்திய இடதுசாரி இயக்கங்கள் அய்ஜாஸ் அகமது-உடன் ஓர் உரையாடல்\nசிங்காரவேலரும் இந்திய கம்யூனிசத்தின் தோற்றமும்\nஜனவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் … | மார்க்சிஸ்ட் Mar 17, 2018 at 8:45 pm\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு சிறப்பிதழ் (அக்டோபர் 2019)\nஉலக, இந்திய இடதுசாரி இயக்கங்கள் அய்ஜாஸ் அகமது-உடன் ஓர் உரையாடல்\nசிங்காரவேலரும் இந்திய கம்யூனிசத்தின் தோற்றமும்\nசுரண்டலற்ற சமுகமே நூற்றாண்டு கானும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் லட்சியம்…\nகுழப்பக் குட்டையில் சிக்கிக் கொண்ட கம்யூனிச ‘விமர்சகர்’\nதாரைப்பிதா on அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்\nதாரைப்பிதா on ஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nமுகிலினியில் கலந்த முதலாளித்துவம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=116150", "date_download": "2019-11-14T01:53:03Z", "digest": "sha1:7A6HED3FSFVPIQKX6MIOMONCTQGGEEKP", "length": 3773, "nlines": 45, "source_domain": "tamil.adaderana.lk", "title": "முடிவுக்கு வந்தது சஞ்சீவ்-ஆல்யா மானசா வாழ்க்கை?", "raw_content": "\nமுடிவுக்கு வந்தது சஞ்சீவ்-ஆல்யா மானசா வாழ்க்கை\nராஜா ராணி என்ற சீரியல் மக்களிடம் படு பிரபலம். அதில் ரீல் ஜோடியாக நடித்து வந்த ஆல்யா மானசா-சஞ்சீவ் நிஜ ஜோடிகளாக மாறியது எல்லாம் நமக்கு தெரிந்த விஷயம் தான்.\nஒன்றாக இணைந்த பிறகு சீரியலில் இவர்களது கெமிஸ்ட்ரி அதிகம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கிறதாம். இதனால் இந்த சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.\nஆனால் அதே சமயம் இந்த ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க அதே ஜோடி நடிக்க இருக்கிறார்கள் என்கின்றனர். இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.\nஇனிமேல் இந்த ஜோடியை பார்க்க முடியாதா என்ற ஏக்கம் மட்டும் ரசிகர்களிடம் உள்ளது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்\nபொதுமக்களுக்கு கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கை\nகுடியுரிமை சர்ச்சைக்கு விளக்கமளித்த அமெரிக்க தூதரகத்தின் செய்தி தொடர்பாளர்\nவடக்கு ஊடகங்கள் செய்திகளை திரிபுபடுத்துகின்றது\nரோஹண விஜேவீர என்ற உன்னத மனிதனே உண்மையான தேசபற்றாளர்\nகோட்டாபய ராஜபக்ஷ நிச்சயம் வெற்றிபெறுவார்\nMCC இற்கு எதிரான மனு ஜனவரி 31 ஆம் திகதி விசாரணை\nஜனாதிபதி தேர்தல் முதலாவது முடிவு 16 ஆம் திகதி நள்ளிரவு\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/news/30638--2", "date_download": "2019-11-14T01:14:33Z", "digest": "sha1:HURGUDLV5J3B4RJMGIYYCCDO56OPKK6N", "length": 5700, "nlines": 141, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 02 April 2013 - குருவே சரணம்... திருவே சரணம்! | kanji periyava", "raw_content": "\nவிஜய வருடம் - ராசிபலன்கள்\n - கோவை - கோட்டைமேடு\nபிருந்தாவனம் முதல் பிரயாகை வரை\nராசிபலன் - மார்ச் 19 முதல் ஏப்ரல் 1 வரை\nகுருவே சரணம்... திருவே சரணம்\nபுனலூர் தாத்தா - 9\nகதை கேளு... கதை கேளு\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nபுதிர் புராணம் - 15\n - ஸ்ரீமூக பஞ்ச சதி\nகுருவே சரணம்... திருவே சரணம்\nகுருவே சரணம்... திருவே சரணம்\nகுருவே சரணம்... திருவே சரணம்\nகுருவே சரணம்... திருவே சரணம்\nகுருவே சரணம்... திருவே சரணம்\nகுருவே சரணம்... திருவே சரணம்\nகுருவே சரணம்... திருவே சரணம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/4446-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1/page/3/", "date_download": "2019-11-14T02:19:23Z", "digest": "sha1:TDT7NSQ3OY6NCQXBDCJ7W3RUQ7PJCQZE", "length": 18929, "nlines": 542, "source_domain": "yarl.com", "title": "நகைச்சுவை புகைப்படங்கள் 1 - Page 3 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nBy Danklas, March 25, 2005 in சிரிப்போம் சிறப்போம்\nஅப்ப டக் அண்ணாவை நாய் என்றியளா.. சியாம் அண்ணா.. நல்ல நகைச்சுவையான படம் தான். :wink:\nஎன் சொன்னாலும் நான் பெரிய நாயாக்கும் நீர்பாவம் சின்ன குட்டி\nஎன் சொன்னாலும் நான் பெரிய நாயாக்கும் நீர்பாவம் சின்ன குட்டி\nஇணைந்தது: 01 மார்கழி 2004\nஎழுதப்பட்டது: வெள்ளி சித்திரை 01, 2005 1:01 pm Post subject:\nமதன் மச்சானுக்கு ம....பு உவவை எடுத்தா மகேசு இலவசம் என்டு சொல்லும் மயங்கீடுவான்\nசந்திரிகா வாங்கினால் கதிர்காமர் என்று ஒரு நல்ல விசுவாசமான வேலையாள் இலவசம்.\nஅது எனக்கு தெரியாது :P\nசதாம் இலங்கையில் ஒளித்திருந்த போது ......\nஇலங்கைக்கு வந்து சென்ற பின்பு எடுத்த படங்கள் இவை. :P\nவெகு விரைவில் லண்டன் திரையரங்குகளில்\nநம்ம கலைஞர் தமிழ் படிப்பிக்கிறார் படியங்கோாாாாாாாாா\nஎன்ன டக் அங்கிள் அக்காவை பகிடி பண்ணுறீங்கள் ஆ கவனம் :evil:\nமூன்றாவது கேள்வி மாறிட்டுது போல சரியான கேள்வி இலங்கை அரசியலில் கோமாளித்தனமான அறிக்கை விடுபவரும் யாழ் களத்தில் அடிக்கடி கோமாளித்தனம் செய்பவரின் பெயர்\n1. கதிர்காமர் 2. டக்கிளசு\n3. ஆனந்த சங்கரி 4. சின்னப்புத் தாத்தா\nLocation:யாதும் ஊரே யாவரும் கேளீர்\nஉலகம் அதிகம் பேசும் பெண்மணி தமிழினிக்கு\n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\nநல்லூரில் சஜித்துக்கு ஆதரவளிக்கும் பிரச்சாரக் கூட்டம்\nஇலங்கை தேர்தல் முடிவுகள் இந்தியாவுடனான உறவில் மாற்றத்தை ஏற்படுத்துமா\nதமிழ் மக்களை சிங்கள மக்கள் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை\nமுயற்ச்சி செய்தோம். ஆனால் அது சரிவரவில்லை. ஏன் என்று ஒரு தொகுப்பில் விளக்குகிறேன். எல்லா பழியையும் வெளிநாடுககாரர் மேல் நானும் ஒரு காலத்தில் போட்டேன்.\n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\n1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா( 10 புள்ளிகள்). ஆம் 2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்( 10 புள்ளிகள்). ஆம் 2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார் (10 புள்ளிகள்). இரண்டாம் சுற்று தேவையற்றது... (10 புள்ளிகள்). இரண்டாம் சுற்று தேவையற்றது... 3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார் 3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார் (10 புள்ளிகள்). கோத்தபாய 4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார் (10 புள்ளிகள்). கோத்தபாய 4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார் (10 புள்ளிகள்). சஜித் பிரேமதாச 5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார் (10 புள்ளிகள்). சஜித் பிரேமதாச 5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார் (10 புள்ளிகள்). சஜித் பிரேமதாச 6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா (10 புள்ளிகள்). சஜித் பிரேமதாச 6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா (10 புள்ளிகள்). இல்லை 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார் (10 புள்ளிகள்). இல்லை 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார் (40 புள்ளிகள்). சஜித் பிரேமதாச வாழ்த்துக்கள் கோசான்...\nநல்லூரில் சஜித்துக்கு ஆதரவளிக்கும் பிரச்சாரக் கூட்டம்\nமருது அடுத்த முறை இவர் தான் ஜனாதிபதி வேட்பாளர்.\n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\nஇலங்கை தேர்தல் முடிவுகள் இந்தியாவுடனான உறவில் மாற்றத்தை ஏற்படுத்துமா\nமிகச் சுருக்கமாக தெளிவாக ஒரு கருத்தை சொல்லியிருக்கின்றீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=116151", "date_download": "2019-11-14T01:02:42Z", "digest": "sha1:WHSCMZKHPA6D4DYOV6T6XP47XHJY3VGN", "length": 8233, "nlines": 49, "source_domain": "tamil.adaderana.lk", "title": "ஜனநாயக மக்கள் முன்னணி தனித்துவமான கட்சியாகும்", "raw_content": "\nஜனநாயக மக்கள் முன்னணி தனித்துவமான கட்சியாகும்\nஜனநாயக மக்கள் முன்னணி தன்மானம்மிக்க – தடம்மாறி பயணிக்காத – தமிழ் பேசும் மக்களின் நம்பிக்கையைவென்ற தனித்துவமான கட்சியாகும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.\nநடைபெற்று முடிந்த உள்ளாட்சிசபைத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏணி சின்னத்தில் களமிறங்கி வெற்றிவாகைசூடி தற்போது சபை உறுப்பினர்களாக அங்கம் வகிப்பவர்களுடன், அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கண்டி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில் மேலும் கருத்து அவர், உள்ளாட்சி சபைகள் கீழ்மட்ட அரசியல் இயந்திரமாக கருதப்பட்டாலும் மேல்மட்ட அரசியலான மத்திய அரசாங்கத்தையே ஆட்டம்காண வைக்குமளவுக்கு பலம் படைத்தது. மக்களுடன் நேரடி தொடர்பைபேணி, அவர்களின் நாடிதுடிப்பை அறிந்து சேவைசெய்வதற்கான சிறந்த களமாகவும் விளங்குகின்றது.\nபிரதான கட்சிகளின் வாக்கு வங்கியையும், தலைவிதியையும் நிர்ணயிக்கின்ற - தீர்மானிக்கின்ற தேர்தலாகவே உள்ளாட்சிசபைத் தேர்தல் பார்க்கப்படுகின்றது. அத்துடன், சமூகம் சார்ந்த பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கும் இங்குதான் அடித்தளமிடப்படுகின்றது.\nஅந்தவகையில் நடைபெற்றுமுடிந்த உள்ளாட்சிசபைத் தேர்தலில் எமது தலைவர் மனோ கணேசனின் ஆலோசனையின் பிரகாரம் அவரின் வழிநடத்தலுடன் கண்டிமாவட்டத்தில் ஏணி சின்னத்தில் தனித்து போட்டியிட்டோம். தமிழ் மக்களும் எமக்கான அங்கீகாரத்தை வழங்கினர்.\nசுமார் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப்பெற்று, சபைகளில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தினோம். இது கண்டி மாவட்ட தமிழ் மக்களுக்கு கிடைத்த வரலாற்று வெற்றியாகும். இதன்மூலம் உரிமைக்காக, அபிவிருத்திக்காக பேரம் பேசும் பலத்தையும் நாம் அதிகரித்துக்கொண்டோம்.\nநீங்களும் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றிவருவது மகிழ்ச்சியளிக்கின்றது. கட்சிபேதம் – தொழிற்சங்கபேதம் பாராது தமிழ் மக்களுக்கான சேவையை சிறப்பாக வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஎமது தலைவரின் அயராத உழைப்பாலும், விடா முயற்சியாலும் தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயக மக்கள் முன்னணி இன்று கோலோச்சி நிற்கின்றது. உரிமை அரசியலை உரமாக ஊட்டி வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி இது. இங்கு பருவகால அரசியலுக்கு இடமில்லை. கொள்கை மாறாது, தூரநோக்குடன் செயற்படுபவர்களுக்கே நீடித்து நிலைக்ககூடியதாக இருக்கும். இதன்காரணமாகவே மக்களும் எமக்கான அமோக ஆதரவை எவ்வித நிபந்தனையும் இன்றி வழங்கிவருகின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nSLIM NASCO 2019 நிகழ்வில் மொபிடெலின் விற்பனை ஊழியர்கள் விருதுகளை சுவீகரிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்\nபொதுமக்களுக்கு கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கை\nகுடியுரிமை சர்ச்சைக்கு விளக��கமளித்த அமெரிக்க தூதரகத்தின் செய்தி தொடர்பாளர்\nவடக்கு ஊடகங்கள் செய்திகளை திரிபுபடுத்துகின்றது\nரோஹண விஜேவீர என்ற உன்னத மனிதனே உண்மையான தேசபற்றாளர்\nகோட்டாபய ராஜபக்ஷ நிச்சயம் வெற்றிபெறுவார்\nMCC இற்கு எதிரான மனு ஜனவரி 31 ஆம் திகதி விசாரணை\nஜனாதிபதி தேர்தல் முதலாவது முடிவு 16 ஆம் திகதி நள்ளிரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=75456", "date_download": "2019-11-14T00:48:08Z", "digest": "sha1:UHEEQZP563T66MYOHZTHFJE4CW5LK3OU", "length": 8368, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "முனைக்காடு கிராமத்தில் “காப்புமுனை” சஞ்சிகை வெளியீடு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமுனைக்காடு கிராமத்தில் “காப்புமுனை” சஞ்சிகை வெளியீடு\nமுனைக்காடு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தின் 6ம் நாள் கலைநிகழ்வினை சிறப்பித்து வியாழக்கிழமை(11) “ காப்பு முனை” சஞ்சிகை வெளியீடு செய்யப்பட்டது.\nமுனைக்காடு கிராமத்தின் அடையாளமாக, இக்கிராமத்தின் பழைய பெயர்களில் ஒன்றான “காப்பு முனை” என்ற பெயரில் இச்சஞ்சிகை வெளியீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nசஞ்சிகையின் முதற்பிரதியினை ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ப.மானாகப்போடி ஐயர் நாகசக்தி கலை மன்றத்தின் உறுப்பினர்களான சிறுவர்களுக்கு வழங்கி வைத்தார்.\nஇச்சஞ்சிகையினையை நாகசக்தி இந்து இளைஞர் மன்றத்தினர் வெளியீடு செய்துவைத்துள்ளனர்.\nநாகசக்தி இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் ந.சுவாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற சஞ்சிகை வெளியீட்டில், முனைக்காடு விவேகானந்த வித்தியாலய அதிபர் மா.சத்தியநாயகம், ஓய்வுபெற்ற அதிபர் மூ.அருளம்பலம், மண்முனை தென்மேற்கு பிரதேச கலாசார உத்தியோகத்தர் ந.ருபேசன், கிராமசேவை உத்தியோகத்தர் செ.உதயகுமார், அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nகாப்புமுனை சஞ்சிகைக்கான நயவுரை மண்முனை தென்மேற்கு பிரதேச கலாசார உத்தியோகத்தர் ந.ருபேசன் வழங்கியிருந்தார். இச்சஞ்சிகையின் முதல் பிரசவம் இது என்பதுடன், முனைக்காடு நாகசக்தி இந்து இளைஞர் மன்றத்தின் வரலாற்றினை தாங்கியே இச்சஞ்சிகை வெளிவந்திருக்கின்றது. தொடர்ந்தும் முனைக்காடு கிராமத்தின் அடையாளங்களையும், வரலாறுகளையும் தாங்கியதாக இச்சஞ்சிகை வெளியிடப்படவுள்ளதாகவும் ஆசிரியரால் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுனைக்காடு கிராமத்தில் இருந்து 1984ம் ஆண்டு ஒளிக்கல்லூரி அமைப்பினால், சி.வரதசீலன் அவர்களை இதழாசிரியராகக் கொண்டு “ஒளி” என்ற பெயரில் சஞ்சிகை வெளிவந்திருக்கின்றது. காலப்போக்கில் இடம்பெற்ற யுத்தம், பல்வேறு அனர்த்தங்களின் காரணமாக ஒளி சஞ்சிகை ஒளி இழந்த நிலையில், 2012ம் ஆண்டு எழுதளிர் அமைப்பினால் “தளிர்” என்ற சஞ்சிகையும் வெளியீடு செய்யப்பட்டு இதுவரை தளிர் என்ற பெயரில் மூன்று சஞ்சிகைகள் 2016ம் ஆண்டு வரை வெளியீடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே வ.துசாந்தன் அவர்களை இதழாசிரியராக கொண்டு “காப்புமுனை” சஞ்சிகை வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகல்முனை விவகாரம் இராஜாங்க அமைச்சர் பதவியினை பொறுப்பேற்கமாட்டேன்\nNext articleமத, இன, மொழி வாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.\nசர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதி தமிழரசுப் பொதுச் செயலாளரைச் சந்திப்பு\nமீண்டும் கொடுர முதலை யுகமா முழுநாடே சுடுகாடாகும் \nதமிழ் மக்கள் வாக்களித்து நமது பலத்தினை மீண்டும் நிரூபிக்க வேண்டும் – கி.துரைராசசிங்கம்\nகிராம மக்களிடையே சேவைகள் சென்றடையவில்லை\nபட்டதாரிகள் புறக்கணிக்கப்படுவதாக ஸ்ரீநேசன் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cloudlibrary.org/ta/ta-books/lioness-arising-book/", "date_download": "2019-11-14T02:15:46Z", "digest": "sha1:ZLOVQYTQ3CMVSM5KO5OIVYU54BZTMHJS", "length": 13312, "nlines": 144, "source_domain": "cloudlibrary.org", "title": "பெணசிங்கம் எழுகின்றது - Cloud Library", "raw_content": "‹ ஆங்கில பக்கத்திற்கு செல்ல\nஇல்லம் - புத்தகங்கள் - பெணசிங்கம் எழுகின்றது\nபெண்சிங்கம் உறக்கத்திலிருந்து எழுகின்றது. அற்புதமான பெலத்தின் தோற்றம். அழகு அவளது தோற்றம் அந்த நிலப்பரப்பையே ஆளுகின்றது. தன்னடைய குட்டிகளைப் பாதுகாக்கின்றது. சிங்கத்தினை திறன் மேம்படுத்துகின்றது. கூட்டத்தில், சுற்றிலுமுள்ள உலகில் ஆளகைமிக்கதாக நடந்து கொள்ளும்.\n‘பெண்சிங்கம் எழுகின்றது” என்பதில் லிசா பெவியர் பெண்சிங்கத்தின் வாழ்வு மற்றும் தோற்றம் ஆகியவைகளைக் கொண்டு பெண்களுக்கான மென்மையான ஆக்ரோஷமான மாதிரியை வழங்குகின்றார். அற்புதமான மிருகத்தின் குணாதிசயங்களை வெளிப்படுத்தி ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்ளவும், நோக்கத்தோடு பணி செய்யவும், தைரியமாய் ஜெபிக்கவும் சவாலிடுகின்றார். இந்த செய்தியின் வாயிலாக இ���மையானவர்களைப் பாதுகாகக்வும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாய்ப் பேசவும் எப்படி என்று கண்டு கொள்வீர்க்ள.\nபெண்சிங்கம் குறித்த இயற்கை மற்றும் வேதாகம குறிப்புகளினால் முக்கியமான நுண்ணறிவினை உள்ளடக்;கி, “பெண்சிங்கம் எழுகின்றது” என்கின்ற இது பூமியின் நலனிற்காக பெண்கள் பெரும் சக்தியாக எழும்ப அறைகூவலிடுகின்றது.\nகிறிஸ்துவே யூதாவின் சிங்கம் என்று அழைக்கப்படுகின்றனர். நாமே அவரது எழுகின்ற பெண்சிங்கங்கள்.\nகிளவுட் நூலகத்தில் உள்ள அனைத்துப் பாடங்களும் உங்களுக்கு பரிசு. இதனை பிரதி எடுக்கவும், பகிரவும், பயன்படுத்தவும் உங்களை ஊக்கப்படுத்துகிறேன். இதன் வீடியோ மற்றும் ஆடியோ பதிப்புகளை youtube,TuDou மற்றும் Youku வில் பதிவேற்றம் செய்யலாம். அதனோடு கிளவுட் நூலக இணையதள இணைப்பைக் கொடுப்பது மற்றவர்கள் இதனைக் கண்டு கொள்ள உதவும். சபை உறுப்பினர்கள், வேதாகம கல்லூரி மாணவர்கள், சக தலைவர்கள் இன்னும் இது யாருக்கு எல்லாம் ஆசிர்வாதமாயிருக்குமென்று நினைக்கிறிர்களோ அவர்கள் அனைவருக்கும் அவர்களது மொழியிலேயே பெறத்தக்கதாக மின்புத்தகங்களை மின்அஞ்சல் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/sword-wielding-robot-samurai-are-coming-this-video-proves-it-tamil-010040.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-11-14T01:09:09Z", "digest": "sha1:57R77OGCG4YS3O46C3MDVSVRTW47ML5B", "length": 13729, "nlines": 245, "source_domain": "tamil.gizbot.com", "title": "Sword wielding robot samurai are coming and this video proves it - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n13 hrs ago குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n13 hrs ago பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n14 hrs ago அசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n14 hrs ago வீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅசத்தும் சாமுராய் ரோபோட் : 'வாய் பிளக்க வைக்கும்' வீடியோ..\nரோபோட்கள் மனிதனால் உருவாக்கப்பட்டாலும், ரோபோட்கள் மனிதனை பின் தொடரும் என்பதற்கும், சில சமயம் மனிதனை மிஞ்சக் கூடியது என்பதற்கும் இந்த சாமுராய் ரோபோட் ஒரு அற்புதமான ஆதாரமாகும்..\n'இறங்கி' வேலை செய்யும் - ஐரோபோட்ஸ்..\nஜாப்பானை சேர்ந்த பிரபல யாஸ்காவா எலெக்ட்டிரிக் கார்ப்ரேஷன் (Yaskawa Electric Corporation) நிறுவனம் பிரபல சாமுராய் மாஸ்டர் இஷோ மாச்சி (Isao Machii) அவர்களின் கத்தி வீசும் முறையயை பின் பற்றி ப்ரோகிராம் (Program) செய்யப்பட்ட மோடோமான்-எம்எச்24 சாமுராய் ரோபோட் (Motoman-MH24 robot) ஒன்றை உருவாக்கி உள்ளனர்.\nரஷ்ய 'ரோபோட்' ராணுவப்படை, தயார்..\nபயிற்சி மற்றும் ப்ரோகிராம் செய்யும் வேலைகள் முடிந்த பின், கற்றுக் கொடுத்த மாஸ்டருடன், சாமுராய் ரோபோட் போட்டி போட்டதை கீழ்வரும் 'வாய் பிளக்க வைக்கும்' வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nஉயிர் பலிக்கு முற்றுப்புள்ளி: மனித கழிவுகளை அகற்ற வந்தாச்சு ரோபோ 2.0..\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n எல்லாரு வேலைக்கும் ஆப்படித்த ரோபோட் புரட்சி\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nகண்ணீர் விட்டு கதறும் செக்ஸ் ரோபோட்கள்: இதுக்குமா இந்த நிலைமை.\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nமனிதனின் மர்ம உறுப்பை எட்டி உதைக்கும் ஏஐ ரோபோட்: ஏன் தெரியுமா\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n3000 கிலோ விமானத்தை இழுத்து உலகையே அதிரவிட்ட நாய் ரோபோ.\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nஆர்டர்களை தானாக டோர் டெலிவரி செய்யும் அசத்தலான ரோபோட் \"டிஜிட்\".\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ ப��ளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஜியோ செட் டாப் பாக்ஸ் சேவை: 150 நேரலை டிவி சேனல்கள்.\nஐ.எஸ்.எஸ் உடன் கைகோர்த்த அடிடாஸ் நிறுவனம்\nகாக்னிசண்ட்-ல் 7ஆயிரம்:10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதா இன்ஃபோசிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE.pdf/97", "date_download": "2019-11-14T01:27:46Z", "digest": "sha1:QKQPSCLTLRJZKRNWXKHXJVFV3FB7YMSJ", "length": 6876, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இருட்டு ராஜா.pdf/97 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவல்லிக்கண்ணன் 93 அவனுக்கே பட்டது. அர்த்தம் புரிந்து கொள்ளமுடியாத ஒரு கலக்கம் அவனுள் சதா அரிக்கலாயிற்று. கொடைக்குப் பிறகு திரிபுரசுந்தரியைக் கண்டு பேச நேர்ந்ததும், அவளுடைய வாழ்வின் நிலைமையை அறிந்து கொள்ள தேர்ந்ததும், முத்துமாலையின் உள்ளத்தில் அதிர்வுகளை உண்டாக்கியிருந்தன. அத்துடன் அம்மன் கோயில் பந்தல் எரிந்து சாம்பலாகிப் போனதும் : அப்படிச் செய்தவனைக் கண்டுபிடிக்க இயலாமலிருப் பதும் அவனை வெகுவாகப் பாதித்திருந்தன. சே, என்ன வாழ்க்கை என்ன மனுஷங்க’ என்று அவன் அடிக்கடி கசப்போடு கூறிக் கொண்டான். நாலைந்து நாட்களுக்குப் பிறகு அவனுடைய மனக் கசப்பை அதிகரிக்கச் செய்யும் சம்பவம் ஒன்று நிகழ்ந்ததுக அவனும் அவனுடைய சகாக்களும் அம்மன் கோயி லில் உட்கார்ந்து சீட்டாடிக்கொண்டிருந்தார்கள். இரவு பதினோரு மணிக்கு மேலிருக்கும். ஒருவன் ஓடிவந்தான். 'முத்துமாலை, நீங்கள்ளாம் உடனே புறப்பட்டு பெரிய கோயிலுக்கு வரணும். சீக்கிரம்' என்று அவசரப் படுத்தினான். \"என்னடே, என்ன விசயம் என்ன மனுஷங்க’ என்று அவன் அடிக்கடி கசப்போடு கூறிக் கொண்டான். நாலைந்து நாட்களுக்குப் பிறகு அவனுடைய மனக் கசப்பை அதிகரிக்கச் செய்யும் சம்பவம் ஒன்று நிகழ்ந்ததுக அவனும் அவனுடைய சகாக்களும் அம்மன் கோயி லில் உட்கார்ந்து சீட்டாடிக்கொண்டிருந்தார்கள். இரவு பதினோரு மணிக்கு மேலிருக்கும். ஒருவன் ஓடிவந்தான். 'முத்துமாலை, நீங்கள்ளாம் உடனே புறப்பட்டு பெரிய கோயிலுக்கு வரணும். சீக்கிரம்' என்று அவசரப் படுத்தினான். \"என்னடே, என்ன விசயம்\" 'ரெண்டு பேரு காரிலே ���ந்து, கோயிலுக்குள்ள சின்ன வாசல் வழியாக நுழைஞ்சாங்க விளக்கு எதுவும் வச்சுக்கிடலே. எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு” என்று வந்தவன் அறிவித்தான். மற்ற அனைவரும் விருட்டென்று கிளம்பினார்கள். முத்துமாலை அரிவாளை எடுத்துக்கொண்டான். நண்பர் களிடமும் கத்தி, கைத்தடி, டார்ச் லைட் எல்லாம் இருந்தன.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 02:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF.pdf/3", "date_download": "2019-11-14T01:08:34Z", "digest": "sha1:UABPUYAKTUWC466SWUOH45U5QGLA7VX3", "length": 4834, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/3 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/3\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி: தேசிய விருது பெற்ற நூலாசிரியர் பல்கலைப் பேரறிஞர் டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா M.A., M.P.Ed., Ph.D., D.Litt., D.Ed., FUWAI முன்னாள் பேராசிரியர், ஆய்வுத்துறைத் தலைவர், ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்விக் கல்லூரி, சென்னை - 600 035. ராஜ்மோகன் பதிப்பகம் క్ళై ‘லில்லி பவனம்'\n8, போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகள், சென்னை - 600 017. ய ைதொலைபேசி\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 17:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/10/14094247/Rahul-Gandhis-presence-in-Maharashtra-means-BJP-is.vpf", "date_download": "2019-11-14T02:33:16Z", "digest": "sha1:H3J5U2H343XI73OXPBECRRGMWU2PHVV6", "length": 12423, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rahul Gandhi's presence in Maharashtra means BJP is winning, taunts Yogi Adityanath || ராகுல் காந்தி பிரசாரத்தின் மூலம் பா.ஜனதாவின் வெற்றி உறுதியாகி உள்ளது: யோகி ஆதித்யநாத் கிண்டல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nராகுல் காந்தி பிரசாரத்தின் மூல���் பா.ஜனதாவின் வெற்றி உறுதியாகி உள்ளது: யோகி ஆதித்யநாத் கிண்டல் + \"||\" + Rahul Gandhi's presence in Maharashtra means BJP is winning, taunts Yogi Adityanath\nராகுல் காந்தி பிரசாரத்தின் மூலம் பா.ஜனதாவின் வெற்றி உறுதியாகி உள்ளது: யோகி ஆதித்யநாத் கிண்டல்\nராகுல் காந்தி பிரசாரத்தின் மூலம் மராட்டியத்தில் பா.ஜனதாவின் வெற்றி உறுதியாகி உள்ளது என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 14, 2019 09:42 AM\nமராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணியை ஆதரித்து உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவர் நேற்று யவத்மால் மாவட்டம் உமர்கெட் பகுதியில் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nமராட்டியத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு ராகுல்காந்தி வந்துள்ளதாக அறிந்தேன். அவர் மராட்டியத்திற்கு வந்து இருக்கிறார் என்றால் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றி 100 சதவீதம் உறுதியாகி விட்டது.\nராகுல்காந்தி எந்த கட்சியை ஆதரித்து பிரசாரம் செய்கிறாரோ அந்த கட்சி தோல்வியை தான் சந்திக்கும். ராகுல்காந்தியின் வருகையால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசின் தோல்வி உறுதியாகி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.\n1. கமலேஷ் திவாரி குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு: யோகி ஆதித்யநாத்\nகமலேஷ் திவாரி குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.\n2. மூழ்கும் நிலையில் காங்கிரஸ் என்ற கப்பலை விட்டுவிட்டு ஓடிய கேப்டன் ராகுல்காந்தி -ஓவைசி விமர்சனம்\nமூழ்கும் நிலையில் உள்ள காங்கிரஸ் என்ற கப்பலை விட்டுவிட்டு ஓடிய கேப்டன்தான் ராகுல் காந்தி என்று ஓவைசி விமர்சித்துள்ளார்.\n3. அவதூறு வழக்கில் ராகுல் காந்தி ஆமதாபாத் கோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் பெற்றார்\nஆமதாபாத் கோர்ட்டுகளில் நடைபெற்றுவரும் அவதூறு வழக்கில் ராகுல் காந்தி நேற்று ஆஜரானார். இதில் ஒரு வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.\n4. மோடி அமைச்சரவையில் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டால் மகிழ்ச்சியுடன் செயல்படுவேன் : மராட்டிய முதல் மந்திரி\nமோடி அமைச்சரவையில் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டால் மகிழ்ச்சியுடன் செயல்படுவேன் என்று மராட்டிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.\n5. கேரளாவில் ���டையில் தேநீர் அருந்திய ராகுல் காந்தி\nகாங்கிரஸ் கட்சியின் வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி கட்சி நிர்வாகிகளுடன் கடையில் தேநீர் அருந்தினார்.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் சரத்பவாருடன் சேருங்கள்; காங்கிரஸ் அழிவதற்கான நேரம் இது - ஆம் ஆத்மி கோபம்\n2. “உங்கள் குழந்தைகள் எங்கு படித்தார்கள்” - சந்திரபாபு நாயுடுவிற்கு ஜெகன் மோகன் ரெட்டி கேள்வி\n3. அயோத்தி தீர்ப்பு குறித்து அதிருப்தி; ஓவைசி மீது வழக்குப்பதிவு\n4. யூடியூப் சேனலுக்காக பேய் வேடமிட்டு மக்களை மிரட்டிய இளைஞர்கள் 7 பேர் கைது\n5. வெளிநாட்டு நன்கொடை பெற தடை: 1,807 தொண்டு நிறுவனங்களின் பதிவு ரத்து - மத்திய அரசு நடவடிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khanakhazana.org/ta/category/sweets-tamil.html", "date_download": "2019-11-14T00:47:43Z", "digest": "sha1:EB5RQVEJFDPMZJUQ2K7MSHVA3WUOFBZR", "length": 15332, "nlines": 154, "source_domain": "www.khanakhazana.org", "title": "இனிப்புகள் | தமிழ் இனிப்புகள் செய்முறையை | Khanakhazana", "raw_content": "\nசர்க்கரையை அடுப்பில் வைத்துப் பாகாகக் காய்ச்சிக் கொள்ளுதல் வேண்டும்.\nதேங்காயைத் திருகிப் பூவெடுத்துப் பாலைப் பிழிந்து எடுத்துவிட்டு, சக்கையை மட்டும் அந்தப் பாகில் கொட்டிக் கிண்டுதல் வேண்டும்.\nபண்டிகை காலங்களில் பாயசம் அல்லது கீர் செய்வது நம் இந்திய கலாசாரத்தில் தொன்று தொட்டு இருந்து வரும் ஒரு வழக்கமாக உள்ளது. செய்யும் பாயசத்தை ஆரோக்கியம் மிக்க காய்கறியோடு கலந்து செய்தோமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்.\nநொறுக்குத் தீனின்னா சிப்ஸ், பப்ஸ்தான்னு இல்லீங்க... இந்த மாதிரி பொரி விளங்கா உருண்டையுந்தான்... இப்டியொரு தின்பண்டம் இருக்குறதே பல குழந்தைகளுக்கு தெரியாது.. உடலுக்கு சத்தான, மிகவும் ருசியான இதை வீட்லயே ரொம்ப சுலபமாக செய்யலாம்... செஞ்சு கொடுத்து பாராட்டை அள்ளிக்கோங்க..\nஓட்ஸ்ன்னாவே ஏதோ நோயாளிகள், டயாபடீஸ் பேஷண்டுகள் சாப்பிடுறதுன்னு சிலர் நெனைச்சுக்கிட்டுருக்காங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பிச் சாப்பிடுகிற ஹெல்த் ஃபுட். பேச்சுலர்கள் கூட ஈஸியா தெரிஞ்சுக்கிட்டு வீட்டுல செஞ்சு சாப்பிடலாம்.\nபால்கோவான்னா பிடிக்காதவங்களே இருக்க மாட்டாங்க.. ஸ்வீட்லயே பால்கோவாவுக்கு இருக்கிற மவுசே தனிதான்.. அனைவரும் மிக விரும்பி சாப்பிடுவோம்.. குட்டீஸ்கள் திடீர் திடீர்னு கேட்டு அடம்பிடிப்பார்கள்.. அவர்களுக்காகவே இந்த உடனடி பால்கோவா...\nஎப்பவுமே விஷேசங்கள்ல கற்கண்டுக்கு தனி இடம் உண்டு. இந்த பொங்கல் திருநாள்ல கற்கண்டு பொங்கல் செய்து மங்களகரமா இனிக்க இனிக்க பொங்கல் கொண்டாடுங்க.\nஜவ்வரிசியை வாணலியில் போட்டு வறுத்துக் கொள்ளவும். பின்பு அதை மிக்ஸியில் நைசாகப் பொடிக்கவும். சர்க்கரையைத் தனியாகப் பொடித்துக் கொள்ளவும்.\nசுரைக்காயையும் வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள், பச்சைமிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து வெங்காயம், பச்சைமிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்குங்கள்\nபாதாம்ல செய்ற எல்லா ஸ்வீட்டுமே ரொம்ப நல்லாருக்கும். அதோடு கசகசா, பால், நெய் சேர்த்தா சொல்லவா வேணும்... இதன் சுவை அனைவரையும் சுண்டி இழுக்கும். போங்க... உடனே செஞ்சு குடும்பத்தினரை அசத்துங்க..\nஜாங்கிரினு சொன்னதும் பலருக்கும் ஒரு கேள்வி எழும்பும். ஜாங்கிரினா என்ன ஜிலேபினா என்ன அதுல என்னங்க வித்தியாசம். ரெண்டும் ஒன்னா இல்லையா நிச்சயமா வேற வேற தான். ஜாங்கிரி உளுந்துல செய்றது. மொறு மொறுனு இருக்கும். ஜிலேபி மைதா மாவுல செய்றது. மெதுவா இருக்கும். சக்கரபாகுல நல்லா ஊறியிருக்கும். இப்போ ஜாங்கிரி செய்து பாருங்க.... தீபாவளிய சுவையா கொண்டாடுங்க\nதற்போது வெயிலின் தாக்கம் தாங்க முடியவில்லை. இந்தநேரத்தில் இயற்கை உணவுகளை கூலாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். வெயில் கொடுமையால் ஏற்படும் நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம். அதற்காக சில இயற்கை உணவுகள் இதோ\nபயற்றம் பருப்பை இலேசாக வெற���ம் வாணலியில் வறுத்து குக்கரில் நன்கு குழைய வேக வைக்கவும். நெய்யில் முந்திரிப் பருப்பை வறுக்கவும். எண்ணெயில் கோதுமை மாவை சிவக்க வாசனை வரும் வரை வறுக்கவும்.\nதீபாவளி நெருங்கிருச்சு.. ஸ்வீட் செய்ய ஆரம்பிச்சுட்டீங்களா.... என்ன என்ன செய்யலாம்னு ஒரு லிஸ்டே தயார் பண்ணிட்டீங்களா... பால் ஸ்வீட்டோட மங்களகரமா ஆரம்பிங்க. செய்வது எளிது. ஆனா பொறுமை கண்டிப்பா தேவை. சும்மா ஜில்லுனு பாசந்தி செஞ்சு சூப்பரா அசத்துங்க\nபதினைந்து பாதாமை கொதிக்கும் நீரில் ஊறப் போடுங்கள். பதினைந்து நிமிடம் கழித்து நீரை வடித்துவிட்டு, தோலை உரித்து, சிறிது பால், முந்திரி சேர்த்து அரைத் தெடுங்கள். மீதியிருக்கும் பாதாமை மெல்லியதாக சீவிக்கொள்ளுங்கள்.\nஇயற்கையின் மூலமாக இறைவன் மனிதர்களுக்கு அளித்துள்ள இனிப்புகள் பலப்பல. இயற்கை இனிப்பின் இயல்பான சுவையுடன் ஆரோக்கிய சுவையும் சேர்ந்தது பேரீச்சம்பழம். இது உணவை செரிக்க உதவி செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மலச்சிக்கலை போக்குகிறது.\nரவையே பிடிக்காதுனு சொல்றவங்க கூட ரவா லட்டுனா விட்டு வைக்க மாட்டாங்க. அந்தளவு சுவை மணமும் நிறைந்த பதார்த்தம். பால் கலந்து உருண்டைகள் பிடித்தால் இன்னும் ருசியாக இருக்கும். உடனுக்குடன் பயன்படுத்த வேண்டும். டப்பாக்களில் வைத்து உண்ண வேண்டும் என்றால் பாலைத் தவிர்ப்பது நல்லது.\nபிரட்டின் ஓரங்களை கட் பண்ணி எடுத்து விட்டு, கைகளினால் நன்றாக பிரட்டை பொடித்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பாலை விட்டுப் பிசைய வேண்டும்.\nவெறும் வாணலியில் பாசிப்பருப்பினை லேசாக சிவக்கும் வண்ணம் வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் - 5 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் பாசிப் பருப்பினை முதலில் போடவும்.\nபேரீச்சம் பழ - வால்நட் கேக்\nபேரீச்சம் பழத்தை சிறு சிறு துண்டுகளாக்கி, ஆப்பசோடா பவுடர் கலக்கிய நீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதை உலர வைக்க வேண்டும்.\nபச்சைப்பயறுக்கும், பயத்தம் பருப்புக்கும் என்ன டிஃப்ரெண்டுன்னு கேட்கிறீங்களா பச்சைப் பயறுங்கிறது தோலோடு முழுசா இருக்கும். அதை தோல் நீக்கி உடைச்சதுக்கப்புறம் பயத்தம் பருப்பு. ஆனா, அந்தத் தோலோடு சாப்புடுற பச்சைப்பயறுக்குத்தான் நிறைய சத்து இருக்கு.\nதிருப்பத��னு சொன்னாலே லட்டுதான் ஞாபகத்து வரும். அந்த அளவுக்கு பிரபலமான ஒரு இனிப்பு வகைனு கூட சொல்லலாம். சுவை மட்டுமல்லாது ஒரு தெய்வீக பட்சணம்னே சொல்லலாம். நீங்களும் உங்க வீட்டில் லட்டு செய்து தெய்வ அருளோடு இந்த தீபாவளியை கொண்டாடி மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/10/11145618/1265556/Maruti-Suzuki-SPresso-Sales-Registers-5006-Units.vpf", "date_download": "2019-11-14T01:04:41Z", "digest": "sha1:UP6XIZSTKQFI7SNAXR3QL732UMKBXAFL", "length": 15656, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "முன்பதிவில் நல்ல வரவேற்பு பெறும் எஸ் பிரெஸ்ஸோ || Maruti Suzuki S-Presso Sales Registers 5,006 Units", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுன்பதிவில் நல்ல வரவேற்பு பெறும் எஸ் பிரெஸ்ஸோ\nபதிவு: அக்டோபர் 11, 2019 14:56 IST\nமாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் பிரெஸ்ஸோ கார் இந்திய முன்பதிவில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.\nமாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ\nமாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் பிரெஸ்ஸோ கார் இந்திய முன்பதிவில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.\nமாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் எஸ் பிரெஸ்ஸோ காரை சமீபத்தில் அறிமுகம் செய்தது. புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் விலை ரூ. 3.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் எஸ் பிரெஸ்ஸோ கார் ரெனால்ட் க்விட் மாடலுக்கு போட்டியாக அமைந்துள்ளது. சமீபத்திய விற்பனை விவரங்களில் மாருதி சுசுகி இதுவரை 5006 யூனிட்கள் வினியோகம் செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. மாருதி எஸ் பிரெஸ்ஸோ விற்பனை இந்திய சந்தையில் 5000 யூனிட்களை கடந்துள்ளது. இது ரெனால்ட் க்விட் மாடலை விட அதிகம் ஆகும்.\nசமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெனால்ட் க்விட் இதே காலக்கட்டத்தில் சுமார் 2995 யூனிட்கள் முன்பதிவுகளை கடந்துள்ளது. புதிய ரெனால்ட் க்விட் கார் காஸ்மெடிக் அளவில் மாற்றங்களை பெற்றிருக்கிறது. இத்துடன் இதில் புதிய உபகரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.\nமாருதி எஸ் பிரெஸ்ஸோ அந்நிறுவனத்தின் புதிய மாடல் ஆகும். மாருதி எஸ் பிரெஸ்ஸோ ஆல்டோ கே10 மாடலுக்கு மேல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகரிக்கப்பட்டுள்ளது. மாருதி எஸ் பிரெஸ்ஸோ தற்சமயம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் மாடல்களில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.\nஎஸ் பிரெஸ்ஸோ கார் ஆல்டோ மற்றும் வேகன் ஆர் மாடல்களுக்கு மத்தியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ரெனால்ட் க்விட் மாடல் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் ஏழாவது இடம் பிடித்துள்ளது. செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இந்திய சந்தையில் ரெனால்ட் க்விட் விற்பனை 45% சரிந்துள்ளது.\nகோவையில் மக்களை துன்புறுத்தி வந்த அரிசி ராஜா யானை பிடிபட்டது\nகோவையில் ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nராதாபுரம் சட்டசபை தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்\nசபரிமலை, ரபேல் வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்\nடாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் புதிய ஸ்பை படங்கள் வெளியானது\n2020 ஸ்கோடா ஆக்டேவியா அறிமுகம்\nவிரைவில் அறிமுகமாகும் ஹூண்டாய் காம்பேக்ட் செடான்\nஇந்தியாவில் யமஹா FZ சீரிஸ் பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்\nசோதனையில் சிக்கிய மஹிந்திரா பி.எஸ். 6 கார்\nமாருதி சுசுகியின் பி.எஸ். 6 எஸ் கிராஸ் ஸ்பை படங்கள்\nவிற்பனையில் அசத்தும் மாருதி எஸ் பிரெஸ்ஸோ\nபண்டிகை கால விற்பனையில் அசத்திய மாருதி சுசுகி\nமாருதி எலெக்ட்ரிக் கார் வெளியீட்டு விவரம்\nபி.எஸ். 6 அப்டேட் பெறும் மாருதி சுசுகி கார்கள்\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/05121201/1269719/Gummidipundi-near-electrical-shop-robbery.vpf", "date_download": "2019-11-14T01:07:05Z", "digest": "sha1:VCTV3NWVVAH3BV7BQXDHVOETDEL7RKKD", "length": 14592, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "கும்மிடிப்பூண்டியில் எலக்ட்ரிக்கல் கடையில் கொள்ளை || Gummidipundi near electrical shop robbery", "raw_content": "\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகும்மிடிப்பூண்டியில் எலக்ட்ரிக்கல் கடையில் கொள்ளை\nகும்மிடிப்பூண்டியில் எலக்ட்ரிக்கல் கடையில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகும்மிடிப்பூண்டியில் எலக்ட்ரிக்கல் கடையில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகும்மிடிப்பூண்டியை அடுத்த பூபாலன் நகரில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருபவர் செல்லாராம். நேற்று இரவு அவரது கடையின் பூட்டை உடைத்து மர்ம கும்பல் உள்ளே புகுந்தனர்.\nகடையின் பணம் இல்லாததால் அங்கிருந்த விலை உயர்ந்த மின் வயர் பண்டல்களை அள்ளிச் சென்றனர். திருடுபோன மின் வயர்களின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் ஆகும்.\nமேலும் அதே கட்டிடத்தில் உள்ள மளிகை கடை உள்பட 2 கடைகளின் பூட்டை மர்ம ஆசாமிகள் உடைக்க முயற்சி செய்திருந்தனர். பூட்டை உடைக்க முடியாததால் கொள்ளையர்களின் திட்டம் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து மளிகை கடையின் அருகே வைக்கப்பட்டிருந்த 25 லிட்டர் தண்ணீர் கேன்களை மர்ம நபர்கள் தூக்கிச் சென்றனர்.\nகொள்ளை கும்பல்லோடு வாகனத்தில் வந்து இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.\nகோவையில் மக்களை துன்புறுத்தி வந்த அரிசி ராஜா யானை பிடிபட்டது\nகோவையில் ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nராதாபுரம் சட்டசபை தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீ���்டிப்பு- சுப்ரீம் கோர்ட்\nசபரிமலை, ரபேல் வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்\nகால்நடைகளின் சிகிச்சைக்காக ‘அம்மா ஆம்புலன்ஸ்’ சேவை\nமாமல்லபுரம்- கோவளம் இடையே 250 கண்காணிப்பு கேமராக்கள் போலீசார் நடவடிக்கை\nபஞ்சப்பள்ளி அருகே திருட்டு வழக்கில் கணவன், மனைவி கைது\nகிஷான் திட்டத்தில் விவசாயிகளை சேர்க்கக்கோரி இந்திய கம்யூ. கட்சியினர் உண்ணாவிரதம்\nதந்தை, தங்கையை கொலை செய்ய முயன்ற விவசாயி கைது\nகீழ்கட்டளையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை\nஅறந்தாங்கி அருகே ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி\nதொண்டி அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து நகை-பணம் கொள்ளை\nமீஞ்சூர் அருகே ரெயில்வே ஊழியர் வீட்டில் கொள்ளை\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-14T01:28:08Z", "digest": "sha1:7O55JO4XPLYYYQIPCIRMMCDV7UBRSAUN", "length": 12237, "nlines": 201, "source_domain": "ippodhu.com", "title": "வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் பலன்கள் - Ippodhu", "raw_content": "\nவெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்\nவெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது முகம், கூந்தல் அழகுக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். மேலும் பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்���ு இயற்கை தீர்வாகவும் அமைகிறது.\nசெரிமான பிரச்சனைகள் இருந்தால் சீரகத் தண்ணீரை குடிப்பதால் உடனடியான நிவாரணம் கிடைக்கும். சீரகத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது.\nநோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிக்க சீரக நீர் குடிக்க வேண்டியது அவசியம். உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும். மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழிவகுக்கும். சீரக நீர் சுவாச கட்டமைப்புக்கும் நன்மை சேர்க்கும். சளியை குணப்படுத்தவும் உதவும்.\nஉயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் சீரக நீரை குடித்தால் அதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.\nசீரகத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. அது ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. வளர்சிதை மாற்றத்துக்கும் வலுசேர்க்கும். சீரக நீர் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது. மற்றும் பித்தப்பைக்கும் பாதுகாப்பு அளிக்கும். கல்லீரலும் பலம் பெறும். உடல் ஆரோக்கியத்துக்கு இரும்பு சத்து மிக அவசியம்.\nசீரக நீருடன் மஞ்சள் தூளை கலந்து முகத்தை கழுவினால், முகம் பளபளக்கும். சருமம் மென்மையாக, மிருதுவாகவும் இருக்கும். சீரகத்தில் உள்ல வைட்டமின் ஈ சத்து இளமையை தக்கவைக்க உதவும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கூந்தலை வலுவாக்குவதோடு. முடியின்வேர்கள் வளர்வதற்கு உதவும். முடி உதிர்தலை தடுக்கும்.\nPrevious articleதலைவலி போக்க – 5 நிமிடங்கள்\nNext articleபிரதமர் மோடியை நான் கட்டித் தழுவியதை காங்கிரஸ் கட்சியினரே விரும்பவில்லை – ராகுல் காந்தி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரஞ்சு பழத்தின் நன்மைகள்\nமனித இதயம் சீராக செயல்பட… உருளைக்கிழங்கு\nஇருபாலின அம்சங்கள் கொண்ட குழந்தையை தத்தெடுத்த பெண்ணின் கதை\nஇந்தியாவுக்கு வருகிறது வீவோ நெக்ஸ்; விலை ரூ. 40,000\nஇந்தியாவில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகிறது: யஷ்வந்த் சின்கா\nநண்டுகள்தான் அணையை உடைத்தது – மகாராஷ்டிரா நீர் வள மேலாண்மைத் துறைஅமைச்சர்\nகடந்த 1 வருடமாகவே பேட்டிக்கு மறுநாள் விளக்கம் கொடுக்கும் ரஜினி; ஒரு மணி நேரத்தில் 2 பேட்டிகள்; யாரைப் பார்த்து பயப்படுகிறார்\nமோடியை கொல்லத் திட்டம் தீட்டியதில் தொடர்புடையதாக கூறி சோதனை; 5 சமூக செயற்பாட்டாளர்கள் கைது; யார் இவர்கள���\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/29-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-11-14T00:42:20Z", "digest": "sha1:UKXJ6TIG74OMN3AG3ZCK54AANFJNPVYO", "length": 14639, "nlines": 228, "source_domain": "ippodhu.com", "title": "29 அபாயகரமான செயலிகள் : உங்கள் ஸ்மார்ட் போனில் இவை இருந்தால் ஆபத்து - Ippodhu", "raw_content": "\nHome MOBILE PHONES 29 அபாயகரமான செயலிகள் : உங்கள் ஸ்மார்ட் போனில் இவை இருந்தால் ஆபத்து\n29 அபாயகரமான செயலிகள் : உங்கள் ஸ்மார்ட் போனில் இவை இருந்தால் ஆபத்து\nபுகைப்படங்கள் மற்றும் தகவல்களை திருடுவதாகக் குற்றம்சாட்டி, தனது பிளே ஸ்டோரில் இருந்து 29 செல்போன் ஆப்களை கூகுள் நீக்கியுள்ளது. இந்த 29 செல்போன் ஆப்களில் ஒன்று உங்கள் செல்போனில் இருந்தாலும் உடனடியாக அதனை டெலீட் செய்து கொள்ளவும்.\nகூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் பல்வேறு பியூட்டி கேமரா செயலிகள் தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்ட விளம்பர சர்வர்களுடன் தொடர்பு கொண்டிருப்பதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.\nஇந்த விஷயத்தை டிரெண்ட் மைக்ரோ என்ற பாதுகாப்பு நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்த ஆப்களை இந்தியாவில் தான் அதிகம் டவுன்லோடு செய்திருப்பதாகவும் டிரெண்ட் மைக்ரோ தெரிவிக்கிறது.\nபெரும்பாலும் இதுபோன்ற செயலிகள் தீங்கிழைக்கும் வலைதளங்களை திறக்கச் செய்து அவற்றின் மூலம் பயனரின் தனிப்பட்ட விவரங்கள், முகவரி அல்லது மொபைல் போன் விவரங்களை சேகரிக்கும். இந்த செயலிகள் ரிமோட் சர்வெர்கள் அல்லது வெளிப்புற இணைய முகவரிகளில் இருந்து டவுன்லோடு ஆகி விளம்பரங்களை இயக்க ஆரம்பிக்கும்.\nதற்போது, தனது பிளே ஸ்டோரில் இருந்து இந்த 29 அபாயகரமான ஆப்களையும் கூகுள் நீக்கி இருக்கிறது. ஒருவேளை உங்கள் செல்போனில் இந்த 29 ���ப்களில் ஏதேனும் ஒன்று இருந்தால் கூட உடனடியாக அதனை அழித்து விடுங்கள்.\nஅந்த 29 ஆப்களை என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்..\n1. ப்ரோ காமெரா பியூடி (Pro Camera Beaut)\n2. கார்ட்டூன் ஆர்ட் ஃபோட்டோ (Cartoon Art Photo)\n4. ஆர்ட்டிஸ்ட் எஃபெக்ட் ஃபில்டர் (Artistic effect Filter)\n5. ஆர்ட் எடிட்டர் (Art Editor)\n8. ஹரிசான் ப்யூட்டி கேமரா (Horizon Beauty Camera)\n10. ஆர்ட் எஃபெக்ட் ஃபார் போட்டோ (Art Effects for Photo)\n11. ஆவ்சம் கார்ட்டூன் ஆர்ட் (Awesome Cartoon Art)\n12. ஆர்ட் ஃபில்டர் போட்டோ (Art Filter Photo)\n13. ஆர்ட் ஃபில்டர் போட்டோ எஃபெக்ட் (Art Filter Photo Effcts)\n14. கார்ட்டூன் எஃபெக்ட் (Cartoon Effect)\n15. ஆர்ட் எஃபெக்ட் (Art Effect)\n16. போட்டோ எடிட்டர் (Photo Editor)\n17. வால்பேப்பர்ஸ் எச்டி (Wallpapers HD)\n18. மேஜிக் ஆர்ட் ஃபில்டர் போட்டோ எடிட்டர் (Magic Art Filter Photo Editor)\n19. ஃபில் ஆர்ட் போட்டோ எடிட்டர் (Fill Art Photo Editor)\n20. ஆர்ட் ஃப்லிப் போட்டோ எடிட்டிங் (ArtFlipPhotoEditing)\n21. ஆர்ட் ஃபில்டர் (Art Filter)\n22. கார்ட்டூன் ஆர்ட் போட்டோ (Cartoon Art Photo)\n23. ப்ரிஸ்மா போட்டோ எஃபெக்ட் (Prizma Photo Effect)\n24. கார்ட்டூன் ஆர்ட் போட்டோ ஃபில்டர் (Cartoon Art Photo Filter)\n25. ஆர்ட் ஃபில்டர் போட்டோ எடிட்டர் (Art Filter Photo Editor)\n27. ஆர்ட் எஃபெக்ட் (Art Effect)\n28. போட்டோ ஆர்ட் எஃபெக்ட் (Photo Art Effect)\n29. கார்ட்டூன் போட்டோ ஃபில்டர் (Cartoon Photo Filter)\nNext articleதிருமணமாகியும் மனைவியுடன் இருக்கும் ஒளிப்படம் மோடியிடம் இல்லையே- போஸ்டர் சர்ச்சைக்கு காங்கிரஸ் பதிலடி\nஐ என் எக்ஸ் மீடியா வழக்கு ; சிதம்பரத்தின் காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிப்பு\nகாவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கிய வழக்கினை உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஸ்டாலின் கோரிக்கை\nவாட்ஸ்அப் செயலியில் மூன்று புளூ டிக் வந்தால் என்ன ஆகும் தெரியுமா\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தத் தீபாவளியை சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள். Use Code: JUSTOUT. Get 10 per cent discount.\nவாட்ஸ்அப் செயலியில் மூன்று புளூ டிக் வந்தால் என்ன ஆகும் தெரியுமா\nவருவாயில் மத்திய அரசுக்கு பங்கு : வெளியேறும் வோடஃபோன் \n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள���ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/author/sriram/", "date_download": "2019-11-14T01:21:36Z", "digest": "sha1:MF3B2L2LVAMT7R3HHOIZFI47RYSLB3GT", "length": 15045, "nlines": 199, "source_domain": "www.kaniyam.com", "title": "ஸ்ரீராம் இளங்கோ – கணியம்", "raw_content": "\nAuthor Archive: ஸ்ரீராம் இளங்கோ\nகணியம் > Articles by: ஸ்ரீராம் இளங்கோ\nIRC – ஒரு அறிமுகம்\nஸ்ரீராம் இளங்கோ December 23, 2012\nஇணையம் தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை மிக பிரபலமாக இருக்கும் ஒரு தொடர்பு முறையை தான் IRC (இன்டர்நெட் ரிலே சாட்) என்று கூறுகிறார்கள். அப்பிடி இதில் என்ன தான் இருக்கிறது என்று கேட்கிறீர்களா வாருங்கள் அதையும் பார்த்துவிடலாம். IRC என்றால் என்ன வாருங்கள் அதையும் பார்த்துவிடலாம். IRC என்றால் என்ன 1980 களில் தொடங்கப்பட்ட தொலைதொடர்பு முறை தான் இந்த…\nஅதிகம் பயன்படும் 10 மென்பொருட்கள்\nஸ்ரீராம் இளங்கோ December 22, 2012\nஅதிகம் பயன்படும் 10 மென்பொருட்கள் ~ ஸ்ரீராம் இளங்கோ நாம் லினக்ஸ் அடிப்படையில் உருவான உபுண்டு, லினக்ஸ் மின்ட் (linux Mint ) போன்ற இயக்கு தளங்களை நிறுவிய பின் லிபரே ஆபீஸ் (Libre Office ), VLC ஆகிய தேவையான மென்பொருட்களை நிறுவுவது உண்டு. ஆனாலும் விண்டோஸ் இயக்கு தளங்களை பயன்படுத்தியவர்களுக்கு லினக்ஸ் ஒரு…\nFlowblade – லினக்ஸ் இயங்குதளங்களுக்கான நேரிலா ஒளிதோற்றப் பதிப்பான்\nஸ்ரீராம் இளங்கோ November 16, 2012\nFlowblade என்பது லினக்ஸ் இயங்குதளங்களுக்கான அதிவிரைவு, நேரிலா, பல்தட ஒளிதோற்றப் பதிப்பான் ஆகும். இதனைக் கொண்டு நாம் ஒலி, ஒளிக் கூறுகளை எளிதில் திருத்தி அமைக்கலாம். இந்தப் பயன்பாட்டு மென்பொருள் தொகுப்புக் காட்சிகளைப் படமாக்கவும், படங்களைத் தொகுக்கவும், ஒலி நாடாக்களைத் தெளிவுப்படுத்தவும் பயன்படுகிறது. Flowblade படக் கருத்தியல் (film based paradigm ) முறையைப்…\nநீங்கள் ஏன் விண்டோஸ் ஐ விட்டு மாற வேண்டும்\nஸ்ரீராம் இளங்கோ November 16, 2012\n நீங்கள் ஒருவரது பணத்தை, செல்வத்தை அவருக்கு தெரியாமல் செலவழித்தால், பயன்படுத்தினால் நீங்கள் நல்லவரா இல்லை. நிச்சயமாக இல்லை. நீங்கள் உங்களது விண்டோஸ் 7 ஐ சுமார் ரூபாய் 5500 கொடுத்து வாங்காமல் வேறு எந்த வழியில் பயன்படுத்தி கொண்டு இருந்தாலும், நீங்கள் நல்லவர் இல்லை. ஏனெனில் நீங்கள் மற்றவரது பொருளை அவர்களுக்கு…\nஉபுண்டுவை மாக்(Mac ) OS X Lion போன்று மாற்றுவது எப்படி\nஸ்ரீராம் இளங்கோ November 13, 2012\nஅட என்ன சார், எவன கேட்டாலும் “ஆப்பிள் ஆப்பிள்” ன்னு பீத்துறாங்களே, “அதுல அப்படி என்ன தான் இருக்கு” என்று கேக்குற பல பேருல நீங்களும் ஒருத்தவருன்னாமேல படிங்க. ஆப்பிள் (Apple ) நிறுவனம், தான் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதில் கலை உணர்வு அதிகம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்து…\nஐந்து சிறந்த லினக்ஸ் இயக்குதளங்கள்\nஸ்ரீராம் இளங்கோ November 6, 2012\nஉபுண்டு, உபுண்டு என்று எங்கு பார்த்தாலும் உபுண்டு மட்டும் தான் லினக்ஸ் ஐ அடிப்படையாக கொண்ட இயக்குதளம் என்பதை போல அனைவரும் பேசி கொண்டிருகின்றனர். அது உண்மையா நிச்சயமாக இல்லை. உபுண்டு லினக்ஸ் ஐ அடிப்படையாக கொண்ட ஒரு சிறந்த இயக்குதளம் என்பதில் சந்தேகம் ஒன்றும் இல்லை. ஆனால் உபுண்டு வை போல், அதனை விட…\nநீங்கள் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய 5 கட்டற்ற மென்பொருட்கள்\nகட்டற்ற மென்பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நம் மக்கள் மென்பொருட்களை உடைத்து (crack) செய்து பயன்படுத்துவதால் வரும் கேடுகளைப் பற்றித் தெளிவு பெற்று வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும். ஆகையால் நம் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் கட்டற்ற மென்பொருட்களை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த பட்டியலில்…\nபொறியியல் மாணவர்களுக்கான சிறந்த FOSS மென்பொருள்கள் :\nவரும் காலங்களில் FOSS மென்பொருளின் பங்களிப்பு பொறியியல் துறையில் அதிகமாக காணப்படும். இந்த மென்பொருட்களின் குறைந்த கொள்ளடக்கம், சீரிய பணியாற்றல் மற்றும் வேகம் ஆகியவை இவற்றை பொறியியல் துறையில் ஒரு நிரந்திர இடத்தை பிடிக்க வைக்கும். தற்போது, ஏறக்குறைய அணைத்து இயந்திரப் பொறியாளர்களும் “MATLAB ” போன்ற உரிமைபெற்றுள்ள மென்பொருட்களையே பயன்படுத்தி வருகின்றனர். அந்த…\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய ��மிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamil.theweekendleader.com/Success/77/-i-was-in-the-bottom-of-the-pyramid-but-now-i-am-on-the-top-of-the-pyramid-.html", "date_download": "2019-11-14T01:54:19Z", "digest": "sha1:FOJRZZT7BIXYR6JXT66MJAXKG5J6B4ON", "length": 32605, "nlines": 115, "source_domain": "www.tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\n“பிரமிடின் அடித்தட்டில் இருந்தவன் நான். இப்போது உச்சியில் இருக்கிறேன்”\nபி.சி. வினோஜ்குமார் Vol 1 Issue 9 மும்பை 07-Jun-2017\nஆரோக்கியசாமி வேலுமணிக்கு 57 வயது. 3600 கோடி ரூபாய் மதிப்புள்ள தைரோகேர் லிமிடட் நிறுவன தலைவர். மற்றவர்களைப் போல் அல்லாமல் இவர் ஒரு மாறுபட்ட தொழிலதிபர்.\nவழக்கமான முறைகளைப் பின்பற்றி அவர் தொழில் செய்வது இல்லை. உதாரணத்துக்கு எல்லோரும் அனுபவம் உள்ள தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க விரும்புவார்கள். ஆனால் இவர் அனுபவமே இல்லாதவர்களைத் தான் வேலைக்கு எடுப்பார். அதை ஒரு கொள்கையாக வைத்துள்ளார்.\nஆரோக்கியசாமி வேலுமணி, தைரோகேர் டெக்னாலஜிஸ் லிமிடட் நிறுவனத்தின் தலைவர், கோவை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ( படங்கள்: ஹெச்.கே. ராஜசேகர்)\n“என்னிடம் 1000 பேர் வேலை செய்கிறார்கள். பெரும்பாலும் அனைவருக்குமே முதல் வேலை நான் கொடுத்ததுதான். இவர்களில் இரண்டு சதவீதம் பேருக்குத்தான் முன் அனுபவம் உண்டு,” என்கிறார் வேலுமணி. நவி மும்பையில் உள்ள ஆறு மாடிக் கட்டட அலுவலகத்தின் ஐந்தாவது மாடியில் உள்ள அவரது அறையில் நமது சந்திப்பு நடந்தது. அவரிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் சராசரி வயது 25. சராசரி சம்பளம் ஆண்டுக்கு 2.7 லட்சம். 2015-16-ல் இந்நிறுவனம் 235 கோடி ரூபாய் வர்த்தகம் செய்துள்ளது.\nநாட்டில் 1,200 தைரோகேர் மையங்கள் உள்ளன. நோயாளிகள், மருத்துவமனைகளில் இருந்து ரத்த மாதிரிகள் நேரடியாகப் பெறப்பட்டு, அவை விமானம் மூலம் மும்பையில் உள்ள அவர்களின் தானியங்கி ஆய்வகத்துக்கு சோதனைக்கு அனுப்பப்படுகின்றன. “தைராய்டு பரிசோதனை சந்தையில் நாங்கள் பத்து சதவீதம் வைத்துள்ளோம்,” என்கிறார் வேலுமணி. .\nவேலுமணி முதல் தலைமுறை தொழிலதிபர். கிராமத்தில் வறுமையில் வளர்ந்தவர். அவர் பள்ளி நேரம் முடிந்ததும் வயல்களில் வேலை செய்யவேண்டும். விடுமுறை நாட்களிலும் வேலை செய்து குடும்பத்துக்கு உதவவேண்டும்.\nஅவரது பெற்றோருக்கு நிலம் சொந்தமாக இல்லை. லீசுக்கு எடுத்த நிலத்தில் பயிர் செய்வார்கள். அவர்களின் நான்கு குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு வருமானம் இல்லை. வேலுமணி மூத்தவர். இரண்டு தம்பிகள். ஒரு தங்கை.\n“பத்து துண்டுகள் கொண்ட பிரமிடு ஒன்று இருந்தால் நான் அதில் அடியில் இருக்கும் துண்டாக இருந்தேன். இப்போது நான் உச்சியில் இருக்கும் துண்டின் மீது உள்ளேன். அந்நாட்களில் என்னிடம் பணமே இல்லை. ஆனால் நிறைய நேரம் இருந்தது. இப்போது நிறையப் பணம் இருக்கிறது. ஆனால் நேரம்தான் இல்லை.\n“அந்நாட்களில் எனக்கு அதிகம் பசி உண்டு. ஆனால் உணவே இல்லை. இப்போது நிறைய உணவு உள்ளது. ஆனால் பசியே இல்லை,” தத்துவார்த்தமாகப் பேசுகிறார்.\nவேலுமணி எப்போதும் நல்லதே நடக்கும் என்று நம்புகிறவர். அவரது வறுமையான இளம்பருவம் அவரது நினைவை விட்டு நீங்கவில்லை.\nநவி மும்பையில் உள்ள தன் கார்ப்பரேட் அலுவலகத்தில் டாக்டர் வேலுமணி\n“ஒரு கையில் சிலேட், மறுகையில் சாப்பாட்டுத் தட்டு. இவற்றுடன் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் படித்தேன். பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டு வளர்ந்தவன் நான்.\n“பல நாட்கள் வெறும் ட்ரவுசருடன் சட்டை அணியாது பள்ளிக்குச் சென்றுள்ளேன். இருந்த ஒரே சட்டையை அழுக்கானதும் துவைக்கப் போட்டிருப்பேன்.\n“பதினோராம் வகுப்பில் குரூப் போட்டோ எடுத்தார்கள். என் வகுப்பில் நான் மட்டும் அதில் இருக்கமாட்டேன். ஏன் தெரியுமா என்னால் அதற்காக 2 ரூபாய் கொடுக்கமுடியவில்லை,” உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு சொல்கிறார்.\nஆனால் தான் பலருடன் ஒப்பிடுகையில் எவ்வளவோ தேவலாம் என்கிறார். “ஒரு மாதத்துக்கு 60 முறை நான் சாப்பிட்டேன். ஆனால் ஒரு மாதத்துக்கு 30 முறைகூட சாப்பிட முடியாத குழந்தைகள் எவ்வளவோ பேர் உண்டு. என்னை விட அவர்கள் ஏழைகள். இப்படித்தான் நான் வாழ்க்கையைப் பார்த்தேன்,” என்கிறார் வேலுமணி.\nஅவர் தன் சிரமமான இளமைப்பருவ அனுபவங்களை ‘வறுமையின் வசதிகள்’ என்று சொல்கிறார். நம்முடனான உரையாடலில் அதை பலமுறை குறிப்பிடுகிறார்.\nபிரமிடின் அடியில் இருந்து உச்சிக்குச் செல்லும் போராட்டம் 1978-ல் அவர் கோவையில் ஜெமினி கேப்ஸ்யூல்ஸ் என்னும் மாத்திரை தயாரிப்பு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததில் இருந்து தொடங்கியது. 150 ரூபாய் மாதச்��ம்பளம்.\nகோவையில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவில் அவர் வேதியியல் பட்டம் படித்திருந்தார். அப்பகுதியில் அக்காலத்தில் இயங்கி இப்போது மூடப்பட்டுவிட்ட பெரிய நிறுவனமான சௌத் இந்தியா விஸ்கோஸ் என்னும் ரேயான் இழை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்குச் செல்லவே வேதியியல் படித்ததாகக் கூறுகிறார்.\n“விஸ்கோஸ் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் 40 சதவீதம் போனஸ் கிடைத்தது. அது என்னை ஈர்த்தது. எனக்கு அனுபவம் இல்லை என்பதால் அங்கு வேலை கிடைக்கவில்லை. இதே காரணத்துக்காக பல நிறுவனங்கள் என்னை நிராகரித்தன,” நினைவுகூர்கிறார் வேலுமணி.\n\"இப்போது பார்த்தால் அது நல்லதற்கே என்று தோன்றுகிறது. சாதாரண குமாஸ்தா வேலைகூட யாரும் தரவில்லை. நான் வேலைக்குச் சேர்ந்த மாத்திரை நிறுவனமும் நான்கு ஆண்டுகளில் மூடப்பட்டது. அதுவும் என் அதிர்ஷ்டம். இல்லையெனில் அங்கேயே நான் வேலை செய்துகொண்டிருந்திருப்பேன்,” என்று அவர் தெரிவிக்கிறார்.\nமும்பையில் உள்ள முழுவதும் தானியங்கி வசதிகள் கொண்ட ஆய்வகத்துக்கு தினமும் 50,000 மாதிரிகள் பரிசோதனைக்கு வருகின்றன\n23 வயதில் அவர் மீண்டும் வேலை தேடினார். மும்பையில் உள்ள பாபா அணு ஆய்வு நிலையத்தில் அறிவியல் உதவியாளர் வேலைக்கு விண்ணப்பித்தார். 1982-ல் இந்த வேலையும் கிடைத்தது.\n“வறுமையில் வாழும் மனிதனுக்கு 880 ரூபாய் சம்பளத்தில் அரசு வேலை மிக வசதியானது. என் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தைக் காப்பாற்ற முடிந்தது,” என்கிறார் அவர்.\nநான்கு ஆண்டுகள் கழித்து அவருக்கு சுமதியுடன் திருமணம் ஆனது. சுமதி ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்துகொண்டிருந்தார்.\nஅணுஆராய்ச்சி நிலையத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது வேலுமணி முதுகலைப் படிப்பும் படித்தார். தைராய்டு உயிர்வேதியியலில் முனைவர் படிப்பும் முடித்துவிட்டார்.\nபாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து 15 ஆண்டுகள் கழித்து 1995ல் வாழ்க்கை ஒரு நிலையில் முடங்கிவிட்டதாகவும் சவாலாக எதையாவது செய்யவேண்டும் என்றும் அவருக்குத் தோன்ற ஆரம்பித்தது.\nதெற்கு மும்பையில் பைகுலாவில் ஒரு 200 சதுர அடி வாடகை இடத்தில் வேலுமணி தைரோகேர் தொடங்கினார்\n“நான் வேலையை விட்டபோது குடும்பத்தில் எல்லோரும் கலங்கினர். என் மனைவி என் முடிவை ஆதரித்தார். அவரும் வேலையைத் துறந்து என்னு���ன் தொழிலில் உதவ வந்தார்.\n“இருவரும் சேர்ந்து மாதம் 10,000 சம்பாதித்துக் கொண்டிருந்தோம். 2000 ரூபாய் செலவழித்துவிட்டு ஒவ்வொரு மாதமும் 8000 ரூபாய் சேமித்து வந்தோம். வேலையை விட்டபோது என் வங்கிக் கணக்கில் 2.90 லட்சம் ரூபாய் இருந்தது. இந்த பணத்தைக் கொண்டு 100 மாதங்கள் என் குடும்பம் வாழமுடியும் என்று அறிந்திருந்தேன்.\n“நாங்கள் சிக்கனமாக வாழ்ந்தோம். கஞ்சத்தனமல்ல. அடுத்தவர்கள் பார்க்கிறார்களே என்பதற்காக செலவழிப்பது முட்டாள்தனம். நமக்குத் தேவை இருப்பின் செலவழிக்கவேண்டும். சிக்கனமாக இருந்தால் நாம் தான் ராஜா. யாருக்கும் அடிமை இல்லை,” என்கிறார் வேலுமணி.\nஇப்படித்தான் அவர் தைரோகேர் நிறுவனத்தை 1995ல் தன் பி எஃப் தொகையான 1 லட்சத்தைக் கொண்டு தொடங்கினார்.\nஅவர் எளிமையான முறையில் தொடங்கி, மெல்ல விரிவாக்கினார்.\nடாக்டர் வேலுமணியின் பிள்ளைகள் அம்ருதா, ஆனந்த் இருவரும் நிறுவனத்தில் இயக்குநர்கள்\n“தைராய்டு பரிசோதனைகள் செய்யும் ஆய்வகங்கள் சிரமப்பட்டுக் கொண்டிருந்தன. நிறைய ஆர்டர்கள் இல்லை. அப்படி சிரமப்பட்ட ஒரு ஆய்வகத்தில் இருந்து ஓர் எந்திரம் எடுத்துவந்தேன். அங்கு ஒரு மணி நேரம் மட்டுமே அதற்கு வேலை இருந்தது. மற்ற நேரம் சும்மா இருந்தது.\n“அந்த ஆய்வகத்திடம் ஐந்து ஆண்டுகள் அவர்களுக்குப் பரிசோதனைகளை இலவசமாக செய்து தருவதாகச் சொன்னேன். அந்த எந்திரத்தில் ஒரு நாளைக்கு 300 மாதிரிகளைப் பரிசோதிக்கலாம்.\n“ இலவசமாக 50 மாதிரிகளை அவர்களுக்கு பரிசோதனை செய்து கொடுத்தேன். 250 மாதிரிகளை பொதுமக்களிடம் இருந்து பெற்றேன். ஒவ்வொரு எந்திரமாக வாங்கிச் சேர்த்துக்கொண்டே இருந்தேன். விரைவில் 10 எந்திரங்கள் சேர்ந்தன. தினமும் 3000 மாதிரிகளை பரிசோதித்தோம்,” என்கிறார் வேலுமணி.\nஅவரே நேரடியாகச் சென்று ஆர்டர்கள் பெற்றுவருவார். அவரது அலுவலகத்துக்கு அழைத்து மாதிரிகள் சேகரமான பின் தகவல் தெரிவிப்பார்கள். அவரது மனைவி இத்தகவல்களைப் பெற்று பிசிஓவில் இருந்து அழைக்கும் வேலுமணிக்குத் தெரிவிப்பார்.\n“நகரத்தின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு மாதிரிகளைப் பெற சென்றுவருவேன். நீண்ட தூரம் செல்ல புறநகர் ரயில். இறங்கி ஆய்வகங்களுக்கு எவ்வளவு தூரமாக இருந்தாலும் நடந்தே செல்வேன்.\nதைரோகேரில் வேலுமணியின் சகோதரர் ஏ சுந்தரராஜு தலைமை நிதி அலுவலர்\n“இதுதான் வறுமையின் வசதி. கிராமத்தில் நீண்ட தூரங்களையும் நடந்தே கடப்பேன். எனக்கு அது புதிது அல்ல,” அவர் கூறுகிறார்.\nமாதிரிகளின் எண்ணிக்கை உயர்ந்ததும் தொழிலை விரிவு படுத்தி நாடுமுழுக்க கிளைகளை உருவாக்கினார். 1998ல் 15 பேர் வேலை செய்தார்கள். ஒரு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.\n“குறைந்த லாபத்தில் நாங்கள் இயங்குகிறோம். தைராய்டு பரிசோதனைக்கு 250 ரூபாய்தான் வாங்குகிறோம். எனக்கு 100 ரூபாய். கிளையை நடத்துகிறவருக்கு 150 ரூபாய். வெளியே இப்பரிசோதனைக்கு 500 ரூபாய் ஆகும். பெரிய மருத்துவமனைகளில் 1,500 ரூபாய்க்கும் மேல் வாங்குவார்கள்,” என்கிறார்.\nதைராய்டு சோதனை மட்டும் இல்லாமல் பிற சோதனைகளும் தைரோகேர் செய்கிறது. தினந்தோறும் 50,000 மாதிரிகளைப் பெறுகிறார்கள். அதில் 80 சதவீதம் தைராய்டு சோதனை தான்.\nதொழிலில் நஷ்டத்தையே சந்திக்காதவர் வேலுமணி. அவர் சென்ற ஆண்டு தன் வாழ்வில் பெரும் இழப்பை சந்தித்துள்ளார். அவரது மனைவி மரணமடைந்துவிட்டார்.\nதன் கார்ப்பரேட் அலுவலகத்தில் ஒரு தளத்தில் உள்ள இல்லத்தில் வேலுமணி அமைதியாக தன் குடும்பத்தினருடன் உணவு அருந்துகிறார்\nஇந்நிறுவனம் ஹெல்த் ஸ்க்ரீன் என்ற மாத இதழை நடத்துகிறது. அதில் தன் மனைவியைப் பற்றி இவ்வாறு புகழ்ந்து எழுதுகிறார் வேலுமணி: “ நீ அசாத்திய சக்தி கொண்டிருந்தாய். கட்டடத்தில் ஒரு தளம் விட்டு மறு தளத்துக்கு, ஒரு மேசை விட்டு இன்னொரு மேசைக்கு, ஒரு கட்டடம் விட்டு இன்னொரு கட்டடத்துக்கு ஒரு தேனீயைப்போல் பறந்துகொண்டிருந்தாய். தைரோகேரைச் சுற்றி இருக்கும் ஆயிரக்கணக்கானோருடன் உன் புன்னகையால், கோப்புகளால், மின்னஞ்சல்களால் தொடுகையில் இருந்தாய்.”\nவேலுமணிக்கு நிறுவனத்தில் 65 சதவீத பங்குகள் உள்ளன. பொதுமக்களிடம் 20 சதவீதமும் தனியார் பங்குகளாக 15 சதவீதமும் உள்ளன. அவரது சகோதரர் ஏ. சுந்தரராஜு, பிள்ளைகள் ஆனந்த் 27, அம்ருதா 25, ஆகியோர் நிறுவனத்தில் இயக்குநர்களாக உள்ளனர்.\nஉலகைச் சுற்றிவரும் தன் கனவை நனவாக்கும் தொழிலை கட்டி எழுப்பியவர்\nஒரு லட்சம் ரூபாயில் தொடங்கி 108 கோடி ரூபாய் குவித்த காமத்\n70 ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளத்தைத் துறந்த தீபக், 10 கோடி ரூபாய் இலக்கைத் தொட உள்ளார்\n25 பைசா லாபத்துக்கு துணிப்பைகள் தைத்தவர் இன்று ஆண்டுக்கு 200 கோடி புரளும் தலைக்கவச நிறுவன உரிமையாளர்\nவாழ்வின் முடிவில் மனிதநேயமிக்க சேவை செய்யும் ஸ்ருதியின் அந்தியெஸ்தி\nசம்பளம் கொடுக்கவில்லை என்பதால் வேலையை விட்டு சொந்த தொழில் தொடங்கிய வேளாண்மை பொறியாளரின் வெற்றிக்கதை\nநேர்மைக்குப் பரிசாக 41 முறை பணியிட மாற்றம்.. அசராத ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா\nஇனிக்கும் வெற்றியைப் பரிசளித்த கசப்பான வாழ்க்கைப் போராட்டங்கள் அடையாறு ஆனந்தபவனின் சுவையான வெற்றிக் கதை\nவெறுங்கையால் முழம்போட்டு வெற்றிபெற்றவர்; கிராபிக் டிசைனில் சாதித்திருக்கும் பங்கஜ்\nவெறும் காகிதப்பூக்கள்தான்.... அள்ளிக் கொடுப்பதோ 64 கோடி ரூபாய் \nபள்ளிப்படிப்பை முடித்ததும், தொழிலில் ஈடுபட விரும்பினார் இளங்கோவன். குடும்பத்தினர் அதை விரும்பாததால் தொடர்ந்து படித்த அவர், கால்நடைமருத்துவரானார். ஆனாலும் அதன் பின்னர் தமது இதழியல் மற்றும் தொழில் முனைவுக் கனவுகளை நனவாக்கிய அவர் இன்று வெற்றிகரமான தொழில் அதிபராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.\nகுறைந்த விலையில் நிறைந்த லாபம்\nஒரு தேநீரின் விலையில் டீஷர்ட் என்ற விற்பனை தந்திரத்தின் மூலம் வெற்றியைத் தொட்டிருக்கிறார் சி.எம்.ஃபைசல் அகமது. மதுரையைச் சேர்ந்த ஜவுளித் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தை மீட்டெடுக்க கல்லூரியில் படிக்கும்போதே தொழில் அதிபராகவும் ஆனவர். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை.\nகர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சரத் சோமன்னா, முதன் முதலில் செய்த கட்டுமான திட்டம் வெற்றி. ஆனால், அதனைத் தொடர்ந்து செய்த திட்டம் படு தோல்வி. ஆனால் மனம் தளராமல், அதில் இருந்து பாடம் கற்று இன்றைக்கு பெரும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை\nதலைப்பைப் பார்த்து வாயைப் பிளக்கிறீர்களா இது உண்மைதான் ஏர் ஓ வாட்டர் என்ற மிஷின் மூலம் காற்றிலிருந்து தண்ணீர் தயாரிக்கிறார் சித்தார்த் ஷா என்ற இளைஞர். அமெரிக்காவில் இருந்து இதற்கான தொழில்நுட்பத்தை வாங்கி, இந்தியாவில் இக்கருவியை வெற்றிகரமாக விற்று வருகிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை.\nவெளிநாடுகளில் விதவிதமான பணிகள், தொழில்களில் ஈடுபட்ட ஹரிஷ், ராஷ்மி தம்பதி, இந்தியா திரும்பி வந்து காகிதப்பூக்களை தயாரித்து விற்பனை செய்கின்றனர். பல நாடுகளுக்கும் காகிதப்பூக்களை ஏற்றுமதி செய்கின்றனர���. காகிதப்பூவில் உண்மையில் வாசனை இல்லை. ஆனால், இந்த தம்பதி தயாரித்து விற்கும் காகிதப்பூக்களால் பலரது வாழ்வில் வசந்தம் வீசியிருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை\nசிறுவயது நண்பர்கள், பள்ளி படிப்பு முடிந்த உடன், தனித்தனிப்பாதைகளில் பயணித்தவர்கள். வார இறுதி பயணங்களில் மீண்டும் கைகோத்து தொழிலதிபர்களாக உயர்ந்திருக்கின்றனர். 3 டி பிரிண்டர்களை பள்ளிகளுக்கு விற்பனை செய்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-14T01:55:20Z", "digest": "sha1:63UFUKSM6UALI6ARWZBIQM3KLUWDVSOA", "length": 6972, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/திருமணத்தை மறந்தவர் - விக்கிமூலம்", "raw_content": "அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/திருமணத்தை மறந்தவர்\n< அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்\nஅயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள் ஆசிரியர் முல்லை முத்தையா\n425833அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள் — திருமணத்தை மறந்தவர்முல்லை முத்தையா\n அழகான ஆடை அலங்காத்தோடு மணமகள் காட்சி அளித்தாள்.\nஉற்றார், உறவினர், நண்பர்கள் ஆகியோர் ஆலயத்தில் வந்து குழுமியிருந்தனர்.\nபொறுமை இழந்து, கிசுகிசுக்கத் தொடங்கினார்கள். மணமகளோ தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கிறாள். மணமகனை அழைத்து வருவதற்கு நண்பன் ஒருவன் விரைந்து சென்றான். -\nமணமகனோ தமது ரசாயன சோதனைக் கூடத்தில், திரவங்களை ஊற்றிக் கொண்டும் வடித்துக் கொண்டும் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்.\nஉடுத்தியிருந்த உடையோடு, அவசரம் அவசரமாக ஆலயத்துக்கு அழைத்துவரப்பட்டார் மணமகன். திருமணம் இனிதாக நிறைவேறியது. தன்னுடைய திருமணத்தை மறந்து, எல்லோரையும் வியப்படையும்படி செய்தவர் யார்\n வெறிநாய் கடிக்கு மருந்து கண்டு பிடித்து, மனித குலத்துக்கு அளித்த சிறப்பு மிக்க விஞ்ஞான நிபுணர்.\nபாலைக் கெட்டுப் போகாமல் வைப்பதற்கு வழி வகைகளை வகுத்துக் கொடுத்தவரும் அவரே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 செ���்டம்பர் 2019, 17:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilmahan.com/2013/02/10/murukathasan/", "date_download": "2019-11-14T02:33:00Z", "digest": "sha1:C6ELQHJUKP43QZZKFFWMTM4BAUN2EUUP", "length": 6846, "nlines": 105, "source_domain": "thamilmahan.com", "title": "விடுதலை வேள்வியில்…… ஆகுதியானவன் | Thamilmahan", "raw_content": "\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\nநான்கு வருடங்களுக்கு முன்பாக கொத்து கொத்தாக எம்மக்கள் கொன்றழிக்கபட்ட பொழுது அதை தடுப்பதற்காய் ஆயிரம் ஆயிரம் வீரமறவர்கள் உலமே சேர்ந்து மூட்டிய தீ மழைக்குள் நின்று போரிட்டார்கள்.\nதமிழகத்திலும் புலத்திலும் அழிவை தடுப்பதற்கு வழியறியா லட்சோப லட்ச தமிழ் மக்கள் விம்மி வெடிக்கும் இதயத்துடன் வீதியில் இறங்கினார்கள்.நீதி கேட்டு உலகின் மாபெரும் சபைகள் நோக்கி ஓடினார்கள்.தாம் வீடு சென்றுவிட்டால் நீதிவான்கள் அயர்ந்துவிடுவார்களோ என்று ஏங்கி இரவு பகலாய் கடுங்குளிரிலும் வீதியிலேயே தங்கினார்கள்.\nஅன்றைய பொழுதுகளில் ஒரு நாள்தான் திறக்காத ஐக்கிய நாடுகளின் சபையின் வாசலில் தன்னையே தீ மூட்டினான் முருகதாசன்.\nஜெனிவாவின் தெருவில் அவன் உடல் எரிந்து கொண்டிருக்கும் பொழுது, இருட்டறைக்குள் அடைக்கபட்டிருந்த நீதிதேவதையின் கண்கள் திறந்தனவோ அவன் அறியான்.உயிர் அடங்குவரை தமிழீழம் தமிழீழம் என உரக்க கத்தியவாறே அவன் உடல் வீதியில் தள்ளாடி வீழ்ந்தது.\nஈகைபேரொளி முருதாசனின் நான்காம் வருட நினைவு தினத்தில் அவன் கல்லறையில் கூடும் ஒவ்வொரு தமிழனும் சத்தியம் செய்து மீழுவோம் சுதந்திர தமிழ் தேசம் அமைக்கும் வரை ஓயோம் என்று.\nஎதிர்வரும் 12.02.2013 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 1:00 மணியில் இருந்து 2:30 மணிவரை ‘ஈகப்பேரொளி” முருகதாசனின் வித்துடல் விதைக்கப்பட்ட இடமான Hendon Crematorium, Holders Hill Road, NW7 1NB எனும் இடத்தில் அவன் நினைவு தூபி அமைக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.\nஅரசியல் நாடகம் இனப்படுகொலை காதல் சீனா தமிழர் இனப்படுகொலை தமிழ் தேர்தல் பிரபாகரன் பொதுநலவாய நாடுகள் போராட்டம் மாணவர்கள் மாவீரர் நாள் முள்ளிவாய்க்கால் முற்றம் லண்டன் விடுதலை\nபகுப்பு Select Category ஈழம் (62) எம்மை சுற்றி (30) கிறுக்கல்கள் (17) விசனம் (2) புலம் (27) பெருநிலம்(தமிழகம்) (44) ரசித்��வை (7) எனக்கு பிடித்த வேதங்கள் (2) மாதங்கி M.I.A (3)\nதமிழனை அடிமையாய் பேண தொடரும் சூழ்ச்சிகள்\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vetrivelfoundation.org/khan-academy-videos", "date_download": "2019-11-14T02:04:43Z", "digest": "sha1:CVEISRS4Y4552GV6SCBU2G46KL3M7SQR", "length": 2519, "nlines": 54, "source_domain": "vetrivelfoundation.org", "title": "Khan Academy Tamil Videos | Vetrivel Foundation", "raw_content": "\nமாறிகளற்ற வர்க்கமூலக் கோவைகளைச் (மேம்பட்ட) சுருக்குதல்\nமாறிகளற்ற வர்க்கமூலக் கோவைகளைச் சுருக்குதல்\nமூலங்களை, விகிதமுறு அடுக்குகளாக மாற்றி எழுதுதல்\nஅடுக்குகளின் பெருக்கல் & வகுத்தல் இவற்றை முழுக்களின் அடுக்குகளால் உயர்த்துதல்\nவிகிதமுறு மற்றும் விகிதமுறா எண்களின் எடுத்துக்காட்டுகள்\nவிகிதமுறு மற்றும் விகிதமுறா எண்களின் கூடுதல் ஒரு விகிதமுறா எண்ணாகும் நிரூபித்தல்\nஅடுக்கு எண்களின் பெருக்கல் மற்றும் வகுத்தல் அடுக்குகள் முழுக்களாக\nவிகிதமுறா எண்களின் கூட்டல் மற்றும் பெருக்கல்\nமனித இன முன் வரலாறு: முன்னுரை\nபக்கவாதம் (அ) வலிப்பு நோயினை கண்டறிதல் - நோயின் பின்னணி மற்றும் நேரடி உடல் சோதனை\nமனித இனம் முன்வரலாறு 101 - கிழக்கு ஆப்பிரிக்கா பாகம் 3 -ல் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naalvarmandram.org/", "date_download": "2019-11-14T00:48:53Z", "digest": "sha1:NG5BCP3NII2YTOXOW4XN5QFVNCIQH5AB", "length": 6227, "nlines": 66, "source_domain": "www.naalvarmandram.org", "title": "Home | naalvar-mandram", "raw_content": "\nபோற்றுதலுக்கும் பாராட்டிற்கும் உரிய மெய்யன்பர்கள் அனைவரையும் இந்த இணையத்தளத்தின் வழி சந்திப்பதில் பேருவகை அடைகின்றோம்.\nமலேசியத் தமிழர்கள், சைவத்தின் மேன்மையினையும் திருமுறைகளின் மாண்பினையும் உய்த்துணர்ந்து நெறிமிக்க வாழ்க்கை வாழவேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் மலேசிய நால்வர் மன்றம் 2013 –ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாகத் தோற்றுவிக்கப்பட்டது. மேலும், வீட்டுக்கொரு சமய ஆசிரியரை உருவாக்கும் வண்ணம், தோற்றுவிக்கப்பட்ட நாள் முதல் மலேசிய நால்வர் மன்றம் தடம் மாறாமல் கொண்ட குறிக்கோளை மீறாமல் செயல்பட்டு வருகிறது. நாடறிந்த சமய நல்லாசான் திரு. பாலகிருஷ்ணன் கந்தசாமி அவர்கள் மலேசிய நால்வர் மன்றத்தின் தலைவராக மிகச்சிறந்த முறையில் பணியாற்றி வருகிறார்.\nசமய ஆசிரியருக்கான ஐந்து படிநிலை பயிற்சிகள், திருமுறைப் பயிற்சியும் பயிலரங்கும், இளையோருக்கான வாழ்வியல் திறன் முகா��ும் பயிலரங்குகளும், இளையோர் எழுச்சி முகாம், ஆறுபத்து மூன்று நாயன்மார்களின் குருபூசைகள், இல்ல வழிபாடுகள், தமிழ் மறையாம் திருமுறை மாநாடு, ஆன்மிகச் சொற்பொழிவுகள், மகளிர்க்கான வாழ்வியல் பட்டறைகள், சைவ சமய வகுப்புகள் போன்ற நிகழ்ச்சிகளை மலேசிய நால்வர் மன்றம் நாடளவில் நடத்தி வருகின்றது. வாழ்தலே வழிபாடு என்ற உயரிய சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு மேற்கண்ட நிகழ்ச்சிகள் யாவும் செவ்வனே நடைபெற்று வருகின்றன.\nசைவமும் தமிழும் நமதிரு விழிகள் என்பதை மலேசியத் தமிழர்கள் மறந்துவிடக்கூடாது என்பதற்காக அனைத்து நிகழ்ச்சிகளும் அன்னைத் தமிழிலேயே நடைபெறுகின்றன. சைவ சமயத்தின் கருவூலமாகிய சைவ சித்தாந்தம், திருமுறைகளின் இறைக் கொள்கையும் சமுதாயச் சிந்தனையும் தமிழர்களைச் சென்றடைய வேண்டும் எனும் வேட்கையில் மலேசிய நால்வர் மன்றம் பல நூல்களையும் இதுவரை வெளியிட்டுள்ளது. மலேசியத் தமிழர்களுக்குப் பயன்மிக்க சமய செய்திகளைக் கொண்டு செல்வதே மலேசிய நால்வர் மன்றம் அறிமுகம் செய்துள்ள இந்த இணையத்தளத்தின் உயரிய நோக்கமாகும். எனவே, சைவ மெய்யன்பர்கள் யாவரும் இத்தளத்தின் வழி சமயத் தகவல் பெற்று இறைமையை உணர்ந்து ஆன்மிகப் பயணத்தைத் தொடங்க வாரீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/udammbu-sariyilaiya.htm", "date_download": "2019-11-14T00:57:05Z", "digest": "sha1:T6HQGEPVFHYQCV2O26C27BAH73KOXO4Z", "length": 7191, "nlines": 191, "source_domain": "www.udumalai.com", "title": "உடம்பு சரியில்லையா - ., Buy tamil book Udammbu Sariyilaiya online, . Books, உடல் நலம்", "raw_content": "\nதலை முதல் கால் வரை பொதுவாக ஏற்படக்- கூடிய உடல்நலப் பிரச்னைகள் என்னென்ன நோயின் பாதிப்புகளை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன நோயின் பாதிப்புகளை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன குறிப்பிட்ட நோய் சிகிச்சைக்குப் பிறகான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன குறிப்பிட்ட நோய் சிகிச்சைக்குப் பிறகான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன -இப்படி அனைத்துத் தரப்பு மக்களையும் பரவலாகப் பாதிக்கக்கூடிய உடல்நலப் பிரச்னைகளுக்கான காரணங்களைச் சொல்லி, �வரும்முன் காப்போம்� என்ற அடிப்படையிலும், அப்படியே வந்துவிட்டாலும் நோயின் பாதிப்பில் இருந்து எளிமையாக விடுபடும் வகையில் பல்வேறு தற்காப்பு வழிமுறைகளையும் வாசகர்களுக்குப் பயன்தரும் வகையில் விளக்கியுள்ளார் ஆசிரியர். நூலா��ிரியர் ஜி.எஸ்.எஸ்., �உடலே நலமா�, �இதயமே இதயமே�, �சிறுநீரகம்�, �ஞாபகம் வருதே ஞாபகம் வருதே�, �மேல்மாடி�, �உடனே செய்�, �தைலம் பரபர, தலையே பறபற� மற்றும் டாக்டர் நிகிலா ஷர்மாவுடன் சேர்ந்து �அம்மா நான் நலமா� போன்ற மருத்துவப் புத்தகங்களை எழுதியிருக்கிறார்.\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம் (பாகம் 3)\nபயனுள்ள மருத்துவ கட்டுரைகள் (பாகம் - 2)\nஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம் - 6\nதியானம் - புலியூர்க் கேசிகன்\nஅல்சர் எரிச்சல் to நிம்மதி\nசித்த மருத்துவம் நோயும் மருந்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-11-14T00:50:46Z", "digest": "sha1:O7CCKRASAYTI3FEIEHAFSPMLYSISR5OQ", "length": 9646, "nlines": 219, "source_domain": "ippodhu.com", "title": "விருதுநகர் மட்டன் கறி - Ippodhu", "raw_content": "\nHome COOKERY விருதுநகர் மட்டன் கறி\nமட்டன் – 1/2 கி\nமிளகாய் பொடி – 2 ஸ்பூன்\nஇஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்\nவிருதுநகர் மட்டன் கறி செய்முறை :\nமுதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தக்காளியை நறுக்கி சேர்க்கவேண்டும் .\nபின்பு தக்காளி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் பொடி, உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை இடைவிடாமல் வதக்கவும்.\nபின்பு மட்டன் சேர்த்து 5 விசில் விடவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.\nPrevious articleதேர்தலை முன்னிட்டு நமோ ஆப் தயாரித்த கம்பெனியின் பக்கங்களை தடை செய்த ஃபேஸ்புக் ; செய்தியை மறைத்த ஏஎன்ஐ\nNext articleபிரச்சனை விரைவில் தீர இம்மந்திரம் துதியுங்கள்\nதொப்பையை குறைக்கும் 2 ஜூஸ்\nவெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா\nஒரு வாரத்திற்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்\nபொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட மிகவும் பலவீனமாக இருப்பதற்கு IMF கூறும் காரணம்\nஇன்று உலக முட்டை தினம்\n’மினிமம் பேலன்ஸ்’: எதிர்ப்பால் அபராதத்தைக் குறைத்தது எஸ்பிஐ\nஅரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் இல்லாததால் நோயாளியை போர்வையில் கட்டி இழுத்த அவலம்\nஜாதி,மதத்தை சொல்லி வாக்கு சேகரித்தால் கடும் நடவடிக்கை – தேர்தல் ஆணையம்\nபருவநிலை மாநாடு; உங்களுக்கு எல்லாம் எவ்வளவு தைரியம் உலக நாடுகளின் தலைவர்களை கலங்கடித்த சிறுமி\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூக��், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5378:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE&catid=103:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88&Itemid=1056", "date_download": "2019-11-14T02:12:46Z", "digest": "sha1:XANW6RU2EUG46MRQ7KK7TSP5JJ6XIR4A", "length": 13101, "nlines": 118, "source_domain": "nidur.info", "title": "பொறுப்பு இல்லாத கருத்துச் சுதந்திரம் மனித குலத்துக்கே விரோதமானது! அதற்கும் கலைக்கும் சம்பந்தம் கிடையாது - சாருநிவேதா", "raw_content": "\nHome கட்டுரைகள் சமூக அக்கரை பொறுப்பு இல்லாத கருத்துச் சுதந்திரம் மனித குலத்துக்கே விரோதமானது அதற்கும் கலைக்கும் சம்பந்தம் கிடையாது - சாருநிவேதா\nபொறுப்பு இல்லாத கருத்துச் சுதந்திரம் மனித குலத்துக்கே விரோதமானது அதற்கும் கலைக்கும் சம்பந்தம் கிடையாது - சாருநிவேதா\nபொறுப்பு (Responsibility) இல்லாத கருத்துச் சுதந்திரம் மனித குலத்துக்கே விரோதமானது. அதற்கும் கலைக்கும் சம்பந்தம் கிடையாது - சாருநிவேதா\nவிஸ்வரூபம் பற்றி எழுத வேண்டாம் என்று இருந்தேன். அதற்குப் பல காரணங்கள். கஷ்டத்தில் இருப்பவரை மேலும் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற நல்லெண்ணமும் ஒரு காரணம். இன்னொரு காரணம், நான் இப்போது சினிமாத் துறையில் உள்ளே இருக்கிறேன். அதனால் நான் ஏதாவது சொல்லி வைத்து அது என்னோடு சம்பந்தப்பட்டிருப்பவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடக் கூடாது. என்னை எதிரியாக நினைப்பவர்கள் அங்கே மிகவும் அதிகம். ஆனால் இதையெல்லாம் மீறி இப்போது எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கிறது.\nஹேராம், உன்னைப் போல் ஒருவன் என்ற இரண்டு படங்களுக்கும் நான் உயிர்மையில் எழுதியுள்ள விமர்சனங்களே விஸ்வரூபம் படத்துக்கும் பொருந்தும். தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ கமல்ஹாசனின் படங்களில் இஸ்லாமிய விரோதப் போக்கு மிக மோசமாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதை நான் விரிவாக என் மதிப்புரைகளில் உயிர்மையில் எழுதியிருக்கிறேன். விஸ்வரூபத்தில் அந்த இஸ்லாமிய விரோதம் உச்சக் கட்டத்தில் உள்ளது.\nநான் ஆஃப்கானிஸ்தானைப் பற்றித்தானே எடுத்தேன் என்பதெல்லாம் வாதம் ஆகாது. அல் குரானின் வசனங்களைச் சொல்லிக் கொண்டே கொலை செய்கிறார்கள் என்றால் இந்தப் படத்தைப் பார்க்கும்\nnon muslims-க்கு என்ன தோன்றும் அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே குண்டு வெடிக்கிறார்கள் என்றால் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரும் அல்லாஹ் அக்பர் என்று சொல்லும் போது உங்களுக்கு என்ன தோன்றும் அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே குண்டு வெடிக்கிறார்கள் என்றால் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரும் அல்லாஹ் அக்பர் என்று சொல்லும் போது உங்களுக்கு என்ன தோன்றும் இது ஆஃப்கனிஸ்தானில் நடக்கிறது என்றால் அதை ஏன் தமிழில் வெளியிடுகிறீர்கள் இது ஆஃப்கனிஸ்தானில் நடக்கிறது என்றால் அதை ஏன் தமிழில் வெளியிடுகிறீர்கள் அல்லாஹ் அக்பர் என்றால் இறைவனே பெரியவன் என்று பொருள்.\nஆனால் அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே இந்தப் படத்தில் குண்டு போடுகிறார்கள் என்றால் அது பாமர சினிமாவை மட்டுமே பார்த்து வெறும் பாமர ரசனையை மட்டுமே வளர்த்துக் கொண்ட பாமர ரசிகனுக்கு என்ன பொருளைத் தரும் கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன ஒரு மதத்தை அவமானப்படுத்துவதும், கொலைகாரர்களாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிப்பதும்தான் கருத்துச் சுதந்திரம் என்றால் அதைத் தடை செய்வதும் சரிதான். கருத்துச் சுதந்திரத்தை விட மனித உயிர்கள் உயர்வானவை. பொறுப்பு (Responsibility) இல்லாத கருத்துச் சுதந்திரம் மனித குலத்துக்கே விரோதமானது. அதற்கும் கலைக்கும் சம்பந்தம் கிடையாது.\nஇதற்கு மேல் நான் எதுவும் எழுத விரும்பவில்லை. ஒரு எழுத்தாளன் என்பவன் கூடு விட்டுக் கூடு பாய்பவனாக இருக்க வேண்டும் என்று பலமுறை நான் சொல்லி இருக்கிறேன். நான் ஒரு ஆணாக இருந்தாலும் ஒரு பெண்ணைப் பற்றி எ��ுதினால் நான் பெண்ணாக மாறியாக வேண்டும். அந்தப்படியே விஸ்வரூபத்தை நான் ஒரு இஸ்லாமியனாகவே பார்த்தேன். அப்படிப் பார்த்த போது அது என்னை மிகவும் கேவலப்படுத்தியது. வார்த்தைகளால் விளக்க முடியாத அளவுக்கு இஸ்லாத்தின் மீது வெறுப்பை அள்ளி வீசியது.\nசிறு குழந்தைகள் கூட கை விரல்களால் துப்பாக்கி பிடித்தபடி சுடுகிறார்கள் படத்தில். ஆனால் அமெரிக்கா ஈராக்கையும் ஆஃப்கனிஸ்தானையும் சுடுகாடு ஆக்கியது பற்றி விஸ்வரூபத்தில் எதுவுமே இல்லை. ஏதோ அமெரிக்க ஏஜண்ட் எடுத்தது போல் இருக்கிறது. ஆஃப்கனிஸ்தானில் கை இழந்த கால் இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கான பேர் இருக்கிறார்கள். அமெரிக்க குண்டு வீச்சினால் என் ஐந்து வயது குழந்தைக்கு கை கால் போனால் என் மனநிலை எப்படி இருக்கும் நினைத்துப் பாருங்கள். ஆஃப்கனிலும் ஈராக்கிலும் அப்படி உடல் உறுப்புகளை இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கானோர்.\nவிஸ்வரூபத்தைப் போல் இதுவரை ஹாலிவுட்டில் 50 கமர்ஷியல் படங்கள் வெளியாகி உள்ளன. ஒரு வியாபார மசாலா சினிமாவை இங்கே ஏதோ ஒரு மகத்தான கலைப் படைப்பைப் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.\nமுஸ்லீம்களை அவமதித்து, அவர்களை பயங்கரவாதிகளைப் போல் சித்தரித்துப் படம் எடுத்து விட்டு நான் தெருவுக்கு வந்து விடுவேன், நாட்டை விட்டுப் போய் விடுவேன் என்று சொல்வதெல்லாம் மிக மிகக் கீழ்மையான தந்திரம். மகாநதி போன்ற ஒரு படத்தைக் கொடுத்த ஒருவர் இப்படி மாறிப் போனது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=116153", "date_download": "2019-11-14T01:28:40Z", "digest": "sha1:KPNKMT4K42G3BP22YPEAAM24KTCVAARG", "length": 8586, "nlines": 49, "source_domain": "tamil.adaderana.lk", "title": "கொழுந்து விநியோகிஸ்தர்கள் கொமர்ஷல் வங்கியின் நிதியியல் கற்கைத் திட்டத்தால் பயன்", "raw_content": "\nகொழுந்து விநியோகிஸ்தர்கள் கொமர்ஷல் வங்கியின் நிதியியல் கற்கைத் திட்டத்தால் பயன்\nகொமர்ஷல் வங்கியானது, இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்து, அயகம பகுதியைச் சேர்ந்த கொழுந்து விநியோகிஸ்தர்கள் உள்ளடங்கிய நுண் தொழில்முனைவோருக்கான நிதியியல் கற்கைத் திட்டமொன்றை அண்மையில் நடத்தியிருந்தது.\nநுண் தொழில்முனைவோருக்கான அறிவு மட்டத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே, இவ்வாறான நிகழ்ச்சித் திட்டங்களை கொமர்ஷல் வங்கி நடத்துகிறது.\nஇந்த ந���கழ்ச்சித் திட்டத்தின் வளவாளராக, இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட உதவிப் பணிப்பாளர் திரு. ரோஹித அபேகோன் பங்குபற்றினார். நிதியியல் அறிவு, வணிக அபிவிருத்தி ஆகியவற்றில் இவர் அனுபவமிக்க பேச்சாளராவார்.\nகொமர்ஷல் வங்கியின் ஊவா - சப்ரகமுவ பிராந்தியத்துக்கான பிராந்திய முகாமையாளர் திரு. ரூடவ்.பி. சூரியராச்சி, அபிவிருத்திக் கடன் திணைக்களத்தின் முகாமையாளர் திரு. மாலிக டி சில்வா, வங்கியின் கலவான கிளையின் முகாமையாளர் திரு. டி.எஸ்.எஸ். கல்பய, வங்கியைச் சேர்ந்த ஏனைய அதிகாரிகள் ஆகியோர் இதில் பங்குபற்றினர்.\nசொனி நிறுவனத்தின் பெலிக்கா (FeliCa) என்.எப்.சி தொழில்நுட்பத்தைக் கொண்ட டெபிட் கார்ட், அடையாள அட்டை ஆகியன இணைந்த கலப்பு அட்டை மூலமும், இந்த வாடிக்கையாளர்களுக்கான ஆதரவை, கொமர்ஷல் வங்கி வழங்கிவருகிறது. ஒவ்வொருவருக்குமெனத் தனியாக வடிவமைக்கப்பட்ட இந்த அட்டைகள், கொழுந்து விநியோகிஸ்தர்களின் கொடுப்பனவுகளைத் தானியக்கமாகக் கணிப்பதற்கு வழிவகுக்கின்றன. இந்தக் கொடுப்பனவுகள், தரவு ஈட்டல் கருவியொன்றின் மூலமாக மத்திய சேவை வழங்கியொன்றுக்கு மாற்றப்படும். அதன் பின்னர், கொமர்ஷல் வங்கியிலுள்ள சேமிப்புக் கணக்குகளுக்கு மாற்றப்படும்.\nநுண் தொழில்முனைவோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களை, வணிகத்துறையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தோருக்குரூபவ் கொமர்ஷல் வங்கி நடத்தி வந்திருக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த எட்டு ஆண்டுகளாக இது மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, இன்றுவரை 8ரூபவ்000க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் இதனால் பயன்பெற்றுள்ளனர்.\nவங்கியின் 16 விவசாய, நுண் நிதியியல் பிரிவுகளால் இந்த நிகழ்ச்சித் திட்டங்கள் ஆதரவளிக்கப்படுகின்றன. தமது விவசாய நடவடிக்கைகளையோ அல்லது நுண் வணிகத்தையோ விருத்தி செய்வதற்கு உதவி தேவைப்படும் தொழில்முனைவோரின் விசேடமான தேவைகளை அடையாளங்காண இவை உதவுகின்றன. விவசாயக் கடன்கள், நுண் நிதி வழங்கல் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக இந்தப் பிரிவுகள் செயற்படுகின்றன.\nகொமர்ஷல் வங்கியின் விவசாய மற்றும் நுண் நிதியியல் பிரிவுகள் இரத்தினபுரி, நரம்மல, கண்டி, அநுராதபுர, கிளிநொச்சி, பண்டாரவளை, வெல்லவாய, ஹிங்குராங்கொட, கலாவெ, அச்சுவேலி, வவுனியா, காத்தான்குடி, திஸ்ஸமஹாராமை, நெலுவ, பொத��துவில், அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.\nSLIM NASCO 2019 நிகழ்வில் மொபிடெலின் விற்பனை ஊழியர்கள் விருதுகளை சுவீகரிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்\nபொதுமக்களுக்கு கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கை\nகுடியுரிமை சர்ச்சைக்கு விளக்கமளித்த அமெரிக்க தூதரகத்தின் செய்தி தொடர்பாளர்\nவடக்கு ஊடகங்கள் செய்திகளை திரிபுபடுத்துகின்றது\nரோஹண விஜேவீர என்ற உன்னத மனிதனே உண்மையான தேசபற்றாளர்\nகோட்டாபய ராஜபக்ஷ நிச்சயம் வெற்றிபெறுவார்\nMCC இற்கு எதிரான மனு ஜனவரி 31 ஆம் திகதி விசாரணை\nஜனாதிபதி தேர்தல் முதலாவது முடிவு 16 ஆம் திகதி நள்ளிரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/04/blog-post_11.html", "date_download": "2019-11-14T01:45:26Z", "digest": "sha1:Y2VBBWABSIMICWZZH7UWYCRD7KQJW3RO", "length": 7004, "nlines": 181, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: புகையிலை உண்டால், புற்றுக்கு புது முகவரி அளிக்கும்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nபுகையிலை உண்டால், புற்றுக்கு புது முகவரி அளிக்கும்.\nபுகையிலை உண்டால், புற்று நோய்க்கு\nவந்து சேர்ந்திடும் வருத்தம் உங்களுக்கே.\nபான் என்றும் குட்கா என்றும்\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nதவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்போம்.\nபுகையிலை உண்டால், புற்றுக்கு புது முகவரி அளிக்கும்...\nவெயிலில் காயும் காவலர்க்கு குளுகுளு அறை\nமெழுகு பூசிய ஆப்பிள்கள் மெல்ல கொல்லும் நிஜங்கள்.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://dindigul.nic.in/collector-kudimaramathu-works-inspection/", "date_download": "2019-11-14T01:55:51Z", "digest": "sha1:447RHZNTH6WAXAAZAKVVFR4HW6K3TVWY", "length": 8164, "nlines": 106, "source_domain": "dindigul.nic.in", "title": "Collector – Kudimaramathu works inspection | Dindigul District | India", "raw_content": "\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\nசாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும் குளங்களை – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nதிண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம், கூவணூத்து ஊராட்சி, அஞ்சுகுழிப்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்டப்பணிகளை இன்று (03.09.2019) மாவட்ட ஆட்சி;த்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-\nதமிழகத்தில் நீர் வள ஆதாரங்களை மேம்படுத்திட தமிழகம் முழுவதும் பல்வேறு துரித நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில், தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், குடிமராமத்து திட்டத்தின்கீழ் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், கரைகளை பலப்படுத்துதல் மற்றும் கலிங்குகள், மதகுகளை மறு கட்டுமானம் செய்தல், நீர் வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் உள்ளிட்ட சீரமைக்கும் பணிகள் விவசாய சங்கங்களின் பங்களிப்புடன் நடைபெற்று வருகிறது.\nஅதன்படி, திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கூவணூத்து ஊராட்சியில் பிச்சான்குளம் கண்மாய் ரூ.4.2 இலட்சம் மதிப்பீட்டிலும், அஞ்சுகுழிப்பட்டி ஊராட்சியில் புலவன் குளம் ரூ.2.64 இலட்சம் மதிப்பீட்டிலும் தூர் வாரும் பணிகள் முதலமைச்சரின் சிறப்பு திட்டமான குடிமராமத்து திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படுகிறது. தூர் வாரும் பணி என்பது குளத்தில் உள்ள மண்ணை அள்ளி கரையினை பலப்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பங்களிப்புடன் இப்பணிகள் மேற்கொள்ளப்படுவதால் குடிமராமத்து பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.\nவிவசாயிகளின் நலன் கருதியும், நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும் மற்றும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி பொதுமக்களின் குடிநீர்,விவசாய தேவையை நிவர்த்தி செய்யவும், தமிழக அரசால் போர்கால அடிப்படையில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்;பட்டு வருகிறது. இவ்வாறாக நடைபெற்று வரும் பணிகளை விவசாயிகளும் கண்காணித்து அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முழுஒத்துழைப்பு அளித��து, தங்களது பங்களிப்பை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சி;த்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் தெரிவித்தார்.\nஇந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.கவிதா, உதவி செயற்பொறியாளர்கள் திரு.முருகபாண்டி, திரு.ராஜேஸ்கண்ணா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி வசந்தா, திரு.ரவீந்திரன் மற்றும் துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.\nசெய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/171896?ref=archive-feed", "date_download": "2019-11-14T01:24:46Z", "digest": "sha1:FHHDE466C575E6TSC3A2SXVPZGUJA5KY", "length": 8741, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "கிரிக்கெட்டில் நடந்த அபூர்வ நிகழ்வு: பழிக்குப்பழி தீர்த்த ஜிம்பாப்வே - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகிரிக்கெட்டில் நடந்த அபூர்வ நிகழ்வு: பழிக்குப்பழி தீர்த்த ஜிம்பாப்வே\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி, கடந்த போட்டியில் தோல்வியடைந்ததை போல, வெற்றி பெற்ற அபூர்வ சம்பவம் நடந்துள்ளது.\nஷார்ஜாவில், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி, கடந்த 9ஆம் திகதி நடைபெற்றது.\nஇதில் முதலில் துடுப்பாட்டம் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 333 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி, 34.4 ஓவர்களில் 179 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.\nஇதன் மூலம், ஆப்கானிஸ்தான் அணி 154 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரஷித் கான் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.\nஇந்நிலையில், இவ்விரு அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 333 ஓட்டங்கள் குவித்தது.\nஅதிகபட்சமாக பிரண்டன் டெய்லர் 125 ஓட்டங்களும், சிகந்தர் ரசா 92 ஓட்டங்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, 30.1 ஓவர்களில் 179 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம், ஜிம்பாப்வே அணி 154 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஜிம்பாப்வே அணித்தலைவர் க்ரீமர் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி எவ்வளவு ஓட்டங்கள் எடுத்து(333), ஜிம்பாப்வே அணியை எவ்வளவு ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதோ(154), அதே போல இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வே அணி அதே ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியுள்ளது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/85582/", "date_download": "2019-11-14T02:05:57Z", "digest": "sha1:3KPJ3BIT4HVBQUKOKD35ARLUDUKCBGNX", "length": 10867, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "ஹிட்லரிடம் ஜேர்மனிய பிரஜாவுரிமை இல்லை, கோத்தாவிடம் இலங்கைப் பிரஜாவுரிமை இல்லை… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹிட்லரிடம் ஜேர்மனிய பிரஜாவுரிமை இல்லை, கோத்தாவிடம் இலங்கைப் பிரஜாவுரிமை இல்லை…\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கும் ஜேர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லருக்கும் இடையில் ஒற்றுமைகள் உள்ளதென தான் உணர்வதாக, ஐக்கியதேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான அகிலவிராஜ் காரியவாசம் தெரிவித்துள்ளார்.\nமுதலாவது ஒற்றுமை இருவரும் சைவஉணவை மாத்திரம் உண்பவர்கள். மற்றயது ஹிட்லர் ஜேர்மனியின் பிரஜாவுரிமையை கொண்டிருக்கவில்லை கோத்தபாயவிடம் இலங்கை பிரஜாவுரிமை இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஹிட்லர் ஒஸ்ரிய பிரஜாவுரிமையை கொண்டிருந்தார். அவர் ஜேர்மனியின் பிரஜாவுரிமையை பெறுவதற்கு பல முயற்சிகளில் ஈடுபட்டார் என தெரிவித்துள்ள அமைச்சர் ஜேர்மனியின் பிரஜாவுரிமையை பெறாமல் ஜேர்மனியின் ஜனாதிபதியாக முடியாது என்பதாலேயே ஹிட்லர் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்வாறே கோத்தபாயவிடமும் இலங்கை பிரஜாவுரிமை கிடையாது. அவர் அமெரிக்க பிரஜாவுரிமையை கொண்டுள்ளார். இதன் காரணமாக கோத்தபாயவுக்கும் ஹிட்லருக்கும் ஒற்றுமையுள்ளத��� எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nTagsஅகிலவிராஜ் காரியவாசம் கோத்தபாய ராஜபக்ச ஜேர்மனியின் சர்வாதிகாரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹிட்லர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனத்துக்கு தீவைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டை இளம் குடும்பத்தலைவர் கொலை – தீர்க்கமான கட்டளை டிசம்பர் 10ஆம் திகதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு பயணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் புலிகளின் பாடலை ஒலிபரப்பியவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞன் உயிரிழந்ததைத் தொடர்ந்து போராட்டம் – யாழ் – காங்கேசன்துறை புகையிரத சேவைகள் ஸ்தம்பிதம் :\nஇங்கிலாந்து – இந்தியா தொடரின் வர்ணனையாளராக கங்குலி\nசட்டத்தின் மூலமோ, அரசியல் திருத்தங்கள் மூலமோ மக்களின் மனங்களை வென்றுவிட முடியாது.\nவாகனத்துக்கு தீவைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் November 13, 2019\nவட்டுக்கோட்டை இளம் குடும்பத்தலைவர் கொலை – தீர்க்கமான கட்டளை டிசம்பர் 10ஆம் திகதி November 13, 2019\nTNAயின் சஜித் ஆதரவு கூட்டத்திற்கு அருகாமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…. November 13, 2019\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு பயணம் November 13, 2019\nநேரகாலத்துடன் வாக்குகளை போடுங்கள் November 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண��டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-14T02:09:14Z", "digest": "sha1:4R5GIE5ICQLITSMAIX4BTSMZGYUS4S2W", "length": 4522, "nlines": 68, "source_domain": "selliyal.com", "title": "விஜயசிங்கம் (இயக்குநர்) | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags விஜயசிங்கம் (இயக்குநர்)\nசிவாஜி கணேசனின் 90-வது பிறந்த நாள் விழா\nசென்னை - மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90-வது பிறந்த நாள் கடந்த திங்கட்கிழமை அக்டோபர் 1-ஆம் தேதி சென்னையில் உள்ள மியூசிக் அகாடமி மற்றும் நடிகர் திலகம் நீண்ட காலம்...\nநாடக விமர்சனம்: விஜயசிங்கத்தின் “வந்தவள் யார் அவள்\nகோலாலம்பூர் – கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 17) முதல் தலைநகர் மியூசியம் நெகாரா அரங்கத்தில் நடைபெற்று வரும் நாட்டின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான க.விஜயசிங்கத்தின் நாடகமான ‘வந்தவள் யார் அவள்\nவிஜயசிங்கத்தின் ‘வந்தவள் யார் அவள்’ மேடை நாடகம்\nகோலாலம்பூர் – மலேசியாவில் மேடை நாடகக் கலையை வளர்த்தெடுத்தவர்களில் – வார்த்தெடுத்தவர்களில் - முக்கியமானக் கலைஞர் இயக்குநர் கே.விஜயசிங்கம். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தனது அனுவத்தையும், ஆற்றலையும் ஒருங்கிணைத்து அவர் உருவாக்கிப் படைக்கும்...\nஅகமதாபாத் நகருக்கு வந்தாரா ஜோ லோ\nஅஸ்ட்ரோவின் அதிநவீன அல்ட்ரா பாக்ஸ் அறிமுகம் – புதிய அனுபவங்களுக்குத் தயாராகுங்கள்\nபிகேஆர் இளைஞர் அணி கூட்டத்தை தொடக்கி வைக்க அஸ்மினுக்கு அழைப்பு இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=116154", "date_download": "2019-11-14T00:40:55Z", "digest": "sha1:2N2JLECHXEUEMQNU4KAR53QVWFUYTRO7", "length": 4759, "nlines": 49, "source_domain": "tamil.adaderana.lk", "title": "கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட படகு கொட்டிலுடன் எரிப்பு", "raw_content": "\nகடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட படகு கொட்டிலுடன் எரிப்பு\nமன்னார் - பேசாலை கடற்கரையில் தற்காலிக கொட்டிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி இலைப் படகு கொட்டிலுடன் தீ வைத்து எரியூட்டப்பட்ட சம்பவம் நேற்று (09) இரவு இடம் பெற்றுள்ளது.\nகடந்த மூன்று மாதங்களாக பேசாலை 7 ஆம் வட்டார பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பேசாலை கடற்கரையில் ��டகை நிறுத்தி கடற்தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.\nஇந்த நிலையில் நேற்று ஒரு தொகுதி வலைகளுடன் குறித்த கண்ணாடி இலைப் படகு, கடற்கரையில் உள்ள தற்காலிக கொட்டிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு பிற்பாடு குறித்த கொட்டில் மற்றும் கண்ணாடி இலை படகு என்பன திடீர் என தீப்பற்றி எரிந்துள்ளது.\nஇதன் போது தீப்பற்றியதை கண்டவர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். இதன் போது கடற்படையினர் மற்றும் பேசாலை பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.\nஇந்த நிலையில் குறித்த படகின் உரிமையாளர் நேற்று இரவு பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பேசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nநடிகர் அதர்வா மீது பண மோசடி புகார்\nSLIM NASCO 2019 நிகழ்வில் மொபிடெலின் விற்பனை ஊழியர்கள் விருதுகளை சுவீகரிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்\nபொதுமக்களுக்கு கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கை\nகுடியுரிமை சர்ச்சைக்கு விளக்கமளித்த அமெரிக்க தூதரகத்தின் செய்தி தொடர்பாளர்\nவடக்கு ஊடகங்கள் செய்திகளை திரிபுபடுத்துகின்றது\nரோஹண விஜேவீர என்ற உன்னத மனிதனே உண்மையான தேசபற்றாளர்\nகோட்டாபய ராஜபக்ஷ நிச்சயம் வெற்றிபெறுவார்\nMCC இற்கு எதிரான மனு ஜனவரி 31 ஆம் திகதி விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2006/poetraj.html", "date_download": "2019-11-14T01:18:16Z", "digest": "sha1:LLE6J3QAOBTIRUJU5O5K3DBD7LBSGII2", "length": 21914, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொறிகலங்கிப் போன பொறியியல் கல்வி | Rajkumars essay - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nஆர்டிஐ கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்.. உச்ச நீதிமன்றம்\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர்க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொறிகலங்கிப் போன பொறியியல் கல்வி\nஐஐடியை பற்றிய விரிவான அலசல்களையும், சண்டைகளையும் பற்றி இணையத்தில் படித்தேன். இந்த மேல்தட்டுகல்வி நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக, மிக அதிக அளவு பொறியியல் வல்லுனர்களை உருவாக்கும் இரண்டாம்நிலை பொறியியல் கல்லூரிகளை குறித்த பிரச்சனைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nஉலக அளவில் கோலோச்சி நிற்கும் இந்திய பொறியியல் வல்லுநர்களில் பெரும்பான்மையானவர்கள் இரண்டாம்நிலை பொறியியற் கல்லூரிகளில் படித்திருப்பார்கள் என்பது என் கருத்து. இதற்கான புள்ளி விவரங்கள் என்னிடம்இல்லை. தனியார் துறைக்கு அரசாங்கம் அனுமதி அளித்த பின்பு , தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் பல்கிப்பெருகின. இதனால் நன்மையா தீமையா என்ற விவாதம் தொடர்ந்து நடந்தது.\nகாலப் போக்கில் தனியார் கல்லூரிகளால் பல்வேறு நன்மைகள் நிகழ்ந்துள்ளது என்பது மறுக்க முடியாதஉண்மையாகி விட்டது.மெப்கோ, வேலூர் இஞ்சினியரிங், கிரசென்ட் என்று பல பொறியியற் கல்லூரிகள்தரம்மிக்க வல்லுனர்களை உருவாக்கி உள்ளன. சில தனியார் கல்லூரிகள் இக்கல்வியை வியாபார சந்தையாகவும்மாற்றின. இருந்தாலும் நன்றாக படிக்க கூடிய மாணவனுக்கு தரமான பொறியியற் கல்வி பெறுவது மிகவும்சாத்தியமான விசயமாக இருந்தது.\nஎன் நண்பன் ரவிசங்கரின் தம்பிக்கு அருணை இஞ்சினியரிங் க���்லூரியில் 93 ம் வருடம் கல்லூரி ஆரம்பித்த பலநாட்கள் கழித்து இடம் கிடைத்தது. நான் அழகப்பா இஞ்சினியரிங் கல்லூரியில் படித்து முடித்து வேலை தேடிக்கொண்டிருந்த காலம் அது. இக் கல்லூரியை பற்றி நானும் என் நண்பனும் கேள்விப்பட்டதே இல்லை. இன்று இக்கல்லூரி மிகவும் புகழ் வாய்ந்த கல்லூரி. இதில் படித்த என் நண்பனின் தம்பி IT வல்லுனனாய் ஏதோ ஒருஐரோப்பிய தேசத்தில் இருக்கிறார்.என் நண்பனின் தம்பியைப் போல, பலர் பல தேசத்தில் பணியாற்ற தனியார்கல்லூரிகள் உதவி இருக்கின்றன.\nஆனால்,இன்று கட்டுப்படுத்த இயலாத வியாபார சந்தையாக மாறியிருக்கிறது பொறியியற் கல்வி. நான் அழகப்பாபொறியற் கல்லூரியில் சேர்ந்த நாள் சூலை 30, 1988. இந்த சூலை 30 ல் மாணவர்களுக்கு கவுன்சிலிங்கேதொடங்கவில்லை. பல பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு காத்திருக்கிறார்கள். நீதி மன்றவழக்குகளில் சிக்கி பொறி கலங்கிப் போயிருக்கிறது பொறியியற் கல்வி.\nஉலக அளவில் இந்திய பொறியியல் வல்லுனர்களுக்கு இருக்கும் மதிப்பை சிதைக்கும் வண்ணம் , கடந்த காலத்தில்எடுக்கப் பட்ட சில முடிவுகள் உள்ளன.\nஒன்று: பொறியியற் கல்லூரிகளில் சேர்வதற்கு +2 தேர்ச்சி போதுமானது. 60% சதவீத மதிப்பெண் அவசியமில்லைஎன்ற முடிவு.\nஇரண்டு: +2 பரிட்சை முதல் முறையிலே தேர்ச்சி பெற்றிருக்க வேண்டிய கட்டாயத்தை தளர்த்திய முடிவு.\nதரமான அறிவியற் கல்லூரியில் இயற்பியல் படிக்கவே குறைந்தது 80% சதவீத மதிப்பெண்கள் தேவைப்படுகிறது.வெறும் 35%மதிப்பெண் பெற்ற மாணவன் ,பொறியியல் படித்து தேறுவான் என்பது எப்படிப்பட்ட நம்பிக்கைகல்லூரிகள் மந்திரம் செய்து இந்த மாணவர்களை வல்லுனராக மாற்றப் போகிறதாகல்லூரிகள் மந்திரம் செய்து இந்த மாணவர்களை வல்லுனராக மாற்றப் போகிறதா Integral calculas ப்ளஸ்2வில் படிக்க முடியாதவன் எப்படி Fourier\nஅதிகப்படியாக உருவாக்கப் பட்ட இடங்களை நிரப்புவதற்கா இந்த நடவடிக்கை கேட்டால் உலக அளவில்பொறியியற் வல்லுனர்களின் தேவை அதிகரித்துள்ளது என கதை விடுகிறார்கள். 35% மதிப்பெண் பெற்று, Paperchase செய்து தேர்ச்சி பெற்று , என்ன சாதிக்கப் போகிறார்கள் இவர்கள். உலக அளவில் இந்திய பொறியியல்தரத்தின் நம்பகத்தன்மையை சீர்குலைக்க விதைகள் விதைக்கப் படுவதாகவே நான் கருதுகிறேன்.\nஇன்னொரு அபயகராமான விசயம், மெக்கானிக்கல், எலக்ட்ர��க்கல், சிவில் என்ற பல துறைகள் இருந்தாலும்,படிக்கும் மாணவர்கள் கம்ப்யூட்டர் சார்ந்த வேலைகளை மனதில் இலக்காக வைத்து படிப்பது. தான் படிக்கும்applied Mechanism ம், Circiut Design ம் பாஸ் பண்ணா போதும், ஒச்திச், ஞீணிணா ணஞுணா படிப்போம் என்றமாணவர்களின் மனப்போக்கும், அதற்கான சூழலும் ஆரோக்கியமானதா என்பது தெரியவில்லை.\nஒரு சிவில் இஞ்சினியரிங் மாணவனுக்கு கூட, Infosys dream destination னாக இருப்பதும், அதற்காக அவன்முயற்சி செய்வதும் வரவேற்கத் தகுந்ததா குழப்பம் நீடிக்கிறது.\"நாலு வருட படிப்புக்கான அத்தாட்சி மட்டும் தான்பொறியியல் கல்வி, படிக்கும் துறை பற்றி கவலை இல்லை\" என்ற நிலைமை பல கேள்விகளை எழுப்புகிறது. மற்றதுறைகளில் குறைந்து வரும் வேலை வாய்ப்புகள் ஒரு காரணம் என்றாலும் கூட இந் நிலைமை மாற்றப் படவேண்டும்.\nகணினி மற்றும் மிண்ணனுவியலின் ஆதிக்கம்தான் எல்லாத் துறைகளிலும் பரவுகிறது என்றால் இரு துறைகள்இணைக்கப்பட்ட Mechotronics போன்ற பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்த வேண்டும். இன்று கணிணிவல்லமையை பொறியியல் வல்லமையாக பெரும்பான்மையோர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.பொறியியலில்சாதிக்க நாம் நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லைநம் அரசாங்கமும், பொறியியல் சார்ந்த கல்வி நிறுவனங்களும்.\nஇதைப் பற்றி பெரிதாக கவலையும் இல்லை என்னை மாதிரி பொறியியல் படித்த சக தோழர்களுக்கும்.\nகவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: feedback@thatstamil.com\nபடைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபெற்ற மகனை கூடவே வைத்து கொண்டு சாந்தி செய்த காரியம் இருக்கே.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்\nநவ.16-ல் இலங்கை ஜனாதிபதி தேர்தல்: இன்று நள்ளிரவுடன் பிரசாரம் ஓய்வு\nஅரசியல்வாதி போல் ''பாராட்டுரை'' வாசிப்பதா... தலைமைச் செயலாளருக்கு ஸ்டாலின் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=8670", "date_download": "2019-11-14T02:26:15Z", "digest": "sha1:U4IP25NWOYYFJUT453EVM2V4UTPB2R4I", "length": 11238, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் புத்தர்\n* மலை புயலுக்கு வீழ்ந்து போவதில்லை. அறிவாளி புகழ்ச்சிக்கு மயங்குவதில்லை.\n* யாரையும் தாழ்வாகக் கருதாதீர்கள். தான் என்ற செருக்கு ஒருவனைத் தாழ்த்தும்.\n* அறிவாளிகளுடன் உறவாடினால், நன்மைக்கான கதவு திறந்து விடும்.\n* ஆயிரம் வீண் வார்த்தைகளை பேசுவதை விட, பயனுள்ள ஒற்றைச் சொல்லால் நன்மை உண்டாகும்.\n* வாய் பொய் சொல்லலாம். ஆனால், கண்கள் ஒருபோதும் பொய் சொல்வதில்லை.\n* கேட்டதை எல்லாம் நம்பத் தேவையில்லை. தீர விசாரித்து உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.\n» மேலும் புத்தர் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nசரியான திசையில் கூட்டணி பேச்சு ; தாக்கரே நம்பிக்கை நவம்பர் 14,2019\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் ஏற்பு நவம்பர் 14,2019\n'அறக்கட்டளையில் அமித் ஷா, யோகி' நவம்பர் 14,2019\n ஆர்.டி.ஐ. வளையத்திற்குள் சுப்ரீம்கோர்ட் நவம்பர் 14,2019\n'கோவில் வளாகத்திலேயே மசூதி' ; முஸ்லீம்கள் கண்டிஷன் நவம்பர் 14,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%20%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/37", "date_download": "2019-11-14T02:46:30Z", "digest": "sha1:UQRS45E2MK5SXA52R5C7N4XOEHN4RGLP", "length": 11933, "nlines": 102, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search கமல்ஹாசன் ​ ​​", "raw_content": "\nஅரசியலுக்கு வந்து ஐந்து நாட்களே ஆன கமல்ஹாசன் அடக்கி வாசிக்க வேண்டும் - வைகோ\nஅரசியலுக்கு வந்து ஐந்து நாட்களே ஆன கமல்ஹாசன் அடக்கி வாசிக்க வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ காட்டமாக தெரிவித்துள்ளார். கமல் அரசியலுக்கு வந்தே 5, 6 நாட்கள் தான் ஆகிறது - வைகோ நடிகர் கமல் அடக்கி வாசிக்க வேண்டும் -...\nஞாயிறு அன்று ஈரோடு மாவட்டத்தில் கமல்ஹாசன் சுற்றுப் பயணம்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ஞாயிற்றுக் கிழமை அன்று ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். சனிக்கிழமை ஈரோடு செல்லும் கமல் ஹாசன், மறுநாள் காலை 8.30 மணிக்கு மொடக்குறிச்சி சென்று மக்களை சந்திக்கிறார். இதை அடுத்து 9.30 மணிக்கு...\nசமூக பொறுப்புகளை மாணவர் சமுதாயம் தட்டிக்கழிக்க கூடாது - கமல்ஹாசன்\nசமூகப் பணியில் மாணவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருப்பதாகவும், அதை தட்டிக் கழிக்கக் கூடாது என்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் காலவாக்கம் பகுதியில் உள்ள எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் கமல் உரையாற்றினார். அப்போது பேசிய...\nசென்னையில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்கூட்டம்\nமக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. மதுரை பொதுக்கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் என்ற தமது கட்சியின் பெயரை அறிவித்த கமல்ஹாசன், முதல் முறையாக தலைநகர் சென்னையில் இன்று பொதுக்கூட்டம் நடத்துகிறார். மகளிர் தினத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில்...\nஅரசியலுக்கு புதிதாக வந்துள்ள நடிகர் கமல்ஹாசன் தங்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டாம் - வைகோ\nஅரசியலுக்கு புதிதாக வந்துள்ள நடிகர் கமல்ஹாசன் தங்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டாம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். பெரியார் சிலை குறித்த ஹெச்.ராஜா பதிவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்...\nஎம்.ஜி.ஆர் ஆட்சி என்கிற ரஜினி பேச்சுக்கு, தான் மக்களாட்சியை அமைக்க உள்ளதாக கமல்ஹாசன் பதில்\nதமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியை தன்னால் அமைக்க முடியும் என்று ரஜினி கூறியது பற்றிய கேள்விக்கு தான் மக்களாட்சியை அமைக்க உள்ளதாக கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பு முடிந்து சென்ற கமலிடம், ரஜினி எம்.ஜி.ஆர் ஆட்சியை அமைக்க முடியும் என்று...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கெடு முடிவதை திசை திருப்ப முயற்சி நடைபெறுவதாக கமல்ஹாசன் சந்தேகம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு கடந்து கொண்டிருப்பதை திசை திருப்புவதற்காகவே, பெரியார் சிலை விவகாரம் எழுப்பப்பட்டிருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், தமிழர்கள் இருப்பதால் பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை...\nஉத்தண்டியில் விதிகளை மீறி வீடு கட்டியது தொடர்பாக, கமல் உள்பட 138 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப CMDA-விற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னையை அடுத்த உத்தண்டி கடற்கரை பகுதியில் விதிகளை மீறி வீடு கட்டியது தொடர்பாக, நடிகர் கமல்ஹாசன், நடிகை ரம்யா கிருஷ்ணன் உட்பட 138 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற, CMDA-விற்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில்...\nம.நீ.ம தலைமை அலுவலகமாக மாறுகிறது கமல்வீடு\nசென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது வீட்டை, மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகமாக, நடிகர் கமல்ஹாசன் நாளை முறைப்படி அறிவிக்கவிருக்கிறார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில், எல்டாம்ஸ் சாலையில் நடிகர் கமல்ஹாசனின் வீடு அமைந்திருக்கிறது. அரசியலில் களம் கண்ட பின்னர், கட்சி நிர்வாகிகள், பொதுவாழ்வில் இருப்பவர்கள்,...\nமதுவிலக்கை அமல்படுத்தினால், அதைவிட கொடிய போதைகளுக்கு மக்கள் அடிமையாவார்கள் - கமல்ஹாசன்\nமதுவிலக்கை முற்றிலுமாக அமல்படுத்தினால், அதைவிட கொடிய போதைகளுக்கு மக்கள் அடிமையாவார்கள் என்றும், கள்ளச்சாராயம் பெருகும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகத்தில், உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்களை மாவட்ட நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் வழங்கினார். பின்னர் கல்லூரி மாணவர்களின் கேள்விக்கு...\nகோவை அருகே ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு...\nசபரிமலை, ரபேல் தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு\nசீர்மிகு சாலை - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nதமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் சராசரியாக 3 மீட்டர் அளவு உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.priyamudanvasanth.com/2009/07/blog-post_28.html", "date_download": "2019-11-14T00:53:08Z", "digest": "sha1:XKXCRHJYVLUF3ENDW7YC6RD6J37S2KE4", "length": 12198, "nlines": 227, "source_domain": "www.priyamudanvasanth.com", "title": "கதாபாத்திரம்.... | ப்ரியமுடன் வசந்த்", "raw_content": "\nPosted by Unknown | July 29, 2009 | | Labels: 10வது நாள் அட்டர் ஃப்ளாப், கவிதை, யூத்ஃபுல்விகடனில்\nஒற்றை ரூபாய் நாணயங்களை தேடும்பொழுது...\nநல்ல கவிதை வசந்த்.... அனுபவமோ..............\nபடங்களும் விளக்கமும் அருமை எங்கேயோ போய்டிங்க வசந்த்........... வாழ்த்துக்கள்.........\nஆனால் வரிகளில் ஒரு வித சோகம்\nகவிதைக்கும் படங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா தல,,,,,\n ன்னு ஆச்சரியப்பட்டேன்.......................தொடருது படம்.................................வசந்த் வசந்துதான்இஃகி\nவசந்த் பதிவு சூப்பர் தொடர்ந்த��� அசத்துங்க\nபாவம்பா... அந்த கார்... அக்காவ சீக்கிரமா இறங்கச்சொல்லுங்க வசந்த்\nபடங்களும் கமெண்ட்டுகளும் நல்லா இருக்கு; குறிப்பா மாநக்கல் சிபி.\nவசந்த் கவிதை short and cute.... நல்லாயிருந்து ...படங்கள் எப்பவும் போல கலக்கல்.....\nசெல் போன் தலைல கட்டி பாவிக்கிறது நல்ல யோசனை நாட்டுல நெறைய பேருக்கு பயனுள்ளதா இருக்கும்\nகவிதை எழுத ஆரம்பிச்சுட்டீங்க. நல்லா இருக்கு, வாழ்த்துக்கள். படங்களும், கமெண்ட்ஸ் அனைத்தும் வழக்கம்போல் வசந்த் ஸ்பெஷல்.\n கவிதை பிரமாதம்... :-) புகைப்படங்களும் நல்லா இருக்கு...\nகடைசி படத்துல ஆப்பை கானாமே...\nகவிதை சூப்பர் படங்கள் மற்றும் கமெண்ட்ஸ் வெரி குட்\nதல கவித சூப்பர் அதும் பிச்சைகாரன் , நடிகன்,வாட்ச்மேன் , பைத்தியம் என்று எல்லாத்தையும் எடுத்து வச்சது சூப்பர்..\nநண்பா உங்களுக்கு விருது வழங்கி உள்ளேன் . என் தளத்துக்கு வந்து பெற்றுக் கொள்ளவும் ....\nவசந்த்,கவிதை நல்லா இருக்கே,அப்புறமும் முடியாம என்ன இருக்கு கீழன்னு வந்தா....பெரிய அதிர்வுகள்.பார்த்து சிரிச்சு முடியல.\nகொஞ்ச நாளைக்கு அப்படித்தான் வஸந்த் கல்யாணத் தேதி ஃபிக்ஸ் செய்தாச்சுல அப்புறமென்ன‌\nரதி வீதி மின் நூல் டவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்\nஅஜீத் ரசிகர்களிடம் பிடிக்காத 10\nமகன்கள் ரசிக்கும் அம்மாவின் பத்து குணங்கள்\n12 B யில் தூர்தர்ஷன்\nவா முனிம்மா வா வா முனிம்மா வா\nயூத் ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் (24)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (7)\nஇரு வார்த்தை கதைகள் (5)\nயூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/things-you-didn-t-know-your-iphone-s-camera-could-do-009155.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-11-14T01:13:49Z", "digest": "sha1:4DM7VYJMWQM3NWY3EYTGBDCWIKN6YX65", "length": 15315, "nlines": 271, "source_domain": "tamil.gizbot.com", "title": "things you didn't know your iPhone's camera could do - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n13 hrs ago குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n13 hrs ago பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n14 hrs ago அசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n14 hrs ago வீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்க�� நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்க ஐபோன் கேமரா இதெல்லாம் செய்யும் என்று உங்களுக்கு தெரியுமா\nபொதுவாகவே ஐபோன் அம்சங்கள் பயன்படுத்த சிரமமாக இருக்கும் என்ற கருத்து நிலவி வருகின்றது. இதன் காரணமாக ஐபோனில் வழங்கப்பட்டிருக்கும் பல அம்சங்கள் பலருக்கும் தெரிவதில்லை. இங்கு உங்களுக்கு தெரிந்திராத ஐபோன் கேமரா அம்சங்களை குறித்து தான் பார்க்க இருக்கின்றீர்கள்..\nகீழ் வரும் ஸ்லைடர்களில் பலரும் அறிந்திராத உபயோகமான கேமரா அம்சங்களின் பட்டியலை பாருங்கள்..\nக்ரிடு லைன்களின் உதவியோடு போட்டோகளை சிறப்பாக அலைன் செய்ய உதவும். இதை செயல்படுத்த செட்டிங்ஸ் -- போட்டோஸ் --\nகேமரா சென்று க்ரிடு ஆப்ஷனை தேர்வு\nவால்யூம் பட்டன்களின் மூலம் போட்டோ எடுக்க முடியும்.\nவால்யூம் பட்டன்களை ஷட்டராக பயன்படுத்த முடியும்.\nசெய்தால் புகைப்படத்தை துள்ளியமாக எடுக்க முடியும்.\nஷட்டர் பட்டன்களின் மூலம் ஸ்கிரீனில் பர்ஸ்ட்\nமோடு எனேபிள் செய்ய முடியும், இது ஓரே நொடியில்\nபயன்படுத்தாமல் சிறந்த புகைப்படங்களை எடுக்க முடியும்.\nஐபோனில் இருக்கும் ஆட்டோ ஹெச்டிஆர் மோடு\nமூன்று புகைப்படங்களை மூன்று வித எக்ஸ்போஷர்களில் எடுக்க உதவுகின்றது.\nஐபோனில டைமர் செட் செய்து போட்டோவில் நீங்களும் இடம் பெற முடியும்.\nபோனினை அன் லாக் செய்யாமல் லாக்\nஸ்கிரீனில் இருக்கும் கேமரா ஐகானினை க்ளிக் செய்து போட்டோ எடுக்க முடியும்.\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nஆப்பிள் நிறுவனத்திற்கு ஐபோனை விட இந்தியா முக்கியமானதாக இருப்பதற்கு 6 காரணங்கள்\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் ப��திய பேமெண்ட் சேவை ரெடி\nவிரைவில் அறிமுகமாகும் ஐபோன் எஸ்இ2 சாதனம்: விலை எவ்வளவு தெரியுமா\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஐ.ஒ.எஸ். 13.2 இயங்குதளம் அறிமுகம்.\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nடிம் குக் அவர்களுக்கு விருது வழங்கிய செரஸ் நிறுவனம்: எதற்கு தெரியுமா\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஐபோனில் டார்க் மோட் வசதியை செயல்படுத்துவது எப்படி\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nஐபோனுடன் போட்டி போடும் பிக்சல்போன்: மலிவு விலையில் தெறிக்கவிட்ட கூகுள்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவோடபோனின் ரூ.255ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்பட்ட தரமான சலுகைகள்: என்ன தெரியுமா\nஜியோ செட் டாப் பாக்ஸ் சேவை: 150 நேரலை டிவி சேனல்கள்.\nYAHOO வலைத்தளம் சேவை விடைபெறுகிறது: டிசம்பர் 14-ம் தேதி-க்குள் இதை செய்துவிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/07/26/railway-minister-piyush-goyal-says-no-hike-in-train-fares-diesel-price-hike-015418.html", "date_download": "2019-11-14T02:28:40Z", "digest": "sha1:J4U5GYXQX2IN4WQMG4XN5XIPOZQVKQH3", "length": 24222, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டீசல் விலை அதிகரித்தால் என்ன.. ரயில் கட்டணம் உயராது.. பியூஷ் கோயல் அதிரடி! | Railway minister Piyush Goyal says No hike in train fares despite diesel price hike - Tamil Goodreturns", "raw_content": "\n» டீசல் விலை அதிகரித்தால் என்ன.. ரயில் கட்டணம் உயராது.. பியூஷ் கோயல் அதிரடி\nடீசல் விலை அதிகரித்தால் என்ன.. ரயில் கட்டணம் உயராது.. பியூஷ் கோயல் அதிரடி\n10 hrs ago அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\n10 hrs ago வர்த்தகர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.. 52 வார குறைந்த விலை தொட்ட 140 பங்குகள் விவரம்..\n11 hrs ago லாபம் பார்க்க ஒரு நல்ல வாய்ப்பு.. 52 வார உச்ச விலை தொட்ட72 பங்குகள் விவரம்..\n12 hrs ago நகை ஏற்றுமதியிலும் வீழ்ச்சி தான்.. கவலையில் இந்திய ஏற்றுமதியாளர்கள்..\nMovies இதை தனியாக படித்துப் பார் என்று சொல்லி மோகனின் வாழ்க்கையை மாற்றினார் கே.பி\nTechnology ரூ.13,999-விலையில் விற்பனைக்கு வரும் விவோ Y19 ���்மார்ட்போன்.\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்பு, தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டில் பெட்ரோல் டீசல் மீது வரியை அதிகரித்தது.\nஇந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையும், தொடர்ந்து அதிரடியாக ஏற்றம் கண்டு வருகிறது. இந்த நிலையில் டீசல் கட்டணம் உயர்ந்தாலும், ரயில்வே கட்டணத்தில் எந்தவித உயர்வும் இல்லை என்று கூறியுள்ளார் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல்.\nரயில்வே கட்டணத்தில் மாற்றம் இல்லை\nஆமாங்க.. கலால் வரி மற்றும் செஸ் வரி அதிகரிப்பால் பெட்ரோல் விலையும் டீசல் விலையும் ஏற்றம் கண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது டீசல் விலை உயர்வின் காரணமாக, ரயில்வே கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று பியூஷ் கோயல் மக்களவையில் இன்று கூறியுள்ளார்.\nஇதுமட்டுமல்ல ரயில்வேயை மின்சார மயாமாக்கும் திட்டம் படிபடியாக உயர்த்திக் கொண்டே வருவதால், அடுத்த 2022ம் ஆண்டுக்குள் அனைத்து ரயில்களும் மின்சார ரயில்களாக மாற்றும் திட்டம் உள்ளதாகவும், இதனால் 2022க்குள் அனைத்து ரயில்களும் 100 சதவிகிதம் மின்சார ரயில்களாக மாற்றப்படும் என்றும் கோயல் கூறியுள்ளார்.\nபயணிகள் கட்டணத்தில் தாக்கம் இருக்குமா\nஇந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் பி.கே. ஹரி பிரசாத், பெட்ரோலிய பொருட்களின் ஏற்ற இறக்கமானது பயணிகள் கட்டணத்திலும், சரக்கு போக்குவரத்திலும், அதன் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து ரயில்வே அமைச்சரிடம் ஏற்படுத்துமா என்பது குறித்து ரயில்வே அமைச்சரிடம் ஏற்படுத்துமா கடந்த மாத தொடக்கத்தில், மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல் டீசலுக்கான வரியை நிதியமைச்சர் சீதாராமன் அதிகப்படுத்தியதில் இருந்து, பெட்ரோல் டீசல் விலை, அதன் அடிப்படை விலையிலிர���ந்து 1 ரூபாய் அதிகரித்துள்ளது.\nநாட்டில், டீசல் நுகர்வோரில் மூன்றாவது ரயில்வே\nஇதனால் ரயில்வே துறை நாட்டின் மிகப்பெரிய மூன்றாவது டீசல் நுகர்வோராகும். இதனால் டீசல் பயன்பாட்டினை இங்கு குறைக்கும் போது, கார்பனை குறைப்பதற்கு இது ஒரு முக்கிய வழியாக இருக்கும். இதன் மூலம் பசுமை ஆற்றலுக்கு எளிதில் நகர்த்த முடியும் என்றும் கூறப்படுகிறது.\n3.1 பில்லியன் லிட்டர் டீசல் உபயோகம்\nஇந்த நிலையில் நாட்டின் மொத்த நுகர்வுகளில் சுமார் 1.27 சதவிகிதம், அதன் எரிசக்தி தேவைகளுக்காக மூன்ற சதவிகித டீசலையும், பொதுப் போக்குவரத்து துறையான ரயில்வே துறை பயன்படுத்தப்படுகிறது என்றும், இதன் மூலம் கடந்த 2018 - 2019ம் ஆண்டில் மொத்தம் 20.44 பில்லியன் யூனிட் மின்சாரத்தையும், 3.1 பில்லியன் லிட்டர் டீசலையும் பயன்படுத்தியுள்ளது என்றும் கோயல் கூறியுள்ளார்.\nபயோ டீசலுக்கும் மாறி வரும் ரயில்வே\nமேலும் ரயில்வே மின்மயமாக்கலுடன், புதை வடிவ எரிபொருளைச் சார்ந்து இருப்பதைக் குறைக்க ரயில்வே பயோ டீசலைப் பயன்படுத்தி வருகிறது என்றும் கூறியுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅடுத்தடுத்து இதையெல்லாம் ஒவ்வொன்னா மூட போறோம்.. சொல்வது பியூஷ் கோயல்\nஐயா மோடி தனியாருக்கு இன்னும் 2 ரயில்களா.. பயண நேரத்தை குறைக்க ரூ.13,500 கோடி முதலீடாம்..\nஇந்தியாவின் ஸ்டார்ட் அப் விதிமுறையால் வர்த்தகம் பாதிக்குமே - ஒப்பாரி வைக்கும் வால்மார்ட்\nஉங்க சலுகை தேவையில்லை... அமெரிக்காவிடம் மண்டியிட மாட்டோம்- இந்தியா கெத்து\nமத்திய பட்ஜெட் 2019-20 ஜூலை 10ல் தாக்கலாக வாய்ப்பு - மோடி சென்டிமெண்ட்\nஅடுத்த பிரதமர் மோடின்னா நிதி அமைச்சர் அருண் ஜெட்லியா\nமின் உற்பத்தியின் தங்க மகுடம் என்எல்சி...அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.23000 கோடி முதலீடு - பியூஸ் கோயல்\nரூ.10.50 லட்சம் ஆண்டு வருமானம்... ஒரு பைசா வரி செலுத்த வேண்டாம் - எப்படி தெரியுமா\nபாத்தியா... பியுஷ் கோயல வெச்சி பேர் சம்பாதிச்சுட்டேன்..\nஇது தேர்தல் பட்ஜெட்… சலுகைகளும் தேர்தலுக்காகவே… மன்மோகன் சிங் சுளீர் கருத்து\nBudget 2019: விவசாயிகளுக்கு ஒன்னுமில்லாத பஞ்சுமிட்டாயை கொடுத்த மோடி- கர்நாடக முதல்வர் பொளேர்\nபயமுறுத்தும் அறிக்கை.. இந்திய நிறுவனங்களின் கடன் பெறும் தகுதி குறைப்பு.. கவலையில் நிறுவனங்கள்\nதரமான லாபத்தின் என் டி பி சி..\nசரி��ில்லை என தரம் குறைக்கப்பட்ட இந்திய பங்குகள்.. நாளை சந்தை என்ன ஆகுமோ..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2280137", "date_download": "2019-11-14T02:42:08Z", "digest": "sha1:GUM4KAGERTC5XUJ6BZIR2GBVMMOWR6SJ", "length": 18034, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "| உத்திரவாதம் இல்லா கால்நடை கட்டடம் விபத்துக்கு முன் தேவை 'விழிப்பு' Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விருதுநகர் மாவட்டம் பொது செய்தி\nஉத்திரவாதம் இல்லா கால்நடை கட்டடம் விபத்துக்கு முன் தேவை 'விழிப்பு'\n'கோவில் வளாகத்திலேயே மசூதி' ; முஸ்லீம்கள் கண்டிஷன் நவம்பர் 14,2019\nசரியான திசையில் கூட்டணி பேச்சு ; தாக்கரே நம்பிக்கை நவம்பர் 14,2019\nஜே.என்.யு., கட்டணம் குறைப்பு மாணவர்கள் ஏற்க மறுப்பு நவம்பர் 14,2019\nவிறுவிறு ; 3 முக்கிய வழக்குகளுக்கு இன்று தீர்ப்பு நவம்பர் 14,2019\n'அறக்கட்டளையில் அமித் ஷா, யோகி' நவம்பர் 14,2019\nவத்திராயிருப்பு : வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் அரசப்பட்டி கிராமத்திலுள்ள கால்நடை மருந்தகம் எந்நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. விபத்துகள் ஏற்படும் முன் உரிய நடவடிக்கை எடுத்து, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.1965ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த கால்நடை மருந்தகத்தால், அயன்கரிசல்குளம், ஆயர்தர்மம், கோவிந்தநல்லுார், காடனேரி,வடுகபட்டி, வலையங்குளம், வெள்ளப்பொட்டல் உட்பட பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் ஆடு, மாடு, கோழி, நாய் ஆகியவைகளுக்கு இங்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர்.\nஆனால், மருந்தக கட்டடத்தின் சுவர்கள் விரிசல் விழுந்தும், தரைகள் சேதமடைந்தும், மேற்கூரையில் கீறல்கள் ஏற்பட்டும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் இருக்கிறது. இதனால் மருந்தகத்திற்குள் செல்லவே பயமாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் புதிய, தரமான, அனைத்து வசதிகளுடன் கூடிய மருந்தகத்தை கட்டித் தர வேண்டுமென அப்பகு��ி மக்கள் கூறுகின்றனர்.\nமேலும் விருதுநகர் மாவட்ட செய்திகள் :\n1. அசட்டையால் அல்லல் நெடுஞ்சாலைகளில் சேதமடைந்த போக்குவரத்து உபகரணங்கள்:தொடரும் விபத்துக்களால் திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்\n2. ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி\n3. நவ.19 ல் மின்குறைதீர் முகாம்\n4. ஆசிரியர் மேம்பாட்டு திறன் பயிற்சி\n5. பெரியபெருமாள் ஊஞ்சல் உற்ஸவம்\n1. பாசனத்தை பாழாக்குது ஆகாயத் தாமரை\n2. 'லேப்டாப்' வழங்க மறுப்பு; மாணவிகள் ஆர்ப்பாட்டம்\n1. கிணற்றில் விழுந்த மாடு மீட்பு\n2. அ.தி.மு.க., நிர்வாகி கொலையில் இருவர் கைது: 8 பேர் மீது வழக்குப்பதிவு\n» விருதுநகர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் ���ிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/71247-andhra-pradesh-bags-top-honour-at-national-tourism-awards.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-14T00:46:10Z", "digest": "sha1:MUJODAGTUGXFRB4CJ7S22R35B5TEYEAZ", "length": 10261, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "சுற்றுலாத் துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஆந்திர மாநிலத்திற்கு விருது! | Andhra Pradesh bags top honour at National Tourism Awards", "raw_content": "\nடெங்கு காய்ச்சலால் மருத்துவர் உயிரிழப்பு\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\nஉலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\nசுற்றுலாத் துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஆந்திர மாநிலத்திற்கு விருது\nசுற்றுலாத் துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஆந்திர மாநிலத்திற்கு மத்திய அரசு விருது வழங்கியது.\nசுற்றுலாத் துறையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு விருது வழங்கப்படுவது வழக்கம். இதன்படி 2017-18ஆம் ஆண்டில் சுற்றுலாத் தொழிலில் சிறப்பாக செயல்பட்ட மாநிலமாக ஆந்திர மாநிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று நடந்த விழாவில் ஆந்திர மாநிலத்திற்கான இந்த விருதை துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு வழங்கினார்.\nஅப்போது பேசிய அவர், சுற்றுலாத் துறையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நம் நாட்டிற்கு அதிக அள���ில் வெளிநாட்டு பயணிகள் வரும் பொருட்டு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. தொடர்ந்து சுற்றுலாத்துறை வளர்ச்சியில் இந்தியா வளர்ச்சி கண்டுவருகிறது. வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வரும் அனைவருக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது' என்று பேசினார்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநவராத்திரியில் போட வேண்டிய கோலங்கள்\nநவராத்திரியில் அம்பிகையை வழிபடும் முறை\nநாடு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு\nமுதுகில் குத்தி பழக்கம் இல்லை: சிவசேனா தலைவர் அதிரடி\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n6. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\n7. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமனநோயாளி போல் செயல்படுகிறார்: ஜெகன் மோகன் ரெட்டி மீது சந்திரபாபு நாயுடு புகார்\nஆந்திராவில் மதுக்கடைகளை அரசுடைமையாக்கிய மாநில அரசு\n4 எம்எல்ஏ.,க்கள் சஸ்பெண்ட்...சபாநாயகர் அதிரடி\nஆந்திர மாநில முன்னாள் முதல்வர் பாஜகவில் இணைந்தார்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n6. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\n7. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nபாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் துருக்கி தேசத்தில் கட���சி அலுவலகம் திறந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/231209-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?do=email&comment=1393882", "date_download": "2019-11-14T01:21:41Z", "digest": "sha1:3IG3PCWD44Y3OETSRRLPLXZU354SRLQQ", "length": 7513, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( காதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள் ) - கருத்துக்களம்", "raw_content": "\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\nநல்லூரில் சஜித்துக்கு ஆதரவளிக்கும் பிரச்சாரக் கூட்டம்\nஇலங்கை தேர்தல் முடிவுகள் இந்தியாவுடனான உறவில் மாற்றத்தை ஏற்படுத்துமா\nதமிழ் மக்களை சிங்கள மக்கள் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை\n‘போர்குற்றம் பற்றி பேசுவதற்கு த.தே.கூவுக்கு தகுதியில்லை’\n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\n1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா( 10 புள்ளிகள்). ஆம் 2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்( 10 புள்ளிகள்). ஆம் 2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார் (10 புள்ளிகள்). இரண்டாம் சுற்று தேவையற்றது... (10 புள்ளிகள்). இரண்டாம் சுற்று தேவையற்றது... 3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார் 3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார் (10 புள்ளிகள்). கோத்தபாய 4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார் (10 புள்ளிகள்). கோத்தபாய 4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார் (10 புள்ளிகள்). சஜித் பிரேமதாச 5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார் (10 புள்ளிகள்). சஜித் பிரேமதாச 5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார் (10 புள்ளிகள்). சஜித் பிரேமதாச 6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா (10 புள்ளிகள்). சஜித் பிரேமதாச 6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா (10 புள்ளிகள்). இல்லை 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார் (10 புள்ளிகள்). இல்லை 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார் (40 புள்ளிகள்). சஜித் பிரேமதாச வாழ்த்துக்கள் கோசான்...\nநல்லூரில் சஜித்துக்கு ஆதரவளிக்கும் பிரச்சாரக் கூட்டம்\nமருது அடுத்த முறை இவர் தான் ஜனாதிபதி வேட்பாளர்.\n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\nஇலங்கை தேர்தல் முடிவுகள் இந்தியாவுடனான உறவில் மாற்றத்தை ஏற்படுத்துமா\nமிகச் சுருக்கமாக தெளிவாக ஒரு கருத்தை சொல்லியிருக்கின்றீர்கள்.\nநல்லூரில் சஜித்துக்கு ஆதரவளிக்கும் பிரச்சாரக் கூட்டம்\nமறக்கும் உருவம் இல்லை எனது தேவதை ........\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/author/sindhan/", "date_download": "2019-11-14T01:09:56Z", "digest": "sha1:C6SYBAE67RWCRCB6LUWBCEUHGXMU6X42", "length": 6808, "nlines": 95, "source_domain": "marxist.tncpim.org", "title": "சிந்தன் ரா, Author at மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\n22 பதிவுகள் 3 கருத்துக்கள்\nஒரு மனிதன், ஒரு மதிப்பு\nகுழப்பக் குட்டையில் சிக்கிக் கொண்ட கம்யூனிச ‘விமர்சகர்’\nஅடிமைச் சங்கிலியைத் தகர்த்த தாதா அமீர் ஹைதர் கான்\nமாவோ எழுதிய நமது பயில் முறை சீர்திருத்தம் கட்டுரையில் இருந்து …\nவர்க்க புரட்சியின் ஜனநாயக உள்ளடக்கமும் சோஷலிச உள்ளடக்கமும்\nஇந்திய தத்துவ மரபின் ஒளிவிளக்கு\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் \nஇந்தியாவில் அறிவியலும், சமூகமும், தத்துவமும் …\nகியூபா: ஜனநாயகத்தின் உயர்ந்த பரிணாமம் \n123பக்கம் 3 இல் 1\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு சிறப்பிதழ் (அக்டோபர் 2019)\nஉலக, இந்திய இடதுசாரி இயக்கங்கள் அய்ஜாஸ் அகமது-உடன் ஓர் உரையாடல்\nசிங்காரவேலரும் இந்திய கம்யூனிசத்தின் தோற்றமும்\nசுரண்டலற்ற சமுகமே நூற்றாண்டு கானும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் லட்சியம்…\nகுழப்பக் குட்டையில் சிக்கிக் கொண்ட கம்யூனிச ‘விமர்சகர்’\nதாரைப்பிதா on அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்\nதாரைப்பிதா on ஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2019-11-14T02:10:37Z", "digest": "sha1:7KNMPTPH2HT7CO7GVW2E3YN2S5PMP2WH", "length": 12043, "nlines": 252, "source_domain": "www.thisaigaltv.com", "title": "உங்கள் போராட்டத்துக்கு என்றைக்கும் என் ஆதரவு உண்டு!’ - அத்திக்கடவு போராட்டக் குழுவை உற்சாகப்படுத்திய கமல் - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் தமிழ்நாடு உங்கள் போராட்டத்துக்கு என்றைக்கும் என் ஆதரவு உண்டு’ – அத்திக்கடவு போராட்டக் குழுவை உற்சாகப்படுத்திய கமல்\nஉங்கள் போராட்டத்துக்கு என்றைக்கும் என் ஆதரவு உண்டு’ – அத்திக்கடவு போராட்டக் குழுவை உற்சாகப்படுத்திய கமல்\nஈரோடு மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை நடைபெறும் கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். அதற்காக, இன்று மதியம் கோவை விமான நிலையம் வந்திறங்கிய அவருக்கு, திருப்பூர் மாவட்டம் அவினாசி புதிய பேருந்து நிலையம் அருகே கட்சித் தொண்டர்களால் வரவேற்பு அளிக்கப்பட்டது.\nபின்னர், திறந்தவெளி வாகனத்தில் நின்றுகொண்டு, அப்பகுதியில் கூடியிருந்த பொதுமக்களின் மத்தியில் உரையாற்றினார். அப்போது, ”எந்த தைரியத்தில் நீ அரசியலுக்கு வந்தாய் என்று பலரும் கேட்கிறார்கள். இப்போது இங்கு கூடியிருக்கும் இந்த கூட்டம் கொடுத்திருக்கும் தைரியத்தில்தான் நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். இந்த பலத்தை மட்டுமே நம்பி நான் அரசியலுக்கு வந்துள்ளேன். இந்தக் கூட்டத்தின் தலைவனாக நான் முன்னோக்கி நடக்க, நீங்கள் அனைவரும் என்னை பின்தொடருங்கள் என்று கூறமாட்டேன். நம்முடைய இலக்கை நோக்கி நாம் அனைவரும் ஒன்றாய்ச் சேர்ந்து நடப்போம் என்றே கூறுகிறேன். நல்லதொரு தமிழ்நாட்டை உருவாக்க, நாம் இறங்கி வேலைசெய்யவேண்டிய தருணத்தில் இருக்கிறோம். அவ்வாறு நாம் அனைவரும் இறங்கி வேலைசெய்தால், நாளை நமதாகும்” என்றார்.\nஅதன்பிறகு, அவினாசி – அத்திக்கடவு திட்ட போராட்டக் குழுவினரோடு இணைந்து மதிய உணவை முடித்துக்கொண்டவர், போராட்டக் குழுவினரிடம், ” 3 தலைமுறைகளாக தண்ணீருக்காகப் போராடிவருகிறீர்கள். உங்களுடைய அத்திக்கடவு போராட்டத்துக்கு என்றைக்கும் என் ஆதரவு உண்டு” என்று ஊக்கம் கொடுத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, 1970-களில் மின் கட்டணத்தை எதிர்த்துப் போராடி, பெருமாநல்லூர் அருகே துப்பாக்கிச் சூட்டில் பலியான 3 விவசாயிகளின் நினைவாக வைக்கப்பட்டிருக்கும் நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து மரியாதைசெய்துவிட்டு, ஈரோடு நோக்கி புறப்பட்டார் கமல்.\nNext articleமொரீஷியஸின் முதல் பெண் அதிபர் அமீனா பதவி விலகுகிறார்\nரஜினிகாந்துக்கு மத்திய அரசு விருது\nதமிழகத்தில் ��ாக்டர்கள் 4-வது நாளாக ஸ்டிரைக்\nசுர்ஜித்தை மீட்க நான்காவது நாளாக நீடிக்கும் மீட்பு பணிகள்\nபுதியவர்களுக்கு வழித் திறந்தவிடும் சினிஃபெஸ்ட் மலேசியா\nலஞ்சம் தொடர்பில் தலைமை நிர்வாக அதிகாரி கைது\n50 ஆண்டுக்கு முன்பு ராஜராஜ சோழன், உலகமாதேவியார் சிலைகள் திருட்டு: தமிழக சிலை கடத்தல்...\nகாவிரி ஆணையம் குறித்து நிபுணர்களின் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும் – கர்நாடக முதல்வர்\nதமிழகத்துக்கு ஜூலை மாதம் காவிரி நீர் திறப்பு – கர்நாடகத்துக்கு உத்தரவிட முடிவு\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nஎனது கூட்டத்துக்கு பணம் தருகிறார்களா: ஜெ. பாணியில் மக்களிடம் டிடிவி.தினகரன் கேள்வி\nதமிழகத்தில் திராவிட கட்சிகள் தான் வெற்றிபெறும் – தம்பிதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/parliment-front-soniarahul-protest/", "date_download": "2019-11-14T01:40:13Z", "digest": "sha1:CMTCFXGF6BRCTGRZRK7FPLD4V3OAMSC5", "length": 12543, "nlines": 147, "source_domain": "nadappu.com", "title": "நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன்பு சோனியா,ராகுல் தலைமையில் ஆர்ப்பாட்டம்..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதி.நகரில் சீர்மிகு சாலை : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்\nதகவல் அறியும் உரிமை சட்டம், தலைமை நீதிபதிக்கும் பொருந்தும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகழிவு அகற்றும் பணியின்போது உயிரிழப்பில் தமிழகம் முதலிடம்: அனைவருக்கும் தலைகுனிவு; ஸ்டாலின்…\nஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி\nராதாபுரம் தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் தடை..\nசபரிமலை பெண்களுக்கு அனுமதி மறுசீராய்வு மனு மீது நாளை தீர்ப்பு\nகர்நாடக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செல்லும்: இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி…: உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சி தேர்தல் : திமுக விருப்ப மனு அறிவிப்பு..\nசிவசேனா-தேசியவாத காங்., கூட்டணிக்கு காங்கிரஸ் ஆதரவு..\nமறைந்த முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி..\nநாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன்பு சோனியா,ராகுல் தலைமையில் ஆர்ப்பாட்டம்..\nகர்நாடக,கோவாவில் பாஜகவினரால் அரசியல் சிக்கல் நடத்தப்படுவதைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன்பு சோனியா,ராகுல் உட்பட காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.\nPrevious Postகர்நாடகா : ராஜினாமா செய்த 10 உறுப்பினர்கள் சபாநாயகர் முன் ஆஜராக உத்தரவு.. Next Postஅயோத்தி வழக்கு : 2 வாரத்திற்குள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு..\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\n6-ம் கட்ட மக்களவைத் தேர்தல் : டெல்லியில் சோனியா ,ராகுல் வாக்களிப்பு..\nராகுல் இந்தியராவா… இது என்ன அறிவீனமான கேள்வி: கொந்தளித்த பிரியங்கா\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nகாரைக்குடி அருகே கின்னஸ் சாதனை முயற்சி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பமா..: இதோ அதற்கான தகுதிகள்..\nதமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்கும் ராமதாஸின் கனவு பலிக்குமா\nபெங்களுரு சிறையில் சசிகலா-சந்திரலேகா சந்திப்பால் தடம்மாறும் அமைச்சர்கள்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nஉலக “கை” கழுவும் தினம் இன்று..\nவெந்தயத்தில் இவளவு மருத்துவ குணங்களா..\nஉடல் ஆரோக்கியம் தரும் பீட்ரூட் ஜூஸ்..\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/HdbPHEtAcI தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பமா..: இதோ அதற்கான தகுதிகள்.. https://t.co/aHbWlHghEE\nபாஜகவில் இணைகிறது தமாகா : ஜி.கே.வாசனுக்கு கட்சி பொறுப்பு\nதமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்கும் ராமதாஸின் கனவு பலிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordproject.org/bibles/audio/14_tamil/b54.htm", "date_download": "2019-11-14T01:30:13Z", "digest": "sha1:QYASKHDVM62JNTFKFZSDYSNQUZEGOGQO", "length": 1634, "nlines": 22, "source_domain": "wordproject.org", "title": " ஆடியோ பைபிள்: 1 தீமோத்தேயு - [1 Timothy]", "raw_content": "\nகதை கேட்க கீழே கிளிக் செய்யவும். அத்தியாயங்கள் வெற்றிகரமாக தானாக இயங்கும். நீங்கள் வலது கிளிக் + பதிவிறக்க \"என சேமிக்க\" முடியும். உரையுடன் பின்பற்ற, மேலே பைபிள் தாவலை கிளிக் செய்யவும் - அது மற்றொரு சாளரத்தில் திறக்கும்.\n1 தீமோத்தேயு - 1 Timothy - பாடம் 1\n1 தீமோத்தேயு - 1 Timothy - பாடம் 2\n1 தீமோத்தேயு - 1 Timothy - பாடம் 3\n1 தீமோத்தேயு - 1 Timothy - பாடம் 4\n1 தீமோத்தேயு - 1 Timothy - பாடம் 5\n1 தீமோத்தேயு - 1 Timothy - பாடம் 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kadhambam.in/tamilnadu-labour-department-jobs-office-assistant/", "date_download": "2019-11-14T01:26:50Z", "digest": "sha1:ACXXBSLTSNKEAWA2L7EQKA46C6R4VLOP", "length": 8271, "nlines": 174, "source_domain": "www.kadhambam.in", "title": "Tamilnadu Labour Department Jobs – Office Assistant - Kadhambam", "raw_content": "\nதொழிலாளர் நலத்துறை வேலைவாய்ப்பு (Tamilnadu Labour Department Jobs)\nதமிழக அரசின் தொழிலகப்பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலகத்தில் காலியாக உள்ள 63உதவியாளர்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குதகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: 8ஆம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.\nவயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.\nசம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும்நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உரியவிண்ணப்ப படிவத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து டிசம்பர் 17-ம் தேதிக்குள் நேரிலோ அல்லதுதபால் மூலமோ சென்னையிலுள்ள தொழிலாளர் ஆணைய அலுவலகத்துக்கு சென்றடையுமாறு அனுப்பவேண்டும்.(https://dish.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளவிண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவேண்டும்.)\nவிண்ணப்பங்களைபதிவிறக்கம் செய்ய https://dish.tn.gov.in/assets/pdf/candidateform.pdf என்ற லிங்கில் சென்றுபதிவிறக்கம் செய்துகொள்ளவும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.10.2019\nமேலும் விவரங்களுக்கு http://www.labour.tn.gov.in/ என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-commerce-hindu-undivided-family-and-partnership-model-question-paper-6345.html", "date_download": "2019-11-14T00:59:46Z", "digest": "sha1:FFKPZPKJL5PZJL3KD4MGCCKHBR3CEWZU", "length": 19895, "nlines": 446, "source_domain": "www.qb365.in", "title": "11th வணிகவியல் - இந்து கூட்டுக்குடும்பம் மற்றும் கூட்டாண்மை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Hindu Undivided Family and Partnership Model Question Paper ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th வணிகவியல் - இந்தியாவில் வளர்ந்து வரும் சேவைத் தொழில்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Emerging Service Business in India Model Question Paper )\n11th வணிகவியல் - வங்கிகளின் வகைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Types of Banks Model Question Paper )\n11th வணிகவியல் - இந்து கூட்டுக்குடும்பம் மற்றும் கூட்டாண்மை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Hindu Undivided Family and Partnership Model Question Paper )\n11th வணிகவியல் - இந்து கூட்டுக்குடும்பம் மற்றும் கூட்டாண்மை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Hindu Undivided Family and Partnership Model Question Paper )\nஇந்து கூட்டுக்குடும்பம் மற்றும் கூட்டாண்மை\n11th வணிகவியல் - இந்து கூட்டுக்குடும்பம் மற்றும் கூட்டாண்மை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Hindu Undivided Family and Partnership Model Question Paper )\nஇந்து கூட்டுக்குடும்பம் மற்றும் கூட்டாண்மை மாதிரி கொஸ்டின் பேப்பர்\nஇந்து கூட்டுக் குடும்பம் யாரால் நிர்வகிக்கப்படுகிறது\nஉறங்கும் கூட்டாளி என்பவர் யார்\nகூட்டாண்மைக் கலைப்பு எத்தனை வகைப்படும்\nஇந்து கூட்டுக் குடும்பத் தொழில் என்றால் என்ன\nகூட்டு வாரிசுதாரர் என்பவர் யார்\nகூட்டாண்மை நிறுவனத்தில் குறைந்தபட்ச, அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது\nஇரகசிய கூட்டாளி என்பவர் யார்\nகர்த்தாவின் உட்கிடை ஆணையுரிமை என்றால் என்ன\nகூட்டாண்மை கலைப்பின் வகைகளை விவரி\nகூட்டாண்மை நிறுவனத்தைப் பதிவு செய்ய பின்பற்றப்படும் நடைமுறைகளை விவரி.\nPrevious 11th வணிகவியல் - தொழில் நன்நெறிகள் மற்றும் நிறுவன ஆளுகை மாதிரி கொஸ்டின் பேப்பர்\nNext 11th வணிகவியல் - தொழிலின் சமூக பொறுப்புணர்வுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th\n11ஆம் வகுப்பு வணிகவியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு வணிகவியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th வணிகவியல் - தொழில் நன்நெறிகள் மற்றும் நிறுவன ஆளுகை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Business Ethics ... Click To View\n11th வணிகவியல் - தொழிலின் சமூக பொறுப்புணர்வுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Social Responsibility ... Click To View\n11th வணிகவியல் - இந்தியாவில் வளர்ந்து வரும் சேவைத் தொழில்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Emerging Service ... Click To View\n11th Standard வணிகவியல் - வணிக வங்கிகளின் பணிகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Commerce - ... Click To View\n11th வணிகவியல் - வங்கிகளின் வகைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Types of ... Click To View\n11th வணிகவியல் - இந்திய ரிசர்வ் வங்கி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Reserve Bank ... Click To View\n11th Standard வணிகவியல் - அரசு அமைப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Commerce - ... Click To View\n11th வணிகவியல் - பன்னாட்டு நிறுமங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் (11th Commerce - Multi National ... Click To View\n11th Standard வணிகவியல் - கூட்டுப் பங்கு நிறுமம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Commerce - ... Click To View\n11th வணிகவியல் - இந்து கூட்டுக்குடும்பம் மற்றும் கூட்டாண்மை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Hindu Undivided ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzNzcyOA==/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-", "date_download": "2019-11-14T02:06:20Z", "digest": "sha1:7AJ4JDSZUBH6XWDPMQPE3LNJYZQPVWVS", "length": 5225, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஹாலிவுட் படங்களில் ராதிகா ஆப்தே?", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nஹாலிவுட் படங்களில் ராதிகா ஆப்தே\nதமிழில் ரஜினிகாந்துடன் 'கபாலி', அதற்கு முன்பு கார்த்தியுடன் 'அழகுராஜா' உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்தவர் ஹிந்தி நடிகை ராதிகா ஆப்தே. அவருக்கு ஹாலிவுட்டிலிருந்து 'ஜேம்ஸ்பாண்ட் 25'வது படத்திலும் 'தி ���்டார் வார்ஸ்' படத்திலும் நடிப்பதற்காக அழைப்பு வந்துள்ளது.\nஅதற்கான வீடியோவை அவர் தயார் செய்து அப்படங்களின் நடிகர்கள் தேர்வு செய்யும் இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ளார். அதைப் பார்த்து அவர்கள் தேர்வு செய்தால் அந்தப் படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெறுவார். இது பற்றிய தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.\nஜேம்ஸ்பாண்ட் 25வது படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் சில மாதங்களுக்கு முன்பே ஆரம்பமாகிவிட்டதாம். 'ஸ்டார் வார்ஸ்' படப்பிடிப்பு கூடிய விரைவில் ஆரம்பமாக உள்ளது.\nஉலக பொருளாதார வளர்ச்சியில் 'பிரிக்ஸ்'பங்களிப்பு: மோடிபெருமிதம்\nஇஸ்ரேல் தாக்குதலில் 18 பேர் பலி\nராதாபுரம் தொகுதி முடிவு: அறிவிக்க தடை நீட்டிப்பு\nகண்டன தீர்மானம்: டிரம்ப் மீதான விசாரணை துவங்கியது\nஜே.என்.யு., கட்டணம் குறைப்பு மாணவர்கள் ஏற்க மறுப்பு\n'அறக்கட்டளையில் அமித் ஷா, யோகி'\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் ஏற்பு\nசரியான திசையில் கூட்டணி பேச்சு ; தாக்கரே நம்பிக்கை\nதமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு\nகோவை சூலூர் அருகே ரயிலில் அடிப்பட்டு 4 மாணவர்கள் பலி\nநவம்பர்-14: பெட்ரோல் விலை ரூ.76.34, டீசல் விலை ரூ.69.54\n கொடுங்கையூர் குளத்தில் மழை நீரை சேமிக்க...ரூ. 10 லட்சத்தில் பணிகள் நடக்கிறது\nபழுதான பள்ளி கட்டடங்களை அகற்ற சி.இ.ஓ., பரிந்துரை பணியை விரைவுபடுத்த பெற்றோர் கோரிக்கை\nடெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/MArticalinnerdetail.aspx?id=9397&id1=30&id2=3&issue=20191108", "date_download": "2019-11-14T00:58:44Z", "digest": "sha1:KROHS2OGQQ7EXFMD2DYM362MQFDNPL5A", "length": 2984, "nlines": 34, "source_domain": "kungumam.co.in", "title": "அஞ்சலி - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nயூடியூப் சேனல் பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமான பெயர் நாராயண ரெட்டி. தெலங்கானாவைச் சேர்ந்த இவர் ‘யூடியூப் தாத்தா’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார். இவரது ‘கிராண்ட்பா கிச்சன்’ என்ற சேனலுக்கு 60 லட்சம் சந்தாதாரர்கள் இருக்கிறார்கள். இத்தனைக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது இந்த சேனல்.\nவிதவிதமாக சமைத்து அசத்தும் இவரது வீடியோ பதிவுகளுக்கு உலகெங்கும் ரசிகர்கள் அதிகம். இந்த வீடியோக்கள் மூலம் ஈட்டும் வருமானத்தில் ஆதரவற்ற அனாதைக் குழந்தைகளுக்கு உணவளித்து வந்தார் நாராயண ரெட்டி. 73 வயதான அவர் கடந்த வாரம் இறந்துவிட்டார். உலகெங்கும் இருக்கும் அவரது பார்வையாளர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\n108 எம்பி கேமரா போன்\nமழை வந்தால் தங்குமிடம் இலவசம்\n108 எம்பி கேமரா போன்08 Nov 2019\nவைரல் சம்பவம்08 Nov 2019\nமழை வந்தால் தங்குமிடம் இலவசம்\nநோபல் பரிசு08 Nov 2019\nவிலாங்கு மீன் தோட்டம்08 Nov 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/98061", "date_download": "2019-11-14T02:08:20Z", "digest": "sha1:BT3XV4QSBXJ25DOJEBUGZ3DFGP33VH45", "length": 10667, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "உலகத் தொழில்நுட்பங்களை நிர்ணயிக்கும் முக்கிய ஆளுமைகள்! (படத்தொகுப்பு 2) | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome அவசியம் படிக்க வேண்டியவை உலகத் தொழில்நுட்பங்களை நிர்ணயிக்கும் முக்கிய ஆளுமைகள்\nஉலகத் தொழில்நுட்பங்களை நிர்ணயிக்கும் முக்கிய ஆளுமைகள்\nகோலாலம்பூர், ஜூன் 20 – உலக அளவில் தொழில்நுட்பப் பயன்பாடுகளும், சேவைகளும் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், அத்தகைய தொழில்நுட்பங்கள் உருவாவதற்குக் காரணமாக இருந்தவர்களின் மதிப்பும் மேலும் மேலும் உயர்கிறது. அவர்கள் பண ரீதியாகவும், செல்வாக்கு ரீதியாகவும் பல்வேறு உயரங்களைத் தொடுகின்றனர். ஒருசிலர் பொது ஊடகங்களில் தங்களை இணைத்துக் கொள்வதால் பிரபலமாகிவிடுகின்றனர். பலர் பொது ஊடகங்களில் இருந்து விலகி இருப்பதால் அவர்கள் பற்றி வெளி உலகிற்குத் தெரியாமல் போய்விடுகிறது.\nஅத்தகையவர்களின் பட்டியலைப் போர்ப்ஸ் இதழ் சமீபத்தில் வெளியிட்டது. அந்தப் பட்டியலுக்கான படத்தொகுப்பு 2 கீழே காண்க:\nஜப்பானைச் சேர்ந்த ஹிரோஷி மிகிடாணி ஜப்பானின் மிகப்பெரும் இணைய வர்த்தக நிறுவனமாகக் கருதப்படும் ரகுடெனின் தலைவராக உள்ளார். இவரின் நிகரச் சொத்து மதிப்பு 9 பில்லியன் டாலர்கள் ஆகும்.\nமலேசியாவின் முதல் கோடீஸ்வரரான கோ பெங், நாட்டில் நிதிச் சேவைகளில் முக்கியப் பங்கு வகிக்கும் மென்பொருள் நிறுவனமான சில்வர்லேக் ஆக்ஸிஸ்-ன் நிறுவனராவார். கடந்த 10 வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வரும் இவரின் நிகரச் சொத்து மதிப்பு 1.3 பில்லியன் டாலர்கள் ஆகும்.\nஉலக அளவில் சைபர் குற்றங்களைத் தடுக்கும் முக்கிய சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுள் ஒன்றான காஸ்பர்ஸ்கையின் நிறுவனர் யூஜின் காஸ்பர்ஸ்கை ஆவார். இவரி���் சொத்து மதிப்பு 1.4 பில்லியன் டாலர்கள் ஆகும்.\nஉலக அளவில் மிகப் பெரும் குறை கடத்திகள் தயாரிக்கும் நிறுவனமான ‘ஏஎஸ்இ’ (ASE) சிங்கப்பூரில் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனர் தான் ஜேசன் சாங். இவரின் நிகரச் சொத்து மதிப்பு 3 பில்லியன் டாலர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.\nகொரிய பங்குச் சந்தையில் 9.5 பில்லியன் டாலர்களாகக் கணக்கிடப்பட்ட குறுஞ்செய்திச் சேவை நிறுவனமான ‘காகோ டாக்’ (KakaoTalk) கடந்த 2014-ம் ஆண்டு அந்நாட்டில் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்தியது. அந்தச் செயலியை உருவாக்கியவர் தான் கிம் போம்-சு. அவரின் நிகரச் சொத்து மதிப்பு 2.3 பில்லியன் டாலர்கள் ஆகும்.\nதைவான் நாட்டைச் சேர்ந்த டெர்ரி கோ தான் பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவராவார். ஆப்பிளின் ஐபோன்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் பாக்ஸ்கான் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. டெர்ரி கோவின் நிகரச் சொத்து மதிப்பு 6.7 பில்லியன் டாலர்கள் என்று கூறப்படுகிறது.\nபிரிட்டனின் முக்கிய முதலீட்டு நிறுவனமான இன்வோக் கேப்பிடல் நிறுவனத்தின் தலைவரான மைக்கேல் லிஞ்ச், தனது அடோனமி நிறுவனத்தை எச்பி நிறுவனத்திற்கு விற்பனை செய்ததன் மூலம் பிரிட்டன் கோடீஸ்வரர்கள் பட்டியலில் தன்னை இணைத்துக் கொண்டார். இவரின் நிகரச் சொத்து மதிப்பு 1.01 பில்லியன் டாலர்கள் ஆகும்.\nபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் வழக்கம் போல் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஉலகத் தொழில்நுட்பங்களை நிர்ணயிக்கும் முக்கிய ஆளுமைகள்\nNext articleபுலி படத்தின் முதல் பார்வை வெளியானது\nபில் கேட்ஸ் இனி உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் இல்லை\nபில் கேட்சைக் கவர்ந்த ‘1எம்டிபி ஊழல்’ புத்தகம்\nவாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 5 – மைக்ரோசோஃப்ட்\nஅகமதாபாத் நகருக்கு வந்தாரா ஜோ லோ\nஅஸ்ட்ரோவின் அதிநவீன அல்ட்ரா பாக்ஸ் அறிமுகம் – புதிய அனுபவங்களுக்குத் தயாராகுங்கள்\nபிகேஆர் இளைஞர் அணி கூட்டத்தை தொடக்கி வைக்க அஸ்மினுக்கு அழைப்பு இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/21842-shakshi-apologize-for-her-word.html", "date_download": "2019-11-14T02:24:31Z", "digest": "sha1:ZEDLJL5OSYPDZZ6IPDLILJRCPKUNQ7PR", "length": 12087, "nlines": 156, "source_domain": "www.inneram.com", "title": "பிக்பாஸ் விவகாரம் மன்��ிப்பு கேட்டார் பிரபல நடிகை!", "raw_content": "\nஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) - உங்கள் போனில் உடனே நீக்குங்கள்\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு\nஅதல பாதாளத்தில் டாட்டா கார் விற்பனை\n17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\nமூன்று முக்கிய வழக்குகளில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nதகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் இந்தியாவின் தலைமை நீதிபதி அலுவலகம்\nஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக கல்விக் கட்டணம் திரும்பப்பெறப்பட்டது\nமாணவி ஃபாத்திமா லத்தீபின் தற்கொலைக்கான காரணம் மதவெறி - திடுக்கிட வைக்கும் பின்னணி\nபிக்பாஸ் விவகாரம் மன்னிப்பு கேட்டார் பிரபல நடிகை\nசெப்டம்பர் 10, 2019\t385\nசென்னை (10 செப் 2019): பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொது மக்களை நாய் என்று சொன்னதற்கு நடிகஈ சாக்‌ஷி மன்னிப்பு கோரியுள்ளார்.\nபிக்பாஸ். நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சாக்‌ஷி அகர்வால், அபிராமி, மோகன் வைத்யா ஆகிய மூவரும் கடந்தவாரம் பிக்பாஸ் வீட்டுக்கு விருந்தாளிகளாக சென்றனர். அந்த நேரத்தில் ஷெரின் - தர்ஷன் இடையேயான நட்பை காதல் என்று வனிதா கூறியதால் ஷெரின் மனம் உடைந்தார்.\nஅவரை ஆறுதல்படுத்திய சாக்‌ஷி நிகழ்ச்சியை பார்க்கும் மக்களை நாய்கள் என்று ஷெரினிடம் கூறினார். இதற்கு பார்வையாளர்கள் சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை நிகழ்ச்சியில் கமல்ஹாசன், சாக்‌ஷி பேசியதை மேடையில் குறிப்பிட்டார். ஆனால் சாக்‌ஷி நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.\nஅனைத்து பிக்பாஸ் பார்வையாளர்களுக்கும். எனது வார்த்தைகள் உங்கள் உணர்வை புண்படுத்தியிருக்கலாம் என்பதை நான் இப்போது புரிந்து கொண்டேன். அதற்காக உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அது ஷெரினை ஆறுதல் படுத்த பயன்படுத்தப்பட்ட ஒரு பொதுவான பழமொழி.\nஉங்கள் அனைவரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல. எதிர்காலத்தில் நான் மிகவும் கவனமாக இருப்பேன் என்று அனைவருக்கும் உறுதி அளிக்கிறேன். உங்கள் அனைவரிடம் இருந்தும் எனக்கு எப்போதும் கிடைத்த அன்பு, ஆதரவு, மற்றும் கருத்தை நான் மதிக்கிறேன். உங்கள் ஒவ்வொருவரையும் நான் நேசிக்கிறேன். நீங்கள் என் குடும்பத்தைப் போன்றவர்கள். அதனால் நான் தற்செயலாக தவறு செய்திருந்தால் தயவு செய்து என்னை மன்னித்து ஆதரவளிக்கவும்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\n« பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதன் பின்னணி - நடிகை மதுமிதா பரபரப்பு தகவல் பிக்பாஸ் வீட்டுக்குள் சேரனுடன் நுழையும் லாஸ்லியாவின் ஒரிஜினல் அப்பா பிக்பாஸ் வீட்டுக்குள் சேரனுடன் நுழையும் லாஸ்லியாவின் ஒரிஜினல் அப்பா\nஉனக்கு குழந்தை வேண்டும் என்றால் நான் இருக்கேன் - முன்னாள் மனைவிக்கு பிக்பாஸ் பிரபலம் சொன்ன ஆலோசனை\nபிக்பாஸ்: மீண்டும் கவின் லாஸ்லியா\nகோபேக் மோடி என்பதற்கு கமல்ஹாசன் எதிர்ப்பு\nஎம்எல்ஏவுக்கு சாப்பாடு ஊட்டி விட்ட மாணவி - வைரலாகும் வீடியோவால் ப…\nதிமுக பொதுக்குழுவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nமுட்டிக் கொள்ளும் ரஜினியும் திமுகவும்\nபப்ஜி விளையாட்டின் விபரீதம் - மாணவர் சுட்டுக் கொல்லப் பட்டதன் பின…\nமாணவி ஃபாத்திமா லத்தீபின் தற்கொலைக்கான காரணம் மதவெறி - திடுக்கிட …\nடிவி நிகழ்ச்சியில் கிடைத்த பரிசுத் தொகையை தான் பயிலும் பள்ளிக்கு …\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற வேண்டும் - மோடிக்கு கடித…\nBREAKING NEWS: இரானில் பயங்கர நிலநடுக்கம்\nபாபர் மசூதி வழக்கை தவறாக பிரச்சாரம் செய்யும் ஊடகங்கள் - முஸ்லிம் …\nமுன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன் மரணம்\nஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீயால் அவசர தரையிறக்கம்\nபாஜக கண்ணில் விரலை விட்டு ஆட்டும் சிவசேனா - மகாராஷ்டிர அரசியலில் …\nஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) - உங்கள் போனில் உடனே நீக…\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கு…\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nதகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் இந்தியாவின் தலைமை நீ…\nதிமுக பொதுக்குழுவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஐந்து ஏக்கர் நிலத்தை நிராகரிக்க வேண்டும் - அசாதுத்தீன் உவைசி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.teccuk.com/archives/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-14T01:09:21Z", "digest": "sha1:AXSVBZHR4VXM4JHY6V2CKO3KCUBPNC46", "length": 3859, "nlines": 86, "source_domain": "www.teccuk.com", "title": "தமிழர் படுகொலை ஆவணப்படம் | TECCUK", "raw_content": "\nதமிழர் கல்வி கலை பண்பாட்டு\nதமிழர் கல்வி கலை பண்பாட்டு\nHome தமிழர் படுகொலை ஆவணப்படம���\n தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலை (10.01.1974)\nகருப்பு யூலை – திட்டமிட்ட இனப்படுகொலை\nதமிழ் பேசினால் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம்\nதமிழ் வயிற்று மொழி அல்ல, வாழ்க்கை மொழி.. தமிழ் பேசினால் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம். இது எப்படி சாத்தியமாகும் என்பதை காண்போம்.\nமாபெரும் இரண்டு கண்டங்களையும் 13 தேசங்களையும் கட்டி ஆண்ட வீர தமிழனடா நீ\nதமிழா 🌏68 - ஆண்டுகளாய் தான் நீ இந்தியன்,,,. 🌏800 - ஆண்டுகளாய் தான் நீ இந்து.\nமனம் மகிழும் மண்ணிசை மழையில்\nமாபெரும் இசை விருந்து அனைவரும் வாரீர் வாரீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdlZhy", "date_download": "2019-11-14T01:52:54Z", "digest": "sha1:CZUKQLDDWHPUXAOZRWYQLTWHT2MXGUET", "length": 5359, "nlines": 76, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nகரிம வினைகளும் அவற்றின் இயக்குமுறைகளும்\n245 _ |a கரிம வினைகளும் அவற்றின் இயக்குமுறைகளும் |c ஆசிரியர் போ.ச. சுப்ரமணியன்-\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/10/15/1476469812", "date_download": "2019-11-14T00:34:24Z", "digest": "sha1:LORXT5QVIVX42AAZOU5UECSI3GMCTTZQ", "length": 2777, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஹெச்.பி-யில் 4,000 பேர் பணிநீக்கம்!", "raw_content": "\nகாலை 7, வியாழன், 14 நவ 2019\nஹெச்.பி-யில் 4,000 பேர் பணிநீக்கம்\nஹெச்.பி. நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் சுமார் 4,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.\nஅமெரிக��காவைச் சேர்ந்த ஹாவ்லெட் பெக்கர்ட் (ஹெச்.பி.) நிறுவனத்தின் சந்தை மதிப்பு பிரிண்டர்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கிறது. இந்நிறுவனம், அதன் வர்த்தகப் பணிகளை மறுசீரமைப்பு செய்ய இலக்கு நிர்ணயித்து, அடுத்த இரண்டு ஆண்டுக்குள் அதன் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 4,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாகக் கூறியுள்ளது.\nவர்த்தகப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், இதை சீரமைக்க ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் ஹெச்.பி. நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆய்வு நிறுவனமான கார்ட்னர் வெளியிட்ட தகவலின்படி, உலகளவில் கம்ப்யூட்டர் விற்பனை மூன்றாவது காலாண்டில் 5.7 சதவிகிதம் சரிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது கடந்த எட்டு காலாண்டுகளில் ஏற்பட்ட சரிவு என்பது குறிப்பிடத்தக்கது.\nவெள்ளி, 14 அக் 2016\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natarajank.com/2019/11/06/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3/?shared=email&msg=fail", "date_download": "2019-11-14T00:36:30Z", "digest": "sha1:75C7FQOS5GSHMXS7XS5QW22T6ZB4WUMM", "length": 2756, "nlines": 62, "source_domain": "natarajank.com", "title": "வாரம் ஒரு கவிதை …” இந்த நாள் இனிய நாள் “ – Take off with Natarajan", "raw_content": "\nவாரம் ஒரு கவிதை …” இந்த நாள் இனிய நாள் “\nஇந்த நாள் இனிய நாள்\nஇந்த நாள் இனிய நாள் …நாம்\nவந்த நாள் முதல் எந்த நாளும்\nஇருக்கும் நாள் இனிய நாள் \nஇறுக்கும் உணர்வு இருக்கும் ஒரு\nநாள் இனிய நாள் இல்லை நமக்கு \nகசப்பும் நம் மனநிலை சார்ந்ததே \nஇன்பமும் துன்பமும் சேர்ந்தே வாழ்க்கை \nஇந்த நாள் மிக நல்ல நாள் …நாளை\nஇதை விட நல்ல நாள் என மனதில்\nகொண்டால் வாழ்வில் இந்த நாள்\nமட்டுமல்ல எந்த நாளும் ஒரு இனிய நாளே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-14T01:18:31Z", "digest": "sha1:KECET7VPA6UJMPWP2F7TI5TM7EBCZFZH", "length": 5793, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குலசேகரபுரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுலசேகரம் (ஆங்கிலம்:Kulasekaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இதன் அருகே அமைந்த தொடருந்து நிலையம், 11 கிமீ தொலைவில் உள்ள குழித்துறையில் உள்ளது.\nமுதலமைச்சர் எடப��பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம். வாட்னிரே, இ. ஆ. ப.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 6.25 சதுர கிலோமீட்டர்கள் (2.41 sq mi)\n• தொலைபேசி • +04651\n4 மக்கள் தொகை பரம்பல்\nஇது நாகர்கோவிலிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலும், மார்த்தாண்டம் பகுதிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் குலசேகரம் பேரூராட்சி அமைந்துள்ளது. இப்பேரூராட்சியைச் சுற்றி சுற்றுலாத் தலங்களான, திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப் பாலம், பேச்சிப்பாறை அணை மற்றும் பெருஞ்சாணி அணைகள் உள்ளது.\nகுலசேகரம் பேரூராட்சிக்கு கிழக்கே பொன்மனை 3 கிமீ; மேற்கே திருவட்டாறு 4 கிமீ; வடக்கே திற்பரப்பு 5 கிமீ; தெற்கே அருவிக்கரை 2 கிமீ தொலைவில் உள்ளது.\n6.25 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 64 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பத்மநாபபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4421 வீடுகளும், 17267 மக்கள்தொகையும் கொண்டது. [4] [5][6]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ குலசேகரம் பேரூராட்சியின் இணையதளம்\n↑ குலசேகரம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/02/22/karuna.html", "date_download": "2019-11-14T01:12:29Z", "digest": "sha1:XUG6MGDXBYPTFMH53P4FL3VRZ7DDDROH", "length": 18368, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதியை சந்தித்தார் வைகோ | Vaiko meets Karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nஆர்டிஐ கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்.. உச்ச நீதிமன்றம்\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர்க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்���ள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுக தலைவர் கருணாநிதியை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று மாலை அவரது இல்லத்தில் சந்தித்துப்பேசினார்.\nதிமுக கூட்டணியில் வைகோ நீடிப்பாரா, மாட்டாரா என்ற பெரும் குழப்பம் நிலவி வந்த நிலையில், திமுகஅணியில்தான் மதிமுக நீடிக்கும் எனக் கூறி சர்ச்சைகளுக்கும், குழப்பங்களுக்கும், தவிப்புகளுக்கும் முற்றுப்புள்ளிவைத்து, திமுக கூட்டணியினரின் வயிற்றில் பால் வார்த்தார் வைகோ.\nவைகோவின் அறிவிப்பையடுத்து அதிமுக தரப்பு படு சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அதேசமயம், திமுக தரப்பு பெரும்உற்சாகத்தில் மூழ்கியுள்ளது.\nஇந் நிலையில் சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்குச் சென்றிருந்த வைகோ 2 நாட்களுக்கு முன்பு சென்னைதிரும்பினார்.\nஇன்று மாலை கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் வைகோ சந்தித்தார். தொகுதிப் பங்கீடு, தேர்தல்பிரசார உத்திகள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து கருணாநிதியும், வைகோவும்ஆலோசனை நடத்தினர்.\nதாங்கள் விரும்பும் தொகுதிகளின் பட்டியலை கருணாநிதியிடம் வைகோ கொடுத்ததாகத் தெரிகிறது. மதிமுகதனக்கு 35 இடங்கள் கேட்கும் நிலையில் அவர்களுக்கு 20 முதல் 23 இடங்கள் வரை திமுக அளிக்கும் என்றுதெரிகிறது.\nபாமக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூன��ஸ்ட் ஆகிய கட்சிகள் ஏற்கனவேபட்டியலைக் கொடுத்து விட்டன. காங்கிரஸ் மட்டுமே பட்டியல் கொடுக்க வேண்டியுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே இன்று காலை முதலே கருணாநிதி-வைகோ சந்திப்பு இதோ நடக்கப் போகிறது, அதோ நடக்கப்போகிறது என்று பெரும் குழப்பம் நிலவியது.\nஇருவரும் இன்று காலை 11.30 மணியளவில் சந்திக்கலாம் என்ற எதிர்பார்க்கப்பட்டது. தமிழ், இந்தி, ஆங்கிலம்உள்ளிட்ட பல்வேறு பத்திரக்கைகள், டிவிக்கள், இணையத் தளங்களின் நிருபர்களும் புகைப்படக்காரர்களும்பெரும் கூட்டமாகக் கூடிவிட்டனர்.\nஆனால், திருச்சி சென்றிருந்த கருணாநிதி அங்கிருந்து 1 2.40 மணிக்குத்தான் சென்னைக்கே கிளம்பினார். இதனால்வைகோ வரவில்லை. கருணாநிதியும் விமான நிலையத்திலிருந்து நேராக தனது வீட்டுக்குபோய் விட்டார்.அறிவாலயம் வரவில்லை.\nஒரு வேளை கோபாலபுரம் இல்லத்தில் இருவரும் சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டதால் அங்கும்செய்தியாளர்கள் படை விரைந்தது. ஆனால் அங்கும் வைகோ பிற்பகல் வரை வரவில்லை.\nஇதையடுத்து மாலையில் தான் சந்திப்பு என்று கூறப்பட்டது. ஆனால், எங்கே என்று தெரியாததால் அறிவாலயம்மற்றும் கோபாலபுரம் ஆகிய இரு இடங்களிலும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் படை வழி மேல் விழிவைத்துக் காத்திருந்தனர்.\nஇதற்கிடையே, கருணாநிதியிடம் பேசுவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குழுவினரும் அறிவாலயம்வந்து, கருணாநிதி இல்லாததால் ஏமாற்றமடைந்து திரும்பினர். மாலையில் வீட்டிற்குப் போய் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.\nமுன்னதாக, திமுக கூட்டணியில்தான் மதிமுக நீடிக்கும் என வைகோ அறிவித்துள்ளது அளவில்லாத மகிழ்ச்சியைஏற்படுத்தியுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.\nதிருச்சி திமுக மாநில மாநாடு தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில், மாநாட்டு தொடர்பான பணிகளைபார்வையிட திருச்சி கிளம்புவதற்கு முன்பு, நான் ஓரளவு மகிழ்ச்சியுடன்தான் இருந்தேன். ஆனால், திமுககூட்டணியில்தான் மதிமுக நீடிக்கும் என வைகோ வெளியிட்ட அறிக்கையால் எனது மகிழ்ச்சி அளவில்லாதமகிழ்ச்சியாக மாறியது.\nதிமுக மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டிட ஊக்கத்துடன் உழைக்கும் தொண்டர்களின் உழைப்பின்பலனை, தேர்தலில் வெற்றிக் கனியாக ம��ற்றிடுவோம்.\nமாநாட்டு ஏற்பாடுகளில் காணப்படும் கரைபுரளும் உற்சாகம், மாநாடு வெற்றி பெறும் என்பதை மட்டும் எடுத்துக்காட்டவில்லை, மாறாக, மமதை பிடித்தவர்களின் பிடியிலிருந்து தமிழகம் விடுபடப் போகிறது என்றஎண்ணத்தையும்தான் என்று கூறியிருந்தார் கருணாநிதி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/04/08/india-plans-for-an-attack-on-pak-in-mid-april/", "date_download": "2019-11-14T02:56:59Z", "digest": "sha1:QW2BKGEF6UZARCXHSNSOGZEDS7TIVYQJ", "length": 25118, "nlines": 220, "source_domain": "www.vinavu.com", "title": "தேர்தலுக்காக பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் மோடி அரசு | vinavu", "raw_content": "\nகாஷ்மீர் 100-ம் நாள் இணையம் தடை | பத்திரிகையாளர் போராட்டம் \nஃபஹீம் அன்சாரி: 12 ஆண்டு சிறையில் கழித்த நிரபராதி \nசென்னை – தருமபுரியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள்…\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nவாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அரசு \nஅரசு மருத்துவர்கள் போராட்டம் – கழுத்தறுக்கும் தமிழக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nதமிழக அரசியல் ‘வெற்றிடத்தை’ ரஜினி நிரப்பினால் எப்படி இருக்கும் \nபாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு \nMCC ஒப்பந்தம் : இலங்கை அரசே மடகஸ்காரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள் \nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவித���சாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nநூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு\nசிவப்பு மை பிழைகளைக் கண்டுபிடிக்கிறது \nசெருப்புக்காலி சண்டை விமானத்துக்குச் சரியான வேட்டைக்காரன் \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nகெனேயின் புதிய விஞ்ஞானம் | பொருளாதாரம் கற்போம் – 43\nதரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் …\nபாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nசிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் \nமுகப்பு செய்தி இந்தியா தேர்தலுக்காக பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் மோடி அரசு \nதேர்தலுக்காக பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் மோடி அரசு \nஏப்ரல் மாத மத்தியில் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தலாம் என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மக்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்...\nபிப���ரவரி மாதம் காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பதட்டம் தொற்றிக்கொண்டது. இந்திய விமானப் படை பாகிஸ்தான் பகுதிகளில் தாக்குதல் நடத்தியதாகவும் அதில் தீவிரவாதிகளின் பயிற்சிக் கூடங்களை தகர்த்ததாகவும் கூறியது. இந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா சொல்லிக்கொண்டது. அதை பாகிஸ்தான் மறுத்தது. சர்வதேச ஊடகங்கள் இந்தியா தாக்குதல் நடத்திய பகுதிகளை படம்பிடித்துக் காட்டியதோடு, எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என ஆதாரத்தோடு கூறின.\nமக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, அரசியல் காரணங்களுக்காக மோடி அரசு இத்தகைய செய்திகளை உருவாக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அதுபோல, பாஜகவும் மோடியும் பிரச்சார மேடைகளில் தங்களுடைய தேசத்தை காக்கும் நடவடிக்கைகளை அடுக்கினார்கள். புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் படங்களையும் பாகிஸ்தானில் பிடிபட்டு இந்தியா திரும்பிய விமானப் படை காமாண்டர் அபிநந்தனின் படங்களையும் தேர்தல் பிரச்சாரத்தில் விதிமுறைகளை மீறி பாஜக பயன்படுத்தியது.\n♦ விதிமீறல்களுடன் ஒளிபரப்பைத் தொடங்கிய நமோ டிவி : கண்டுங்காணாத தேர்தல் ஆணையம் \n♦ மோடி வர்றார் … சொம்பை எடுத்து உள்ளே வை \nபாகிஸ்தான் அரசும்கூட, தேர்தலையொட்டியே இந்தியா செய்யாத தாக்குதலுக்கு உரிமை கோரிக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டியது. இந்த நிலையில், ஏப்ரல் மாத மத்தியில் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தலாம் என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மக்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். ‘நம்பகமான புலனாய்வு’ தகவலின்படி ஏப்ரல் 16 – 20க்கிடையே இந்தியா தாக்குதல் நடத்தக்கூடும் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் மக்மூத் குரேஷி.\nஆனால், அந்த தகவலுக்கான ஆதாரம் என்ன என்பதை விரிவாகக் கூற மறுத்த அவர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அறிவுறுத்தலின் பேரிலேயே இதைச் சொல்வதாக குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த ஞாயிறு அன்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்திய துணைத் தூதருக்கு சம்மன் அனுப்பி நேரில் ஆஜராகச் சொல்லியிருந்தது. இந்தியா மேற்கொண்டு எந்தவித நடவடிக்கைகளில் இறங்கக்கூடாது என்பதை எச்சரிப்பதற்காக இந்த சம்மன் அனுப்பப்பட்டதாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்தியா எந்தவித எதிர்வினையும் செய்யவில்லை.\nஐந்தாண்டு கால ஆட்சியின் தோல்விகளை மறைக்க மோடி அரசு கடைசி ஆயுதமாக ‘தேச பாதுகாப்பு’, ‘தேசப்பற்று’ ஆயுதங்களை கையில் எடுத்துள்ளது. ஏப்ரல் 11-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்க இருக்கும் நிலையில், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் தேர்தல் ஆதாயம் அடைய பாஜக முயற்சிக்கலாம். அல்லது, மக்களின் மோடி எதிர்ப்பு மனநிலையை யூகித்து தாக்குதலைக் காரணம் காட்டி தேர்தலை நிறுத்தும் திட்டமும் அரங்கேற்றப்படலாம்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபாலகோட் தாக்குதல் : போலி வீடியோவைப் பரப்பிய ஊடகங்கள் \nபோலோ ஸ்ரீராம் – ஜெய் கார்ப்பரேட் \nபுல்வாமா தாக்குதலின் போது கேமரா முன் குதூகலித்த மோடி \nஉங்களை போன்ற கம்யூனிஸ்ட்கள் பாக்கிஸ்தான் சீனா எல்லோருமே ஒரே கூட்டாளிகளாச்சே அதனால் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்காமல் பேசுவீர்கள் என்பது தெரியும் ஆனாலும் இந்தளவுக்கு கேவலமாக இருப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை.\nஒன்றும் மட்டும் நன்றாகவே தெரிகிறது பாக்கிஸ்தான் அரசும் அவர்களின் தீவிரவாதிகளும் இணைந்து இந்தியாவிற்கு எதிராக தாக்குதல் நடத்த போகிறார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது அதனால் தான் முன்கூட்டியே இப்படி ஒரு அறிக்கையை வெளியிடுகிறார்கள் அதையும் உங்களை போன்ற அயோக்கியர்கள் நம்பி இந்தியாவின் மீது சேற்றைவாரி இறைத்து கொண்டு இருக்கிறீர்கள்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nகாஷ்மீர் 100-ம் நாள் இணையம் தடை | பத்திரிகையாளர் போராட��டம் \nதமிழக அரசியல் ‘வெற்றிடத்தை’ ரஜினி நிரப்பினால் எப்படி இருக்கும் \nபாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு \nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-14T01:41:05Z", "digest": "sha1:YYL7EWRNX662D7DKDE5IR5FDPSWYOYBC", "length": 10280, "nlines": 255, "source_domain": "www.thisaigaltv.com", "title": "முகேன் ராவின் காதலி யார்? - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் சினிமா முகேன் ராவின் காதலி யார்\nமுகேன் ராவின் காதலி யார்\nபாடகராக கலைத்துறைக்கு அறிமுகமாகி இன்று முன்னணி இளம் கலைஞர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் முகேன் ராவ். பாடுவதைத் தொடர்ந்து ஆஸ்ட்ரோ 360 பாகை நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கலைப் பயணத்தை தொடர்ந்த முகேன் ராவ், தனது அடுத்தக் கட்ட பரிமாணமாக நடிப்பிலும் மிளிர்ந்து கொண்டிருக்கிறார்.\nஇசைக்காணொளி, குறும்படங்கள், தொடர் நாடகங்களில் நடித்து வரும் இவரின் அண்மைய படைப்புகளில் மிகவும் பிரபலமாக பேசப்படுவது ‘போகிறேன்’ எனும் இசைக்காணொளி. இவரே பாடி நடித்திருக்கும் இந்த காணொளியை இதுவரை 13 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர். 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ‘லைக்’ செய்திருக்கின்றனர்.\nமுகேன் ராவ் நடித்திருக்கும் பல இசைக்காணொளிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதை தொடர்ந்து, இசைக் காணொளிகளில் நடிப்பதற்கான வாய்ப்புகள் இவரை நிறையவே தேடி வருகிறதாம். இவரின் கைவசம் இருக்கும் வாய்ப்புகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறதாம்.\nஇதற்கு மத்தியில் இவருக்கான ரசிகர்கள் எண்ணிக்கையும் பெருகி வருகிறதாம். ரசிகர்கள் பட்டியலில் ரசிகைகள் எண்ணிக்கைதான் அதிகமாம். இருப்பினும், தமது ரசிகைகளிடம் இவர் கண்ணியமாக நடந்து கொண்டு நல்ல பெயர் எடுத்து வைத்திருக்கிறார்.\nஇவரைப் பற்றிய செய்திகளை தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டவர்கள் மத்தியில், முகேன் ராவின் காதலி யார் என்று தெரிந்து கொள்வதிலேயே ஆர்வம் காட்டுகிறார்களாம்.\nHRDF நடத்திய ​தீபாவளி பொது உபசரிப்பு\nஆஸ்ட்ரோவின் புதிய ‘அல்ட்ரா பாக்ஸ்’ அறிமுகம்\nபுதியதாக திருமணம் ச��ய்து கொண்ட பெண் பலி\nகலிதா ஜியா ஜாமினுக்கு எதிரான தடையை மீண்டும் உறுதிப்படுத்தியது சுப்ரீம் கோர்ட்\nஆசிரியர்கள் காலையில் செல்ஃபி எடுத்து அனுப்ப வேண்டும் – யோகி அரசு\nகவிழ்ப்பதற்கு அ.தி.மு.க அரசு பானை அல்ல தினகரனுக்கு ஜெயக்குமார் பதில்\nமூன்று சட்டத்திருத்தம் நிறைவு பெற்றது\nமலிவு விலை வீடு கட்டுவதற்கு போறேஸ்ட் சிட்டி மேம்பாட்டாளர் உதவி\nபேராக் எம்பியைக் கவிழ்க்கச் சதியாம், அதற்குப் பிரதமர் ஆசியும் இருக்கிறாம்\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nவிஜய்க்காக முதன்முதலில் தீம் மியூஸிக் போட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nதயாரிப்பாளர்களின் நலன் தான் முக்கியம்.. சூர்யா, கார்த்தி, விஷாலின் முக்கிய முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.teccuk.com/", "date_download": "2019-11-14T00:39:04Z", "digest": "sha1:EBLJPXELN4VFNK7SZWHFHWQD5T3N4RKZ", "length": 14598, "nlines": 201, "source_domain": "www.teccuk.com", "title": "TECCUK | TECCUK", "raw_content": "\nதமிழர் கல்வி கலை பண்பாட்டு\nதமிழர் கல்வி கலை பண்பாட்டு\nதமிழர் கல்வி கலை பண்பாட்டு\nதமிழ் பேசினால் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம்\nமாபெரும் இரண்டு கண்டங்களையும் 13 தேசங்களையும் கட்டி ஆண்ட வீர தமிழனடா நீ\nமனம் மகிழும் மண்ணிசை மழையில்\nதமிழர் கல்வி கலை பண்பாட்டு\nஉயிருக்கு போராடிய லண்டன் மாணவி கல்வித்துறையில் சாதனை\nபிரான்சில் புலம்பெயர் மாணவி தொடர் சாதனை\nதாயின் கடும் முயற்சியால் தமிழ் மாணவி லண்டனில் சாதனை\nதமிழர் கல்வி கலை பண்பாட்டு\nதமிழ் பேசினால் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம்\nதமிழ் வயிற்று மொழி அல்ல, வாழ்க்கை மொழி.. தமிழ் பேசினால் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம். இது எப்படி சாத்தியமாகும் என்பதை காண்போம்.\nஉலகத் தமிழர் வரலாற்று மையத்தில் இடம்பெற்ற ஆடி மாத மாவீரர் வணக்க நிகழ்வு\nபிரித்தானியாவில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nமாவீரர் நாள் – உலகத்தமிழினத்தின் அடையாளம்\nமாவீரர் தினத்தை வடகிழக்கில் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்று இலங்கை அரசின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேள்வி எழுப்பினார் ஒரு செய்தியாளர். அதற்குப் பதில்...\nதமிழ் பேசினால் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம்\nஉலகத் தமிழர் வரலாற்று மையத்தி��் இடம்பெற்ற ஆடி மாத மாவீரர் வணக்க நிகழ்வு\nதமிழர் கல்வி கலை பண்பாட்டு\nமாபெரும் இரண்டு கண்டங்களையும் 13 தேசங்களையும் கட்டி ஆண்ட வீர தமிழனடா நீ\nதமிழா 🌏68 - ஆண்டுகளாய் தான் நீ இந்தியன்,,,. 🌏800 - ஆண்டுகளாய் தான் நீ இந்து.\nமனம் மகிழும் மண்ணிசை மழையில்\nமாபெரும் இசை விருந்து அனைவரும் வாரீர் வாரீர்\nபத்து ஆண்டுகளுக்கு முன்னர், 2007இல் தீபச்செல்வன் எழுதிய கவிதை இது. கட்டுநாயக்க விமானப் படைத்தளம்மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் மற்றும் சிங்கள விமானங்களை விடுதலைப் புலிகள் தாக்கி வீழ்த்திய நிகழ்வுகளை...\nஉயிருக்கு போராடிய லண்டன் மாணவி கல்வித்துறையில் சாதனை\nஈழத்தை பூர்வீகமாக கொண்ட வித்தியா அல்போன்ஸ் என்ற மாணவி கார்டிவ் பல்கலைக்கழகத்தின் கண் சிகிச்சை மருத்துவத்து துறையின் பட்டதாரியாகியுள்ளார். இதில் என்ன சாதனை என்று பலர் சிந்திக்கலாம். ஆனால் இலங்கை மாணவியான வித்தியா லண்டன்Walthamstow...\nஈழத்தமிழர்களை வதைக்கும் இன்னொரு போர் – ‘பூனை’ மைத்திரியின் சட்ட பயங்கரம்\nலெப். கேணல் சந்தோசம் மாஸ்ரர் அவர்களின் வீரவணக்க நாள்\nதாயின் கடும் முயற்சியால் தமிழ் மாணவி லண்டனில் சாதனை\nசெஞ்சோலையில் உதிர்ந்த மலர்களின் நினைவில்..\nசெஞ்சோலையில் உதிர்ந்த மலர்களின் நினைவில்..\nவல்லிபுனம் எனும் கல்விவனம் தேடி வந்த அல்லி இனம் எனும் தமிழ்ப் பெண்கள் பயிற்சிப் பட்டறை நாடி வந்த கதையது பட்டறையல்ல கல்லறை இதுவென புக்காராக்கள் சீறிவந்த சதியது பட்டுடல்கள் சிதைய குண்டுகள் வீசிச் சிங்களம் கொன்ற கதியது தமிழர் வரலாறு மறக்குமோ வஞ்சியரைக்...\nபத்து ஆண்டுகளுக்கு முன்னர், 2007இல் தீபச்செல்வன் எழுதிய கவிதை இது. கட்டுநாயக்க விமானப் படைத்தளம்மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் மற்றும் சிங்கள விமானங்களை விடுதலைப் புலிகள் தாக்கி வீழ்த்திய நிகழ்வுகளை...\n8 ஆண்டுகள் கடந்தும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி…\nயுத்தம் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் காணாமல்ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற தவறியிருக்கின்றது.தமிழ் மக்கள் மத்தியில் அவர்களது அன்றாட வாழ்வியலுடன் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல பிரச்சினைகள்...\nதமிழர் கல்வி கலை பண்பாட்டு\nதமிழ் பேசினால் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம்\nமாபெரும் இரண்டு கண்டங்களையும் 13 தேசங்களையும் கட்டி ஆண்ட வீர தமிழனடா நீ\nமனம் மகிழும் மண்ணிசை மழையில்\nஉயிருக்கு போராடிய லண்டன் மாணவி கல்வித்துறையில் சாதனை\nமாவீரர் நாள் – உலகத்தமிழினத்தின் அடையாளம்\nடென்மார்க்கில் கரும்புலிகள் ஞாபகார்த்தமாக நடைபெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி\nபிரித்தானியாவில் சிறப்பாக நடந்து முடிந்த கேணல் கோபித் ஞாபகார்த்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி\n தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலை (10.01.1974)\nதமிழ் பேசினால் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம்\nதமிழ் வயிற்று மொழி அல்ல, வாழ்க்கை மொழி.. தமிழ் பேசினால் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம். இது எப்படி சாத்தியமாகும் என்பதை காண்போம்.\nமாபெரும் இரண்டு கண்டங்களையும் 13 தேசங்களையும் கட்டி ஆண்ட வீர தமிழனடா நீ\nதமிழா 🌏68 - ஆண்டுகளாய் தான் நீ இந்தியன்,,,. 🌏800 - ஆண்டுகளாய் தான் நீ இந்து.\nமனம் மகிழும் மண்ணிசை மழையில்\nமாபெரும் இசை விருந்து அனைவரும் வாரீர் வாரீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-14T01:42:03Z", "digest": "sha1:IODG5TTY2YHCLDNAQ7AXT3OJ6T3YQ7AJ", "length": 7179, "nlines": 192, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nremoved Category:தொன்மவியல் பாண்டியர்கள் using HotCat\nBooradleyp1 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2506286 இல்லாது செய்யப்பட்டது\nremoved Category:பாண்டிய அரசர்கள் using HotCatதாய் பகுப்பு நீக்கம்\nNan பக்கம் முதலாம் நெடுஞ்செழியன் என்பதை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பதற்கு நகர்த்தின...\nKanags பயனரால் நெடுஞ்செழியன் I, முதலாம் நெடுஞ்செழியன் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.\n\" படிமம்:Kannaki in Pandian Court.jpg|right|thumb|30...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nதென்காசி சுப்பிரமணியன் பயனரால் நெடுஞ்செழியன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்ற தலைப்ப...\nShanmugamp7 பக்கம் நெடுஞ்செழியன் (ஆரியப்படை கடந்தவன்) ஐ நெடுஞ்செழியன் க்கு முன்னிருந்த வழிமாற்றி...\nShanmugamp7 பயனரால் நெடுஞ்செழியன், நெடுஞ்செழியன் (ஆரியப்படை கடந்தவன்) என்ற தலைப்புக்கு நகர்த்தப்...\n\"பாண்டியன் ஆரியப்படை கடந்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n→‎அறம் (நீதியைக்) காக்க உயிர் நீத்த வரலாறு\n→‎அறம் (நீதியைக்) காக்க உயிர் நீத்த வரலாறு\n→‎அறம் (நீதியைக்) காக்க உயிர் நீத்த வரலாறு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-11-14T00:58:14Z", "digest": "sha1:JVVWXBM6GVPN62HPC5ZBRVF2K3XB2EIQ", "length": 2994, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பணம் படுத்தும் பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபணம் படுத்தும் பாடு 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வை. ஆர். சுவாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/whats-hot", "date_download": "2019-11-14T01:15:12Z", "digest": "sha1:TNZUVPEUSVCXCKOE25MP46F632XPJYUP", "length": 11931, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "Whats Hot News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிராட் கோஹ்லி அணியும் இந்த ஆடைக்கு இவ்வளவு சிறப்பு இருக்கிறதா\nஇன்று பிறந்த நாள் கொண்டாடும் விராட் கோஹ்லி அவர்களுக்கு பல்வேறு மக்கள் மற்றும் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். மேலும் இன்று பி...\nஇனிமேல் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு \"டேட்டா ரோல்ஓவர்\" சலுகை கிடையாது.\nதொடர்ந்து டெலிகாம் நிறுவனங்கள் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும், அதன்படி ஏர்டெல் நிறுவனம் தற்சமயம் அதன் ...\n'ஏரியா 51 ஏலியன்கள், நிலவில் மனிதர்கள்' பற்றிய உண்மையை போட்டுடைத்த எட்வர்ட் ஸ்னோடென்\nஅமெரிக்காவின் இராணுவ ரகசியங்கள் மற்றும் அமெரிக்காவின் வெளியுறவுத்துறையின் இரகசியங்களை எட்வர்ட் ஸ்னோடென் என்பவர் பகிரங்கமாக வெளியிட்டுள்ளார். இ...\nசரியான சமயத்தில் பெண்மணி உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்.\nஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதற்கு தகுந்தபடி இந்நிறுவனம் அதிநவீன தொழி...\nஅப்பல்லோ 11: கடைசியில இத கவனிக்க மறந்துட்டமே.\nவிண்வெளியின் பூரணமான இருளை பின்புலமாக கொண்டு நிலவின் நாட்டப்பட்ட நீண்டு நிற்கும் அமெரிக்கக் கொடியின் அருகே நின்று, நிலவு பரப்பில் பஷ் ஆல்ட்ரின் ந...\nஜியோவில் இவர்கள் மட்டும் இலவசமாக வாய்ஸ் கால்ஸ் பேசிக்கொள்ளலாம்\nஜியோ நிறுவனம் தனது பயனர்களைத் தவிர மற்ற நெட்வொர்க்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்குக் கட்டணம் வசூலிக்கப் போவதாக அறிவித்தது. இதற்கான சில பு...\nசோலார் ஹீட்டர் கண்டுபிடித்த 8வயது சிறுமிக்கு நியூக்லியர் சயின்ஸ் விருது\nமெக்ஸிகோவின் சியாபாஸ் நகரைச் சேர்ந்த 8 வயது சிறுமியான ஸ்சிட்சில் குவாடலூப் குரூஸ், முற்றிலும் சூரிய சக்தி மூலம் இயங்கி தண்ணீரை சூடாக்கும் சாதனத்தை...\nஉயிர் பலிக்கு முற்றுப்புள்ளி: மனித கழிவுகளை அகற்ற வந்தாச்சு ரோபோ 2.0..\nமனிதனின் கழிவுகளை அகற்ற மனிதர்கள் ஈடுபடுகின்றனர். அப்போது, கொடுமையிலும் கொடுமையாக மனித கழிவுகளை அள்ளும் தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி இறந்து விடுக...\nஏலியன்களுக்கு மீன்பிடிவலை போல செயல்படும் நிலவு\nவேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான ஆதாரம் நாம் நினைப்பதை விட நமது கிரகத்திற்கு மிக நெருக்கமாக இருக்கலாம் என்கிறார் ஹார்வர்ட் விஞ்ஞானி ஒருவர்.{photo-feature} {do...\nபாகிஸ்தானுக்கு பயத்தை காட்டிய இந்தியா: அஸ்திரா ஏவுகணை வெற்றியால் நடுக்கம்.\nசொந்த உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது அஸ்திரா ஏவுகணை. இந்தியா இதன் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. நடுவானில் எதிரியின் ஏவுகணையை ...\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nகூகுள் நிறுவனம், மக்களுக்கான தேவைகளை அறிந்து அவர்களுக்கான பல புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் நிறுவனம், தற...\nதடைக்கல்லை படிக்கல்லாக்கி சந்திராயன்-2யிலும் மாபெரும் சாதனை செய்த சிவன்.\nஇஸ்ரோவின் தலைவராக இருக்கும் சிவன். இவர் தமிழர் என்பது உலகறிந்த ஒன்று. பல்வேறு சோதனைகளையும் தா���்டி வெற்றிகரமாக சந்திராயன்-2லும் மிகப் பெரிய சாதனை பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-41195609", "date_download": "2019-11-14T02:18:05Z", "digest": "sha1:RPXFVFGAS3P6WHDFLXT3Y3QJRXH5DWVU", "length": 14786, "nlines": 129, "source_domain": "www.bbc.com", "title": "ரோஹிஞ்சா முஸ்லிம்களின் வீடுகளுக்கு தீ வைப்பது யார்? பிபிசி செய்தியாளரின் அனுபவங்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nரோஹிஞ்சா முஸ்லிம்களின் வீடுகளுக்கு தீ வைப்பது யார்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\n150, 000 ரோஹிஞ்சாக்கள் வங்கதேசம் வந்தனர்\nமியான்மரின் ரகைன் மாநிலத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, சுமார் 1,64,000 ரொஹிஞ்சா முஸ்லிம்கள் வங்கதேசத்துக்குள் வந்து குவிந்துள்ளனர்.\nரோஹிஞ்சா தீவிரவாதிகள் போலீசாரின் நிலையைத் தாக்கியதைத் தொடர்ந்து, ராணுவமும் ரகைன் பெளத்தர்களும் தங்களை விரட்டியடிப்பதற்காக, தங்கள் கிராமங்களை அழித்து வருவதாக அவர்கள் கூறுகிறார்கள்.\nஆனால், அரசாங்கம் அதை நிராகரிக்கிறது. தீவிரவாதிகளும், அங்குள்ள முஸ்லிம்களும் தங்கள் கிராமத்துக்கு தாங்களே தீ வைப்பதாக அரசு கூறுகிறது.\nஆனால், அங்குள்ள பிபிசியின் தென்கிழக்கு ஆசிய செய்தியாளர் ஜொனாதன் ஹெட், முஸ்லிம் கிராமத்துக்கு ரகைன் பெளத்தர்கள் தீ வைத்ததை தான் நேரில் கண்டதாகக் கூறுகிறார். தான் நேரில் கண்டதை அவர் விவரிக்கிறார்:\nமவ்ங்தாவில் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை நேரில் பார்ப்பதற்காக மியான்மர் அரசால் அழைத்துச் செல்லப்பட்ட பத்திரிகையாளர் குழுவில் நானும் ஒருவன். அந்தக் குழுவில் இணைக்கப்படுவதற்கான நிபந்தனை என்னவெனில், யாரும் தனியாகச் செல்லாமல் தொடர்ந்து அந்தக் குழுவுடன் இணைந்திருக்க வேண்டும் என்பது. அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டோம்.\nஅருகிலுள்ள பகுதிகளுக்குச் செல்லுமாறு கோரிக்கை வைக்கப்பட்ட போதிலும், அவை பாதுகாப்பனவை அல்ல என்று கூறி நிராகரிக்கப்பட்டது.\nமங்தாவின் தெற்கே அல் லெ தான் கியாவ் நகருக்குச் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தோம். சற்று முன்னர்தான் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது என்பதை உணர்த்தும் வகையில��� அங்கு புகை வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.\nகடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி, ரோஹிஞ்சா தீவிரவாத அமைப்பினர் போலீஸ் நிலையைத் தாக்கியதை அடுத்து, அங்குள்ள மக்கள் தங்கள் கிராமத்தை விட்டு தப்பியோடிவிட்ட போதிலும், அங்கு குடியிருக்கும் மக்கள்தான் தீ வைத்தார்கள் என போலீசார் தெரிவித்தனர்.\nImage caption ரகைனில் உள்ள கவ்டு ஜாரா கிராமம் எரிவை படம் பிடித்து ட்வீட் செய்துள்ள பிபிசி செய்தியாளர் ஜொனாதன் ஹெட்\nஅங்கு மூன்று தொகுப்புக்களாக புகை வெளிப்பட்டுக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. தானியங்கி ஆயுதங்களைக் கொண்டு சுடப்படும் தொடர் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது.\nநாங்கள் திரும்பி வரும்போது, நெல் வயல்களில் உள்ள மரங்களுக்கிடையில் இருந்து பெரும் புகை வந்து கொண்டிருந்தது. அவை கிராமத்துக்கான அடையாளமாக இருந்தன.\nநாங்கள் கீழே இறங்கி, அந்த வயல்வெளியை நோக்கி விரைந்தோம். அப்போதுதான் கிராமத்தின் முன்பகுதியில் இருந்த கட்டடங்கள் தீயில் எரிந்துகொண்டிருந்தன. அந்த கிராமத்தில் இருந்த வீடுகள், 20-30 நிமிடங்களில் தீயில் எரிந்து சாம்பலாகிவிட்டன. அப்போதுதான் தீ வைக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது.\nநாங்கள் தொடர்ந்து அந்த கிராமத்துக்குள் சென்றபோது, கட்டுமஸ்தான உடலுடன் சில இளைஞர்கள், ஆயுதங்களை ஏந்தியவாறு வந்தார்கள். நாங்கள் அவர்களிடம் கேள்வி எழுப்பியபோது, படம் பிடிக்க அனுமதிக்க மறுத்துவிட்டார்கள்.\nஎனினும், மியான்மரைச் சேர்ந்த எனது சக பத்திரிகையாளர்கள், அந்த நபர்களுடன் கேமராவில் பதிவு செய்யப்படாமல் பேசினார்கள். அவர்கள் ரகைனைச் சேர்ந்த பெளத்தர்கள் என்று தெரிவித்தனர். அவர்களில் ஒருவர், தாங்கள்தான் தீ வைத்ததாகவும், போலீசார் தங்களுக்கு உதவி செய்வதாகவும் தெரிவித்தார்.\nநாங்கள் மேலும் தொடர்ந்து சென்றபோது, அங்குள்ள இஸ்லாமிய மதப்பள்ளியான மதரஸாவின் கூரையில் தீ எரியத் தொடங்குவதைப் பார்த்தோம். எதிரில் உள்ள ஒரு வீட்டிலும் தீப்பற்றி எரியத் தொடங்கியது. மூன்று நிமிடங்களில் பெரும் தீ கொளுந்துவிட்டு எரிந்தது.\nஅந்த கிராமம் வெறிச்சோடிக் கிடந்தது, அங்கு தீ வைத்து வன்முறைக்குக் காரணமாக இருந்தவர்களைத் தவிர. குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகள், பெண்களின் ஆடைகள் என வீதியெங்கும் பொருட்கள் சிதறிக் கிடந்தன. சில குவளைகள��� பெட்ரோல்களுடன் கிடந்தன.\nநாங்கள் அங்கிருந்து வெளியேறும்போது, எரிந்த வீடுகள் அனைத்தும், சிதைந்து, சிதிலங்களாகிவிட்டன.\n`நீட்' தேர்வுக்கு எதிராக அரசுப்பள்ளி ஆசிரியை ராஜிநாமா\nஉற்சாக வரவேற்புடன் விடுதலையான மாணவி வளர்மதி (காணொளி)\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/12/09015041/All-across-TamilnaduIn-the-Lok-AadalatAmicable-settlement.vpf", "date_download": "2019-11-14T02:28:46Z", "digest": "sha1:ZWXZS5VWISIMJEXCVKJYVCFHXDJRSG3E", "length": 12059, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "All across Tamilnadu In the Lok Aadalat Amicable settlement of 86 thousand cases || தமிழகம் முழுவதும் நடந்தலோக் அதாலத்தில் 86 ஆயிரம் வழக்குகளில் சுமுக தீர்வுரூ.284 கோடி நஷ்ட ஈடாக வழங்கப்பட்டது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகம் முழுவதும் நடந்தலோக் அதாலத்தில் 86 ஆயிரம் வழக்குகளில் சுமுக தீர்வுரூ.284 கோடி நஷ்ட ஈடாக வழங்கப்பட்டது + \"||\" + All across Tamilnadu In the Lok Aadalat Amicable settlement of 86 thousand cases\nதமிழகம் முழுவதும் நடந்தலோக் அதாலத்தில் 86 ஆயிரம் வழக்குகளில் சுமுக தீர்வுரூ.284 கோடி நஷ்ட ஈடாக வழங்கப்பட்டது\nதமிழகத்தில் நேற்று நடந்த லோக் அதாலத்தில் 86 ஆயிரம் வழக்குகள் சுமுக முடிவுக்கு வந்தன.\nநீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டுவர ‘லோக் அதாலத்’ என்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது. இந்த லோக் அதாலத் தேசிய அளவில் ஆண்டுக்கு ஒரு முறையும், மாநில அளவில் 2 மாதங்களுக்கு ஒரு முறையும் நடத்தப்படுகின்றன.\nஇதில் காசோலை மோசடி, வங்கிக்கடன், மோட்டார் வாகன விபத்து உள்பட 11 வகையான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது முழு சம்மதத்துடன் வழக்கு சுமுக முடிவுக்கு கொண��டுவரப்படுகிறது.\nதமிழ்நாடு மாநில சட்டப்பணி ஆணைக்குழு நேற்று ‘லோக் அதாலத்’ என்ற மக்கள் மன்றத்தை நடத்தியது. இதுகுறித்து மாநில சட்டப்பணி ஆணைக்குழுவின் உறுப்பினர் செயலாளர் நீதிபதி ஏ.நஷீர்அகமது கூறியதாவது:-\nசென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், டி.கிருஷ்ணகுமார், எம்.கோவிந்தராஜ், பவானி சுப்பராயன், அப்துல்குத்தூஸ், எம்.தண்டபாணி, பி.ராஜமாணிக்கம், சுப்பிரமணியம் பிரசாத், என்.ஆனந்த்வெங்கடேஷ், சி.சரவணன் ஆகியோர் தலைமையில் 10 அமர்வுகள் அமைக்கப்பட்டன.\nஐகோர்ட்டு மதுரை கிளையில் மூத்த நீதிபதி எஸ்.விமலா, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஜெ.நிஷா பானு, டி.கிருஷ்ணவள்ளி, என்.நிர்மல்குமார், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகியோர் தலைமையில் 6 அமர்வுகள் அமைக்கப்பட்டன.\nஇதேபோல மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் ஆகியோர் தலைமையிலும் அமர்வுகள் அமைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் 468 அமர்வுகள் அமைக்கப்பட்டு, சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் 86,638 வழக்குகள் இரு தரப்பு சம்மதத்துடன் சுமுக முடிவுக்கு வந்துள்ளன.\nஇதன்மூலம், வழக்கு தொடர்ந்தோருக்கு ரூ.283 கோடியே 88 லட்சத்து 35 ஆயிரத்து 155 நஷ்ட ஈடாக கிடைத்துள்ளது.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. ஹெல்மெட் அணியவில்லை என்று என்ஜின் இல்லாத மோட்டார் சைக்கிளை தள்ளி வந்த வாலிபருக்கு அபராதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ\n ரஜினிகாந்த், கமல்ஹாசன் மீது எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\n3. \"சர்வாதிகாரியாக மாறுவேன் என்று ஏன் தெரிவித்தேன்\" -தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்\n4. குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு டி.என்.ப��.எஸ்.சி. அறிவிப்பு\n5. மேட்டூர் அணை நிரம்பியது; விவசாயிகள் மகிழ்ச்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&diff=185306&oldid=171041", "date_download": "2019-11-14T01:30:19Z", "digest": "sha1:RFKX42VIGA4WZQHZ4LZRSPLFAN6ZQV2W", "length": 5514, "nlines": 55, "source_domain": "noolaham.org", "title": "Difference between revisions of \"ஆளுமை:ஆனந்தன், மார்க்கண்டு\" - நூலகம்", "raw_content": "\nm (Meuriy பயனரால் ஆளுமை:ஆனந்தன், எம். எஸ்., ஆளுமை:ஆனந்தன், மார்க்கண்டு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட...)\nஆனந்தன், மார்க்கண்டு யாழ்ப்பாணம், கொடிகாமத்தைச் சேர்ந்த ஒளிப்பதிவுக் கலைஞர். இவரது தந்தை மார்க்கண்டு. சாவகச்சேரி றிபேக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் ஆரம்பத்தில் எஸ். எம். நாயகத்தின் ஸ்ரூடியோவிலும் ஒளிப்பதிவுப் பகுதிக்குப் பொறுப்பாக இருந்தார். ஆர். ஆர். பிலிம்ஸ் அதிபர் ராஜா பாலி தயாரித்த ''சித்தக மஹிம'' (உள்ளத்தின் பெறுமதி), என்ற படத்தையே முதன் முதலில் இயக்கினார். மேலும் இவர் இயக்கிய இன்னொரு படமான ''ஹந்தபான'' (நிலவொளி) அதிக நாட்கள் ஓடியது.\nஆனந்தன், மார்க்கண்டு யாழ்ப்பாணம், கொடிகாமத்தைச் சேர்ந்த ஒளிப்பதிவுக் கலைஞர். இவரது தந்தை மார்க்கண்டு. சாவகச்சேரி றிபேக் கல்லூரியில் கல்வி கற்ற இவர், ஆரம்பத்தில் எஸ். எம். நாயகத்தின் ஸ்ரூடியோவில் ஒளிப்பதிவுப் பகுதிக்குப் பொறுப்பாக இருந்தார். ஆர். ஆர். பிலிம்ஸ் அதிபர் ராஜா பாலி தயாரித்த ''சித்தக மஹிம'' (உள்ளத்தின் பெறுமதி), என்ற படத்தையே முதன் முதலில் இயக்கினார். மேலும் இவர் இயக்கிய இன்னொரு படமான ''ஹந்தபான'' (நிலவொளி) அதிக நாட்கள் ஓடியது.\nஆனந்தன், மார்க்கண்டு யாழ்ப்பாணம், கொடிகாமத்தைச் சேர்ந்த ஒளிப்பதிவுக் கலைஞர். இவரது தந்தை மார்க்கண்டு. சாவகச்சேரி றிபேக் கல்லூரியில் கல்வி கற்ற இவர், ஆரம்பத்தில் எஸ். எம். நாயகத்தின் ஸ்ரூடியோவில் ஒளிப்பதிவுப் பகுதிக்குப் பொறுப்பாக இருந்தார். ஆர். ஆர். பிலிம்ஸ் அதிபர் ராஜா பாலி தயாரித்த சித்தக மஹிம (உள்ளத்தின் பெறுமதி), என்ற படத்தையே முதன் முதலில் இயக்கினார். மேலும் இவர் இயக்கிய இன்னொரு படமான ஹந்தபான (நிலவொளி) அதிக நாட்கள் ஓடியது.\nநூலக எண்: 7490 பக்கங்கள் 175-179\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.pdf/37", "date_download": "2019-11-14T00:34:51Z", "digest": "sha1:TFCVRNUD5CQNLDZDVZCRAV774KSHOHS4", "length": 5716, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/37 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஎஸ்.நவராஜ் செல்லையா ြဲ- 35 போய்விடும். எவ்வளவு தான் அடித்தாடும் ஆட்டக் காரர்களும் (Batters). தடுத்தாடும் ஆட்டக்காரர்களும் (Fielders) ஒரு குழுவில் இடம் பெற்றிருந்தாலும் சரி, அந்தக் குழு வெற்றியை எதிர்பார்ப்பது வீண் தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் ~ எறிபவரின் மனோநிலையும் எறியும் முறையும் 1. பந்தெறியும் ஆட்டக்காரர் தன் குழுவின் சிறப்பான ஆட்டத்திற்காகப் பாடுபடும் கடின உழைப்பாளராக; ஆத்திரம் அடையாத நிதானத் தன்மை உள்ளவராக; தானே புகழ்பெற வேண்டும் என்பதற்காகத் தகாத வழியினில் தனது திறமையைப் பயன்படுத்தும் பேராசை இல்லாதவராக; சுருங்கக் கூறினால் சுயநலம் சிறிதுமில்லாத நேர்மையாளராக இருக்க வேண்டும். 2. எந்த நேரத்திலும், நிலையிலும், தான்தான் அதிக ஆற்றல் உடையவன், சிறந்தவன் என்ற தலைக்கணம் எழாமல், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஆடுகின்ற,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2295849&Print=1", "date_download": "2019-11-14T02:34:17Z", "digest": "sha1:U3FNYKLMPRUUSQI4RJAO4QUSVCZI4DLF", "length": 5741, "nlines": 82, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "உ.பி., வெயிலுக்கு தமிழகத்தை சேர்ந்த 5 பேர் பலி| Dinamalar\nஉ.பி., வெயிலுக்கு தமிழகத்தை சேர்ந்த 5 பேர் பலி\nலக்னோ: உ.பி.,யில் கடும் வெப்பம் காரணமாக, ரயிலில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஉ.பி.,யில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. பொது மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், ஜான்சியில் கேரள விரைவு ரயிலில் பயணித்த 5 பேர் வெயில் கொடுமை தாங்காமல் மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.\nஅவர்களில் 5 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எனவும் அதில், கோவையை சேர்ந்த பச்சையா (80), தனலட்சுமி (74), ஆகியோரும் , நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த சுப்பையா(89) மற்றும் பாலகிருஷ்ணன்(79) ஆகியோரும் கேத்தி பகுதியைச் சேர்ந்த பச்சா கவுடர்(80) உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இவர்கள், சுற்றுலா சென்றுவிட்டு, திரும்பும்போது, வெயில் கொடுமை தாங்காமல் உயிரிழந்தனர்.\nஆக்ரா சென்றுவிட்டு, படுக்கை வசதி கொண்ட சாதாரண பெட்டியில், கோவை திரும்பும் போது உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்ததற்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பிறகு தெரியும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nRelated Tags உ.பி. வெயில் கொடுமை ரயில் தமிழகம்\nகாயம்; ஷிகர் தவான் விலகல்(4)\nமாயமான விமானப்படை விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு(30)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/10191818/1270623/Congress-demonstration-at-Ariyalur.vpf", "date_download": "2019-11-14T00:44:31Z", "digest": "sha1:F7OQAQVJOMYOAZDA5PT7LWHFXN6YHTB7", "length": 15984, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "அரியலூரில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் || Congress demonstration at Ariyalur", "raw_content": "\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பா.ஜ.க., அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஅரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பா.ஜ.க., அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஅரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பா.ஜ.க., அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். நகர தலைவர் சந்திரசேகர் வரவேற்று பேசினார்.\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சி செயற்குழு உறுப்பினர் மணிரத்தினம், பெரம்பலூர் மாவட்ட தலைவர் தமிழ்ச் செல்வன், விழுப்புரம் மாவட்ட தலைவர் ரமேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், செய்தி தொடர்பாளர் சிவக்குமார், மாவட்ட துணைத் தலைவர் பழனிசாமி, பொதுச்செயலாளர் ரவிச்சந்திரபோஸ்,\nவட்டார தலைவர் கர்ணன், திருநாவுக்கரசு, தியாகராஜன், கொளஞ்சி நாதன், நகர துணை தலைவர் செந்தில், நகர பொருளாளர் செந்தில், ஊடக பிர��வு அறிவுடைநம்பி, ஜெயங்கொண்டம் சங்கர், திருமானூர் தேவா, வர்த்தக பிரிவு ஆண்டனி, மகிளா பிரிவு மாரியம்மாள், சின்ன பொண்ணு, சகுந்தலா, சேவாதளம் சிவா, பூண்டி சந்தானம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழக பொறுப்பாளர் ஸ்ரீவல்லபிரசாத், காங்கிரஸ் செயல்தலைவர் விஷ்ணு பிரசாத் எம்.பி., பொதுச்செயலாளர் கீழனூர் ராஜேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கூட்ட முடிவில் செய்தி தொடர்பாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.\nகோவையில் ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nராதாபுரம் சட்டசபை தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்\nசபரிமலை, ரபேல் வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்\nவேலூரில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் மெத்தனமாக செயல்பட்ட 50 தற்காலிக ஊழியர்களை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு\nகால்நடைகளின் சிகிச்சைக்காக ‘அம்மா ஆம்புலன்ஸ்’ சேவை\nமாமல்லபுரம்- கோவளம் இடையே 250 கண்காணிப்பு கேமராக்கள் போலீசார் நடவடிக்கை\nபஞ்சப்பள்ளி அருகே திருட்டு வழக்கில் கணவன், மனைவி கைது\nகிஷான் திட்டத்தில் விவசாயிகளை சேர்க்கக்கோரி இந்திய கம்யூ. கட்சியினர் உண்ணாவிரதம்\nதந்தை, தங்கையை கொலை செய்ய முயன்ற விவசாயி கைது\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி - டிச.1ல் காங்கிரஸ் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு\nமத்திய அரசை கண்டித்து அரியலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்\nதிருவள்ளுவர் சிலைக்கு இளைஞர் காங்கிரசார் பாலாபிஷேகம்\nபொருளாதார மந்த நிலையை கண்டித்து காங். தலைமையில் டிசம்பர் 1-ல் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப்பையும் பெகாசஸ் ஸ்பைவேர் தாக்கியுள்ளது - காங்கிரஸ்\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/share-market/143667-shareluck", "date_download": "2019-11-14T01:11:16Z", "digest": "sha1:FEYDNQE7VSOXD6WNVKZSRD4TGOAGP7OV", "length": 6644, "nlines": 134, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 02 September 2018 - ஷேர்லக்: சி.எல்.எஸ்.ஏ சொன்ன லார்ஜ்கேப் பங்குகள்! | Shareluck - Nanayam Vikatan", "raw_content": "\nநுகர்பொருள் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா\nசந்தை ஏற்றம்... முதலீட்டுக்குக் கைகொடுக்கும் ஈக்விட்டி சேவிங்க்ஸ் ஃபண்டுகள்\nபிட்காயின் - மீண்டும் மாட்டிக்கொள்ளாதீர்கள்\nபி.எம்.எஸ் குளறுபடி... எச்சரிக்கை டிப்ஸ்\nதமிழுக்கு வந்த தாமஸ் பிக்கெட்டி\nஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்... கோவையில் கோலாகலக் கொண்டாட்டம்\nவெற்றியைத் தேடித் தரும் 6 அடிப்படை விதிகள்\nகேரள வெள்ளம்... தமிழகம் கற்க வேண்டிய பாடம்\nமுதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்\nஏ.யு ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட்\nஉறங்கும் பணம்... மீட்டெடுக்க உதவும் வாரிசு நியமன விதிகள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநாணயம் ட்விட்டர் சர்வே: வீட்டுக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுப்பீர்களா\nஷேர்லக்: சி.எல்.எஸ்.ஏ சொன்ன லார்ஜ்கேப் பங்குகள்\nகேரள வெள்ளம்... கவனிக்க வேண்டிய பங்குகள்\nநிஃப்டியின் போக்கு : எஃப் & ஓ எக்ஸ்பைரிக்கு உண்டான மூவ்களையே எதிர்பார்க்கலாம்\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 25\n - 10 - கனவுக் கோட்டை... கடன் சிறை\nஹெல்த் இன்ஷூரன்ஸ்... மனநல பாதிப்புக்கும் க்ளெய்ம்\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nஹெல்த் இன்ஷூரன்ஸ்... குழந்தைகளுக்குத் தனியாக எடுக்க வேண்டுமா\nஃபண்டமென்டல் அனாலிசிஸ் இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nஷேர்லக்: சி.எல்.எஸ்.ஏ சொன்ன லார்ஜ்கேப் பங்குகள்\nஷேர்லக்: சி.எல்.எஸ்.ஏ சொன்ன லார்ஜ்கேப் பங்குகள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-11-14T01:26:29Z", "digest": "sha1:ULVWGY64WBQXASM7MYUMWRYHOZN5IGFT", "length": 4590, "nlines": 65, "source_domain": "kumbabishekam.com", "title": "அருள்மிகு சரநாராயணப் பெருமாள் திருக்கோயில் மஹா சம்ப்ரோக்ஷண அழைப்பிதழ் | Kumbabishekam", "raw_content": "\nஅருள்மிகு சரநாராயணப் பெருமாள் திருக்கோயில் மஹா சம்ப்ரோக்ஷண அழைப்பிதழ்\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், வைணவம் | 0\nபண்ருட்டி வட்டம், திருவதிகை, அருள்மிகு ஹேமாம்புஜவல்லி சமேத அருள்மிகு சத்யநாராயணப் பெருமாள் மஹா சம்ப்ரோக்ஷணம் வரும் மன்மத வருடம் பங்குனி மாதம் 5ம் தேதி 18-03-2016 வெள்ளிக்கிழமை அன்று மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bestwaytowhitenteethguide.org/ta/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-14T00:35:30Z", "digest": "sha1:5GLX7CUGW2LSXBQKLZ3FQH6SX7HWX6YN", "length": 56397, "nlines": 125, "source_domain": "www.bestwaytowhitenteethguide.org", "title": "வெள்ளை பற்கள் | Whiten பற்கள் கையேடு சிறந்த வழி", "raw_content": "Whiten பற்கள் கையேடு சிறந்த வழி\nwhiten பற்கள் , பற்கள் வெண்மை , டூத் பொருட்கள் வெண்மை\nமுகப்பு whiten பற்கள் அடிப்படையில்\nகுறித்துள்ளார் இடுகைகள் \"வெள்ளை பற்கள்\"\nஉங்கள் புன்னகை மற்றும் வெள்ளை பற்கள் நம்பிக்கை இருக்க\nதங்கள் பற்கள் நீண்ட பல மக்க��் வெள்ளை இருந்தன. நீங்கள் உங்கள் பற்கள் உறுதி செய்ய முடியும் நடவடிக்கைகள் மஞ்சள் திரும்ப மாட்டேன் பல்வேறு உள்ளன. மீண்டும் வெள்ளை உங்கள் பற்கள் whiten வழிகள் உள்ளன. இந்த கட்டுரையில் நீங்கள் பற்கள் வெள்ளை மற்றும் அவர்களை வெள்ளை வைத்து பெறுவதற்கான பல்வேறு குறிப்புகள் உள்ளன.\nஉறுதி உங்கள் பற்கள் மிக உன்னிப்பாக பற்கள் கோட்பாட்டின் வீட்டில் வெண்மையாக்கும் பயன்படுத்தி முன் சுத்தம். நீங்கள் அவர்கள் மீது பின்னர் முடிவு துலக்குதல் சீரற்ற நிழல் இருக்கும் முன் நீங்கள் whiten போது சுத்தம் இல்லை உங்கள் பற்கள் teeth.If முற்றிலும் சுத்தமான பொருந்தும் என்றால் பொருட்கள் வெண்மை பற்கள் மிகவும் செயல்திறன் மிக்கதாக.\nஅனைவரும் என்று சிட்ரஸ் பழங்கள் தெரியும், ஆரஞ்சு அல்லது எலுமிச்சை போன்ற, வைட்டமின் சி நிறைந்த உள்ளன, ஆனால், அவர்கள் உங்களுக்கு பற்கள் whiter செய்ய முடியும் எனக்கு தெரியாது நீங்கள் கூட ஒரு எலுமிச்சை தலாம் அல்லது ஒரு ஆரஞ்சு பயன்படுத்த முடியும், நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் மீண்டும் ஒரு பகுதியாக எதிரான உங்கள் பற்கள் மேற்பரப்பில் தேய்க்க உள்ளது, இது பிரகாசம் அவர்களுக்கு ஏற்படுத்துகிறது. எலுமிச்சை அல்லது ஆரஞ்சு தலாம் மீது உப்பு சிறிது செலுத்துவதன் மூலம், விளைவு மேம்படுத்தலாம்.\nஉங்கள் பற்கள் வெள்ளை வைக்க முயற்சி போது முதல் முக்கியமான விஷயம் தொழில்முறை தூய்மைப்படுத்தல் ஆகும். உங்கள் பற்கள் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு சுத்தம் மற்றும் நீங்கள் உங்கள் தற்போதைய சுத்தம் இருக்கும் போது எப்போதும் உங்கள் எதிர்கால சந்திப்பு திட்டமிட.\nஇந்த பொருட்கள் உங்கள் பற்கள் கறை இரசாயணங்களைக் கொண்டிருக்கும். தூரிகை தான் கடினத்தன்மை உறுதி உங்கள் பற்கள் சுத்தமாக இருக்கும் செய்கிறது என்ன.\nஎன்றால் குடி சோடா, தேநீர், காபி அல்லது இருண்ட மது, அதே குடிக்கத் தரவேண்டும். இந்த இருண்ட பானங்கள் உங்கள் பற்கள் கறை, குறிப்பாக அவர்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதால் என்றால். இந்த பானங்கள் உறிஞ்சும்படி இடையே உங்கள் வாயில் சுற்றி தண்ணீர் உறிஞ்சும்படி swishing நிறிமிடு ஏற்படலாம் என்று எந்த எச்சம் தவிர்க்க உதவும். இந்த பானங்கள் சாப்பிடும் பிறகு, விரைவில் உங்கள் பல் துலக்க நினைவில்.\nபெற ஒரு சிறிய அறியப்பட்ட வழி உங்கள் பற்கள் தங்கள் whitest சில பழங்கள் பயன்படுத்த வேண்டும். பற்கள் whiten என்று சிறப்பான பழங்கள் ஒரு ஜோடி உதாரணங்கள் ஆரஞ்சு மற்றும் ஆரஞ்சு உள்ளன. நீங்கள் அவர்களை whiten உங்கள் பற்கள் மேற்பரப்பில் எதிராக ஆரஞ்சு தேய்க்க முடியும்.\nநீங்கள் சர்க்கரைகள் சாப்பிட்ட பிறகு பயன்படுத்த முடியும் என்று ஒரு மினியேச்சர் பிரஷ்ஷும் Carry. இந்த உணவுப் பொருட்களை எளிதாக உங்கள் பற்கள் ஒட்டிக்கொள்கின்றன, மற்றும் நிறிமிடு செயல்முறை தொடங்கும் அல்லது அதை சேர்க்க. இனிப்பு உங்களை சிகிச்சைக்கு பிறகு, துலக்க ஒரு சில நிமிடங்கள் ஆகலாம். நீங்கள் உங்கள் பற்கள் துடை என்றால் பற்பசை தேவை மற்றும் பின் நன்றாக அவற்றை துவைக்க இல்லை.\nஉங்கள் கிரீடங்கள் உங்கள் பற்கள் மீதமுள்ள போன்ற whiten மாட்டேன். உங்கள் பற்கள் whiter கிடைக்கும் என உங்கள் கிரீடங்கள் அதே இருக்கும். இந்த கிரீடங்கள் முன்பு விட வெளியே நிற்க செய்ய முடியும்.\nஅது உங்கள் பற்கள் நிறமாற்றம் ஆக ஏற்படுத்தும், ஏனெனில் நீங்கள் ஒரு தகடு கட்டமைப்பை தடுக்க வேண்டும்.\nநீ சாக்லேட் அல்லது மற்ற இனிப்பு சாப்பிட போது சேகரித்து ஒரு பிரஷ்ஷும் வைத்து. இந்த உணவுகள் மிக எளிதாக பற்கள் ஒட்டிக்கொள்கின்றன ஏனெனில், அவர்கள் நிறிமிடு ஊக்குவிக்க முடியும். இனிப்புகள் அனுபவித்து பின்னர், இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் துலக்க. நீங்கள் பற்பசை வேண்டும் இல்லை, நீண்ட நீங்கள் நன்றாக பற்கள் துடை மற்றும் தண்ணீர் தாராளமாக துவைக்க என.\nஆர்கானிக் தேங்காய் எண்ணெய் நீங்கள் ஒரு வாய்க் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த உங்கள் teeth.If ஒரு பெரிய வெண்மை முகவர் பயன்படுத்த முடியும், அதை பற்றி உங்கள் பற்கள் whiten முடியும் 10 நாளைக்கு சில நிமிடங்கள். பிறகு பற்றி 10 நிமிடங்கள், நீங்கள் வழக்கமாக உங்கள் வாயை மற்றும் தூரிகை துவைக்க. நீங்கள் ஒரு குறைவான சில நாட்களில் சில முடிவுகளை பார்க்க முடியும்.\nஒவ்வொரு சாப்பிட்ட பிறகு உங்கள் பல்துலக்கும் அவர்களுக்கு discoloring இருந்து இலவச வைத்திருக்க உதவும். நீங்கள் காபி குடித்து இருக்கும் போது இது இன்றியமையாதது.\nஒரு கரிம தேங்காய் எண்ணெய் உங்கள் பற்கள் வெண்மை தான் டிக்கெட் இருக்கலாம். உங்கள் பற்கள் தேங்காய் எண்ணெய் ஒரு 10 நிமிட தினசரி துவைக்க கொடுத்து உங்கள் புன்னகை வெண்மை பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். பிறகு 10 நிமிடங்கள் கடந்துவிட்டன, உங்கள் வாய் துவைக்க மற்றும் சாதாரண போன்ற உங்கள் பற்களை சுத்தம். நீங்கள் ஒரு சில நாட்களுக்கு பிறகு சில முடிவுகளை பார்க்க வேண்டும்.\nஉங்கள் பல் எனாமல் அல்லது ஈறுகளில் சேதப்படுத்தாமல் நீங்கள் சிறந்த வீட்டில் பற்கள் சொல்ல முடியும்.\nநீங்கள் ஒரு பெரிய புன்னகை வேண்டும் என்றால் தொடர்ந்து உங்கள் பல் துலக்கி. உணவு மற்றும் பிற பொருட்களை உங்கள் பற்களில் அமைக்க மற்றும் கறை முடியும். நீங்கள் தொடர்ந்து உங்கள் பல் துலக்க என்றால் நீங்கள் பல் நிறமாற்றம் பற்றி புலம்பல் வேண்டும் மாட்டேன்.\nநீர் கறை எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய கருவியாக உள்ளது. இது உங்கள் பற்கள் துவைக்க அத்துடன் நிறிமிடு தடுக்க இரு உதவுகிறது. அது ஒவ்வொரு நாளும் உங்கள் தண்ணீர் நுகர்வு வைத்து ஒரு நல்ல சுகாதார நடைமுறையில், குறிப்பாக ஒவ்வொரு சாப்பிட்ட பிறகு.\nஉங்கள் பற்கள் வெண்மை பராமரிக்க, ஒரு சுத்தமான மற்றும் ஒரு காசோலையை வரை தொடர்ந்து பல் போகிறது ஒரு அவசியம். ஒரு வழக்கமான அடிப்படையில் கொண்ட உங்கள் பற்கள் வெள்ளை வைக்க ஒரு சிறந்த வழி உள்ளது. நீங்கள் குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை உங்கள் பல் பார்க்க வேண்டும்.\nவெண்மை பற்பசை எளிதான வழி பயன்படுத்தி அந்த முத்து தேடி வருகின்றனர் என்று நீங்கள் வெள்ளை பற்கள் பெற. உராய்வு மூலம், இந்த பற்பசை கறை மற்றும் தகடு rids. அதிக நேரம், கறை மறைந்து தொடங்கும் என நீங்கள் பிரகாசமான பற்கள் வேண்டும்.\nஹைட்ரஜன் பெராக்ஸைடு கூடாது பற்கள் வெண்மை ஒரு பாதுகாப்பான சிகிச்சை. அது பாதுகாப்பற்றது மேலும் உங்கள் பற்கள் நிறமாற்றம் ஏற்படுத்தும்; நீங்கள் இரண்டு வெவ்வேறு நிற பற்கள் முடிவடையும் இருக்கலாம். ஹைட்ரஜன் பெராக்சைடு உள்ளது என்று எந்த தயாரிப்பு தவிர்க்க.\nஎனாமல் ரூட் பாதிப்புகளும், அத்துடன் பற்கள் தீங்கு விளைவிக்கலாம் என்று மற்ற விஷயங்களை தடுக்க உதவுகிறது என்று பாதுகாப்பு கனிம அடுக்கு கனிமங்கள் ஒரு அடுக்கு ஆகும். சில பல் வெண்மை பொருட்கள் எதிர்மறையாக உங்கள் பற்கள் வெண்மை பாதிக்கும்.\nநீங்கள் துலக்க மற்றும் இரண்டு முறை ஒரு நாள் உங்கள் பற்கள் Floss என்றால், ஒருவேளை நீங்கள் அடிக்கடி இந்த செய்ய வேண்டாம் என்று அந்த ஒப்பிடும்போது வெண்மையான பற்களுக்கு வேண்டும். இந்த முறைகளை பயன்படுத்தி உங்கள் பற்கள் நிறம் எந்த தகடு கட்டமைப்பை நீக்க வேண்டும். அது உங்கள் பல் துலக்க ஒரு நல்ல யோசனை ஒவ்வொரு சாப்பிட்ட பிறகு Floss.\nஇந்த பல மக்கள் இருக்கலாம் போன்ற கடின ஒரு whiter smile.As பெற உங்கள் காபி குறைக்க வேண்டும், காபி நிறமாற்றம் மற்றும் படிந்த பற்கள் ஒரு முக்கிய காரணம் ஆகும். காஃபிக்கு பதிலாக ஹாட் சாக்லேட் குடிக்க முயற்சி.\nதிறம்பட உங்கள் பற்கள் whiten முடியும் எலுமிச்சை மற்றும் எலுமிச்சை சாறு சிட்ரஸ் ஒரு பழைய மனைவிகள் கதை. அது சிகிச்சை இந்த முறை இருந்து முற்றிலும் விலகி இருக்க ஒரு நல்ல யோசனை.\nநீங்கள் எந்த வெண்மையாக்கும் தீர்வு மட்டுமே இயற்கை பற்கள் வேலை என்று தெரிந்து கொள்ள வேண்டும். எந்த செயற்கை பரப்புகளில், கிரீடங்கள் உட்பட, பிணைப்பு, மாற்று சிகிச்சைகளை மற்றும் போன்ற நிறத்தை மாற்றப்படலாம் மாட்டேன். பற்கள் வெள்ளைப்பொருட்கள் பயன்படுத்தி பல் வேலை உண்டாக்கும், அத்தகைய கிரீடங்கள் என, உங்கள் இயற்கை வெள்ளை பற்கள் எதிராக நிற்க.\nநீங்கள் ஒழுங்காக பற்பசை மற்றும் flossing ஒரு அடிப்படை சுத்தம் வழக்கமான ஆரோக்கியமான மற்றும் வெண்மையான பற்களுக்கு வேண்டும். சமையல் சோடா கொண்ட பொருட்கள் நீங்கள் floss போன்ற கறை நீக்கி மற்றும் flossing வாய்ந்ததாக இருக்கும்.\nஉங்கள் teeth.You அத்துடன் சிட்ரஸ் சாறுகளை தவிர்க்க வேண்டும் சிட்ரஸ் பழங்கள் அதிகமாக அமிலம் முடியும். அடங்கியுள்ள அமிலங்கள் உங்கள் பற்கள் பயங்கரமான உள்ளன. நீங்கள் இரவு நேரத்தில் கீழே போட முன் இந்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், அவர்கள் அமில ரிஃப்ளக்ஸ் பாதிக்கப்படுகின்றனர் நீங்கள் அதிகமாக செய்ய ஏனெனில், உங்கள் பற்கள் சேதப்படுத்தும் எந்த.\nநீங்கள் உங்கள் பற்கள் வெண்மை ஆர்வமாக இருந்தால், முதல் உங்கள் பல் பேச. நீங்கள் பற்கள் வெண்மை ஒரு எளிய ஒப்பனை காரியம் அல்ல. உங்கள் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை உறுதி செய்ய தொடர்ந்து உங்கள் பல் சென்று. ஒரு பற்கள் வெண்மை திட்ட முறையை பற்றி ஒரு பல் மருத்துவர் பேச உறுதி.\nஒன்றாக ஆரஞ்சு சமன் மற்றும் பே இலைகள் அரைக்க ஒரு தூள் செய்ய. இந்த தூள் உங்கள் பிரஷ்ஷும் மற்றும் உணர்திறன் பயன்படுத்த முடியும்.\nநீங்கள் cavities.Make முன் நடைமுறைகள் வெண்மை எந்த வீட்டில் தொடங்கி உங்கள் பல் மருத்துவர் ஆலோசன��� உறுதி போன்ற தீர்க்கப்படாத பல் பிரச்சினைகள் இருந்தால் பொருத்தமான உங்கள் பற்கள் whiten வேண்டாம்.\nகூறுவது என்று பற்பசைகளில் நம்பவில்லையா அவர்கள் நீங்கள் வெண்மையான பற்களுக்கு கொடுக்க வேண்டும். பல மட்டும் சற்று உங்கள் பற்கள் whiten, அனைத்து என்றால், ஆனால் நீங்கள் வெள்ளை பற்கள் வேண்டும் என்றால் மற்ற பொருட்கள் பயன்படுத்த முடியும். நீங்கள் ஒரு வெண்மை பற்பசை வாங்க செய்தால், சமையல் சோடா கொண்டிருக்கும் ஒரு வாங்க, அது உண்மையில் உதவ முடியும் என.\nமுன்பு கூறியது போல, வெள்ளை பற்கள் வேண்டும் என்று பல மக்கள் உள்ளன. பல்வேறு உத்திகள் மஞ்சள் கறை உங்கள் பற்கள் வெண்மை மற்றும் நீக்குவது பயன்படுத்தப்பட வேண்டும். நீங்கள் வெறுமனே இங்கு வழங்கப்படும் தகவல்களை பயன்படுத்தினால் உங்கள் பற்கள் முடிந்தவரை வெள்ளை இருக்க முடியும்.\nமுதலில் கருத்து தெரிவிப்பவர் - நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nWhiten பற்கள் கையேடு இடுகையிட்டது - ஜூன் 5, 2016 4:15 நான்\nவகைகள்: முகப்பு whiten பற்கள் அடிப்படையில் குறிச்சொற்கள்: பிரகாசமான வெள்ளை ஸ்மைல், உங்கள் புன்னகை நம்பிக்கை, ஸ்மைல், வெள்ளை பற்கள்\nபற்கள் குறிப்புகள் வெண்மை நீங்கள் இன்று முயற்சி செய்யலாம்\nபல மக்கள் இளைஞர்கள் என வெள்ளை பற்கள் கொண்ட பற்றி கவலை இருக்க தொடங்கும். நீங்கள் அதை விரும்பவில்லை இந்த இருப்பினும் கனவு எளிதாக ஒரு உண்மை முடியும். நீங்கள் அங்கு நல்ல ஆலோசனை சிறந்த நுட்பங்களை கற்று மற்றும் பின்பற்றுவதன் மூலம் வெள்ளை பற்கள் முடியும். இங்கு வழங்கப்படும் தகவல்களை நீங்கள் whitest பற்கள் சாத்தியம் சொல்லும்.\nவிட்டு புகையிலை விலகியிருக்க, காபி, மற்றும் மது. இந்த ஒவ்வொரு கடைபிடிக்கின்றன மற்றும் உங்கள் பற்கள் discolor என்று கெமிக்கல்ஸ் கொண்டுள்ளது. நீங்கள் குறைக்க அல்லது இந்த எந்த உங்கள் நுகர்வு அகற்ற விரும்பவில்லை என்றால், நீங்கள் அவர்களை நுகர்வு பின்னர் நீங்கள் உங்கள் பல்துலக்கும் வேண்டும். பற்கள் பகுதியில் சிராய்ப்பு ஒரு ஒளி வழங்க முடியும் என்று கிடைக்கும் மினி விரல் தூரிகைகள் இப்போது உள்ளன. இந்த நீங்கள் முழு நேர ஒரு பிரஷ்ஷும் கொண்ட ஒரு கையளவு மாற்று இருக்கலாம். தூரிகை தான் கடினத்தன்மை உங்கள் பற்கள் சுத்தமாக பெறுகிறார் என்ன ஆகும்.\n போன்ற சிவப்பு ஒயின் பானங்கள், காபி ம���்றும் சோடா ஒரு கிளாஸ் தண்ணீர் இணைந்து நுகரப்படும் வேண்டும். சில பானங்கள் பற்கள் discolor மிக விரைவாக இருக்கும், அவர்களிடம் தவறாமல் குடித்து நிறமேற்றுதலுக்கும் ஏற்படுத்தும்.\nநீங்கள் பற்கள் திட்டத்தை எந்த வெண்மையாக்கும் செய்ய வேண்டும் முதல் விஷயம், நீங்கள் தொழில்முறை தூய்மைப்படுத்தல் கிடைக்கும் என்று உறுதி உள்ளது. உங்கள் பற்கள் தொழில் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு சுத்தம் செய்யவும் மற்றும் உங்கள் தற்போதைய சுத்தம் அலுவலகத்தில் போது உங்கள் அடுத்த சந்திப்பு செய்ய.\nஉங்கள் பற்கள் வெண்மையாக கொண்ட பிறகு உண்ணும் போது அல்லது குடி நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பற்கள் அவர்கள் வெண்மையாகவும் பின் கறை அதிகமாக இருக்கும். நீங்கள் உங்கள் பற்கள் whiten பிறகு ஒரு இருண்ட நிறம் என்று உணவுகள் தெளிவான விலகி முயற்சி. காபி, எடுத்துக்காட்டக, உங்கள் பற்கள் எளிதில் முடியும் என்று ஒரு முக்கியமான கறை ஏற்படுத்தும் பானம் ஒரு அருமையான உதாரணம்.\n ஒரு இயற்கை பற்கள் whitener என ஸ்ட்ராபெர்ரி பயன்படுத்தவும். ஸ்ட்ராபெர்ரி காணப்படும் இயற்கை கலவைகள் இரசாயன பயன்படுத்தி இல்லாமல் பற்கள் whiten வேண்டும்.\nஉங்கள் பற்கள் வெண்மை பொருட்கள் ஒரு உணர்திறன் ஏற்படலாம். அது எப்போதும் காயம் இல்லை என்று, ஆனால் அது இன்னும் நிறைய காயப்படுத்துகிறது. தயாரிப்பு பயன்படுத்தி நிறுத்து மற்றும் விரைவில் உங்கள் பல் பார்க்க செல்ல. அவர் உங்கள் பற்கள் என்று வழி பாதிக்கும் மாட்டேன் என்று தயாரிப்பு ஒரு வகை பரிந்துரைக்க முடியும்.\n முற்றிலும் சிகிச்சை துவங்குவதற்கு முன், வீட்டில் வெண்மையாக்கும் பொருட்கள் திசைகளில் படிக்க. இதை வெறும் ஈறுகளில் மூட்டி ஏற்படுத்தும், வாய் எரிச்சல் இருக்கும், மற்றும் உங்கள் பற்கள் சேதமடைந்த வேண்டும்.\nபழங்கள் பற்கள் வெள்ளைப்பொருட்கள் whiten ஒரு பெரிய மற்றும் இயற்கை வழி. பற்கள் whiten என்று சிறப்பான பழங்கள் ஒரு ஜோடி உதாரணங்கள் ஆரஞ்சு மற்றும் ஆரஞ்சு உள்ளன. நீங்கள் உங்கள் பற்கள் மேற்பரப்பில் எதிராக ஒரு ஆரஞ்சு பயன்படுத்த முடியும்.\nவாய் கழுவி உங்கள் மூச்சு freshens மற்றும் ஈறு ஏற்படுத்தும் கிருமிகள் பலி; எனினும், வாய்க் சில வடிவங்கள் உங்கள் பற்கள் discolor முடியும். கடுமையான இல்லை என்று ஒரு வாய்க் பயன்படுத்த மற்றும் அது ஒரு பிரகாசமான வண்ண இல்லை என்பதை உறுதி செய்ய.\n உங்கள் பற்கள் ஒரு பிட் whiten ஒரு ஆச்சரியம் வழி இயற்கை ஸ்ட்ராபெர்ரி பயன்படுத்தி மூலம். மக்கள் பல ஆண்டுகளாக ஒரு வீட்டில் whitener என ஸ்ட்ராபெர்ரி பயன்படுத்தப்படும்.\nவழக்கமான பற்பசை மற்றும் பற்பசை வெண்மை மிகவும் வேறுபடுகின்றன இல்லை. வேலை இல்லை என்று விலையுயர்ந்த பொருட்கள் வீழ்ச்சி தவிர்க்க. நீங்கள் சாதாரணமாக விட்டு பணம் பூவா தலையா வேண்டும்.\nநீங்கள் சில பெராக்சைடு மற்றும் பேக்கிங் சோடா உங்கள் சொந்த வெண்மை பற்பசை செய்ய முடியும். இந்த பசையை துலக்குதல் முன் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் உங்கள் பற்கள் நுண்துகள்களுடைய மேற்பரப்பில் ஊடுருவ அனுமதிக்க. கடுமையாக உங்கள் பல் துலக்க வேண்டாம், அது உங்கள் ஈறுகளில் எரிச்சலை ஒரு கை வேண்டும்.\n கவனமாக இருங்கள் மற்றும் இயக்கிய சரியாக பற்கள் வெண்மை பொருட்கள் பயன்படுத்த. பொருட்கள் பற்களை வெண்மையாக்கும் பல் எனாமல் ஒரு அரிக்கும் அல்லது சேதத்தை விளைவிக்கும் முடியும், ஈறுகளில் மற்றும் கூட நரம்புகள்.\nவெண்மையான பற்களுக்கு வெள்ளை வெளேர் பெற ஒரு வழி வழக்கமான பல் தூய்மைப்படுத்தல் அமைக்க உள்ளது.\nஉங்கள் புன்னகை பிரகாசமாக ஒரு எளிய வழி வெறுமனே ஒரு வெண்மை பற்பசை கொண்டு உங்கள் தற்போதைய பற்பசை பதிலாக உள்ளது. இந்த பற்பசை சிறப்பாக அது வெண்மையாக்கிக்கொண்டிருக்கிறது போன்ற கறை மற்றும் பிளேக் நீக்க முறைப்படுத்தலாம். காலத்திற்கு ஓவர், நீங்கள் வெண்மையான பற்களுக்கு மற்றும் குறைக்கப்பட்ட கறை பார்ப்பீர்கள்.\n கிரீடங்கள் உங்கள் இயற்கை பற்கள் விட வேறு பொருள் என்பதை நினைவில், மற்றும் பற்கள் வெள்ளைப்பொருட்கள் பதில் இல்லை. நீ சிரித்தால் உங்கள் கிரீடங்கள் காணலாம் என்றால், உங்கள் பற்கள் வெண்மை ஒரு சமநிலையற்ற நிற வழங்கல் ஏற்படுத்தும்.\nநீங்கள் அவர்களை வெள்ளை பற்கள் இருக்க வேண்டும் என்றால் பற்கள்-நிறிமிடு பானங்கள் தவிர்க்க. இந்த பானங்கள் சில உதாரணங்கள் காப்பி, காபி மற்றும் பாரம்பரிய தேநீர். நீங்கள் இந்த குடிக்க நிறிமிடு தவிர்க்க வேண்டும் என்றால், நிறமேற்றுதலுக்கும் குறைக்க உங்கள் பானம் உறிஞ்சும்படி இடையே நீர் பருகி கருத்தில்.\nசிகிச்சை வலி அல்லது உணர்திறன் ஏற்படுத்துகிறது என்றால் உங்கள் பற்கள் வெண்மை நிறுத்து. வெண்மை பொ��ுட்கள் சில நேரங்களில் உணர்திறன் அதிகரிக்க மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். இந்த நடந்தால், உடனடியாக whitener பயன்படுத்தி நிறுத்த, மற்றும் முக்கிய பற்கள் பொருத்தமான இருக்கும் என்று ஒரு வித்தியாசமான தயாரிப்பு பற்றி உங்கள் பல் பேச.\n தண்ணீர் கறை ஏற்படும் என்று சேஸ் பானங்கள். நீங்கள் ஒரு இருண்ட திரவ பிறகு கொஞ்சம் தண்ணீர் கொண்டு போது (காபி, தேநீர், பாப், போன்றவை.\nவிரைவில் உங்கள் பற்கள் வெளிச்சத்தை அல்லது வெண்மையான பற்களுக்கு தோற்றத்தை ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள். முறுமுறுப்பு உணவுகள் மற்றும் காய்கறிகள் உங்கள் எனாமல் மீது அதிக சேதம் இல்லாமல் நீங்கள் உங்கள் பற்களை சுத்தம் உதவ முடியும் என்று ஒரு சிராய்ப்பு தர வேண்டும்.\nஉங்கள் பற்கள் whiten உதவ வீட்டில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று ஒரு ஜெல் உங்கள் பல் கேளுங்கள். இந்த முறை ஜெல் நிரப்பப்பட்ட என்று ஒரு ஊதுகுழலாக தயாரித்தல் ஈடுபடுத்துகிறது. நீங்கள் ஒவ்வொரு இரவு நேரம் ஒரு குறிப்பிட்ட அளவு தான் அணிய இரண்டு அல்லது மூன்று வாரங்கள். உங்கள் பற்கள் இந்த அணுகுமுறை பயன்படுத்தி எவ்வளவு எட்டு நிழல்கள் வெண்மையை பெறலாம்.\n பல் வருகைகள் வெண்மையான பற்களுக்கு பெறுவது அவசியமாக உள்ளன. உங்கள் வாழ்க்கையில் ஒரு திட்டமிட்ட தூய்மைப்படுத்தல் கட்டி வெண்மையான பற்களுக்கு முக்கிய உள்ளது.\nஉங்கள் பற்கள் உணர்திறன் ஆக நீங்கள் உணர்திறன் நினைத்தால் எந்த வெண்மை சிகிச்சை பயன்படுத்தி நிறுத்து. நீங்கள் உங்கள் பற்கள் உண்மையான சேதம் காரணமாக முடியும் என்பதால் நீங்கள் உங்கள் பல் அறிவுரையை ஆலோசிக்க வேண்டும். அது பல் வெண்மை வரும் போது நீங்கள் விருப்பங்களை நீங்கள் சிறந்த என்ன கண்டுபிடிக்க உங்கள் பல் பேச வேண்டும்.\nஉங்கள் பல்துலக்கும் அவர்களை தினமும் ஆரோக்கியமான வைக்க சிறந்த வழி, மற்றும் துவாரங்களுக்கு எதிராக அவர்களை பாதுகாக்க, மற்றும் அருவருப்பான நிறிமிடு. உங்கள் பற்கள் தோற்றத்தை மேம்படுத்த ஒரு வெண்மை பற்பசை ஒரு சிறந்த வழி உள்ளது பயன்படுத்தி. பல வழிமுறைகள் உள்ளன, அதனால் சில ஆராய்ச்சி செய்ய, அதை நீங்கள் உங்கள் தேவைகளை சிறந்த வெண்மை பற்பசை கண்டுபிடிக்க உதவும்.\n நீங்கள் உங்கள் மூச்சு பற்றி இன்னும் நம்பிக்கை இருந்தால் நீங்கள் உங்கள் புன்னகை பற்றி இன்னும் நம்பிக்கை இ��ுக்க வேண்டும். உங்கள் பனை நக்கி (முதல் உங்கள் கைகளை கழுவ) உங்கள் மூச்சு மோசமாக உள்ளது அல்லது இல்லை என்றால் நீங்கள் சொல்ல முடியும்.\nநீங்கள் ஒரு பெரிய smile.Food மற்றும் பானங்கள் உங்கள் பற்கள் மீது கட்டமைக்க மற்றும் discolor அல்லது சிறிது நேரம் கழித்து அவர்களை கறை முடியும் வேண்டும் என்றால் வழக்கமாக உங்கள் பல் துலக்க. நீங்கள் வழக்கமான ஒரு வழக்கமான பற்கள்-துலக்குதல் வழக்கமான பராமரிக்க என்றால் உங்கள் பற்கள் நிறமாற்றம் அக்கறை இருக்க முடியாது.\nஒரு வழக்கமான அடிப்படையில் உங்கள் பற்கள் flossing முக்கியத்துவம் நினைவில். Flossing உங்கள் பற்கள் உள்ள குப்பைகள் பெறுகிறார் மற்றும் பிளேக் போராடும், இது நிறமாற்றம் ஏற்படுத்துகிறது. நீங்கள் ஒவ்வொரு சாப்பிட்ட பிறகு உங்கள் பற்கள் ஒரு flossing கொடுக்க வேண்டும்; நீங்கள் வீட்டை விட்டு வெளியே சாப்பிட போது பஞ்சு நீங்கள் நீங்கள் அதை செயல்படுத்த முடியும் என்று போதுமான சிறிய. நீங்கள் இரவில் தூங்க செல்வதற்கு முன், அதை நீங்கள் உங்கள் வாயில் இருக்கலாம் என்று மோசமான பாக்டீரியா விடுபட முடியும் உங்கள் பற்கள் Floss மிகவும் முக்கியமானது.\n காபி தவிர்க்கவும், தேநீர், Colas மற்றும் பிற இருண்ட நிற பானங்கள் உங்கள் பற்கள் தங்கள் whitest வைத்து. இந்த பானங்கள் ஒவ்வொரு உங்கள் பற்கள் நிறமாற்றம் ஆக ஏற்படுத்தும்.\nநீங்கள் உங்கள் பற்கள் வெண்மையாக பிறகு ஒரு சில நாட்களுக்கு மட்டுமே தெளிவான பானங்கள் குடிக்க.\nபானங்கள் குறைக்கலாம், போன்ற சோடா பாப் அல்லது மது போன்ற, நீங்கள் வெண்மையான பற்களுக்கு வேண்டும் உதவும். சோடா மற்றும் மது உங்கள் பற்கள் கறை முடியும் ஏனெனில், நீங்கள் இருவரும் குறைவாக குடிப்பதன் மூலம் ஒரு வெள்ளை சிரிப்பு பாதுகாக்க முடியும். நீங்கள் அவர்களை வேண்டும் என்றால்,, என்றாலும், அவர்கள் சாப்பிட்ட பின்பு விரைவில் உங்கள் பல் துலக்க. இது அவர்களுக்கு மிக மோசமாக பற்கள் கறை சிறிய நேரம் கொடுக்க வேண்டும்.\n உங்கள் பற்கள் whiter பெற, நீங்கள் ஒரு வாதுமை கொட்டை வகை மரத்தில் இருந்து பட்டை பயன்படுத்த முடியும். உங்கள் பற்களில் இந்த தேய்த்தல் முழுமையாக அவற்றை சுத்தம் மற்றும் அவர்களை வெண்மையை செய்கிறது.\nஇந்த அதிக செலவாகும் என்று ஒரு முறை உள்ளது, ஆனால் அதை நீங்கள் விரைவான முடிவுகளை கொடுக்கிறது.\nபால் உணவுகள் பெரிய அளவில் சாப்பிடவும். பால் பொருட்கள் கனிமங்கள் வேண்டும், போன்ற கால்சியம் போன்ற, என்று உங்கள் பற்கள் ஆரோக்கியமான பார்த்துக்கொண்டே. உங்கள் பற்கள் எனாமல் வலுவான மற்றும் நிறமாற்றம் குறைவாக பாதிக்கப்படுகின்றன மாறும். நீங்கள் உங்கள் உணவில் இந்த உணவு வகையான சேர்க்கப்பட்டுள்ளது போது நீங்கள் ஒரு whiter புன்னகை கொடுக்க.\n ஒரு சமையல் சோடா உங்கள் பல் துலக்க மற்றும் பெராக்சைடு அவர்களை whiten பேஸ்ட். இரண்டு பொருட்கள் பொதுவாக பற்பசைகளில் வெண்மை பயன்படுத்தப்படுகின்றன, மற்றும் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் அவர்களை வைத்து.\nஉங்கள் பற்கள் ஒரு இயற்கை ஸ்க்ரப்பர் செயல்பட முடியும் என்று காய்கறிகள் மற்றும் இழைம அமைப்பு என்று பழங்களை சாப்பிடுங்கள். கருத்தில் கொள்ள உணவுகள் ஒரு சில உதாரணங்கள் ஆப்பிள்கள் அடங்கும், ஆப்பிள்கள், வெள்ளரி மற்றும் கேரட். முறுமுறுப்பான உணவு வரை மெல்லும் உங்கள் பற்கள் பயன்படுத்தவும் அதிகபட்ச விளைவை பெற.\nநீங்கள் உதவ முடியும் என்றால் சுருட்டு அல்லது சிகரெட்டுகளை வேண்டாம். இந்த இரண்டு பற்கள் ஒரு நிறமாற்றம் ஏற்படுத்தும். புகைபிடிப்பதை பற்கள் மஞ்சள் தடுக்க உதவும். திறம்பட நீங்கள் ஒரு மருத்துவரிடம் சென்றால் நீங்கள் புகை வெளியேற உதவ முடியும் என்று மருந்துகள் உள்ளன. நீங்கள் சரியான ஆலோசனை மற்றும் ஆதரவு வேண்டும்.\nபெரும்பாலான மக்கள், அவர்கள் வெண்மையான பற்களுக்கு என்று விரும்புகிறேன். சிக்கல் மிகுந்த மக்கள் தங்கள் பற்கள் whiten முடியும் என்று நம்பவில்லை என்று, அதனால் அவர்கள் கூட முயற்சி ஒருபோதும். இந்த கட்டுரையில் இருந்து குறிப்புகள் மற்றும் தந்திரங்களை தொடர்ந்து நீங்கள் கொஞ்ச நேரம் அழகாக வெள்ளை பற்கள் கொடுக்கும்.\nமுதலில் கருத்து தெரிவிப்பவர் - நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nWhiten பற்கள் கையேடு இடுகையிட்டது - ஜூன் 5, 2016 12:59 நான்\nவகைகள்: முகப்பு whiten பற்கள் அடிப்படையில் குறிச்சொற்கள்: வெள்ளை பற்கள், பற்கள் குறிப்புகள் வெண்மை, பற்கள் குறிப்புகள் வெண்மை நீங்கள் இன்று முயற்சி செய்யலாம்\nவேலை நீங்கள் உங்கள் பற்கள் whiten வேண்டும் போது என்று ஆலோசனை\nஎளிதாக, உங்கள் புன்னகை பிரகாசமாக மலிவான வழிகள்\nஅந்த மஞ்சள் அசட்டுச் சிரிப்பு அகற்றும் மற்றும் ஒரு பிரகாசமான வெள்ளை புன்னகை பெற\nஉங்கள் புன்னகை இந்த குறிப்புகள் குழப்பு செய்ய\nஇந்த குறிப்புகள் உங்கள் பற்கள் கறை மற்றும் நிறமாற்றம் நீக்க\nமுகப்பு whiten பற்கள் அடிப்படையில்\nகறை உறிஞ்சி சமையல் சோடா அழகு புன்னகை பற்கள் whiten சிறந்த வழி உங்கள் புன்னகை பிரகாசமாக உங்கள் புன்னகை பிரகாசம் பிரகாசமான வெள்ளை ஸ்மைல் குழப்பு ஸ்மைல் பல் தூய்மைப்படுத்தல் பல் அறை ஒரு பிரகாசமான வெள்ளை புன்னகை பெற வீட்டில் பற்கள் வெண்மை வீட்டில் வெண்மையாக்கும் பற்கள் whiten எப்படி உங்கள் பற்கள் whiten எப்படி லேசர் பற்கள் வெண்மை லேசர் வெண்மை பற்கள் பற்கள் whiten இயற்கை வழி நிறமாற்றம் நீக்க பற்கள் கறையை நீக்க ஸ்மைல் Dazzle ஸ்ட்ராபெரி பற்கள் வெளுக்கும் கிட் பற்கள் பிரகாசமான பற்கள் பாதுகாப்பு ஆரோக்கியமான பற்கள் பற்கள் கறை பற்கள் வெண்மை மஞ்சள் பற்கள் பற்கள் கறை தடுப்பதற்கான குறிப்புகள் பற்பசை டூத் பொருட்கள் வெண்மை வைட்டமின் சி பற்கள் குறிப்புகள் வெண்மை நீங்கள் இன்று முயற்சி செய்யலாம் உங்கள் பற்கள் வெண்மை என் பற்கள் whiten whiten பற்கள் வீட்டில் whiten பற்கள் உங்கள் பற்கள் whiten Whiten உங்கள் பற்கள் எளிதாக வெண்மையை புன்னகை வெள்ளை ஜொலிக்கும் பற்களைக் வெள்ளை பற்கள் வெள்ளை பற்கள் குறிப்புகள் மஞ்சள் அசட்டுச் சிரிப்பு\nமூலம் வேர்ட்பிரஸ் தீம் HeatMapTheme.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.theweekendleader.com/Success/211/dream-come-true.html", "date_download": "2019-11-14T01:05:34Z", "digest": "sha1:FMDGXIZNCWSW36YORI7NV2K55P3K4Z7C", "length": 36705, "nlines": 102, "source_domain": "www.tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nநூறு பேருக்கு வேலை... நாற்பது கோடி வருவாய் கலையாத தொழில்கனவை நனவாக்கிய கால்நடைமருத்துவர்\nமருத்துவர் என். இளங்கோவன் ஒரு தகுதிவாய்ந்த கால்நடை மருத்துவர் என்ற முறையில் செல்லப்பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால், செல்லப்பிராணிகளின் மீதான ஆர்வம் ஒருபுறம் இருக்க, வேறு இரண்டு விருப்பங்களை கொண்டிருந்தார். அவை இதழியலில் ஈடுபடுவது, தொழிலதிபர் ஆவது. இப்போது மூன்று நிறுவனங்களுக்கு தலைவராக இருக்கும் அவர், அவற்றின் மூலம் ரூ.41 கோடி ஆண்டு வருவாய் ஈட்டி இருக்கிறார். தொழில்முனைவு குறித்த ‘கரன்சி காலனி’ என்ற தன் முதல் ஆங்கில புத்தகத்தையும் வெளியிட்டு இருக்கிறார்.\nதமிழக அரசு ஊழியர் ஒருவரின�� மகனான இளங்கோவன், கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில், யூனிகெம் லேபரேட்டரீஸ் நிறுவனத்தின் கால்நடை மருந்து பொருட்கள் பிரிவின் விற்பனை அலுவலராக மாதம் ரூ.1,900 சம்பளத்தில் முதல் பணியைத் தொடங்கினார்.\nதொழில்அதிபராக ஆவதற்கு முன்பு, மருத்துவர் இளங்கோவன், விற்பனை பிரதிநிதியாக வாழ்க்கையைத் தொடங்கி பெருநிறுவன அதிகாரி வரை உயர்ந்தார். (புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)\nஇளங்கோவன் பரோடாவில் வசித்தபோது எதிர் வீட்டில் இருந்த குஜராத்தி நண்பர் ஒருவர் , இவரிடம் வெளிப்படையாக சில கருத்துகளைப் பேசினார். விடாமுயற்சி, அறிவுதிறன், தகுதி மற்றும் கடின உழைப்புக்கான ஆர்வம் ஆகியவற்றைக் கொண்டுள்ள நீங்கள் கொஞ்சமாகவே சம்பாதிக்கிறீர்கள். பிறருக்காக நீங்கள் ஏன் பணியாற்ற வேண்டும்’ என்று அவர் கேட்டார். இதைத் தொடர்ந்து தந்தையின் விருப்பத்துக்கு மாறாக தொழில் முனைவுப் பயணத்தைத் தொடங்கினார்.\n“16 வயதாக இருந்தபோது பள்ளிப்படிப்பை முடித்திருந்தேன். டெக்ஸ்டைல் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்று முதலில் நினைத்திருந்தேன். ஆனால், என் யோசனை குறித்து என் குடும்பத்தினர் அதிருப்தி தெரிவித்தனர். மீண்டும், மீண்டும் அவர்கள் அதிருப்தி தெரிவித்ததால், படிப்பு மிகவும் முக்கியம் என்ற விஷயத்தை உணர்ந்தேன்,“ என்று நினைவு கூறுகிறார் இப்போது 49 வயதாகும் இளங்கோவன். டீரீம் செர்வ் நெட்ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட்( Dream Serve Networks Pvt Ltd), ஐரிஸ் லைஃப் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்(Iris Life Solutions Pvt Ltd), டிமோ ஈவா வெல்னஸ் பிரைவேட் லிமிடெட்(Timo Eva Wellness Pvt Ltd) ஆகிய மூன்று வெற்றிகரமான நிறுவனங்களை நடத்தி வருகிறார். முதல் நிறுவனம் ஊடகத்துடன் தொடர்புடையது. இரண்டாவது, செல்லப்பிராணிகளைப் பராமரிக்கும் நிறுவனம் மற்றும் மூன்றாவது, மனிதர்களுக்கான அழகுசாதனப்பொருட்கள் நிறுவனமாகும்.\nகுடும்பத்தினரின் அறிவுரைக்கு ஏற்ப, தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்தினார். சென்னை கால்நடைமருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, தம்முள் இருந்த எழுத்து மீதான ஆர்வத்தைக் கண்டுபிடித்தார். இந்த ஆர்வம்தான் அவர் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போதே இதழியல் வழிக்குக் கொண்டு சென்றது. அப்போது இளங்கோவன், அந்திமழை என்ற கையெழுத்துப் பிரதியை தொடங்கி நடத்தி வந்தார்.\n“அந்திமழை இதழ் கல்ல���ரிக்குள் தனிச்சுற்றாக இல்லாமல், பொதுவெளியில் நடத்தப்படும் இதழ் போலவே இருந்தது. பொது ஆர்வத்துடன் கூடிய கதைகள், இலக்கியவாதிகள், சினிமா துறை உள்ளிட்ட பிரபலங்களின் பேட்டிகள் இடம்பெற்றன. ஆனால், இதில் அரசியல் இடம்பெறவில்லை,” என்று நினைவு கூர்கிறார் இளங்கோவன்.\nஆரம்பத்தில் அவர்கள் ஒவ்வொரு இதழுக்கும் நான்கு பிரதிகள் கொண்டு வந்தனர். கல்லூரி விடுதிகள், நூலகம் ஆகியவற்றில் அவை படிப்பதற்காக வைக்கப்பட்டன. 1993- காலகட்டத்தில் கணினி வடிவமைப்பு தொடங்கியதும், 10 பிரதிகள் அச்சிடப்பட்டன.\n“இதில் பிரசுரிக்கப்பட்ட சில படைப்புகள் வெளியே உள்ள வெகுஜன இதழ்களில் மறுபிரசுரம் கண்டன,” என்கிறார். அந்திமழை கல்லூரி மாணவர்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றது.\n1994-ம் ஆண்டு பட்டப்படிப்பு முடித்ததும், இதழியல் பணிக்குச் செல்ல விரும்பினார். ஆனால், அவரது குடும்பத்தினரோ, அவர் என்ன படித்தாரோ அந்தப் பணிக்குச் செல்லும்படி வற்புறுத்தினர். இதன்தொடர்ச்சியாகத்தான் அவர் யூனிகெம் லேபரேட்டரீஸ் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவில் வேலைக்குச் சேர்ந்தார்.\n16 மாதங்களுக்குப் பிறகு, தமிழகத்தில் நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட செல்வம் பிராய்லர்ஸ் என்ற நிறுவனத்தில் பெங்களூரில் கர்நாடகா மாநிலத்திற்கு பொறுப்பாளராகப் பணிக்குச் சேர்ந்தார். ஃபார்சூன் 500 பட்டியலில் இடம் பிடித்த ஃபோர்ட் டோட்ஜ் என்ற கால்நடை உயிரியியல் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் கழித்து, பணிக்குச் சேர்ந்தார். தமிழ்நாடு, கேரளா மாநிலத்துக்கான விற்பனை மற்றும் தொழில்நுட்ப வணிகப் பிரிவில் பணியாற்றினார்.\nஇளங்கோவனின் மூன்று நிறுவனங்களில் 104 பேர் பணியாற்றுகின்றனர்.\nஇதற்கிடையில் சென்னையில் இருந்து வெளி வரும் குமுதம், தமிழன் எக்ஸ்பிரஸ் மற்றும் குங்குமம் ஆகிய முன்னணி இதழ்களில் எழுதி, தமது எழுத்து ஆர்வத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருந்தார். இதழியல் மீதான அவரது ஈர்ப்பு மிகவும் தவிர்க்க முடியாததாக ஆனது. 1999-ம் ஆண்டு ஃபோர்ட் டோட்ஜில் இருந்து விலகிய இளங்கோவன், விண்நாயகன் என்ற மாதம் இருமுறை இதழில் முழுநேர இதழாளராகப் பணியில் சேர்ந்தார். இங்கு அவருக்கு ஏற்கனவே வாங்கிக் கொண்டிருந்ததில் இருந்து 25 சதவிகித சம்பளம் மட்டுமே கிடைத்தது.\nஓர் ஆண்டு காலத்துக்குள்ளா���வே, விண்நாயகன் இதழ் மூடப்படும் நிலையில் இருந்ததால், அதில் இருந்து அவர் விலகினார். பெங்களூரு திரும்பி வந்த அவர், வோக்ஹார்ட் என்ற கால்நடை சுகாதாரநலன் குறித்த தொழில் நிறுவனத்தில் சேர்ந்தார்.\nஅதற்கு அடுத்த ஆண்டு, அவர் பயோகேர் என்ற கால்நடை சுகாதார தொழில் நிறுவனத்தில் பெங்களூரில் வேலையில் சேர்ந்தார். பின்னர் அவருக்கு தேசிய வணிகத் தலைவராக பணி உயர்வு அளிக்கப்பட்டு பரோடா நகருக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு 2004-ம் ஆண்டு அவரது எதிர் வீட்டில் இருந்த ஒருவருடனான நட்பின் மூலம் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது.\n“அந்த சமயத்தில் நான் நன்றாக சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தேன். வாழ்க்கையில் நன்றாக செட்டில் ஆகி இருந்தேன். மாதம்தோறும் 20 நாட்கள் நாடுமுழுவதும் பல இடங்களுக்குப் பயணித்தேன். அதுபோல ஒரு பயணத்துக்குச் சென்று விட்டு திரும்பிய பின்னர், காலையில் என் காரை எடுத்துக் கொண்டு அலுவலகம் செல்லப்போகும்போது, எனது எதிர்வீட்டில் வசித்த குஜராத்தி ஒருவர், என்னை அணுகி, கொஞ்சநேரம் உங்களுடன் பேசலாமா என்று என்னை அழைத்தார்,” என்று அந்த நிகழ்வு பற்றி நினைவு கூறுகிறார் இளங்கோவன். அப்போதுதான் அவருள் செயலற்ற நிலையில் இருந்த தொழில்முனைவு விருப்பம், மீண்டும் உயிர்பெற்றது.\nஅந்த அண்டை வீட்டுக்காரர் அவரிடம் வெளிப்படையாகப் பேசினார். அவரது விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு அனைத்தும் அவர் பெறும் சம்பளத்துக்கு ஈடானது இல்லை என்று கூறினார். அவரது திறமை, அறிவுக்கு ஏற்றபடி சொந்தமாக ஏதாவது செய்வது பற்றி சிந்திக்கும் படி கூறினார்.\nஅந்த உரையாடல்தான் ஒரு தொழில்முனைவோராக அவரை மாற்றியது. அவரது குடும்பம் அவரது முயற்சியின் மீது அக்கறை காட்டவில்லை. ஆதரவும் தெரிவிக்கவில்லை. எனினும், உள்ளுணர்வின்படி செயல்பட்டார்.\nபெருநிறுவனப் பணிமூலம் அவருக்கு நிரந்தர வருமானம் வந்தபோதிலும், அவர் டீரீம் செர்வ் நெட் ஒர்க் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை 2004-ம் ஆண்டு தொடங்கினார். அதே ஆண்டில் அந்திமழை இதழை இணைய இதழாகத் தொடங்கினார்.\nகல்லூரியில் படிக்கும்போது தொடங்கிய அந்திமழை இதழை அவர் 2004-ம் ஆண்டு சட்டப்பூர்வமாக பதிவு செய்யும் வரை, கல்லூரியில் அவருக்குப் பின் படித்து வந்த மாணவர்கள் அந்த இதழை நடத்தி வந்தனர். 2012-ம் ஆண்டு முதல் அந்திமழை அச்சு வடிவில் மாத இதழாக வெளிவரத்தொடங்கியது. அதே போல டீரீம் செர்வ் 31 புத்தகங்களுக்கு மேல் தமிழில் பிரசுரம் செய்துள்ளது.\n2007-ம் ஆண்டு இளங்கோவன் தமது கனவான ஐரிஸ் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை தமது சேமிப்பில் இருந்த 16 லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கினார்.\nசெல்லப்பிராணிகள், கோழிப்பண்ணைகள், கால்நடைகளுக்கான 32 வகையான பொருட்களை ஐரிஸ் தயாரிக்கிறது\n“நூறுபேருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதே ஆரம்பகட்ட யோசனையாக இருந்தது,” என்கிறார் இளங்கோவன். ஆரம்பத்தில் நாய்களுக்கான அழகுசாதனப் பொருட்கள், ஷாம்பு வகைகள், நாய்களுக்கான பிஸ்கெட் வகைகள் ஆகியவற்றை சந்தைப்படுத்தினர். பின்னர் 2008-ம் ஆண்டு தம் நண்பர் ஒருவர் நடத்தி வந்த வேபா ஹெல்த்கேர் என்ற நிறுவனத்தைப் கையகப்படுத்தியதன் மூலம் கோழிப்பண்ணைகளுக்கான துணை உணவுப் பொருட்களை சந்தைப்படுத்தினார் இளங்கோவன்.\nஅந்த நண்பர், தொழிலில் நஷ்டம் அடைந்த தருணத்துக்குப்பின்னர், தயாரிப்பு பிரிவையும் இளங்கோவனுக்கே விற்க முடிவு செய்தார். இந்த நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகளில் இளங்கோவன் மூன்று கோடி ரூபாய்களை முதலீடு செய்தார்.\nதமது சேமிப்பில் இருந்தே பெரும்பாலான பணத்தை அவர் முதலீடு செய்தார். இந்த நிறுவனத்தில் அவரது நண்பர்கள் சிலரும் கூட முதலீடு செய்தனர். பெங்களூரு பொம்மனஹள்ளியில் 2008-ம் ஆண்டு ஐரிஸ் நிறுவனத்தின் உற்பத்தி பிரிவு தொடங்கப்பட்டது. 2013-ம் ஆண்டுக்குப் பின்னர் தொழில் விரிவாக்கம் செய்யப்பட்டபோதுதான் இளங்கோவன் வங்கிகளை நாடினார்.\n“நான் தொழிலைத் தொடங்கியபோது, என்னுடன் தந்தை மகிழ்ச்சியாக இல்லை.குடும்பத்துக்குள் யாரிடமும் கடன் வாங்கக் கூடாது என்று அறிவுறுத்தி இருந்தார். எனினும் எனக்கு 2009-ம் ஆண்டு பணம் தேவைப்பட்டது. எனவே, முந்தைய வேலையின் மூலம் சென்னையில் வாங்கியிருந்த வீட்டை விற்றேன்,” என்கிறார் அவர்.\nதொழில் தொடங்கிய முதல் ஆண்டு வர்த்தகத்தில் வெறும் 4.75 லட்சம் ரூபாய் ஈட்டியிருந்தார். தொழில் தொடங்குவதற்கு முன்பு வேலை பார்ப்பவராக இருந்தபோது கடைசியாக அவர் வாங்கிய ஆண்டு சம்பளத்தை விட இது மிகவும் குறைவாக இருந்தது. எனினும் இளங்கோவன் விடாமுயற்சியைத் தொடர்ந்தார்.\n“தொழிலை லாபகரமாக நடந்தாலும் சரி லாபம் இல்லாமல் இருந்தாலும் சரி 1000 நாட்கள் ��ொடர்ந்து நடத்துவது என்ற வலுவான தீர்மானத்துடன் இருந்தேன். ஆயிரமாவது நாளை கடக்கும்போது, அதனை நான் விரிவாக்கினேன். இன்னொரு 1000 நாட்களை இலக்காக வைத்தேன். இப்படித்தான் இது நகர்ந்தது,” என்கிறார் அவர்.\nவேபாவில் இருந்து பல பிராண்ட்களை பெற்றபோதும், ஐரிஸ் நிறுவனம் மூன்று பொருட்களை மட்டுமே தக்கவைத்தது. பின்னர், புதிதாக பலவற்றைச் சேர்த்தனர். இன்றைக்கு அவர்கள் செல்லப்பிராணிகள், கோழிப்பண்ணை மற்றும் கால்நடைகள் ஆகியவற்றுக்கான 32 பொருட்களைத் தயாரிக்கின்றனர். இதர இரண்டு நிறுவனங்களுக்கான பொருட்களையும் அவர்கள் உற்பத்தி செய்கின்றனர். இதர சில பொருட்களை அவர்கள் இறக்குமதி செய்வதுடன், சந்தைப்படுத்துதலும் மேற்கொள்கின்றனர்.\nகரன்சி காலனி என்ற இளங்கோவனின் ஆங்கிலப்புத்தகம் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.\nஇதற்கிடையே, 2012ம் ஆண்டில், டிமோ ஈவா வெல்னஸ் என்ற கால்நடை சுகாதார பொருட்கள் மற்றும் மனிதர்களுக்கான அழகுசாதனப்பொருட்கள் ஆகியவற்றை தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கினார். மூன்று நிறுவனங்களும் இணைந்து கடந்த நிதியாண்டில் 41 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளன.\nசிரமமான சூழல்கள் பற்றி நினைவு கூறும் இளங்கோவன், \"வெற்றிகரமான வேலையில் இருந்து விலகியது தவறான முடிவோ என்று பல முறை வருந்தியிருக்கிறேன். அது போன்ற தருணங்களில், வெற்றிபெற்ற நபர்கள் மற்றும தொழில் முனைவோர்களின் வாழ்க்கை வரலாற்றை நான் படிப்பேன். அதன்மூலம் எனக்கு நானே உந்துதல் பெற்றேன்.\"\nஅரவிந்த் மில்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சஞ்சய் லால்பாயின் கதை, தம்மை மிகவும் கவர்ந்ததாக கூறுகிறார். நம்பிக்கையை இழக்கக்கூடாது என்ற தன்னம்பிக்கையை அவரது வாழ்க்கை கொடுத்தது என்கிறார்.\n104 பணியாளர்கள் அவர்கள் நிறுவனத்தில் இருக்கின்றனர். நூறு பேர்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என்ற இலக்கை அந்த நிறுவனம் அடைந்து விட்டது. \"மனிதத்துக்கு கூடுதல் மதிப்பு தர வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன். என்னுடைய நிறுவனங்களின் வெற்றிக்கு என்னுடைய பணியாளர் குழு, வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் காரணம்,\" என்கிற இளங்கோவன் தமிழகத்தின் தென் மாவட்டமான திருநெல்வேலியை சேர்ந்த நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்தவர். இப்போது பெங்களூருவில் தமது மனைவியுடனும் இ.டி அலோன்ஸோ, கதி��் விதுரன் என்ற இரண்டு என்ற இரண்டு மகன்களுடனும் வசிக்கிறார்.\nதி வீக்கெண்ட் லீடர் இப்போது தமிழில்\n“பிரமிடின் அடித்தட்டில் இருந்தவன் நான். இப்போது உச்சியில் இருக்கிறேன்”\nபாலில் இருந்து பன்னீருக்கு… உழைப் ‘பால்’ உயர்ந்து 120 கோடிக்கும் மேல் வர்த்தகம் செய்பவர்\nபல தொழில்களில் தோல்வி; பாலிவுட் முயற்சியிலும் படுதோல்வி ஆனாலும் மீண்டு வந்து இந்தியாவின் முதல் ‘பாட்’ வகை ஹோட்டல்களைத் தொடங்கியிருக்கும் தொழிலதிபர்\nபல தொழில்களில் தோல்வி; பாலிவுட் முயற்சியிலும் படுதோல்வி ஆனாலும் மீண்டு வந்து இந்தியாவின் முதல் ‘பாட்’ வகை ஹோட்டல்களைத் தொடங்கியிருக்கும் தொழிலதிபர்\n13,000 ரூபாயில் தொடங்கி ஒரு கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார் பீகார் கிராமத்திலிருந்து மும்பைக்கு வந்திருக்கும் இளம் பெண்\n4 பேருடன் தொடங்கியவர் இப்போது 400 பேருக்கு சம்பளம் தருகிறார்\nஅன்று 7000 ரூபாய் சம்பளத்தில் வேலை, இன்றைக்கு 240 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் இரு நிறுவனங்களின் உரிமையாளர்\nஇருபது ரூபாயில் டீ ஷர்ட் ஐம்பது கோடி வருவாய் ஆடைகள் விற்று அசத்தும் இளம் தொழிலதிபர்\nநூறு பேருக்கு வேலை... நாற்பது கோடி வருவாய் கலையாத தொழில்கனவை நனவாக்கிய கால்நடைமருத்துவர்\nபள்ளிப்படிப்பை முடித்ததும், தொழிலில் ஈடுபட விரும்பினார் இளங்கோவன். குடும்பத்தினர் அதை விரும்பாததால் தொடர்ந்து படித்த அவர், கால்நடைமருத்துவரானார். ஆனாலும் அதன் பின்னர் தமது இதழியல் மற்றும் தொழில் முனைவுக் கனவுகளை நனவாக்கிய அவர் இன்று வெற்றிகரமான தொழில் அதிபராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.\nகுறைந்த விலையில் நிறைந்த லாபம்\nஒரு தேநீரின் விலையில் டீஷர்ட் என்ற விற்பனை தந்திரத்தின் மூலம் வெற்றியைத் தொட்டிருக்கிறார் சி.எம்.ஃபைசல் அகமது. மதுரையைச் சேர்ந்த ஜவுளித் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தை மீட்டெடுக்க கல்லூரியில் படிக்கும்போதே தொழில் அதிபராகவும் ஆனவர். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை.\nகர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சரத் சோமன்னா, முதன் முதலில் செய்த கட்டுமான திட்டம் வெற்றி. ஆனால், அதனைத் தொடர்ந்து செய்த திட்டம் படு தோல்வி. ஆனால் மனம் தளராமல், அதில் இருந்து பாடம் கற்று இன்றைக்கு பெரும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந���திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை\nதலைப்பைப் பார்த்து வாயைப் பிளக்கிறீர்களா இது உண்மைதான் ஏர் ஓ வாட்டர் என்ற மிஷின் மூலம் காற்றிலிருந்து தண்ணீர் தயாரிக்கிறார் சித்தார்த் ஷா என்ற இளைஞர். அமெரிக்காவில் இருந்து இதற்கான தொழில்நுட்பத்தை வாங்கி, இந்தியாவில் இக்கருவியை வெற்றிகரமாக விற்று வருகிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை.\nவெளிநாடுகளில் விதவிதமான பணிகள், தொழில்களில் ஈடுபட்ட ஹரிஷ், ராஷ்மி தம்பதி, இந்தியா திரும்பி வந்து காகிதப்பூக்களை தயாரித்து விற்பனை செய்கின்றனர். பல நாடுகளுக்கும் காகிதப்பூக்களை ஏற்றுமதி செய்கின்றனர். காகிதப்பூவில் உண்மையில் வாசனை இல்லை. ஆனால், இந்த தம்பதி தயாரித்து விற்கும் காகிதப்பூக்களால் பலரது வாழ்வில் வசந்தம் வீசியிருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை\nசிறுவயது நண்பர்கள், பள்ளி படிப்பு முடிந்த உடன், தனித்தனிப்பாதைகளில் பயணித்தவர்கள். வார இறுதி பயணங்களில் மீண்டும் கைகோத்து தொழிலதிபர்களாக உயர்ந்திருக்கின்றனர். 3 டி பிரிண்டர்களை பள்ளிகளுக்கு விற்பனை செய்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/7092-vijay-nanbi-speech.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-11-14T02:34:49Z", "digest": "sha1:FUHCBSSU3OO62NXFZXNGJ73IGRPNEQE4", "length": 14057, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "குற்றப்பின்னணி உள்ள எம்.பி.க்கள் மீதான வழக்குகள் விரைவில் முடிக்கப்படும் - மோடி | குற்றப்பின்னணி உள்ள எம்.பி.க்கள் மீதான வழக்குகள் விரைவில் முடிக்கப்படும் - மோடி", "raw_content": "வியாழன், நவம்பர் 14 2019\nகுற்றப்பின்னணி உள்ள எம்.பி.க்கள் மீதான வழக்குகள் விரைவில் முடிக்கப்படும் - மோடி\nகுற்றப்பின்னணி உள்ள எம்.பி.க்கள் மீதான வழக்குகளை ஒரு ஆண்டுக்குள் முடித்துத் தீர்ப்பளிக்குமாறு நீதித்துறையைக் கேட்டுக் கொள்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nகுடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது உரையாற்றிய பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.\n“மக்களவையில் உள்ளவர்கள் சிலர் குற்றப்பின்னணி உடையவர்கள் என்று பொதுமக்கள் பார்வை உள்ளது. இந்தக் கறையைப் போக்கியாகவேண்டும். எந்த உறுப்பினர் மீதும் இருக்கும் நிலுவை வழக்குகளை உச்சநீதிமன்றம் விரைவில் விசாரித்து ஒரு ஆண்டுக்குள் நீதி வழங்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை நாங்கள் கேட்டுக் கொள்வோம்.\nகுற்றம் செய்தவர்கள் சிறைக்குச் செல்வார்கள், செய்யாதவர்கள் மதிப்புடன் தலைநிமிர்ந்து நடக்கலாம்.\nசட்டம் தன் கடமையைச் செய்யும் குற்றம் செய்தவர்கள் தப்ப முடியாது. அவர்களுக்குத் தண்டனை அளிக்கப்படவேண்டும்” என்றார்.\nஊழல் பிரச்சினை குறித்து அவர் பேசுகையில், ஆட்சி அதிகாரத்தில் மோசமான நிர்வாகம் என்ற ஒன்று நுழைவது உடலில் சர்க்கரை நோய் நுழைவது போல. அது ஒட்டுமொத்த அமைப்பையும் பாழ் படுத்தி விடும் என்றார்.\nஊழல் இந்தியா என்ற பெயரை அழிக்கும் விதமாக செயல்படவேண்டும் என்று அவர் கூறினார்\nபிரதமர் உரைநரேந்திர மோடி2014இந்தியாகுற்றப் பின்னணி எம்.பி.க்கள்ஊழல்\n'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர்: விஜய் டிவி மீது ஸ்ரீப்ரியா...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்:...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nவயதாகிவிட்டதால் கமல் அரசியலுக்கு வந்துள்ளார்; சிவாஜி நிலைமைதான்...\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கட்சிகள் போராடுவதைப் பார்த்து...\nவர்த்தக விளம்பரங்களில் முறைகேடாக குடியரசுத் தலைவர், பிரதமர் படங்களை பயன்படுத்தினால் ரூ.5 லட்சம்...\nபுதுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து, மாத்திரைகள் இருப்பு இல்லை: நிதியில்லை என்று...\nசெய்திகள் சில வரிகளில்: காட்டுத்தீயை அணைக்கும்போது விமான விபத்து\nஏழை மக்களுக்கு உணவளிக்கும் வகையில் திறக்கப்பட்டு காலியாக கிடக்கும் ‘அட்சய பாத்திரம்’ மையம்\nவர்த்தக விளம்பரங்களில் முறைகேடாக குடியரசுத் தலைவர், பிரதமர் படங்களை பயன்படுத்தினால் ரூ.5 லட்சம்...\nஅயோத்தி அகழ்வாராய்ச்சிக்கு சம்ஸ்கிருதம் உதவியாக இருந்தது: இந்திய தொல்பொருள் ஆய்வாளர் கே.கே.முகமது பேட்டி\nகட்சித் தாவ‌ல் தடை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கலாம்: கர்நாடக எம்எல்ஏக்கள் 17 பேர்...\nரஃபேல், சபரிமலை வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nவர்த்தக விளம்பரங்களில் முறைகேடாக குடியரசுத் தலைவர், பிரதமர் படங்களை பயன்படுத்தினால் ரூ.5 லட்சம்...\nபுதுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து, மாத்��ிரைகள் இருப்பு இல்லை: நிதியில்லை என்று...\nசெய்திகள் சில வரிகளில்: காட்டுத்தீயை அணைக்கும்போது விமான விபத்து\nஏழை மக்களுக்கு உணவளிக்கும் வகையில் திறக்கப்பட்டு காலியாக கிடக்கும் ‘அட்சய பாத்திரம்’ மையம்\nயார் தவறுக்கு யார் பலி\nஇலங்கை துணைத் தூதரிடம் முஸ்லிம் அமைப்புகள் நேரில் மனு: முஸ்லிம்கள் மீதான தாக்குதலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/88270/", "date_download": "2019-11-14T01:52:03Z", "digest": "sha1:2SKW4UXP5FLEBPOFNIJLMMTKFDBT27HV", "length": 12231, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "மன்னார் வணிக வளாகத்தில் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு இரு மனித எச்சங்கள் (வீடியோ) – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் வணிக வளாகத்தில் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு இரு மனித எச்சங்கள் (வீடியோ)\nமன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இரு மனித எச்சங்கள் ஒன்றாக காணப்பட்டமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பெண்கள் கைக்கு அணியக்கூடிய காப்பு என சந்தோகிக்கப்படுகின்ற தடயப் பொருள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதோடு ஒருவரை ஒருவர் அணைத்தவாறு அருகருகே இரு மனித எச்சங்கள் ஒன்றாக காணப்பட்டமையும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த வளாகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) மாலை மற்றும் இன்று புதன் கிழமை(18) காலை மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைக்குழி அகழ்வில் தற்போது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றது.\nமனித எச்சங்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து குறித்த வளாகத்தை விரிவு படுத்தி அகழ்வு செய்யும் பணி இடம் பெற்று வருகின்ற நிலையில் விரிவுப்படுத்தப்பட்ட இடத்தில் இரு தினங்களும் சந்தேகத்திற்கிடமாக வகையில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.\nகடந்த மார்ச் மாதம் மன்னார் சதொச விற்பனை நிலைய கட்டுமானப் பணியின்போது மேற்கொள்ளப்பட்ட மணல் அகழ்வின் போது கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்களைத் தொடர்ந்து இது சம்பந்தமாக சட்ட ரீதியான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு ; 36 வது நாட்களாக அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.\nஇது வரைக்கும் 40 க்கு மேற்பட்ட எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் 27 எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது\nTagstamil அணைத்தவாறு இரு ஒருவரை ஒருவர் சதொச மனித எச்சங்கள் மன்னார் வணிக வளாகத்தில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனத்துக்கு தீவைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டை இளம் குடும்பத்தலைவர் கொலை – தீர்க்கமான கட்டளை டிசம்பர் 10ஆம் திகதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு பயணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் புலிகளின் பாடலை ஒலிபரப்பியவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞன் உயிரிழந்ததைத் தொடர்ந்து போராட்டம் – யாழ் – காங்கேசன்துறை புகையிரத சேவைகள் ஸ்தம்பிதம் :\nவிசாரணக்கு உத்தரவிடப்பட்ட கிளிநொச்சி மாற்று வலுவுள்ளோர் சங்க கட்டடத்தின் பூசி மெழுகும் செயற்பாடு நிறுத்தம்( படங்கள் )\nமாவட்ட – பிரதேச செயலகங்களின் இணையத்தளங்களை நவீனமயப்படுத்தும் செயற்றிட்டம் ஆரம்பம்\nவாகனத்துக்கு தீவைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் November 13, 2019\nவட்டுக்கோட்டை இளம் குடும்பத்தலைவர் கொலை – தீர்க்கமான கட்டளை டிசம்பர் 10ஆம் திகதி November 13, 2019\nTNAயின் சஜித் ஆதரவு கூட்டத்திற்கு அருகாமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…. November 13, 2019\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு பயணம் November 13, 2019\nநேரகாலத்துடன் வாக்குகளை போடுங்கள் November 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்��்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmyc.com/bayans/by-masjid/237/", "date_download": "2019-11-14T00:39:18Z", "digest": "sha1:S7PNS2EHR63IEY4VJMCDHXJFVDMOSKDG", "length": 10806, "nlines": 298, "source_domain": "www.acmyc.com", "title": "Bayans by Masjid's | All Ceylon Muslim Youth Community", "raw_content": "\n நான் உனது நல்ல நண்பன்\", நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரி வியாபாரியைப் போன்றவன்\nNabiyavarhalai Allah Sangaipaduthiya Muraihal (நபியவர்களை அல்லாஹ் சங்கைப்படுத்திய முறைகள்)\nNabiyavarhalin Pirappin Athisayam (நபியவர்களின் பிறப்பின் அதிசயம்)\nNabiyavarhalai Pin Pattruvoam (நபியவர்களை பின்பற்றுவோம்)\nNabi(SAW)Avarhalin Natpanpuhal (நபி(ஸல்)அவர்களின் நற்பண்புகள்)\nNabi(SAW)Avrhalin MunMaathiri (நபி(ஸல்)அவர்களின் முன்மாதிரி)\nIrthi Nabien Iruthi Naatkal (இறுதி நபியின் இறுதி நாட்கள்)\nNabi(SAW)Avarhalin Maranam Sollum Paadam (நபி(ஸல்)அவர்களின் மரணம் சொல்லும் பாடம்)\nNeethamum Vaakkurimaium (நீதமும் வாக்குரிமையும்)\nIslam Koorum Vaalkai Murai (இஸ்லாம் கூறும் வாழ்க்கை முறை)\nOttrumai Enum Kairu (ஒற்றுமை எனும் கயிறு)\nSirantha Vaalkaithaan Neenda Vaalkai (சிறந்த வாழ்க்கைதான் நீண்ட வாழ்க்கை)\nNabi(SAW)Avarhalin Vaalkai (நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கை)\nNabi(SAW)Avarhalin Vaalkai Murai (நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கை முறை)\nNabi(SAW)Avarhalin Iruthi Nimidangal (நபி(ஸல்)அவர்களின் இறுதி நிமிடங்கள்)\n (இல்லற வாழ்க்கையில் சந்தோசம் வேண்டுமா\nSanthoasamaana Kudumba Vaalkai (சந்தோசமான குடும்ப வாழ்க்கை)\nUrimaihalum Kadamaihalum (உரிமைகளும் கடமைகளும்)\nSoathanaien Pin Santhoasam Ullathu (சோதனையின் பின் சந்தோஷம் உள்ளது)\nIslaathukaaha Paadu Paduvoam (இஸ்லாத்துக்காக பாடுபடுவோம்)\nAmaithiyaana Vaalkai (அமைதியான வாழ்க்கை)\nAl Quranai Sumantha Ullangal (அல்குர்ஆனை சுமந்த உள்ளங்கள்)\nPillaihalukkaana Valihaattalhal (பிள்ளைகளுக்கான வழிகாட்டல்கள்)\nAhlaq Sirantha Oru Dhawath (அஹ்லாக் சிறந்ததொரு தஃவத்)\nUnmaiyana Anpu (உண்மையான அன்பு)\nNantraha Visaariththu Thirumanam Seiungal (நன்றாக விசாரித்து திருமணம் செய்யுங்கள்)\nPirachchinaihalukkana Theervu (பிரச்சினைகளுக்கான தீர்வு)\nKudumba Vaalkai (குடும்ப வாழ்க்கை)\nMaarkam Ulla Manaivien Panpuhal (மார்க்கம் உள்ள மனைவியின் பண்புகள்)\nAmalhalin Perumathi (அமல்களின் பெறுமதி)\nThirumanaththin Noakkam (திருமணத்தின் நோக்கம்)\nஇன்றைய அதிகமான திருமணங்கள் தலாக்கில் முடிவதற்கான காரணம் என்ன\nகனவன், மனைவி பாவிக்கும் தொலைபேசி(இரகசிய தொடர்புகள்)\nகனவன் தன்னுடைய மனைவி மீது அன்பு காட்டுவதை விட அன்னிய ஒரு பெண் மீது அதிக அன்பு காட்டுதல்\nமனைவியிடம் காணப்படும் அதிகரித்த பேராசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.news.kalvisolai.com/2019/10/blog-post_26.html", "date_download": "2019-11-14T02:19:38Z", "digest": "sha1:Q547QUK36PFIZKEYJMRFVVKNDMNXTG6P", "length": 22152, "nlines": 816, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: மாமல்லபுரம் கடற்கரை குறித்து மோடி எழுதிய உருக்கமான கவிதை", "raw_content": "\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nமாமல்லபுரம் கடற்கரை குறித்து மோடி எழுதிய உருக்கமான கவிதை\nமாமல்லபுரம் கடற்கரை குறித்து மோடி எழுதிய உருக்கமான கவிதை\nமாமல்லபுரம் கடற்கரை குறித்து பிரதமர் நரேந்திர மோடி “வாழ்வின் பேரழகு நீ” என்று உருக்கமான கவிதை எழுதி உள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 11 மற்றும் 12-ந்தேதிகளில் சந்தித்து பேசினர்.\nவரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பின்போது, 12-ந்தேதி காலையில் பிரதமர் மோடி மாமல்லபுரம் அருகே உள்ள கோவளம் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டார்.\nஅப்போது தனது சிந்தையில் உதித்ததை பிரதமர் மோடி கவிதையாக எழுதி உள்ளார்.\n“சில நாட்களுக்கு முன்பு அழகிய மாமல்லபுரம் கடற்கரையில் இருந்தபோது நான் எழுதிய கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு” என்ற தலைப்பில் பிரதமர் மோடி டுவிட்டரில் அந்த கவிதையை பதிவேற்றம் செய்துள்ளார். அதில் எழில் கொஞ்சும் மாமல்லபுரம் கடற்கரையின் தன்மையை அவர் உருக்கமாக பிரதிபலித்துள்ளார்.\nஉன் பயணம் தரும் பாடங்கள் ஏராளம்.\nபிறப்பு-இறப்பு என்பது தொடர் வட்டம்.\nPosted by கல்விச்சோலை.காம் at 6:56 PM\nகல்விச்சோலை இந்த வார செய்திகள்\nகல்விச்சோலை இந்த வார செய்திகள்\nRECENT NEWS | முக்கிய செய்திகள் - 1\nRECENT NEWS | முக்கிய செய்திகள் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/402", "date_download": "2019-11-14T01:53:52Z", "digest": "sha1:V4YUX2OAGQIAJ6K6DIAEPPBDKPLL3SLL", "length": 8793, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/402 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் k 387\nபட்ட இச்செய்யுளில், மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி வளிபொரத் துயல்வருந் தளிபொழி மலரிற், கண்பனி அகத்து உறைப்ப, எனத் தலைவி, தலைவன் பரத்தமை கொண்டு பிரியத், தான் வருந்தியிருக்கும் நிலையைக் கூறுவதாகவரும் பகுதி மிகவும் சிறப்பு உடையதாகும். -\nஉறையூர் மருத்துவன் தாமோதரனார் (133, 257)\nஇவர், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவ்னையும், பிட்டங் கொற்றனையும் புறநானூற்றுள் பாடியுள்ளார் (60, 170, 321). உறையூரினர் என்பதும், மருத்துவத் தொழிலோர் என்பதும், திருமால் வழிபாட்டினர் என்பதும் பெயரால் புலனாவனவாம். அதே சோழனைக் கோவூர்க்கிழார், மாடலன் மதுரைக் குமரனார், காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் ஆகியோரும் பாடியுள்ளமையால், இவரும் அவர்கள் காலத்து இருந்தவராகலாம். இந்நூலுள் வரும்\nபாடல்கள் இரண்டும் பாலைத் திணையைச் சார்ந்தன.\n‘வில்லெறி பஞ்சியின் வெண்மழை தவழும் என்ற உவமையால் பஞ்சு கொட்டும் தொழிலையும், “தலையிலுள்ள பூவின்கண் மொய்க்கும் வண்டினை ஒட்டுதற்கும் ஆற்றாயான நீ காட்டுடே எங்ஙனம் வருகின்றனையோ” எனத் தலைவன் தன்னுடன் வரும் தலைவியை வியந்ததனையும் காட்டுகின்றனர் இவர்.\nஉறையூர் முது கூத்தனார் (137)\nஉறையூர் முதுகூற்றனார், உறையூர் முதுகொற்றனார் என்றும் இவர் பெயர் காணப்படும். அகத்துள் இரண்டும், குறுந்தொகையுள் மூன்றும், நற்றிணையுள் இரண்டும், புறத்துள் ஒன்றும் இவர் பாடியவராகக் காணப்படும் செய்யுட்கள். சோழன் போர்வைகோப் பெருநற்கிள்ளியின் தந்தையாகிய வீரரை வேள்மான் வெளியன் தித்தனைப் (நற் - 58) பாடியிருத்தலினால் அவன் காலத்தவர் என்பர். தித்தனைச் சாத்தந்தையார், ஏணிச்சேரி முடமோசியார் ஆகியோரும் பாடியதால் இவரும் அவர்கள் காலத்தவராகலாம். இப்பாடலுள், உறையூரின்கண் நடைபெற்ற பங்குனி முயக்கம்’ ஆகிய திருநாளையும், திண்தேர்ச் செழியனின் பொதியத்து மூங்கிலையும் பாராட்டிக் கூறியுள்ளனர்.\nஎயினந்தை மகனார் இளங்கீரனார், (225, 239,289,299)\nஇவர் வேட்டுவக் குடியினர். இவர் எயினந்தையாரின\nமகனார் ஆவர். அகம், குறுந்தொகை, நற்றிணை முதலியவற்றுள் இவர் பாடியனவாகப் பதினாறு செய்யுட்கள் காணப்டும். இவர்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 09:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்���ுப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/79868/malai-peda-in-tamil", "date_download": "2019-11-14T01:00:36Z", "digest": "sha1:LPRGFRA7XA6ES264ABKDJJEMXVLDK6PI", "length": 8630, "nlines": 221, "source_domain": "www.betterbutter.in", "title": "Malai Peda recipe by Adhi Venkat in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nபனீர் - 200 கிராம்\nகண்டென்ஸ்டு மில்க் - 100 கிராம்\nஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி\nவண்ணம் விருப்பப்பட்டால் - சிறிதளவு\nபனீரை உதிர்த்து மிக்சியில் அல்லது ப்ளெண்டரில் அரைத்துக் கொள்ளவும்.\nஒரு கடாயில் அரைத்த பனீருடன், கண்டெண்ஸ்டு மில்க், ஏலக்காய் பொடி சேர்க்கவும்.\nநிதானமானத் தீயில் கைவிடாமல் கிளறவும்.\nகடாயின் ஓரங்களில் ஒட்டாமல் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.\nஇறக்குவதற்கு முன் கலர் சேர்த்துக் கொள்ளலாம்.\nகலவையை ஒரு தட்டில் கொட்டி நன்கு ஆறவிடவும்..\nஆறியதும் வேண்டிய வடிவத்தில் செய்து உலர்பழங்களால் அலங்கரிக்கவும்.\nகுளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து பரிமாறவும்.\nகலருக்கு பதிலாக குங்குமப்பூவும் சேர்க்கலாம்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் மலாய் பேடா செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/9th-standard-science-fluids-model-question-paper-2278.html", "date_download": "2019-11-14T01:19:21Z", "digest": "sha1:QK453767VKZXGDAGDRQGL672FJ54M6K6", "length": 15966, "nlines": 500, "source_domain": "www.qb365.in", "title": "9th Standard Science - Fluids Model Question Paper | 9th Standard STATEBOARD", "raw_content": "9th அறிவியல் - நுண்ணுயிரிகளின் உலகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - World of Microbes Model Question Paper )\n9th அறிவியல் - பொருளாதார உயிரியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Economic Biology Model Question Paper )\n9th அறிவியல் - பயன்பாட்டு வேதியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Applied Chemistry Model Question Paper )\n9th அறிவியல் - கார்பனும் அவற்றின் சேர்மங்களும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Carbon and its Compounds Model Question Paper )\n9th அறிவியல் - பாய்மங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Fluids Model Question Paper )\n9th அறிவியல் - கணினியின் பாகங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Parts of Computer Model Question Paper )\n9th அறிவியல் - விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Organ Systems in Animals Model Question Paper )\nPrevious 9th அறிவியல் - நுண்ணுயிரிகளின் உலகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Wo\nNext 9th அறிவியல் - பொருளாதார உயிரியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Econ\n9th அறிவியல் - நுண்ணுயிரிகளின் உலகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - World of ... Click To View\n9th அறிவியல் - பொருளாதார உயிரியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Economic Biology ... Click To View\n9th அறிவியல் - சூழ்நிலை அறிவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Environmental Science ... Click To View\n9th அறிவியல் - பயன்பாட்டு வேதியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Applied Chemistry ... Click To View\n9th அறிவியல் - கார்பனும் அவற்றின் சேர்மங்களும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Carbon and ... Click To View\n9th அறிவியல் - பாய்மங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Fluids Model ... Click To View\n9th அறிவியல் - கணினியின் பாகங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Parts of ... Click To View\n9th அறிவியல் - விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Organ Systems ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.tisaiyan.com/category/festivals/", "date_download": "2019-11-14T02:23:17Z", "digest": "sha1:THSWC3KVBTG6YXBZ7PFYUULAE4US5PG5", "length": 5724, "nlines": 106, "source_domain": "www.tisaiyan.com", "title": "Festivals – TISAIYAN.com", "raw_content": "\nதிசையன்விளையில் உலக இரட்சகர் கோயில் (RC Church) திறப்பு விழா 25-11-2017\nபுனித திருக்கல்யாண மாதா பொத்தக்காலன்விளை திருவிழா 2018\nபுனித திருக்கல்யாண மாதா ஆலயம், பொத்தக்காலன்விளை திசையன்விளை அருகில் உள்ள பொத்தக்காலன்விளையில் புனித திருக்கல்யாண மாதா கோவில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. திருக்கல்யாண மாதாவைத் தேடி…\nஉவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் (Near Tisaiyanvilai)\nசந்தனம் மருந்தாகும் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் (Near Tisaiyanvilai) கடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும் ஒரே நேர் கொட்டுப்பார்வையில் அமைந்துள்ள புண்ணியத்தலம் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில். தல வரலாறு முன்னொரு காலத்தில் உவரி, மணல் குன்றுகள்…\nராஜஸ்தான் ஹிந்தி கோச்சிங் சென்டர் , ராஜீவ் நகர் , திசையன்விளை Hindi Coaching Class in Thisaiyanvilai\nஉவரி புனித அந்தோனியார் ஆலயம்.\nஉவரி கோடி அற்புதர் புனித அந்தோனியார் கோவில் திருவிழா 2017 ஜனவரி மாதம் 17 ம் தேதி மாலை மணிக்கு கோடி ஏற்றத் துடன் ஆரம்பம் ஆகி 2017 ஜனவரி 28 ம் தேதி மாலை சிறப்பு மாலை ஆராதனையுடன் 2017…\nதிசையன்விளையில் உலக இரட்சகர் கோயில் (RC Church) திறப்பு விழா 25-11-2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73876.html", "date_download": "2019-11-14T01:59:24Z", "digest": "sha1:S2FEDPV3ROOJDVN27WTWX6OLFX3NSOJP", "length": 6514, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாகும் இரு நாயகிகள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! : Athirady Cinema News", "raw_content": "\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாகும் இரு நாயகிகள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nசூர்யா நடிப்பில் `தானா சேர்ந்த கூட்டம்’ வருகிற பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது.\nசூர்யா அடுத்ததாக செல்வ ராகவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜை புத்தாண்டை முன்னிட்டு சமீபத்தில் நடந்த நிலையில், படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.\nட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க ரகுல் ப்ரீத் சிங் நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து இந்த படத்தில் சாய் பல்லவி தான் நாயகி என்று முடிவு செய்திருக்கும் நிலையில், ரகுல் ப்ரீத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.\nஇந்த படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக நீராஜா கோனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நீராஜா, சூர்யா – ரகுல் ப்ரீத் சிங் – சாய் பல்லவியுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் ரகுல் ப்ரீத் சிங்கும் படக்குழுவில் இருக்கிறார் என்பது உறுதியாகி இருக்கிறது.\nபடம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n2 கதாநாயகிகள் படங்களில் நடிப்பது ஏன்\nஆக்‌ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்த நந்திதா ஸ்வேதா..\n2 கதாநாயகிகளுடன் நடிக்கும் சந்தானம்..\nரஜினியை தொடர்ந்து விஜய் படத்தை வெளியிடும் பிரபல நடிகர்..\nட்விட்டரில் புதிய உச்சத்தை தொட்ட ஷாருக்கான்..\nகமலின் பாராட்டை பெற்ற மஞ்சு வாரியர்..\nடான்ஸ் மாஸ்டர் தினேஷூடன் இணைந்து சம்பவத்திற்கு தயாரான ஸ்ரீகாந்த்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/issue-154/", "date_download": "2019-11-14T00:31:16Z", "digest": "sha1:26CUNPZXHTHOKR3Y5DX456GTGKQDH5M2", "length": 64231, "nlines": 140, "source_domain": "solvanam.com", "title": "இதழ்-154 – சொல்வனம்", "raw_content": "\nதொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே\nகருவிகளின் இணையம் – சமுதாய நோக்கும், போக்குகளும்\nரவி நடராஜன் ஆகஸ்ட் 2, 2016\nபாதுகாப்பு குறித்து சமூகம் கொண்டிருக்கும் சற்றும் பொறுப்பற்ற நோக்கு இன்றைய கருவி இணைய முயற்சிகளை அதிகம் சர்ச்சைக்கு உள்ளாக்கியுள்ளது .. .. .. இன்றைய புதிய திறன்பேசி (smartphone) மாடல்கள் நுகர்வோர் பயன்பாட்டை மட்டுமே அதிகம் மையமாக்குகின்றன. .. .. .. இதன் தொடர்சியாக, இன்றைய கருவி இணைய முயற்சிகளும், பாதுகாப்பு விஷயங்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டன. .. .. .. IPv6 தொழில்நுட்பம் பல கோடி கோடிக் கருவிகளை இணையத்துடன் இணைக்கும் திறன் படைத்தது என்று தொழில்நுட்பப் பகுதியில் பார்த்தோம். அப்படி இணைத்த இணையத்தின் கதி பற்றி ஏதாவது எங்காவது சொல்லப் பட்டதா\nக. ரகுநாதன் ஆகஸ்ட் 2, 2016\nமொத்தக் கதையும் இறுதியில் முட்டி நின்று திரும்பி அலைபோல துவங்கிய இடத்திற்குச் சென்று மீண்டும் கதையை வேறு கோணத்தில் என்ன நடந்திருக்கச் சாத்தியம் என்பதான கேள்விகளை (எ.கா. பிரயாணம் – அசோகமித்திரன்) வாசகனுக்குள் ஏற்படுத்துவதே சிறுகதை எனில் சில வரிகளில் அது நிகழவும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டியிருக்கிறது. சொல்லப் போனால் கதையின் கவிதைக் கணங்களே சிறுகதையாக பரிணமிக்கிறதோ என்று தோன்றுகிறது.\nக. சுதாகர் ஆகஸ்ட் 2, 2016\n“எளவு அந்தூருக்கு எவம் போவான்” என்றார் சலிப்புடன். “லே, அவன் இருக்கற ஊர்ல, அக்கினி நட்சத்திரத்துலயும் இழுத்து மூடி கிடக்க வேண்டியிருக்கு. நமக்கு குளிர்காலம்னா பனியன் போடணும், கோடை வந்திச்சின்னா, அதக் கழட்டணும், இதுதான் உடுப்பு. அங்க்கிட்டு, எல்லாம் போட்டுட்டு ஒரு மாசம் இருந்தேன், இருப்பு கொள்ளல. வந்துட்டேன். கடை சும்மா அடைச்சு கிடந்துச்சின்னா, எலி வந்துரும் பாத்துக்க.” .. .. .. “இப்படி கடை கிடக்கறதுக்கு, எலி தின்னா என்னா அண்ணாச்சி ” என்றார் சலிப்புடன். “லே, அவன் இருக்கற ஊர்ல, அக்கினி நட்சத்திரத்துலயும் இழுத்து மூடி கிடக்க வேண்டியிருக்கு. நமக்கு குளிர்காலம்னா பனியன் போடணும், கோடை வந்திச்சின்னா, அதக் கழட்டணும், இதுதான் உடுப்பு. ��ங்க்கிட்டு, எல்லாம் போட்டுட்டு ஒரு மாசம் இருந்தேன், இருப்பு கொள்ளல. வந்துட்டேன். கடை சும்மா அடைச்சு கிடந்துச்சின்னா, எலி வந்துரும் பாத்துக்க.” .. .. .. “இப்படி கடை கிடக்கறதுக்கு, எலி தின்னா என்னா அண்ணாச்சி இனிமே என்ன சம்பாரிக்க வேண்டியிருக்கு இனிமே என்ன சம்பாரிக்க வேண்டியிருக்கு இப்பத்தான் பெங்களூர் வந்துட்டாம்லா பையன் கிட்ட இரிங்க.” .. .. .. அண்ணாச்சி அருகில் வருமாறு சைகை செய்தார் “ ஏலா” என்றார் அன்பாக.\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்: புதிய பயிற்சியாளர் – புதிய பாதை\nஏகாந்தன் ஆகஸ்ட் 2, 2016\nஐந்து வருடங்கள் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த நியூசிலாந்தின் ஜான் ரைட் அறிமுகப்படுத்திய buddy system என்று அழைக்கப்பட்ட, ஒரு பௌலர்- ஒரு பேட்ஸ்மன் என ஜோடி, ஜோடியாகப் பந்துவீச்சு, பேட்டிங் எனப் பயிற்சி செய்தலை கும்ப்ளே மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளார். அதே சமயம், நெட்-பயிற்சியை உன்னிப்பாகக் கவனித்து இந்திய வீரர்களுடன் அவர்களது பேட்டிங் செய்யும் முறை, பௌலிங் ஆக்‌ஷன் போன்றவைகளில் ஏதேனும் குறை தெரிந்தால், மாற்றம் தேவைப்பட்டால் அதுபற்றி அவர்களுடன ஒன்றுக்கு ஒன்றாய் பேசி, கவனத்தைக் கொணர்கிறார். தேவையான மாற்றங்கள் செய்து மீண்டும் அவர்களை முறையே பௌலிங் அல்லது பேட்டிங் செய்யவைத்துக் கூர்ந்து கவனிக்கிறார்.\nமீனாக்ஷி பாலகணேஷ் ஆகஸ்ட் 2, 2016\nபெரியாழ்வார் தமது நான்காம் பத்தில், குழந்தைகளுக்குப் பெயர்வைப்பது சம்பந்தமான ஒரு கருத்தினை வெளியிடுகிறார். .. .. .. ‘காசுக்கும் துணிக்கும் ஆசைப்பட்டு கண்டகண்ட பொருளற்ற பெயர்களைப் பிள்ளைகளுக்கு வைக்காதீர்கள். கேசவன் எனும் அந்த இறைவனின் பெயரை இடுங்கள். .. .. .. ‘அழிகின்ற மனிதனுக்கு, சிவந்த கண்களையுடைய திருமாலின் என்றுமே அழியாத பெயரான ஸ்ரீதரன் எனும் பெயரை இட்டு மகிழுங்கள். .. .. .. ‘மண்ணாகப் போகும் மனிதனுக்கு கருமுகில் வண்ணனின் நாமத்தை வைத்து அழைத்தால் நல்லது,’ எனவெல்லாம் கூறுகிறார்.\nமரகத மீனாட்சி ராஜா ஆகஸ்ட் 2, 2016\n“சில தினங்களுக்கு முன்பு கோயம்பத்தூர் சென்ட்ரல் ஜெயிலில் இருக்கும் ஸ்ரீமான் சிதம்பரம் பிள்ளையை அவருடைய மனைவி, மக்களும் அவரது ஆப்தராகிய ஸ்ரீ வள்ளி நாயக சாமியாரும் வேறொரு நண்பரும் பார்வையிடச் சென்றார்கள். அந்த சந்திப்பில் நடந்த சம்பாஷணையினிடையே ஸ��ரீ சிதம்பரம் பிள்ளையவர்களின் வாக்கிலிருந்துதித்த சில வசனங்கள்…….தமிழர்களெல்லாம் வள்ளுவர் குறளை உரையுடன் அறிந்து பாராயணம் செய்தல் வேண்டும். 1330 குறளையும் பொருளுடன் உணர்ந்திலாத தமிழர் முற்றுந் துறந்த முனிவரேயாயினும், என்னைப் பெற்ற தந்தையேயாயினும் யான் அவரைப் பூர்த்தியாக மதிப்பதுமில்லை; நேசிப்பதுமில்லை” .. .. .. 1910-ஆம் ஆண்டு கோவைச் சிறையில் தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம் வ.உ.சி. கூறிய இக்கூற்று வ.உ.சி. திருக்குறள் மீது கொண்டிருந்த மதிப்பை உணர்த்துகிறது.\nரமேஷ் கல்யாண் ஆகஸ்ட் 2, 2016\n“கவிதையும் எண்ணங்களும்” கட்டுரையில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு. அவரது காலத்தில் கவிதைகளுக்கு ஒரு சீற்றமும் பிரச்சார தொனியும் தேவையாக இருந்தன. காலத்தின் தேவையாக தானும் அப்படி எழுத நேர்ந்தமை பற்றி சொல்கிறார். நேருவின் அறைகூவல் காலத்தில் எழுதிய கட்டுரையில் “பயிரைத் தின்னும் பகையை வீரப்படை கொண்டு மாய்த்திடுவோம்“ எனும் கவிதையைக் குறிப்பிட்டிருக்கிறார். அது அந்தக் காலத்தின் தேவை. இத்தகைய கவிதைகள் இன்று பொருத்தப்பாடு இல்லாமல் போயிருப்பவை. இன்றைக்கு அப்படியான அழுத்தங்கள் இல்லாமல் இருப்பதையும் நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.\nமோனிகா மாறன் ஆகஸ்ட் 2, 2016\nஅவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் கேட்கும் பெருந்திரளான கூட்டம். சீடர்கள். பேதுரு சீமோன் போன்ற உரிமையான நண்பர்கள். அவன் நிமித்தம் எல்லாப் பழியையும் ஏற்று கருணையினால் நிறைந்த அன்னை. .. .. .. ஆனாலும், அவனுக்கென எவருமில்லை. அவன் மனம் தனித்தே நிற்கிறது. எங்கோ ஓர் வெறுமை. எனக்கென என் மனதுடன் உரையாட ஓர் அன்பு நெஞ்சமில்லை. எல்லோருக்கும் நான் ரபி, குரு, ஞானத் தந்தை…என்னுடன் முகமுகமாய் அளவளாவ நண்பனே என்று அழைக்க எவருண்டு .. .. .. அவன் குனிந்து அவளைப் பார்க்கிறான். .. .. .. யாரிடமும் ஒன்றாத அவன் தனிமை அவளின் கருணை நிறை அன்பில் கரைகிறது. உடைக்கப்படும் புனிதங்கள். கட்டளைகள் மீறப்படுகின்றன. அவள் உன்மத்தமாகிறாள்…\nதேனீக்கள், கணிதம், பரிணாமம்- ஒரு கணித-உயிரியலாளருடன் உரையாடல்\nசாந்தினிதேவி ராமசாமி ஆகஸ்ட் 2, 2016\nபொதுவாக உயிரியல் அமைவுகளை அளவைக்கு உட்படுத்தும் போது நாம் எளிதாக வேதியியலையோ அல்லது இயற்பியலையோ பயன்படுத்த முடிகிறது. மருத்துவத்தில் நமக்கு தேவையான ஒரு தீர்���ு, பொறியியல் தொழில்நுட்பத்திலிருந்து கிடைக்கக் கூடும். நம் மாணவர்களை மிகவும் ஆரம்பத்திலிருந்தே சிலவிஷயங்களில் தெளிவுடையவர்களாக்குவது நல்லது. வெவ்வேறு புலங்களிடையே இருக்கும் எல்லைக் கோடுகள் உண்மையில் நாம் உருவாக்கியவைதான். நமக்கு சுவாரசியமான நம்மைச் சுற்றி நம்மை ஈர்க்கும் விஷயங்களை அறிந்திட அவற்றை விளங்கிக் கொள்ள நாம் முயற்சி செய்வதே நமக்கு முக்கியமானது. இதை நாம் உணர்த்த வேண்டும்.\nபதிப்புக் குழு ஆகஸ்ட் 2, 2016\nமில்டன் தன் 90வயதுக்கு அப்புறமும் படங்கள் எடுத்து வந்திருக்கிறார். இவருடைய முக்கிய கவனம் ’உழைப்பாளி மக்கள்’ மீதுதான் இருந்தது. தன் கருது பொருளானவர்களை ரோகோவின் ‘மறக்கப்பட்டவர்கள்’ என்று அழைத்தாராம். ரோகோவின் எடுத்த பல நூறு படங்கள் மிகக் கச்சிதமாக ஒளியூட்டப்பட்டு, தொழிலாளர்களை அவர்களின் முழு கண்ணியத்தோடும், தொழிலில் அவர்களுக்கிருந்த ஈடுபாட்டைப் பிரதிபலிக்கும் விதமாகவும், எந்தச் சூழலில் அவர்கள் உலக மக்களின் நலனுக்குத் தம் அளிப்பைக் கொடுத்தனரோ அந்தச் சூழலையும் உள்ளிழுப்பதாகவும் அமைந்த படங்கள் என்று இன்று ஒளிப்பட நிபுணர்கள் கருதுகிறார்கள்.\nஜான் பான்வில் ஆகஸ்ட் 2, 2016\nதிரள் நினைவு (Collective Memory) எனும் கருத்து குறித்து அதிக அளவு சிந்தனைகளைத் தரும் ரீஃப், அக்கருத்திற்குப் பெரும் அழுத்தத்தையும் வைக்கிறார். .. .. .. திரள் நினைவு என்பது “நிகழ்காலத்து வெளிச்சத்தில் பழங்காலத்தை புணரமைத்தல்”, அத்துடன் “சமூகங்களும் தேசங்கள் முழுமையும் அவற்றின் அடையாளத்தை வார்ப்படம் செய்வதற்கான வழியாகவும் இருக்கிறது”. .. .. .. ரீஃப் அடித்துச் சொல்கிறார், “வரலாற்றை நினைவுகொள்வதின் சாராம்சமாக இருப்பது, வரலாற்றுத் துல்லியத்தைவிட, அடையாளப்படுத்துதல் மற்றும் மனோபாவ நெருக்கமே எனும்போது வரலாற்று நுணுக்கங்கள் மற்றும் ஆழம் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை”.\nலொரி மூர் ஆகஸ்ட் 2, 2016\nவாழ்வது என்பது ஒரு மகிழ்ச்சியின் மீது இன்னொன்றாக அடுக்கப்படுவது இல்லையே. அது போகப் போக வலிகள் குறையும் எனும் நம்பிக்கை மட்டுமே, சீட்டுக் கட்டு விளையாடுவதைப் போல ஒரு நம்பிக்கையை இன்னொரு நம்பிக்கை மீது போட்டு விளையாடப்படுவது. ஆட்டத்தில் ஒரு எதிர்பாராத திருப்பமாக, ராஜாக்களும், ராணிகளும் அவ்வப்போது கைக்கெட்டுவது போல, அன்பான செய்கைகளும், கருணை பாலிப்புகளும் கிட்டுமென்ற விருப்பத்தோடு ஆடப்படுவது. நாமே அந்தச் சீட்டுகளை வைத்திருக்கிறோமோ இல்லையோ: அவை எப்படியுமே முன்னே விழத்தான் செய்யும். மென்மை என்பது அதில் நுழைவது இல்லை, எப்போதாவது சிதிலமடைந்ததாகக் கிட்டலாம்.\nஒளி – இப்போதும் இனியும்\nவெங்கட்ராமன் கோபாலன் ஆகஸ்ட் 2, 2016\nநாம் உண்மையாகவே புரட்சிகரமான மாற்றத்தைக் கணிப்பதானால் எதிர்கால கணினிகள் ஈரிணை ஒளிக்கணினிகள் (binary optical computer) என்று சொல்லப்பட மாட்டாது. அவை க்வாண்டம் கணினிகளாகவே (Quantum computers) செயலாற்றும். .. .. .. மீபொருட்களில் வேறொரு சுவாரசியமான துறை, ஒளிப் போர்வைகள் (optical cloaks). ஹாரி பாட்டர் தன்னை மறைத்துக் கொள்ள போர்த்துக் கொள்ளும் போர்வை நினைவுக்கு வரலாம். ஒரு பொருளின் மீது விழும் ஒளி சிதறும்போதுதான் நாம் அப்பொருளைப் பார்க்க முடிகிறது. .. .. .. கடலில் உள்ள மீன்கள் சில, கடல் நீருக்கு இணையான ஒளித்திரிபு எண் கொண்டிருப்பதால் பார்வைக்குப் புலப்படாமல் நீந்துகின்றன.\nபதிப்புக் குழு ஆகஸ்ட் 2, 2016\nஇது குழந்தைகளின் வார்த்தைத் திறனையும் பாதிக்கிறது. வளமையான குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை, தன் 4 வயதிற்குள் 45 மில்லியன் வார்தைகளைக் கற்றுக்கொள்கிறது. ஆனால், வறுமைக் குடும்பத்தைச் சேர்ந்த அதே வயதுக் குழந்தை 13 மில்லியன் வார்த்தைகளை மட்டுமே அறிந்து வைத்திருக்கிறது.\nரூபம் பிரதிரூபம் மற்றும் பாவனை\nஞானக்கூத்தன் ஆகஸ்ட் 2, 2016\nஇதனைப் பாடியது ஒரு புலவராகத் தானே இருக்கவேண்டும் ஆனால் பாடியவர் காவற்பெண்டிர் என்று குறிப்பு கூறுகிறது. காவற்பெண்டிர் என்பது பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளும் பெண் என்பதால் செவிலித்தாய் என்று ஆகிறது. ஆனால் பிரதிபேதமாக காதல்பெண்டிர் என்றும் பெயர் குறிப்பிடப் படுகிறது. காவற்பெண்டிரும், காதற்பெண்டிரும் வேறு வேறு ஆவர். இருவர் தொழிலும் வேறாகும். ஆனால் இந்தக் கூற்றுகள் பெற்ற தாய்க்கு பதிலாக அமைந்துள்ளன. பெற்றதாய் கூற வேண்டியதை, செவிலி கூற முடியுமா ஆனால் பாடியவர் காவற்பெண்டிர் என்று குறிப்பு கூறுகிறது. காவற்பெண்டிர் என்பது பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளும் பெண் என்பதால் செவிலித்தாய் என்று ஆகிறது. ஆனால் பிரதிபேதமாக காதல்பெண்டிர் என்றும் பெயர் குறிப்பிடப் படுகிறது. காவற்பெண்டிரும், காதற்பெண்டிரும் வேறு வேறு ஆவர். இருவர் தொழிலும் வேறாகும். ஆனால் இந்தக் கூற்றுகள் பெற்ற தாய்க்கு பதிலாக அமைந்துள்ளன. பெற்றதாய் கூற வேண்டியதை, செவிலி கூற முடியுமா எல்லாவற்றையும் கூற முடியுமா அதுவும் தன் வயிற்றைக் காட்டி\nநிழல்களிடையில் மணக்கும் தாழை மடல்\nமைத்ரேயன் ஆகஸ்ட் 2, 2016\nகவிஞர் ஞானக் கூத்தன் சென்ற வாரம் காலமானார். . . 50 ஆண்டு காலத்துக்கும் மேல் தமிழில் கவிதைகளும், இலக்கிய விமர்சனமும் எழுதி வந்த ஞானக் கூத்தன் தமிழ் இலக்கியத்தை உறுதியான நவீனப் பாதைக்கு அழைத்து வந்த சில இலக்கிய கர்த்தாக்களில் முக்கியமானவர். . . 60களில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திய தமிழ்க் கவிதை … சமகாலத்தை சமகால மதிப்பீடுகளுடன் பார்க்கத் துவங்கிய நிலை, புத்தித் தெளிவு ஏற்படக் காரணமானவர்களில் ஞானக் கூத்தன் ஓர் அசாதாரணமான சக்தி. . . அவரது கவிதைகளையே பலரும் சிலாகித்துக் கட்டுரைகள் எழுதி வருகிறார்கள். ஒரு விமர்சகராக ஞானக் கூத்தன் அறியப்படவில்லை என்று தோன்றுகிறது. குறிப்பிட்ட சிலரின் வட்டத்தைத் தாண்டி அவர் இந்த வகையில் அறியப்படாததற்குக் காரணங்கள் என்னவென்று புலப்படவில்லை. பெரும்பாலும் சிறு பத்திரிகைகளில் எழுதியது ஒரு காரணமாகாது. ஏனெனில், அவருடைய கவிதைகளே பெருமளவும் சில நூறு பேருக்கு மேல் படித்திராத சிறு பத்திரிகைகளில் வந்தவைதான். ஆனால், அவற்றின் தாக்கம் அன்றாடச் செய்தித்தாளில் இவர் மறைவுக்கு ஒரு தலையங்கம் எழுதுமளவு விரிந்திருக்கிறது என்று தெரிகிறபோது நமக்கு வியப்புதான் எழ வேண்டும். ஆனால், எல்லா செய்தித்தாள்களிலும் தலையங்கங்கள் வரவில்லை என்பதையும் கவனிக்கலாம்.\nராமானுஜன் பற்றி கென் ஓனோ: நேர்காணல்\nபதிப்புக் குழு ஆகஸ்ட் 2, 2016\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல�� சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் ��ிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவ��ி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/airtel-4g-lakshadweep-islands-022240.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-14T01:10:50Z", "digest": "sha1:HSBFZL6PY2WZJPJXYNLFWRMDFQTVUYZC", "length": 21144, "nlines": 269, "source_domain": "tamil.gizbot.com", "title": "லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.! | Bharti Airtel Becomes First Operator to Launch 4G Services in Lakshadweep Islands - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n13 hrs ago குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n13 hrs ago பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n14 hrs ago அசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n14 hrs ago வீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nதொலை தொடர்பு ஆபரேட்டராக உள்ள பாரதி ஏர்டேல் இன்று லட்சத்தீவுகளில் அதிவேக 4ஜி இணைய சேவைகளை துவங்கியுள்ளது.\nஇதன் மூலம் 4ஜி சேவையை இந்த தீவுகளில் வழங்கும் முதல் நிறுவனம் என்ற பெயர் பெற்றுள்ளது.\nமேலும், 4ஜி சேவை தற்போது ஒரு சில இடங்களில் துவங்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற பகுதிகளும் விரிவாக்கம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇதுநாள் வரை 3 ஜியை அனுபவித்துக் கொண்டிருந்த மக்கள் தற்போது, 4ஜி சேவையை அனுபவிக்க இருப்பதால் மக்கள் குஷியாகியுள்ளனர்.\n3 தீவுகளில் 4ஜி சேவை:\nஇதற்கு முன் இருந்த டெலிகாம் துறையை சேர்ந்த மக்களும் தற்போது வரை 3 ஜி சேவையே பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் பொது மக்களுக்கு விரைவாக 4ஜி சேவையை வழங்க முதல் முறையாக பல்வேறு இடங்களில் தொழில்நுட்ப கருவிகளையும் பொறுத்தியது.\nஇந்நிலையில், லட்சத்தீவுகள், மாலத்தீவுகள், அந்தமான் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட தீவுகளில் தற்போது, 4ஜி சேவையை முதல்முறையாக ஏர்டெல் நிறுவனம் வழங்கியுள்ளது.\nஅந்தமான் & நிக்கோபார் முதல் லட்சத்தீவு வரையிலும், லே / லடாக் முதல் கன்னியாகுமரி வரையிலும், ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த மொபைல் பிராட்பேண்ட் சேவைகளை வழங்கி வருகிறது, மேலும் அரசாங்கத்தின் டிஜிட்டல் இந்தியா பார்வைக்கு பங்களிப்பு செய்கிறது என்று நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும், \"ஏர்டெல் தனது அதிவேக நெட்வொர்க்குகளை வட கிழக்கின் தொலைதூர மூலைகளுக்கு விரிவுபடுத்துவதற்கும் பிராந்தியத்தில் குடிமக்களை மேம்படுத்துவதற்கும் முன்னிலை வகித்துள்ளது.\"\n4ஜி சேவை அறிமுகம் செய்துள்ளது:\nஅறிமுகம் குறித்து தொலைத் தொடர்புத் துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் கூறியதாவது: லட்சத்தீவில் 4 ஜி சேவை���ளை அறிமுகப்படுத்திய பாரதி ஏர்டெலை வாழ்த்துகிறேன்.\n6 மாதத்துக்கு அன்லிமிட்டெட் காலிங், நெட்பிளான் அறிவித்த ஏர்டெல்.\nடிஜிட்டல் முறையில் இயக்கப்பட்ட இந்தியாவை உருவாக்குவதற்கும், டிஜிட்டல் சேவைகளை அணுகுவதன் மூலம் ஒவ்வொரு இந்தியருக்கும் அதிகாரம் அளிப்பதற்கும் இது மற்றொரு மைல்கல். தொலைத் தொடர்புத் துறையை அவர்களின் முயற்சியில் ஆதரிக்க அரசாங்கம் முழுமையாக உறுதியுடன் உள்ளது. \"\nடெலிகோவில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 4G சிம் கார்டுக்கு மேம்படுத்த முடியும் எனவும், ஆனால் அது எந்தவொரு இலவச தரவரிசை இருப்பதையும் வெளிப்படுத்தவில்லை. ஏர்டெல் சமீபத்தில் அதன் கட்டண இலாகாவை எளிமைப்படுத்தியுள்ளது மற்றும் சந்தாதாரர்களுக்கு மிகக் குறைந்த திட்டங்களை மட்டுமே வழங்குகிறது.\nஜியோ ஜிகா பைபரின் இலவச சலுகைகள்: 7முக்கிய விஷயங்களை கவனியுங்கள்.\nஇப்போது மொத்தம் நான்கு போஸ்ட்பெய்ட் திட்டங்கள் மற்றும் 50 க்கும் குறைவான ப்ரீபெய்ட் திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றன.\nபாரதி ஏர்டெல் நிறுவனத்தின் எம்.டி மற்றும் சி.இ.ஓ கோபால் விட்டல் கூறுகையில், \"லட்சத்தீவில் 4 ஜி சேவைகளை அறிமுகப்படுத்திய முதல் ஆபரேட்டர் ஆனதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், மீதமுள்ள தொலைதூர நிலப்பரப்பை டிஜிட்டல் சூப்பர் ஹைவேயில் வைத்தோம். ஏர்டெல் 4 ஜி இப்போது இந்தியாவின் தொலைதூர மூலைகளை அடைந்து வாடிக்கையாளர்களை டிஜிட்டல் சேவைகளின் உலகத்துடன் இணைப்பதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.\nடிடிஹெச் சேவைக்கு வருகின்றது ரிலையன்ஸ் ஜியோ.\nமொபைல் பிராட்பேண்ட் ஒரு முக்கியமான பொருளாதார உதவியாளராகவும் உள்ளது, மேலும் ஏர்டெல் 4 ஜி வாடிக்கையாளர்களையும் வணிகங்களையும் இணைக்கும் லட்சத்தீவின் வளர்ச்சியை அதிகரிக்கும். டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கும் அனைவருக்கும் நாங்கள் முழுமையாக உறுதியுடன் இருக்கிறோம்,\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர்: ரூ.699 விலை-அன்லிமிடெட் டேட்டா.\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்��ு.\nஃபிளிப்கார்ட் மார்க் டர்போஸ்ட்ரீம் ஸ்டிக் அறிமுகம்\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nஇனிமேல் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு \"டேட்டா ரோல்ஓவர்\" சலுகை கிடையாது.\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஹெவி டேட்டா யூஸர்களுக்கான சிறந்த டேட்டா திட்டம்\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nசத்தமில்லாமல் புதிய திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ. 1000 ஆப் நெட் நிமிடங்கள் உண்டு.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஜியோ செட் டாப் பாக்ஸ் சேவை: 150 நேரலை டிவி சேனல்கள்.\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nஐ.எஸ்.எஸ் உடன் கைகோர்த்த அடிடாஸ் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/10/blog-post_74.html", "date_download": "2019-11-14T00:50:18Z", "digest": "sha1:7RTQQOXSF445P2HJ3NXUONJKCKSIGYOD", "length": 9743, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "இனப்படுகொலை இராணுவத்துக்கு வெள்ளையடிக்கும் சஐித்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஇனப்படுகொலை இராணுவத்துக்கு வெள்ளையடிக்கும் சஐித்\nசிறிலங்காவின் இனப்படுகொலை இராணுவத்தினருக்கு கௌரவமாக வாழக்கூடிய சூழ்நிலை தனது ஆட்சிக் காலத்தில், உருவாக்கப்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் சிறிலங்காவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.\nஅத்தோடு இந்த நாட்டை மீட்டெடுத்த உண்மையானசிறிலங்காவின் இராணுவத்தினர் தம்முடனே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nகொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “சரத் பொன்சேகாவுக்கான பாதுகாப்பு அமைச்சுப் பதவியை வழங்குவதுதான், எமது அரசாங்கத்தின் முதல் பதவியேற்பு நிகழ்வாக இருக்கும்.\nஇதனை ஒட்டுமொத்த நாட்டு மக்களும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நாம் நம்புகிறோம். நவம்பர் 16ஆம் திகதிக்கு பின்னர் அமையவுள்ள எமது அரசாங்கமானது, ஸ்திரத்தன்மையுடைய ஒன்றாக இருக்கும் என்பதை நான் இவ்வேளையில் தெரிவித்துக்கொள்கிறேன்.\nயுத்தத்தை நிறைவு செய்த இராணுவத்தினர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் அனைவருக்கும், கௌரவமான சூழ்நிலையை நாம் ஏற்படுத்துவோம்.\nஇந்த நாட்டை மீட்டெடுத்த உண்மையான இராணுவத்தினர் சஜித் பிரேமதாசவுடன்தான் இருக்கிறார்கள் என்பதை நான் இங்கு உறுதியுடன் கூறிக்கொள்கிறேன்” என மேலும் தெரிவித்தார்.\nகுறிப்பாக இந்த இராணுவத்தினரே தமிழ்மக்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்தது மட்டுமின்றி காணமல் போகவும் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (14) News (3) Others (5) Sri Lanka (4) Technology (9) World (149) ஆன்மீகம் (7) இந்தியா (200) இலங்கை (1469) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (13) சினிமா (17) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/category/india/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2019-11-14T01:02:54Z", "digest": "sha1:3OY2AXRLYLUAJYMZ2KDSTLGGP4TAD22M", "length": 6074, "nlines": 52, "source_domain": "www.savukkuonline.com", "title": "மாமா ஜி-ஆமாஜி – Savukku", "raw_content": "\nமாமா ஜி, ஆமா ஜி – 23\nமாமா ஜி வீட்டுக்கு வருகிறார் ஆமா ஜி ஆமா ஜி : ஜி வாங்க படத்துக்கு போகலாம் மாமா ஜி : இன்னைக்கு பட்ஜெட் ஜி, எங்கயும் போக கூடாது உக்காருங்க பார்க்கலாம் ஆமா ஜி : அது தான் வருஷா வருஷம் பட்ஜெட் தாக்கல் பண்றாங்களே அதை...\nமாமா ஜி, ஆமா ஜி – 21\nஆமா ஜி : வாங்க ஜி புது வருட கொண்டாட்டம் எல்லாம் எப்படி ஜி போகுது, ஏதாவது புது வருட உறுதி எடுத்திருக்கீங்களா மாமா ஜி : எப்படியாவது தாமரையை தமிழ்நாட்டில் மலர செய்யணும்னு உறுதி எடுத்திருக்கேன் ஜி ஆமா ஜி : ஜி நீங்க...\nமாமா ஜி ஆமா ஜி – 20\nகாலை 8 மணி மாமா ஜி ஆமா ஜியை செல் போனில் அழைக்கிறார் மாமா ஜி : ஹலோ ஜி நம்ம கமலாலயத்துக்கு 9.30 மணிக்கு வந்துடுங்க ஆமா ஜி : கண்டிப்பா வந்துடுரேன் ஜி என்ன மேட்டர் ஜி ஆமா ஜி : கண்டிப்பா வந்துடுரேன் ஜி என்ன மேட்டர் ஜி \n#PackUpModi 2019 தேர்தல் / மாமா ஜி-ஆமாஜி\nமாமா ஜி ஆமா ஜி – 18\nமாமா ஜி வீட்டுக்கு ஆமா ஜி வருகிறார் மாமா ஜி: வாங்க ஜி வாங்க, உங்களை பெயிலில் எடுக்கறதுக்கு நான் பட்ட பாடு இருக்கே. ஆமா ஜி : ரொம்ப நன்றி ஜி, சுத்தமா முடியல மாமா ஜி: அடி பின்னிட்டாங்களா ஜி \nமாமா ஜி, ஆமா ஜி – 17\nமாமா ஜி : ராஜா ஜி வாங்க வாங்க ராஜா ஜி : என்ன கொஞ்ச நாளா உங்களையும் பாக்க முடியல நம்ம ஆமா ஜியையும் பாக்க முடியல எங்க போய்ட்டிங்க மாமா ஜி : தமிழிசை அக்கா என்ன தான் உருண்டு புரண்டாலும் யாரும் கண்டுக்கவே மாட்டேன்றாங்க அதுனால...\n#PackUpModi 2019 தேர்தல் / மாமா ஜி-ஆமாஜி\nமாமா ஜி ஆமா ஜி – 10\nகத்திரி வெயிலில் மாமா ஜி மிகவும் களைத்து போய் நடந்து வந்தார் ஆமா ஜி : என்ன ஜி நடந்து வரீங்க வண்டி என்ன ஆச்சு மாமா ஜி : அத ஏன் கேக்கறீங்க காலையில் வண்டியை எடுத்துட்டு ஒரு கிலோமீட்டர் தான் வந்திருப்பேன் பெட்ரோல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/109862-", "date_download": "2019-11-14T01:07:08Z", "digest": "sha1:JOXBEDTLPI2IDGROMMXZ4MMDR2FVTKLK", "length": 12830, "nlines": 138, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 September 2015 - “பிரசவ வலியிலும் என் மனைவியை இந்த பைக்கில்தான் அழைத்துச் சென்றேன் !” | Classic bike Rajdoot 175 - Motor Vikatan", "raw_content": "\nஉங்கள் உரிமை... எங்கள் கடமை \nமார்க்கெட்டைப் பிடிக்குமா S - கிராஸ் \nரன்பீர் கபூருக்கு டஸ்ட்டர் கிடைக்குமா \nலிட்டருக்கு 74 கி.மீ மைலேஜ்\n“பிர���வ வலியிலும் என் மனைவியை இந்த பைக்கில்தான் அழைத்துச் சென்றேன் \nமஞ்சுகள் மறைக்கும் பொன் மகுடம் \n“பிரசவ வலியிலும் என் மனைவியை இந்த பைக்கில்தான் அழைத்துச் சென்றேன் \nகிளாஸிக் பைக் / ராஜ்தூத் 175ஞா.சுதாகர், த.ஸ்ரீநிவாசன்\nஇன்று பல பைக் விளம்பரங்களில் தோன்றும் கிரிக்கெட் வீரர் தோனியின் முதல் பைக், யமஹா RD 350. RD என்பது, ராஜ்தூத் என்பதைக் குறிக்கும். ஏனென்றால், எஸ்கார்ட் நிறுவனம் அதற்கு முன்பு, ராஜ்தூத் 175 என்ற பைக்கைத் தயாரித்து விற்பனை செய்து வந்தது. அந்தக் கால இளைஞர்களின் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட பைக்கில் ஒன்றாக விளங்கியது ராஜ்தூத்.\nஅது, ராயல் என்ஃபீல்டின் புல்லட்டுகள் கோலோச்சிய காலம். ஆனாலும் அதே கம்பீரம், எடை குறைவாக, சக்தி குறைவாக, அதிக மைலேஜ் அளிக்கும் பைக்காக அறுபதுகளுக்குப் பிறகு அறிமுகமாகி, எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்த பைக் ராஜ்தூத் 175. எஸ்கார்ட் நிறுவனம் இப்போது டிராக்டர் தயாரிப்புக்குப் போய்விட்டாலும், இதன் பெயர் இன்றும் பலரால் ராஜ்தூத் பைக்கோடு சேர்த்தே பேசப்படுகிறது. 175 சிசி, 2 ஸ்ட்ரோக் இன்ஜின். சுமார் 9 bhp சக்திவரை அளித்த இந்த பைக், அப்போது லிட்டருக்கு 40 கி.மீ மேல் மைலேஜ் அளித்தது.\nகோவையைச் சேர்ந்த மெக்கானிக் மகாலிங்கம், சொந்தப் பயன்பாட்டுக்காக இரண்டு ராஜ்தூத் பைக்குகள் வைத்திருக்கிறார். அவரிடம் பேசினோம்.\n“1982-ம் ஆண்டு என் வாடிக் கையாளரிடம் 1970 மாடலான ராஜ்தூத் 175 பைக்கை செகண்ட் ஹேண்டாக வாங்கினேன். இரண்டாவது பைக், 1990 மாடல். 2008-ம் ஆண்டில் ஓர் ஏலத்தில் எடுத்தேன். இரண்டாவது பைக்கை எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே வைத்திருக்கிறேன். முதல் மாடலை மட்டும் பெயின்ட் செய்திருக்கிறேன்.\nஅப்போது வந்த புல்லட்டுகளுடன் ஒப்பிடும்போது, இதன் பவர் குறைவு. அதேசமயம், எடையும் மிகக் குறைவு. ஆனால், எளிதாகக் கையாள முடியும். ராஜ்தூத்தின் இன்ஜின் சத்தமும் தனித்துவமாக இருக்கும். பராமரிப்புச் செலவு மிகவும் குறைவு. எனவே, மிடில் கிளாஸ் மக்களுக்கு இது மிகப் பொருத்தமான பைக்காக இருந்தது.\n1984-ல் நடந்த சம்பவம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. அப்போது என் மனைவி நிறைமாதக் கர்ப்பிணி. இலங்கைப் பிரச்னையால் முழுக் கடையடைப்பு நடந்துகொண்டிருந்தது. ஆட்டோ, பஸ் என எந்த வாகனமும் ஓடவில்லை. அந்தச் சமயம் பார்த்து என் மனை��ிக்குப் பிரசவ வலி எடுக்க, நான் இந்த பைக்கில்தான் உட்கார வைத்து மருத்துவமனை அழைத்துச் சென்றேன். சுகப் பிரசவமாக என் மகள் பிறந்தாள். சரியான நேரத்தில் உதவியதால், சென்டிமென்ட்டாக இந்த பைக் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.\nஇந்தச் சம்பவத்தைச் சொல்வதற்குக் காரணம், இந்த பைக் அவ்வளவு பாதுகாப்பானது. இதன் இன்ஜின் ஸ்மூத்னெஸ் இப்போது இருக்கும் பைக்குகளில்கூடக் கிடைக்காது. மேடு பள்ளங்களில் போகும்போது அதிர்வுகளோ, ஆட்டமோ இருக்காது.\nஇப்போதும் இதன் பராமரிப்புச் செலவு பூஜ்யம்தான். பெட்ரோல் தவிர எந்தச் செலவும் வைப்பது இல்லை. இதை வைத்து ஈரோடு, திருப்பூர், கேரளா, ஊட்டி எனப் பல ஊர்களுக்குச் சென்று வருகிறேன். எந்தப் பிரச்னையும் ஏற்பட்டு பாதி வழியில் நிற்கும் பேச்சே இல்லை. மைலேஜ் லிட்டருக்கு 40 கி.மீ கிடைக்கிறது.\nஇதில் பிரச்சினை என வந்தால், செயின் ஸ்ப்ராக்கெட்டில் மட்டும் வர வாய்ப்பிருக்கிறது. தற்போது ஒரிஜினல் உதிரி பாகங்கள் கிடைப்பது இல்லை. ஆர்டர் செய்து காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. இருந்தபோதும், பலர் இப்போது ராஜ்தூத் பைக்குகளைத் தேடி வருகின்றனர். 10,000 ரூபாயில் இருந்தே இந்த பைக் கிடைக்கிறது. ஆனால், நல்ல கண்டிஷனில் இருக்கும் பைக் அதிக விலைக்குப் போகிறது. என்னுடைய பைக்கை 50,000 ரூபாய் வரை விலைக்குக் கேட்பார்கள். மறுத்துவிடுவேன். என்னுடைய பைக்கை விற்பதைப் பற்றி நினைத்தே பார்க்க முடியவில்லை’’ எனச் சிரிக்கிறார் மகாலிங்கம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/12/blog-post_26.html", "date_download": "2019-11-14T01:42:51Z", "digest": "sha1:OFCUBZKVT2JPKXCPYS3A7AQKY3KRJMK5", "length": 7570, "nlines": 63, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ரணிலையோ, ஐ தே க வையோ பாதுகாப்பது எமது நோக்கமில்லை! - ரிஷாட் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nரணிலையோ, ஐ தே க வையோ பாதுகாப்பது எமது நோக்கமில்லை\n“ ஐக்கிய தேசியக் கட்சியையோ அல்லது அதன் தலைவர் ரணிலையோ பாதுகாக்கின்ற தேவைப்பாடு அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு இல்லை எனவும், ஆனால் அரசியலமைப்புக்கு எதிரான ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு எதிராகவே போராடுகின்றோம்” என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.\nவாக்குமூலம் ஒன்றை வழங்குவ��ற்காக நேற்று (வியாழக்கிழமை) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றிருந்த றிசாட், அதனை தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க என்ற தனிப்பட்ட நபர் மீது எமக்கு ஆர்வமில்லை. அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கும், ஐ.தே.கட்சிக்கும் எவ்வித தொடர்புமில்லை.\nஜனநாயகத்தை பாதுகாக்கக் கூடிய ஒரே கட்சியாக ஐ.தே.க. காணப்படுகின்ற நிலையினாலும் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை அரசியலமைப்பு மீறல் என்பதனால்லேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ரணிலுக்கு ஆதரவளித்து வருகிறது” எனத் தெரிவித்தார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபௌசியின் கருத்து தொடர்பில் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரிய மஹிந்த..\nஏ.எச்.எம் பௌசியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரியுள்ளது. தொட்ட...\nஐ.எஸ் அமைப்பின் தலைவர் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம்..\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இரண...\nஅரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு..\nஜனாதிபதி தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காக, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்...\nஹிரு - தெரன ஊடகங்களின்ஒலி வாங்கி, கமராக்களை நீக்குமாறு சொன்ன அமைச்சர் தலதா..\nதமது சொந்தத் தேவைகளுக்காக நாட்டில் மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கி வரும் அத தெரன மற்றும் ஹிரு ஊடகங்களின் ஒலி வாங்கிகள் மற்றும...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ்...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ். தனிமைப்படுத்தப்படுவார்களா காத்தான்குடி மக்கள்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜ���ாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-11-14T02:07:29Z", "digest": "sha1:NMTBLAKNZPW5ESYV7LUTOSUOQFE7X5QP", "length": 4320, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எகிப்தில் 12 படையினர் பலி! | EPDPNEWS.COM", "raw_content": "\nதீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எகிப்தில் 12 படையினர் பலி\nஎகிப்தின் சைனாய் தீபகற்பத்தில் உள்ள இராணுவ சோதனைசாவடி மீது இஸ்லாமியவாத தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுவர்கள் நடத்திய தாக்குதலில் 12 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபெய்ர் அல்-அப்த் நகர் அருகே நடைபெற்ற இந்த தாக்குதலில் எட்டு படையினர் காயம் அடைந்துள்ளனர்.சைனாயில் சமீப நாட்களில் தீவிரவாத வன்முறை சம்பவங்கள் திடீரென அதிகரித்துள்ளன. இஸ்லாமிய அரசு என அழைத்து கொள்ளும் அமைப்பினருடன் தொடர்பில் உள்ள உள்ளூர் குழு ஒன்று தீவிரவாதிகளை வழிநடத்தி உள்ளது.\nபுயலால் மெக்ஸிகோவில் 38 பேர் பலி\nஎல்லையில் தடுப்புச் சுவர் கட்டியே தீருவேன்- டொனால்ட் ட்ரம்ப்\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்துள்ளோரை வெளியேற்றச் சட்ட மூலம் \nபாகிஸ்தானின் 7 நிறுவனங்கள் மீது பொருளாதார தடை - அமெரிக்கா நடவடிக்கை\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU1jZpy", "date_download": "2019-11-14T01:04:19Z", "digest": "sha1:NZDMLEKWVYVMQYPV53N3U5SOETKMRV6A", "length": 6840, "nlines": 119, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "அதிகமான்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஆசிரியர் : கண்ணப்ப முதலியர்\nபதிப்பாளர்: சென்னை : ராஜா ராம்சந்தர் & கம்பெனி , 1958\nகுறிச் சொற்கள் : வள்ளல்கள்- ஈகையின் மாண்பு- அதிகணது வீரம்- வாழ்க்கை\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nதமிழ் இலக்கணமும் மொழிப் பயிற்சியும்..\nவரலாற்று வீரர்கள்: துணைப்பாட நூல்\nகண்ணப்ப முதலியர்( பாலூர்.)(Kaṇṇappa Mutaliyār)( Pālūr.)ராஜா ராம்சந்தர் & கம்பெனி.சென்னை,1958.\nகண்ணப்ப முதலியர்( பாலூர்.)(Kaṇṇappa Mutaliyār)( Pālūr.)(1958).ராஜா ராம்சந்தர் & கம்பெனி.சென்னை..\nகண்ணப்ப முதலியர்( பாலூர்.)(Kaṇṇappa Mutaliyār)( Pālūr.)(1958).ராஜா ராம்சந்தர் & கம்பெனி.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/09/18230858/2-killed-in-motorcycle-accident.vpf", "date_download": "2019-11-14T02:28:57Z", "digest": "sha1:CQQKYVRJH3RVUVQ6XNP3NW35ZCK5TVF2", "length": 13383, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "2 killed in motorcycle accident || பேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலி; நேர்முக தேர்வுக்கு வந்த போது பரிதாபம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலி; நேர்முக தேர்வுக்கு வந்த போது பரிதாபம் + \"||\" + 2 killed in motorcycle accident\nபேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலி; நேர்முக தேர்வுக்கு வந்த போது பரிதாபம்\nபேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வேலைக்கான நேர்முக தேர்வுக்கு வந்தபோது 2 பேர் பலியானார்கள்.\nபதிவு: செப்டம்பர் 19, 2019 03:45 AM\nவேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த பெருமுடிச்சு பகுதியை சேர்ந்தவர் விக்டர். இவரது மகன் அவினாஷ் (வயது 21).இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்து விட்டு வேலை செய்து வருகிறா��். இந்த நிலையில் நேற்று முன் தினம் அவினாஷ் திருவள்ளூரை அடுத்த மண்ணூர் கூட்டு சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கான நேர்முக தேர்வுக்காக அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான விவேகானந்தன் (21), கவுதம் (23) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.\nஅவர்கள் பேரம்பாக்கம் அருகேயுள்ள கொண்டஞ்சேரி சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் சாலையோரம் உள்ள பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்தது.\nஇதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அந்த வழியாக வந்த பொதுமக்கள் காயம் அடைந்த அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பூந்தமல்லியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவினாஷ் பரிதாபமாக இறந்து போனார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த விவேகானந்தன் சிகிச்சை பலனில்லாமல் நேற்று பரிதாபமாக இறந்து போனார். கவுதம் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\n1. மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; தச்சுத்தொழிலாளி பலி\nமோட்டார் சைக்கிள்- லாரி மோதிய விபத்தில் தச்சுத்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.\n2. வங்காளதேசத்தில் ‘புல்புல்’ புயல் தாக்கியதில் பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nவங்காளதேசத்தில் ‘புல்புல்’ புயல் தாக்கியதில் பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.\n3. வாசுதேவநல்லூர் அருகே, மோட்டார் சைக்கிள் விபத்தில் செல்போன் கடை மேலாளர் சாவு\nவாசுதேவநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் செல்போன் கடை மேலாளர் பரிதாபமாக இறந்தார். திருமணமான 6 மாதத்தில் அவர் இறந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n4. வீட்டில் தூங்கிய போது மின்னல் தாக்கி சிறுமி பலி தந்தை உள்பட 2 பேர் படுகாயம்\nஇண்டூர் அருகே வீட்டில் தூங்கிய போது மின்னல் தாக்கி சிறுமி பலியானாள். அவளுடைய தந்தை உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.\n5. எட்டயபுரம் அருகே,லாரி மீது கார் மோதியதில் தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் உள்பட 2 பேர் பலி - 6 பேர் படுகாயம்\nஎட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதியதில் பண்ருட்டியை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் உள்பட 2 பேர் பலியானார்கள். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. பூரிக்கட்டையால் மனைவியை அடித்து கொன்ற கணவன் தலைவலியால் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்\n2. பெங்களூருவில் பா.ஜனதா பிரமுகரின் வீட்டுக்கு தீவைத்த தமிழகத்தை சேர்ந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு\n3. கேரளாவில் சுட்டு கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்டு குமரியை சேர்ந்தவர் திடுக்கிடும் தகவல்கள்\n4. திருச்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த வணிக வளாகங்கள், கடைகள், வீடுகள் இடிக்கப்பட்டன\n5. வானவில் : உலகின் விலை உயர்ந்த சொகுசு லிமோசின் கார்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/06/26/nasa-wondered-madurai-temple-bogus-article-in-dinamalar-varamalar/", "date_download": "2019-11-14T02:52:52Z", "digest": "sha1:4BFTYXEGAQSUDJ5PTE5QTVV3G6FAHRZ4", "length": 35909, "nlines": 263, "source_domain": "www.vinavu.com", "title": "நாசா அதிர்ச்சி : மீனாட்சி அம்மன் கோவிலின் விண்வெளி அதிசயங்கள் !", "raw_content": "\nகாஷ்மீர் 100-ம் நாள் இணையம் தடை | பத்திரிகையாளர் போராட்டம் \nஃபஹீம் அன்சாரி: 12 ஆண்டு சிறையில் கழித்த நிரபராதி \nசென்னை – தருமபுரியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள்…\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅயோத���தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nவாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அரசு \nஅரசு மருத்துவர்கள் போராட்டம் – கழுத்தறுக்கும் தமிழக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nதமிழக அரசியல் ‘வெற்றிடத்தை’ ரஜினி நிரப்பினால் எப்படி இருக்கும் \nபாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு \nMCC ஒப்பந்தம் : இலங்கை அரசே மடகஸ்காரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள் \nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nநூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு\nசிவப்பு மை பிழைகளைக் கண்டுபிடிக்கிறது \nசெருப்புக்காலி சண்டை விமானத்துக்குச் சரியான வேட்டைக்காரன் \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nகெனேயின் புதிய விஞ��ஞானம் | பொருளாதாரம் கற்போம் – 43\nதரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் …\nபாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nசிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் \nமுகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை நாசா அதிர்ச்சி : மீனாட்சி அம்மன் கோவிலின் விண்வெளி அதிசயங்கள் \nநாசா அதிர்ச்சி : மீனாட்சி அம்மன் கோவிலின் விண்வெளி அதிசயங்கள் \nசாட்டிலைட் சிக்னல்களை கிரகிக்கும் மற்ற கோபுரங்கள் அதை மொட்டை கோபுரத்திற்கு டிரான்ஸ்பர் செய்யும். மொட்டை கோபுரம் அந்த சிக்னல்களை கிரகித்து குழப்பி அடித்து புது சிக்னலை சாட்டிலைட்டிற்கு அனுப்பும்.\nஜூன் 23 அன்று வெளியான வாரமலர் இதழில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குறித்த கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. அதைப் படித்தால் தலை சுற்றுகிறது. முதலில் இணைக்கப்பட்டிருக்கும் படங்களில் உள்ள கட்டுரையைப் படித்துவிடுங்கள்.\nஇதைப் படித்த பிறகு, ஒரு விஷயம் தெளிவாகப் புரியும். அதாவது இத்தனை ஆண்டுகளாக திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலைப் பார்த்துப் பயந்துபோயிருந்த நாசா தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப் பார்த்துப் பயந்து போயிருக்கிறது \nஇந்தக் கட்டுரையில் எழுதப்பட்டிருக்கும் வரிகள் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.\n1. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கண்காணித்தபோது பல அறிவியல் அற்புதங்களை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். பிறகு, வாழ்க்கையே ஒரு வட்டமாக இருந்த நிலையில், இந்தக் கோவில் மட்டும் சதுரமாக இருந்ததாம். சமூகத்தில் எல்லோரும் சமம் என உணர்த்துவதற்காக இப்படிக் கட்டப்பட்டிருக்கிறதாம்.\nFact: உண்மையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் செவ்வக வடிவமானது. இரு பக்கங்கள் 254 மீட்டர் நீளத்தையும் மற்ற இரு பக்கங்கள் 237 மீட்டர் அளவையும் கொண்டவை. அதுபோக, எல்லோரும் சமம் என நிரூபிக்க கோவிலை எதற்கு கஷ்டப்பட்டு சதுரமாக கட்டவேண்டும். எல்லா ஜாதியினரையும் அர்ச்சகராக்கிவிட்டால் போதாதா\n2. நீள்வட்டப் பாதையில் சுற்றும் செயற்கைக் கோளால், சதுர வடிவமான மீனாட்சி அம்மன் கோவிலைப் படம் பிடிக���க முடியாது.\nFact: உலகம் முழுவதும் எவ்வளவோ சதுர வடிவ கட்டடங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் செயற்கைக்கோள்கள் படம் பிடிக்காதா இந்தக் கேள்வி ஒரு பக்கமிருக்க மீனாட்சி அம்மன் கோவிலை செயற்கைக்கோள் எடுத்த படத்தையும் இங்கே பார்க்கலாம்.\n3. 1984-ல் ஜெர்மனியைச் சேர்ந்த மைக்கல் கெப்ளர் என்ற விஞ்ஞானி சதுரவடிவில் ஒரு செயற்கைக்கோளை அனுப்பி மீனாட்சி அம்மன் கோவிலை படம் பிடித்தார்.\nFact: மைக்கல் கெப்ளர் என ஜெர்மன் விஞ்ஞானி யாரும் கிடையாது. தவிர, 1984-ல் மைக்கல் கெப்ளர் மட்டுமல்ல, ஜெர்மனியே எந்த செயற்கைக்கோளையும் விண்ணுக்கு அனுப்பவில்லை.\n4. சதுரமான கோவில் வட்டவடிவமாகத் தெரிய கோவிலின் ஒரு கோபுரமான மொட்டை கோபுரம் தான் என்பதைக் கண்டறிந்தார். சாட்டிலைட் சிக்னல்களை கிரகிக்கும் மற்ற கோபுரங்கள் அதை மொட்டை கோபுரத்திற்கு டிரான்ஸ்பர் செய்யும். மொட்டை கோபுரம் அந்த சிக்னல்களை கிரகித்து குழப்பி அடித்து புது சிக்னலை சாட்டிலைட்டிற்கு அனுப்பும்.\nFact: கோபுரங்களின் மீது கலசங்களும் இடிதாங்கிகளும்தான் இருக்கின்றனவே தவிர, டிரான்ஸ்பான்டர்கள் ஏதும் கிடையாது.\n5. அதே போல மொட்டை கோபுரத்தின் மீது எந்த இராடாரும் வேலை செய்யாது எனவும் கண்டறிந்தார்..\nFact: இராடாரை எங்கு பொறுத்தினாலும் வேலை செய்யும். ஆனால், கோவில் கோபுரத்தின் மீது ஒருவரும் பொறுத்த மாட்டார்கள்.\n6. ஆயிரங்கால் மண்டபம் உண்மையில் 965 கால்கள் உடையது என்பதை அறிந்து மிகவும் வியந்து போனார். காரணம் 965 என்பது விண்வெளியில் தவிர்க்க இயலாத எண் ஸ்பேஸ் சென்டர்களை நிலை நிறுத்தும் உயரத்தை 965 Stand எனக் குறிப்பிடுவார்கள்.\nFact: ஆயிரங்கால் மண்டபம் 965 தூண்களைக் கொண்டதல்ல. 985 தூண்களைக் கொண்டது. மீதி 15 தூண்கள் இருக்க வேண்டிய இடத்தில் விஸ்வநாதர் சன்னிதி இருக்கிறது. தவிர, 965 ஸ்டான்ட் என விண்வெளியில் ஏதும் கிடையாது.\n♦ கணவனின் எச்சில் தட்டில் மனைவி உண்டால் ஜீன் அப்டேட் ஆகுமாம் \n♦ தோழர் பெ.மணியரசன் அவர்களின் பொய்யும் புளுகும் … | பொ.வேல்சாமி\n7. வாணியன் கிணற்று சந்துக்கு செல்லும் கிணற்று சுரங்கத்தில் இருந்த கல்லை புகைப்படம் எடுத்தவர் அதை என்லார்ஜ் செய்து பார்த்த போது ஓ.. ஜீசஸ் என அலறியே விட்டார். அப்பாறையில் இருந்த வரி வடிவங்கள் அச்சு அசலாக இராக்கெட்டுகளின் சர்க்யூட் பேனல்களின் வடிவத்தில் இருந்தத��\nFact: கிணற்றுச் சுரங்கம் எப்போதோ மூடி பூசப்பட்டுவிட்டது. அதிலிருந்து எந்தக் கல்லையும் யாரும் எடுக்க முடியாது.\n8. மேலும் பொற்றாமரைக் குளத்தருகே மட்டும் இரவில் அமாவாசை பவுர்ணமி இரண்டிலும் ஒரே அளவுள்ள வெளிச்சம் இருப்பதைப் பார்த்து அதிசயத்து போனார் அது எப்படி என்று இன்றுவரை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.\nFact: இதை கோவில் நிர்வாகத்திடம் கேட்டால் சொல்லியிருப்பார்கள். காரணம், அங்கு பொருத்தப்பட்டிருக்கும் விளக்குகள் அம்மாவாசை, பௌர்ணமி தினங்களில் ஒரே மாதிரிதான் எரியும். அதனால், வெளிச்சத்தில் எந்த மாறுபாடும் இருக்காது. அதுமட்டுமல்ல, தேர்தல் நடக்கும் தினம், ரம்ஜான் தினத்தன்றுகூட எந்த மாறுதலும் இருக்காது.\n9 . சித்தர் சந்நிதி, தட்சிணாமூர்த்தி சந்நிதி, முக்குறுணி விநாயகர் சன்னிதி, இவையெல்லாம் விண்வெளி வீரர்கள் அமரும் சேம்பர்கள் வடிவில் கட்டப்பட்டிருந்தன\nFact: மீனாட்சி அம்மன் கோவிலைப் பார்க்காதவர்கள்தான் இப்படி எழுத முடியும். உண்மையில் இந்த சன்னிதிகள் வெவ்வேறு வடிவில் அமைந்தவை. விண்வெளி வீரர்கள் இருக்கும் ராக்கெட்டுகள் வட்ட வடிவிலானவை.\n10. நாயன்மார்கள் பிரகாரம்,108 லிங்கங்கள் பிரகாரம் இவையெல்லாம் ஸ்பேஸ் ஷட்டில் வடிவில் கட்டப்பட்டிருந்ததை பிரமிப்புடன் பார்த்தார்.\nFact: நாயன்மார் சிலைகளும் 108 லிங்கங்களும் சுவாமி சன்னதி அம்மன் சன்னதியிலும் பிரகாரங்களிலும் அமைந்திருக்கின்றன. தனியாக சன்னதி கிடையாது.\n(அது ஏன் எப்போது பார்த்தாலும் நாசா மட்டுமே நம் கோவில்களைப் பார்த்து வியக்கிறது இஸ்ரோ, ராஸ்காஸ்மாஸ், SpaceX, JAXA, CSAASC, CNSA, ESA போன்றவையெல்லாம் வியப்பதில்லை இஸ்ரோ, ராஸ்காஸ்மாஸ், SpaceX, JAXA, CSAASC, CNSA, ESA போன்றவையெல்லாம் வியப்பதில்லை அவற்றுக்கு வியக்கத் தெரியாதா நாசா விஞ்ஞானிகள் மட்டும் வேலைவெட்டியை விட்டுவிட்டு எந்நேரம் பார்த்தாலும் வியந்துகொண்டேயிருக்கிறார்கள்\nநன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்\nதமிழ்நாட்டில் பெரும் நிலவுடமையாளர்கள் கடவுளர்கள்தான். அதனாலேயே, நிலச் சீர்திருத்தங்கள் என்பவை மிகச் சிக்கலான ஒரு காரியமாகவே தமிழ்நாட்டில் இருந்துவருகிறது.\nதமிழ்நாட்டில் உள்ள கோவில்கள், மடங்களுக்குச் சொந்தமாக மட்டும் சுமார் 28 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. ஆனால், இந்த நிலங்கள் மூலம் கடவுள்களும் கோவில்களும் பயனடைவதில்லை என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டியது.\nகுறிப்பாக, தமிழகத்தில் பெரும் அளவில் நிலத்தைச் சொந்தமாக வைத்திருக்கும் கடவுள் நாகப்பட்டினத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர். கிட்டத்தட்ட 10 ஆயிரம் ஏக்கர் நிலம் அவருக்குச் சொந்தம். ஆனால், 90களில் அந்தக் கோவிலின் வருவாய் வருடத்திற்கு சுமார் ரூ. 34,000. அப்படியானால், இந்த நிலங்களை யார் அனுபவிக்கிறார்கள்,ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பதை அவரவர் யூகங்களுக்கே விட்டுவிடலாம்.\nபேராசிரியர் வி. சிவப்பிரகாசம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்த ஆய்வேடு ஒன்று, கோவில்களின் நிலவுடமை குறித்தும், அதனை மீறி தமிழக அரசுகள் எப்படி நிலச் சீர்திருத்தத்தைச் செய்ய முயன்றன என்பது குறித்தும் ஆராய்கிறது. இதில் பல எளிதில் கிடைக்காத புள்ளிவிவரங்களும் இருக்கின்றன.\nநன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு\nநூல் அறிமுகம் : இந்து மதமே உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வு\nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nவிடுங்கள். அதில் இப்படிப்பட்ட குப்பை வருவது முதல் தடவை அல்ல. தினம்தோறும் வந்தால் அது தினமலம். வாரம் ஒரு முறை வந்தால் வாரமலம்.\nஹாஹா… வேறு ஒன்னுமில்ல, இஸ்லாமிய கூமுட்டைகள் குரான் அறிவியல் பேசியதுக்காக இந்த கூமுட்டை கதை கட்டி விட்டிருக்கு… நம்பறதுக்கு ஆளு இருக்கும்ல. இப்போ கம்யூனிச நாட்டுல பாலாறு ஓடும்னு சொன்னா இன்னும்கூட நம்ப ஆள் இருக்குல்ல அது மாதிரி.\n30 வருடங்களில் சோசலிச இரஷ்யா அடைந்த வளர்ச்சியைப் பார்த்து தான் நம் நாட்டில் ஐந்தாண்டுத் திட்டங்களைக் கொண்டு வந்தார்கள். அங்கு யாரும் பசியால் இறக்கவில்லை. சான், கம்யூனிச நாடு ஒன்றை உதாரணத்திற்குக் காட்டுங்களேன்.\nஇவர்களது பொய்களுக்கு அளவில்லாமல் போய்விட்டது. தொடர்ந்து இது போன்று அனைத்துத் தளங்களிலும் பதிலளித்துக் கொண்டிருந்தால் தான், இவர்களது கோமாளித்தனமான பொய்களை வெளிக்கொணர முடியும். நாசாவில் இருந்து கொண்டு செர்பியா, சிரியா போன்ற நாடுகளின் மேல் குண்டு போட அறிவியலை நம்பும் இக்கூட்டம், மதம் சடங்கு என்றவுடன் புத்தி மழுங்கி விடுகிறது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nகாஷ்மீர் 100-ம் நாள் இணையம் தடை | பத்திரிகையாளர் போராட்டம் \nதமிழக அரசியல் ‘வெற்றிடத்தை’ ரஜினி நிரப்பினால் எப்படி இருக்கும் \nபாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு \nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nரஃபேல் ஊழல் : தேள் கொட்டிய நிலையில் சங்கிகள் \nலியோ டால்ஸ்டாய் : ஒரு மகத்தான கலைஞர் \nதமிழ்நாட்டுக்கு சிறப்புக் காவல் இளைஞர் படை\nதேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம்: இன்னுமொரு அரசு பயங்கரவாத அமைப்பு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/sadhvipragya/", "date_download": "2019-11-14T00:42:13Z", "digest": "sha1:43QMHBK2GX6ISAOH2HE43M6IQQNVDGYP", "length": 6475, "nlines": 146, "source_domain": "ippodhu.com", "title": "#SadhviPragya Archives - Ippodhu", "raw_content": "\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தத் தீபாவளியை சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள். Use Code: JUSTOUT. Get 10 per cent discount.\nவாட்ஸ்அப் செயலியில் மூன்று புளூ டிக் வந்தால் என்ன ஆகும் தெரியுமா\nவருவாயில் மத்திய அரசுக்கு பங்கு : வெளியேறும் வோடஃபோன் \n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://kalmunait.ds.gov.lk/index.php/en/news-n-events/48-2017-2.html", "date_download": "2019-11-14T00:50:05Z", "digest": "sha1:Q4DADCAEECIP5UBZCDVICOUIF275ZSDI", "length": 3720, "nlines": 122, "source_domain": "kalmunait.ds.gov.lk", "title": "Divisional Secretariat - Kalumana (Tamil) - இலங்கை சனநாயக குடியரசின் 71வது சுதந்திர தின நிகழ்வுகள்", "raw_content": "\nஇலங்கை சனநாயக குடியரசின் 71வது சுதந்திர தின நிகழ்வுகள்\nஇலங்கை சனநாயக குடியரசின் 71வது சுதந்திர தின நிகழ்வுகள்\nஇலங்கை சனநாயக குடியரசின் 71வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்றையதினம் எமது பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.\nபிரதேச செயலாளர் திரு.தி.ஜெ.அதிசயராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇலங்கை சனநாயக குடியரசின் 71வது சுதந்திர தின நிகழ்வுகள்\nஇலங்கை சனநாயக குடியரசின் 71வது சுதந்திர தின நிகழ்வுகள்...\nபோதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு\nபோதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியானது பிரதேச செயலாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/santhakam---------------------sami-------------------------kannu", "date_download": "2019-11-14T01:34:51Z", "digest": "sha1:HXPNQIOE5UUY5C5LEEHGSXUOSG3QKSDU", "length": 4773, "nlines": 81, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், நவம்பர் 14, 2019\nகர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா :- குமாரசாமி ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன.\nச.சா - ரூபாய் நோட்டுக்கள எண்ணா மலயே வீசுறீங்களோ...\nசெய்தி :- மக்கள் நீதி மய்யத்துக்காக பிரசாந்த் கிஷோர் நிறுவனம் பணியாற்ற முடிவு.\nச.சா - சில நூறு கோடிகள் செலவா கும்னு சொல்றாங்களே...\nபாமக இளைஞர் அணி செயலாளர் அன்புமணி :- நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது.\nச.சா - உங்க பிரச்சார மேடைல பாஜக\nதலைவர்கள் பேசுனப்ப நீங்க எதிர்க்க\nமத்திய அரசு வருவாய்த்துறை செயலர் அஜய் பூஷன் பாண்டே :- வரி உயர்வால் அரசுக்கு கூடுதலாக ரூ.30,000 கோடி கிடைக்கும்.\nச.சா - அது யாருக்கு போய்ச் சேரும்....\nநிலவில் ஹீலியம் எடுக்கும் தொழிற்சாலை\nபயன்பாடற்ற கிணறுகள் விழிப்புணர்வு பேரணி\nகூட்டுக் க���டிநீர் திட்டக் குழாயில் உடைப்பு: சாலையை குளமாக்கி வீணாகும் தண்ணீர்\nஏவிசி கல்லூரி மாணவிகளுக்கு முன்னணி நிறுவனத்தில் பணி\nகடலில் கலக்கும் எண்ணெய்யை அகற்றுவது குறித்து அரசுப் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய படைப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=10907", "date_download": "2019-11-14T02:28:22Z", "digest": "sha1:RM5PBC36RUMUCAC2QRIDZXBOHUIKF6XA", "length": 7712, "nlines": 94, "source_domain": "election.dinamalar.com", "title": "தொடரும் காஷ்மீர் பிரச்னைக்கு முன்னாள் பிரதமர் நேரு காரணம்:சரத்குமார் பேச்சு | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nபுதன், 13 நவம்பர், 2019\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nதொடரும் காஷ்மீர் பிரச்னைக்கு முன்னாள் பிரதமர் நேரு காரணம்:சரத்குமார் பேச்சு\nதொடரும் காஷ்மீர் பிரச்னைக்கு முன்னாள் பிரதமர் நேரு காரணம்:சரத்குமார் பேச்சு\nஆர்.எஸ்.மங்கலம்:தொடரும் காஷ்மீர் பிரச்னைக்கு முன்னாள் பிரதமர் நேருதான் காரணம் என்று சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் பேசினார்.ராமநாதபுரம் லோக்சபா தொகு தி பா.ஜ., வேட்டாளர் நயினார் நாகேந்திரை ஆதரித்து ஆர்.எஸ்.மங்கலத்தில் அவர் பேசியதாவது:\nமத்தியிலும், மாநிலத்திலும் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருவதை ஏற்று கொள்ள முடியாத நிலையில் தி.மு.க., உள்ளிட்ட எதிர் கட்சிகள் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்து சமஸ்தானங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்த போது இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவை வல்லரசாக்க முற்பட்ட நிலையில், நேரு காஷ்மீரை நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறி இன்று வரை காஷ்மீரை பிரச்னைக்கு உரிய பகுதியாகவே காங்., வைத்துள்ளது.\nகச்சதீவு பிரச்னை, காவிரி நதி நீர் பிரச்னை, இலங்கை தமிழர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தி.மு.க.,வே காரணம். ராஜீவ் கொலை குற்றவாளிகள் பேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய தற்போது ஸ்டாலின் கோரிக்கை வைக்கிறார். ஏன் காங்., ஆட்சியில் இருக்கும் போது அவர்களை விடுதலை செய்ய ஸ்டாலின் முன்வரவில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஎனவே தாமரை சின்னத்தில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார். மாவட்ட செயலாளர் பிரபு, ஒன்றிய தலைவர் சுப்பிரமணி, அவைத் தலைவர் ராமநாதன் உட்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.\nபா.ஜ., வேட்பாளருக்கு ஜான்பாண்டியன் ஓட்டு சேகரிப்பு\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-11-14T01:54:19Z", "digest": "sha1:H4MD63ZYPX3OI7FGVJXHCFNLCR6CUAJJ", "length": 3265, "nlines": 19, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புதிய இறைமறுப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபுதிய இறைமறுப்பு (New Atheism) என்பது 21 ம் நூற்றாண்டில் மேற்குலகில் வளர்ச்சி பெற்ற ஒரு சமூக இயக்கம் ஆகும். இந்த இயக்கத்தின் தோற்றம் உக்கிரம் பெற்றுவந்த சமயத் தீவரவாதிகளுக்கு எதிராக செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களால் முன்வைக்கப்பட்ட கடுமையான தெளிவான எதிர்ப்பில் இருக்கிறது. நூல்கள், ஆவணப்படங்கள், விளம்பரங்கள் என பல்வேறு வழிகளில் சமயத் தீவரவாதத்தின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினர், தமது தரப்பு வாதங்களை முன்வைத்தனர். சாம் ஃகாரிசு, ரிச்சர்ட் டாக்கின்சு, கிறித்தபர் ஃகிச்சின்சு, விக்டர் இசுடெங்கர், டேனியல் டென்னட் ஆகியோர் இவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுள் காரிசு, டாக்கின்சு, ஃகிச்சின்சு, டென்னட் ஆகியோர் இறைமறுப்பின் ”நான்கு குதிரைவீரர்கள்” (The four horsemen) என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். சமய அடிப்படைவாதத்திற்கு சிறிதளவும் இடமோ புரிதலோ அளிக்காமல் கடுமையாக எதிர்ப்பது புதிய இறைமறுப்பின் பாணி ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87/", "date_download": "2019-11-14T00:28:46Z", "digest": "sha1:FRZVHURNLMIGYAE6NDXGGIPY7SF2ONC4", "length": 4035, "nlines": 59, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஸ்ரீரெட்டி கீர்த்தி சுரேஷ் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags ஸ்ரீரெட்டி கீர்த்தி சுரேஷ்\nTag: ஸ்ரீரெட்டி கீர்த்தி சுரேஷ்\nதிடீரென்று கீர்த்தி சுரேஷ் குறித்து சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீரெட்டி. இவங்க என்ன பண்ணாங்க பாவம்.\nதமிழகத்தில் சூச்சி லீக்ஸ் எந்த அளவிற்கு சர்ச்சையை ஏற்படுத்தியதோ அதை விட பன்மடங்கு தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்துள்ளார். ஆந்திர சினிமாவில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்திற்கு...\nநடிகர் அதர்வா மீது போலீஸ் நிலையத்தில் புகார். இவரா இப்படி பண்ணாரு.\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகர் முரளியின் மகனான அதர்வா 2010 ஆம் ஆண்டு திரையரங்கில் வெங்கடேஷ் தயாரித்து இயக்கிய 'பானா காத்தாடி' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதுவரை...\nபிரச்சனை தாங்கள. குடும்பத்துடன் இருக்க முடியல. குஷ்பு எடுத்த அதிரடி முடிவு.\nஜீ தமிழின் பிரபல சீரியலை கழுவி ஊற்றிய சின்மயி. காரணம் என்ன தெரியுமா \nபட்டனை கழட்டி சாக்க்ஷி கொடுத்த போஸ். மீராவ மிஞ்சிடுவாங்க போலயே.\nஇந்த ஆண்டு ட்ரெண்டிங்கில் அஜித் தான் முதல் இடம். அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட ட்விட்டர்.\nஉடல் எடையை குறைக்க கடின பயிற்சி. ஜிம் வீடியோவை வெளியிட்ட லாஸ்லியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpds.co.in/category/athi-varadar-photos/", "date_download": "2019-11-14T02:25:19Z", "digest": "sha1:ZMZED7SZ77R6WCJMRDQJBYTZEIC63NCJ", "length": 12436, "nlines": 302, "source_domain": "tnpds.co.in", "title": "Athi Varadar Photos | TNPDS - SMART RATION CARD", "raw_content": "\nகாணக் கிடைக்காத அத்தி வரதர் 31 நாட்கள் சயன கோல காட்சிகள்(Photos)\nஅத்தி வரதர் சிறப்பு அஞ்சல் உறை|Athi Varadar Special Postal Cover\n40 ஆண்டுகளுக்கு முன்பு (ஜூலை. 3, 1979) அத்திவரதர் பிரபல ஆங்கில பத்திரிக்கை படத்துடன் செய்தி\nஅத்திவரதர் நீரில் இருந்து வெளியே எடுத்து பக்தர்கள் தரிசனம் செய்ய வைக்கப்பட்டதற்கான அன்றைய பிரபல ஆங்கில பத்திரிக்கை படத்துடன் செய்தி. #Athivaradar1979\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில்\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில் தரிசனம்\nஅத்திகிரி சிறப்பு மலர் 2019\nஅத்திவரதர் உற்சவம் – 42 ஆம் நாள்\nஅத்திவரதர் சயன கோல நேரடி வீடியோ\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020\nசீனா அதிபர் ஸி ஜின்பிங்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் முன���பதிவு\nபிக்பாஸ் 3 தமிழ் டைட்டில் வின்னர்\nமோடி சீன அதிபர் சந்திப்பு\nலலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/16013138/Muthumariyamman-Kovil-Chariot-Temple-in-Nagai-Akkaraipate.vpf", "date_download": "2019-11-14T02:33:05Z", "digest": "sha1:A5UA7DOLAE7OKLN24NW4KIKCQAB7XMJ6", "length": 12643, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Muthumariyamman Kovil Chariot Temple in Nagai Akkaraipate || நாகை அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாகை அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர் + \"||\" + Muthumariyamman Kovil Chariot Temple in Nagai Akkaraipate\nநாகை அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்\nநாகை அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\nபதிவு: செப்டம்பர் 16, 2019 04:00 AM\nநாகையை அடுத்த அக்கரைப்பேட்டையில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் செடில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 6-ந் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கடந்த 11-ந் தேதி சமுத்திர ராஜ வழிபாடு நடைபெற்றது. விழா நாட்களில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடந்தன.\nவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதை தொடர்ந்து மாலையில் செடில் உற்சவத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.\n1. கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் அன்னாபிஷேகத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nகங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் நாளை நடைபெற உள்ள அன்னாபிஷேகத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\n2. கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் சாமந்தி பூ சூறை விடப்பட்டது ரத்த சோறு சாப்பிட்டு பெண் பக்தர்கள் வழிபாடு\nபாப்பி��ெட்டிப்பட்டி அருகே கூத்தாண்டவர் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் சாமந்தி பூ சூறை விடப்பட்டது. பெண் பக்தர்கள் ரத்த சோறு சாப்பிட்டு வழிபட்டனர்.\n3. தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை\nதமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் பவானியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.\n4. மஞ்சாநாயக்கன்பட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்\nமஞ்சாநாயக்கன்பட்டி முத்தாலம்மன் கோவிலில் நடந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\n5. தல்லாகுளம் பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா\nதல்லாகுளம் பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. பூரிக்கட்டையால் மனைவியை அடித்து கொன்ற கணவன் தலைவலியால் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்\n2. பெங்களூருவில் பா.ஜனதா பிரமுகரின் வீட்டுக்கு தீவைத்த தமிழகத்தை சேர்ந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு\n3. கேரளாவில் சுட்டு கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்டு குமரியை சேர்ந்தவர் திடுக்கிடும் தகவல்கள்\n4. திருச்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த வணிக வளாகங்கள், கடைகள், வீடுகள் இடிக்கப்பட்டன\n5. வானவில் : உலகின் விலை உயர்ந்த சொகுசு லிமோசின் கார்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/10/blog-post_94.html", "date_download": "2019-11-14T01:45:41Z", "digest": "sha1:5NPZB2U3WPUMAFOTZCACZ32XTNWNSVMC", "length": 9439, "nlines": 139, "source_domain": "www.kathiravan.com", "title": "மரண அறிவித்தல் - திரு பீற்றர் மனுவல்பிள்ளை - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமரண அறிவித்தல் - திரு பீற்றர் மனுவல்பிள்ளை\nயாழ்ப்பாணம்(பிறந்த இடம்) பருத்தித்துறை Toronto - Canada\nயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பீற்றர் மனுவல்பிள்ளை அவர்கள் 08-11-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற மனுவல்பிள்ளை, சிசிலியா தம்பதிகளின் அன்பு மகனும்,\nகாலஞ்சென்ற திரேசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,\nகாலஞ்சென்ற எட்வேட், பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகாலஞ்சென்ற ஜெசிந்தா மற்றும் அசந்தா, உதயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nபுனிதா, சாமிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகிறிஸ்ரினா, ஸ்ரிவன், காலஞ்சென்ற சிந்தியா மற்றும் ஜெசிக்கா, அன்ரனி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (14) News (3) Others (5) Sri Lanka (4) Technology (9) World (149) ஆன்மீகம் (7) இந்தியா (200) இலங்கை (1469) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (13) சினிமா (17) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2019/10/blog-post_6.html", "date_download": "2019-11-14T02:17:45Z", "digest": "sha1:LH3M4HW4LTYBXK3AYPBDISFXRGFX7ZQX", "length": 25370, "nlines": 277, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: ஏன் \"திராவிட மொழிகள்\" என்று சொல்ல வேண்டும்?", "raw_content": "\nஏன் \"திராவிட மொழிகள்\" என்று சொல்ல வேண்டும்\nஅரசியல் காரணங்களுக்காக திராவிடம் என்ற சொல் இன்றைக்கு பலருக்கு அலர்ஜியாகி விட்டது. திராவிடம் என்பதற்குப் பதிலாக தமிழ் என்ற சொல்லைப் பாவிக்க வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள். இது இறுதியில் தமிழ்- நாஜிச அரசியலுக்குள் கொண்டு சென்று விடும் என்பதைப் பலர் உணர்வதில்லை.\nஐரோப்பாவில் பேசப்படும் ஜெர்மன், ஆங்கிலம், டச்சு, டேனிஷ், நார்வீஜியன், சுவீடிஷ், ஆகிய மொழிகளை ஜெர்மனிய மொழிகள் என்று அழைக்கிறார்கள். கவனிக்கவும்: ஜெர்மனியர்கள் தமது மொழியை ஜெர்மன் என்று சொல்வதில்லை அவர்களது மொழியில் \"டொய்ச்\" (Deutsch) என்பார்கள். அவர்களது நாட்டின் பெயர் \"டொய்ச் லாந்து\" (Deutschland).\nஆகவே \"ஜெர்மனிய மொழிகள்\" என்ற சொற்பதத்தில் உள்ள ஜெர்மனி என்பது இன்றைய ஜெர்மனியை குறிப்பிடும் சொல் அல்ல. ஜெர்மன், அலெமான், சாக்சன் என்பன பண்டைய ஜெர்மனிய இனக் குழுக்களின் பெயர்கள். அன்று அவர்கள் பேசிய மொழிக்கும் இன்றைய டொய்ச் மொழிக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.\nஇருநூறு வருடங்களுக்கு முன்னர் கூட, இன்றைய ஜெர்மனி முழுவதும் ஒரே மொழி பேசப் படவில்லை. கிழக்கே \"பிரஷிய டொய்ச்\" (Preußisch), மேற்கே \"நீடர் (தாழ்ந்த) டொய்ச்\" (Niederdeutsch), தெற்கே \"ஹொஹ் (உயர்ந்த) டொய்ச்\" (Hochdeutsch) என்று மூன்று பிரிவுகள் இருந்தன. இறுதியில் ஹொஹ் டொய்ச் தான் அங்கீகரிக்கப் பட்ட அரச கரும மொழி ஆகியது. நீடர் டொய்ச் தான் பிற்காலத்தில் \"நெடர்லான்ட்ஸ்\" (டச்சு மொழி) ஆகியது. அதன் இன்னொரு பிரிவு தான் தென் ஆப்பிரிக்காவில் பேசப்படும் \"ஆபிரிக்கான்ஸ்\" (Afrikaans) மொழி.\nஇன்றைய டொய்ச்காரர்கள் தாம் இன்றைக்கும் தொன்மையான ஜெர்மன் மொழி பேசுவதாக பெருமைப் படலாம். அதற்காக, ஆங்கிலேயர்கள், டேன���ஷ்காரர்கள், டச் காரர்கள் போன்ற பிற மொழியினரும், தாம் டொய்ச் பேசுவதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அடம்பிடிக்க முடியாது. இது தான் ஹிட்லரின் காலத்தில் நடந்தது. அதாவது, ஹிட்லரின் நாஜிப் படைகள் ஆக்கிரமித்த பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளில் உள்ள மக்கள் டொய்ச் மட்டுமே பேச வேண்டும் என நிர்ப்பந்திக்கப் பட்டனர். அதன் விளைவாக ஏற்பட்ட எதிர்ப்புணர்வும், இரண்டாம் உலகப்போரின் முடிவும் அனைவரும் அறிந்தவை.\nதமிழ், திராவிடம் ஆகிய சொற்களும் இதே அரசியல்- வரலாற்றுப் பின்னணியை கொண்டவை தாம். இன்றுள்ள தமிழர்கள் தாம் ஒரு தொன்மையான மொழியை பேசுவதற்காக பெருமைப் படுவதில் எந்தத் தவறும் இல்லை. அதற்காக அயலில் உள்ள தெலுங்கு, கன்னட, மலையாள மொழி பேசும் மக்களும் தாம் தமிழ் பேசுவதாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அது ஐரோப்பாவில் நடந்தது போன்று ஆபத்தான நாஜிச அரசியலுக்கே இட்டுச் செல்லும்.\nபதினெட்டாம் அல்லது பத்தொன்பதாம் நூற்றாண்டில் கூட இன்றைய தமிழ், மலபார் மொழி என்று அழைக்கப் பட்டது. தமிழ் என்ற சொல் பண்டைய இலக்கியங்களில் எழுதப் பட்டிருக்கலாம். அதேநேரம் தமிழர் என்பது ஒரு குறிப்பிட்ட இனக்குழுவை மட்டும் சுட்டும் சொல்லாகவும் இருந்திருக்கலாம். தற்கால நவீனத் தமிழ் பிற்காலத்தில் செழுமைப் படுத்தப் பட்ட மொழி. அதற்கும் பண்டைய தமிழுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.\nஇன்று தென்னிந்தியாவில் பேசப்படும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் அனைத்தும் கடந்த முன்னூறு ஆண்டுகளுக்குள் செழுமைப் படுத்தப் பட்ட நவீன மொழிகள் தான். இந்த நவீன மொழிகள் முன்பிருந்த மூல மொழியுடன் பெரிதும் மாறுபடுகின்றன. இவற்றில் தமிழ் மட்டும் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கிறது.\nஉதாரணத்திற்கு தெலுங்குடன் ஆங்கிலத்தையும், தமிழுடன் டொய்ச் மொழியையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ரோமர்கள் காலத்தில் பிரித்தானியாவில் குடியேறிய, ஜெர்மன் மொழி பேசிய சாக்சனியர்கள், பிற்காலத்தில் பிரெஞ்சு, டேனிஷ் மொழிகளுடனான கலப்பில் ஆங்கிலம் என்ற புதிய மொழியை உருவாக்கிக் கொண்டனர். அதே நேரம் இன்றைய ஜெர்மனியில் தங்கி விட்ட மக்கள் பெரும்பாலும் பண்டைய ஜெர்மனிய மொழியுடன் நெருக்கமான டொய்ச் மொழி பேசுகிறார்கள்.\nஅதே மாதிரி, தென்னிந்தியாவில் நீண்ட காலம் சமஸ்கிருதத்தின் தாக்கத்திற்குட்பட்ட பகுதியில் வாழ்ந்த மக்கள் தெலுங்கு என்ற புது மொழியை உருவாக்கிக் கொண்டனர். ஆனால், தமிழ்நாட்டின் பகுதிகளில் சம்ஸ்கிருதமயமாக்கல் மிக மிகக் குறைவாக நடந்த படியால், இன்றைக்கும் பண்டைய தமிழ் மொழியுடன் நெருக்கமான தமிழைப் பேசுகின்றனர்.\nவரலாற்றுக் காலகட்டத்தில் மொழிகளின் வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்களினால் தான், இன்று தமிழை தமிழ் என்கிறோம். அதே நேரம், தமிழுடன் தொடர்புடைய ஏனைய தென்னிந்திய மொழிகளை திராவிட மொழிகள் என்கிறோம். உலக மொழிகளுக்கிடையிலான தொடர்புகளை இலகுவாக புரிந்து கொள்வதற்காக தான் ஜெர்மனிய மொழிகள், திராவிட மொழிகள் போன்ற சொற்பதங்கள் உருவாக்கப் பட்டன. அது அரசியலிலும் தாக்கம் செலுத்துவது தவிர்க்க முடியாதது.\nLabels: தமிழ் மொழி, திராவிடர்கள், பண்டைய தமிழர், ஜெர்மனி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nசிலி மக்க‌ள் புர‌ட்சி - க‌ம்யூனிச‌ம் 2.0\nதென் அமெரிக்காவில் வ‌ள‌ர்ந்து வ‌ரும் பொருளாதார‌த்தையும், பெரும‌ள‌வு ப‌டித்த‌ ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌ இள‌ம் த‌லைமுறையின‌ரையும் கொண்டுள்ள ச...\n\"ஹலால் செக்ஸ்\" - முதலாளித்துவத்தின் முஸ்லிம் முகம்\nசில மாதங்களுக்கு முன்னர் நெதர்லாந்து ஊடகங்களில் பரபரப்பாக ஒரு விஷயம் பேசப்பட்டது. உலகின் முதலாவது \"Online இஸ்லாமிய செக்ஸ் கடை\", இன...\nபோதி தர்மரை அவமதிக்கும் ஏழாம் அறிவு\nஇயேசு பிறந்த பெத்தலஹெமில், இன்றைக்கு வாழும் மக்கள் எல்லோரும் அரபு மொழி பேசுகின்றனர். அதற்காக \"இயேசு கிறிஸ்து ஒரு அரேபியன்\" என்ற...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nஏன் \"திராவிட மொழிகள்\" என்று சொல்ல வேண்டு��்\nஅரசியல் காரணங்களுக்காக திராவிடம் என்ற சொல் இன்றைக்கு பலருக்கு அலர்ஜியாகி விட்டது. திராவிடம் என்பதற்குப் பதிலாக தமிழ் என்ற சொல்லைப் பாவ...\nஇலங்கையில் நடந்த ஈஸ்டர் படுகொலைகளும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஊடுருவலும்\nஈஸ்டர் நாளான 21-4-2019 அன்று, இல‌ங்கையில் ப‌ல‌ க‌த்தோலிக்க‌ தேவால‌ய‌ங்க‌ளிலும், ஐந்து ந‌ட்சத்திர‌ ஹொட்டேல்க‌ளிலும் ந‌ட‌ந்த‌ தொட‌ர் குண...\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nபுதியவன் ராசையா இயக்கி நடித்திருக்கும் ஒற்றைப் பனைமரம், நெதர்லாந்தில் சைஸ்ட் (Zeist) எனும் இடத்தில், 5-10-2019 அன்று திரையிடப் பட்டது....\n\"ஆங்கிலம் தமிழில் இருந்து வந்தது\" எனும் பொய் பித்தலாட்டம்\n) சிலருக்கு இப்படியும் ஒரு பெருமை: //இங்கிலீஷ்க்கு (\"ஆங்கிலம்\" என்று) பெயர் வைத்த ஒர...\nஒரு நாள் மண உறவு: இஸ்லாமிய பாலியல் சுதந்திரம்\nஇஸ்லாமிய மதத்தில் பாலியல் சுதந்திரம் கிடையாது என்று கருதுவோர் இந்தக் கட்டுரையை அவசியம் படிக்க வேண்டும். லெபனானில் ஷியா பிரிவு முஸ்லிம்கள், ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nசிலி மக்க‌ள் புர‌ட்சி - க‌ம்யூனிச‌ம் 2.0\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான...\nஏன் \"திராவிட மொழிகள்\" என்று சொல்ல வேண்டும்\nபூர்க்கா அணியும் இஸ்லாமிய‌ ஆண்க‌ள்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: நாம் கருப்பர் நமது மொழி தமிழ் நம் தாயகம் ஆப்பிரிக்கா\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 இந்தியா தொலைபேசி: (+91)44 28412367\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிச���சு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=169780&cat=594", "date_download": "2019-11-14T02:26:58Z", "digest": "sha1:KDHY4CXJCYTIJMPO6BFLDWOQ6WTFH5QH", "length": 31805, "nlines": 657, "source_domain": "www.dinamalar.com", "title": "செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 19-07-2019 | Short News Round Up | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\n1.கர்ப்பிணிகள் காஞ்சிபுரம் போகாதீங்க 2.10,12 வகுப்பு தேர்வு தேதி அறிவிப்பு 3.கும்பகோணம் மாவட்டம் கதி என்ன 4.2நாடுகள் கொண்டாடும் உலக கோப்பை வெற்றி வீரன்\n10, 12 வகுப்பு தேர்வு தேதி அறிவிப்பு\n2 நாடுகள் கொண்டாடும் உலக கோப்பை வெற்றி வீரன்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் யாருக்கு வெற்றி \nதமிழில் வங்கி தேர்வு எழுதலாம்; நிர்மலா அறிவிப்பு\n'கார் சேஸிங்' பிடிபட்ட கஞ்சா மன்னர்கள் | Ganja Sezied | Perambalur | Dinamalar\nமாநில த்ரோபால்; வீரர்கள் தேர்வு\nஜூனியர் கிரிக்கெட் மாவட்டம்-1 வெற்றி\nஜூனியர் கிரிக்கெட்; மாவட்டம்-1 வெற்றி\nஉலக செஸ் வீராங்கனைக்கு வரவேற்பு\nஉலக கோப்பை: இந்தியா தோல்வி\nஉலக கோப்பையை வென்றது இங்கிலாந்து\nகிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு\nமாவட்ட கூடைப்பந்து: யுனைடெட் வெற்றி\nமாவட்ட கால்பந்து: சி.எம்.எஸ்., வெற்றி\nகூடைப்பந்து; சதர்ன்வாரியர்ஸ், பாரத் வெற்றி\n'சகோதயா' கால்பந்து சந்திரகாந்தி வெற்றி\nநெல்லையில் டி.ஆர்.பி ஆன்லைன் தேர்வு சொதப்பல்\nமீடியா டி-20 கிரிக்கெட்; தினமலர் வெற்றி\nஅ.தி.மு.க., வெற்றி பெறும் வாசன் 'கணிப்பு'\nரஜினி யாரை ஆதரிச்சா நமக்கு என்ன\nBSNL கதி மத்திய அரசின் புதிர் மவுனம்\nமாநில பட்டாம்பூச்சி 'தமிழ் மறவன்' சிறப்பு என்ன\nமாவட்ட கூடைப்பந்து; பெர்க்ஸ், கே.கே.நாயுடு அணிகள் வெற்றி\nவெண்ணிலா கபடி குழு 2 வெற்றி விழா\nகூடைப்பந்து; சதன் வாரியர்ஸ், பாரத் அணி வெற்றி\nகிழிந்தத�� முகிலன் முகமூடி | Social activist Mugilan Issue\nபள்ளியில் டீச்சரே இல்லாமல் நீட் தேர்வு எப்படி எழுத முடியும்.. ஜோதிகா கேள்வி\nஇயக்குனர் சங்கத்தில் நடப்பது என்ன இயக்குனர் அமீர் ஆதங்கம் | Ameer Exclusive Interview\nஎன்னை பார்த்து பொறாமை படும் பெண்கள்.. ராஷ்மிகா பேட்டி | Rashmika Mandanna | Dear Comrade\nபாதாள சிறையா… வதந்திக்கு அளவே இல்ல\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nரபேல் ஒப்பந்தம் ஊழல் நடந்ததா\n'பதில் சொல்... அமெரிக்கா செல்..'\nகடலை குப்பையாக்கும் இந்தியா: டிரம்ப் புகார்\nபவனுக்கு 3 பொண்டாட்டி ஜெகனுக்கு என்னா வந்துது\nரத்தம் குடிக்கும் அபூர்வ விலங்கு\nவாலிபால் போட்டி; ஏ.பி.சி., கிளப் முதலிடம்\nமாவட்ட கபடி அணிக்கு பயிற்சி முகாம்\nமலிவுவிலை மருந்து கண்டறிய செல்போன் செயலி\nநீதிபதிகள் சட்டத்தைவிட உயர்ந்தவர்கள் அல்ல\nகலையும், விளையாட்டும் கலப்பது மகிழ்ச்சி\nஐயப்ப பக்தர்கள் நம்பிக்கை வெல்லுமா\nமாவட்ட அளவிலான தடகள போட்டி\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும்; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nடிவிட்டரை விட நிம்மதி தான் முக்கியம் : குஷ்பு முடிவு\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபவனுக்கு 3 பொண்டாட்டி ஜெகனுக்கு என்னா வந்துது\nடிவிட்டரை விட நிம்மதி தான் முக்கியம் : குஷ்பு முடிவு\nஆட்சிக்கும் கட்சிக்கும் சிறந்த தலைமை\nநான் திமுகவில் இல்லையே : அழகிரி காட்டம்\nரத்தம் குடிக்கும் அபூர்வ விலங்கு\nமலிவுவிலை மருந்து கண்டறிய செல்போன் செயலி\nநீதிபதிகள் சட்டத்தைவிட உயர்ந்தவர்கள் அல்ல\nகடலை குப்பையாக்கும் இந்தியா: டிரம்ப் புகார்\nஐயப்ப பக்தர்கள் நம்பிக்கை வெல்லுமா\nநடிகர் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் வர வாய்ப்பு\nஇயற்கை விதை ஆராய்ச்சி மையம் திறப்பு\nதிமுக நிர்வாகிக்கு மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும்; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\n'பதில் சொல்... அமெரிக்கா செல்..'\nதுலாக்கட்ட பகுதியில் கழிவு நீர் கலப்பதால் பக்தர்கள் அதிர்ச்சி\nமதுரையில் வைகை நதிக்கு ஆரத்தி\nபெண்களுக்கு ஆட்டோ: 'இன்னர் வீல்' விழாவில் உதவி\nசபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்\nரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க்க���் குழு\nஅங்கீகாரம் வேண்டும் குத்துச்சண்டை வீரர்\nலாரி விபத்தில் சிக்கிய பெண்; அதிமுக கொடிதான் காரணமா\n4 மீனவ கிராமங்களுக்காக செல்போன் டவர் வசதி\nவெப்ப சலனம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nஆக்கிரமிப்புகளை இன்றே அகற்றுங்கள்: ஹைகோர்ட்\nஅரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்\nமழையால் மண்ணில் சாய்ந்த வாழைகள்\nகொல்லப்பட்டது குமரி மாவோயிஸ்டா : தாய் மறுப்பு\nரவுடி கொலையில் 4 பேர் கைது\nபெண்ணை கர்பமாக்கிய பாதிரியார் மீது புகார்\nசிறுவன் மூக்கில் வசித்த ஜிலேபி மீன்\nஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி\nகலையும், விளையாட்டும் கலப்பது மகிழ்ச்சி\nபிளாஸ்டிக்குக்கு மாற்றாய் பயோ பிளாஸ்டிக்\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nநாதப்ரம்மம்:உடையலூர் கல்யாணராமன் பாகவதரின் நமசங்கீர்த்தனம்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nகாட்டுப் பன்றிகளிடம் இருந்து காப்பாத்துங்க\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவாலிபால் போட்டி; ஏ.பி.சி., கிளப் முதலிடம்\nமாவட்ட கபடி அணிக்கு பயிற்சி முகாம்\nமாவட்ட அளவிலான தடகள போட்டி\nமதுரை மாவட்ட டேக்வாண்டோ போட்டி\nசாப்ட் பேஸ்பால் போட்டியில் தங்கம்: வீரர்களுக்கு வரவேற்பு\nபாரதியார் பல்கலையில்., நீச்சல் பயிற்சி\nமாவட்ட பாக்ஸிங்: மதர்லேண்ட் பள்ளி 'சூப்பர் பன்ச் '\nசிறுவர் கால்பந்து நஞ்சப்பா வெற்றி\nரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்\nமாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி\nசிவன் கோயிலில்களில் அன்னாபிஷேக விழா\nஅடிச்சு தூக்கிய 'விஸ்வாசம்' : டுவிட்டரில் நம்பர் 1 சாதனை\nஅடுத்த சாட்டை - டிரைலர்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kadhambam.in/tnpsc-cese-recruitment-2018/", "date_download": "2019-11-14T01:29:19Z", "digest": "sha1:Y7JJHNK5ZEXRR3QMFOAXILXXKPMMPNWR", "length": 8985, "nlines": 192, "source_domain": "www.kadhambam.in", "title": "TNPSC CESE Recruitment 2018-Tamilnadu - Kadhambam", "raw_content": "\nதமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 324 உதவி பொறியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ முடித்தவர்களிடமிருந்து மார்ச் 26க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி மற்றும் காலியிடங்கள் விவரம்:\nசம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.5,100\nதகுதி: பொறியியல் துறையில், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேசன் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nவயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nகட்டணம்: பதிவு கட்டணமாக ரூ.150, தேர்வு கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். இதனை நெட் பேங்கிங் முறையிலும் செலுத்தலாம். ஏற்கனவே, பதிவு கட்டணம் செலுத்துயிருப்பவர்கள் தேர்வு கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது.\nஎன்ற இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.03.2018\nமேலும் முழுமையான விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு\nஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/64874-nel-jayaraman-family-thanked-to-the-chief-minister.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-14T01:29:47Z", "digest": "sha1:S4K7FVUHOLVRRD6EGLSM4UVLKC2FVTPJ", "length": 12052, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த நெல் ஜெயராமன் குடும்பத்தினர்! | Nel Jayaraman family thanked to the Chief Minister", "raw_content": "\nடெங்கு காய்ச்சலால் மருத்துவர் உயிரிழப்பு\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\nஉலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\nமுதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த நெல் ஜெயராமன் குடும்பத்தினர்\nநெல் ஜெயராமன் க��்டுபிடிப்புகளான அரியவகை நெல் உற்பத்தி குறித்து 12 ஆம் வகுப்பு பாடபுத்தகத்தில் பாடமாக வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நெல் ஜெயராமன் குடும்பத்தினர் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.\nவருங்கால சந்ததிக்கு பயன்படும் வகையில், சுமார் 169 வகையான மூலிகை குணங்கள் நிறைந்த நெல் வகைகளை கண்டுபிடித்து உற்பத்தி செய்த பெருமைக்குரியவர் நெல் ஜெயராமன். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் புற்று நோய் காரணமாக உயிரிழந்தார். அவரது சிறந்த தொண்டினை போற்றும் வகையில், இந்த கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு தாவரவியல் பாடபுத்தகத்தில் நெல் ஜெயராமனின் நெல் உற்பத்தி முறை குறித்து பாடமாக வெளியிட்டு சிறப்பித்தது தமிழக அரசு.\nஇந்நிலையில், பாடபுத்தகத்தில் நெல்ஜெயராமன் குறித்து பாடமாக வெளியிட்டிருப்பதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நெல் ஜெயராமன் குடும்பத்தினர் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த நெல் ஜெயராமனின் சகோதரர் ஞானசேகரன், நெல் ஜெயராமன் பெருமையை வருங்கால சந்ததிகள் அறியும் பொருட்டு, எந்த ஒரு கோரிக்கையும் வைக்காமலேயே, அவரது சாதனைகளை 12 ஆம் வகுப்பு பாடபுத்தகத்தில் பாடமாக வெளியிட்ட தமிழக அரசுக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் தங்கள் குடும்பத்தினர் சார்பில் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.\nமேலும், நெல் ஜெயராமனின் கண்டுபிடிப்புகளை பாடமாக வெளியிட்டதன் மூலம் வருங்கால சந்ததியினர் மிகுந்த பயனடைவார்கள் எனவும். இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மிகுந்த நன்றிகடன் பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபுதுச்சேரி: ஆர்.வி.ஜானகிராமன் உடல் அரசு மரியதையுடன் அடக்கம்\nநூதன முறையில் தங்கம் கடத்தல்.. அதிகாரிகள் விசாரணை\nசபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு...\nகாஷ்மீர்: துப்பாக்கிச்சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. 5 புதிய மாவட்டங்களுக்கான அர��ாணை வெளியீடு\n4. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமண்ணில் விதையான நெல் ஜெயராமன் யார் இந்த நெல்லின் செல்வர்\nநெல் ஜெயராமனுக்கு கண்ணீருடன் விடை கொடுத்த மக்கள்; சொந்த ஊரில் உடல் தகனம்\nமறைந்த நெல் ஜெயராமனின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் அஞ்சலி\nநெல் ஜெயராமனின் இழப்பு பேரிழப்பு - அமைச்சர் காமராஜ்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n4. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nபாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் துருக்கி தேசத்தில் கட்சி அலுவலகம் திறந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/08/30/social-activists-arrest-condemnation-allover-india/", "date_download": "2019-11-14T02:56:52Z", "digest": "sha1:PCIASICYEHCHAEJXQWMSQYK4SADML3R7", "length": 40266, "nlines": 322, "source_domain": "www.vinavu.com", "title": "மோடி அரசின் எமர்ஜென்சி : அருந்ததி ராய் - பிரசாந்த் பூசன் - ராமச்சந்திர குஹா கண்டனம் ! | Vinavu", "raw_content": "\nகாஷ்மீர் 100-ம் நாள் இணையம் தடை | பத்திரிகையாளர் போராட்டம் \nஃபஹீம் அன்சாரி: 12 ஆண்டு சிறையில் கழித்த நிரபராதி \nசென்னை – தருமபுரியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள்…\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.க��தர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nவாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அரசு \nஅரசு மருத்துவர்கள் போராட்டம் – கழுத்தறுக்கும் தமிழக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nதமிழக அரசியல் ‘வெற்றிடத்தை’ ரஜினி நிரப்பினால் எப்படி இருக்கும் \nபாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு \nMCC ஒப்பந்தம் : இலங்கை அரசே மடகஸ்காரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள் \nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nநூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு\nசிவப்பு மை பிழைகளைக் கண்டுபிடிக்கிறது \nசெருப்புக்காலி சண்டை விமானத்துக்குச் சரியான வேட்டைக்காரன் \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | ம���ுரை அரங்கக் கூட்டம்\nராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nகெனேயின் புதிய விஞ்ஞானம் | பொருளாதாரம் கற்போம் – 43\nதரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் …\nபாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nசிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் \nமுகப்பு செய்தி இந்தியா மோடி அரசின் எமர்ஜென்சி : அருந்ததி ராய் – பிரசாந்த் பூசன் – ராமச்சந்திர குஹா...\nமோடி அரசின் எமர்ஜென்சி : அருந்ததி ராய் – பிரசாந்த் பூசன் – ராமச்சந்திர குஹா கண்டனம் \nமோடி அரசின் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி -யின் கீழ் சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அருந்ததிராய் , பிரசாந்த் பூஷன், ராமச்சந்திர குஹா ஆகியோரின் கண்டன அறிக்கை - தமிழாக்கம்.\nகடந்த செவ்வாய் (28-08-2018) அன்று புனே போலீசு குழு பல்வேறு சமூகச் செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்குச் சென்று தேடுதல் நடவடிக்கை மற்றும் கைது நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது.\nஇடமிருந்து, சுதா பரத்வாஜ், வெமோன் கான்சால்வேஸ், வரவர ராவ், கவுதம் நவ்லகா, அருண் ஃபெரெய்ரா\nசமூகச் செயற்பாட்டாளர்கள் வெமோன் கான்சால்வேஸ், அருண் ஃபெரெய்ரா, கௌதம் நவ்லகா, சுதா பரத்வாஜ், ஸ்டான் சுவாமி மற்றும் வரவர ராவ், க்ராந்தி தெகுலா, நசீம், பேராசிரியர் ஆனந்த் தெல்டும்பே ஆகியோரது வீட்டில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போலீசு, செவ்வாய் அன்று மாலையில், சுதா பரத்வாஜ், வெமோன் கான்சால்வேஸ், அருண் ஃபெரெய்ரா, கவுதம் நவ்லகா, வரவரராவ் ஆகியோரைக் கைது செய்துள்ளது போலீசு.\nஇந்த தேடுதல் நடவடிக்கைக்காக பெறப்பட்டுள்ள தேடுதல் ஆணையின் நகலைப் பெற்ற ஸ்க்ரோல் இணையதளம், தேடுதல் அனுமதிக்கான முகாந்திரமாக, அந்த ஆணையில் தீவிரவாத எதிர்ப்புச் சட்டம், ஊபா மற்றும் மக்களுக்கிடையே பகைமையைத் தூண்டிவிடுதல் ஆகிய பிரிவ���களை போலீசு குறிப்பிட்டுள்ளதை சுட்டிக் காட்டியிருக்கிறது.\nஇடமிருந்து, பிரசாந்த் பூசன், மனோஜ் ஜோஷி, ராமச்சந்திர குஹா, அருந்ததி ராய், ஜூலியோ ரிபெய்ரோ, ஆகார் படேல், அஜாய் சாஹ்னி (படம்: நன்றி: Scroll.in)\nஇந்த தேடுதல் மற்றும் கைது நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.\nஅருந்ததி ராய், எழுத்தாளர் மற்றும் செயற்பாட்டாளர்:\nதனது இருப்பின் அவசியத்தை இழந்துவிட்டோமோ என்று அச்சத்திலும் பீதியிலும் இருக்கிற ஒரு அரசாங்கத்தின் அபாயக் குறியீடுதான், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெறும் இந்தக் கைது நடவடிக்கைகள். பசுவின் பெயரில் அடித்துக் கொல்லும் கூட்டத்தை உருவாக்குபவர்களும், மக்களை பட்டப்பகலில் கொலை செய்பவர்களும், மிரட்டுபவர்களும் சுதந்திரமாக உலவிக் கொண்டிருக்கையில், அந்த வழக்கறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், தலித் உரிமைப் போராளிகள் மற்றும் அறிவுஜீவிகள் பரிகாசிக்கத்தக்க குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதானது, இந்தியா எதை நோக்கிச் செல்கிறது என்பதை நமக்கு சுட்டிக் காட்டுகிறது. கொலைகாரர்கள் மரியாதை செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகிறார்கள். நீதிக்காகவோ அல்லது இந்து பெரும்பான்மைவாதிகளுக்கு எதிராகவோ யாராவது குரல் எழுப்பினால் அவர் குற்றவாளியாக்கப்படுகிறார். நடைபெற்றுக் கொண்டிருப்பவை முழுவதும் ஆபத்தானவை. தேர்தல் வரும் நேரத்தில், இது இந்திய அரசியல் சாசனத்துக்கும், நாம் அனுபவித்து வரும் அனைத்து சுதந்திரங்களுக்கும் எதிரான கவிழ்ப்பு முயற்சியே”\nபிரசாந்த் பூசன், வழக்கறிஞர் மற்றும் செயற்பாட்டாளர்:\n“இது முழுக்க பாசிசத் தன்மை கொண்ட நடவடிக்கை. மாற்றுக் கருத்துக்களை இல்லாமல் செய்வது மற்றும் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்துவதற்கான முயற்சி இது. இந்த செயற்பாட்டாளர்கள் அனைவருமே பொதுப் பிரச்சினைகளுக்காக அவர்கள் செலுத்திய பங்களிப்பிற்காக நன்கறியப்பட்டவர்கள். இந்த வழக்கில் அவர்கள் சம்பந்தப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கே இடமில்லை. இது இந்த மோடி அரசாங்கத்தின் ஆணைக்கிணங்க நடத்தப்படுகிறது. இது உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் எதிர்கொள்ளப்பட வேண்டும்.\nராமச்சந்திர குஹா, எழுத்தாளர் மற்றும் வரலாற்றாளர்:\nஇது முற்றிலும் பயங்கொள்���ச் செய்வதாக இருக்கிறது. இது கைது செய்யப்பட்டவர்களை அச்சுறுத்துவதற்காகவும் அவர்களை அமைதிப்படுத்துவதற்காகவும் மட்டும் இவ்வாறு நடப்பதாகத் தெரியவில்லை.\nபடம் : தாஷி தொப்க்யால்\nஅவர்களுக்காக சட்டரீதியான உதவி செய்ய வருபவர்களையும் அச்சுறுத்தி ஒடுக்குவதற்காகவும் செய்யப்படும் நடவடிக்கையாகத் தெரிகிறது. நீதிமன்றங்கள் இதில் தலையிட்டு சுதந்திரக் குரல்களின் மீதான இந்த துன்புறுத்தல்களையும் தலையீடுகளையும் உடனடியாகத் தடுக்க வேண்டும். வன்முறை மற்றும் சட்டவிரோதத்திற்கு அமித்ஷா எந்த அளவிற்கு நெருக்கமாக இருக்கிறாரோ அந்த அளவிற்கு அதிலிருந்து வெகுதொலைவில் இருப்பவர் சுதா பரத்வாஜ். ஒரு வேளை மகாத்மா இப்போது உயிருடன் இருந்திருந்தால் அவர் தனது வழக்கறிஞர் உடுப்பை மாட்டிக் கொண்டு சுதா பரத்வாஜுக்காக நீதிமன்றத்தில் வழக்காடியிருப்பார் என்பதில் காந்தியின் சரிதையை எழுதியவனாக எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. இதுவும் கூட மோடி அரசு காந்தியின் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்யாமல் இருந்திருக்கும் என்ற உத்தேசத்தில்தான்.\nஅஜாய் சாஹினி, மோதல் மேலாண்மை நிறுவனத்தின் செயல் இயக்குனர்:\nபீமா கொரெகான் வன்முறை குறித்த விசாரணையில் போலீசின் தரப்பில் போடப்பட்ட வழக்குகளும், குறிப்பாக கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் மாவோயிஸ்ட் தலைவர்களுடனான தகவல் தொடர்பு ’கடிதமும்’ இட்டுக்கட்டப்பட்டவையாகவே தோன்றுகின்றன. மத்திய ஆட்சியாளர்களிடம், இடது சாரி செயற்பாட்டாளர்களை மாவோயிஸ்டு ஆதரவாளர்களாகக் காட்டி அவர்களை அச்சுறுத்துவது அவசியம் என்ற கருத்து நிலவுகிறது. தற்போது முன்னணிக்கு வரும் நகர்ப்புற மாவோயிஸ்டுகள் என்னும் கருத்தாக்கத்தின் தயாரிப்பும் இத்தகைய பரப்புரையின் ஒரு அங்கமாகவே இருக்கிறது. இந்த வழக்குகள் எவையுமே நீதித்துறை விசாரணையில் நிற்காது. ஆனால் இந்த வழக்குகளின் நோக்கமே நீதித்துறை நடைமுறைகள்தான். இது ’விசாரணைக் காலகட்டத்தின்’ மூலம் தண்டிக்கும் ஒரு வழிமுறை. இறுதி முடிவைக் கணக்கில் கொள்ளாமல், நெடிய நீதிமன்ற நடைமுறையின் வேதனை இந்த செயற்பாட்டாளர்களைச் சிறிதுகாலம் அமைதி கொள்ளச் செய்யும். பிற செயற்பாட்டாளர்களுக்கும் சொல்லப்படவேண்டிய ‘செய்தி’ (மிரட்டல்) போய்ச் சேரும். போலீசு தொடுத்துள்��� இந்த வழக்குகள் தோல்வியடையும்போது, வழக்கம் போல, யாரும் இதற்கு பொறுப்பானவர்களாக்கப்பட மாட்டார்கள்.\nஇது சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்களாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வெகுநாட்களாக எடுக்கப்பட்டு வந்த நடவடிக்கைகளின் ஒரு நீட்சியே. இதன் தொடர்ச்சி கண்டிப்பாக எதிர்பலனளிக்கக் கூடியவையே. கருத்துரீதியான நடுநிலைக் களத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. சார்பூட்டப்பட்ட சமூகம் என்றும் அமைதிக்கான வழியைக் கண்டதில்லை. எங்கு கிரிமினல் கூட்டுகளுக்கான அல்லது கிரிமினல் நடவடிக்கைகளுக்கான தெளிவான ஆதாரம் கிடைக்கிறதோ அங்கு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நான் ஏற்கனவே கூறியது போல, இந்த வழக்கு அத்தகைய நோக்கத்திற்காக போடப்பட்ட வழக்கு அல்ல.\nமனோஜ் ஜோஷி, கண்காணிப்பாளர் ஆராய்ச்சி நிறுவனம்:\nகொள்கை மற்றும் நடைமுறைப்படி யாரையேனும் கைது செய்வதற்கு முன்னால், போலீசு முதலில் விசாரித்து, வழக்கை கட்டமைக்க வேண்டும். இங்கு வழக்கம் போல கைதுகள் விசாரணைக்கு முன்பாகவே நடக்கின்றன. சட்டத்தில் அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருக்கிறதென்றால், அவர்கள் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரணைக்கு உதவச் சொல்லியிருக்கவேண்டும், ஆனால் இந்திய போலீசின் ’மரபை’ப் பின்பற்றி முதலில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்துவிட்டு, வழக்கைக் கட்டமைக்க ஏதேனும் தரவு கிடைக்குமா என தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது.\nஇங்கு கண்டிப்பாக அரசியல் விவகாரம் இருக்கிறது. பீமா கொரேகானில் தலித்துகள் மீது வலதுசாரிகள் நடத்திய தாக்குதல்கள் வன்முறைகள் தான் இதற்குக் காரணம். மராட்டிய அரசு குற்றவாளிகளைக் காப்பது போல தெரிகிறது. மாவோயிஸ்டுகள் மனித உரிமைப் பிரச்சினைகளை தங்களது நடவடிக்கைகளுக்கான கவசமாக அடிக்கடி உபயோகிப்பார்கள் என்பது குறித்து அறிந்திருக்கிறேன். எனக்கு அவர்கள் மீது பெரிய அளவிலான கரிசனம் ஏதும் கிடையாது. ஆனால் இந்த மண்ணின் சட்டத்தின் முதன்மை அனைவருக்கும் ஒன்றுதான். விசாரணை செய், குற்றம் சாட்டு, அதன் பின்னர் கைது செய்.”\nஆகார் படேல், அம்னெஸ்டி இண்டர்நேசனலின் இந்திய செயல் இயக்குனர்:\nஇன்றைய கைதுகளும், தேடுதல்களும், இந்த செயற்பாட்டாளர்கள், அவர்களது போராட்டங்களுக்காக குறிவைக்கப்படுகின்றனரா என்பது குறித்த குறுகுறுக்கும் கேள்வியை எழுப்புகிறது. இது தொடர்ச்சியாக நீடிக்க முடியாது. அரசாங்கம் பயமுறுத்தும் சூழலை உண்டாக்காமல், கருத்துச் சுதந்திரம், அமைதியாகக் கூடுவது, சங்கமாகத் திரள்வது ஆகியவற்றிற்கான மக்களின் உரிமையைக் காக்க வேண்டும்.\nதமிழாக்கம் : வினவு செய்திப் பிரிவு\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபெகாசஸ் கண்காணிப்பு அரசியல் சாசன விரோதமானது : நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா எச்சரிக்கை \nசெயல்பாட்டாளர்களை உளவு பார்த்தது யார் தகவல்களை வெளியிட வாட்சப் மறுப்பது ஏன் \nவாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அரசு \nவிரைவாக . . .\nதபோல்கர் . . .\nபன்சாரே . . .\nகல்புர்கி . . .\nகண்டு அந்த கனிந்த மனம்\nஎன் கருணை பார்வை பட்டதை\nநீ ஏன் ஏற்று கொள்ளாமல்\nஅரசியல் உலகத்தில். . .\nநடந்து வந்த நடுத்தெருவில் கூட\nஉன் பெயர் கூட ஏதோ சொன்னாயே \nஎனக்கு சிரிப்பு சிரிப்பாய் வருகிறது\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nகாஷ்மீர் 100-ம் நாள் இணையம் தடை | பத்திரிகையாளர் போராட்டம் \nதமிழக அரசியல் ‘வெற்றிடத்தை’ ரஜினி நிரப்பினால் எப்படி இருக்கும் \nபாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு \nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/05/25/portker-training-college-student-killed/", "date_download": "2019-11-14T00:55:57Z", "digest": "sha1:SNYCVPFM6DE4MRYYHBEHNMQ3MPYMYXT4", "length": 43757, "nlines": 442, "source_domain": "gossip.tamilnews.com", "title": "portker training college student killed, malaysi atgamil news", "raw_content": "\nபோர்ட்டிக்சன் தொழில் பயிற்சிக் கல்லூரி மாணவி கொலை\nஓவ���யாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபோர்ட்டிக்சன் தொழில் பயிற்சிக் கல்லூரி மாணவி கொலை\nமலேசியா: போர்ட்டிக்சன் தொழில் பயிற்சிக் கல்லூரியில் படித்து வந்த 19 வயதுடைய மாணவி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த மாணவியின் உடல் இங்கு தாமான் போர்ட்டிக்சன் பெர்மாத்தாவுக்கு அருகிலுள்ள புதர் ஒன்றில் கிடந்தது என்று மாவட்ட போலீஸ்படை துணைத் தலைவர் டிஎஸ்பி முகம்மட் பைசால் தெரிவித்துள்ளார்.\nஇந்த மாணவியின் கொலை தொடர்பாக சக மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான் என்று அவர் கூறியுள்ளார்.\nசம்பந்தப்பட்ட மாணவன், கொலையுண்ட மாணவியின் முன்னாள் காதலன் என்றும் சம்பந்தப்பட்ட சந்தேக நபரின் காரினுள் இந்தக் கொலை நடந்திருப்பதாக சந்தேகப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇந்தக் கொலைச் சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அம்மாணவியின் உடல், பிரேத பரிசோதனைக்காக போர்ட்டிக்சன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n*நஜிப் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 11 கோடியே 40 லட்சம்\n*மலேசிய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.கள் சொத்து கணக்குகளை வெளியிட வேண்டும்..\n*மலேசியாவின் ஏழாவது பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார் ஜப்பான் பிரதமர்\n*தாபோங் ஹாஜி’ அமைப்பின் தலைவரான டத்தோஸ்ரீ அப்துல் அஷீஸ் அப்துல் ரஹீம் வீட்டில் அதிரடி சோதனை..\n*மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு மீண்டும் வருகை புரிந்தார் முன்னாள் பிரதமர் நஜிப்..\n*மலேசியாவில் கணவன்மார்களின் சம்பளத்திலிருந்து குடும்பப் பெண்களுக்கு இபிஎப் தொகை..\n*இந்தியரான பிரசாந்த்: முதலமைச்சர் அலுவலக சிறப்பு அதிகாரியாக நியமனம்..\n*MH370 விமானம் தேடும் பணி மீண்டும் தொடர்கின்றது..\n*என்னை உங்கள் சகோதரர் என்றே அழையுங்கள்..\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 14 பேர் கவலைக்கிடம்- மாவட்ட ஆட்சியர் தகவல்\nகல்மடுவில் இந்தியர்கள், சிங்களவர்கள் கைது : பூஜை செய்யும் போது சிக்கினர்\nமலேசிய பிரதமரைச் ச���டப் போவதாக மிரட்டல் : ஒருவர் கைது\nஅம்னோ தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் ஸாஹிட் ஹமீடி; துணைத்தலைவருக்கு முகமட் ஹாசானா\nநஜிப்பின் மனைவியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க திட்டம்\nஜொகூர் சுல்தானின் தாயார் காலமானார்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒ���ு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவ��க்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச��சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nநடிகை ஆனந்தியின் அசத்தலான படங்கள்…\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமலேசிய பிரதமரைச் சுடப் போவதாக மிரட்டல் : ஒருவர் கைது\nஅம்னோ தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் ஸாஹிட் ஹமீடி; துணைத்தலைவருக்கு முகமட் ஹாசானா\nநஜிப்பின் மனைவியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க திட்டம்\nஜொகூர் சுல்தானின் தாயார் காலமானார்\nகல்மடுவில் இந்தியர்கள், சிங்களவர்கள் கைது : பூஜை செய்யும் போது சிக்கினர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் ���ொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=69647", "date_download": "2019-11-14T00:44:34Z", "digest": "sha1:YFDZ6T2WSOZ4U67CQ2UW25QDGEEG6V65", "length": 7629, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நிகழ்வு எதிர்வரும் 17ம் திகதி – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமுதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நிகழ்வு எதிர்வரும் 17ம் திகதி\nபாடசாலைகளில் இந்த வருடத்திற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நிகழ்வு எதிர்வரும் 17ம் திகதி உத்தியோகபூர்வமாக இடம்பெறவுள்ளது.\nஇதற்கு முன்னர், மாணவர்களைப் பாடசாலைகளில் பழக்கிக் கொள்வதற்காக அதிபர்களின் தேவைக்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எம்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.\nதரம் ஒன்றில் மாணவர்களை இணைத்துக் கொள்ளும் போது கல்வி அமைச்சின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ள வசதிக் கட்டணம் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் கட்டணம் தவிர்ந்த வேறு எந்தப் பணத்தையும் பெற்றோரிடம் அறவிடக்கூடாது என்று அனைத்து அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுமாயின் சம்பந்தப்பட்ட அதிபருக்கு எதிராக அமைச்சு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nதேசிய பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு தெரிவான மாணவர்கள் தொடர்பான பெயர் பட்டியல் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து தேசிய பாடசாலைகளில் நேற்றைய தினம் இவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரையில் தமது பிள்ளைகள் கல்வி கற்பதற்கான பாடசாலை கிடைக்கப் பெறாத பெற்றோர் இருப்பார்களின் வலயக் கல்விப் பணிப்பாளருடன் தொடர்பு கொள்ள வேண்டுமென்றும் மேலதிக செயலாளர் குறிப்பிட்டார். தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பிரபல பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ளும் பணிகள் இடம்பெற்ற�� வருகின்றன. இந்தப் பணிகள் எதிர்வரும் 20ம் திகதியுடன் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென்றும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எம்.ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleமருந்தகங்கள் சமூகப் பொறுப்புக் கொண்டவைகளாக செயற்படவேண்டியது காலத்தின் அவசியம்\nNext articleபாதிக்கப்பட்ட வடக்கு பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலைப் புத்தகங்கள், சீருடைக்கான வவுச்சர்கள்\nசர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதி தமிழரசுப் பொதுச் செயலாளரைச் சந்திப்பு\nமீண்டும் கொடுர முதலை யுகமா முழுநாடே சுடுகாடாகும் \nதமிழ் மக்கள் வாக்களித்து நமது பலத்தினை மீண்டும் நிரூபிக்க வேண்டும் – கி.துரைராசசிங்கம்\nபல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல் செயலமர்வு\nவவுணதீவு பிரதேசத்தில் கட்டுத் துப்பாக்கியால் இளைஞர் ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://avibase.bsc-eoc.org/search.jsp?fam=6183.2&lang=TA", "date_download": "2019-11-14T02:19:00Z", "digest": "sha1:JUZMG7UAEVVUAORE7VEETMRLPRLASAUP", "length": 11091, "nlines": 67, "source_domain": "avibase.bsc-eoc.org", "title": "Avibase - வேர்ல்ட் பேர்ட் டேட்டாபேஸ்", "raw_content": "Avibase - தி வேர்ல்ட் பேர்ட் டேட்டாபேஸ்\nபறவை சரிபார்ப்பு பட்டியல் - வகைபிரித்தல் - விநியோகம் - வரைபடங்கள் - இணைப்புகள்\nஅவிபஸ் வீட்டிற்கு Twitter பறவைகள் வலைதளங்கள் வகைதொகுப்பியல்களை ஒப்பிடுக Avibase Flickr குழு நாள் காப்பகங்களின் பறவை பேட்டர்ஸின் சரிபார்ப்புப் பட்டியல் மேற்கோள்கள் Birdlinks பயணம் அறிக்கைகள்\nMyAvibase உங்கள் சொந்த வாழ்வாதாரங்களை உருவாக்கவும் நிர்வகிக்கவும் உதவுகிறது, மேலும் உங்கள் அடுத்த பறவையிடும் சுற்றுலாத் திட்டத்தைத் திட்டமிட உதவுவதற்காக பயனுள்ள அறிக்கையை அளிக்கிறது.\nஎன்ஏவிபீஸ் முகப்பு வாழ்வாதாரங்களை நிர்வகிக்கவும் கண்காணிப்புகளை நிர்வகி myAvibase அறிக்கைகள்\nAvibase இல் 12,000 க்கும் அதிகமான பிராந்திய காசோலைகளை வழங்கியுள்ளனர், இதில் 175 க்கும் அதிகமான மொழிகளிலும் ஒத்த வேறுபாடுகள் உள்ளன. ஒவ்வொரு சரிபார்ப்பு பட்டியலும் பறவையியல் சமூகம் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் களப் பயன்பாட்டிற்கான PDF பட்டியல்களாக அச்சிடப்படும்.\nஇந்த பக்கத்தின் வளர்ச்சிக்கு உதவும் சில வழிகள் உள்ளன, அதாவது Flickr குழுவில் புகைப்படங்களுக்குச் சேர்ப்பது அல்லது கூடுதலான மொழிகளால் தளத்த��ன் மொழிபெயர்ப்புகளை வழங்குவது போன்றவை.\nAvibase க்கு பங்களிப்பு அங்கீகாரங்களாகக் Flickr குழு மீடியா புள்ளிவிவரங்கள் Flickr குழு உறுப்பினர்கள் ஊடகம் தேவை சிறந்த மொழிபெயர்ப்பை பங்களிக்கவும்\nஉங்கள் உள்நுழைவு பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் மின்னஞ்சல் மூலம் ஒரு நினைவூட்டல் பெற நினைவூட்டல் அனுப்பவும்.\nசிற்றினங்கள் அல்லது பிராந்தியம் தேட:\nஒரு மொழியில் ஒரு பறவை பெயரை உள்ளிடவும் (அல்லது ஓரளவு பறவை பெயர்) அல்லது ஒரு பறவைக் குடும்பத்தைத் தெரிவு செய்ய கீழே உள்ள ஒரு பறவை குடும்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் எந்த எழுத்துக்குறையும் மாற்றுவதற்கு பெயரின் நடுவில்% வைல்டு கார்டாகப் பயன்படுத்தலாம் (எ.கா., colo% சிவப்பு நிற மற்றும் நிறத்தை திரும்பக் கொண்டுவரும்).\nதேடல் வகை: சரியான பெயர் பெயர் தொடங்குகிறது பகுதி சரம்\nதேடலை கட்டுப்படுத்தவும் அனைத்து வகைப்பாடு கருத்துக்கள் இனங்கள் மற்றும் கிளையினங்கள் இனங்கள் மற்றும் கிளையினங்கள் (excl fossils) இனங்கள் மட்டுமே\nஅவிபீஸ் விஜயம் செய்யப்பட்டுள்ளது 289,781,273 24 ஜூன் 2003 முதல் முறை. © Denis Lepage | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/santhanam-about-arya-sayeshaa-marriage/", "date_download": "2019-11-14T00:29:10Z", "digest": "sha1:AQX3ZACBBAONLCVV2RYGX7UQKHT3EBLR", "length": 8182, "nlines": 99, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Santhanam About Arya Sayesha Marriage", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய ஆர்யா- சயிஷா திருமணம். மேடையில் கலாய்த்த சந்தானம்.\nகடந்த சில மாதங்களாக ஆர்யா மற்றும் சயீஷா காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனை உறுதி செய்யும் விதமாக ஆர்யா மற்றும் சயீஷாவின் திருமணம் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஆர்யா- சயிஷா திருமணம் குறித்து பல்வேறு கிசுகிசுக்கள் வெளிவாகி வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் நடிகர் சந்தானம், ஆர்யா குறித்து ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தின் பிரஸ் மீட்டில் கிண்டலடித்துள்ளார் சந்தானம்.\nஇந்த விழாவில் கலந்துகொண்ட சந்தானத்திடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. தொடர்ந்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சந்தானம், ’உங்கள் படங்களில் காமெடியனை ஹீரோவாக்குவீர்களா’ எனக் கேட்டபோது, “அப்படி எதுவும் முடிவு பண்ணல. கதை எப்படி அமையுதோ, அதுக்கு யார் செட்டாவாங்களோ அவங்கதான். அப்படி யாரையாவது வச்சு படம் பண்ணணும்னா ஆர்யா தான் என் சாய்ஸ்” என்றார்.\nஆர்யாவுக்கும் சயீஷாவுக்கும் திருமணம் நடக்கவிருப்பதாக வெளிவந்த செய்தியைப் பற்றி கேட்டபோது, “அது உண்மைதானான்னு எனக்குத் தெரியல. அவன்கிட்ட இனிதான் அதப்பத்தி கேக்கணும். ஆனா, கல்யாணம் ஆகுற வயசு வந்துட்டா பண்ணிதான ஆகணும்” என நக்கலாகச் சொன்னார்.\nஆர்யா திருமணம் குறித்து சந்தானம்\nPrevious articleசிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தின் போஸ்டர் விஜய் படத்தின் காப்பி.\nNext articleசிம்பு பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தனுஷ்.\nநடிகர் அதர்வா மீது போலீஸ் நிலையத்தில் புகார். இவரா இப்படி பண்ணாரு.\nபிரச்சனை தாங்கள. குடும்பத்துடன் இருக்க முடியல. குஷ்பு எடுத்த அதிரடி முடிவு.\nபுதிய அலுவலகத்தை ஆரம்பித்த சில நாளிலேயே 50 வது படம் குறித்து அறிவித்த கமல்.\nநடிகர் அதர்வா மீது போலீஸ் நிலையத்தில் புகார். இவரா இப்படி பண்ணாரு.\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகர் முரளியின் மகனான அதர்வா 2010 ஆம் ஆண்டு திரையரங்கில் வெங்கடேஷ் தயாரித்து இயக்கிய 'பானா காத்தாடி' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதுவரை...\nபிரச்சனை தாங்கள. குடும்பத்துடன் இருக்க முடியல. குஷ்பு எடுத்த அதிரடி முடிவு.\nஜீ தமிழின் பிரபல சீரியலை கழுவி ஊற்றிய சின்மயி. காரணம் என்ன தெரியுமா \nபட்டனை கழட்டி சாக்க்ஷி கொடுத்த போஸ். மீராவ மிஞ்சிடுவாங்க போலயே.\nஇந்த ஆண்டு ட்ரெண்டிங்கில் அஜித் தான் முதல் இடம். அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட ட்விட்டர்.\nஉடல் எடையை குறைக்க கடின பயிற்சி. ஜிம் வீடியோவை வெளியிட்ட லாஸ்லியா.\nபடு மோசமான உடைகளில் போட்டோஷூட். சூது கவ்வும் நடிகை லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்த நடிகர்களுக்கெல்லாம் டப்பிங் பேசியவர்களை பார்த்திருக்கீங்களா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/a-rugged-phone-from-casio-to-power-your-adventures-life.html", "date_download": "2019-11-14T01:11:13Z", "digest": "sha1:VC2I6YJGYJMCXKY5F23GMEEMGGENCEBP", "length": 14819, "nlines": 247, "source_domain": "tamil.gizbot.com", "title": "A rugged phone from Casio to power your adventures life | நேவிகேஷன் வசதியை தரும் கேசியோ மொபைல் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n13 hrs ago குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்க���்'- அதிர்ச்சி வீடியோ\n13 hrs ago பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n14 hrs ago அசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n14 hrs ago வீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாட்டர் ப்ரூப் தொழில் நுட்பத்துடன் புதிய கேசியோ மொபைல்\nதலைமுறை மாற்றங்களுக்கு தக்கவாறு, தொழில்நுட்ப வசதிகளும் தலைமுறை மாற்றங்களை காண்பது கட்டாயமாகிறது.\nஅந்த வகையில் இளைய தலைமுறையினரின் நோக்கங்களை சரியாக புரிந்து கொண்டு புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் ஓர் மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது கேசியோ நிறுவனம்.\nஜி'சோன் ரேவைன் 2 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த அற்புதமான மொபைல் நிச்சயம் புதுமை விரும்பிகளால் நேசிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.\nவாட்டர், டஸ்டு, ஷாக் ப்ரூஃப் போன்ற பாதுகாப்புக் கவசங்களை இந்த மொபைல் உடுத்தியிருக்கிறது என்று கூட சொல்லலாம்.\nஜி'சோன் ரேவைன் 2 மொபைல் 1.8 இஞ்ச் சிறிய திரை கொண்டதாக இருந்தாலும் எதையும் தெளிவாக காட்டுகிறது.\nஅருமையான கேமரா வசதியையும் கொடுக்கும் இந்த மொபைலில் பொருத்தப்பட்டிருக்கும், 3.2 மெகா பிக்ஸல் கேமரா அழகான புகைப்படங்களை எடுக்கும் வல்லமை கொண்டதாக இருக்கிறது.\n32ஜிபி வரை ஸ்டோரேஜ் மெமரியை வழங்குகிறது. இதனால் தேவையான தகவல்களை கவலையின்றி சேமித்துக் கொண்டே இருக்கலாம்.\nஜிபிஎஸ் சேட்டிலைட் சிஸ்டம் தொழில் நுட்பத்திற்கு துணை புரியும் இந்த மொபைல் நிறைய அப்ளிக்கேஷன் வசதிகளையும் கொடுக்கும்.\n��ாடிக்கையாளர்களின் மனதை இந்த மொபைல் நிச்சயம் எளிதில் கவர்ந்துவிடும் வகையில் வடிவமைப்பையும், வசதிகளையும் கொண்டிருக்கிறது.\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nஆற்றல் வாய்ந்த புதிய கேஸியோ கேமரா\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nகேஷியோ ஜி-ஷாக்... இன்ப அதிர்ச்சி கொடுக்கும் புதிய ஸ்மார்ட்போன்\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nரூ.2,295 விலையில் குழந்தைகளுக்கான கீபோர்டு: கேஸியோ அறிமுகம்\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nவிற்பனை விளிம்பில் சென்னை நோக்கியா ஆலை\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமுழுமையான வாழ்க்கைக்கு உங்க போனை எட்டா தூரத்தில் வைக்க வேண்டும்\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nமொபைல் தொலைஞ்சிடுச்சா, கவலை படாமல் என்ன செய்யனும்னு தெரிஞ்சிகோங்க\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nYAHOO வலைத்தளம் சேவை விடைபெறுகிறது: டிசம்பர் 14-ம் தேதி-க்குள் இதை செய்துவிடுங்கள்.\nபோக்குவரத்து விதிமீறல்களுக்கு ஆன்லைனில் இ செல்லான் மூலம் அபராதம் செலுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/", "date_download": "2019-11-14T00:42:00Z", "digest": "sha1:Q7ZGLUFAMEGBIZ4KSM4R5IF2AVCJZKRY", "length": 86715, "nlines": 363, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்", "raw_content": "\nசிலி மக்க‌ள் புர‌ட்சி - க‌ம்யூனிச‌ம் 2.0\nதென் அமெரிக்காவில் வ‌ள‌ர்ந்து வ‌ரும் பொருளாதார‌த்தையும், பெரும‌ள‌வு ப‌டித்த‌ ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌ இள‌ம் த‌லைமுறையின‌ரையும் கொண்டுள்ள சிலி, முன்னொருபோதும் இல்லாத‌வாறு க‌ல‌வ‌ர‌ பூமியாக காட்சிய‌ளிக்கிற‌து. ஒரு மெட்ரோ ர‌யில், 16 பேருந்து வ‌ண்டிக‌ள் கொழுந்து விட்டு எரிந்த‌ன‌. ப‌த்துக்கும் குறையாத‌ சூப்ப‌ர் மார்க்கெட்க‌ள், ம‌ருந்துக் க‌டைக‌ள் சூறையாட‌ப் ப‌ட்ட‌ன‌. ��‌ல‌வ‌ர‌த்திற்குள் அக‌ப்ப‌ட்டு ப‌தினொரு பேர் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர்.\nசிலி ஜ‌னாதிப‌தி செப‌ஸ்டியான் பிஞேரா \"நாம் ஒரு யுத்த‌த்தில் ஈடுப‌ட்டிருக்கிறோம்\" என‌ அறிவித்துள்ளார். \"ஒரு ப‌ல‌மான‌, இண‌க்க‌மாக‌ போக‌ முடியாத‌, எவ‌ரையும் மதிக்காத‌, வ‌ன்முறை பிர‌யோகிக்க‌த் த‌ய‌ங்காத‌ எதிரியுட‌ன்\" இந்த‌ யுத்த‌ம் நட‌ப்ப‌தாக‌ தெரிவித்துள்ளார்.\nசிலியில் ந‌ட‌ந்த இராணுவ‌ ச‌ர்வாதிகார‌ கால‌க‌ட்ட‌த்திற்குப் (1973 - 1990) பின்ன‌ர், முத‌ல் த‌ட‌வையாக‌ இராணுவ‌ம் வீதிக‌ளில் ரோந்து சுற்றுகிற‌து. த‌லைந‌க‌ர் சான்டியாகோ உட்ப‌ட‌ எட்டு ந‌க‌ர‌ங்க‌ளில் ஊர‌ட‌ங்கு ச‌ட்ட‌ம் பிற‌ப்பிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. இது வ‌ரை 1500 பேர் கைது செய்ய‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர்.\n எழுப‌துக‌ளில், ச‌ர்வாதிகாரி பினோச்சேயின் ஆட்சிக் கால‌த்தில் சிலியில் கிரெடிட் கார்ட் முறையை அறிமுக‌ப் ப‌டுத்திய‌த‌ன் மூல‌ம் கோடி கோடியாக‌ ப‌ண‌ம் ச‌ம்பாதித்த‌வ‌ர். அதாவ‌து, பினோச்சே கால‌த்தில் வ‌ந்த‌ ந‌வ‌- தாராள‌வாத‌ பொருளாதார‌க் கொள்கையால் ப‌ல‌ன‌டைந்த‌ கோடீஸ்வ‌ர‌ன். அப்ப‌டியான‌ ஒருவ‌ர் சொந்த‌ நாட்டு ம‌க்க‌ள் மீதே யுத்தப் பிர‌க‌ட‌ன‌ம் செய்த‌தில் என்ன‌ ஆச்ச‌ரிய‌ம் இருக்கிற‌து ஜ‌ன‌நாய‌க‌ ஆட்சி ந‌ட‌ந்தாலும், பாசிச‌ சர்வாதிகார‌ ஆட்சி ந‌ட‌ந்தாலும் ப‌ண‌க்கார‌ வ‌ர்க்க‌த்தின் ந‌ல‌னுக்காக‌வே அர‌சு இய‌ங்குகிற‌து.\nஇந்த‌ ம‌க்க‌ள் எழுச்சிக்கு நேர‌டிக் கார‌ண‌ம், அரசு கொண்டு வ‌ந்த‌ மெட்ரோ ர‌யில் டிக்க‌ட் விலை அதிக‌ரிப்பு. பிற‌ தென் அமெரிக்க‌ நாடுக‌ளுட‌ன் ஒப்பிடும் பொழுது சிலியில் மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம் அதிக‌ம். ஆனால் மாத‌ வ‌ருமான‌த்தில் ஐந்தில் ஒரு ப‌ங்கு போக்குவ‌ர‌த்து செல‌வுக‌ளுக்கு சென்று விடுகிற‌து.\nகுறிப்பாக‌ பொதுப் போக்குவ‌ர‌த்தை ந‌ம்பியிருக்கும் மாண‌வ‌ர்க‌ள் வெகுண்டெழுந்து இல‌வ‌ச‌மாக‌ ப‌ய‌ண‌ம் செய்ய‌த் தொட‌ங்கினார்க‌ள். மெட்ரோ நிலைய‌ டிக்க‌ட் மெஷின், த‌டைக் க‌ம்ப‌ங்க‌ளை அடித்து நொறுக்கினார்க‌ள்.\nமெட்ரோ டிக்க‌ட் விலை உய‌ர்வை மீள‌ப் பெறுவ‌தாக‌ ஜ‌னாதிப‌தி பிஞேரா அறிவித்தும் க‌ல‌வ‌ர‌ம் அட‌ங்க‌வில்லை. அத‌ற்குக் கார‌ண‌ம் ப‌ண‌க்கார‌ர்க‌ளுக்கும் ஏழைக‌ளுக்கும் இடையிலான‌ ஏற்ற‌த்தாழ்வு ம‌ட்டும‌ல்ல‌. மிகப் ப‌ல‌மான‌ இட‌துசாரி க‌ட்சிக‌ளால், ந‌ன்றாக‌ அர���சிய‌ல்ம‌ய‌ப் ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌ இள‌ம் த‌லைமுறையின‌ர் எந்த‌ வித‌ ச‌ம‌ர‌ச‌த்திற்கும் த‌யாராக‌ இல்லை.\nநிச்ச‌ய‌மாக‌, சிலி அர‌சுக்கு இது ஒரு இக்க‌ட்டான‌ கால‌ க‌ட்ட‌ம். அடுத்த‌ மாத‌ம் Apec நாடுக‌ளின் உச்சி ம‌காநாடு ந‌ட‌க்க‌வுள்ள‌து. அமெரிக்க‌ அதிப‌ர் டிர‌ம்ப், சீன‌ அதிப‌ர் ஸிஜின்பிங் உட்ப‌ட‌ ப‌ல‌ உல‌க‌ நாடுக‌ளின் த‌லைவ‌ர்க‌ள் சிலிக்கு வ‌ர‌ இருக்கிறார்க‌ள். அத‌ற்குள் நிலைமையை க‌ட்டுப்பாட்டுக்குள் கொண்டு வ‌ருவ‌து முடியாத காரியம். ஏனெனில் இது ஒரு தெளிவான இலட்சியத்துடன் தானாக சேர்ந்த கூட்டம்.\nஎத‌ற்காக‌ இழ‌ப்ப‌த‌ற்கு எதுவும‌ற்ற‌ ஏழைக‌ள் ம‌ட்டும‌ல்லாது, ஓர‌ள‌வு வச‌தியான‌ ம‌த்திய‌த‌ர‌வ‌ர்க்க‌ இளைஞ‌ர்க‌ளும் வ‌ன்முறைப் போராட்ட‌ங்க‌ளில் ஈடுப‌டுகிறார்க‌ள்\n1973 ல் நட‌ந்த‌ இராணுவ‌ ச‌திப்புர‌ட்சிக்குப் பின்ன‌ர் சிலி ந‌வ‌- தாராள‌வாத பொருளாதார‌க் கொள்கையின் ப‌ரிசோத‌னைச் சாலையாக‌ க‌ருத‌ப் ப‌ட்ட‌து. பொருளாதார‌ம் நூறு ச‌த‌வீத‌ம் த‌னியார்ம‌ய‌ப் படுத்த‌ப் ப‌ட்ட‌து. பொருட்க‌ளின் விலைக‌ள் மிக‌ அதிக‌ம். ஆனால் செல‌விடுவ‌த‌ற்காக‌ ம‌க்க‌ளின் கையிருப்பில் ப‌ண‌ம் இல்லை. சுருக்கமாக, வாழ்க்கைத்தரம் உயர்ந்து இருந்தாலும், மக்களின் வாங்கும் திறன் குறைவு. க‌ல்வி, ம‌ருத்துவ‌ செல‌வுக‌ள் ஏழைக‌ளால் நினைத்துப் பார்க்க‌ முடியாத‌ அள‌வு அதிக‌ம். வ‌ச‌தி இல்லாத‌வ‌ர்க‌ள் க‌ட‌ன் வாங்க‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம்.\nந‌வ‌- தாராள‌வாத‌ ப‌ரிசோத‌னைச் சாலையில் பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் தான் இன்று முத‌லாளித்துவ‌த்திற்கு எதிராக‌ திரும்பி உள்ள‌ன‌ர். இந்த‌ இளைஞ‌ர்க‌ள் ம‌த்தியில் ந‌வ‌- தாராள‌வாத‌ம் என்ற‌ சொல் ஒரு கெட்ட‌ வார்த்தை போன்று க‌ருத‌ப் ப‌டுகின்ற‌து.\nமுன்பு இராணுவ‌ ச‌ர்வாதிகார‌ ஆட்சியில் ந‌ட‌ந்த‌ இன‌ப்ப‌டுகொலையில், க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி உறுப்பினர்க‌ள், ஆத‌ர‌வாள‌ர்க‌ள் அனைவ‌ரும் ஒருவ‌ர் விடாம‌ல் தேடி அழிக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். பாசிச‌ ஆட்சியாள‌ர்க‌ள் கம்யூனிச‌த்தை வேரோடு பிடுங்கி அழித்து விட்ட‌தாக‌ இறுமாப்புட‌ன் இருந்த‌ன‌ர்.\nப‌னிப்போர் முடிவில், \"க‌ம்யூனிச‌ம் இற‌ந்து விட்ட‌து\" என்ற‌ ந‌ம்பிக்கை ஏற்ப‌ட்ட‌ பின்ன‌ர், 1990 ம் ஆண்டு ஜ‌ன‌நாய‌க‌ம் மீட்க‌ப் ப‌ட்ட‌து. அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் இய‌ங்க‌ அனும‌திக்க‌ப் ப‌ட்ட‌த���. பொதுத் தேர்த‌ல் ந‌ட‌ந்த‌ன‌. அதே நேர‌ம், சாம்ப‌லில் இருந்து உயிர்த்தெழுந்த‌ பீனிக்ஸ் ப‌ற‌வை போல‌ புதிய‌ த‌லைமுறை க‌ம்யூனிஸ்டுக‌ள் தோன்றினார்க‌ள்.\nபுதிய‌ சிலி க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி உருவாகி சில‌ வ‌ருட‌ங்க‌ளில் பாராளும‌ன்ற‌த்தில் ஒரு ப‌ல‌மான‌ எதிர்க்க‌ட்சியாகிய‌து. அத்துட‌ன், அனார்க்கிஸ்டுக‌ள், ட்ராக்கிஸ்டுக‌ள், இன்னும் ப‌ல‌ சோஷ‌லிச‌ அமைப்புக‌ளும் உருவாகின‌. குறிப்பாக‌ அனார்க்கிஸ்டுக‌ள் முத‌லாளித்துவ‌த்தை ம‌ட்டும‌ல்லாது, அர‌சு என்ற‌ க‌ட்ட‌மைப்பையே எதிர்ப்ப‌வ‌ர்க‌ள்.\nக‌ம்யூனிச‌, இட‌துசாரிக் க‌ட்சிக‌ளுக்கு மாண‌வ‌ர்க‌ள் ம‌த்தியில் ந‌ல்ல செல்வாக்கு இருந்த‌து. ஆர‌ம்ப‌த்தில் இல‌வ‌ச‌க் க‌ல்வி உரிமைக்காக‌ போராடிய‌ மாண‌வ‌ர்க‌ள், கூட‌வே நியோ லிப‌ர‌ல் சிஸ்ட‌த்தையும் எதிர்க்க‌க் க‌ற்றுக் கொண்டனர். த‌ற்போது முத‌லாளித்துவ‌த்தை வீழ்த்தி விட்டுத் தான் ம‌று வேலை பார்ப்ப‌து என்று கிள‌ம்பி விட்டார்க‌ள்.\nக‌ம்யூனிஸ்டுக‌ள் வேறு யாரும் அல்ல‌. அவ‌ர்க‌ளும் முத‌லாளித்துவ‌ம் வ‌ள‌ர்த்து விட்ட‌ பிள்ளைக‌ள் தான். சிலியில் முத‌லாளித்துவ‌ம் த‌ன‌து ச‌வ‌க்குழியையை தானே தோண்டி விட்டுள்ள‌து. மீண்டும் உலகெங்கும் செம்புரட்சிகள் உங்களை வரவேற்கின்றன. இது \"கம்யூனிசம் 2.0\"\nLabels: கம்யூனிசம், சிலி, புரட்சி, மக்கள் எழுச்சி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nபுதியவன் ராசையா இயக்கி நடித்திருக்கும் ஒற்றைப் பனைமரம், நெதர்லாந்தில் சைஸ்ட் (Zeist) எனும் இடத்தில், 5-10-2019 அன்று திரையிடப் பட்டது. கிட்டத்தட்ட ஐம்பது பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். படம் அனைவரையும் கவர்ந்தது. பார்த்தவர்கள் பாராட்டினார்கள். இது போன்ற திரைப்படம் இதற்கு முன்னர் வந்ததில்லை என்பதே எல்லோருடைய கருத்துமாக இருந்தது. குறிப்பாக கதாநாயகனாக வரும் புதியவன் ராசையா, தனது அபாரமான நடிப்பாற்றல் மூலம் சுந்தரம் என்ற பாத்திரமாகவே மாறிவிட்டிருந்தார்.\n2009 ம் ஆண்டு இற���திப் போரின் முடிவுடன் படம் தொடங்குகிறது. ஒரு போர்க்களத்தில் புலிகள் இயக்க போராளிகள் கொல்லப் பட்ட பின்னர் தனித்து நிற்கும் கஸ்தூரி எனும் பெண் போராளியுடன் கதை தொடங்குகிறது. தற்செயலாக அந்த இடத்திற்கு வரும் சுந்தரம் (புதியவன் ராசையா) அவரை தனது மனைவி என்று சொல்லி கூட்டிச் சென்று இராணுவத்திடம் சரணடைகின்றனர். கூடவே அஜாதிக்கா என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளை்யை சுந்தரம் தனது மகள் என்று சொல்லி கூட்டிக் கொண்டு வருகிறார். (படத்தில் அஜாதிக்கா பாத்திரத்தில் நடித்திருப்பவர் டைரக்டரின் சொந்த மகள்.) இந்த மூவரும் ஒரே குடும்பமாக புனர்வாழ்வு முகாமில் இருந்து வெளியே வருகிறார்கள்.\nஇந்தத் தொடக்கக் காட்சிகள், முன்னர் வெளிவந்த தீபன் திரைப்படத்தை நினைவுபடுத்தின. அதுவும் போரினால் பாதிக்கப்பட்ட முன்பின் தெரியாத மூன்று மனிதர்கள் குடும்பமாக ஒன்று சேரும் கதை தான். ஆனால், இரண்டுக்கும் இடையில் வித்தியாசமும் உள்ளது. தீபன் திரைப்படம் ஐரோப்பிய அகதி வாழ்வின் அவலத்தை பேசுகின்றது. அதற்கு மாறாக ஒற்றைப் பனைமரம் வன்னியில் தங்கிவிட்ட அகதிகளின் வாழ்வில் நடக்கும் அவலங்களை பற்றிப் பேசுகின்றது.\nபோர் முடிந்த பின்னர், யாழ்ப்பாண சமூகத்தில் முன்னாள் போராளிகள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு ஒற்றைப் பனைமரம் முக்கியத்துவம் கொடுக்கிறது. இது அங்குள்ள சமூக யதார்த்தம். இந்த உண்மை பலரது முகத்தில் அறைந்து முகமூடிகளை கிழித்துள்ளது. இல்லாவிட்டால் இந்தத் திரைப்படத்திற்கு நிறைய இடங்களில் இருந்து எதிர்ப்புக் கிளம்பி இருக்குமா\nநெதர்லாந்திலும் இந்தப் படம் திரையிடப் படுவதை சிலர் தடுத்தார்கள். \"தேசியத்திற்கு எதிரான படம்\" என்று காரணம் சொன்னார்கள். ஆனால், படத்தில் அப்படி எந்த \"தேசிய எதிர்ப்பையும்\" காணவில்லை. படத்தில் சொல்லப் படும் உண்மைகள் சிலருக்கு கசப்பானதாக இருக்கலாம். சம்பவங்கள், பாத்திரங்கள், காட்சிகள், வசனங்கள் எதுவுமே கற்பனை அல்ல. நிஜத்தில் நடந்தவை தான். ஒருவேளை கொஞ்சம் பிசகினாலும் ஆவணப்படமாக வந்திருக்கும். அப்படி நடக்காமல், எல்லோரும் பார்த்து இரசிக்கும் வகையில் படத்தை தயாரித்து வெளியிட்ட டைரக்டருக்கு பாராட்டுக்கள்.\nபடத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரையில், முன்னாள் போராளிகளின் அவலங்களும், வறுமையி���் கொடுமையும் சிறப்பாக எடுத்துக் காட்டப் பட்டுள்ளன. ஏழை, எளியவர்களை சுற்றியே கதை பின்னப் பட்டுள்ளது. உதாரணமாக, தனது இரண்டு பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் பாலியல் தொழிலுக்கு சம்மதிக்கும் விமலா என்ற இளம் தாய். லண்டனில் இருந்து வந்த தமிழ்ப் பணக்காரனின் காமவெறிக்கு பலியாகி தற்கொலை செய்து கொள்ள சென்ற அவலம். இவை இரக்கமற்ற வர்க்க பேதமுள்ள சமூகத்தில் நடக்கும் கொடுமைகள்.\nவிமலா போன்ற அபலைகள் வாழ்வதைக் கூட ஏற்றுக் கொள்ள விரும்பாத அயோக்கியர்கள் எம்மத்தியில் உள்ளனர். அப்படியானவர்கள், படத்தில் அந்த இளம் பெண்ணை சீரழித்த லண்டன் பணக்காரன் போன்ற கொடியவர்களை மறைத்து வைப்பார்கள். ஒற்றைப் பனைமரம் திரைப்படம் இது போன்ற அயோக்கியர்களின் இரட்டை வேடங்களை தோலுரித்துக் காட்டுகின்றது. அதே நேரம், நிஜ உலகில் இந்தத் திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டத்தினரும் அப்படியான மனிதர்கள் தான்.\nதிரைப்படம் பேசும் அரசியல் மிக முக்கியமானது. சுருக்கமாக சொன்னால், இதுவும் ஒரு விடுதலைப் போராட்டக் கதை தான். கடந்த கால போராட்டத்தில் நடந்த தவறுகளை திருத்தி, சரியான வழியில் கொண்டு செல்வதைப் பற்றிப் பேசுகின்றது. இந்தத் திரைப்படத்தில் கடந்த கால அரசியல் விமர்சிக்கப் படுகிறது. அதே நேரம் நிகழ்கால அரசியல் பிரச்சினைகளையும், அவற்றிற்கான தீர்வுகளையும் ஆணித்தரமாக முன்வைக்கிறது. எதிர்கால அரசியலை தீர்மானிப்பது பார்வையாளர்களான எமது கைகளில் உள்ளது.\nஇந்தத் திரைப்படம் ஈழப்போரில் சம்பந்தப் பட்ட அனைத்து தரப்பினரையும் விமர்சிக்கிறது. அந்த விமர்சனம் ஊடாக தீர்வுகளை தேடுகிறது. உதாரணத்திற்கு, தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்தில் இருந்து புலிகள் முஸ்லிம் மக்களை வெளியேற்றிய வரலாறு ஒரு சில காட்சிகளில் நிகழ்த்திக் காண்பிக்கப் படுகிறது. அதை முன்னாள் புலிப் போராளியான கஸ்தூரிக்கு, அவளது இஸ்லாமிய நண்பி சொல்வதைப் போன்று காட்சி அமைக்கப் பட்டுள்ளது. அதைக் கேட்டு வருத்தப்படும் கஸ்தூரி மன்னிப்புக் கோருகிறாள். இன்னொரு காட்சியில், மாற்று இயக்கம் ஒன்றை சேர்ந்த சுந்தரம் புலிகளால் சித்திரவதை செய்யப் பட்ட கதையை கஸ்தூரி வாயால் சொல்ல வைக்கிறது.\nஇறுதிப்போருக்கு முன்பிருந்த, புலிகள், மாற்று இயக்கத்தினர், முஸ்லிம்கள் போன்ற அடையாளங்கள் இங்கே களையப் படுகின்றன. தற்போது அவர்கள் ஒரே வர்க்கமாக ஒன்று சேர்ந்து புதிய அடையாளத்தை தேடுகிறார்கள். இது தான் படக் கதை கூறும் அரசியலின் சாராம்சம். வர்க்க அரசியலின் தாக்கம் பல காட்சிகளில் பிரதிபலிக்கிறது.\nபிரான்சில் இருந்து வந்தவர் முன்னாள் போராளிக்கு உதவி செய்வதாக காட்டி போட்டோ எடுக்க முயற்சிக்கிறார். இதைக் கண்டவுடன் அந்த உதவியை மறுக்கும் முன்னாள் போராளியான கஸ்தூரி, ஏழைகளாக இருந்தாலும் தன்மானம் உள்ளவர்கள் என்பதை நிரூபிக்கிறார். அதே மாதிரி, முன்னாள் போராளி என்ற ஒரே காரணத்திற்காக வேலைக்கு சேர்க்க மறுக்கும் புடவைக்கடை உரிமையாளர் உதவிக்கு கொடுத்த பணத்தையும் வாங்க மறுக்கிறாள்.\nஒரு மலையகத் தமிழ்ப் பெண்ணான கஸ்தூரியின் குடும்பத்தினர், லண்டன் பணக்காரனின் காணிக்குள் கொட்டில் கட்டி வாழ்ந்தவர்கள். தற்போது லண்டனில் இருந்து திரும்பி வந்து வீட்டை விட்டு வெளியேறச் சொல்லும் உரிமையாளரை \"வெளியே போடா\" என்று சொல்லும் தைரியம் வரக் காரணம், கஸ்தூரியின் கடந்த கால போராளி வாழ்க்கை தான். அன்று நடந்தது வெறுமனே தமிழீழத்திற்கான போராட்டம் மட்டுமல்ல. ஏழைக் குடும்பங்களில் இருந்து சென்ற போராளிகளுக்கு, அதுவே வர்க்கப் போராட்டமாகவும் இருந்துள்ளது.\nமுன்னாள் போராளிகள் சிலர் பணக்காரர்களின் அடியாட்களாக வேலை செய்கிறார்கள். லண்டனில் இருந்து வந்த பணக்காரனின் வீட்டில் தான் முன்னாள் போராளி கஸ்தூரி குடியிருக்கிறாள். அவளை வெளியேற்ற அனுப்பிய அடியாட்கள் கஸ்தூரியின் பேச்சால் மனம் திருந்தி சுந்தரத்தின் அரசியலை ஏற்றுக் கொள்கிறார்கள். கஸ்தூரி அவர்களை புலிகள் இயக்கத்தின் நற்பண்புகளை சொல்லி திருத்துவதாக காட்சி அமைந்துள்ளது. ஆனால், சுந்தரத்தின் அரசியலுடன் ஒன்று சேர்வதற்கு வர்க்க உணர்வு அவசியம்.\nலண்டனில் புலிகளுக்காக காசு சேர்த்து பணத்தை பதுக்கியவர், இலங்கை வந்த நேரம் தனது சொந்த நலனுக்காக சிங்களப் புலனாய்வுத் துறையினருடன் கூட்டுச் சேர்கிறார். பணம் இனபேதம் பார்ப்பதில்லை. பணம் இருக்கும் இடத்தில் அதிகாரமும் கூட்டுச் சேரும். கள்ளுக் கடையில் அரசியல் பேசிய சுந்தரத்தை சிறிலங்கா அரச புலனாய்வுத்துறையினர் கடத்திச் சென்று சித்திரவதை செய்ய வேண்டிய காரணம் என்ன\nஈழத்தில் இப்போதும் ஒரு விடுதல��ப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. வர்க்க அடிப்படையில் புதிய நண்பர்கள் கூட்டுச் சேர்கிறார்கள். புதிய எதிரிகள் உருவாகிறார்கள். கூடவே துரோகிகளும் இருக்கிறார்கள். ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என்பது பற்றி இந்த சமூகம் அக்கறை படுவதில்லை. அவர்கள் முன்னாள் புலிப் போராளிகளாக இருந்தாலும் கழிவிரக்கம் கொள்வதில்லை.\nபடத்தின் தொடக்கத்தில் கஸ்தூரி கேட்கிறாள்: \"எம்மைப் பற்றி சனம் கேவலமாக பேசுவதை கேட்கும் பொழுது, இந்த மக்களுக்காகவா இவ்வளவு காலமும் போராடினோம் என்ற வெறுப்பு ஏற்படுகிறது.\" அதே கஸ்தூரி படத்தின் முடிவில் சொல்கிறாள்: \"சாப்பிடுவதற்கு மட்டும் தான் வாய் திறக்க வேண்டும் என்றால், எங்களுக்கும் மாடுகளுக்கும் என்ன வித்தியாசம்\" திரைப்படத்தில் பேசப்படும் வசனங்கள் கூரான அம்புகளாக இதயத்தை துளைக்கின்றன.\nஎந்தத் தலைமையையும் எதிர்பாராமல் மக்கள் தங்களது பிரச்சினைகளுக்காக ஒன்று திரண்டு போராடக் கிளம்பினால்.... ஒற்றைப் பனைமரம் தோப்பாகுமா இது ஒரு பொழுதுபோக்கு திரைப் படம் அல்ல. இந்தத் திரைப்படம் பன்முகத்தன்மை கொண்ட விமர்சனங்களுக்கு உட்படுத்தப் பட வேண்டும். அதற்கு முதலில் ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்ட அரசியல், சமூக ஆர்வலர்கள் அனைவரும் இந்தத் திரைப் படத்தைப் பார்க்க வேண்டும்.\nLabels: ஈழத் தமிழர், ஈழப் போர், சினிமா விமர்சனம், புலிகள், போராளிகள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஏன் \"திராவிட மொழிகள்\" என்று சொல்ல வேண்டும்\nஅரசியல் காரணங்களுக்காக திராவிடம் என்ற சொல் இன்றைக்கு பலருக்கு அலர்ஜியாகி விட்டது. திராவிடம் என்பதற்குப் பதிலாக தமிழ் என்ற சொல்லைப் பாவிக்க வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள். இது இறுதியில் தமிழ்- நாஜிச அரசியலுக்குள் கொண்டு சென்று விடும் என்பதைப் பலர் உணர்வதில்லை.\nஐரோப்பாவில் பேசப்படும் ஜெர்மன், ஆங்கிலம், டச்சு, டேனிஷ், நார்வீஜியன், சுவீடிஷ், ஆகிய மொழிகளை ஜெர்மனிய மொழிகள் என்று அழைக்கிறார்கள். கவனிக்கவும்: ஜெர்மனியர்கள் தமது மொழியை ஜெர்மன் என்று சொல்வதில்லை அவர்களது மொழியில் \"டொய்ச்\" (Deutsch) என்பார்கள். அவர்களது நாட்டின் பெயர் \"டொய்ச் லாந்து\" (Deutschland).\nஆகவே \"ஜெர்மனிய மொழிகள்\" என்ற சொற்பதத்தில் உள்ள ஜெர்மனி என்பது இன்றைய ஜெர்மனியை குறிப்பிடும் சொல் அல்ல. ஜெர்மன், அலெமான், சாக்சன் என்பன பண்டைய ஜெர்மனிய இனக் குழுக்களின் பெயர்கள். அன்று அவர்கள் பேசிய மொழிக்கும் இன்றைய டொய்ச் மொழிக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.\nஇருநூறு வருடங்களுக்கு முன்னர் கூட, இன்றைய ஜெர்மனி முழுவதும் ஒரே மொழி பேசப் படவில்லை. கிழக்கே \"பிரஷிய டொய்ச்\" (Preußisch), மேற்கே \"நீடர் (தாழ்ந்த) டொய்ச்\" (Niederdeutsch), தெற்கே \"ஹொஹ் (உயர்ந்த) டொய்ச்\" (Hochdeutsch) என்று மூன்று பிரிவுகள் இருந்தன. இறுதியில் ஹொஹ் டொய்ச் தான் அங்கீகரிக்கப் பட்ட அரச கரும மொழி ஆகியது. நீடர் டொய்ச் தான் பிற்காலத்தில் \"நெடர்லான்ட்ஸ்\" (டச்சு மொழி) ஆகியது. அதன் இன்னொரு பிரிவு தான் தென் ஆப்பிரிக்காவில் பேசப்படும் \"ஆபிரிக்கான்ஸ்\" (Afrikaans) மொழி.\nஇன்றைய டொய்ச்காரர்கள் தாம் இன்றைக்கும் தொன்மையான ஜெர்மன் மொழி பேசுவதாக பெருமைப் படலாம். அதற்காக, ஆங்கிலேயர்கள், டேனிஷ்காரர்கள், டச் காரர்கள் போன்ற பிற மொழியினரும், தாம் டொய்ச் பேசுவதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அடம்பிடிக்க முடியாது. இது தான் ஹிட்லரின் காலத்தில் நடந்தது. அதாவது, ஹிட்லரின் நாஜிப் படைகள் ஆக்கிரமித்த பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளில் உள்ள மக்கள் டொய்ச் மட்டுமே பேச வேண்டும் என நிர்ப்பந்திக்கப் பட்டனர். அதன் விளைவாக ஏற்பட்ட எதிர்ப்புணர்வும், இரண்டாம் உலகப்போரின் முடிவும் அனைவரும் அறிந்தவை.\nதமிழ், திராவிடம் ஆகிய சொற்களும் இதே அரசியல்- வரலாற்றுப் பின்னணியை கொண்டவை தாம். இன்றுள்ள தமிழர்கள் தாம் ஒரு தொன்மையான மொழியை பேசுவதற்காக பெருமைப் படுவதில் எந்தத் தவறும் இல்லை. அதற்காக அயலில் உள்ள தெலுங்கு, கன்னட, மலையாள மொழி பேசும் மக்களும் தாம் தமிழ் பேசுவதாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அது ஐரோப்பாவில் நடந்தது போன்று ஆபத்தான நாஜிச அரசியலுக்கே இட்டுச் செல்லும்.\nபதினெட்டாம் அல்லது பத்தொன்பதாம் நூற்றாண்டில் கூட இன்றைய தமிழ், மலபார் மொழி என்று அழைக்கப் பட்டது. தமிழ் என்ற சொல் பண்டைய இலக்கியங்களில் எழுதப் பட்டிருக்கலாம். அதேநேரம் தமிழர் என்பது ஒரு குறிப்பிட்ட இனக்குழுவை மட்டும் சுட்டும் சொல்லாகவும் இருந்திருக்கலாம். தற்கால நவீனத் தமிழ் பிற்காலத்தில் செழுமைப் படுத்தப் பட்ட மொழி. அதற்கும் பண்டைய தமிழுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.\nஇன்று தென்னிந்தியாவில் பேசப்படும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் அனைத்தும் கடந்த முன்னூறு ஆண்டுகளுக்குள் செழுமைப் படுத்தப் பட்ட நவீன மொழிகள் தான். இந்த நவீன மொழிகள் முன்பிருந்த மூல மொழியுடன் பெரிதும் மாறுபடுகின்றன. இவற்றில் தமிழ் மட்டும் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கிறது.\nஉதாரணத்திற்கு தெலுங்குடன் ஆங்கிலத்தையும், தமிழுடன் டொய்ச் மொழியையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ரோமர்கள் காலத்தில் பிரித்தானியாவில் குடியேறிய, ஜெர்மன் மொழி பேசிய சாக்சனியர்கள், பிற்காலத்தில் பிரெஞ்சு, டேனிஷ் மொழிகளுடனான கலப்பில் ஆங்கிலம் என்ற புதிய மொழியை உருவாக்கிக் கொண்டனர். அதே நேரம் இன்றைய ஜெர்மனியில் தங்கி விட்ட மக்கள் பெரும்பாலும் பண்டைய ஜெர்மனிய மொழியுடன் நெருக்கமான டொய்ச் மொழி பேசுகிறார்கள்.\nஅதே மாதிரி, தென்னிந்தியாவில் நீண்ட காலம் சமஸ்கிருதத்தின் தாக்கத்திற்குட்பட்ட பகுதியில் வாழ்ந்த மக்கள் தெலுங்கு என்ற புது மொழியை உருவாக்கிக் கொண்டனர். ஆனால், தமிழ்நாட்டின் பகுதிகளில் சம்ஸ்கிருதமயமாக்கல் மிக மிகக் குறைவாக நடந்த படியால், இன்றைக்கும் பண்டைய தமிழ் மொழியுடன் நெருக்கமான தமிழைப் பேசுகின்றனர்.\nவரலாற்றுக் காலகட்டத்தில் மொழிகளின் வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்களினால் தான், இன்று தமிழை தமிழ் என்கிறோம். அதே நேரம், தமிழுடன் தொடர்புடைய ஏனைய தென்னிந்திய மொழிகளை திராவிட மொழிகள் என்கிறோம். உலக மொழிகளுக்கிடையிலான தொடர்புகளை இலகுவாக புரிந்து கொள்வதற்காக தான் ஜெர்மனிய மொழிகள், திராவிட மொழிகள் போன்ற சொற்பதங்கள் உருவாக்கப் பட்டன. அது அரசியலிலும் தாக்கம் செலுத்துவது தவிர்க்க முடியாதது.\nLabels: தமிழ் மொழி, திராவிடர்கள், பண்டைய தமிழர், ஜெர்மனி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nபூர்க்கா அணியும் இஸ்லாமிய‌ ஆண்க‌ள்\nவ‌ட‌ ஆப்பிரிக்காவில், ச‌ஹாரா பாலைவ‌ன‌ப் ப‌குதிக‌ளில் வாழும் துவார‌க் ப‌ழ‌ங்குடியின‌ ம‌க்க‌ள் விநோத‌மான‌ ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளை கொண்டுள்ள‌ன‌ர். அந்த‌ ச‌மூக‌த்தில் எல்லாவ‌ற்றிலும் பெண்க‌ளுக்கு தான் முத‌லிட‌ம்.\nஅல்ஜீரியா, மாலி, நைஜ‌ர், நைஜீரியா, மொரோக்கோ, மொரிட்டானியா ஆகிய‌ நாடுக‌ளை இணைக்கும் ச‌ஹாரா பாலைவ‌ன‌ப் ப‌குதிக‌ளில் நாடோடி வாழ்க்கை வாழும் துவார‌க் ம‌க்க‌ள் தனித்துவ‌மான‌ பெர்ப‌ர் மொழி பேசுகின்ற‌ன‌ர். வ‌ட‌ ஆப்பிரிக்காவுக்கு அரேபிய‌ர்க‌ள் வ‌ருவ‌த‌ற்கு முன்ன‌ர் அந்த‌ப் பிர‌தேச‌ங்க‌ளில் வாழ்ந்த‌வ‌ர்கள். த‌ற்போது ப‌ல‌ தேச‌ங்க‌ளுக்குள் பிள‌வு ப‌ட்டு, ஒடுக்க‌ப் ப‌டும் சிறுபான்மையின‌ ம‌க்க‌ளாகி விட்ட‌ன‌ர்.\nஅரேபிய‌ப் ப‌டையெடுப்புக‌ளுக்கு பின்ன‌ர் துவார‌க் ம‌க்க‌ள் இஸ்லாமிய‌ராக‌ மாறி விட்டிருந்தாலும், த‌ம‌து த‌னித்துவ‌மான‌ க‌லாச்சார‌த்தை கைவிட‌வில்லை. அவை எம‌க்கு ம‌ட்டும‌ல்லாது, அங்கு வாழும் அரேபிய‌ருக்கும் புதினமான‌வை.\nஅது ஒரு முற்றிலும் மாறுப‌ட்ட‌ ச‌முதாய‌ம். துவார‌க் பெண்க‌ள் அந்நிய‌ ஆட‌வ‌ருக்கு முன்னால் கூட‌ முக‌த்தை மூடுவ‌தில்லை. ஆனால், ஆண்க‌ள் க‌ட்டாய‌ம் முக‌த்தை மூட‌ வேண்டும். இதை அவ‌ர்க‌ள் ப‌ருவ‌ வ‌ய‌தில் இருந்தே பின்ப‌ற்றுகிறார்க‌ள்.\nஅதாவ‌து ஒரு துவார‌க் ஆண் த‌ன‌து ம‌னைவிக்கு முன்னால் மட்டுமே முக‌த்தை மூடாம‌ல் இருக்க‌லாம். வெளியில் எந்த‌ப் பெண்ணும் பார்க்க‌ முடியாம‌ல் முக‌த்தை மூடி இருக்க‌ வேண்டும். விருந்தின‌ருட‌ன் சாப்பிடும் பொழுது கூட‌ முக‌த்திரையை அக‌ற்றாம‌ல் உண‌வை வாய்க்குள் செலுத்த‌ வேண்டும். வீட்டில் உள்ள‌ பெண் பேச‌த் தொட‌ங்கினால் ஆண் வாயை மூடிக் கொள்ள‌ வேண்டும்\nதிரும‌ண‌த்திற்கு ச‌ம்ம‌த‌மா என்று முத‌லில் பெண் தான் ஆணைக் கேட்க வேண்டும் அதே மாதிரி ம‌ண‌ முறிவுகளும் சாதார‌ண‌ம். ஒரு பெண் ம‌றும‌ண‌ம் முடிப்ப‌து குடும்ப‌த்தில் ஒரு கொண்டாட்ட‌ நிக‌ழ்வாக‌ வ‌ர‌வேற்க‌ப் ப‌டும். விவாக‌ர‌த்து செய்தால் சொத்துக்க‌ள் அனைத்தும் பெண்ணுக்கே உரிமையாகும். அத்துட‌ன் திரும‌ணமான‌ பெண் வேறு ஆண் துணையை வைத்திருந்தாலும் குடும்ப‌ உறுப்பின‌ர்க‌ள் க‌ண்டுகொள்ள‌ மாட்டார்க‌ள்.\nஉண்மையில் ப‌ண்டைய‌ கால‌த்தில் நில‌விய‌ தாய் வ‌ழிச் ச‌மூக‌த்தின் தொட‌ர்ச்சி தான் துவார‌க் ப‌ழ‌ங்குடியின‌ரின் ம‌ர‌பு. அதை அவ‌ர்க‌ள் ஆயிர‌மாயிர‌ம் வருட‌ங்க‌ளாக‌ பின்ப‌ற்றுகிறார்க‌ள். ஆண் மேலாதிக்க‌த்தை வலியுறுத்தும் இஸ்லாமிய‌ ம‌த‌ம் கூட‌ அதில் எந்த‌ மாற்ற‌த்தையும் கொண்டு வ‌ர‌வில்லை.\nஆனால், அண்மைக் கால‌த்தில் வ‌ள‌ர்ந்து வ‌ரும் அர‌சிய‌ல் இஸ்லாம் துவார‌க் ம‌க்க‌ள‌யும் விட்டு வைக்க‌வில்லை. ISIS எனும் பெய‌ரில் இய‌ங்கும் ப‌ல்வேறு ஆயுத‌க் குழுக்க‌ள் பெண்க‌ளை பூர்க்கா அணிய‌ வற்புறுத்துகின்ற‌ன‌. குறிப்பாக‌ மாலி, நைஜீரியாவின் வ‌ட‌ ப‌குதிக‌ளில் ந‌ட‌க்கும் உள்நாட்டுப் போர் கார‌ணமாக‌ த‌னித்துவ‌மான‌ துவார‌க் க‌லாச்சார‌ம் அச்சுறுத்த‌லுக்குள்ளாகி இருக்கிற‌து.\nLabels: ஆப்பிரிக்கா, இஸ்லாம், பூர்கா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅரபு தத்துவஞானி இபுன் கல்டூன் - ஓர் \"இஸ்லாமிய கார்ல் மார்க்ஸ்\"\nஐநூறு வருடங்களுக்கு முன்னர், இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியில் வாழ்ந்த இபுன் கல்டூன் என்ற இஸ்லாமிய தத்துவ ஞானி எழுதி வைத்த குறிப்புகள் அதிசயப் படத்தக்கவாறு கார்ல் மார்க்ஸின் கோட்பாடுகளுடன் ஒத்துப் போகின்றன. அது பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.\nஇபுன் கல்டூன் ஒரு வட ஆப்பிரிக்க தத்துவ அறிஞர். கார்ல் மார்க்ஸ் ஒரு மேற்கு ஐரோப்பிய தத்துவ அறிஞர். இருவரும் ஐநூறு வருட கால இடைவெளியில், இரண்டு வேறுபட்ட கலாச்சாரக் கூறுகளை கொண்ட கண்டங்களில் வாழ்ந்துள்ளனர். இருப்பினும், அதிசயப் படத் தக்கவாறு இருவரது எழுத்துக்களும் ஒரே மாதிரியான சமூகவியல் பார்வையைக் கொண்டுள்ளன.\nவரலாற்றுக் கண்ணோட்டத்தில் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதிலும், பொருளாதாரமே சமூகத்தின் உந்துசக்தி என்பதிலும் இரண்டு தத்துவ அறிஞர்களும் உடன்படுகின்றனர். ஆனால், ஒரு வித்தியாசம். \"ஒவ்வொரு தடவையும் அதே வரலாறு திரும்புகிறது\" என்ற வாதத்துடன் இபுன் கல்டூன் நின்று விடுகிறார். ஆனால், \"அவ்வாறு திரும்பி வரும் வரலாறு தன்னகத்தே மு���்போக்கான கூறுகளை கொண்டிருக்கும்\" என்பது கார்ல் மார்க்ஸின் வாதம்.\nயேமனில் பிறந்த இபுன் கல்டூன், மொரோக்கோவில் கல்வி கற்றதுடன், தனது வாழ்க்கையில் பெரும்பகுதியை துனீசியாவில் கழித்துள்ளார். ஆரம்பத்தில் அவரும் இஸ்லாமிய மார்க்கம், ஷரியா சட்டங்கள் போன்ற மதம் சார்ந்த கல்வியை கற்றிருந்தாலும், மதத்திற்கு அப்பால் உள்ள பொருளியல் உலகைப் பற்றி சிந்தித்துள்ளார். இபுன் கல்டூனின் சமூகப் பொருளாதார தத்துவ ஞானம், அவரை பிற அரபு தத்துவ அறிஞர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.\nகிரேக்க வரலாற்று ஆசிரியர்களும், பல்வேறு காலகட்டங்களில் நடந்த சம்பவங்களின் தொகுப்பாக தான் வரலாறு எழுதியுள்ளனர். அதற்கு மாறாக, ஆண்டுகள், சாட்சிகள், போன்ற ஆதாரத் தகவல்களுடன் எழுதும் நவீன வரலாற்று ஆவணப் படுத்தலை ஆரம்பித்து வைத்தவர் இபுன் கல்டூன் தான். அது மட்டுமல்ல, நவீன கால சமூக விஞ்ஞானத்தின் தந்தையாகவும் அவர் இன்று வரை போற்றப் படுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வாழ்ந்த சமூகவியல் அறிஞர்களின் முன்னோடியாக திகழ்ந்துள்ளார்.\nஒரு சமூகத்தில் பொருளாதாரம் எந்தளவு தனி மனிதர்களிலும் தாக்கம் செலுத்துகிறது என்பதை, மார்க்ஸ் எழுதுவதற்கு ஐநூறு வருடங்களுக்கு முன்னரே இபுன் கல்டூன் எழுதி இருக்கிறார். அதாவது நமது ஒவ்வொரு செயலுக்கும், விளைவுக்கும் பின்னணியில் ஏதாவதொரு பொருளாதாரக் காரணி இருக்கலாம் எனும் தத்துவம். இன்றைக்கும் பலர், \"படித்தவர்கள்\" கூட, பொருளாதார மாற்றங்களுக்கும், அதனால் ஏற்படும் தாக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.\n\"மனிதன் ஒரு அரசியல் மிருகம்\" என்று கார்ல் மார்க்ஸ் சொன்னார். அதையே தான் இபுன் கல்டூனும் சொல்லி இருக்கிறார். அதாவது, மனிதன் தனது தேவைகளை தனியாக பூர்த்தி செய்து கொள்ள முடியாது. அவன் மற்றவர்களுடன் ஒரு சமூகமாக ஒன்று சேர்ந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. ஒருவன் சமூகத்தில் உள்ள எல்லோருக்குமாகவும் வேலை செய்ய வேண்டும். அதே மாதிரி எல்லோரும் ஒருவனுக்காக வேலை செய்ய வேண்டும். இந்தக் கூட்டுறவில் தான் உலகம் இயங்குகிறது. இதையே மார்க்சியமும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.\nஇபுன் கல்டூன் தனது சமூக- பொருளாதார தத்துவத்தை விளக்குவதற்காக, நாம் அன்றாடம் உண்ணும் ரொட்டியை உதாரணமாக��் காட்டுகிறார். தானியத்தை அரைப்பது, மாவு பிசைவது, அடுப்பில் சுடுவது போன்ற மூன்று செயல்களை செய்வதற்கு வித்தியாசமான உபகரணங்கள் தேவை. இதை எல்லாம் ஒரு தனி மனிதன் தானே தயாரிக்க முடியாது. ஒருவேளை தானியம் கிடைத்தாலும் அதைப் பயிரிட்டு வளர்ப்பதற்கு மற்றவர்களின் உதவி தேவை. ஒரு தனி மனிதன் வாழ்வதற்கும் ஒட்டுமொத்த சமூகத்தினதும் கூட்டு உழைப்பு அவசியம். இதையே கார்ல் மார்க்ஸ் தனது மூலதனம் நூலில் எழுதி இருக்கிறார்.\nஇருப்பினும் கார்ல் மார்க்ஸ் முக்கியமாகக் கருதிய சில விடயங்களை இபுன் கல்டூன் அலட்சியப் படுத்தி உள்ளார். உதாரணத்திற்கு, இபுன் கல்டூன் பொருளாதார உற்பத்தியில் உருவாகும் உபரிமதிப்பு பற்றி தெரிந்து வைத்திருந்தாலும் அதை சமூக அசைவியக்கமாக கருதுகிறார். அதாவது நாகரிக வளர்ச்சிக்கு மட்டுமே அது பயன்படுகிறது என்கிறார். அதற்கு மாறாக, கார்ல் மார்க்ஸ் உபரி மதிப்பு தான் முதலாளிகளால் திரட்டப் படும் மூலதனம் என்று வாதிடுகிறார்.\nஐநூறு வருடங்களுக்கு முன்னர், இபுன் கல்டூன் வாழ்ந்த காலத்தில் முதலாளித்துவம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கவில்லை. அப்போதிருந்த \"முதலாளிகள்\", பெரும்பாலும் வணிகர்களாக இருந்தனர். நிலப்பிரபுத்துவம் ஆட்சியதிகாரத்தில் இருந்த காலத்தில் அவர்களது செல்வாக்கும் மிகக் குறைவாக இருந்தது. ஆகவே, நிலப்பிரபுத்துவ பின்னணியில் வாழ்ந்த இபுன் கல்டூன், உபரிமதிப்பின் வளர்ச்சிக் கட்டத்தை உயர்ந்த நாகரிக சமுதாயம் எனக் குறிப்பிடுகிறார். இது பற்றி இன்னும் விரிவாகப் பார்ப்போம்.\n\"அசாபியா\" (Asabiyyah) என்ற அரபுச் சொல் இஸ்லாத்திற்கு முன்பிருந்த இனக்குழு சமூக கட்டமைப்பை குறிக்கிறது. ஆனால், இபுன் கல்டூன் அதை விரிவான அர்த்தத்தில் பயன்படுத்தி உள்ளார். ஒரு பொதுவான கலாச்சாரத்தை பின்பற்றும் மனிதர்களுக்கு இடையிலான ஒருங்கிணைவை கொண்ட சமூகம் எனலாம். அனேகமாக, நமது காலத்தில் \"தேசியம்\" அல்லது \"தேசிய இனம்\" எனப் புரிந்து கொள்ளப் படும் விடயத்தை தான் இபுன் கல்டூன் குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன்.\nஇபுன் கல்டூனின் கோட்பாடுகளின் படி, மனிதர்களின் நாகரிகக் காலகட்டம் மூன்று படிநிலைகளை கொண்டது. அவற்றில் அசாபியா என்பது ஓர் உயர்ந்த அறிவியல் பயன்பாட்டைக் கொண்ட நாகரிகமடைந்த சமுதாயம். மார்க்சியம் கூறும் கம்யூனிச நாகரிகம் போன்றதொரு சமுதாயம் என்றும் புரிந்து கொள்ளலாம். ஆனால், இதை அவர் கருத்து முதல்வாதக் கண்ணோட்டத்துடன் அணுகுகிறார். இந்த இடத்தில் கார்ல் மார்க்சுக்கும், இபுன் கல்டூனுக்கும் இடையிலான தத்துவார்த்த முரண்பாடுகள் ஆரம்பமாகின்றன.\nமனிதர்களினால் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பொருளிலும் மனித உழைப்பு இருக்கிறது. உழைப்புச் சக்தியை செலுத்தும் தொழிலாளர்கள் ஒரு வர்க்கமாக உருவாகிறார்கள் என்பது கார்ல் மார்க்ஸின் இயங்கியல் பொருள்முதல்வாதக் கோட்பாடு. இபுன் கல்டூன் இயங்கியல் பார்வை கொண்டிருந்தாலும், உழைப்பு என்ற செல்வத்தை அடையாளம் காணத் தவறிவிட்டார். இது அவரது கருத்துமுதல்வாதப் பார்வையால் ஏற்பட்ட விளைவு எனலாம். திரும்பவும், ஐநூறு வருடங்களுக்கு முன்பிருந்த உலகம் முற்றிலும் வேறுவிதமாக இருந்தது என்பதையும் நினைவுபடுத்த வேண்டி உள்ளது.\nஇந்தக் கட்டுரையை வாசிக்கும் பொழுது, கார்ல் மார்க்சிற்கும், இபுன் கல்டூனுக்கும் இடையிலான ஒற்றுமைகள் நம்மை எல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்தலாம். மார்க்சியம் தனது சொந்தக் கண்டுபிடிப்பு அல்ல என்று கார்ல்மார்க்ஸ் மறுத்திருக்கிறார். அவரே தனது கோட்பாடுகளுக்கு ஆதாரமாக சோக்கிரடீஸ் முதல் ஹெகல் வரையிலான தத்துவஞானிகளை மேற்கோள் காட்டி இருக்கிறார்.\nஇஸ்லாமிய சாம்ராஜ்யம் இருந்த காலத்தில் ஏராளமான கிரேக்க தத்துவ அறிஞர்கள் எழுதிய நூல்கள், அரபு மொழிக்கு மொழிபெயர்க்கப் பட்டன. அவற்றை எல்லாம் இபுன் கல்டூனும் கற்றிருப்பார். தான் கண்டறிந்த அறிவியல் உண்மைகளை மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைப்பது தான் ஒரு தத்துவ ஞானியின் வரலாற்றுக் கடமை. அதைத் தான் இபுன் கல்டூனும், கார்ல் மார்க்சும் செய்திருக்கிறார்கள்.\nLabels: அரபுக்கள், இஸ்லாம், கார்ல் மார்க்ஸ், தத்துவம், மார்க்சியம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nசிலி மக்க‌ள் புர‌ட்சி - க‌ம்யூனிச‌ம் 2.0\nதென் அமெரிக்காவில் வ‌ள‌ர்ந்து வ‌ரும் பொருளாதார‌த்தையும், பெரும‌ள‌வு ப‌டித்த‌ ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌ இள‌ம் த‌லைமுறையின‌ரையும் கொண்டுள்ள ச...\n\"ஹலால் செக்ஸ்\" - முதலாளித்துவத்தின் முஸ்லிம் முகம்\nசில மாதங்களுக்கு முன்னர் நெதர்லாந்து ஊடகங்களில் பரபரப்பாக ஒரு விஷயம் பேசப்பட்டது. உலகின் முதலாவது \"Online இஸ்லாமிய செக்ஸ் கடை\", இன...\nபோதி தர்மரை அவமதிக்கும் ஏழாம் அறிவு\nஇயேசு பிறந்த பெத்தலஹெமில், இன்றைக்கு வாழும் மக்கள் எல்லோரும் அரபு மொழி பேசுகின்றனர். அதற்காக \"இயேசு கிறிஸ்து ஒரு அரேபியன்\" என்ற...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nஏன் \"திராவிட மொழிகள்\" என்று சொல்ல வேண்டும்\nஅரசியல் காரணங்களுக்காக திராவிடம் என்ற சொல் இன்றைக்கு பலருக்கு அலர்ஜியாகி விட்டது. திராவிடம் என்பதற்குப் பதிலாக தமிழ் என்ற சொல்லைப் பாவ...\nஇலங்கையில் நடந்த ஈஸ்டர் படுகொலைகளும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஊடுருவலும்\nஈஸ்டர் நாளான 21-4-2019 அன்று, இல‌ங்கையில் ப‌ல‌ க‌த்தோலிக்க‌ தேவால‌ய‌ங்க‌ளிலும், ஐந்து ந‌ட்சத்திர‌ ஹொட்டேல்க‌ளிலும் ந‌ட‌ந்த‌ தொட‌ர் குண...\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nபுதியவன் ராசையா இயக்கி நடித்திருக்கும் ஒற்றைப் பனைமரம், நெதர்லாந்தில் சைஸ்ட் (Zeist) எனும் இடத்தில், 5-10-2019 அன்று திரையிடப் பட்டது....\n\"ஆங்கிலம் தமிழில் இருந்து வந்தது\" எனும் பொய் பித்தலாட்டம்\n) சிலருக்கு இப்படியும் ஒரு பெருமை: //இங்கிலீஷ்க்கு (\"ஆங்கிலம்\" என்று) பெயர் வைத்த ஒர...\nஒரு நாள் மண உறவு: இஸ்லாமிய பாலியல் சுதந்திரம்\nஇஸ்லாமிய மதத்தில் பாலியல் சுதந்திரம் கிடையாது என்று கருதுவோர் இந்தக் கட்டுரையை அவசியம் படிக்க வேண்டும். லெபனானில் ஷியா பிரிவு முஸ்லிம்கள், ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nசிலி மக்க‌ள் புர‌ட்சி - க‌ம்யூனிச‌ம் 2.0\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான...\nஏன் \"திராவிட மொழிகள்\" என்று சொல்ல வேண்டும்\nபூர்க்கா அணியும் இஸ்லாமிய‌ ஆண்க‌ள்\nKalai Marx : இது எனது புதிய ���ுகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: நாம் கருப்பர் நமது மொழி தமிழ் நம் தாயகம் ஆப்பிரிக்கா\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 இந்தியா தொலைபேசி: (+91)44 28412367\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/06/blog-post_99.html", "date_download": "2019-11-14T01:38:41Z", "digest": "sha1:T6WOIQT2QFWBC473UTZ5U26OYSAQEJRX", "length": 13014, "nlines": 73, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பகுதிகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு குழுக்கள் - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / Unlabelled / மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பகுதிகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு குழுக்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பகுதிகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு குழுக்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் செறிந்துவாழும் பகுதிகளில் அந்த மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் அவர்களின் எதிர்கால செயற்பாடுகளை சிறப்பான முறையில் கொண்டுசெல்லும் வகையிலும் குழுக்களை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nகுறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி அபகரிப்பு மற்றும் கலாசார ரீதியான பிரச்சினைகளையும் எந்தவித அபிவிருத்திகளையும் எதிர்நோக்காத பகுதிகளை இனங்கண்டு அவற்றில் இந்த குழுக்கள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனின் முயற்சியினால் இந்த குழுக்கள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஇதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட சவுக்கடி மற்றும் சிவபுரம் ஆகிய பகுதிகளை இணைத்து “சவுக்கடி கிராம மேம்பாட்டு அமைப்பு” என்னும் பெயரில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.\nபிரதேசத்தில் உள்ள மதத்தலங்கள்,மீனவர் சங்கங்கள்,கிராம அபிவிருத்தி சங்கங்கள்,விளையாட்டு கழகங்கள்,இளைஞர்கள் கழகங்கள்,பொது அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளைக்கொண்டு இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான கூட்டம் நேற்று திங்கட்கிழமை மாலை சவுக்கடி கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் நடைபெற்றது.\nசவுக்கடி பகுதியில் அண்மைக்காலமாக வேகமாக நடைபெற்றுவரும் காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்தவும் குறித்த பகுதியில் இனங்களிடையே நல்லிணக்கத்தினை ஏற்படுத்தி செல்லும் வகையிலும் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் கடந்த காலத்தில் எந்த அபிவிருத்தியையும் காணாத பகுதியாக உள்ள நிலையில் அவற்றின் ஊடாக அரச அதிகாரிகளை ஒருங்கிணைத்து எதிர்காலத்தில் செயற்பாடுகளை முன்கொண்டுசெல்லும் வகையில் செயற்படுவது எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.\nகுறித்த பகுதியில் உள்ள மக்களின் எதிர்கால சந்ததியினருக்கு இல்லாத வகையில் காணிகள் அபகரிக்கப்படுவதாகவும் அதற்கு இங்குள்ள தமிழ் அரச உத்தியோகத்தர்கள் சிலரும் உடந்தையாக செயற்பட்டுவருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.\n21பேர் கொண்ட அமைப்பாக இந்த அமைப்பானது பிரதேசத்தின் நிலவளத்தினையும் பிரதேசத்தின் இருப்பினையும் குறித்த பகுதியினை முன்னேற்றும் வகையிலும் இந்த சவுக்கடி கிராம மேம்பாட்டு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இங்கு தெரிவித்தார்.\nஅந்த அடிப்படையில் இந்த பகுதியில் ஒரு இனநல்லிணக்கம் கட்டியெழுப்பப்படவேண்டும் என்ற உயரிய நோக்குடனும் தினம் தினம் இங்கு அடாத்தான முறையில் காணி அபகரிக்கும் நிலை இருந்துவருகின்றது.ஒரு சமூகம் செறிவாக வாழும் பகுதிக்குள் இன்னுமொரு சமூகத்தினை கொண்டு அமர்த்தும்போது சில பிரச்சினைகள் ஏற்படுகின்றது.இது ஒரு வகையில் இனரீதியான வன்முறையினை ஏற்படுத்தமுனைகின்றது.இதனைதடுக்கும் நோக்குடனும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதன்போது சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.சவுக்கடி பிரதேச மக்கள் அவர்களுக்கான கலாசார பண்பாட்டு விழுமியங்களுடன் பரம்பரைபரம்பரையாக வாழ்ந்துவருகின்றனர்.அவற்றினை பேணும் வகையிலும் அவற்றினை தொடர்ச்சியாக பேணி எதிர்கால தலைமுறையினருக்கு கையளிக்கும் வகையிலும் ஏனைய சமூகங்களுடன் நல்லிணக்கத்தினை பேணும் வகையிலும் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nசவுக்கடியில் உள்ள தமிழ் மக்கள் தங்களது காணிகளை யாருக்கு விற்பதாக இருந்தாலும் யாரிடம் இருந்து வாங்குவதாக இருந்தாலும் சவுக்கடி கிராம மேம்பாட்டு அமைப்பின் ஆலோசனையும் அனுமதியும் பெறவேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஅத்துடன் சவுக்கடி பகுதியில் உள்ள அரச காணிகளை வெளியில் உள்ளவர்களுக்கு குத்தகைக்கோ வேறு எந்த அபிவிருத்தி திட்டங்களுக்கோ அதிகாரிகள் வழங்கும்போது இந்த அமைப்பினுடைய அனுமதிபெறப்படவேண்டும்.இந்த அமைப்புக்கு தெரியாது அரச காணிகளை வெளியில் உள்ளவர்களுக்கு வழங்கமுடியாது என்ற தீர்மானமும் இங்கு நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஅத்துடன் இஸ்லாமிய அமைப்புகளுடன் பேசி நல்லிணக்கத்தினை முன்கொண்டுசெல்லவும் இந்த அமைப்பின் ஆரம்ப கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nகாணிகளை பிடித்து நல்லிணக்கத்தினை குழப்பி இனவன்முறையை தூண்டும் சம்பவங்களையும் ஏற்படுத்த முனையும் நபர்களை பொலிஸார் உதவியுடன் தடுக்கவேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.\nநல்லிணக்க செயற்பாடுகளினை மேற்கொண்டு இனவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி ஒரு நல்லிணக்கத்தினை ஏற்படுத்தவேண்டும் என்ற அடிப்படையிலும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பகுதிகளில�� எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு குழுக்கள் Reviewed by kirishnakumar on 6:16 AM Rating: 5\nகதிர்காமர் வீதியில் ராட்சத முதலை –அச்சத்தில் மக்கள்\nகளுதாவளையில் விபத்து -இருவர் படுகாயம்\nமட்டக்களப்பு எதிர்கொள்ளும் ஆபத்து –மட்டு.மாநகர முதல்வர் எடுத்த தீர்மானம்\nமட்டக்களப்பில் முறிவு வைத்தியத்தில் மகத்தான சேவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl6lJxy", "date_download": "2019-11-14T00:59:52Z", "digest": "sha1:NB5WNB2253ZZWU7XQDZ6GEJ4PF6CUCOH", "length": 6155, "nlines": 109, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "முந்நீர் விழா", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபதிப்பாளர்: சென்னை : அமுத நிலையம் பிரைவேட் லிமிடெட் , 1961\nவடிவ விளக்கம் : [vii]- 112 p.\nதொடர் தலைப்பு: அமுதம்-Amutam 163\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nஜகந்நாதன்( கி.வா. )(Jakannātan̲)( Ki. Vā.)அமுத நிலையம் பிரைவேட் லிமிடெட்.சென்னை,1961.\nஜகந்நாதன்( கி.வா. )(Jakannātan̲)( Ki. Vā.)(1961).அமுத நிலையம் பிரைவேட் லிமிடெட்.சென்னை..\nஜகந்நாதன்( கி.வா. )(Jakannātan̲)( Ki. Vā.)(1961).அமுத நிலையம் பிரைவேட் லிமிடெட்.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/01/17/paavannans-stories-consoling-hearts/", "date_download": "2019-11-14T03:04:36Z", "digest": "sha1:V63ITXMLBKN4R2EDPOBNT6X2WMFN36GE", "length": 54373, "nlines": 134, "source_domain": "padhaakai.com", "title": "ஆதூரம் தேடும் உள்ளங்கள் – பாவண்ணனின் சில கதைகள் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜூலை 2019\nபதாகை – அக்டோபர் 2019\nபதாகை – ஆகஸ்ட் 2019\nபதாகை – நவம்பர் 2019\nபதாகை – செ���்டம்பர் 2019\nஆதூரம் தேடும் உள்ளங்கள் – பாவண்ணனின் சில கதைகள்\n‘வலை‘ சிறுகதை தொகுப்பில் உள்ள ‘காலம்‘ கதையில் குழந்தை மீனுவை வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று அதட்டும் கதைசொல்லி, அவள் முகத்தில் சோகம் கவிவதைப் பார்க்கிறார். 10-15 நிமிடங்கள் கழிந்தபின் பார்த்தால் சோகம் எதுவும் இன்றி பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறாள்.\n‘தீ‘ கதையில், – உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத/ கொள்ள விரும்பாத அலுவலக மேலதிகாரிகளின் போக்கினால், மணமான மூன்று ஆண்டுகளில் 30 நாட்களுக்கும் குறைவாகவே மனைவியுடன் நேரம் செலவிட்டிருக்கும் கதைசொல்லி கொதி நிலையில் உயரதிகாரியை அடித்து விடுகிறார்.\nதன் சோகத்தை சில நிமிடங்களில் மறந்து தனக்கென்று ஒரு உலகை உருவாக்கிக்கொள்ளும் மீனுவின் குழந்தைமை என்ற புள்ளியில் இருந்து, அந்தக் குழந்தைமையைத் தொலைத்துவிட்டு, ‘முதிர்ந்தவர்கள்‘ என்ற அடையாளம் பெற்றாலும் தன்னிலை இழத்தல் என்ற புள்ளியை அடையும் வரையிலான காலத்தினூடான பயண அனுபவத்தை இந்தத் தொகுப்பில் உள்ள – சிறார்கள்/ முதிரா இளைஞர்கள்/ ஆண்கள் – பாத்திரங்கள் வாயிலாக நாமும் அடைகிறோம்.\nகீழ் மத்திய தர/ ஏழை என்ற பொருளாதார அடுக்கில் உள்ளவர்கள் இந்தக் கதைகளின் பாத்திரங்கள். பல ஆண்டுகளாக அதே ஊரில் நடைபாதையில் துணி விற்கும் ராமசாமியின் மகன் (‘முத்து‘ சிறுகதை) முத்து தந்தையின் பாணியிலிருந்து விலகி, வேறு இடத்தில்/ வேறு விதமாக வியாபாரம் செய்ய முயல்கிறான். ராமசாமி அதை முதலில் எதிர்த்தாலும் (மகனை அதற்காக அடிக்கவும் செய்கிறான்), முத்து தான் கற்பனை செய்திராத அளவிற்கு விற்பனை செய்ததை அறிந்து நெகிழ்ந்து, தனக்கு உணவளிக்க வரும் மனைவியிடம் “புள்ள சாப்டாம எனக்கெதுக்கடி சாப்பாடு… சம்பாரிச்ச புள்ளக்கி போடாம கொஞ்ச வந்துட்ட எங்கிட்ட“ என்று (செல்லக்) கோபம் கொஞ்சும் இடத்தில் தகப்பனின் பெருமிதத்தையும், குடும்ப அதிகார அடுக்கில் ஏற்பட்டுள்ள நுட்பமான இடமாற்றத்தையும் உணரலாம். முரடனாக முதலில் தோற்றமளிக்கும் ராமசாமி தன் மகன் தன்னைத் தாண்டிச் செல்வதைக் எதிர்கொள்ளும் விதத்தையும் , ‘தக்கையின் மீது நான்கு கண்கள்‘ கதையில் பேரன் தன்னை முந்தி விடுவானோ என்று – மனம் கனிந்திருக்கும் வயதில்– பேரனின் வெற்றி தன் சுயத்தை இழக்கச் செய்வதாக உணர்ந்து பதற்றமடையும் மாணிக்கம் தாத்தாவோடு ஒப்பிட்டு அவற்றின் இடையே உள்ள வித்தியாசத்திற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்றும் ஆராயலாம்.\nமூவாயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்து மகனை பள்ளியில் சேர்த்து பெருமிதம் கொள்ளும் கதைசொல்லி (‘மையம்‘ ) பள்ளிப் பருவத்தில் நன்றாகப் படித்தவர், மாவட்ட ஆட்சியர் ஆகும் கனவுகள் கொண்டவர். அவர் வகுப்பில், தினமும் வில்வண்டியில் வந்து, நடந்து செல்லும் சிறுவர்/ சிறுமிகளைப் பார்த்து கையசைத்துச் செல்லும்,\nமாலினியும் படிக்கிறாள். புத்திசாலி ஏழை மாணவன், பணக்காரப் பெண் என்றவுடன், நட்பு/ காதல் உருவாவது என்பதெல்லாம் பாவண்ணனின் உலகில் நடப்பது இல்லை, அத்தகைய வழமையான ஆசுவாசங்களை அவர் வாசகனுக்கு அளிப்பதில்லை. உண்மையில், ஒரு சம்பவம் மூலம் கதைசொல்லிக்கு அவள் மீது வெறுப்பே ஏற்படுகிறது. மாலினியின் குறும்பு இதற்கு அடிததளமிட்டாலும், அவர்களுக்கிடையே உள்ள சமூக/ பொருளாதார இடைவெளியும், அதற்கேற்றப்படி ஆசிரியர் அந்தச் சம்பவத்தில் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதுமே (பெரும் பணக்காரரின், கிராமத்தில் செல்வாக்கானவரின் பெண், என ஆசிரியருக்கும் அதற்கான காரணங்கள் யதார்த்தத்தில் உள்ளன) முக்கிய காரணமாகின்றன. அவர் அவ்வாறு நடந்து கொள்ளாமல் இருந்திருந்தால், இருவரும் ஓரிரு நாட்களில் நடந்ததை மறந்திருப்பார்கள், துளிர் விடுவதற்கு முன்பே ஒரு நட்பு , மாலினியின்\n“வண்டிப் பயணத்தில் அவள் கையசைப்புக்கள் பொருட்படுத்தாத பூக்களாய்..” உதிர்ந்திருக்காது.\nஇந்தப் பகை விலகாமல், உச்சகட்டமாக, பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று சான்றிதழ் வாங்கச் செல்லும்போது, அங்கு வரும் மாலினியின் தந்தை பேசும் பொறாமை ததும்பும் சொற்கள் அவர் மனதில் நீங்கா வடுவாக தங்கி விடுகின்றன.\nமேலே படிக்க வைக்க முடியாத குடும்பச் சூழலில், கதைசொல்லியின் ஆட்சியர் கனவுகள் கலைகின்றன, பெரிய போராட்டத்திற்குப் பின், சிறிய வேலை கிடைத்து தங்கைக்குத் திருமணம், பிறகு தன்னுடைய திருமணம் /குழந்தை என ஒருவாறு வாழ்வில் தன்னைப் பொருத்திக் கொள்கிறார். பெரிய பள்ளியில் சேர்த்த பெருமை நீடித்ததா என்றால், அதுவும் இல்லை. மகனை பள்ளியிலிருந்து அழைத்து வரும்போது காரில் செல்லும் சக மாணவி மைதிலியை நோக்கி மகன் கையசைப்பதைப் பார்த்தவுடன் , மாலினியின் நி��ைவு வந்து மனதைக் கீற கதை முடிகிறது.\nமுதற் பார்வையில் இது நெகிழ்ச்சியைத் தூண்ட வலிந்து திணிக்கப்பட்ட முடிவாகத் தெரியலாம், ஆனால் யதார்த்தம் இது தான். பல ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பின் கதைசொல்லி தன் வாழ்க்கைச் சூழலில் முன்னேற்றம் அடைந்தாலும், மாலினி/ மைதிலி வசிக்கும் சூழலின் – வில்வண்டியில்/ காரில் வரும் – மையத்தின் விளிம்பில் தான் இருக்கிறார். சக மாணவியைப் பார்த்து இப்போது உற்சாகமாக கையசைக்கும் கதைசொல்லியின் மகனும், தந்தையைப் போலவே ஒரு நாள் இருவருக்குமிடையே உள்ள கடக்க முடியாத இடைவெளியை உணரலாம், உணரலாமலும் போகலாம். கதைசொல்லியின் பேரன் தலைமுறையில் அவர்களும் மையத்திற்கு வரக்கூடும் என்ற நம்பிக்கை எழுந்தாலும், அன்றும் அவரின் வலி முற்றிலும் நீங்காது என்ற உணர்வும் நெருடிக்கொண்டே இருக்கிறது.\nபால்யத்தின் நட்பை ‘பட்டம்‘/’சிலுவை‘ கதைகளில் பார்க்கிறோம். ‘பட்டம்’ கதையில் பள்ளியில் பலரால் கேலிக்குள்ளாக்கப்படும் கதைசொல்லியின் ரட்சகனாக வரும் தியாகராஜன் கதைசொல்லியை ஊக்கப்படுத்தி, தன்னம்பிக்கை கொள்ள வைக்கிறான். சராசரி மதிப்பெண் பெற்றே ஒவ்வொரு வகுப்பாகத் தாண்டிச் செல்லும், கேலி செய்யப்படும் நேரம் தவிர்த்து பிற சமயங்களில் பிறர் கண்களுக்குத் தென்படாதவனாக உலவும் கதைசொல்லிக்கும், விளையாட்டில் தன்னையே கரைத்துக் கொள்ளும், அனைவரின் கவனத்தையும் இயல்பாக தன்பக்கம் ஈர்க்கும் தியாகராஜனுக்கும் நட்பு உண்டாக பெரிய முகாந்திரம் ஒன்றும் இல்லை. சரி/ தவறு என்று பார்க்காத, தாங்கள் செய்யும் செயல்களின் விளைவுகளைப் பொருட்படுத்தாத பால்யத்தின் நட்பிற்கு அது தேவையும் இல்லை. எனவேதான், தேர்வில் தியாகராஜனுக்கு உதவ முயன்று சிக்கி, பிரம்பு முறியுமளவிற்கு கதைசொல்லி அடி வாங்கினாலும், தியாகராஜன் தானே இதற்கு காரணம் என்று கதைசொல்லிக்கு கோபம் வருவதில்லை மாறாக தன்னால் தான் இருவரும் மாட்டிக்கொண்டோம் என்று வருந்துகிறான். அவர்கள் நட்பில் எந்த விரிசலும் ஏற்படாமல், தேர்வில் கதைசொல்லி, தியாகராஜனுக்கு உதவுவதில் வெற்றி பெற்றால்\nபரீட்சை முடிந்தபின் தியாகராஜன் செலவில் திரைப்படம் பார்ப்பது, மற்றும் உணவு விடுதியில் ‘பிரியாணி‘ உண்பது என்ற தங்களின் முந்தைய முடிவை, இருவரும் மாட்டிக்கொண்டு அடிவாங்கினாலும் மீண்டும் உறுதிப் படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் இந்த நட்பு தொடராமல், தியாகராஜன் தற்கொலை செய்துகொள்கிறான். விளையாட்டு மைதானத்தில் கம்பீரமாக வலம் வந்த தியாகராஜனுக்கு தற்கொலை புரிய தேர்வில் தோற்றுவிடுவோம் என்ற பயம் மட்டுமே காரணமாக இருக்குமா அல்லது ஆப்த நண்பனிடம் கூட சொல்ல முடியாத என்ன சிக்கல் இருந்திருக்கும்\n‘சிலுவை‘ கதையில், சிலுவையின் தொடர் காதல் தோல்விகள் பற்றிய விவரணைகள் மெல்லிய நகைச்சுவையோடு இருந்தாலும், நிலையற்ற அலைகழிப்பாக உள்ள அவன் வாழ்வில் மாறாத அம்சம் கதைசொல்லிக்கும் அவனுக்கும் உள்ள நட்பு தான். நல்ல உத்தியோகம் என்ற புருஷ லட்சணம் இல்லாததால் இரண்டு வருடங்களுக்குப் பிறகு மனைவியைத் தயங்கித் தயங்கி நெருங்கி அவமானப்படுத்தப்பட்டு, தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிலுவையை இரவில் பார்த்துக்கொள்ள அனைவரும் தயங்கும் நிலையில் கதைசொல்லி மட்டுமே முன்வருகிறார். இயலாமையின் குற்றவுணர்வை சொல்லும் ‘கரையும் உருவங்கள்‘ கதையில் ‘… அக்கா ஒக்காந்து பத்து வருஷம் ஆச்சு. ஏதாவது ஒன்னு கொறச்சிருக்கேனா. ஆனாலும் நீ ரோஷக்காரண்டா‘ என்று பாசத்தோடு அக்கா சொல்லும்போது உடன் உடைந்து விடும் சங்கரன் மட்டுமல்ல, மனைவியின் வெறுப்பின் சூடு பட்டு, அவள் தரப்பிலும் நியாயம் இருப்பதை உணர்ந்ததால் அவள் மீது கோபம் கொள்ளாமல், “காறித் துப்பற மாதிரி கட்டன பொண்டாட்டியே பேசிட்டப்றம் நா எதுக்கு வாழனும் சொல்லுடா.” என்று கேவும் சிலுவையின் அகம் கூட இயலாமையின் குற்ற உணர்வில் கரைந்து கொண்டே தான் இருக்கிறது.\nதன்னையோ , தன் நண்பனையோ இந்தக் கதைகளில் வாசகன் காணக்கூடுமென்றாலும் சுய அனுபவத்துடன் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும் கதைகளாக மட்டும் இவற்றை குறுக்கிக் கொள்ள முடியாது. இந்த நிகழ்வுகள் எதையும் வாசகன் எதிர்கொள்ளவில்லை என்றாலும், இவற்றினூடாக தொக்கி இருக்கும் , ஒரு கட்டத்தில் வாழ்வை எதிர்கொள்வதில் உருவாகும் இயலாமையின் கணங்களை அனைவரும் எப்போதேனும் எதிர்கொண்டிருப்போம்.\nஅந்த வகையில் கதைகளை ஒவ்வொன்றாக உள்வாங்குவது, அவற்றின் நிகழ்வுகளை/ பாத்திரங்களை விமர்சிப்பது இவற்றையெல்லாம் தாண்டி அனைவரும் தொடர்பு படுத்திக்கொள்ளக்கூடிய அம்சத்தை இவை கொண்டிருக்கின்றன. ஒரு பொதுப் பார்வையாய், இந்தக் கதைகளில் பெரும்பாலானவற்றில் வாழ்வின் போக்கில் இந்தப் பாத்திரங்கள் – அவரவர் சூழல் உருவாக்கும் தடைகளின், தொடக்கூடிய எல்லைகளின், தோல்விகளின் துயர் – குறித்து ஏற்படுத்திக்கொள்ளும் புரிந்துணர்வும்/ சகிப்புத்தன்மையும், அந்நேரத்தில் கிடைக்கும் அரவணைப்பு உண்டாக்கும் மன நெகிழ்வும் வெளிப்படுகின்றன என்று சொல்லலாம்.\nவாசகனை நெகிழச் செய்யும் விதமாக திணிக்கப்பட்டவை ( emotional manipulation) என எதுவும் இக்கதைகளில் இல்லை. வாசகனைப் போலவே ஒரு பார்வையாளனாக இந்தப் பாத்திரங்களோடு பயணிக்கும் பாவண்ணன் , ஒரு கட்டத்தில்\n–முத்து பெரிய வியாபாரியாக உயர்வான், கதைசொல்லியின் மகன் ‘மையத்தை‘ அடைவான் அல்லது சிலுவையின் வாழ்வு முழுதும் இனி துயரம் தான் – போன்றெல்லாம் பாத்திரங்களின் வாழ்வின் அடுத்த கட்ட பாதையைக் காட்டாமல் ‘முடிவு‘ என்று பொதுவாக வரையறுக்கப்பட்ட சூழ்நிலைகளில் கதைகள் முடிக்காமல், பாத்திரங்களுடனான தன்னுடைய (வாசகனுடைய) பயணத்தை நிறுத்தி விடுகிறார். ஆனால் அப்படிச் செய்வது சடுதியில் முடிந்த உணர்வைத் தராமல், முடிந்து போன ஒரு சிறிய பயணத்தின் நினைவுகளை அசைபோடச் செய்வதைப் போல், எந்த வலியுறுத்தல்களும் இல்லாமலேயே வாசகனின் உணர்வுகளை தன்னியல்பாகத் திரண்டெழச் செய்கின்றன. தொடர் மன வாதையில் இந்தப் பாத்திரங்கள்\nஇருந்தாலும், முற்றிலும் தோல்வியை/ அவநம்பிக்கையை வலியுறுத்தும் கதைகள் அல்ல இவை. கடற்கரையில் பொங்கி அழும் சிலுவையை பேச விட்டு, விழுந்து கொண்டிருக்கும் சூரியனைப் பார்த்தபடி மௌனமாக சிகரெட் பற்றவைக்கும் நண்பனும் , மைதிலியைப் பார்த்து கையசைக்கும் மகனை ஆதூரத்துடன் அணைத்துக்கொள்ளும் தந்தையும், நம் பாரங்களைச் சுமக்க உதவும் இன்னொரு தோள் கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறார்கள்.\nPosted in அஜய். ஆர், எழுத்து, பாவண்ணன், பாவண்ணன் சிறப்பிதழ், விமர்சனம் and tagged அஜய். ஆர், பதாகை காலாண்டிதழ், பாவண்ணன் சிறப்பிதழ் on January 17, 2016 by பதாகை. Leave a comment\n← பாவண்ணன் – ஓர் ஆச்சர்யம்\nவிளை நிலமும் வேரடி மண்ணும்: பாவண்ணனின் படைப்பாளுமை →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலி��்கம் (3) அஜய். ஆர் (106) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (10) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,474) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (36) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (17) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (597) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (3) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (33) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (51) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (53) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (339) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (4) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (4) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (10) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (37) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (5) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (19) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (46) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (266) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (1) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (4) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ர���வ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (208) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nGeetha Sambasivam on ரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட்…\nGeetha Sambasivam on திரள் – ராதாகிருஷ்ணன்…\nmaggipillow on ஹைட்ரா – சுசித்ரா ச…\nபதாகை - நவம்பர் 2019\nவீடு - ப.மதியழகன் சிறுகதை\n – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை\nகருப்பு என்பது நிறமல்ல - சத்யா கவிதை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nவானெங்கும் நெடுவனம்,புழுத்தாய் - பவித்ரா கவிதைகள்\nஅறம் சிறுகதைகள் - இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்ய�� சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட் – சங்கர் சிறுகதை\nவானெங்கும் நெடுவனம்,புழுத்தாய் – பவித்ரா கவிதைகள்\nசாதனம் – சத்யானந்தன் சிறுகதை\nமீன்களைக் கொல்லும் கடல் – கவியரசு கவிதை\nகோணங்கள் – கமலதேவி சிறுகதை\nவியப்பிற்குரிய தேடல்- ‘நீலகண்ட பறவையைத் தேடி’ குறித்து பானுமதி\n – காஸ்மிக் தூசி கவிதை\nவீடு – ப.மதியழகன் சிறுகதை\nதிரள் – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅன்பு மழை – கா.சிவா கவிதை\nஹைட்ரா – சுசித்ரா சிறுகதை\nமுட்டுச்சந்து – காலத்துகள் சிறுகதை\nபாடல் நான் – சார்ல்ஸ் காஸ்லே கவிதை – ராமலக்ஷ்மி தமிழாக்கம்\nநள்ளிரவு ஆம்புலன்ஸ் – கவியரசு கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/prime-minister-narendra-modi-s-new-official-aircraft-boeing-777-missile-defence-system-019508.html", "date_download": "2019-11-14T01:01:41Z", "digest": "sha1:4TJVKGSDETEMVCTR5EREKCXJ2XEDQII4", "length": 22738, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் பிரதமர் மோடிக்கு புதிய விமானம்... இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம்\n10 hrs ago மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\n12 hrs ago றெக்கை வடிவில் பின்புற விளக்கு... புதிய கே5 காரின் தயாரிப்பில் அசத்தியிருக்கும் கியா மோட்டார்ஸ்...\n15 hrs ago ஆர்ப்பரிக்கும் அம்சங்களுடன் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம்\n15 hrs ago இலவச சார்ஜிங்... இசட்எஸ் எலக்ட்ரிக் காருக்கு அதிரடியான சலுகையை அறிவித்த எம்ஜி மோட்டார்...\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி ��ில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் பிரதமர் மோடிக்கு புதிய விமானம்... இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா\nபிரதமர் மோடியின் பயன்பாட்டிற்காக 2 புதிய அதிநவீன விமானங்கள் வாங்கப்படவுள்ளன. இதன் மதிப்பு மற்றும் மிரட்டலான பாதுகாப்பு வசதிகள் குறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஉலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக இந்திய பிரதமர் மோடி உருவெடுத்துள்ளார். இதனால் அவருக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி பயன்படுத்தும் கார் மற்றும் விமானங்களில் அதிநவீன பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன. தற்போதைய நிலையில் ஏர் இந்தியாவின் பி747 (B747) விமானங்களில்தான் பிரதமர் மோடி பறந்து வருகிறார்.\nபிரதமர் நரேந்திர மோடி மட்டுமல்லாது, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரும் கூட பி747 விமானங்களைதான் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவின் மிக முக்கியமான நபர்கள் பயணிக்கும் இந்த பி747 விமானங்களை ஏர் இந்தியாவின் பைலட்கள்தான் இயக்கி வருகின்றனர்.\nஏஐஇஎஸ்எல் எனப்படும் ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் லிமிடெட் (AIESL - Air India Engineering Services Limited) அவற்றை பராமரித்து வருகிறது. இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரின் பயன்பாட்டிற்காக 2 புதிய விமானங்களை இந்தியா கொள்முதல் செய்யவுள்ளது.\nபிரதமர், குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவர் ஆகியோரின் பயணங்களுக்காக இரண்டு பி777 (B777) விமானங்களைதான் இந்தியா வாங்கவுள்ளது. பி777 விமானங்களை போயிங் 777 (Boeing 777) என்றும் அழைக்கலாம். அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனத்தால் இந்த விமானங்கள் உருவாக்கப்படுகின்றன.\n2020ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த விமானங்களை இந்தியாவின் முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்த உள்ளனர். ஆனால் இந்த விமானங்களை ஏர் இந்தியா பைலட்கள் இயக்க போவதில்லை. அதற்கு பதிலாக ஐஏஎஃப் எனப்படும் இந்திய விமான படையை (IAF- Indian Air Force) சேர்ந்த பைலட்கள்தான் போயிங் 777 விமானங்களை இயக்கவுள்ளனர்.\nஎனினும் ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் லிமிடெட் மூலம்தான் இந்த விமானங்கள் பராமரிக்கப்படும். புதிய போயிங் 777 விமானங்களை இயக்குவதற்காக இந்திய விமானப்படையை சேர்ந்த 4-6 பைலட்கள் ஏற்கனவே பயிற்சி பெற்று விட்டனர். வரும் மாதங்களில் இன்னும் கூடுதலான பைலட்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது.\nMOST READ: அடேங்கப்பா இவ்வளவு நேரமா உலகிலேயே அதிக நேரம் பயணிக்கும் முதல் விமானம்... எத்தனை மணி நேரம் தெரியுமா\nஇதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''அமெரிக்காவில் உள்ள போயிங் நிறுவனத்தின் ஆலையில் இருந்து 2 புதிய போயிங் 777 விமானங்கள் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவிற்கு வரும். ஐஏஎஃப் பைலட்களால் மட்டுமே இந்த 2 புதிய விமானங்களும் இயக்கப்படும்'' என்றார். இந்தியாவின் முக்கிய பிரமுகர்களுக்காக மட்டுமே இந்த 2 புதிய விமானங்களும் பயன்படுத்தப்படும்.\nMOST READ: பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nபிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோருக்காக வாங்கப்படவுள்ள 2 புதிய விமானங்களில், Large Aircraft Infrared Countermeasures (LAIRCM) எனப்படும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் (Missile Defence Systems) இடம்பெற்றிருக்கும்.\nMOST READ: அசத்தும் அம்சங்களுடன் புதிய பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்\nஇதன் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பயன்படுத்தும் போயிங் 747-200பி (Boeing 747-200B) விமானத்திற்கு இணையான பாதுகாப்பை இந்திய பிரதமர் மோடியின் போயிங் 777 விமானமும் பெறும். மேலும் இந்தியா வாங்கவுள்ள இரண்டு புதிய போயிங் 777 விமானங்களில் எஸ்பிஎஸ் எனப்படும் சுய பாதுகாப்பு அறைகளும் (SPS - Self-Protection Suites) இடம்பெற்றிருக்கும்.\nஇந்த 2 பாதுகாப்பு அமைப்புகளையும் இந்தியாவிற்கு ��ிற்பனை செய்ய கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா ஒப்புக்கொண்டது. இதன் மொத்த மதிப்பு 190 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய பிரதமர் நரேந்திர மோடி போன்ற தலைவர்களுக்கு இவ்வாறான பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த விமானங்கள் அத்தியாவசியமான ஒன்றுதான்.\nமோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nஇன்னும் சில மாதங்களில் புதிய போயிங் 777 விமானத்தில் பறக்கப்போகும் பிரதமர் மோடி\nறெக்கை வடிவில் பின்புற விளக்கு... புதிய கே5 காரின் தயாரிப்பில் அசத்தியிருக்கும் கியா மோட்டார்ஸ்...\nகனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nஆர்ப்பரிக்கும் அம்சங்களுடன் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம்\nபேய் வேடமணிந்து வாகன ஓட்டிகளிடம் சேட்டை... இளைஞர்களை பிடித்து உள்ளே வைத்த பெங்களூர் போலீசார்\nஇலவச சார்ஜிங்... இசட்எஸ் எலக்ட்ரிக் காருக்கு அதிரடியான சலுகையை அறிவித்த எம்ஜி மோட்டார்...\nபிரபலங்கள் வைத்திருக்கும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள் உண்மையில் எப்படிப்பட்டவை தெரியுமா\nஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nஉலகிலேயே அபாயகரமானது... இந்திய சாலைகளில் மறைந்திருக்கும் இந்த ஆபத்துக்கள் உங்களுக்கு தெரியுமா\nடீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்\nமக்களுடன் மக்களாக பஸ்ஸில் டிக்கெட் எடுத்து பயணித்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்... ஏன் தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nவெறும் 99,000 ரூபாய்க்கு பிஎஸ்6-க்கு அப்டேட்டான யமஹா எஃப்இசட் பைக்குகள் அறிமுகம்...\nமக்களுடன் மக்களாக பஸ்ஸில் டிக்கெட் எடுத்து பயணித்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்... ஏன் தெரியுமா\nஅப்படியா... அடுத்த மாதமே அறிமுகமாகிறது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Jeevan_jaffna", "date_download": "2019-11-14T02:56:28Z", "digest": "sha1:FL5UTSM6BCMMPPGLO3TWNMDHV3MP4YER", "length": 26781, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Jeevan jaffna - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n8 அகதா கிறிஸ்ரி கட்டுரை குறித்து\n9 ஜீவானந்தாடியார்களுக்கு யாழ்ஸ்ர�� கூறுவது\n13 மாணவர் பங்களிப்பு -கருத்துக்கள்\n14 விக்கித்திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு\n15 விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு\nவாருங்கள், Jeevan jaffna, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\n--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:04, 27 ஆகத்து 2013 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் ���ொடரலாம்:\nஒரு புதிய கட்டுரையைத் தொடங்கலாம்\nஏற்கனவே உள்ள கட்டுரைகளில் பிழை திருத்தலாம்\nவிக்கிமீடியா காமன்சு தளத்தில் கட்டுரைகளுக்குப் பொருத்தமான படிமங்களைப் பதிவேற்றலாம்\nஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.\n-- நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 05:06, 27 ஆகத்து 2013 (UTC)\nஉரையாடல் பக்கங்களில் கேள்வி எழுப்பியமை சரி. முதலாவதாக இடாமல் கடைசியாக இட வேண்டும் ஜீவா. :) இதைப்போல் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:51, 30 செப்டம்பர் 2013 (UTC)\nபடம் இணைப்பது பற்றி அங்கே கூறுகின்றேன். :) :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:51, 30 செப்டம்பர் 2013 (UTC)\nஎனது பேச்சுப் பக்கம் வந்து உமது செய்தியை நான் கீழே மாற்றி எழுதியுள்ளதை கவனிக்கவும். --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:54, 30 செப்டம்பர் 2013 (UTC)\nஅசத்தும் புதிய பயனர் பதக்கம்\nவிக்கிக்கு வந்தது முதலே ஆர்வம் கொண்டு தொடர்ந்து பங்களிப்பைதுடன் மேலும் வரலாறு, பரதநாட்டியம் கட்டுரைகளை எழுதுவதற்கும் இப்பதக்கம். மேலும் சிறக்க ..... வாழ்த்து :) ♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 13:42, 2 அக்டோபர் 2013 (UTC)\nவணக்கம் ஜீவன், உங்கள் ஆர்வமான பங்களிப்புகளுக்குப் பாராட்டுகள். கோதாயிம்பர கட்டுரையில் குறிப்பிடப்படும் பிரதேசம் (கிரி) எல்லோராலும் அறியப்படாத ஒன்று போலத் தெரிகிறது (எனக்கு மட்டுமோ) . பரவலாக அறியப்பட்ட ஊர் அல்லது மாகாணம் ஒன்றுடன் அதனைத் தொடர்பு படுத்த முடிந்தால் நல்லது. மேலும் மன்னன் என்று பொதுவாகக் கூறப்பட்டுள்ளது. அம்மன்னன் குறித்த சிறு விவரத்தையும் சேர்த்து கோதாயிம்பர -நபரைப் பற்றிய தெளிவான விவரத்தைத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 13:57, 11 அக்டோபர் 2013 (UTC)\nஆதவன் சரி செய்துவிட்டார். நன்றி ஆதவன். இப்பொழுது எனக்கும் இவர்கள் எல்லாம் காவன் தேசனின் தளபதிகள் என்பது புரிகிறது. --Booradleyp1 (பேச்சு) 17:12, 11 அக்டோபர் 2013 (UTC)\nகட்டுரைகள் உருவாக்குவது கண்டு மகிழ்ச்சி. விக்கிப்பீடியாவில் எழுதப்படும் கட்டுரைகள் பதிப்புரிமை மீறல் அற்று இல்லாது இருக்க வேண்டும். உங்கள் பாடப்புத்தகத்திலிருந்து அப்படியே இங்கு தொகுக்க முடியாது. அவ்வாறு உள்ள உள்ளடக்கங்கள் நீக்கப்படும் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். இதனைப் பார்க்கவும். {{பதிப்புரிமை ��ீறல் விளக்கம்}}. ஏதும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள். --Anton·٠•●♥Talk♥●•٠· 17:08, 11 அக்டோபர் 2013 (UTC)\nஜீவன், இப்பதக்கத்தை ஆதவன் பேச்சுப்பக்கத்தில் இடவும்.--Booradleyp1 (பேச்சு) 03:50, 12 அக்டோபர் 2013 (UTC)\nஎவ்வாறுபதக்கத்தை அனுப்புவது--ஜீவதுவாரகன். (பேச்சு) 05:04, 14 அக்டோபர் 2013 (UTC)\nஉங்கள் பேச்சுப்பக்கத்தின் தொகு-பக்கத்திற்குச் சென்று -பதக்கத்துக்குரிய பகுதியை மட்டும் select and copy செய்து ஆதவனின் பேச்சுப்பக்கத்தின் தொகுப் பக்கத்தில் paste பண்ணி சேமித்து விடுங்கள். பதக்கம் அங்குமிருக்கும். அல்லது cut and paste பண்ணினால் உங்கள் பேச்சுப்பக்கத்தில் இல்லாமல் ஆதவன் பக்கத்தில் மட்டும் இருக்கும்.--Booradleyp1 (பேச்சு) 07:45, 14 அக்டோபர் 2013 (UTC)\nநன்றி --ஜீவதுவாரகன்.=>தமிழன் (பேச்சு) 14:06, 19 அக்டோபர் 2013 (UTC)\n தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி\nஅகதா கிறிஸ்ரி கட்டுரை குறித்து[தொகு]\nஅகதா கிறிஸ்ரி என்னும் பெயரில் நீங்கள் துவங்கிய கட்டுரை அகதா கிறிஸ்டி என்னும் பெயரில் முன்னரே உள்ளது. அதனை மேம்படுத்த வேண்டுகின்றேன். ஒரு ஆங்கில விக்கி கட்டுரையின் இடதுபுறத்தில் கீழே தமிழ் விக்கிக்கு இணையான கட்டுரை இருப்பின் அதற்கான தொடுப்பு இருக்கும். --ஜெயரத்தின மாதரசன் \\உரையாடுக 13:35, 31 அக்டோபர் 2013 (UTC)\nவிக்கிப் புயல் பதக்கம் தந்தமைக்கு நன்றி, தாங்கள் மேலும் மேலும் இதைப்போல் பதக்கம் பெற வாழ்த்துக்கள்.12:53, 1 நவம்பர் 2013 (UTC)\nசிறந்த பயனர் பக்கத்திற்கான பதக்கம்\nஉங்கள் பயனர் பக்க வடிவமைப்பு மிக்க அழகாக உள்ளது அண்ணா :) உங்கள் பங்களிப்பு சிறக்க வாழ்த்துகள்,நீங்கள் ஒரு யாழ்த் தமிழன் என்பதை நினைத்து பெருமையடைகிறேன்,நீங்கள் ஒரு யாழ்த் தமிழன் என்பதை நினைத்து பெருமையடைகிறேன்\nபுதிதாக தொடங்கப்படும் கட்டுரைகள் ஏனைய விக்கி மொழிகளுடன் (கட்டுரைகள் இருந்தால்) தொடர்புபடுத்தப்பட வேண்டும். பார்க்க உதவி:விக்கியிடை இணைப்புகள். காவன்தீசன், முதலாம் ராஜசிங்கன் ஆகியவற்றுக்கு இணைப்பை ஏற்படுத்தியுள்ளேன். பார்க்கவும்.\nகட்டுரை தொடங்கு முன் அது ஏற்கெனவே உள்ளதா என நன்றாகப் பார்க்கவும். ஆங்கில விக்கிப்பீடியா சென்று அங்கிருந்து தமிழுக்கு இணைப்புள்ளதா எனவும் பார்க்கலாம்.\nகட்டுரைகள் தக்க சான்றுகளைக் கொண்டிருக்க வேண்டும். தகவல்களும் சரியாக இருக்க வேண்டும். தகவல் பிழை இருந்தால் அப்பகுதிகள் நீக்கப்படும். முதலாம் ராஜசிங்கன் கட்டுரையில் சில மாற்றங்களைச் செய்துள்ளேன். --Anton·٠•●♥Talk♥●•٠· 02:27, 2 நவம்பர் 2013 (UTC)\nநான் உட்பட்ட பயனர்களுக்கு பதக்கம் வழங்கிப் பாராட்டுவதற்கு நன்றி. நீக்கம் நீங்கள் சிறப்பாக விக்கிப்பீடியாவில் பங்களித்தால் அதுவே பெரிய பாராட்டுப் பதக்கமாக இருக்கும். :) தேவைப்படும் இடங்களில் பயனர்களுடன் உரையாடி சிறப்பாக பங்களியுங்கள். உரையாடல்கள் உதவி பெறவும், செய்யவும், புரிந்துணர்வை வளர்க்கவும் பயன்படும். சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள். --Anton·٠•●♥Talk♥●•٠· 06:44, 2 நவம்பர் 2013 (UTC)\n//நீக்கம் சிறப்பாக விக்கிப்பீடியாவில் பங்களித்தால்//\nஅண்டனாரே நீக்கம் செய்வது தான் சிறப்பான பங்களிப்பா அப்படி என்றால்.... :) --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:51, 2 நவம்பர் 2013 (UTC)\nகருத்துக்களை வரவேற்கிறேன்....--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:35, 9 பெப்ரவரி 2014 (UTC)\nவணக்கம், Jeevan jaffna. உங்களுக்கான புதிய தகவல்கள் விக்கிப்பீடியா பேச்சு:பள்ளி மாணவர்கள் பக்கத்தில் உள்ளன.\nநீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.\nவிக்கித்திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு[தொகு]\nதமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.\nவிக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு[தொகு]\nசூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்\nதங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி\n--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:41, 8 சூலை 2015 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூலை 2015, 12:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73760.html", "date_download": "2019-11-14T01:06:22Z", "digest": "sha1:EQMLCPZDRESPLUJYYMTYDPOTLFZIMAIS", "length": 7009, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "சிம்பன்சியோடு ஜீவா அடுத்த பயணம்.!! : Athirady Cinema News", "raw_content": "\nசிம்பன்சியோடு ஜீவா அடுத்த பயணம்.\nநடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே ஜோடி சேர்ந்திருக்கும் கொரில்லா படத்தில் முக்கிய கேரக்டரில் ஒரு சிம்பன்சியும் நடிக்க இருக்கிறது.\nகடந்த சில ஆண்டுகளாக ஜீவாவின் படங்கள் பெரிதாக வெற்றி பெறாத நிலையில் தற்போது கதைத் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். ஸ்மார்ட் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாகி வரும் `கீ’ மற்றும் சுந்தர்.சி.யின் கலகலப்பு 2 ஆகிய படங்களில் நடித்து வரும் ஜீவா அடுத்ததாக சிம்பன்சியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் கொரில்லா படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் குறித்து இயக்குநர் டான் சாண்டி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் பகிர்ந்துள்ளார்.\n“இந்தப் படத்தில் நடிக்கும் சிம்பன்சியின் பெயர் ஹாங். இந்தப் படத்திற்காக தாய்லாந்தில் உள்ள புகழ்பெற்ற `சாமுட்’ விலங்குகள் பயிற்சி மையத்தில் கடந்த நான்கு மாதங்களாகப் பயிற்சி அளிக்கப்பட்ட சிம்பன்சி வரவழைக்கப்பட இருக்கிறது. ஹாலிவுட் படங்களான ஹாங்க் ஓவர் 2 மற்றும் பிளானட் ஆஃப் தி ஏப்ஸ் போன்ற படங்களில் நடித்த விலங்குகளுக்கு இங்குதான் பயிற்சி அளிக்கப்பட்டது” என்றார்.\nஇப்படம் குறித்து தொடர்ந்து பேசிய அவர், “சிம்பன்சியை மையமாகக் கொண்டே இந்தப் படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படத்தின் ஆக்‌ஷன் மற்றும் காமெடிக் காட்சிகளில் சிம்பன்சி இடம்பெறும் வண்ணம் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. நிச்சயம் படம் பார்க்கும் எல்லோரும் சிம்பன்சி செய்யும் சேட்டைகளைப் பார்த்து ரசித்து சிரிப்பார்கள். குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் கொண்டாடும் படமாக இது இருக்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n2 கதாநாயகிகள் படங்களில் நடிப்பது ஏன்\nஆக்‌ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்த நந்திதா ஸ்வேதா..\n2 கதாநாயகிகளுடன் நடிக்கும் சந்தானம்..\nரஜினியை தொடர்ந்து விஜய் படத்தை வெளியிடும் பிரபல நடிகர்..\nட்விட்டரில் புதிய உச்சத்தை தொட்ட ஷாருக்கான்..\nகமலின் பாராட்டை பெற்ற மஞ்சு வாரியர்..\nடான்ஸ் மாஸ்டர் தினேஷூடன் இணைந்து சம்பவத்திற்கு தயாரான ஸ்ரீகாந்த்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/abirami/page/2/", "date_download": "2019-11-14T02:08:25Z", "digest": "sha1:NC73VVF4JMQY2CAJIGKRKFOBKI6K35RY", "length": 9135, "nlines": 107, "source_domain": "dinasuvadu.com", "title": "abirami – Page 2 – Dinasuvadu Tamil", "raw_content": "\nவெப் தொடரில் களமிறங்கிய பிக்பாஸ் அபிராமி\nநடிகை அபிராமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையும் நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார். இவர் நடிகர் அஜித் நடிப்பில் உருவாக்கி, சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் ...\n பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்\nநடிகை அபிராமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில், இவர் நடித்துள்ளார். இவர் ...\nவிக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரத்தில் இணைந்த பிக் பாஸ்-3 பிரபலம்\nகெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தயாரான திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த படம் முதலில் சூர்யா நடிக்க இருந்து பின்னர் கிடப்பில் போடப்பட்டு, பின்னர் ...\nஅடடா நம்ம அபிராமிக்கு இப்படி ஒரு வரவேற்பா\nநடிகை அபிராமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தல அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில், பிக்பாஸ் அபிராமி நடித்துள்ளார். இந்த படம் 50 நாட்களை ...\nட்வீட்டரில் அபிராமி பதிவிட்ட அதிரடியான பதிவு பலரின் கேலி கிடலுக்கு ஆளான அபிராமி\nநடிகை அபிராமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ...\n நேர்கொண்ட பார்வை நிமிர்ந்து நடைபோடுகின்றது பிக்பாஸ் பிரபலத்தின் அட்டகாசமான பதிவு\nநடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்திருந்த நிலையில், இவரது நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட ...\nஎன்னமா கால் தரையில நிற்க மாட்டிக்கிதோ பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்\nநடிகை அபிராமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டப்பார்வை திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கும் ...\n அந்த ஆண்டவனே நம்ம பக்கம் தான் பிக்பாஸ் பிரபலத்தின் தூள் கிளப்பும் நடனம்\nநடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்கள் மத்தியில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ...\nநடிகை சாக்ஷி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பிரபல முன்னணி நடிகர்களின் படமான காலா, விசுவாசம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், நடிகர் கமலஹாசன் அவர்கள் நடத்தும் ...\nமீண்டும் ஒரே இடத்தில் ஒன்று கூடிய வெளியேற்றப்பட்ட பிக் பாஸ் போட்டியாளர்கள்\nநடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனானது, மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%A8/", "date_download": "2019-11-14T02:11:29Z", "digest": "sha1:4MM7UWSQBGQREJLQ74Y7MIKFZZADVAWY", "length": 5046, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "லா லிகா தொடரில் விளையாட நெய்மருக்கு தடை! | EPDPNEWS.COM", "raw_content": "\nலா லிகா தொடரில் விளையாட நெய்மருக்கு தடை\nபார்சிலோனா நட்சத்திரம் நெய்மருக்கு அடுத்த மூன்று லா லிகா போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ராயல் ஸ்பானிஷ் கால்பந்து கூட்டமைப்பே நெய்மருக்கு மூன்று போட்டிகளில் விளையாடத் தடை விதித்துள்ளது.\nலா லிகா தொடரில் கடந்த 9ம் திகதி La Rosaledaவில் நடந்த போட்டியில் மலேகா அணியிடம் 2-0 என பார்சிலோனா படுதோல்வியடைந்தது.இந்த போட்டியின் போது பார்சிலோனா நட்சத்திர வீரர் நெய்மர் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு களத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.,\nஇதற்கு ஒரு போட்டியில் மட்டுமே தடை விதிக்கப்பட வேண்டிய நிலையில், சிவப்பு அட்டை காண்பித்த நடுவரை நெய்மர் ஏளனமாய் பாராட்டியதால் அவருக்கு கூடுதலாக இரண்டு போட்டிகளிலும் தடை விதிப்பதாக ராயல் ஸ்பானிஷ் கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் ரியல் மாட்ரிட் அணிக்கு எதிரான கிளாஸிகோவில் பார்சிலோனா தரப்பில் நெய்மர் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇறுதிபோட்டிக்குள் நுழைந்த ரோஜர் பெடரர்\nஇலங்கை அணியின் பயிற்சியாளராகும் அனில் கும்பிளே\nமகளிர் கிரிக்கெட் அணிக்கு புதிய தெரிவுக்குழு நியமனம்\nஉலகக் கிண்ண கால்ப்பந்தில் கோல் மழை பொழிந்தது இங்கிலாந்து\nஉலகக் கிண்ணத்தில் சர்ச்சைக்குரிய ஸ்மித் – வார்னர்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/11/01_10.html", "date_download": "2019-11-14T02:32:38Z", "digest": "sha1:FFRDCGOYFOTA4X6NQI6DGUQDW5K6MPBT", "length": 30208, "nlines": 242, "source_domain": "www.ttamil.com", "title": "நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் தமிழ் சமுதாயம்] /பகுதி: 01 ~ Theebam.com", "raw_content": "\n [சீரழியும் தமிழ் சமுதாயம்] /பகுதி: 01\nஇன்று பலரால், பல ஊடகங்களால் பேசப்படுவது மனித சமுதாயம் எங்கே போகிறது இந்த போக்கை அல்லது சீரழிவை நாம் தடுக்க முடியாதா இந்த போக்கை அல்லது சீரழிவை நாம் தடுக்க முடியாதா, அவைகளுக்கான காரணங்கள் தான் என்ன என்ன , அவைகளுக்கான காரணங்கள் தான் என்ன என்ன இந்த அழிவை நோக்கிய பயணம் இன்று ஏற்பட்டதா இந்த அழிவை நோக்கிய பயணம் இன்று ஏற்பட்டதா இல்லை அது என்றோ தொடங்கி ஆனால் இன்று தான் அதன் எதிரொலியை நாம் உணருகிறோமா இல்லை அது என்ற�� தொடங்கி ஆனால் இன்று தான் அதன் எதிரொலியை நாம் உணருகிறோமா ஏன் நாம் இதுவரை மௌனமாக இருந்தோம் ஏன் நாம் இதுவரை மௌனமாக இருந்தோம், இப்படி பல பல கேள்விகள் எம்மில் இன்று எழுகின்றன.\nஇவைகளுக்கு எம்மால் இயன்ற பதில்களை தேடி அலச முன்பு, நாம் இரண்டு விடயங்களை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று சமுதாயம் என்றால் என்ன, வீழ்ச்சியடைகிறது அல்லது சீரழிகிறது என்றால் என்ன\nஒரு சமுதாயம் [Society / குமுகாயம்] என்பது தனிப்பட்ட ஒரு இனங்கள் ஒன்றாக வாழும் ஒழுங்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு எனலாம். உதாரணமாக உறுப்புகள் பல ஒன்று சேர்ந்து உடல் அமைவது போல, ஒரு இனங்கள் பல சேர்ந்து உருவாகுவதே சமுதாயம் ஆகும். எனவே சமுதாய கட்டுக்கோப்பிற்குள் வாழ்க்கை நெறிகள் அல்லது ஒழுக்கங்கள், கட்டுப்பாடுகள், நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள், இப்படி பல பல இருக்கும். அதேவேளை சமூகம் (Community] என்பது ஒரே இடத்தில் வாழும் ஒரு மக்கள் தொகுதியையோ அல்லது பொதுவான சிறப்பியல்புகளை கொண்ட ஒரு மக்கள் கூட்டத்தையோ குறிக்கும். என்றாலும் சமூகம், சமுதாயம் ஆகிய இருசொற்களையும், பெரும் பாலும், ஒரே பொருளைக் குறிக்கப் பயன்படுத்துவதும் வழக்கம். ஆனால் அவை உண்மையில் வேறுபட்டவை. அதாவது சமுதாயம் (Society) என்பது மனித இனத்தின் சமூக - பொருளாதார - அரசியல் ஈடுபாடுகளினால், தொடர்புகளினால் இயங்கிவரும் ஓர் அமைப்பாகும். இவ்வமைப்பு ஒரு குறிப்பிட்ட நாகரிக அமைப்பிற்குள் இயங்கி வருகிறது என்றும் சமூகவியலாளர் கூறுவர். இன்னும் ஒரு முக்கிய பண்பையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும், அதாவது உயிர் இனங்களில் மனிதன் மட்டுமே ஒரு மாறிவரும் சமுதாயத்தில் [evolving societies] வாழக்கூடியது. ஏனென்றால் சுற்றுச்சூழல் நிலைமைகளின் மாற்றங்களுக்கு மட்டும் அல்ல, மாறிவரும் பொருளாதார நிலைமைகளுக்கும் [evolving economic conditions] ஏற்றவாறும் தனது சமுதாயத்தின் கட்டமைப்பை சரிபடுத்தக் கூடியது.\nஆதி மனித சமுதாயம் ஒரு வேட்டுவ உணவு திரட்டியாக [hunter-gatherer] இருந்தனர். தங்களை சுற்றி இருக்கும் நிலத்தில் கிடைக்கும் உணவிலேயே இவர்கள் தங்கி இருந்தனர்.\nஎனவே இவர்கள் அதிகமாக உறவினர்களை கொண்ட சிறிய குழுக்கள் குழுக்களாக [kinship group] இருந்தனர். தொழிலாளர் பிரிவு [Division of labour] இங்குதான் முதலில் ஏற்பட்டதாக நாம் கருதலாம். வேட்டையாடுதல் ஆண்களாலும், உணவு தயாரித்தல், ஆடை மற்றும் குழந்தை வளர்ப்பு பெண்களாலும் நடைமுறைபடுத்தப்பட்டன. விதைகளை நாட்டல் மற்றும் கால்நடை வளர்ப்பு [seed planting and animal husbandry] அறிமுகம் செய்யப்பட்டதும், மனித சமுதாயத்தின் அமைப்பு மாறியது.\nஅவர்கள் இப்ப, பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்த ஒரு கிராம குடியிருப்புகளில் [village settlements] வாழத் தொடங்கினார்கள். இவைகளுடன் தொடர்புடைய சமூக அமைப்பான விவசாய சமுதாயம் [agricultural society], பல்வேறு வடிவங்களை இம்மாற்றங்களால் ஏற்படுத்திக் கொண்டது. இங்கும் தொழிலாளர் பிரிவு தொடர்ந்தது. உதாரணமாக ஆண்கள் நிலத்தை உழுது பயிர்கள் பயிரிட்டனர், பெண்கள் வீட்டு வேலைகளை கவனித்தனர்.\nஇவைகளை தொடர்ந்து, தொழில்நுட்பத்திற்கும் சமுதாயத்திற்கும் இடையிலான, தொடர்புகளின் தாக்கத்தால் நகர்ப்புற சமுதாயம் [urban society] ஒன்று எழுச்சி பெற்றது. இதனால் மேலும் பல தொழிலாளர் பிரிவு எற்பட்டது. அதுமட்டும் அல்ல மக்கள், முன்பு இருந்ததை விட, அளவு அல்லது தொகை கூடிய சமூகங்களில் /குழுக்களில் வாழ்த் தொடங்கினர். அதாவது பெரிய நகரங்கள் உருவாகின, ஆனால், அதன் உள்கட்டமைப்புகளை தொடர்ந்து பராமரி ப்பதற்கு, அந்த பெரிய நகரங்களுக்கு சிறப்பு நிர்வாக திறன்கள் மேலும் தேவைப் பட்டது. இது வர்க்கங்கள் [classes] உள்ளடக்கிய சமூக அடுக்குகளை [பாகுபாடுகளை / படிநிலைகளை /stratification] ஏற்படுத்தியது எனலாம். அத்துடன் தொழில் நுட்ப கண்டுபிடிப்பு ஒரு வர்த்தக வாய்ப்புகளையும் அவர்களுக்கு வழங்கியது. என்றாலும் பல பல காரணங்களால், வர்த்தக நடவடிக்கைகளில் ஆண்களே பெரும் பாலும் ஈடுபட்டு, செல்வங்களை / பணத்தை வீட்டிற்கு கொண்டு வந்தனர். எனவே நகர்ப்புற சமுதாய வளர்ச்சி, பெண்கள் ஆண்களில் பொருளாதாரத்திற்கு சார்ந்து இருக்கும் ஒரு நிலைமையை [economic dependence] அதிகரித்தது. அடிப்படை சமூக உறவான [Basic social relationship] திருமணம், செல்வத்தையும் பலத்தையும் அடைவதற்கான ஒரு கருவியாகவும் இங்கு பெருபாலும் மாறியது.\n18 ஆம் நூற்றாண்டின் தொழில்துறை புரட்சி, நகர்ப்புற சமூகத்தில் மேலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. தொழில் மயமாக்கல் மேலும் மேலும் முன்னேற்றம் அடைய, அதிகமான மக்கள் தமது நிலத்தை விட்டு வெளியேறவும் தொழிற்சாலைகளில் வேலை தேடுவதற்கும் தள்ளப்பட்டார்கள். இதனால் பெண்கள் முழுமையான பொருளாதாரத்திற்கு, தொழிற்சாலையில் வேலை செய்யும் ஆண்களை மேலும் சார்ந்து இ���ுக்க நேரிட்டது. அது மட்டும் அல்ல, தொழிற்துறை செயல்பாடுகளில் பங்கு பெறாத முதியவர்கள் [பழைய தலைமுறை /The older generations] குடும்பத்திற்கு ஒரு சுமையாகி விட்டது, இவர்களை \"முதியோர் இல்லங்களுக்கு\" அனுப்புதலும் அதிகரிக்கத் தொடங்கின. 20 ஆம் நூற்றாண்டில் இந்த நிலைமை மீண்டும் மாறியது. பெண்கள் வேலைக்கு போகத் தொடங்கியதும், மற்றும் நவீன முதலாளித்துவ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் [The development of modern capitalist technology] பெண்களின் சுதந்திரத்திற்கு- ஒரு உண்மையான சாத்தியத்திற்கு- வழிகோலியது. நவீன முதலாளித்துவம், குடும்பங்களை சிறிய சாத்தியமான உறவினர் அலகுகள் மட்டும் கொண்டவையாகவும் [smallest possible kinship units], உதாரணமாக ஒற்றை பெற்றோர் குடும்பங்கள் மற்றும் இரட்டை பெற்றோர் குடும்பங்கள் [single parent or both parents] போன்றவையாகவும், மற்றும் நிதி ரீதியாக சுயாதீன மானவையாகவும் மாறின. எனவே கூட்டு குடும்பம் [Joint family] இல்லாமல் அதிகமாக போய்விட்டது. எனவே அவர்கள் தமது குறைந்தபட்ச நாளாந்த மனவெழுச்சி களுக்கு ஆதரவாக [emotional support] கைத் தொலை பேசி, கணனி போன்றவைகளை அதிகமாக பாவிக்க தொடங்கினர். இப்படித்தான் சமுதாயம் வளர்ச்சி அடைந்து இன்றைய நிலையை அடைந்தது எனலாம்.\nஇந்த தனி மனிதர்களை உள்ளடக்கிய சமுதாயம் இன்றைய நிலைக்கு வளர்ச்சி அடைவதற்கு கட்டாயம் அவர்களுக்கு ஏதாவது தூண்டுகோல் இருந்திருக்கும். அவை சமூக நன்மைகளை தரும் தூண்டுகோல்களாகவோ, காரணிகளாகவோ அல்லது தீமைகளை தரும் காரணிகளாகவோ கூட இருக்கலாம். ஒரு விளக்கை சரியாக தூண்டும் போது அது பிரகாசமான ஒளியை தந்து இருளை போக்கும், அதே சமயம் அந்த விளக்கை தவறாக தூண்டினால் அந்த நெருப்பானது பெரும் அழிவை கூட ஏற்படுத்தும் வலிமை கொண்டது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நம்மை சுற்றி நடக்கின்ற நிகழ்வுகள்தான், இப்போதெல்லாம் ஒரு தனி மனிதனை தூண்டி வழிநடத்துகிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. எனவே ஒரு சமுதாயத்தைத் தூண்டி சரியான வள்ர்ச்சி பாதையில் அழைத்து செல்வதில் ஊடகங்கள் பங்கு இணையற்றது. எனவே மக்களுக்கு உற்சாகம், நம்பிக்கை கொடுக்க கூடிய செய்திகளை முன்னிலைப் படுத்தி செய்தி வெளியிடுங்கள். இதனால் மக்கள் மனம் உற்சாகபடும், ஒரு நம்பிக்கை பிறக்கும் சமுதாயம் சரியான பாதையில் கண்டிப்பாக தூண்டபடும் என்பது என் நம்பிக்கையாகும். அதே வேளையில் மக்களாகிய நா���ும் சற்று பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும், இன்று நம் கையிலே எண்ணற்ற தகவல்கள், வாட்ஸ் அப், டுவிட்டர், முகநூல் போன்ற ஊடகங்கள் மூலம் எதிர்மறை எண்ணங்களை தூண்டும் செய்திகளை பரப்புகிறது. ஆகவே உங்கள் மனதிற்க்கு ஒப்பாத ஓரு செய்தி அல்லது தகவலை அவற்றின் உண்மை நிலை அறியாமல் பரப்பாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். “எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கயிலே, அது.... அன்னை வளர்ப்பிலே...” என்றான் ஒரு கவிஞன். ஆகவே மனிதர்களை உள்ளடக்கிய சமுதாயமும் அப்படியே என்பதை நாம் கட்டாயம் உணரவேண்டும். அப்பத்தான் நாம் ஒரு அன்னை போல் இருந்து ஒரு வலிமையான சமுதாயத்தை கட்டமைக்க முடியும். அதன் வீழ்ச்சியில் இருந்து அல்லது சரிவில் இருந்து அதை நிமிர்த்த முடியும். அதுவே எம் முக்கிய இன்றைய கடமை என்று எண்ணுகிறேன்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசிரிப்பு வருது சிரிப்பு வந்தா .......சுகம் வருது\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு :பக...\nஎமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nபிறந்த குழந்தையின் முதல் 12 மாதத்தில் மாற்றங்கள்\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு:பகு...\nசோ.தேவராஜாவின் 'நிற்க அதற்குத் தக'\nஅன்பின் விலை -short film\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [கன்னியாகுமரி]போலாகு...\nமைக்ரோவேவ் ஓவனில் சமைப்பது உண்மையிலே ஆபத்தா, இல்லை...\nசிரித்து நலமடைய ......சிரிக்க...நகைச்சுவை ...\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு-பகு...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\nசொல்லத் தோன்றும் பள்ளிக் காதல் short film\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\nதீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் ���ேண்டுமா\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு பகு...\nபடியாத மேதை- short film\nவீறு கொண்ட மேடை நடனம்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசோ.தேவராஜாவின் 'நிற்க அதற்குத் தக'\n -இல்லை, பழகுவோர் வெறும் பாசாங்குகள் என்றா-இல்லை, கண்ணிய மென்பது கை கொடுக்காதென்றா-இல்லை, கண்ணிய மென்பது கை கொடுக்காதென்றா\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nபண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா ஆங்கிலச் சொல் எழுத்துக் கூட்டல் (Spelling-bee) போட்டி 2019 அங்கத்தவர்கட்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nதீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" ராமன் முழுநிறைவு கொண்ட மனிதப் பண்புகளை கொண்டவ ர் அல்ல. வடநாட்டில் இருந்து தமிழகத்தின் வடக்குப்...\nஎமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nஎவரெட்ஸ் சிகரம் உலகில் மிகப்பெரிய விலங்கு எது திமிங்கிலம் உலகில் உயரமான விலங்கு எது திமிங்கிலம் உலகில் உயரமான விலங்கு எது ஒட்டகச்சிவிங்கி உலகில் மிக உயரமான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=29618", "date_download": "2019-11-14T02:14:53Z", "digest": "sha1:65I5YSXUD4NPTNFIQW7GJN73E64JDJGD", "length": 16540, "nlines": 176, "source_domain": "yarlosai.com", "title": "ஓட்டல் ஊழியரை மிரட்டியதாக மீராமிதுன் மீது வழக்கு", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\n108 எம்.பி. பிரைமரி கேமராவுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\n5ஜி சேவையை துவக்கிய சீனா\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் புகைப்படம்\nநான்கு வித நிறங்களில் உருவாகும் ஏர்பாட்ஸ் ப்ரோ\nஉலக மக்களுக்கு பேரதிர்ச்சி தரும் செய்தி…மாபெரும் கலைக்களஞ்சியத்திற்கு விரைவில் மூடுவிழா…\nஅன்ரோயிட் சாதனங்களில் புதிய சரித்த���ரம் படைத்த பேஸ்புக்..\nஇதய துடிப்பு சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nகுருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020\n‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் மகத்துவம் நிறைந்த விளக்கம் இது தான்…\nசங்கடங்கள் தீர அவசியம் அனுஷ்டிக்க வேண்டிய கந்தசஷ்டி விரதம்..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவ நேர அட்டவணை\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nதர்காவில் சிறப்பு தொழுகை நடத்திய காஜல் அகர்வால்\nபினராயி விஜயன் வேடத்தில் மம்முட்டி\nமிக மிக அவசரம் படத்தை பாராட்டிய பாண்டிச்சேரி முதலமைச்சர்\nடெடி படம் மூலம் நடிகராக அறிமுகமாகும் பிரபல இயக்குனர்\nபச்சைவிளக்கு பக்கா மோட்டிவேஷன் படம்- இயக்குனர் மாறன்\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநியூசிலாந்து தோல்விக்கு தகுதியான அணி அல்ல: ஜோஸ் பட்லர்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலகக் கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து உலக சாம்பியன்\nநிக்கோல்ஸ், டெய்லர் அவுட்: 250 ரன்களை தொடுமா நியூசிலாந்து\nகேன் வில்லியம்சன் 30 ரன்னில் அவுட், நிக்கோல்ஸ் உதவியால் நியூசிலாந்து 300 ரன்களை கடக்குமா\nஉலகக்கோப்பையை கைப்பற்றப் போவது யார்- நியூசிலாந்துடன் இங்கிலாந்து இன்று மோதல்\nஇறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்று கற்பனையில் கூட நினைக்கவில்லை – இங்கிலாந்து கேப்டன்\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nபிரிட்டன் கடற்கரையில் பின்லேடன் உருவம் போன்ற சிப்பி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவை ஆதரித்து யாழ் நல்லூரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் பிரச்சாரக் கூட்டம்..\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவன் இருக்குமிடம் அமெரிக்காவிற்கு தெரியும் – டிரம்ப்\nவழக்கறிஞர்களை நீதிமன்றத்தினுள் சுட்டுக்கொன்ற முன்னாள் காவல்துறை அதிகாரி\nஆப்கானிஸ்தான் தலைநகரில் கார்குண்டு தாக்குதல்- 7 பேர் பலி\nபுவி வெப்பமயமாதல் – புயல் உருவாவது அதிகரிப்பு\nதிருமணமான 9 மாதத்தில் புதுப்பெண் கழுத்தை நெரித்துக்கொலை – கணவர் போலீசில் சரண்\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nHome / latest-update / ஓட்டல் ஊழியரை மிரட்���ியதாக மீராமிதுன் மீது வழக்கு\nஓட்டல் ஊழியரை மிரட்டியதாக மீராமிதுன் மீது வழக்கு\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மீரா மிதுன், கடந்த 3-ந்தேதி எழும்பூரில் உள்ள ‘ரேடிகன் புளு’ ஓட்டலில் பேட்டி அளித்தார். அப்போது சென்னை போலீசார் பற்றி மீரா மிதுன் பல்வேறு கருத்துக்களை கூறி இருந்தார். போலீசார் லஞ்சம் வாங்கிக் கொண்டு என் மீது பொய் வழக்குகளை போட்டுள்ளனர் என்று குற்றம்சாட்டி இருந்தார். இந்த போட்டியின் போது ஓட்டல் ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக மீராமிதுன் மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nபோலீஸ் அதிகாரிகள் பற்றி மீரா மிதுன் பேட்டி அளித்த போது ஓட்டல் ஊழியரான அருண் என்பவர் தட்டிக் கேட்டதாகவும் அப்போது மீரா மிதுன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றி எழும்பூர் போலீசில் அருண் புகார் அளித்தார்.\nஇதையடுத்து மீரா மிதுன் மீது அவதூராக பேசுதல், கொலை மிரட்டல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எழும்பூர் போலீசில் ஏற்கனவே மீரா மிதுன் மீது இதேபோன்று மிரட்டல் வழக்கு நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious சினம் கொண்ட போலீஸ் அதிகாரியாக அருண் விஜய்\nNext விஷாலுக்கு புது ஜோடியை கண்டுபிடித்த மிஷ்கின்\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nபிரிட்டன் கடற்கரையில் பின்லேடன் உருவம் போன்ற சிப்பி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவை ஆதரித்து யாழ் நல்லூரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் பிரச்சாரக் கூட்டம்..\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nஇலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், வரும் 16-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஒரு …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nபிரிட்டன் கடற்கரையில் பின்லேடன் உருவம் போன்ற சிப்பி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவை ஆதரித்து யாழ் நல்லூரில் ���மிழ் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் பிரச்சாரக் கூட்டம்..\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\n#இந்தியா #உலகம் #cinema #Sports இலங்கை #World-cup2019 இன்றைய ராசிபலன் யாழ்ப்பாணம் #kollywood #Health #Beauty Tips #வாழ்வியல் 2019 ராசி பலன்கள் #Tech News 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா Rasi Palan\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nபிரிட்டன் கடற்கரையில் பின்லேடன் உருவம் போன்ற சிப்பி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவை ஆதரித்து யாழ் நல்லூரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் பிரச்சாரக் கூட்டம்..\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவன் இருக்குமிடம் அமெரிக்காவிற்கு தெரியும் – டிரம்ப்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/tn-school-education-department-kalvisolai-exclusive-tv-channel-fresh-look-021907.html", "date_download": "2019-11-14T01:14:00Z", "digest": "sha1:NBWW6ZRSNZCM67HOHWXBNOVUKWLWOUJG", "length": 15743, "nlines": 254, "source_domain": "tamil.gizbot.com", "title": "tn-school-education-department-kalvisolai-exclusive-tv-channel-fresh-look - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n13 hrs ago குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n13 hrs ago பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n14 hrs ago அசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n14 hrs ago வீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews ம��லாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழ்நாடு: ‘கல்வி சோலை’ டிவி சேனல் சோதனை ஒளிபரப்பு\nபள்ளி மாணவர்களுக்கு என்று பிரத்யேகமாக துவகங்கப்பட்டுள்ள கல்வி சோலை டிவி சேனல் சோதனை முறையில் தற்சமயம் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.\nகுறிப்பாக மாணவர்களின் கல்வி நலனுக்காக தமிழக பள்ளிக்கல்வி துறை பிரத்யேகமாக கல்வி சோலை என்ற பெயரில் தனி டிவி சேனல் துவங்கியுள்ளது. பின்பு சென்னையில் இருக்கும் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் 8வது மாடியில். இதற்கான அலுவலகம். படிப்பிடிப்பு அரங்கு உள்ளிட்டவை தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கல்வி சோலை டிவி சேனலை நிர்வாகிக்க உள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 53 ஆயிரம் அரசு பள்ளிகளில் இதற்காக தொலைக்காட்சிப் பெட்டி\nபின்பு தமழிக அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் 200-ம் எண் வழங்கப்பட்டுள்ளது, கடந்த ஒருமாதம் சோதனை முறையில் கல்வி சோலை ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது, தற்சமயம் சோதனை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஅரசு கேபிள், தனியார் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் செட் டாப் பாக்ஸ்களிலும் சோதனை செய்யப்பட்டு வருகிறது, ஜீன் 3-ம் தேதி பள்ளிகள் திறப்பதால் அன்று முதல் முழு நேர ஒளிபரப்பு சேவை தொடங்கப்படுகிறது. இந்த சேனலில் மாணவர்களுக்கு தேவையான கணக்குப் பாடங்கள், சிறப்பு ஆசிரியர்கள் வகுப்புகள், நன்னெறி கதைகள், பொழுதுபோக்கு விளையாட்டுடன் கலந்த அறிவியல் செய்முறை பாடங்கள் போன்றவை ஒள்பரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nநெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம்க்கு போட்டியாக குறைந்த விலையில் டிஸ்னி பிளஸ் ஸ்ட்ரீமிங்\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nசியோமி நிறுவனத்தின் புத்தம் புதிய டிவி மாடல்கள் அறிமுகம்.\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மா���்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nரூ.99-விலையில் ஆப்பிள் டிவி பிளஸ் சேவை இந்தியாவில் அறிமுகம்.\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nமலிவு விலையில் ரெட்மி நிறுவனத்தின் 40-இன்ச் டிவி அறிமுகம்.\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nநவம்பர் 5: சியோமியின் Mi டிவி 5 சீரிஸ் மற்றும் Mi வாட்ச் அறிமுகம்.\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nகுறிப்பிட்ட சலுகையுடன் விற்பனைக்கு வந்தது மோட்டோரோலா 75-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nYAHOO வலைத்தளம் சேவை விடைபெறுகிறது: டிசம்பர் 14-ம் தேதி-க்குள் இதை செய்துவிடுங்கள்.\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/fords-package-carrying-robots-could-reduce-delivery-costs-by-60-percent-021924.html", "date_download": "2019-11-14T02:02:27Z", "digest": "sha1:6DV5TJJF63JP4EY7YGEFJORYOVF3AJDN", "length": 15662, "nlines": 253, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆர்டர்களை தானாக டோர் டெலிவரி செய்யும் அசத்தலான ரோபோட் \"டிஜிட்\".! | fords package carrying robots could reduce delivery costs by 60 percent - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n27 min ago ரூ.13,999-விலையில் விற்பனைக்கு வரும் விவோ Y19 ஸ்மார்ட்போன்.\n14 hrs ago குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n14 hrs ago பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n14 hrs ago அசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆர்டர்களை தானாக டோர் டெலிவரி செய்யும் அசத்தலான ரோபோட் \"டிஜிட்\".\nஅமெரிக்காவின் பன்னாட்டு வாகன உற்பத்தியாளரான ஃபோர்டு நிறுவனம், யூ.எஸ் எஜிலிட்டி ரோபோடிக்ஸ் என்ற தொடக்கநிலை நிறுவனத்துடன் இணைந்து \"டிஜிட்\" என்ற புதிய பைபேடல் ரோபோட்டை உருவாக்கியுள்ளது.\nபார்சல்களை டோர் டெலிவரி செய்யம் ரோபோட்\nஃபோர்டு பயனர்கள் ஆர்டர் செய்யும் பார்சல்களை டோர் டெலிவரி செய்வதற்காக, இந்த புதிய டிஜிட் ரோபோட்டை ஃபோர்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. காரின் பின்பக்கத்தில் மடித்து சின்ன பெட்டி போல் இருக்கும்படி இந்த டிஜிட் ரோபோட் உருவாக்கப்பட்டுள்ளது.\nஆட்டோமேட்டிக் காரில் டிஜிட் ரோபோட்\nஃபோர்டு நிறுவனம் உருவாக்கியுள்ள ஆட்டோமேட்டிக் காரில் தான் அந்நிறுவனம் பார்சல்களை டெலிவரி செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இந்த ஆட்டோமேட்டிக் காரின் பின்பக்கத்தில் தான் பார்சல்களுடன் டிஜிட் ரோபோட் பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n18 கிலோ எடையை துக்கும் டிஜிட்\nமனிதனின் எலும்புக்கூடு போல் உள்ள இந்த ரோபோ சுமார் 18 கிலோ அளவிலான எடையைத் தூக்கி நடக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோட் ஆட்டோமேட்டிக் காருடன் வயர்லெஸ் நெட்வொர்க் மூலம் ஒன்றாய் இணைக்கப்பட்டுள்ளது.\nசெயற்கை நுண்ணறிவு திறனுடன் அசத்தலான டிஜிட்\nதரையில் ஏதேனும் பொருட்கள் ரோபோட்டின் நடை பாதையைத் தடுத்தால், உடனே தானாக மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும்படி செயற்கை நுண்ணறிவு திறனும் இந்த டிஜிட் ரோபோட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. டோர் டெலிவரி செய்வதற்கு ஃபோர்டு நிறுவனம் செய்துள்ள இந்த முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.\nரூ.13,999-விலையில் விற்பனைக்கு வரும் விவோ Y19 ஸ்மார்ட்போன்.\nகடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nஆஸ்திரேலியாவை சுற்றி கண்ணுக்கு தெ���ியாத புவியூர்ப்பு அலைகள்\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nவிரைவில் அடுத்த முயற்சி: சந்திரனை ஆராயும் விண்வெளி பயணம் தொடரும் என இஸ்ரோ சிவன் தகவல்\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nவாயுக்கோள்களை கடந்து சென்று வாயேஜர்-2 விண்கலம் சாதனை: மகிழ்ச்சியில் நாசா.\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nஇஸ்ரோ தலைவர் தகவல்-சோதனை ஓட்டத்தில் ககன்யான்.\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசெவ்வாயில் தனிமையில் உலவும் க்யூரியாசிட்டி\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவோடபோனின் ரூ.255ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்பட்ட தரமான சலுகைகள்: என்ன தெரியுமா\nYAHOO வலைத்தளம் சேவை விடைபெறுகிறது: டிசம்பர் 14-ம் தேதி-க்குள் இதை செய்துவிடுங்கள்.\nதிடீரென மஸ்டொடோன் வலைதளத்துக்கு மாறும் இந்தியர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/08/02/kude-ram-peon-spent-3-25-lakh-for-15-minutes-helicopter-ride-and-3-5-lakh-for-dinner-to-7000-guest-015511.html", "date_download": "2019-11-14T02:02:10Z", "digest": "sha1:H3FEX2AZDBTJASRGPLXJCY6VRNSJXJNF", "length": 27637, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "15 நிமிட ஹெலிகாப்டர் பயணம்! 7000 பேருக்கு விருந்து! தான் ஓய்வு பெறுவதைக் கொண்டாடிய அரசு ஊழியர்! | kude ram peon spent 3.25 lakh for 15 minutes helicopter ride and 3.5 lakh for dinner to 7000 guest - Tamil Goodreturns", "raw_content": "\n» 15 நிமிட ஹெலிகாப்டர் பயணம் 7000 பேருக்கு விருந்து தான் ஓய்வு பெறுவதைக் கொண்டாடிய அரசு ஊழியர்\n15 நிமிட ஹெலிகாப்டர் பயணம் 7000 பேருக்கு விருந்து தான் ஓய்வு பெறுவதைக் கொண்டாடிய அரசு ஊழியர்\n10 hrs ago அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\n10 hrs ago வர்த்தகர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.. 52 வார குறைந்த விலை தொட்ட 140 பங்குகள் விவரம்..\n10 hrs ago லாபம் பார்க்க ஒரு நல்ல வாய்ப்பு.. 52 வார உச்ச விலை தொட்ட72 பங்குகள் விவரம்..\n12 hrs ago நகை ஏற்றுமதியிலும் வீழ்ச்சி தான்.. கவலையில் இந்திய ஏற்றுமதியாளர்கள்..\nTechnology ரூ.13,999-விலையில் விற்பனைக்கு வரும் விவோ Y19 ஸ்மார்ட்போன்.\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசத்புரா, ஃபரீதாபாத், ஹரியானா: குதே ராம் (Kude Ram) தான் இந்த வித்தியாச மனிதர். காலையில் வேலைக்கு போகும் போது சைக்கிளில் போனவர், மாலை வேலையை முடித்து வீட்டுக்கு வரும் போது ஹெலிகாப்டரில் வந்திருக்கிறார்.\n7,000 பேருக்கு விருந்து போட்டிருக்கிறார். சரி, நம் குதே ராம் (Kude Ram) என்ன பெரிய அரசியல் தலைவரா.. வியாபாரியா.. எதுவுமே இல்லை. ஒரு அரசுப் பள்ளியில் உதவியாளராக (பியூன்) பணியாற்றியவர்.\nபணியாற்றியவர் என்றால்... ஆமாங்க. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தான் நம் குதே ராம் (Kude Ram) ஓய்வு பெற்றார். பிறகு இவருக்கு ஏன் ஹெலிகாப்டர்..\nநம் குதே ராம் (Kude Ram)சத்புரா கிராமத்தில் வாழ்பவர். இவர் நீம்கா என்கிற ஊரில் இருக்கும் அரசு பள்ளிக் கூடத்தில் உதவியாளராக பணியாற்றினார். இவருடைய கிராமத்தில் இருந்து, நீம்கா அரசு பள்ளிக்கு சுமார் 3 கிலோமீட்டர் தூரம் இருக்கும். இந்த 3 கிலோமீட்டர் தூரத்தை தினமும் தன் சைக்கிளில் தான் போவதும், வருவதுமாக இருந்தார் நம் குதே ராம் (Kude Ram). ஆனால் ஓய்வு பெறும் கடைசி நாள் மட்டும் ஒரு ஹெலிகாப்டரில் தன் ஊருக்கு வந்திறங்கி அதிரடி காட்டி இருக்கிறார்.\n40 ஆண்டுகளாக ஹெலிகாப்டரில் பயணப் பட வேண்டும் என்கிற கனவு, நம் குதே ராம் (Kude Ram)-க்கு கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் தான் கை கூடியது. ஆச்சர்யத்துடன் ஹெலிகாப்டரின் ரோட்டர்களைப் பார்த்து பெரு மூச்சு விடுகிறார். அப்படியே மெல்ல, ஹெலிகாப்டரின் காக்பிட்டில் விமானிக்கு அருகில் அமர்கிறார். குதே ராம் (Kude Ram)-ன் மனைவி, மூன்று மகள்களில் ஒருவரும், குதே ராம் (Kude Ram)-ன் பேரக் குழந்தையும் ஹெலிகாப்டர் விமானத்தின் பின் புறத்தில் அமர்கிறார்கள். ஹெலிகாப்டர் பறக்கிறது. அந்த 15 நிமிட சுகானுபவத்தை மெய் மறந்து ரசிக்கிறார் நம் குதே ராம் (Kude Ram).\nநம் குதே ராம் (Kude Ram)-க்கு சிறு வயதில் இருந்தே ஹெலிகாப்டரில் பறக்க வேண்டும் என்பது பெரிய கனவாக இருந்ததாம். இவரும் பலரிடம் பல முறை சொல்லி இருக்கிறார். இந்த வயசுல என்னங்க விளையாட்டு இது என அறிவுரைகள் தான் மிஞ்சியது. அதோடு யாரும் நம் குதே ராம் (Kude Ram)-ஐ சீரியஸாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால் நம் குதே ராம் (Kude Ram) விட்டதாகத் தெரியவில்லை. தன் விமான கனவைக் குறித்து ஜோசியர்களிடம் எல்லாம் கலந்து பேசி இருக்கிறார் என்றால் நம் குதே ராம் (Kude Ram)-ன் லட்சியத்தை என்ன சொல்லி மெச்சுவது எனத் தெரியவில்லை.\nஎப்போது தன் ஹெலிகாப்டர் கனவைப் பற்றிச் சொன்னாலும், கண்டு கொள்ளாமல் விட்டுக் கொண்டிருந்த நேரம் அது. கடந்த மார்ச் 2019-ல் தன் ஓய்வு காலத்திலாவது தன் ஹெலிகாப்டர் கனவை நிறைவேற்றிக் கொள்ள, சத்பூர் கிராம தலைவராக (சர்பஞ்ச்) இருக்கும் தன் சகோதரரிடம் மிக மிக சீரியஸாக, மிகப் பிடிவாதமாக விவரத்தைச் சொல்லி ஏற்பாடு செய்ய வைத்தாராம். குதே ராம் (Kude Ram)-ன் ஓய்வு காலம் தனக்கும், தன் குடும்பத்துக்கும், தன் கிராமத்துக்கும் பெரிய நினைவாக இருக்க வேண்டும் எனப் பேசி ஒருவழியாக ஓகே வாங்கி இருக்கிறார்.\n\"எனக்கு பெருசா படிப்பு எல்லாம் கிடையாதுங்க. அதனாலேயே வாழ்க்கையில பெருசா எதையும் சாதிக்க முடியல. ஆனால் நம்ம ஏரியாவுல ஒரு வரலாறு படைக்கணும்னு தோனிச்சு. பல வருஷம் கடுமையா யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்தேன். நாம் அரசாங்க வேலையில் இருக்கோம். நம்ம வேலை முடிஞ்சு ஓய்வு காலத்துல எதையாவது பெருசா பண்ணி, இந்த ஊர்ல வரலாறு படைக்கலாம்னு முடிவு பண்ணேன்\" என்கிறார் நம் குதே ராம் (Kude Ram). அந்த ஐடியாவின் வெளிப்பாடும், தன் ஹெலிகாப்டர் கனவையும் ஒன்றாகச் சேர்த்து சத்புராவையே திருவிழா கோலமாக்கி இருக்கிறார் நம் குதே ராம் (Kude Ram).\nஇவரின் ஓய்வு காலத்தைக் கொண்டாடும் விதத்தில் 3.25 லட்சம் ரூபாய் செலவழித்து புக் செய்த 15 நிமிட ஹெலிகாப்டர் பிரயாணம்+ 3.5 லட்சம் ரூபாய் செலவில் சுமார் 7,000 பேருக்கு விருந்து என ஊரையே திருவிழா கோலமாக்கி கொண்டாடி இருக்கிறார். \"நம்மூர்காரன் ஒருத்தன், ஹெலிகாப்டர்ல போய் இருக்கான், அதோட ஒரு தூள் விருந்து வேற போட்டிருக்காய்ன்\" என ஊர் மக்கள் சுமார் 150 நிமிடம் தூக்கி வைத்து கொண்டாடித் தீர்த்துவிட்டார்களாம். நம் குத�� ராம் நினைத்தது போல இப்போது சுத்துப்பட்டு கிராமங்களில் எல்லாம் இவர் தான் வைரலாகிக் கொண்டிருக்கிறாராம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபாதிக்கு பாதியா குறைந்த விமான கட்டணங்கள்.. மலிவான எரிபொருளும் புதிய வழித்தடங்களுமே காரணம்..\nஜூலை 1 முதல் எக்கானமி வகுப்பு விமான கட்டணம் குறையும்..\nஇந்திய Railways ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு கிடையாது..\nSubhash Chandra Garg விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம்..\n 40,000 கோடி ரூபாய்க்கு புதிய விஆர்எஸ் மற்றும் ஓய்வூதியத் திட்டம் பரிசீலனை..\n30 நாளுக்குள்ள Kerala 32 லட்சம் தரணும் இல்ல மாசம் வட்டி மட்டும் ரூ.21,333 தரணும் பாத்துக்குங்க..\nஅரசுப் பணிகளிலும் Lay off பிரச்னையா.. அரசின் BSNL நிறுவனத்தில் 54,000 பேருக்கு வேலை காலி..\nபணி ஓய்வுக்குப் பிறகு வீடு வாங்க வேண்டுமா\nஓய்வூதியத்திற்காகத் திட்டமிடும் போது கவனிக்க வேண்டிய மிகமுக்கியமான ஒன்று இது..\nஒய்வுக்கு பிறகு பெறும் ‘பிஎப்’ பணத்திற்கு வரி செலுத்த வேண்டுமா\nமுதுமையிலும் வாழ்க்கையை ஜாலியாக என்ஜாய் பண்ண இதைச் செய்யுங்கள்..\nஓய்வுக்கு திட்டமிடும் போது கவனிக்க வேண்டிய ரிஸ்க்குகள்..\nபயமுறுத்தும் அறிக்கை.. இந்திய நிறுவனங்களின் கடன் பெறும் தகுதி குறைப்பு.. கவலையில் நிறுவனங்கள்\nஅயோத்தியா வழக்கு தீர்ப்பால் சந்தை உயரும்..\nசரியில்லை என தரம் குறைக்கப்பட்ட இந்திய பங்குகள்.. நாளை சந்தை என்ன ஆகுமோ..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/world-cup-2019-0", "date_download": "2019-11-14T02:38:41Z", "digest": "sha1:ZVGZLLXCMAMOYRZMU5FDKYPPCJNWGENM", "length": 17227, "nlines": 212, "source_domain": "www.toptamilnews.com", "title": "world cup 2019 | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஎல்லை மீறிய மீரா மிதுன்... பிரபல ஆண் மாடலுடன் காருக்குள் கசமுசா... லீக் ஆனது வீடியோ..\nகண்களில் கசிந்த ரத்தம்... துபாயில் துடித்த பெண்ணை இரவோடு இரவாக மீட்ட இந்திய தூதரகம்..\nஇளைஞர்கள் மதுவுக்கு அடிமையாக இதுவே காரணம்\nமிக மிக அவசரம் படக்குழுவிற���கு பாராட்டு தெரிவித்த முதலமைச்சர்\nமாணவர்களின் போராட்டம் எதிரொலி: கட்டண உயர்வை வாபஸ் பெற்ற ஜேஎன்யூ கல்லூரி\nகாரமெல் பிஸ்கட்டில் இரும்பு துண்டு\nரஜினியால் அரை மணி நேரம் கூட தனது நிலைப்பாட்டில் நிற்க முடியவில்லை - சீமான் விமர்சனம்\nராஜா ராணி - 2 சீரியலில் லாஸ் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு அசத்திய லாஸ்லியா\n'பிங்க் பால்' போட்டிக்காக இந்திய வீரர்கள் கையாளும் புதிய யுக்தி என்ன தெரியுமா\n17 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணைந்து அஜித்துடன் நடிக்கும் வடிவேலு\nஇந்திய அணி தோல்வி: பிரபலங்களின் ரியாக்ஷன்\nஇந்திய அணி தோல்வி குறித்து திரை நட்சத்திரங்கள் கருத்து பதிவு செய்துள்ளனர்.\nஇன்றைய போட்டியில் உலக சாதனை படைக்க இருக்கிறார் விராட் கோலி\nஇன்று நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆப்கானிஸ்தானை எதிர்த்து இந்தியா விளையாடும் பொழுது இந்திய அணியின் விராட் கோலி புதிய உலக சாதனையை படைக்க இருக்கிறார்.\nஇந்திய அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது பாகிஸ்தான்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான இன்றைய கிரிக்கெட் போரில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.\nஇந்தியா - பாகிஸ்தானுக்கு எதிராக பலத்தைக் காட்டும் மழை\nஇந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி எப்பொழுதெல்லாம் நடக்கிறதோ அப்போதெல்லாம் உலகம் முழுக்கவே பரபரப்பு பற்றிக் கொள்கிறது. ‘உலகக் கோப்பை கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை.\nஇந்திய அணியின் வெற்றியை மேலாடை இல்லாமல் புகைப்படம் வெளியிட்டுக் கொண்டாடிய பிரபல நடிகை\nநடிகை பூனம் பாண்டே இந்திய அணியின் வெற்றியை மேலாடை இல்லாமல் புகைப்படம் வெளியிட்டுக் கொண்டாடியுள்ளார்.\n353 ரன்களை ஆஸ்திரேலியாவுக்கு இலக்காக நிர்ணயித்த இந்தியா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 353 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்தது.\n15 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nவிக்கெட் சரிவை ஹோல்டர் ஒரு பக்கம் ஹோல்ட் பண்ணிவைக்க, மறுபுறம் விக்கெட்கள் சரிந்துகொண்டே வந்தன. ஒருவழியாக, 46ஆவது ஓவரை வீசிய ஸ்டார்க் இரண்டு விக்கெட்களை கைப்பற்ற, வெஸ்ட் இண்டிஸ் அணி...\n களமிறங்க விரும்பிய டீ வில்லியர்ஸ். நோ சொன்ன நிர்வாகம்\nஉள்ளூர் போட்டிகளில் ஆடாமல் நேரடியாக உலககோப்பைக்கு தேர்வுசெய்வதில் உள்ள சிக்கல்களை காரணம் காட்டி டீ வில்லியர்ஸ்க்கு நோ சொல்லியிருக்கிறாது அணி நிர்வாகம். இப்போது, அவர்கள் ஆடிய முதல் ...\n6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nஉலக கோப்பை: பேட்டிங்கை தேர்வு செய்து அசர வேகத்தில் விளையாடும் வங்கதேசம்..\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது.\nஇந்தியாவிற்கு இருந்த 3 சவால்களை தட்டித்தூக்கிய வீரர்கள்\n8 சவுத்தாம்ப்டன் நகரில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், டு பிளசிஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியும் பலப்பரிட்சை நடத்திவருகின்றன. இதில் இந்திய...\nவாய்ப்பில்ல ராஜா... வாய்ப்பில்ல ராஜா தென்னாப்பிரிக்காவுக்கு நேரம் சரியில்ல- முன்னாள் கேப்டன் ஸ்மித்\nதென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித், இந்தியாவுக்கு எதிரான இந்த மேட்ச் பார்க்கும் போது, இந்நாள் இதுவரை தென்னாப்பிரிக்காவுக்கு அழகானதாக இல்லை என்று குறிப்பிட்டுள்ள...\nசவுத்தாம்ப்டன் நகரில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், டு பிளசிஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியும் பலப்பரிட்சை நடத்திவருகின்றன.\nபரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் முதல் வெற்றி\nகடந்த 11 ஒரு நாள் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட் செய்து, பேட்ஸ்மென்களின் பொறுப்பான ஆட்டத்தால் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்...\nஉலக கோப்பையில் விராட் கோலிக்கு கிடைத்த கவுரவம்: ரசிகர்கள் உற்சாகம்\nஉலக கோப்பை தொடரை முன்னிட்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியின் மெழுகுச்சிலை வைக்கப்பட்டுள்ளது\nஉலகக்கோப்பையை இந்த அணி தான் வெல்லும்; கிளன் மெக்ராத் உறுதி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னோடமாக நடத்தப்படும் பயிற்சி போட்டிகளில் அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வரும் நிலையில், மறுபுறம் முன்னாள் வீரர்கள் பலர் உலகக்கோப்பை குறித்தா...\nஷிகர் தவானுக்கு காயம்; அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள் \nஉலகக்கோப்பை கிரிக்��ெட் தொடருக்கான வலை பயிற்சியின் போது ஷிகர் தவான் காயம் அடைந்துள்ளார்.\nஉலகக் கோப்பைக்கான வர்ணனையாளர்கள் பெயர் பட்டியலை ஐசிசி வெளியிட்டது\nஐசிசி உலகக் கோப்பைப் போட்டியின் சில வீரர்கள் வர்ணனையை செய்யும் போது கேட்பதற்கும், பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். வீரர்களின் பேட்டிங் செய்யும் வித்தையும், அடிக்கும் ஷாட்களையும்,\nசபரிமலை வழக்கில் இன்று தீர்ப்பு: பெண்களுக்கான தடை நீங்குமா\nமகள் போல் இருந்த மருமகளிடம் அத்துமீறிய மாமனார் சத்தம் போட்டதால் கொலை செய்த கொடூரம் \nரூ.100 கோடி கள்ள நோட்டுக்கள் பறிமுதல்\nவெற்றிலைப் பாக்கு போடுவதால் இவ்வளவு நன்மைகளா\nஆடையில்லாமல் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்\nசேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் \nஊரே மணக்கும் ‘சந்தை மட்டன் சாப்பாடு’ ஹோட்டல்\nசிம்பிள் டூ இன் ஒன் ஆம்லெட்\nசெம டேஸ்ட்டான ‘ரவா முட்டை மசால் பண்டல்’..\nகுழிக்குள் மண் சரிந்து 6 இந்தியர்கள் பலி - ஓமனில் கோர சம்பவம்\nவறட்சியினால் 200 யானைகள் பலி - ஸ்தம்பிக்கும் ஜிம்பாப்வே\nஇளைஞர்கள் மதுவுக்கு அடிமையாக இதுவே காரணம்\n'பிங்க் பால்' போட்டிக்காக இந்திய வீரர்கள் கையாளும் புதிய யுக்தி என்ன தெரியுமா\nஅட.. ஓய்வுக்கு பின் விராத் கோலி செய்யப்போகும் காரியம் இது தான் - தனியார் நிகழ்ச்சியில் கோலி பேட்டி\nஇந்திய அணியால் விராட்கோலிக்கு தலைவலி வரப்போகிறது - ரோகித் சர்மா பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalappal.blogspot.com/2018/06/908.html", "date_download": "2019-11-14T01:27:35Z", "digest": "sha1:T5SFWH7VKUHDA4ZMBMDSRAS3XC3A5QH6", "length": 6878, "nlines": 145, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: திருக்குறள் -சிறப்புரை :908", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nநட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்\nபெட்டாங்கு ஒழுகு பவர்.---- ௯0௮\n(நன்று ஆற்றார்; நல் நுதலாள்)\nமனைவியின் விருப்பப்படியே நடக்கின்றவர்கள் நண்பருக்கு நேர்ந்த குறையை நீக்க இயலாதவர்களாகவும் அறவழியில் நல்லன செய்ய முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.\n“ செறுவோர் செம்மல் வாட்டலும் சேர்ந்தோர்க்கு\nஉறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மையும்\nஇல் இருந்து அமைவோர்க்கு இல்….” –அகநானூறு.\nதம் பகைவர் செருக்கினை ஒழித்தலும் தம்மைச் சேர்ந்தோர்க்க�� ஊறு (துன்பம்) நேர்ந்தவிடத்து உதவி செய்தலாகிய ஆண்மையும் வீட்டில் சோம்பி இருப்போர்க்கு இல்லை.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:32\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -7\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -6\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -5\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -4\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -3\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -2\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -1\nஉலகஓக நாள் -World Yoga Dayதொல்தமிழர்தம் அறிவாற்றல...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/baebc1ba4bb2bcd-b89ba4bb5bbf/baebbfba9bcdb9abbebb0-b85ba4bbfbb0bcdb9abcdb9abbf-ba4bbeb95bcdb95bc1ba4bb2bcd", "date_download": "2019-11-14T02:20:54Z", "digest": "sha1:R2IEFP32H5IACCJLQOLGCM2EVT2BUQGO", "length": 15343, "nlines": 183, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மின்சார அதிர்ச்சி & தண்ணீரில் மூழ்குதல் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / முதல் உதவி / மின்சார அதிர்ச்சி & தண்ணீரில் மூழ்குதல்\nமின்சார அதிர்ச்சி & தண்ணீரில் மூழ்குதல்\nமின்சார அதிர்ச்சி மற்றும் தண்ணீடில் மூழ்கியவற்கான சிகிச்சை முறைப் பற்றி இங்கு விளக்கியுள்ளனர்.\nமின்சாதனங்கள் மற்றும் மின் கம்பிகளுக்கு அருகில் ஒருவர் சுயநினைவின்றி கிடப்பதைக் கொண்டு அவர் மின்சார அதிர்ச்சி(தாக்குதல்)விபத்துக்குள்ளானவர் என்பதை மிக சுலபமாகக் கண்டறியலாம்.\nவிபத்துக்குள்ளானவரைத் தொடும் முன் மின் இணைப்புகளைத் துண்டித்துவிடுங்கள் விபத்துக்குள்ளானவரால் சுவாசிக்க முடிந்தால் உடனே அவரை விபத்திலிருந்து மீளும் நிலையில் வையுங்கள். அதாவது ,அவரை மூச்சு விடுவதற்கு ஏதுவாக ஒருபக்கமாக சாய்த்து படுக்கவையுங்கள்.\nஎனினும், கால்களை சற்று உயரத்தில் இருக்குமாறு செய்யுங்கள்.\nவிபத்துக்குள்ளானவரின் இதயம் மற்றும் மூச்சு நின்று போயிருந்தால், வாய் மீது வாய் வைத்து மூச்சு அளிக்கும் முறை கிஸ் ஆஃப் லைஃப் என்ற முறையினையும் மற்றும் மார்பு பகுதியில் கைகளால் அழுத்தமான இயக்கம் கொடுத்து மசாஜ் செய்தலையும் உடனடியாக ஆரம்பிக்கவும்.\nமருத்துவரை அல்லது ஆம்புலன்ஸை அழைக்க ஆள் 108-க்கு அனுப்புங்கள். உடன் பாதிக்கப்ப��்டவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டும்.\nதண்ணீரில் மூழ்கியவர்களை உடனடியாக மீட்டு கீழ்க்கண்ட முதலுதவியை செய்யவும்.\nகாற்றோட்டத்திற்கு வழி வகை செய்து விபத்துக்குள்ளானவர் சுவாசிக்கிறாரா இதயம் சரியாக இயங்குகிறதா\nவிபத்துக்குள்ளானவரின் இதயம் மற்றும் மூச்சு நின்று போயிருந்தால், வாய் மீது வாய் வைத்து மூச்சு அளிக்கும் முறைகிஸ் ஆஃப் லைஃப் என்ற முறையினையும் மற்றும் மார்பு பகுதியில் கைகளால் அழுத்தமான இயக்கம் கொடுத்து மசாஜ் செய்தலையும் உடனடியாக ஆரம்பிக்கவும்.\nவிபத்துக்குள்ளானவர் அப்போதுதான் சுயநினைவை இழந்தவராகக் காணப்பட்டால், தண்ணீரிலிருந்து எடுத்தவுடன் அவரை விபத்திலிருந்து மீளும் நிலையில் வையுங்கள். இங்கு மீளுயிர்ப்பு நிலை என்பது குடித்த திரவம் வெளியேறும் வண்ணம் தலையைத் தாழ்த்தி உடலை ஒரளவு உயர்த்தி ஆளைப் பிரட்டி வைப்பதாகும்.\nமருத்துவரை அல்லது ஆம்புலன்ஸை அழைக்க உடனடியாக ஆள் அனுப்புங்கள்\nதண்ணீரில் மூழ்குதல் முதலுதவி பற்றிய வீடியோவை காண கீழே சுட்டவும் (கிளிக் செய்யவும்)\nபக்க மதிப்பீடு (64 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\n108 அவசர உதவி சேவை\nமின்சார அதிர்ச்சி & தண்ணீரில் மூழ்குதல்\nஅவசர கால முதலுதவி முறைகள்\nநீங்களே முதல் உதவி செய்யலாம்\nவிபத்தில் சிக்கியவரை பிழைக்க வைக்க என்ன செய்யலாம்\nசவ்வில் ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சை\nஇணையம் மூலம் எளிதாக ரத்ததானம்\nவலிப்பு நின்றவுடன் செய்ய வேண்டிய அவசர சிகிச்சை\nவிடாமல் விரட்டும் விக்கல் ஏன்\nஷாக் அடித்தால் என்ன செய்வது\nசாலை விபத்துக்கள் (நடந்தால்) – செய்ய வேண்டியது என்ன\nவிபத்துத் தடுப்பில் நம் பங்கு\nதண்ணீரில் தவறி விழுந்த குழந்தைக்கு செய்யவேண்டிய முதலுதவிகள்\nமுதல் உதவி குறித்த கேள்வி பதில்கள்\nமனை அறிவியல் - முதலுதவி\nரத்த தானம் பற்றிய முக்கியத் தகவல்கள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nமனை அறிவியல் - முதலுதவி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 03, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uyirinsuvasam.com/def.html", "date_download": "2019-11-14T00:41:49Z", "digest": "sha1:4TGEDTT2KJXS5XVD3I22ZVHXZEZ6B3GC", "length": 64041, "nlines": 94, "source_domain": "www.uyirinsuvasam.com", "title": "உயிரின் சுவாசம்", "raw_content": "\" மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை\nகாட்டு நிலங்களை, வேளாண்மை, நகராக்கம் போன்ற காடல்லாத நிலப் பயன்பாடுகளுக்கோ அல்லது அதன் வளங்களுக்காகக் காட்டை வெட்டி நிலத்தைத் தரிசாகவோ மாற்றுவதே காடழிப்பு என்பதன் முழுமையான பொருளாகும். முற்காலத்தில் காடழிப்பு, மேய்ச்சல் நிலங்களை உருவாக்குவதற்கு அல்லது வேளாண்மை நிலங்களை உருவாக்கும் நோக்கத்துடனேயே நடைபெற்றது. தொழிற் புரட்சிக்குப் பின்னர் நகராக்கமும், காட்டு வளங்களின் சுரண்டலும், இத்துடன் சேர்ந்து கொண்டன. பொதுவாக, குறிப்பிடத்தக்க பரப்பளவு கொண்ட காடுகளை அழிப்பது, உயிரியற் பல்வகைமையைக் (biodiversity) குறைத்து, சூழலையும் தரம் குறைத்து விடுகிறது. வளர்ந்துவரும் நாடுகளில் பெருமளவில் காடழிப்பு இடம்பெற்று வருகிறது. உலக மக்கள் தொகையில் 16 சதவீதம் கொண்டுள்ள ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், மற்றும் வட அமெரிக்க நாடுகள் தொழில்துறையில் பயன்படுத்துகின்ற மரப்பொருடகளில் பாதியை இவை பயன்படுத்துகின்றன.[1] இது புவியியல் மற்றும் காலநிலை சார்ந்த தாக்கங்களை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.\nபோதிய அளவு காடாக்க நடவடிக்கைகள் இன்றி மரங்கள் வெட்டப்படுவதாலேயே தாக்கங்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. காடாக்கம் நடைபெற்றாலும் குறிப்பிடத்தக்க அளவு உயிரியற் பல்வகைமைக் குறைவு ஏற்படும். வேண்டுமென்றே செய்யப்படும் காடழிப்பு ஒருபுறம் இருக்க, உணரப்படாமலே, மனிதச் செயற்பாடுகளால், காடழிப்பு இடம்பெறக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. எடுத்துக் காட்டாக, காட்டு நிலங்களில் கால்நடைகள��� மேய்ச்சலுக்கு விடுவதன் மூலம் புதிய மரக்கன்றுகள் உருவாகாமல் தடுக்கப்படுவதால், இயற்கையான காட்டின் மீளுருவாக்கம் தடைப்பட்டு மெதுவான காடழிப்பு ஏற்படக்கூடும். இவற்றையும் விட இயற்கைச் சீற்றங்களும் காடழிப்புக்குக் காரணிகள் ஆகக் கூடும். திடீரென ஏற்படுகின்ற காட்டுத்தீ, பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள காடுகளைச் சில நாட்களிலேயே அழித்து விடுகின்றன. மேய்ச்சலாலும், காட்டுத் தீயாலும் ஏற்படுகின்ற தாக்கங்களின் கூட்டு விளைவு, வறண்ட பகுதிகளின் காடழிப்புக்கு முதன்மைக் காரணிகளுள் ஒன்றாக இருக்கின்றது.\nகாடுகள் அழிவதால் ஏற்படுகின்ற நேரடித் தாக்கங்கள் ஒருபுறம் இருக்க, மறைமுகமான தாக்கங்களும் விரும்பத் தகாத விளைவுகளை ஏற்படுத்துகின்றன. விளிம்பு விளைவு (edge effects), வாழிடத் துண்டாக்கம் (habitat fragmentation) போன்றவை காடழிப்பின் விளைவுகளை மேலும் பெரிதாக்குகின்றன.\nகாடழிப்பு அல்லது காடு வெட்டுதல் என்பது ஒரு வனத்தையோ அல்லது வரிசையான மரங்களையோ வெட்டி, வெற்றிடம் உருவாக்கி அதை வனமல்லாத பயன்பாட்டிற்கு நிலத்தை கொண்டு வருவதாகவும்.[2] காடழிப்பினால் வனங்கள் பண்ணைகளாகவும் கால்நடை வளர்ப்பு பண்ணைகளாகவும், நகர்ப்புறமாகவும் மாற்றப்படுகின்றன. 2011 ஆம் ஆண்டு உலகின் பாதிக்கும் மேற்பட்ட காடுகள் அழிக்கப்பட்டிருந்தன.[3] வார்ப்புரு:Toc left பெரும்பாலானவை முந்தைய 50 ஆண்டுகளில் அழிக்கபட்டவை ஆகும். உலகின் பாதிக்கும் மேற்பட்ட மழைக்காடுகள் 1990யிலிருந்து அழிந்து கொண்டு வருகின்றன. மேலும் உலகின் பாதிக்கும் மேற்பட்ட விலங்கினங்களும், தாவர இனங்களும் வெப்பமண்டல காடுகளில் வாழ்கின்றன.\nகாடழிப்பு என்பது ஒரு பகுதியில் உள்ள அனைத்து மரங்களை அகற்றும் நடவடிக்கையை விவரிக்க தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. மிதமான தட்ப வெப்பத்தை உடைய பகுதிகளில் நிலையான வனவியல் நடைமுறைகளுக்கு இணங்க மீளுருவாக்கத்திற்காக அனைத்து மரங்களையும் அகற்றுவது இழப்பு மீட்பு அறுவடை என விவரிக்கபடுகிறது. இடையூறுகள் இல்லாத நிலையில் காட்டின் இயற்கை மீளுருவாக்கம் பெரும்பாலும் ஏற்படாது.[4][5]\nகாடழிப்பு பல காரணங்களால் ஏற்படும்: மரங்கள் எரிபொருள் பயன்பாடிற்காகவும்(சில நேரங்களில் கரி வடிவில்), விற்பனைக்காகவும் மரத்துண்டுகளுக்காகவும் வெட்டப்படுகின்றன. வெற்றிடங்கள் கால்நடைகள���க்கான மேய்ச்சல் நிலம், விளை பொருள் தோட்டங்கள் மற்றும் குடியேற்றங்களாக பயன்படுத்தப்படுகின்றன. காடுகளை மீண்டும் வளர்க்காமல் மரங்களை அகற்றுவது வாழ்விட சேதம், பல்லுயிர் இழப்பு மற்றும் வறண்ட நிலம் முதலியவற்றை ஏற்படுத்தும். இது வளிமண்டல கரியமில வாயுவை நீக்காமல் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். போரில் எதிரி படைகளுக்கு வள ஆதாரங்கள் பயன்படாமல் இருப்பதற்காகபவும் காடுகள் அழிக்கப்படுகின்றன. வியட்நாம் போரின் போது வியட்நாமில் அமெரிக்க இராணுவம் எஜென்ட் ஆரஞ்சு என்ற தாவர கொல்லிகளை பயன்படுத்தியது காடழிப்பிற்கு நவீன எடுத்துக்காட்டு ஆகும். காடழிப்பு ஏற்பட்ட இடங்களில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான மண் அரிப்பு நேர்வதுடன் விளை நிலம் தரிசு நிலமாக தரங்குறைந்து விடுகிறது.\nஉள்ளார்ந்த மதிப்பை பற்றிய அவமதிப்பு அல்லது அறியாமை, உரிய மதிப்பு இல்லாமை, தளர்வான வன மேலாண்மை மற்றும் குறைபாடுள்ள சுற்றுச்சூழல் சட்டங்கள் போன்றவை பெரிய அளவில் காடழிப்பு ஏற்படுவதற்கு காரணிகளாகும். பல நாடுகளில், இயற்கையாகவும் மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட காடழிப்பு தொடர்ந்து பிரச்சினையாக உள்ளது. காடழிப்பினால் மரபழிவு, காலநிலைமாற்றம், பாலைவனமாக்கல் மற்றும் மக்கள் இடம்பெயர்வு முதலிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. தற்போதைய நிலைமைகளையும் புதைபடிவ பதிவு மூலம் அறிய வரும் பழைய நிலைமைகளையும் உற்று நோக்கும் போது இது விளங்கும்.[6]\nவிவசாய நிலத்திற்காக காட்டழிப்பு குறைந்த அளவு, அமெரிக்க $4,600 மொத்த உள்நாட்டு உற்பத்தி உடைய நாடுகளில், காடழிப்பு விகிதம் அதிகரிப்பது குறைந்துள்ளது.[எப்போது\nகாலநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு மாநாட்டு (UNFCCC) செயலகத்தின் படி, காடழிப்பிற்கான பெரும் நேரடி காரணம் விவசாயம் ஆகும். வாழ்வாதார விவசாயம் 48% ; வணிக வேளாண்மை 32%; மரத்தை துண்டுகளாக்குவது 14% :எரிபொருள் 5% காடழிப்பிற்கு காரணமாகும். [9] நிபுணர்கள் தொழில்துறை மரம் விழ்த்துதல், உலக காடழிப்பிற்கு ஒரு முக்கியமான பங்களிப்பாக உள்ளது என்பதை ஒத்து கொள்ளவில்லை.[10][11] சிலர், வேறு வழியில்லாததால் ஏழை மக்கள் காடுகள் அழிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று வாதிடுகின்றனர். மற்றும் சிலர் காடுகள் அழிக்க, பொருட்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆகும் செலவை கொடுக���கும் திறன் ஏழை மக்களிடம் இல்லை என்று வாதிடுகின்றனர். அதிக இனப்பெருக்க விகிதங்கள் காரணமாக மக்கள்தொகை அதிகரித்துள்ளது. வெப்பமண்டல காடுகள் அழிவதற்கான காரணங்களில் இதன் பங்கு 8% என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.[12]\nசமகால காடழிப்பிற்கான மற்ற காரணங்களுள், அரசாங்க நிறுவனங்களின் ஊழலும் அடங்கும்,[13][14] செல்வம் மற்றும் அதிகாரத்தின் நியாயமற்ற விநியோகம்,[15] [16][17]\nமக்கள் தொகை வளர்ச்சி, அதிக மக்கள் தொகை, மற்றும் நகரமயமாக்கல் முதலியவையும் காடழிப்பிற்கு காரணங்களாகும்.[18] உலகமயமாக்கல் என்பது காடழிப்பிற்கு மற்றொரு காரணமாக கருதப்படுகிறது,[19][20] இருந்தும் உலகமயமாக்கலின் விளைவுகளினால் (புதிய தொழிலாளர்களின் இடமாற்றும், மூலதனம், பொருட்கள், மற்றும் கருத்துக்கள்) வனங்கள் மீட்கப்பட்டு வளர்க்கப்பட்டு உள்ளன.[21]\nஇந்தோனேஷியாவில் உள்ள மர கடைசி தொகுதி, எண்ணெய் பனை தோட்ட ஐந்து காடழிப்பு. 2000 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) \", ஒரு உள்ளூர் அமைப்பில் மக்கள் இயக்கவியல் பங்கு குறைவானதாகவோ அற்றும்ல்லது உறுதியானதாகவோ இருக்கலாம் \" என்று கண்டறிந்துள்ளது . காடழிப்பு மக்கள் தொகை அதிகரிப்பினால் ஏற்படும் அழுத்தம் ம மந்தமான பொருளாதார, சமூக, தொழில்நுட்ப நிலைமைகள் ஆகியவற்றினால் ஏற்படலாம். [22]\nகாட்டின் சூழலமைப்புக்களின் சீரழிவிற்கு காரணம் வனப்பாதுகாப்பை விட, காடழிப்பு அதிக லாபம் மற்றும் பொருளாதார சலுகைகள் அளிப்பதேயாகும். காடுகளின் உரிமையாளர்கள் மற்றும் காடுகள் சார்ந்த சமூகங்களுக்கு பயன் தரும் வகையில், பல முக்கிய வன செயல்பாடுகளுக்கு சந்தையோ வெளிப்படையான பொருளாதார மதிப்போ இல்லை.[23] உலகின் பார்வையில், கரிம தேங்கிடமாகவும் பல்லுயிரின காப்பிடமகவும் இருக்கும் காட்டின் நன்மைகள் பணக்கார வளர்ந்த நாடுகளையே சென்று அடைக்கிறது. இந்த சேவைகளுக்கு போதுமான இழப்பீடு வளரும் நாடுகளுக்கு கிடைப்பதில்லை என்றும் கருதுகிறார்கள். ஐக்கிய அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தங்கள் காடுகள் வெட்டி இந்த காடழிப்பில் இருந்து பெரிதும் பயனடைந்தனர். ஆனால் வளரும் நாடுகளுக்கு அதே வாய்ப்புகள் மறுக்கப்பட்டதுடன், பணக்கார நாடுகளினால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சனைக்கு இந்த ஏழை நாடுகள் வன பாதுகாத்��லுக்கு ஆகும் செலவுகளை ஏற்க வேண்டி உள்ளது வஞ்சத்தனமாகும். [24]\nகடந்த 30 ஆண்டுகளில் காடழிப்பு காரணிகளில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.[25] 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மற்றும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் வாழ்வு ஆதாரத்திர்க்காகவும், இந்தோனேஷியா, லத்தீன் அமெரிக்கா, இந்தியா, ஜாவா முதலிய காலனியாதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகளில் அரசாங்க ஆதரவு பெற்ற அபிவிருத்தி திட்டங்ககள் போன்ற முதன்மை காரணங்களுக்காகவும் காடுகள் அழிக்கப்பட்டன. 1990களில் காடழிப்பு பிரித்தெடுக்கும் தொழில் நிறுவனங்கள்,பெரிய அளவிலான கால்நடை பண்ணைகள்,விரிவான விவசாயம் உள்ளிட்ட தொழில்துறை காரணிகளால் ஏற்பட்டது.[26]\nகாடழிப்பு தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கும் ஒரு நிகழ்வாகும். இது காலநிலை மற்றும் புவியியலை வடிவமைக்கிறது. காடழிப்பு புவியை வெப்பமடைய செய்வதோடு, பச்சையக விளைவிற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. வெப்ப மண்டல காடுகளை அழித்தல் சுமார் 20% உலக பச்சையக வாயுக்களின் உமிழ்விற்கு காரணம்.[31][32] அரசாங்கங்களுக்கு இடையிலான காலநிலை மாற்றங்களை பற்றிய குழுவின் படி, முக்கியமாக வெப்ப மண்டல பகுதிகளில் கரியமிலவாயு உமிழ்வுகளில் மூன்றில் ஒருபங்கு காடழிப்பினால் ஏற்படுகின்றது. ஆனால் சமீபத்திய கணக்கீடுகளின் படி, காடழிப்பு மற்றும் காடுகள் சீரழிவினால் ஏற்படும் கரியமில வாயு வெளியேற்றம் மொத்த மனித கரியமில வாயு வெளியேற்றத்தில் 20% ஆகும்.[33][34] காடழிப்பு கரியமில வாயுவை நமது வளிமண்டலத்தில் தங்க செய்கிறது கரியமில வாயு வளி மண்டலத்தில் அதிகமாக சேரும் போது அது படலம் போல் படர்ந்து சூரிய கதிர்களை தக்க வைத்து கொள்கிறது. இந்த கதிர்வீச்சு வெப்பமாக மாறுவதால் உலக வெப்ப மயமாதலுக்கு காரணமாகிறது.[35] இதையே பச்சையக விளைவு என்று அழைக்கிறோம்.[36] பிற தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் போது வளிமண்டலத்தில் இருந்து கரிமப் பொருளை கரியமிலமாக உட்கொண்டு பிராண வாயுவைவெளியிடும். செழிப்பாக வளரும் மரங்களாலும் செழுமையான காடுகளாலும் மட்டுமே, ஒரு ஆண்டு அல்லது இன்னும் நீண்ட காலகட்டத்தில் கரிமப் பொருளை நீக்க முடியும். மர சிதைவினாலும் மற்றும் மரங்களை எரிப்பதாலும் கரிமப் பொருள் மீண்டும் வளிமண்டலத்தில் சேர்கிறது. கரிமப் பொருளை காடுகள் உட்கொள்வதற்கு, வெட்டப்பட்ட மர��்களை கொண்டு நீண்ட காலத்திற்கு நிலையான பொருள்களை செய்வதோடு மீண்டும் மரங்களை பயிர் செய்தல் வேண்டும்.[37] காடழிப்பு மண்ணில் உள்ள கரிமப் பொருள்கள் வெளியேறுவதற்கு காரணமாகிறது. கரிமப் பொருள்களின் உறைவிடமாகிய காடுகள், சூழல் நிகழ்வுகளை பொருத்து, அவற்றின் தேங்கிடமாகவோ அல்லது மூலமாகவோ அமையலாம். முதிர்ந்த காடுகள் கரிமப் பொருள் ஆதாரமாகவோ அல்லது தேங்கிடமாகவோ மாறி மாறி அமைகின்றது. காடுகள் அழிக்கப்பட்ட பகுதிகளில், நிலம் வேகமாக வெப்பமாவதால் அவ்விடங்களில் காற்று மேலெழுந்து மேகங்கள் உருவாகி இறுதியில் அதிக மழைபொழிகிறது.[38] புவி இயற்பியல் திரவ இயக்கவியல் ஆய்வகத்தின் படி, வெப்ப மண்டல காடழிப்பினால் ஏற்படும் விளைவுகளை ஆய்வு செய்யும் மாதிரிகள் வெப்பமண்டல வளிமண்டலத்தில் பரவலான ஆனால் மிதமான வெப்பநிலை உயர்வை காட்டுகிறது. எனினும், மாதிரி வெப்ப மண்டலங்கள் தவிர மற்ற பகுதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை காட்டவில்லை. மாதிரியில், வெப்ப மண்டலங்கள் தவிர மற்ற பகுதிகளில் காலநிலையில் எந்த குறிப்பிடத்தக்க மாற்றங்களும் இல்லை என காட்டினாலும், பிழைகள் இருக்கலாம் மற்றும் முடிவுகள் முற்றிலும் திட்டவட்டமானவை இல்லை.\nமழைக்காடுகள் உலகின் பிராண வாயுவிற்கு முக்கிய பங்களிக்கிறது என்ற எண்ணத்திற்கு மாறாக ஆராய்ச்சியாளர்கள்,[39] வளிமண்டல பிராண வாயுவிற்கு மழைக்காடுகளின் பங்களிப்பு மிக குறைவானதே என்றும் காடழிப்பு வளிமண்டல பிராணவாயுவின் அளவை அதிகம் பாதிப்பதில்லை என்றும் கூறுகிறார்கள்.[40][41] இருப்பினும், காட்டை அழித்து வெளியிடம் ஆகுவதற்காக காட்டு --NSS-IITM-tamil (பேச்சு) 18:26, 20 ஏப்ரல் 2013 (UTC)தாவரங்கள் எரிக்கப்பட்டு சாம்பலாக்கப் படுவதினால் கரியமில வாயு வெளியாகி உலக வெப்பமயமாதலுக்கு காரணமாகிறது. விஞ்ஞானிகள் வெப்பமண்டல காடுகளை அழிப்பதினால், வளிமண்டலத்தில் கரிமப் பொருளின் வெளியீடுகளில் ஆண்டு ஒன்றிற்கு 1.5 பில்லியன் டன்களாகும்.[42]\nஇடையீடு இல்லாத காடுகளில் மண்ணின் இழப்பு மிக குறைவாகும். ஒரு சதுர கிலோமீட்டர்க்கு சுமார் 2 மெட்ரிக் டன்களாகும். காடழிப்பினால் அதிகமான நீர் வழிந்தோடி விடுவதாலும், குப்பைகளினால் மண் பாதுகாப்பு குறைவதன் மூலமும், மண் அரிப்பு விகிதம் அதிகரிக்கிறது. மண்ணின் உவர்ப்பு தன்மை குறைவதால் வெப்பமண்டல மழைக்காடுகளில் மண்ணிற்கு இது ஒரு நன்மையாகவும் இருக்கிறது. வனவியல் நடவடிக்கைகள் மூலம் சாலைகள் விரிவாக்கம் மற்றும் இயந்திர மயமான உபகரணங்கள் பயன்பாட்டின் மூலம் அரிப்பு அதிகரிக்கிறது.\nசீனாவின் சாம்பல் மஞ்சள் நிறமான வண்டல் மண் பீடபூமியின் காடுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அழிக்கப்பட்டன. அந்த நாள் முதல் மண் அரிப்பு ஏற்படுவதுடன். வியக்கதகு பள்ளதாக்குகள்உருவாக்கி அரிக்கப்பட்ட மண் ஆற்றுநீரிக்கு மஞ்சள் நிறத்தை தருவதால் மஞ்சள் ஆறு என்ற பெயர் பெற்றது காடழிப்பினால் ஆற்றில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுகிறது. அதனால் எந்த ஆற்றை சீனாவின்துன்பம் என்று அழைக்கிறார்கள்.\nமரங்கள் அகற்றப்படுவதால் எப்போதும் அரிப்பு விகிதம் அதிகரிப்பது இல்லை. தென்மேற்கு அமெரிக்க சில பகுதிகளில், புதர்கள் மற்றும் மரங்கள் புல்வெளி மீது படர்கிறது . மரங்கள் படர்ந்துள்ளதால் அவற்றிற்கு இடையே புல் இழப்பு அதிகரிக்கிறது . வெற்று பகுதிகளில் மண் அரிப்பு அதிகமாகிறது பண்டேலியர் தேசிய நினைவுச்சின்னத்தில் உள்ள அமெரிக்க வன சேவை, முன்பிருந்த சுற்றுச்சூழலை மீட்கவும்,மற்றும் மரங்களை அகற்றி, மண் அரிப்பை குறைக்கவும் வழிவகைகளை ஆராய்ந்து வருகின்றன.\nமர வேர்கள் மண்ணை பிணைக்கவும், மற்றும் மண் போதுமான ஆழமற்ற இருந்தால் அவற்றை அடியிலுள்ள பாறைப்படுகையுடன் இணைக்கவும் உதவுகிறது. செங்குத்தான சரிவுகளில் மரம் அகற்றப்படுவதினால் நிலச்சரிவு ஏற்பட்டு அருகே வாழும் மக்களுக்கு ஆபத்து அதிகரிக்கிறது.\nபல்லுயிரின வளம் சரிவிற்கு மனித அளவிலான காடழிப்பே காரணமாகும்.[43] மற்றும் உலக அளவில் பல இனங்களின் அழிவிற்கும் காரணமாக இருக்கிறது. காடுகள் உள்ள பகுதிகளை அகற்றுவதோ, அல்லது அழிப்பதொ சூழல் சீர்கேட்டிற்கும், பல்லுயிரின இழப்பிற்கும் காரணமாகிறது.[6][44]\nகாடுகள் பல்லுயிரினவளத்தை ஆதரிப்பதுடன் வனவிலங்கிற்கு வாழ்விடமாகவும் மருத்துவ தாவரங்கள் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் சிறந்த இடமாகவும் திகழ்கிறது.[45] காட்டிலுள்ள சில தாவர வகைகள் புதிய மருந்துகளுக்கு மாற்ற முடியாத மூலங்களாகும் அதாவது டாசோல் போன்றவை. காடழிப்பு ஈடு செய்ய முடியாத மரபணுவேறுபாடுகளை அழித்து விடுகிறது.[46]\n2009 ஆம் ஆண்டு, பெரும்பாலான சட்டவிரோதமாக பெறப்பட்ட ரோஸ்வுட் மடகாஸ்கரில் இருந்து சீ���ாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது வெப்பமண்டல மழைக்காடுகள் பூமியில் மிகவும் மாறுபட்ட சூழல் தொகுப்பாகும்.[47][48] உலகின் பிரபலமான பல்லுயிரின வளத்தில் 80% உயிரினவளம், வெப்பமண்டல மழைக்காடுகளில் காணப்படும்.[49][50][51] காடுகள் கணிசமான பகுதிகள் நீக்கப்பட்டதாலும் அழிக்கப்பட்டதாலும் பல்லுயிர்வளம் குறைந்து சுற்றுசூழல் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.[52]\nமழைக்காடுகள் காடழிப்பினால் ஒரு நாளிற்கு 137 தாவர, விலங்கு மற்றும் பூச்சி இனங்கள் மற்றும் ஒரு ஆண்டு 50,000 உயிரினங்கள் அழிந்து கொண்டு இருக்கின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[53][54] வெப்பமண்டல மழைக்காடுகளின் காடழிப்பே ஹோலுஸீன் மக்கள் அழிவிற்கு காரணமாகும். காடழிப்பினால் பாலூட்டிகளும் பறவைகளும் ஆண்டொன்றிற்கு ஒரு சிற்றினம் விகிதம் அழிந்து கொண்டு இருக்கின்றன. மொத்த உயிரினங்களுக்குள் வருடத்திற்கு சுமார் 23,000 இனங்கள் அழிந்து விடுகின்றன. தென்கிழக்கு ஆசியாவில் விலங்கு மற்றும் தாவர இனங்களில் 40% , 21 ம் நூற்றாண்டிற்குள் அழிந்து விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.[55] இந்த கணிப்புகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் உள்ள காட்டுகள் தோட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. அபாயத்திற்கு உள்ளாகிய சிற்றினங்களின் எண்ணிக்கை மிக குறைவு, மற்றும் மரங்களும் தாவரங்களும் பரந்து நிலையாக உள்ளன என்று 1995 ஆண்டின் செய்திக் குறிப்புகள் கூறுகின்றன.\nசிற்றினங்கள் அழிவு பற்றிய அறிவியல் விளக்கங்கள் போதுமானதாக இல்லாததால் காடழிப்பினால் ஏற்படும் பல்லுயிர் இழப்பை பற்றிய கணிப்புகள் துல்லியமாகஇருப்பதில்லை. காடு சார்ந்த பல்லுயிர் இழப்பு பற்றிய கணிப்புகள் எல்லாம் காடுகள் அழிந்தால், இனங்களின் எனண்ணிக்கை அதேபோல் குறையும் என்று ஒரு அடிப்படை அனுமானத்தை அடிப்படையாக கொண்டுள்ளன.[56] காடழிப்பினால் ஏற்படும் வாழ்விட இழப்பு மட்டுமே பெரிய அளவில் சிற்றினங்கள் இழப்பை ஏற்படுத்துவது இல்லை. மாதிரிகள் உண்மையான காடழிப்பு நடந்து பகுதிகளில் அச்சுறுத்தலுக்கு உட்பட்ட இனங்களின் எண்ணிக்கையை மிகைபடுதிக் காட்டுகின்றன.[57]\nபிரேசிலிய அமேசான் பற்றிய ஒரு சமீபத்திய ஆய்வு இதுவரை அழிவுகள் இல்லாத போதிலும் கணிக்கப்பட்ட அழிவுகளில் 90 சதவீகிதம் அடுத்த 40 ஆண்டுகளில் ஏற்படும் என்று கூறுகிறது.[58]\nஉயிரியல் பன���முகத்தன்மை(CBD) பற்றி பான் நகரில் நடந்த மாநாட்டில் காடழிப்பு மற்றும் இயற்கை சீர்கேடுகளினால் உலகில் உள்ள ஏழைகளின் வாழ்க்கை தரத்தின் குறைவதோடு 2050க்குள் உலகின் ஜிடிபி 7% குறைந்துவிடும் என்று அறிக்கை கூறுகிறுது.[59] வரலாற்று ரீதியாக, நீர் மற்றும் விவசாய நிலங்கள் மனித சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவியதை போலவே காடுகளில் இருந்து கிடைத்த வனபொருள்கள்களின் பயன்பாடு ஒரு முக்கிய பங்காற்றியது. இன்றும் வளர்ந்த நாடுகளில் கட்டிடம் வீடுகள் முதலியவற்றிற்கும் மரக்கூழ் காகிதம் செய்யவும் மரங்களை பயன்படுத்திகிறார்கள். வளரும் நாடுகளில் உள்ள கிட்டத்தட்ட மூன்று பில்லியன் மக்கள் வெப்ப மூட்டுவதற்கும் மற்றும் சமையலுக்கும் விறகுகளை சார்ந்திருக்கிறார்கள்.[60]\nகாட்டு உற்பத்தி பொருட்களின் தொழில்துறை வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரத்தில் ஒரு பெரிய பகுதியாகும். குறுகிய கால நலன்களுக்காக, காடுகளை வேளாண்மை நிலங்களாக மாற்றுவதும், காடுகளிலுருந்து கிடைக்கும் மர பொருட்கள் அதிகமாக சுரண்டுவதும், பொதுவாக நீண்ட கால வருமானம் மற்றும் நீண்ட கால உயிரியல் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. மேற்கு ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், தென்கிழக்கு ஆசியா மற்றும் பல பகுதிகளில் சரிந்துவரும் மரம் அறுவடைகளினால் குறைந்த வருவாய் ஏற்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மரம்வெட்டுவதால் ஆண்டுதோறும் தேசிய பொருளாதாரத்திற்கு, பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படுத்துகிறது.[61]\nவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் காடழிப்பிற்கு ஒரு காரணமாகும்.[62] வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் மிக விரைவான பொருளாதார (தொழில்துறை) வளர்ச்சி கொண்ட உலகின் வளரும் நாடுகளில் காடழிப்பின் பாதிப்பு அதிகம் இருக்கும். 1995 ஆம் ஆண்டு, வளரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சி 6% ஆகும். வளர்ந்த நாடுகளில் வளர்ச்சி 2% ஆகும். நம் மக்கள் தொகை வளர, புதிய வீடுகள், சமூகங்கள், மற்றும் நகரங்களில் விரிவாக்கம் ஏற்படும். புதிய விரிவாக்கத்தை இணைக்கும் சாலைகள், நம் அன்றாட வாழ்வில் ஒரு முக்கியமான பகுதியாகும். கிராமப்புற சாலைகள் மூலம் பொருளாதாரத்தில் மேம்பாடு ஏற்படுவதோடு, காடழிப்பும் அதிகமாகிறது. அமேசான் பெரும்பாலான பகுதிகளில் சாலைகளை சுற்றியுள்ள 100 கி.மீ.க்குள் காடழிப்பு ஏற்பட்டுள்ளத���[63].\nஉலக காடழிப்பு[64] 1852ஆண்டு தீவிரமாக துரிதப்படுத்தப்பட்டது.ref name=\"Wilson\">E. O. Wilson, 2002, The Future of Life, Vintage ISBN 0-679-76811-4[65] 1947ஆம் ஆண்டில் நம் உலகத்தின் முதிர்ந்த காடுகள் 15-16 மில்லியன் சதுர கீமிராக இருந்தது. இதில் பாதிக்கும் மேலான காடுகள் (7.5-8 மில்லியன் சதுர கீமி) தற்போது அழிக்கப்பட்டு விட்டன. அறிஞர்கள் 2030 க்குள் தகுந்த நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் 10% காடுகளே மிஞ்சி இருக்கும் மற்றும் 10% காடுகள் சீரழிந்த நிலையில் இருக்கும் என்றும் 80% காடுகளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்றினங்களும் அழிந்து விடும் என்றும் கணித்து இருக்கிறார்கள். சில வரைபட வல்லுனர்கள் ஒரு எளியவரைபடத்தை பயன்படுத்தி நாட்டின் காடழிப்பை வெளிப்படையான அளவில் சித்தரிக்க முயன்றனர்.[66] [67]\nமதிப்பீடுகளும் வெப்பமண்டல காடுகளின் அழிப்பை போலவே பரவலாக வேறுபடுகிறது.[68][69][69] விஞ்ஞானிகள் உலகின் வெப்ப மண்டல மழைக்காடுகள் ஐந்தில் ஒரு பங்கு 1960 மற்றும் 1990 இடையே அழிக்கப்பட்டன என்று கணித்துள்ளனர். அவர்கள் மழைக்காடுகள் 50 ஆண்டுகளுக்கு முன்பு 14% நிலப்பரப்பில் இருந்தன. உலகின் நிலப்பரப்பில், 5-7% மட்டுமே இப்போது வெப்பமண்டல காடுகள் உள்ளன.21 ஆம் நூற்றாண்டின் மத்தியில் அனைத்தும் நீக்கப்படும் என்று கூறுகிறார்கள்.[70]\nசெயற்கைக்கோள் படங்களை 2002இல் பகுப்பாய்வு செய்ததில் ஈரப்பதம் மிக்க வெப்ப பகுதியில் உள்ள காடழிப்பு விகிதம் (வருடத்திற்கு சுமார் 5.8 மில்லியன் ஹெக்டேர்) பொதுவாக மேற்கோள் விகிதங்களை விட சுமார் 23% குறைவாக இருந்தது.[71] மாறாக, செயற்கைக்கோள் படங்களின் ஒரு புதிய ஆய்வின் படி அமேசான் மழைக்காடுகளில் காடழிப்பு முன்பு மதிப்பிடப்பட்டுள்ளது போல இருமடங்கு வேகமாக இருக்கிறது.[72][73]\nஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) ஒரு 2005 அறிக்கை, பூமியின் மொத்த காட்டு பகுதி தொடர்ந்து ஆண்டுக்கு 13 மில்லியன் ஹெக்டேர் குறைக்கிறது. எனினும், காடழிப்பின் உலக விகிதம் சமீபத்தில் குறைந்து வருகிறது என்று மதிப்பிட்டுள்ளது.[74][75] இன்னும் சிலர் மழைக்காடுகள் எப்போதை காட்டிலும் விரைவாக அழிந்து வருகின்றன என்று கூறுகின்றனர். ஐ.நா.கணக்கெடுப்பின் படி காடு என்பது 10% மரங்களை உடைய நிலப்பரப்பு என்பதால் அது வெப்பமண்டல சமதள புல்வெளி சூழலும் மற்றும் சேதமடைந்த காடுகள் உள்ள பகுதிகளையும் குறிக்கும் ,\"என்று ல���்டனை தளமாக கொண்ட மழைக்காடு நிறுவனம் குறிப்பிடுகிறது. ஐநா காடுகளின் வகைகளை வேறுபடுத்தி கூறவில்லை. அது மட்டும்மின்றி அவர்கள் பெரும்பாலும் தனிப்பட்ட நாடுகளின் வனவியல் துறைகளில் இருந்து கிடைத்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு சேகரித்த தகவல்கள் வெளியிடுவர்.(சட்டவிரோதமான அதிகாரப்பூர்வமற்ற நடவடிக்கைகளை கணக்கில் எடுக்கப் படவில்லை).[76]\nமழைக்காடுகளை அழிப்பதினால் முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சனைகள் உண்டாகும் என்பதில் அனைவருக்கும் உடன்பாடு உண்டு. 90% மேற்கு ஆப்பிரிக்கா கடலோர மழைக்காடுகள் 1900 ஆம் ஆண்டு முதல் காணாமல் போயுள்ளன. தெற்கு ஆசியாவில் 88% மழைக்காடுகள் அழிந்துள்ளது. உலகின் மழைக்காடுகளில் அமேசான் பள்ளத்தாக்குகளில் உள்ள அமேசான் மழைக்காடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. அமேசான் காடுகள் சுமார் 4 மில்லியன் சதுர கிலோமீட்டர் உள்ளடக்கியது. 2000 மற்றும் 2005 இடையே அதிக வெப்ப மண்டல காடழிப்பு விகிதம் உள்ள பகுதிகள் மத்திய அமெரிக்கா (ஒவ்வொருஆண்டும் அதன் காடுகள் 1.3% இழக்கிறது) மற்றும் வெப்ப மண்டல ஆசியாவாகும். மத்திய அமெரிக்காவில், தாழ்நில வெப்பமண்டல காடுகள் மூன்றில் இரண்டு பங்கு 1950 முதல் மேய்ச்சல் நிலமாக மாறியது மற்றும் 40% மழைக்காடுகளில் கடந்த 40 ஆண்டுகளில் அழிந்து விட்டன. பிரேசில் அதன் 90-95% மாட்டா அட்லாண்டிகா காடுகளை இழந்துள்ளது. பராகுவே 2010 இல் ஒரு சீரற்ற முறையில் மேற்கொண்ட 2 மாத காலஆய்வில் அந்த நாட்டின் மேற்கு பகுதிகளில் 15,000 ஹெக்டேர் என்ற விகிதத்தில் அதன் அரை ஈரமான இயற்கை காடுகளை இழந்துள்ளது, பராகுவே பாராளுமன்றம் இயற்கை காடுகளை வெட்டுவதை தடை செய்யும் சட்டத்தை 2009யில் இயற்ற மறுத்தது.\nமடகாஸ்கர் அதன் கிழக்கு மழைக்காடுகளில் 90% இழந்துள்ளது.[77][78] 2007 இல் 1% குறைவான ஹெய்டி காடுகள் மட்டுமே இருந்தது. மெக்ஸிக்கோ, இந்தியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, தாய்லாந்து, பர்மா, மலேஷியா, வங்காளம், சீனா, இலங்கை, லாவோஸ், நைஜீரியா, காங்கோ, லைபீரியா, கினியா, கானா மற்றும் ஐவரி கோஸ்ட் ஜனநாயக குடியரசு தங்கள் மழைக்காடுகளின் பெரும் பகுதிகளை இழந்துள்ளனர்.[79][80] பல நாடுகளில், குறிப்பாக பிரேசில், தங்கள் காடழிப்பு ஒரு தேசிய அவசரம் என்று அறிவித்துள்ளனர்.[81][82] அடர்ந்த காடுகளை உடைய கனடிய காடுகளில் 50% காடுகள் அழிந்தது அல்லது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.\n1951 ம��தல் 1980 வரையில் ஐந்து இட்சம் எக்டேர் காடுகள் அணைக்கட்டுப் பாசனத்திட்டங்களுக்காக அழிக்கப்பட்டன[83].\nஉலகின் பல பகுதிகளில், குறிப்பாக கிழக்கு ஆசிய நாடுகளில், காடாக்கல் மற்றும் காடு வளர்ப்பு காட்டுப் பகுதிகளை அதிகரித்து வருகிறது. உலகின் 50 அதிக காடுகள் உடைய நாடுகளுக்குள் 22 நாடுகளில் கானகத்தின் அளவு அதிகரித்துள்ளது.[84] ஆசியாவில் 2000 மற்றும் 2005 இடையே காடுகள் 1 மில்லியன் ஹெக்டேர் அளவு அதிகரித்துள்ளது. எல் சால்வடோர் உள்ள வெப்ப மண்டல வனங்கள் 1992 மற்றும் 2001 இடையே 20%க்கும் மேல் விரிவடைந்துள்ளது. 2050க்குள் உலக வனப்பகுதியின் பரப்பளவு 10% (இந்தியாவின் பரப்பளவு) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.[85]\nசீனா மக்கள் குடியரசில் காடுகளுக்கு பெரிய அளவில் பேரழிவு ஏற்பட்டது. அரசு கடந்த காலத்தில் ஒவ்வொரு உடல்வலிமைவுடைய 11 வயது மற்றும் 60 வயதிற்குள் உள்ள ஆண்கள் ஆண்டுக்கு மூன்று முதல் ஐந்து மரங்கள் வரை நட வேண்டும் அல்லது சமமான அளவு மற்ற காட்டு சேவைகள் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளானர். குறைந்த பட்சம் 1 பில்லியன் மரங்கள் 1982 முதல் ஒவ்வொரு ஆண்டும் சீனாவில் நடப்பட்டு வருகின்றன என்று கூறுகின்றனர். மேலும்,மரங்கள் நடுவதன் மூலம் கோபி பாலைவனம் விரிவடைவதை தடுப்பதையும் நிறுத்துவதையும் நோக்கமாக கொண்ட சீனா பசுமைசுவர் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. எனினும், நட்டப் பின்னர் அதிக சதவீதம் (75%) மரங்கள் அழிந்து விடுவதன் காரணமாக, இந்த திட்டம் மிகவும் வெற்றிகரமாக இல்லை. 1970ல் இருந்து சீனாவில் காட்டு பகுதியில் ஒரு 47 மில்லியன் ஹெக்டேர் அதிகரிப்பு உள்ளது. சீனாவில் மரங்கள் எண்ணிக்கை சுமார் 35 பில்லியன் காடுகள் நிறைந்த நிலப்பகுதி 4.55% மாக அதிகரித்துள்ளது. வனப்பகுதி 20 ஆண்டுகளுக்கு முன்னர் 12% ஆக இருந்தது, இப்போது 16,55% ஆகும். [86] வான்வழி காடுகளை மீளமைத்தல், மண் அரிப்பு கட்டுப்டுத்தும் அமைப்பு மற்றும் கடல் நீர் பசுமையகம் அதனோடு இணைந்து சஹாரா வன திட்டம் முதலியவை சீனாவின் ஆர்வமான திட்டங்கள் ஆகும்.\nமேற்கத்திய நாடுகளில் ஒரு நிலைநிறுத்தப்பட்ட முறையில் அறுவடை மற்றும் உற்பத்தியான மரப்பொருட்களை நுகர்வோர் தேவை என கருதுவதால் வன துறை தங்கள் வன மேலாண்மை மற்றும் மர அறுவடை நடைமுறைகளை அதிகரித்து வருகின்றனர் .\nஆர்போர் டே அறக்கட்டளை மழை வன மீட்பு திட்டம் காடழிப்பு தடுக்க உதவும் தொண்டு நிறுவனமாகும் . தொண்டுநிறுவனங்கள் மரம் வெட்டும் நிறுவனங்கள் அதை வாங்குவதற்கு முன்பே மழைக்காடுகள் நிலத்தை பாதுகாப்பதற்காக நன்கொடை பணத்தை பயன்படுத்துகிறது. இந்த நிறுவனம் காட்டு நிலத்தில் வாழும் பழமையான பழங்குடியினர் வாழ்க்கையையும் பாதுகாக்கிறது. சர்வதேசசமூக வனவியல், குளுமை பூமி, இயற்கை பாதுகாப்பு, இயற்கைக்கான உலகளாவிய நிதியம், சர்வதேசபாதுகாப்பு, ஆப்பிரிக்க பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் பச்சைஅமைதி போன்ற நிறுவனங்கள் காட்டின் வாழ்விடங்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது. குறிப்பாக பச்சை அமைதி நிறுவனம் வளமான காடுகளின் வரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மனித இனத்திற்கு முன்பு (8000 ஆண்டுகளுக்கு முன்பு) மற்றும் தற்போதைய (குறைந்த) காடுகள் அளவு காட்டும் எளிய கருப்பொருள் வரைபடத்தை உலக வளங்கள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.[87] இந்த வரைபடங்கள் மக்களால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய தேவையான காடு வளர்ப்பு அளவை குறிக்கும்.\n2 கோடி மரங்கள் கோவை மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நடவு செய்து பசுமை மற்றும் இயற்கைமிகு மண்டலமாகவும் மாற்றுவதே எங்களின் இலக்கு ஆகும்.\nமரம் நட - பதிவு செய்ய\nசித்தோடு . டாக்டர் . க . மாதேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/08/09/reliance-is-planning-to-set-up-its-global-logistics-hub-in-m-015579.html", "date_download": "2019-11-14T01:39:12Z", "digest": "sha1:6CCWNA4LIS6T5WV7JMZSPC7SIQCVPOS4", "length": 24748, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Reliance-ன் அடுத்த அதிரடி..! உலக லாஜிஸ்டிக்ஸ் ஹப்பை அமைக்க திட்டம்! அதுவும் எங்கு தெரியுமா..? | reliance is planning to set up its global logistics hub in mp - Tamil Goodreturns", "raw_content": "\n» Reliance-ன் அடுத்த அதிரடி.. உலக லாஜிஸ்டிக்ஸ் ஹப்பை அமைக்க திட்டம் உலக லாஜிஸ்டிக்ஸ் ஹப்பை அமைக்க திட்டம்\n உலக லாஜிஸ்டிக்ஸ் ஹப்பை அமைக்க திட்டம்\n9 hrs ago அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\n10 hrs ago வர்த்தகர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.. 52 வார குறைந்த விலை தொட்ட 140 பங்குகள் விவரம்..\n10 hrs ago லாபம் பார்க்க ஒரு நல்ல வாய்ப்பு.. 52 வார உச்ச விலை தொட்ட72 பங்குகள் விவரம்..\n11 hrs ago நகை ஏற்றுமதியிலும் வீழ்ச்சி தான்.. கவலையில் இந்திய ஏற்றுமதியாளர்கள்..\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்��ை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோபால்: Reliance நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, மத்தியப் பிரதேசத்தில், Reliance நிறுவனத்தின் உலக லாஜிஸ்டிக்ஸ் ஹப்பை நிறுவ திட்டமிடுவதாகச் சொல்லி இருக்கிறார்.\nமத்தியப் பிரதேசத்தில் Reliance நிறுவனத்தின் உலக லாஜிஸ்டிக்ஸ் ஹப் வருவதால், அது மத்தியப் பிரதேச மாநிலத்தின் தொழில் வளத்தை மேம்படுத்த உதவும். அதோடு வர்த்தகமும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் எனவும் மத்தியப் பிரதேசத்தின் முதல்வர் கமல்நாத் சொல்லி இருக்கிறார்.\nசில தினங்களுக்கு முன் தான் மத்தியப் பிரதேச முதல்வர், Reliance நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியை மும்பையில் சந்தித்திருக்கிறார். அப்போதே மத்தியப் பிரதேசத்தில் முதலீடு செய்ய அழைத்தாராம்.\n8 வயதில் விபத்து.. 48 வயதில் இழப்பீடு.. வட்டியுடன் ரூ.1.42 கோடி.. உச்ச நீதிமன்றம் அதிரடி\nஏற்கனவே Reliance நிறுவனத்துக்கு போட்டியாக, அமேஸான் மற்றும் வால்மார்ட் போன்ற நிறுவனங்களுக்கு மத்தியப் பிரதேசத்தில் லாஜிஸ்டிக்ஸ் ஹப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இவர்களுக்கு போட்டியாக Reliance குழுமமும் தன் உலக லாஜிஸ்டிக்ஸ் ஹப்பை மத்தியப் பிரதேசத்தில் திறக்க இருப்பதால் தான் இது கொஞ்சம் பெரிய செய்தியாகி இருக்கிறது. Reliance குழுமத்துக்கு இந்தியாவில் மும்பை மற்றும் பெங்களூரூ பகுதிகளில் ஏற்கனவே லாஜிஸ்டிக்ஸ் ஹப்புகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமத்தியப் பிரதேசத்தில் லாஜிஸ்டிக்ஸ் ஹப்புகளைத் தொடங்குவதோடு, மின் கலன் (Battery) உற்பத்தித் தொழிலையும் நிறுவ ஆசைப்படுவதாகச் சொல்லி இருக்கிறார் Reliance குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி. அதோடு மத்தியப் பிரதேசத்தில் பூக்கள் விவசாயம், உணவுப் பதப்படுத்துதல், டேட்டா பிராசசிங் மற்றும் எனர்ஜி பிராசசிங் போன்ற வேலைகளைச் செய்யலாம் எனவும் சொல்லி இருக்கிறார் Reliance குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி.\nமத்தியப் பிரதேசத்தின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அதன் தேவை, கொள் திறன் போன்றவைகள் அடிப்படையில், அதன் முதலீட்டுக் கொள்கைகள் மாறுபடும் எனச் சொல்லி இருக்கிறார் முதல்வர் கமல்நாத். எங்கள் புதிய வேலைவாய்ப்பு கொளைகள் படி, எங்கள் மாநிலத்தில் வேலைவாய்ப்பு அதிகரிப்பதை உறுதி செய்வது மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிப்பதை உறுதி செய்வது எனச் சொல்லி இருக்கிறார் மத்தியப் பிரதேசத்தின் முதல்வர் கமல்நாத். எது எப்படியோ தன் மத்தியப் பிரதேசத்தில், இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் கம்பெனியான Reliance-ன் லாஜிஸ்டிக்ஸ் ஹப் வந்தமையும் படி செய்திருக்கிறார் கமல்நாத்.\n எனக் கேட்டால் இல்லை. குமார மங்களம் பிர்லா, நடராஜன் சந்திரசேகரன், பவன் கோயன்கா, பிரவீர் சின்ஹா, திலிப் கோர், ஹர்ஷ் கோயங்கா, திலிப் அகூரி, யஸ்வந்த் ஹோல்கர் அம்ரிஷ் படேல் என பல முன்னனி தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் பிசினஸ் மேன்களை மத்தியப் பிரதேசத்தின் முதல்வர் கமல்நாத்தே சந்தித்துப் பேசி, மத்தியப் பிரதேசத்தில் தொழில் துறைக்கு சாதகமான சூழலைக் கொண்டு வரப் போகிறார்களாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூ.1,08,000 கோடி செலவில் புதிய டிஜிட்டல் கம்பெனி தொடங்கும் ரிலையன்ஸ்..\nஜியோவுக்கு என்ன ஆச்சு.. சத்தமில்லாமல் 2 சிறிய திட்டங்களை நீக்கியுள்ளது.. அப்படி என்ன திட்டம்\nரூ. 9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்..\nஜியோவின் அடுத்த அதிரடி.. வாடிக்கையாளர்களை கூல்படுத்த 30 நிமிட இலவச டாக் டைம்\nரூ.478 கோடி தொகையை வசூலிக்க நீதிமன்றத்தை நாடிய ரிலையன்ஸ் நிப்பான் ஏஎம்சி.. கவலையில் DHFL\nமுகேஷ் அம்பானிக்கு இப்படி ஒரு நல்ல செய்தியா.. குதூகலத்தில் ரிலையன்ஸ்\n48.87 சதவீதம்.. அசைக்க முடியாத முகேஷ் அம்பானி..\nஜியோ பிராட்பேன்ட்: வியப்படையும் அளவிற்கு ஒன்று இல்லை..\n1.2 லட்சம் கோடி ரூபாயை இழந்த ரிலையன்ஸ்..\nJio GigaFiber வாங்கப் போகிறீர்களா.. அப்படி என்றால் இதெல்லாம் தெரிய வேண்டும்..\nபணமில்லாமல் தவிக்கும் ரிலையன்ஸ் நேவெல்.. பாவம் அனில் அம்பானி..\nJio GigaFiber திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி..\nஎச்சரிக்கை.. இனி பான் எண் தவறாக கொடுத்தால் ரூ,10,000 அபராதம்..\nஇந்திய இன்சூரன்ஸ் துறையில் நுழையும் சீனா.. இன்னும் 95% பேருக்கு இன்சூரன்ஸ் இல்லை..\nசரியில்லை என தரம் குறைக்கப்பட்ட இந்திய பங்குகள்.. நாளை சந்தை என்ன ஆகுமோ..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2324790", "date_download": "2019-11-14T02:40:23Z", "digest": "sha1:NAPSVBOQPUAFAEYOEJ7BEXTKZB3UYYWI", "length": 17371, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "| உயர் மின் பாதையில் பழுது கிராமங்கள் இருளில் மூழ்கின Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nஉயர் மின் பாதையில் பழுது கிராமங்கள் இருளில் மூழ்கின\n'கோவில் வளாகத்திலேயே மசூதி' ; முஸ்லீம்கள் கண்டிஷன் நவம்பர் 14,2019\nசரியான திசையில் கூட்டணி பேச்சு ; தாக்கரே நம்பிக்கை நவம்பர் 14,2019\nஜே.என்.யு., கட்டணம் குறைப்பு மாணவர்கள் ஏற்க மறுப்பு நவம்பர் 14,2019\nவிறுவிறு ; 3 முக்கிய வழக்குகளுக்கு இன்று தீர்ப்பு நவம்பர் 14,2019\n'அறக்கட்டளையில் அமித் ஷா, யோகி' நவம்பர் 14,2019\nபாகூர்:பாகூர், தவளக்குப்பம் பகுதிகளில் மூன்று மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டது.பாகூர், கிருமாம்பாக்கம், தவளக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இதனால், மின் நுகர்வோர் அவதிப்பட்டு வந்தனர். மின் பழுது உடனடியாக சரி செய்யப்பட்டு மின் விநியோகம் வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில், நேற்று மாலை 5.45 மணியளவில் திடீரென மின்சாரம் தடைப்பட்டது. உடனே, மின்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் மின் பழுது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.ஆனால், துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், எந்தவித பழுதும் ஏற்படவில்லை என்பதும், நெய்வேலி உயர் மின் அழுத்த பாதையில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்சாரம் தடைப்பட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து பழுது நீக்கப்பட்டதை யடுத்து இரவு 8:40 மணிக்கு மின் வினியோகம் துவங்கியது.திடீர் மின்தடையால், பாகூர், குருவி நத்தம், சோரியாங்குப்பம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட 30க்கும் மேற்��ட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின.\nமேலும் புதுச்சேரி செய்திகள் :\n1. சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்று முதல் துவக்கம்; கலெக்டர் தகவல்\n மக்கள் நீதி மையம் கண்டிப்பு\n3. முதியவர்களிடம் நில அபகரிப்பு கவர்னர் கிடுக்கிப்பிடி உத்தரவு\n4. சூதாட்ட கிளப் கொண்டுவர முயற்சி பா.ஜ., சாமிநாதன் குற்றச்சாட்டு\n5.புத்தகங்கள், மரக்கன்றுகள் வழங்குங்கள்... சபாஷ் 'பொக்கே' தவிர்க்குமாறு அமைச்சர் அறிவுறுத்தல்\n» புதுச்சேரி முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள�� புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzNzczMg==/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D;-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-14T02:13:03Z", "digest": "sha1:7OFAWMCB44DFZ7ZLUXHHZDK7OKXL2ATU", "length": 7646, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "பாலியல் புகார்; திமிரு நடிகர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nபாலியல் புகார்; திமிரு நடிகர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nகேரள திரையுலகின் பிரபல வில்லன் நடிகர் விநாயகன் மீது கூறப்பட்ட பாலியல் புகார் தொடர்பாக கல்பட்டா போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.\nநடிகர் விஷால், ஸ்ரேயா ரெட்டி, ரீமா சென் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த படம் திமிரு. இந்தப் படம் இல்லாமல் எல்லாம் அவன் செயல், மரியான் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் வில்லனாக, குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருந்தார் விநாயகன்.\nஇந்நிலையில், அவர் மீது கேரளாவின் சமூக ஆர்வலரும், மாடலுமான மிருதுளா தேவி, பாலியல் புகார் கூறினார். இது தொடர்பாக கேரளாவின் கல்பட்டா போலீஸ் நிலையத்தில் அவர் அளித்த புகாரில் கூறியிருந்ததாவது:\nஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பதற்காக, நடிகர் விநாயகனை சந்திக்கச் சென்றேன். அப்போது, என்னுடைய அம்மாவும் இருந்தார். அப்போது, என்னிடம் மிக ஆபாசமாகவும்; அருவெறுக்கத்தக்க வகையிலும் பேசினார். பின், இருவரையும் மிரட்டினார். தன்னுடைய ஆசைக்கேற்ப நடக்க வேண்டும் என்றும் கூறினார். அவர் பாலியல் ரீதியில் எங்களை துன்பப்படுத்த முயன்றார். அதனால், இதன் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என கூறியிருந்தார்.\nஇதையடுத்து, நடிகர் விநாயகனை போலீசார் தேடத் துவங்கினார். இதை அறிந்து கொண்ட நடிகர் விநாயகன், கல்பட்டா போலீஸ் நிலையத்துக்கு சென்று போலீசில் சரண்டர் ஆனார். அதைத் தொடர்ந்து, கல்பட்டா போலீசார் அவரை விசாரித்தனர். அப்போது, நடந்த குற்றங்களை ஒப்புக் கொண்டு அவர், போலீசாருக்கு ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.\nஇதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், கல்பட்டா நீதிமன்றத்தில், விநாயகன் மீது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். ஒப்புதல் வாக்குமூலத்தில், நடிகர் விநாயகன் தான், மிருதுளா தேவிக்கு பாலியல் ரீதியில் துன்புறுத்தல் செய்ததை ஒப்புக் கொண்டதாக கூறியிருக்கிறார்.\nஉலக பொருளாதார வளர்ச்சியில் 'பிரிக்ஸ்'பங்களிப்பு: மோடிபெருமிதம்\nஇஸ்ரேல் தாக்குதலில் 18 பேர் பலி\nராதாபுரம் தொகுதி முடிவு: அறிவிக்க தடை நீட்டிப்பு\nகண்டன தீர்மானம்: டிரம்ப் மீதான விசாரணை துவங்கியது\nஜே.என்.யு., கட்டணம் குறைப்பு மாணவர்கள் ஏற்க மறுப்பு\n'அறக்கட்டளையில் அமித் ஷா, யோகி'\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் ஏற்பு\nசரியான திசையில் கூட்டணி பேச்சு ; தாக்கரே நம்பிக்கை\nதமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு\nகோவை சூலூர் அருகே ரயிலில் அடிப்பட்டு 4 மாணவர்கள் பலி\nநவம்பர்-14: பெட்ரோல் விலை ரூ.76.34, டீசல் விலை ரூ.69.54\n கொடுங்கையூர் குளத்தில் மழை நீரை சேமிக்க...ரூ. 10 லட்சத்தில் பணிகள் நடக்கிறது\nபழுதான பள்ளி கட்டடங்களை அகற்ற சி.இ.ஓ., பரிந்துரை பணியை விரைவுபடுத்த பெற்றோர் கோரிக்கை\nடெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2019/09/01230255/1050477/Vana-Vatham-Forest-Story-Documentary.vpf", "date_download": "2019-11-14T02:00:11Z", "digest": "sha1:ZICWEVMC5VIA7GNYQKG7KY5T76C66PLD", "length": 4525, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "(01/09/2019) வன வதம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபதிவு : செப்டம்பர் 01, 2019, 11:02 PM\n(12.11.2019) : அரிசிராஜா - 100 கிலோ அரிசி... நடுக்காட்டில் பூஜை... அர்த��தனாரிபாளையத்தில் அடுத்து நடக்க போவது என்ன...\n100 கிலோ அரிசி... நடுக்காட்டில் பூஜை... அர்த்தனாரிபாளையத்தில் அடுத்து நடக்க போவது என்ன...\n(10/11/2019) கதை கேளு கதை கேளு\n(10/11/2019) கதை கேளு கதை கேளு\n(03.11.2019) - தீபாவளி தில்லாலங்கடி\n(03.11.2019) - தீபாவளி தில்லாலங்கடி\n(20.10.2019) ஓசைபடாமல் ஓட்டைப்போடும் வித்தை... கிலோ கணக்கில் தங்கத்தை அள்ளும் விந்தை... கொள்ளை பணத்தில் சினிமா எடுத்து உல்லாசம்...\n(20.10.2019) ஓசைபடாமல் ஓட்டைப்போடும் வித்தை... கிலோ கணக்கில் தங்கத்தை அள்ளும் விந்தை... கொள்ளை பணத்தில் சினிமா எடுத்து உல்லாசம்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/TheAnswerToTheQuestion/2019/06/29224104/1041957/Kelvikenna-Pathil-Ponmudi.vpf", "date_download": "2019-11-14T00:29:51Z", "digest": "sha1:34P3Q7ZVI3NEI2II5LI7QAPMD4EUES2B", "length": 8130, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "(29/06/2019) கேள்விக்கென்ன பதில் : பொன்முடி.", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(29/06/2019) கேள்விக்கென்ன பதில் : பொன்முடி.\n(29/06/2019) கேள்விக்கென்ன பதில் : காங்கிரசை \"கை\" விடுகிறதா திமுக. பதில் சொல்கிறார் பொன்முடி...\n(29/06/2019) கேள்விக்கென்ன பதில் : காங்கிரசை \"கை\" விடுகிறதா திமுக... பதில் சொல்கிறார் பொன்முடி...\n(07/10/2019) ஆயுத எழுத்து - ரஜினி அரசியல் : குறைகிறதா எதிர்பார்ப்பு...\nசிறப்பு விருந்தினர்களாக : தங்க தமிழ்ச்செல்வன், தி.மு.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // திருநாவுக்கரசர், காங்கிரஸ் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // கராத்தே தியாகராஜன், முன்னாள் துணைமேயர்\n(07.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(07.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(17/08/2019) ஆயுத எழுத்து - கைகளில் கயிறு : எதன் அடையாளம் \nசிறப்பு விருந்தினராக : பொங்கலூர் மணிகண்டன் , கொங்குநாடு அறக்கட்டளை // முரளி , வலதுசாரி ஆதரவு // பாலாஜி , விடுதலை சிறுத்தைகள் // கோவை சத்யன் , அதிமுக\n(04.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(24.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : கத்துக்குட்டீஸ் ஒதுங்கிட்டாங்க, எதிர்த்து நிக்குற மத்தவங்க டெபாசிட் காலியாகும் - அமைச்சர் ஜெயக்குமார்\n(24.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : கத்துக்குட்டீஸ் ஒதுங்கிட்டாங்க, எதிர்த்து நிக்குற மத்தவங்க டெபாசிட் காலியாகும் - அமைச்சர் ஜெயக்குமார்\n(09/11/2019) கேள்விக்கென்ன பதில் - ஹெச்.ராஜா\n(09/11/2019) கேள்விக்கென்ன பதில் - ஹெச்.ராஜா\n(02/11/2019) கேள்விக்கென்ன பதில் - செல்லூர் ராஜு\n(02/11/2019) கேள்விக்கென்ன பதில் : சுஜித்துக்கு ஒரு நீதி... சுபஸ்ரீக்கு ஒரு நீதியா... பதிலளிக்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜு...\n(19/10/2019) கேள்விக்கென்ன பதில் - கலைப்புலி தாணு\n(19/10/2019) கேள்விக்கென்ன பதில் : அரசியலில் முந்தப்போவது ரஜினியா... விஜய்-யா...\n(13/10/2019) கேள்விக்கென்ன பதில் : துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்\n(13/10/2019) கேள்விக்கென்ன பதில் : சசிகலாவை ஏற்குமா அதிமுக... பதிலளிக்கிறார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்...\n(12/10/2019) கேள்விக்கென்ன பதில் : ராதாரவி\n(12/10/2019) கேள்விக்கென்ன பதில் : \"பாஜகவுக்குப் போகிறேன்\" காரணம் சொல்லும் ராதாரவி\n(05/10/2019) கேள்விக்கென்ன பதில் : எஸ்.ஏ.சந்திரசேகர்\n(05/10/2019) கேள்விக்கென்ன பதில் : \"புலிவருது கதைதான் ரஜினி அரசியல்\"... சொல்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/72972", "date_download": "2019-11-14T02:08:31Z", "digest": "sha1:3UO2I7F3SFLIXKSG6X2BDH7S4WZ6LILJ", "length": 5072, "nlines": 91, "source_domain": "selliyal.com", "title": "ம இ காவுக்கு மறு தேர்தல்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு ம இ காவுக்கு மறு தேர்தல்\nம இ காவுக்கு மறு தேர்தல்\nம இ காவுக்கு மறு தேர்தல் நடத்தப்பட வேண்டுமென சங்க பதிவிலாகா உத்தரவிட்டுள்ளதாக ம இ கா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் செய்திகள் தொடரும்.\nPrevious article‘விக்டோரியா சீக்ரெட் ஃபேஷன்’ ஆடை அலங்காரம் – கண்கவர் படக் காட்சிகள் (தொகுப்பு 1)\nNext articleமஇகா: 3 உதவித் தலைவர்கள்; 23 மத்திய செயலவை உறுப்பினர்கள்; 8 தொகுதிகள்; 2 கிளைகள் – மீண்டும் மறுதேர்தல்\nசெனட்டர் பதவி: தேர்ந்தெடுக்கப்பட்ட 2 ம.இ.கா உதவித் தலைவர்கள் – சோதி, பாலா புறக்கணிப்பு\nமஇகா செனட்டர்களாக சோதிநாதன், பேராக் கணேசன், விக்னேஸ்வரன் நியமனமா\nநிஜார் வீட்டின் முன் ம.இ.காவினர் ஆர்ப்பாட்டம்\nமகாதீரின் வெளியுறவுக் கொள்கைகளில் ஏகப்பட்ட முரண்பாடுகள்\n“பாலஸ்தீன பிரச்சனையை தீர்க்காவிட்டால் பயங்கரவாத செயல்களுக்கு தயாராகுங்கள்\nஜாகிரை அனுப்ப முடியாதது குறித்து இந்தியாவிற்கு கடிதம் அனுப்பப்படும்\n“நஜிப்பின் வழக்கில் மகாதீரின் தலையீடல் உள்ளது\n“வேண்டுமனே ஒருவரை பதவியிலிருந்து நீக்க இயலாது\nஅகமதாபாத் நகருக்கு வந்தாரா ஜோ லோ\nஅஸ்ட்ரோவின் அதிநவீன அல்ட்ரா பாக்ஸ் அறிமுகம் – புதிய அனுபவங்களுக்குத் தயாராகுங்கள்\nபிகேஆர் இளைஞர் அணி கூட்டத்தை தொடக்கி வைக்க அஸ்மினுக்கு அழைப்பு இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.acmyc.com/bayans/by-lecturer/74/", "date_download": "2019-11-14T01:41:19Z", "digest": "sha1:IFCTAK52QTIOBAKTZBJAV3GLXODSYENY", "length": 14090, "nlines": 402, "source_domain": "www.acmyc.com", "title": "Bayans by Lecturer's | All Ceylon Muslim Youth Community", "raw_content": "\n நான் உனது நல்ல நண்பன்\", நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரி வியாபாரியைப் போன்றவன்\nNabiyavarhalai Allah Sangaipaduthiya Muraihal (நபியவர்களை அல்லாஹ் சங்கைப்படுத்திய முறைகள்)\nNabiyavarhalin Pirappin Athisayam (நபியவர்களின் பிறப்பின் அதிசயம்)\nNabiyavarhalai Pin Pattruvoam (நபியவர்களை பின்பற்றுவோம்)\nNabi(SAW)Avarhalin Natpanpuhal (நபி(ஸல்)அவர்களின் நற்பண்புகள்)\nNabi(SAW)Avrhalin MunMaathiri (நபி(ஸல்)அவர்களின் முன்மாதிரி)\nIrthi Nabien Iruthi Naatkal (இறுதி நபியின் இறுதி நாட்கள்)\nNabi(SAW)Avarhalin Maranam Sollum Paadam (நபி(ஸல்)அவர்களின் மரணம் சொல்லும் பாடம்)\nNeethamum Vaakkurimaium (நீதமும் வாக்குரிமையும்)\nIslam Koorum Vaalkai Murai (இஸ்லாம் கூறும் வாழ்க்கை முறை)\nOttrumai Enum Kairu (ஒற்றுமை எனும் கயிறு)\nSirantha Vaalkaithaan Neenda Vaalkai (சிறந்த வாழ்க்கைதான் நீண்ட வாழ்க்கை)\nAllahvin Adiyaarhal (அல்லாஹ்வின் அடியார்கள்)\nNeraththin Perumathi (நேரத்தின் பெறு���தி)\nAL Quranai Oathufavarhal (அல்குர்ஆனை ஓதுபவர்கள்)\n (மனைவியின் உள்ளத்தை எவ்வாறு வெல்வது\nAllah Koorum Oru Natseithi (அல்லாஹ் கூறும் ஒரு நற்செய்தி)\nMakthabum Siraarhalum (மக்தபும் சிறார்களும்)\nBoathai Porutkalin Kodooram (போதை பொருட்களின் கொடூரம்)\nMuslimkalum Samoohavalayathalangalum (முஸ்லிம்களும் சமூகவலையதளங்களும்)\nPearaasaiyaal Alinthavarhal (பேராசையால் அழிந்தவர்கள்)\nAllahvai Adaivathu Paakkiyam (அல்லாஹ்வை அடைவது பாக்கியம்)\nThaniyaar Sattamum Muslimkalum (தனியார் சட்டமும் முஸ்லிம்களும்)\nAl Quranudan Uravai Peanuvoam (அல்குர்ஆனுடன் தொடர்பை பேணுவோம்)\nAllahvai Santhikkum Mun (அல்லாஹ்வை சந்திக்கும் முன்)\nIbrahim(Alai)Avarhalin Thiyaaham (இப்றாஹீம்(அலை)அவர்களின் தியாகம்)\nQurbanum Athan Nutpamum (குர்பானும் அதன் நுட்பமும்)\nAlahiya Kunagal (அழகிய குணங்கள்)\nNoai Visaarikkum Olunguhal (நோய் விசாரிக்கும் ஒழுங்குகள்)\nAl Quranai Ullachchaththudan Oathuvoam (அல் குர்ஆனை உள்ளச்சத்துடன் ஓதுவோம்)\nAl Quranai Sumantha Ullangal (அல்குர்ஆனை சுமந்த உள்ளங்கள்)\nPillaihalukkaana Valihaattalhal (பிள்ளைகளுக்கான வழிகாட்டல்கள்)\nAhlaq Sirantha Oru Dhawath (அஹ்லாக் சிறந்ததொரு தஃவத்)\nUnmaiyana Anpu (உண்மையான அன்பு)\nNantraha Visaariththu Thirumanam Seiungal (நன்றாக விசாரித்து திருமணம் செய்யுங்கள்)\nPirachchinaihalukkana Theervu (பிரச்சினைகளுக்கான தீர்வு)\nKudumba Vaalkai (குடும்ப வாழ்க்கை)\nMaarkam Ulla Manaivien Panpuhal (மார்க்கம் உள்ள மனைவியின் பண்புகள்)\nAmalhalin Perumathi (அமல்களின் பெறுமதி)\nThirumanaththin Noakkam (திருமணத்தின் நோக்கம்)\nஇன்றைய அதிகமான திருமணங்கள் தலாக்கில் முடிவதற்கான காரணம் என்ன\nகனவன், மனைவி பாவிக்கும் தொலைபேசி(இரகசிய தொடர்புகள்)\nகனவன் தன்னுடைய மனைவி மீது அன்பு காட்டுவதை விட அன்னிய ஒரு பெண் மீது அதிக அன்பு காட்டுதல்\nமனைவியிடம் காணப்படும் அதிகரித்த பேராசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.hanshang-hydraulic.com/ta/products/industrial-hydraulic-valve/pressure-control-valve/pbwpb/", "date_download": "2019-11-14T01:08:38Z", "digest": "sha1:AAHTTJJZM7NMBNBVHWIEH32IPZDLZSMV", "length": 5692, "nlines": 215, "source_domain": "www.hanshang-hydraulic.com", "title": "Pbw / PB உற்பத்தியாளர்கள் | சீனா Pbw / PB சப்ளையர்கள் மற்றும் தொழிற்சாலை", "raw_content": "\nDWHG10 / 16/22/25/32 தொடர் வரிச்சுருள் பைலட் DI இயக்கப்படும் ...\nDWG6 தொடர் வரிச்சுருள் திசை கட்டுப்பாடு விஏ இயக்கப்படும் ...\nபெ.பை / PBW 60 / 6X தொடர் பைலட் அழுத்தம் ஆர்இஎல் இயக்கப்படும் ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரியைத்: எண் 118 Qiancheng சாலை, Zhenhai, நீங்போ, ஜேஜியாங் மாகாணத்தில், சீனா\n* கேப்ட��சா: தேர்ந்தெடுக்கவும் சாவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/26182-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-11-14T02:35:41Z", "digest": "sha1:56BUDSQMZSNSS6JYNAF53FAVLFECWHYW", "length": 23239, "nlines": 271, "source_domain": "www.hindutamil.in", "title": "மின்வாரிய ஊழல் பற்றி விசாரணை தேவை: ராமதாஸ் வலியுறுத்தல் | மின்வாரிய ஊழல் பற்றி விசாரணை தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்", "raw_content": "வியாழன், நவம்பர் 14 2019\nமின்வாரிய ஊழல் பற்றி விசாரணை தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்\nமின்வாரியத்தில் நடந்த ஊழல் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், \"தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.\n2003 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு மின்சார வாரியம் வாங்கிக் குவித்து நிலுவையில் உள்ள கடன் ரூ. 64,278 கோடி; வாரியத்தின் ஒட்டுமொத்த கடன்சுமை ரூ.1.46 லட்சம் கோடி என்று தெரியவந்துள்ளது. மின்வாரிய கடன் சுமை இந்த அளவுக்கு அதிகரித்திருப்பது வரலாறு காணாததாகும்.\n2013-14 ஆம் ஆண்டு வரை தமிழக அரசின் கடன் சுமை ரூ. 1.53 லட்சம் கோடி. ஒரு மாநில அரசின் கடன் சுமைக்கு நிகராக ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் கடன் சுமை அதிகரித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.\nமின்வாரியத்தின் கடன் சுமை அதிகரிப்பதற்கு காரணம் அந்த அமைப்பு சந்தித்து வரும் இழப்புகள் தான். 2004 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையிலான பத்தாண்டுகளில் மின் வாரியம் மொத்தம் ரூ. 77,917 கோடி இழப்பை ஈட்டியுள்ளது. நடப்பாண்டின் இழப்பையும் கணக்கில் கொண்டால் 4 ஆண்டுகளில் மின்சார வாரியம் ஈட்டிய இழப்பின் அளவு ரூ. 55,000 கோடியைத் தாண்டிவிடும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.\nமின்வாரிய இழப்பு அதிகரிப்பதற்கு காரணம் அங்கு நடக்கும் நிர்வாக சீர்கேடுகளும், ஊழல்களும் தான். உதாரணமாக கடந்த 2011 ஆம் ஆண்டு மின்சார வாரியத்தின் இழப்பு ரூ.14,312 கோடி ஆகும். 2012 ஏப்ரல் மாதத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதால் ரூ.7,874 கோடி கூடுதல் வருமானம் கிடைத்திருக்கும். இதனால் 2012 ஆம் ஆண்டில் மின்வாரிய இழப்பு ரூ.6,500 கோடிக்கும் கீழ் குறைந்திருக்க வேண்டும்.\nஆனா��், அதைவிட ரூ.5,000 கோடி கூடுதலாக 2012 ஆம் ஆண்டில் மின்வாரியம் ரூ.11,679 கோடி இழப்பை சந்தித்திருக்கிறது. மின்சார வாரியத்தில் எந்த அளவுக்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு இந்த விவரங்களை விட சிறந்த ஆதாரம் இருக்க முடியாது.\nபோதிய அளவில் மின்னுற்பத்தித் திட்டங்கள் நிறைவேற்றப்படாததும், அதைக் காரணம் காட்டி தனியார் நிறுவனங்களிடமிருந்து மிக அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்பட்டதும் தான் மின்வாரிய இழப்புக்கு காரணம் ஆகும்.\nதமிழ்நாட்டில் கடந்த 2006 ஆம் ஆண்டு வரை மின்தட்டுப்பாடு இல்லை. இக்காலத்தில் மின்வாரிய இழப்பு சராசரியாக ஆண்டுக்கு ரூ.1,000 கோடி என்ற அளவிலேயே இருந்தது. ஆனால், மின்வெட்டு தீவிரமடைந்த 2008 ஆம் ஆண்டில் ரூ.7,771 கோடியாகவும், 2011 ஆம் ஆண்டில் ரூ.14,312 கோடியாகவும் அதிகரித்திருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களிடம் யூனிட் 3 ரூபாய்க்கு கிடைக்கும் மின்சாரத்தை தனியாரிடமிருந்து ரூ.15.14 என்ற அளவுக்கு அதிக விலை கொடுத்து வாங்கியதால் தான் இவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.\nமின்திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தாமதமும் இழப்புக்கு காரணம் ஆகும். குறித்த காலத்தில் மின்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருந்தால் தனியாரிடம் மின்சாரம் வாங்குவதைத் தவிர்த்து இழப்பைக் குறைத்திருக்கலாம். ஆனால், மின்திட்டங்கள் திட்டமிட்டே தாமதப்படுத்தப்பட்டன. மேலும் மின்திட்டங்களை தாமதப்படுத்திய ஒப்பந்தக்காரர்களிடமிருந்து அபராதத் தொகையை வசூலிக்கவும் மின்வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை.\nமேட்டூர், வடசென்னை மின்திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தாமதத்திற்காக அவற்றின் ஒப்பந்ததாரர்களான பி.ஜி.ஆர் குழுமம், பெல் நிறுவனம் ஆகியவற்றிடமிருந்து ரூ.7,418 இழப்பீடு வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த நிலையில், இந்த இழப்பீடு வசூலிக்கப்பட்டு இருந்தால் பேருதவியாக இருந்திருக்கும்.\nஆனால், இந்த நிறுவனங்களுக்கு சலுகை காட்டும் வகையில் இழப்பீட்டை வசூலிக்காமல் இருந்து விட்டதாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மீது இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் குற்றஞ்சாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமின்திட்டங்களுக்கான ஒப்பந்த���்களை வழங்குவதில் பெல் நிறுவனத்திற்கு தமிழக அரசு அளவுக்கு அதிகமான சலுகை காட்டி வருகிறது.\nபெல் நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாக இருந்தாலும், அதில் பெருமளவில் ஊழல்கள் நடப்பதாக எழுந்த குற்றச்சாற்றுகளின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் மீது மத்திய கண்காணிப்பு ஆணையமும், மத்திய புலனாய்வுப் பிரிவும் விசாரணை நடத்தி வருகின்றன. பெல் நிறுவனத்துடன் பிரான்ஸ் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் வணிகத் தொடர்பு வைத்திருப்பதில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாற்றுகள் குறித்து அந்த நாடுகளின் விசாரணை அமைப்புகள் விசாரித்து வருகின்றன. இதற்குப் பிறகும் அந்த நிறுவனத்திற்கே ஒப்பந்தங்கள் வழங்கப்படுவதற்கு காரணம் அந்த நிறுவனத்தால் தமிழக ஆட்சியாளர்களுக்கு பல வழிகளில் பயன் கிடைப்பது தான் என்ற குற்றச்சாற்று உண்மையா\nமின்சார வாரியத்தை சீரமைப்பதில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால், இவை பற்றி விசாரணை நடத்தியிருக்க வேண்டும்.\nஆனால், தமிழக அரசோ இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு பதிலாக மின்சார வாரியத்தின் தலைவரை தலைமைச் செயலாளராக்கி பாதுகாக்கிறது. இப்படிப்பட்ட அரசு இந்த முறைகேடுகள் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வரும் என்று எதிர்பார்க்க முடியாது.\nஎனவே, மின்வாரியத்தில் நடந்த முறைகேடு மற்றும் ஊழல் குறித்து நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.\nமின்வாரிய ஊழல் பற்றி விசாரணைராமதாஸ் வலியுறுத்தல்\n'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர்: விஜய் டிவி மீது ஸ்ரீப்ரியா...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்:...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nவயதாகிவிட்டதால் கமல் அரசியலுக்கு வந்துள்ளார்; சிவாஜி நிலைமைதான்...\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கட்சிகள் போராடுவதைப் பார்த்து...\nஇயற்கை விவசாயத்திற்காக கோவாவில் தனி பல்கலைக்கழகம்: துணை முதல்வர் சந்திரகாந்த் கவ்லேகர் தகவல்\nவர்த்தக விளம்பரங்களில் முறைகேடாக குடியரசுத் தலைவர், பிரதமர் படங்களை பயன்படுத்தினால் ரூ.5 லட்சம்...\nபுதுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து, மாத்திரைகள் ���ருப்பு இல்லை: நிதியில்லை என்று...\nசெய்திகள் சில வரிகளில்: காட்டுத்தீயை அணைக்கும்போது விமான விபத்து\nபுதுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து, மாத்திரைகள் இருப்பு இல்லை: நிதியில்லை என்று...\nஏழை மக்களுக்கு உணவளிக்கும் வகையில் திறக்கப்பட்டு காலியாக கிடக்கும் ‘அட்சய பாத்திரம்’ மையம்\nகுடும்ப பிரச்சினையால் விபரீதம்: இரு குழந்தைகளை 300 அடி பள்ளத்தில் வீசி கொலை...\nஅதிக ஒலி எழுப்பும் தனியார் பேருந்துகளால் மக்கள் அச்சம்\nஇயற்கை விவசாயத்திற்காக கோவாவில் தனி பல்கலைக்கழகம்: துணை முதல்வர் சந்திரகாந்த் கவ்லேகர் தகவல்\nவர்த்தக விளம்பரங்களில் முறைகேடாக குடியரசுத் தலைவர், பிரதமர் படங்களை பயன்படுத்தினால் ரூ.5 லட்சம்...\nபுதுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து, மாத்திரைகள் இருப்பு இல்லை: நிதியில்லை என்று...\nசெய்திகள் சில வரிகளில்: காட்டுத்தீயை அணைக்கும்போது விமான விபத்து\n’ - வீழ்த்தும் எழுத்து\nஸ்கைப், வைபர் மூலம் போன் செய்ய கட்டணம்: ஏர்டெல் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Jagan%20Mohan%20Reddy", "date_download": "2019-11-14T02:37:16Z", "digest": "sha1:CVCHLLFXGLDUC7JWPLSZQBJGYLP4LESU", "length": 8031, "nlines": 68, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nகுழந்தைச் செல்வங்கள் நாளைய மன்னர்கள்..\nசபரிமலை, ரபேல் தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு\nமீன் தொட்டிக்குள் விழுந்த குழந்தை பலி..\nஇரும்பு ஸ்கேலால் மாணவனின் தலையில் தாக்கிய ஆசிரியை..\nநாலு போலீசும் கண்ணீர் விட்ட காதல் ஜோடியும்..\nவீட்டுச் சிறையில் சந்திரபாபு நாயுடு..\nஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த மாநிலத்தில் பதற்றம் நிலவுகிறத...\nஆந்திர சட்டப்பேரவையில் முதலமைச்சர் உரையின்போது அமளி - ஜெகன் மோகன் ரெட்டி ஆவேசம்\nஆந்திர சட்டப்பேரவையில் பேசிக் கொண்டிருந்த போது தெலுங்குதேசம் கட்சி உறுப்பினர்கள் குறுக்கிட்டதால் அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆவேசம் ஆனார். விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் பற்றி தவறான ...\nஎன் உயிருக்கு அசம்பாவிதம் நேர்ந்தால் ஆந்திரா கொந்தளிக்கும்\nதனக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் ஆந்திராவே கொந்தளிக்கும் என முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் பர்ச்சூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ருத்ரம்மாபுரம் கிராமத்த...\nஆர்டர் செய்தால் வீட்டுக்கு வந்து ரேஷன் பொருட்கள் சப்ளை..\nநாட்டிலேயே முதன் முறையாக ரேஷன் பொருட்களை வீடு தேடி சென்று விநியோகம் செய்யும் முறையை ஆந்திர அரசு அறிமுகம் செய்ய உள்ளது. அரிசி, மண்ணெண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்க நீண்ட வரி...\nஆந்திரா மற்றும் தெலங்கான மாநில முதலமைச்சர்கள் ஆலோசனை கூட்டம்\nகோதாவரி, கிருஷ்ணா நதி நீர் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆந்திரா மற்றும் தெலங்கான மாநில முதலமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்,...\nஅடுத்ததாக சந்திரபாபு நாயுடுவின் வீட்டை குறிவைக்கும் ஜெகன்மோகன் ரெட்டி\nஅமராவதியில் உள்ள ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் வீட்டருகே இருந்த பிரஜா வேதிகா அரங்கை புல்டோசர்களால் இடித்து தள்ளிய பின்னர், ஜெகன்மோகன் ரெட்டி அரசு அடுத்ததாக நாயுடுவின் இல்லத்தை க...\nதிருப்பதி அறங்காவலர் குழுவுக்கு புதிய தலைவர் - ஜெகன் மோகனின் தாய்மாமன் பதவியேற்பு\nதிருப்பதி எழுமலையான் கோவிலில், பக்தர்களுக்கு தேவையான வசதிகள் மேம்படுத்தப்படும் என கோவில் அறங்காவலர் குழுத் தலைவராக பதவியேற்ற ஒய்.வி.சுப்பா ரெட்டி கூறியுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவில் அற...\nகுழந்தைச் செல்வங்கள் நாளைய மன்னர்கள்..\nமீன் தொட்டிக்குள் விழுந்த குழந்தை பலி..\nஇரும்பு ஸ்கேலால் மாணவனின் தலையில் தாக்கிய ஆசிரியை..\nநாலு போலீசும் கண்ணீர் விட்ட காதல் ஜோடியும்..\nரூ.100 கோடி கள்ளநோட்டுகள்... கட்டுக்கட்டாக பறிமுதல்\nகர்நாடகா 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/9th-social-science-his-industrial-revolution-model-question-paper-7006.html", "date_download": "2019-11-14T01:08:19Z", "digest": "sha1:MSTXTBF3GKAY4ZWKQZMMQ2ZSB6HQ45OQ", "length": 16485, "nlines": 504, "source_domain": "www.qb365.in", "title": "9th Social Science - HIS - Industrial Revolution Model Question Paper | 9th Standard STATEBOARD", "raw_content": "\n9th சமூக அறிவியல் - HIS - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science - HIS - Colonialism in Asia and Africa Model Question Paper )\nPrevious 9th சமூக அறிவியல் - ECO - இடப்பெயர்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Sci\nNext 9th சமூக அறிவியல் - ECO - தமிழக மக்களும் வேளாண்மையும் மாதிரி கொஸ்டின் பேப்பர் (\n9th சமூக அறிவியல் - ECO - இடப்பெயர்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - ECO - தமிழக மக்களும் வேளாண்மையும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - CIV - உள்ளாட்சி அமைப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - CIV - அரசாங்கங்களின் வகைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - GEO - பேரிடர் மேலாண்மை - பேரிடரை எதிர்கொள்ளுதல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social ... Click To View\n9th சமூக அறிவியல் - GEO - நிலவரைபடத் திறன்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - GEO - மனிதனும் சுற்றுச் சூழலும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - HIS - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - தொழிற்புரட்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science - Industrial ... Click To View\n9th சமூக அறிவியல் - புரட்சிகளின் காலம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science - The ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/103283/", "date_download": "2019-11-14T00:43:02Z", "digest": "sha1:HC6GY5AN447WNFRNB33QT2NID24YI6WO", "length": 8996, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "’மஹிந்தவை பலிகொடுத்தார் மைத்திரி’ – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த ராஜபக்‌ஸ, சில சதிகாரர்களின் வலைகளில் சிக்கிக்கொண்டார் என, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டுமென்ற எண்ணத்தில், மஹிந்த ராஜபக்‌ஸவை பலிகொடுத்துள்ளார் என்றும், நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டு வரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.\nTagsஜேவிபியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க மக்கள் விடுதலை முன்னணி மஹிந்த ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனத்துக்கு தீவைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டை இளம் குடும்பத்தலைவர் கொலை – தீர்க்கமான கட்டளை டிசம்பர் 10ஆம் திகதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு பயணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் புலிகளின் பாடலை ஒலிபரப்பியவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞன் உயிரிழந்ததைத் தொடர்ந்து போராட்டம் – யாழ் – காங்கேசன்துறை புகையிரத சேவைகள் ஸ்தம்பிதம் :\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் வரும்வரையில் மஹிந்த பிரதமராக நீடிப்பார்:\nவாகனத்துக்கு தீவைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் November 13, 2019\nவட்டுக்கோட்டை இளம் குடும்பத்தலைவர் கொலை – தீர்க்கமான கட்டளை டிசம்பர் 10ஆம் திகதி November 13, 2019\nTNAயின் சஜித் ஆதரவு கூட்டத்திற்கு அருகாமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…. November 13, 2019\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு பயணம் November 13, 2019\nநேரகாலத்துடன் வாக்குகளை போடுங்கள் November 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/MArticalinnerdetail.aspx?id=9395&id1=30&id2=3&issue=20191108", "date_download": "2019-11-14T00:34:58Z", "digest": "sha1:Y72SOO7IJHPC6Q6MQY7QBFTHD2YBXHGB", "length": 3128, "nlines": 35, "source_domain": "kungumam.co.in", "title": "மணிக்கு 500 மைல் வேகத்தில் செல்லும் கார்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nமணிக்கு 500 மைல் வேகத்தில் செல்லும் கார்\nஇதோ வந்துவிட���டது உலகின் வேகமான கார். மணிக்கு 500 மைல் வேகத்தில் பறக்கிறது இந்த கார். பிளட்ஹவுண்ட் லேண்ட் ஸ்பீட் ரெக்கார்டு குழு இந்தக் காரை வடிவமைத்திருக்கிறது.\nதென் ஆப்பிரிக்காவில் உள்ள ஹக்ஸ்கீன்பன் பாலைவனத்தில் காரை ஓட்டி சோதனை செய்திருக்கிறார்கள். ஜெட் விமானத்தின் என்ஜின் மற்றும் அலுமினிய சக்கரங்களை இதற்காக பிரத்யேகமாக வடிவமைத்திருக்கிறார்கள்.\nஅடுத்த வருடம் தார் சாலையில் ஓட்டி பரிசோதிக்கவிருக்கும் இந்த காரைப் பார்க்க குட்டி விமானத்தைப் போலிருக்கிறது. வெறும் 8 நொடிகளிலேயே 200 மைல் வேகத்தை எட்டிப்பிடிக்கும் இந்தக் கார்தான் நிலத்தின் மீது அதிவேகத்தில் பயணிக்கப்போகும் வாகனமாக இருக்கப்போகிறது.\n108 எம்பி கேமரா போன்\nமழை வந்தால் தங்குமிடம் இலவசம்\n108 எம்பி கேமரா போன்08 Nov 2019\nவைரல் சம்பவம்08 Nov 2019\nமழை வந்தால் தங்குமிடம் இலவசம்\nநோபல் பரிசு08 Nov 2019\nவிலாங்கு மீன் தோட்டம்08 Nov 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=6053&id1=84&issue=20191101", "date_download": "2019-11-14T02:15:33Z", "digest": "sha1:5N6UAVQGIMBK7MR52BZKFWVCVPJXKYAY", "length": 17597, "nlines": 64, "source_domain": "kungumam.co.in", "title": "என்ன செய்வது தோழி? விவாகரத்து செய்யாமல் விவாகம் செய்யலாமா? - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n விவாகரத்து செய்யாமல் விவாகம் செய்யலாமா\nஎனக்கு வயது 38. பத்தாம் வகுப்புதான் படித்திருக்கிறேன். என் அத்தை மகனை திருமணம் செய்து கொண்டேன். ஓராண்டு எந்த பிரச்னையும், இல்லாமல் வாழ்க்கை நன்றாகவே சென்றது. அத்தை பையன் என்பதால் மாமியார் வீட்டில் மற்றவர்கள் சந்திக்கும் பிரச்னை எதையும் நான் சந்திக்கவில்லை.\nவாழ்க்கை இயல்பாகவே போய்க் கொண்டிருந்தது.இந்நிலையில் அவருக்கு கூட வேலை செய்யும் பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வந்தன. நான் நம்பவில்லை. காரணம் என் கணவர் என்னிடம் அன்பாகவே நடந்து கொண்டதுதான்.\nஆனால் சில நாட்களில் வீட்டுக்கு வருவது குறைந்தது. வீட்டில் யார் கேட்டாலும், நான் கேட்டாலும் பதில் சொல்வதில்லை. அதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை வந்தது. கேள்வி கேட்டால் அடித்து கொடுமைப்படுத்துவார்.திடீரென வீட்டுக்கு வருவதை நிறுத்தி விட்டார். வீட்டில் இருப்பவர்கள் அலுவலகத்திற்கு சென்று விசாரித்த போது, சண்டை போட்டு அனுப்பிவிட்டார். அதன் பிறகு அந்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டு குடித்தனம�� நடத்துவதாக கேள்விப்பட்டேன்.\nஇனி வாழ்க்கையே அவ்வளவுதான் என்று உடைந்துப் போனேன். இரண்டு ஆண்டுக்குள் என் வாழ்க்கையே முடிந்து விட்டது. அந்த நேரத்தில் அவரது தம்பிதான் ஆறுதலாக இருந்தார். அன்பாக பேசுவார். அப்போது அது எனக்கு தேவையாக இருந்தது. அந்த அன்பு எங்களுக்குள் நெருக்கத்ைத ஏற்படுத்தியது. நான் கர்ப்பமானேன். என்னை தனிக்குடித்தனம் வைத்தார். திருமணமும் செய்து கொண்டார்.\nஅவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். ஆனால் அது எனக்கு அப்போது பெரிதாக தெரியவில்லை. கணவர் கைவிட்டுப் போன நேரத்தில் நடுத்தெருவில் நின்ற என்னை அவர் அன்புதான் மீட்டெடுத்தது. அவர் இல்லை என்றால் நான் எப்போதே இறந்துப் போயிருப்பேன்.\nஇப்போது எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். எங்கள் விஷயம் அவர் மனைவிக்கு தெரிந்ததும் பிரச்னை ஆனது. ஆனால் அவர் ‘எனக்கு 2 பேரும்தான் முக்கியம்’ என்று உறுதியாக இருந்ததால் பிரச்னை முடிவுக்கு வந்தது. ஆனால் அவர் மனைவி என்னிடம் பேசுவதில்லை. நானும் பேசுவதில்லை. ஆனால் 2 குடும்பமும் நிம்மதியாக, வசதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அவரது முதல் மனைவிக்கும் குழந்தைகள் உள்ளன.\nஇப்படி நிம்மதியாக போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென பிரச்னை. காரணம் என் முதல் கணவர். ஆம் திடீரென ஒருநாள் வீட்டுக்கு வந்தவர் ‘மனைவி’ என்று உரிமை கொண்டாடினார். அதற்கு நான் திட்டியதற்கு, ‘பணம் கொடு போய் விடுகிறேன்’ என்றார்.\nநான், ‘முடியாது’ என்று சொன்னதற்கு, ‘நான்தான் உனக்கு சட்டப்படியான புருஷன். என்னை விவாகரத்து செய்யாமல் என் தம்பியை திருமணம் செய்து கொண்டாய். அது செல்லுபடி ஆகாது. நான் சொன்னதை கேட்கலனா என்னை ஏமாத்திட்டு கள்ளக்காதல் செய்கிறாய்னு போலீஸ்ல புகார் தந்து விடுவேன்’ என்று மிரட்டுகிறார்.\nஎன் கணவர் இல்லாத நேரங்களிலும், வெளியில் பார்க்கும் இடங்களிலும், முதல் கணவர் மிரட்டுகிறார். அதனால் இப்போது நிம்மதி இழந்து தவிக்கிறேன். அவரை விவாகரத்து செய்யாமல் நான் 2வது திருமணம் செய்தது பிரச்னையாகுமா\nஇத்தனை ஆண்டுகள் இல்லாமல் இப்படி திடீரென வந்து மிரட்டுவதை புகார் அளித்தால் ஏற்றுக் கொள்வார்களா அவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட பிறகுதான் நான் திருமணம் செய்தேன். அது தவறா அவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட பிறகுதான் நான் திருமணம் செய்தேன். அது தவறா\nஅவரை இப்போது விவாகரத்து செய்ய என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் சட்டப்படி என் வாழ்க்கைக்கு பாதுகாப்பு கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும். எனக்கு வழிகாட்டுங்கள் தோழி.இப்படிக்கு,பெயர் வெளியிட விரும்பாத வாசகி.\nஉங்கள் வாழ்க்கை மாறியதற்கான காரணங்களை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். நீங்கள் செய்தது சரியா, தவறா என்பதை விட உங்கள் பிரச்னையில் இருந்து எப்படி விடுபடுவது என்பதை பற்றி மட்டும் சொல்கிறேன். ஒரு திருமண வாழ்க்கையில் இருந்து சட்டப்படி மண விலக்கு அல்லது விவாகரத்து பெறாமல் ஒருவர் இன்னொரு திருமணம் செய்ய முடியாது. அப்படி செய்தால் அது சட்ட மீறலாகும்.\nஅதை காரணம் காட்டி வாழ்க்கை துணையில் ஒருவர் சட்டப்படி விவாகரத்து பெற முடியும். அவர் இந்துவாக இருந்தால் இந்து திருமணச் சட்டம், கிறிஸ்தவர்களாக இருந்தால் இந்திய திருமணச் சட்டம், சிறப்பு திருமணச் சட்டம்,முஸ்லீமாக இருந்தால் ஷரியத் சட்டப்படி விவாகரத்து பெறலாம்.\nநீங்கள் வேறு எந்த மதமாக இருந்தாலும் விவாகரத்து பெற சட்டத்தில் வாய்ப்பு உண்டு. கலப்பு மணம் செய்திருந்தால், பதிவுத் திருமணம் செய்திருந்தாலும் பிடிக்காத வாழ்க்கையில் இருந்து விலகி விவாகரத்து பெற முடியும்.\nஆனால் நீங்கள் முறையாக விவாகரத்து பெறாமல் 2வது திருமணம் செய்து இருக்கிறீர்கள். அது சட்டப்படி தவறு. அதனை காரணம் காட்டி அவர் விவாகரத்து பெறுவது அல்லது விலகிச் செல்ல முடியுமே தவிர சட்டப்படி உங்களுக்கு தண்டனை வாங்கித் தர முடியாது.\nஅதுமட்டுமல்ல உங்களுக்கு முன்பே உங்கள் முதல் கணவர் திருமணம் செய்திருக்கிறார். அவரது 2வது மனைவியின் மூலம் குழந்தைகள் இருக்கின்றன. அது மட்டுமல்ல பல ஆண்டுகள் இருவரும் பிரிந்து இருந்ததாக சொல்கிறீர்கள். அவருடன் வாழ்ந்த போது உங்களை அடித்து கொடுமைப்படுத்தி இருக்கிறார். அந்த காரணங்களை காட்டி இப்போதும் நீங்கள் விவாகரத்து வழக்கு தொடரலாம். விவாகரத்து பெறலாம்.\nஅதனால் விரைந்து விவாகரத்து வழக்கு தொடர்ந்து தீர்வு பெறுவது நல்லது. அதற்கு முன்பு ஒரு வழக்கறிஞர் ஆலோசனைகள் பெற்று, அவர் மூலம் வழக்கு தொடுக்கலாம். பொது வெளியில் சொல்ல முடியாத, விவாதிக்க முடியாத விஷயங்களை வழக்கறிஞரிடம் பேசும் போது சொல்லி ஆலோசனை பெற முடியும்.\nமேலும் உங்க���் முதல் கணவர், இப்போது ஏதாவது தொல்லை கொடுத்தால், மிரட்டினால் உடனடியாக நீங்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம். வழக்கறிஞர் ஆலோசனையின்படி புகார் மனு தயாரிக்கலாம். அவர் உதவியுடன் கூட காவல் நிலையம் சென்று புகார் அளிக்கலாம்.\nஇன்னொரு முக்கியமான விஷயம் சொல்லி முடிக்கிறேன். ஆணோ, பெண்ணோ நியாயமான காரணங்களுக்காக 2வது திருமணம் செய்வது தவறல்ல. ஆனால் அதற்கு முன்பு முதல் திருமணத்தில் இருந்து சட்டப்படி விலக வேண்டும். அதன் பிறகு, 2வது திருமணம் செய்வது நல்லது. அப்படி செய்வதின் மூலம் தேவையற்ற பிரச்னைகளை, சங்கடங்களை தவிர்க்க உதவும்.\nதபால் பெட்டி எண்: 2924\nஎண்: 229, கச்சேரி சாலை,\nமயிலாப்பூர், சென்னை - 600 004\nபிரச்னைகள் குறித்து எழுதும் போது பிரச்னைகளுடன் முழு விவரங்களையும் குறிப்பிடுங்கள். சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல...\nசவாலான பணியில் சாதிக்கும் மங்கை\nசவாலான பணியில் சாதிக்கும் மங்கை\nஅக்கா கடை-12 மணிக்கும் ஆப்பம் கிடைக்கும்\nடீகோபேஜால் அலங்கரித்து மாதம் ரூ.10 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nஆரோக்கியம் உங்கள் விரல்நுனியில்01 Nov 2019\n விவாகரத்து செய்யாமல் விவாகம் செய்யலாமா\nநடனம்தான் என் ஸ்ட்ரெஸ் பஸ்டர்\nசிவப்பு மஞ்சள் பச்சை... மறக்க முடியாத அனுபவம் - நடிகை லிஜோமோல்01 Nov 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/tagalog/lesson-4771301225", "date_download": "2019-11-14T02:25:27Z", "digest": "sha1:RH5ZPT6XL3CBRMIMTXWG43KYOOMIV4X2", "length": 2700, "nlines": 92, "source_domain": "new.internetpolyglot.com", "title": "வானிலை - Надвор`е | Detalye ng Leksyon (Tamil - Belarusyan) - Internet Polyglot", "raw_content": "\nமோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. У прыроды няма дрэннага надвор`я, усякае надвор`е - любата\n0 0 காற்று அடிக்கிறது Дзьме вецер\n0 0 குளிராக உள்ளது. Холадна\n0 0 குளிர் அடிக்கத் தொடங்குகிறது. Становіцца холадна\n0 0 குளிர் அடைதல் змерзнуць\n0 0 குளிர்ச்சியாக உள்ளது. Халаднавата\n0 0 சூடாக (வெதுமையாக) உள்ளது. Горача\n0 0 பனி பொழிகிறது. Ідзе снег\n0 0 பனி பொழிதல் Ідзе снег\n0 0 மழை பொழிகிறது. Ідзе дождж\n0 0 மூடுபனி туман\n0 0 மேகமூட்டம் воблачны\n0 0 வானிலை எவ்வாறு உள்ளது\n0 0 வானிலை மோசமாக உள்ளது. Дрэннаt надвор`е\n0 0 வெயில் அடிக்கிறது. Сонечна\n0 0 வெளியே இதமாக இருக்கிறது. Добрае надвор`е\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/karbonn-to-launch-smart-tab-2-in-indian-market.html", "date_download": "2019-11-14T01:06:00Z", "digest": "sha1:Y252MMZLZCQBAFC5N5UPY4DJZYGTWNKE", "length": 15968, "nlines": 254, "source_domain": "tamil.gizbot.com", "title": "Karbonn to launch Smart Tab 2 in Indian Market | புதிய டேப்லட்டை அறிமுகம் செய்யும் கார்பன்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n13 hrs ago குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n13 hrs ago பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n14 hrs ago அசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n14 hrs ago வீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய டேப்லட்டை அறிமுகம் செய்யும் கார்பன்\nபுதிய ஸ்மார்ட் டேப்-2 டேப்லட்டினை அறிமுகம் செய்கிறது கார்பன் நிறுவனம். சமீபத்தில் தான் ஸ்மார்ட் டேப்-1 டேப்லட்டில் புதிய வெர்ஷனான ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேஷன் வசதியினை வழங்கியது கார்பன் நிறுவனம்.\nஅதோடு ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் அப்டேஷனை முதலில் வழங்கிய இந்திய நிறுவனம் என்ற பெருமையையும் கார்பன் நிறுவனம் தட்டி சென்றது.\nஸ்மார்ட் டேப்-1 டேப்லட்டிற்கு ஜெல்லி பீன் அப்டேஷனை வழங்கியதை அடுத்து ஸ்மார்ட் டேப்-2 என்ற டேப்லட்டினை வழங்குகிறது கார்பன் நிறுவனம்.\nஇந்த டேப்லட் ஆன்ட்ராய்டு வி4.0.3 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டது. இதை தொடர்ந���து 4.1 ஜெல்லி பீன் அப்டேஷனும் வழங்கப்படும்.\nஸ்மார்ட் டேப்-2 டேப்லட்டில் இருக்கும் 7 இஞ்ச் கேமரா சிறப்பான 5 டச் மல்டி தொடுதிரை வசதியினை கொண்டது. 1.2 ஜிகாஹெர்ட்ஸ் எக்ஸ்பர்ஸ்டு பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது.\nஅதிகம நேரம் மியூசிக் போன்றவற்றை கேட்பதற்கு இதன் 3,700 எம்ஏஎச் பேட்டரி நீடித்து உழைக்கும். 4 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியினை வழங்கும் இந்த டேப்லட்டில் 32 ஜிபி வரை மெமரி வசதியினை சப்போர்ட் செய்ய முடியும்.\nஇந்த ஸ்மார்ட் டேப்-2 கார்பன் டேப்லட்டின் தொழில் நுட்ப வசதிகளை பார்க்கும் போது இன்னும் ஒரு கூடுதல் தகவலும் உள்ளது. கார்பன் நிறுவனம் அடுத்ததாக 9.7 இஞ்ச் டேப்லட்டினையும் வரும் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஇந்த ஸ்மார்ட் டேப்-2 டேப்லட் விலை பற்றி கார்பன் நிறுவனம் இதுவரை தகவல்களை ஏதும் வெளியிடவில்லை. ஆனால் கார்பன் ஸ்மார்ட் டேப்-1 டேப்லடை ரூ. 6,990 விலையில், ஸ்னேப்டீல் வலைத்ததளத்தில் பெறலாம்.\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nலினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nகம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பை ஃபார்மேட் செய்வது எப்படி\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nவெறும் 35 டாலர் மதிப்புடைய கணினி பயன்படுத்தி நாசாவின் இரகசிய தகவல்கள் திருட்டு\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nவட இந்தியாவில் முதல் ஷோரூமை திறக்கும் நெக்ஸ்ட்கோ ஃபோரேஸ் நிறுவனம்\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபாஸ்தாவால் உருவாக்கப்பட்ட கணினி: இளைஞர் அட்டகாசம்.\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nசெல்போன், கணினிக்கு தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர் மரணம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவோடபோனின் ரூ.255ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்பட்ட தரமான சலுகைகள்: என்ன தெரியுமா\nஜியோ செட் டாப் பாக்ஸ் சேவை: 150 நேரலை டிவி சேனல்கள்.\nYAHOO வலைத்தளம் சேவை விடைபெறுகிறது: டிசம்பர் 14-ம் தேதி-க்குள் இதை செய்துவிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/jio-gigatv-trai-regulatory-framework-021928.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-11-14T01:26:14Z", "digest": "sha1:BLZMTHXPXDLPSVSLABK3DVZLEH3JQTEV", "length": 15861, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரிலையன்ஸ் ஜியோ ஜிகா டிவியில் இத்தனை வசதிகளா.! | jio gigatv trai regulatory framework - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n13 hrs ago குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n13 hrs ago பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n14 hrs ago அசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n15 hrs ago வீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரிலையன்ஸ் ஜியோ ஜிகா டிவியில் இத்தனை வசதிகளா.\nமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ ஜிகா பைபர் கடந்தாண்டு ஆரம்பிக்கப்பட்டது. பிறகு பைபர் மற்றும் பிராட்பேண்ட் சேவைகளும் துவங்கப்பட்டன.\nமேலும், ஜியோ ஜிகா பைப்பருடன் தொடர்ந்து டிடிஎச்ஹெச் சேவை மற்றும் ஸ்மார்ட் ஹோம் சர்வீசஸ் உள்ளிட்டவைகளை அதிவேக டேட்டாவையும் வழங்குவதாக ஜியோ ஜிகா பைப்பர் இருக்கின்றது.\nஇணையதள வசதியிலேயே நாம் ஜியோ ஜிகா டிவிகளையும் கண்டு கழிக்க முடியும். இது டிராயின் நெறிமுறைகளுக்கு கட்டுப்படுத்தாக ஜியோ நிறுவனம் இருக்கின்றது.\nஅதிவேக பிராட்பேண்ட்டில் டிவியை காணலாம்:\nஎப்டிடிஹெச் ரிலையன்ஸ் ஜியோ மூலம் ரிலையன்ஸ் ஜியோ டிவி செட் ஆப் பாக்ஸ் உதவியுடன் சந்தாதாரர்கள் அதிவேக இணையதளத்தையும் டிவியை கண்டு களிக்கலாம். ஜிகா பைபர் சேவையை 1ஜிபிபிஎஸ் வேகத்தில் 4 கே தரத்தில் 360 டிடியில் வீடியோக்களையும் ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கும்.\nடிவி மற்றும் வாய்ஸ் கமெண்ட்ஸ்:\nரிலையன்ஸ் ஜியோ பைபர் டிவி, வாய்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் மூலம் ஜியோ ஜிகா டிவி, செட் ஆப் பாக்ஸ்களையும் இயக்க அனுமதித்து இதில் 600 சேனல்களை பெற்றது.\nரிலையன்ஸ் ஜியோ ஜிகா பைபர் டிடிஎச் மற்றும் பிராட்பேண்ட் என இரண்டு சேவைகளையும் இணைந்து வழங்குகின்றது.\nஇதில் ரிலையன்ஸ் ஜியோ சந்தாதாரர்களுக்கு எப்டிடிஹெச் சேவையை அதி வேகத்தில் ஜியோ ஜிகா டிவியை டிடிஹெச் உள்ளடக்கத்தையும் சேர்த்து வழங்குகின்றது.\nஇதில், காலிங் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nடிராய்: புதிய செட்-டாப் பாக்ஸ் வாங்காமல் உங்கள் டி.டி.எச் ஆபரேட்டரை மாற்றலாம்\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nபிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம்: 3 ஜிபி டேட்டா- வேலிடிட்டி எத்தனை நாட்கள் தெரியுமா\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nவோடபோன் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் தினசரி 3ஜிபி டேட்டா.\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஜியோ நிறுவனம் இன்று வழங்கிய புத்தம் புதிய சலுகை.\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nவோடபோனின் ரூ.255ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்பட்ட தரமான சலுகைகள்: என்ன தெரியுமா\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் சாதனங���களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஜியோ செட் டாப் பாக்ஸ் சேவை: 150 நேரலை டிவி சேனல்கள்.\nஐ.எஸ்.எஸ் உடன் கைகோர்த்த அடிடாஸ் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/12/23/coovam.html", "date_download": "2019-11-14T02:15:02Z", "digest": "sha1:NJEKVQ3B5ALWIDZGWSJ5ALK4OU4QCOKP", "length": 12768, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "கூவம்: ரூ. 10 கோடி கட்டடங்கள் டமால் | Rs. 10 Crores value Buildings demolished at coovam enroachment - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சபரிமலை மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஆர்டிஐ கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்.. உச்ச நீதிமன்றம்\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர்க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nTechnology ரூ.13,999-விலையில் விற்பனைக்கு வரும் விவோ Y19 ஸ்மார்ட்போன்.\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகூவம்: ரூ. 10 கோடி கட்டடங்கள் டமால்\nசென்னை புறநகர்ப் பகுதிகளில் கூவம் ஆற்றை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த ரூ. 10 கோடி மதிப்பிலான கட்டடங்கள் ஒரேநாளில் இடித்துத் தள்ளப்பட்டன.\nமதுரவாயல், நொளம்பூர், திருவேற்காடு, கோலடி, வேலப்பன்சாவடி, வானகரம், நெற்குன்றம் ஆகிய பகுதிகளில் கூவம் ஆறுஓடுகிறது. இந்த ஆற்றின் இரு கரைகளையும் பெருமளவில் ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள், கட்டடங்கள் உள்ளன.\nஇதன் காரணமாக கூவம் ஆற்றின் அகலம் குறைந்து வெள்ளப் பெருக்கின்போது தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து பெரும் சேதத்தைஏற்படுத்துகிறது.\nஇதையடுத்து கூவம் ஆற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்ற திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து களத்தில் இறங்கியுள்ளது.முதலில் எம்.ஜி.ஆர். நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மீது கை வைக்கப்பட்டது.\nவியாழக்கிழமை வரை கூவம் ஆற்றங்கரைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 18 கட்டடங்களின் நீண்ட மதில் சுவர், 20வணிக வளாகங்கள், 50 மரங்கள், 15 பங்களாக்கள், ஒரு கிறிஸ்தவ தேவாலயம் ஆகியவை இடிக்கப்பட்டுள்ளதாக மாவட்டஉதவி கலெக்டர் சுஜி தாமஸ் தெரிவித்துள்ளார்.\nநேற்று மட்டும் ரூ. 10 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்புக் கட்டடங்களை அதிகாரிகள் மேற்பார்வையில் ஊழியர்கள் இடித்துத்தரைமட்டமாக்கினர்.\nதொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும், அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் வரைஇந்தப் பணி தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-blog/karuccitaivu-el-ea/5061", "date_download": "2019-11-14T00:30:59Z", "digest": "sha1:BCN6WK4FO7BXZ5TZCNGRQEV2HA2XVFNT", "length": 5983, "nlines": 122, "source_domain": "www.parentune.com", "title": "கருச்சிதைவு என்றால் என்ன? | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nபெற்றோர் >> வலைப்பதிவு >> உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் >> கருச்சிதைவு என்றால் என்ன\nஉடல்நலம் மற்றும் ஆரோக்கியம் கர்ப்பம்\nDr.Amudha Hari ஆல் உருவாக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது Oct 29, 2019\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\nசிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs\nகர்ப்ப காலத்தில் பயணம் செய்தால் என்..\nஎன்னுடைய கர்ப்ப கால மனஅழுத்தத்தை எப..\nசிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Talks\nவணக்கம் , என் மனைவி இப்பொழுது 6 மாதம் 2 வாரங்கள் க..\nசிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் கேள்வி\nஇரண்டு மாத கர்பமாக இருக்கும் போது ரத்தம் குறைவாக இ..\nசளி மற்றும் இருமல் இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nஆரம்ப கால கர்ப்ப அறிகுறிகள்\nகர்ப்பம் டியூபில் வளர்ந்தால் இரண்டு கோடு தெரியுமா\nநான் 9 வாரம் கர்ப்பமாக உள்ளேன்... குழந்தையின் இதய..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/downloads/category/103", "date_download": "2019-11-14T01:54:30Z", "digest": "sha1:SCLRAJUTUXEQTH23ICXACMFL5DCFWG6J", "length": 11389, "nlines": 96, "source_domain": "www.rikoooo.com", "title": "பிரஞ்சு செஞ்சிலுவை - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nகண்ணோட்டம் அனைத்து இறக்கம் - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - விமானம் முழு கடற்படை - - பழைய விமானம் - - ஃபைட்டர் - - ஆன்டோனோவ் - - டுப்போலேவ் - - Socata - - ரேய்த்தியான் - - மக்டொன்னால் டக்ளஸ் - - போம்பார்டியர் Aéronautique - - கடல் விமான - - லாக்ஹீட் மார்டின் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - டி ஹாவிலாண்ட் - - எம்ப்ரேர் - - செஸ்னா - - வட அமெரிக்க விமான போக்குவரத்து - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - ஏடிஆர் - - க்ரும்மன் - - பைலேடஸ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பல்வேறு ஹெலிகாப்டர் - - Eurocopter - - பெல் விமான கார்ப்பரேஷன் - - Piasecki PHC - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - சினிமா - - விமான - பல - - திட்டங்கள், முன்மாதிரிகளை - - மாற்றங்கள் - Paywares - கருவிகள் ஃப்ளைட் சிமுலேட்டர் 2004 - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - முழு ஏர் பிரான்ஸ் ஃப்ளீட் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - வட அமெரிக்க விமான போக்குவரத்து - - லாக்ஹீட் மார்டின் - - டி ஹாவிலாண்ட் - - ரேய்த்தியான் - - எம்ப்ரேர் - - கடல் விமான - - பழைய விமானம் - - போம்பார்டியர் Aéronautique - - செஸ்னா - - ரஷியன் போர் - - பிரஞ்சு போர் - - பல்வேறு போர் - - ஆன்டோனோவ் - - ஏடிஆர் - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - டுப்போலேவ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பைலேடஸ் - - அட்ரஸ் - - Eurocopter - - பெல் விம���ன கார்ப்பரேஷன் - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - சினிமா - - பல்வேறு காட்சியமைப்பு - பல - - மாற்றங்கள் - - திட்டங்கள், முன்மாதிரிகளை சிறப்பு X-Plane 10 - - பல்வேறு - பல்வேறு - - ஃபைட்டர் - - பல்வேறு விமானம் - X-Plane 9 விமானம் - - ஏர்பஸ் - - பழைய விமானம் - - பல்வேறு விமானம் - ஹெலிகாப்டர் இலவச புதிர்கள்\nComco Ikarus C42 ரெட் கிராஸ் FS2004 பதிவிறக்க\nஇணக்கமான பதிப்பைப் பதிவிறக்க இந்த பதிப்பு FS2004 க்கானது FSX or P3D இங்கே கிளிக் செய்க ஆர்க்-என்-சீல் செயல்பாட்டின் நிர்வாக இயக்குனர் ஜோயல் சோலருக்கும் அவரது விமான ஆர்வமும், ஊனமுற்ற குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பிரெஞ்சு செஞ்சிலுவைச் சங்கம் சலுகை, கப்பலில் பறப்பதன் மகிழ்ச்சியைக் கண்டறியும் வாய்ப்பு ... மேலும் வாசிக்க\nதகுதியானதா FS2004 உடன் சரி என்று சோதிக்கப்பட்டது\nஆசிரியர் பைரன் வார்விக், repaint மற்றும் Rikoooo.com மூலம் repack\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2019 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nநீங்கள் இப்போது உங்கள் பேஸ்புக் சான்றுகளை பயன்படுத்தி உள்நுழைந்துள்ளீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/206265-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/?do=email&comment=1300957", "date_download": "2019-11-14T01:54:28Z", "digest": "sha1:32EEYL63KITIZ2YTQD4JI5PTUOG7NJTN", "length": 8180, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( உயர் தரப் பரீட்சை : யாழ். மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம் ) - கருத்துக்களம்", "raw_content": "\nஉயர் தரப் பரீட்சை : யாழ். மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்\nI thought you might be interested in looking at உயர் தரப் பரீட்சை : யாழ். மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்.\nI thought you might be interested in looking at உயர் தரப் பரீட்சை : யாழ். மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்.\n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\nநல்லூரில் சஜித்துக்கு ஆதரவளிக்கும் பிரச்சாரக் கூட்டம்\nஇலங்கை தேர்தல் முடிவுகள் இந்தியாவுடனான உறவில் மாற்றத்தை ஏற்படுத்துமா\nதமிழ் மக்களை சிங்கள மக்கள் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை\nமுயற்ச்சி செய்தோம். ஆனால் அது சரிவரவில்லை. ஏன் என்று ஒரு தொகுப்பில் விளக்குகிறேன். எல்லா பழியையும் வெளிநாடுககாரர் மேல் நானும் ஒரு காலத்தில் போட்டேன்.\n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\n1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா( 10 புள்ளிகள்). ஆம் 2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்( 10 புள்ளிகள்). ஆம் 2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார் (10 புள்ளிகள்). இரண்டாம் சுற்று தேவையற்றது... (10 புள்ளிகள்). இரண்டாம் சுற்று தேவையற்றது... 3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார் 3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார் (10 புள்ளிகள்). கோத்தபாய 4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார் (10 புள்ளிகள்). கோத்தபாய 4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார் (10 புள்ளிகள்). சஜித் பிரேமதாச 5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார் (10 புள்ளிகள்). சஜித் பிரேமதாச 5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார் (10 புள்ளிகள்). சஜித் பிரேமதாச 6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா (10 புள்ளிகள்). சஜித் பிரேமதாச 6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா (10 புள்ளிகள்). இல்லை 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார் (10 புள்ளிகள்). இல்லை 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார் (40 புள்ளிகள்). சஜித் பிரேமதாச வாழ்த்துக்கள் கோசான்...\nநல்லூரில் சஜித்துக்கு ஆதரவளிக்கும் பிரச்சாரக் கூட்டம்\nமருது அடுத்த முறை இவர��� தான் ஜனாதிபதி வேட்பாளர்.\n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\nஇலங்கை தேர்தல் முடிவுகள் இந்தியாவுடனான உறவில் மாற்றத்தை ஏற்படுத்துமா\nமிகச் சுருக்கமாக தெளிவாக ஒரு கருத்தை சொல்லியிருக்கின்றீர்கள்.\nஉயர் தரப் பரீட்சை : யாழ். மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vidhyascribbles.blogspot.com/2012/03/7.html", "date_download": "2019-11-14T02:40:07Z", "digest": "sha1:7376EBBAKIYCAHKSCICOJJ5UJSE4XHTJ", "length": 14219, "nlines": 172, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: நினைவெல்லாம் நிவேதா - 7", "raw_content": "\nநினைவெல்லாம் நிவேதா - 7\n”மொதல்ல நான் கேட்ட டீடெய்ல்ஸக் கொண்டு வந்தியா\n“நீங்க சொன்னது சரிதான் பாஸ். நிவேதா ஹெல்த் கேர் ஹாஸ்பிட்டலில், சைக்கியாட்ரிஸ்ட்டை கன்சல்ட் பண்ணிருக்காங்க.” என்றவாரே ஒரு ஃபைலை கணேஷிடம் நீட்டினான் வசந்த். ”ரிசப்ஷன்ல வழக்கம்போல் எந்த டீடெய்லும் கொடுக்கமாட்டேன்னுட்டாங்க. ஒரு வழியா என்னோட ஸ்டைல்ல. எல்லா தகவலையும் கறந்துட்டு வந்துட்டேன்.”\nகணேஷ் மௌனமாக அந்த ஃபைலைப் புரட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து “எப்படி வாங்கினேன் கேக்கமாட்டீங்களா பாஸ்\n”இதுக்கூட தெரியாமலா வசந்த் இருப்பேன். ரிசப்ஷனிஸ்ட் பேர் என்ன\n“ப்ரியா பாஸ். நீங்க சொல்லாம நான் செஞ்ச இன்னொரு வேலையக் கேட்டீங்கன்னா அசந்துருவீங்க”.\n“இந்த ஃபைல்ல இருக்கிறதெல்லாம் நிவேதாவிற்கு டிப்ரெஷெனுக்காக டாக்டர் பரிந்துரைத்த மருந்துகள். இதில் வேடிக்கை என்னன்னா, இந்த மருந்து எதுவுமே வியாதிய குணப்படுத்தாது.\" ஆச்சர்யமாய் நிமிர்ந்த கணேஷைப் பார்த்து கண்ணடித்துக்கொண்டே “டாக்டர் பேர் ஸ்வாதி” என்றான் வசந்த்.\n”ஓஹ். ஜெயராமன் நான் நினைச்சத விட பயங்கரமான வேலை பண்ணிருப்பார் போலயே சரி நீ தெரிஞ்சுகிட்டு வந்ததையெல்லாம் ஒரேடியா கொட்டிடு பார்ப்போம்” என்றான் கணேஷ்.\n“இல்ல பாஸ். முதல்ல நீங்க சொல்லுங்க. அப்புறம் நான் சொல்றேன்.”\n“ஆல்ரைட். முதல் நாளிலிருந்தே எனக்கு ஜெயராமனோட நடவடிக்கைகளில் சந்தேகம். அந்தாளு நம்மள தேடி வந்தது மொத தப்பு. நிவேதா நம்மகிட்ட என்ன சொல்லியிருந்தா, இவருக்கென்ன நேரா போலீஸ் கம்ப்ளையிண்ட் லாட்ஜ் பண்ண வேண்டியது தானே நேரா போலீஸ் கம்ப்ளையிண்ட் லாட்ஜ் பண்ண வேண்டியது தானே ரெண்டாவது நிவேதாவின் வீட்டில் நடந்த விசாரணையில் சில முக்கியமான தடயங்கள் சிக்கிச்���ு. நிவேதா நம்மள பார்க்க வந்ததை அவர் எப்படி தெரிஞ்சுகிட்டேன்னு சொன்னார் ரெண்டாவது நிவேதாவின் வீட்டில் நடந்த விசாரணையில் சில முக்கியமான தடயங்கள் சிக்கிச்சு. நிவேதா நம்மள பார்க்க வந்ததை அவர் எப்படி தெரிஞ்சுகிட்டேன்னு சொன்னார்\n“டெலிஃபோன் பக்கத்துல, ஸ்க்ரிப்ளிங் பேட்ல நம்ம அட்ரெஸும் ஃபோன் நம்பரும் இருந்ததா சொன்னார்”.\n“ம்ம்ம். அந்த பேப்பரை ஃபாரென்ஸிக் டிபார்ட்மெண்டிற்கு அனுப்பி செக் பண்ணதுல, அது நிவேதா கையெழுத்து இல்ல. ஜெயராமனோடதுன்னு கன்ஃபர்ம் ஆச்சு. ரெண்டாவது வேலைக்காரி தினம் பதினொரு மணிக்கு ஜெயராமன் நிவேதா வீட்டிற்கு வருவாரென்றும், கம்ப்யூட்டரில் டைம் ஸ்பெண்ட் செய்வார்ன்னும் சொன்னாளே ஞாபகமிருக்கா\n“ஆமாம் பாஸ். பன்னெண்டு மணிக்கு மேல ஒரு நிமிஷம் கூட இருக்கமாட்டார்ன்னு சொல்லிச்சே”.\n“அதான். அந்த சிஸ்டத்த நோண்டினதுல சில சுவாரஸ்யமான திருப்பங்கள் ஏற்பட்டது. மொதல்ல அந்த சிஸ்டத்துல நிவேதா தன் மெயில் அக்கவுண்ட்ல ஆட்டோ லாகின் செட் பண்ணி வச்சிருக்காங்க. நிவேதா அனுப்பினதா ஜெயராமன் நம்மிடம் காட்டிய நான்கு மெயில்களிலும் டைமை செக் பண்ணிப்பாரு. 11.15க்கு நிவேதாவின் அக்கவுண்ட்டில் இருந்து அனுப்பப்பட்டிருக்கு. இந்த சிஸ்டத்திலிருந்துதான். ரெண்டாவது ஹிஸ்டரிய தோண்டுனதுல, ஜெயராமன் யுஎஸ்லிருந்து கிரெடிட் கார்ட் மூலமா ஒரு கருவி ஆர்டர் பண்ணிருக்கார். அதன் மூலமா ஒருவருடைய ஆழ்மன சிந்தனைகளை சிதைக்க முடியுமாம். சைபர் க்ரைமிலிருந்து வந்த தகவல்கள் இவை. என் கணிப்பு படி, இவரே மெயில் அனுப்பிச்சுகிட்டு, நிவேதாவை சூசைட் அட்டெம்ப்ட்டிற்கு ட்ரிக்கர் பண்ணியிருக்கார். மனநல மருத்துவர் ஆலோசனைகளெல்லாம் தன் மேல் சந்தேகம் வராமலிருக்க செய்த செட்டப்.”\n“கரெக்ட் பாஸ். நான் கொஞ்சம் துருவினதுல, நிவேதாவிற்கு கவுன்சிலிங் கொடுத்த டாக்டர், ஜெயராமனின் தோழி வசந்தாவோட பொண்ணு. நிவேதாவிற்கு ஏதாவது நேர்ந்தால், சொத்துப் போய் சேரும் ட்ரஸ்ட்டில் நிர்வாகிகளில் ஒருவரின் தங்கை தான் இந்த வசந்தா. பக்காவா ப்ளான் பண்ணிருக்கானுங்க பாஸ். திருட்டு பசங்க.”\n“சோ, கேம் எண்ட்ஸ் ஹியர்.”\n“இப்ப நம்ம என்ன பண்ணப்போறோம் பாஸ்\n“அஷோக்கிற்கு விவரங்களை தெரியப்படுத்திவிட்டு, காதாம்பரி கேஸ்கட்ல தலையக் கொடுக்கப் போறோம்.”\n“சரி பாஸ். ஒர��� அவசர வேலையா நான் கிளம்பறேன்.”\n“மச்ச சாஸ்திரம் புக் வாங்கத்தானே\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 9:28 AM\nLabels: குறுநாவல், நினைவெல்லாம் நிவேதா, புனைவு\nநல்லா வந்திருக்குங்க. என்ன.. சீக்கிரமே முடிஞ்ச மாதிரி தோனுது.\nதங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nநினைவெல்லாம் நிவேதா - 7\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-11-14T02:05:29Z", "digest": "sha1:TNGT5XC2VCW3EH4XKLKVR63BY4BV6FEV", "length": 5150, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "கனடா விசா நடைமுறையில் மாற்றமில்லை! | EPDPNEWS.COM", "raw_content": "\nகனடா விசா நடைமுறையில் மாற்றமில்லை\nவீசா இன்றி இலங்கை பிரஜைகள் கனடாவிற்கு செல்ல முடியும் என வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.\nஅத்துடன் இலங்கையர்கள் கனடாவுக்குள் பிரவேசிப்பது தொடர்பிலான சட்டங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அந்த உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.\nவீசா நடைமுறையில் வழமையான நடைமுறைகளே பின்பற்றப்படுவதாக அந்த உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை சுற்றுலா மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக கனடா செல்லும் இலங்கையர்களுக்கு வீசா அனுமதி தேவையில்லை என சில சமூக வலையமைப்புக்கள் மூலம் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையிலிருந்து கனடா செல்ல விரும்புபவர்கள் http://www.cic.gc.ca/english/visit/index.asp என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து சரியான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nசிரிய சமாதான முனைப்புக்களுக்கு உதவி வழங்கத் தயார் – ரஷ்யா, ஈரான் மற்றும் துருக���கி\nரயில் விபத்து : உத்தரப்பிரதேசத்தில் 21 பேர் பலி\nபோக்குவரத்து வசதியின்மையால் மாணவர்கள் பெரும் அவதி - ஒட்டுசுட்டான் உதவிப் பிரதேச செயலர்\nமனுக்கள் அனைத்தையும் நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் அறிவிப்பு\nபால் உற்பத்தி மத்திய நிலையங்களை அமைக்க தீர்மானம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/10/5.html", "date_download": "2019-11-14T00:50:41Z", "digest": "sha1:A7TSN6J23NHXP7JNHFBXAZSZ2GYUJFGE", "length": 11425, "nlines": 126, "source_domain": "www.kathiravan.com", "title": "அவசியம் ஸ்கிப்பிங் செய்ய வேண்டும் என்பதற்கான 5 காரணங்கள் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஅவசியம் ஸ்கிப்பிங் செய்ய வேண்டும் என்பதற்கான 5 காரணங்கள்\nஅன்றாடம் உடற்பயிற்சி செய்வது மிகவும் சிறந்தது என்று காலாகாலமாக கேள்விப்பட்டிருப்பீர்கள்.\nஎனினும் இதற்காக பெரிய அளவில் செலவு செய்ய வேண்டியதில்லை.\nவீட்டிலேயே பணச் செலவின்றி செய்யக்கூடிய ஏராளமான உடற்பயிற்சிகள் காணப்படுகின்றன.\nஅவற்றில் ஸ்கிப்பிங்கும் ஒன்று. இதற்கு ஒன்றரை அல்லது இரண்டு மீற்றர் வரையான கயிறு ஒன்று மாத்திரம் இருந்தாலே போதுமானது.\nபின்வரும் 5 காரணங்களுக்காக அன்றாடம் ஸ்கிப்பிங் செய்வது அவசியம் ஆகும்.\nஉடல் உறுப்புக்களை ஒருங்கிணைக்க கூடியது\nஅதாவது ஸ்கிப்பிங் செய்யும்போது கண்கள், பாதங்கள் மற்றும் கைகள் என்பன ஒன்றாக வேலை செய்கின்றன.\nஅதேவேளை கயிற்றின் அசைவுகளை கால்களுக்கு இடையில் சிக்காதவாறு மூளையானது கண்காணிக்கின்றது.\nஎனவே குறித்த உடல் உறுப்புக்கள் ஒன்றாக சிறந்த முறையில் செயற்படும் ஆற்றலை பெறுகின்றன.\nகயிறு அசைவதை அவதானிக்கும்போது மூளையானது புதிய இயக்கப்பொறிமுறை பற்றி அறிந்துகொள்கின்றது.\nஇது நரம்புகளுக்கும், மூளைக்கும் இடையிலான தொடர்பாடலை அதிகரிக்கக்கூடியதாக இருக்கின்றது.\nஸ்கிப்பிங் மூலம் உடலின் பல பாகங்கள் ஒரே நேரத்தில் அசைகின்றன.\nஇதனால் உடல் முழுவதும் உள்ள கலோரிகள் எரிக்கப்படுவதுடன், தசைகளும் சிறப்பான செயற்பாட்டினை பெறுகின்றன.\nஅதேநே���ம் கட்டுமஸ்தான தசைகளை உருவாக்குவதற்கும் இது உதவுகின்றது.\nபாதங்கள் மற்றும் கணுக்காலில் காயங்கள் ஏற்படுவதை தடுக்கின்றது\nஸ்கிப்பிங்கின்போது கால்களில் உள்ள எலும்புகள் மற்றும் தசைகள் வலிமை பெறுகின்றன.\nஇது நாளடைவில் கீழ்க் கால் பகுதிகளில் காயங்கள் ஏற்படுவதை தடுப்பதற்கு ஏதுவாக இருக்கின்றது.\nதவிர உடலின் சமநிலையைச் சிறப்பாக பேணுவதற்கும் பயன்படுகின்றது.\nதொடர்ச்சியாக ஸ்கிப்பிங் செய்யும்போது எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கின்றது.\nஇதன் ஊடாகவே எலும்பின் வலிமையும் அதிகரிக்கின்றது.\nஅத்துடன் தசைகள் சிறந்த மீள்தன்மை கொண்டதாகவும் மாறுகின்றன.\nமூட்டுவலி மற்றும் முழங்கால் வலி உள்ளவர்கள் ஸ்கிப்பிங் செய்வதை தவிர்க்க வேண்டும்.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (14) News (3) Others (5) Sri Lanka (4) Technology (9) World (149) ஆன்மீகம் (7) இந்தியா (200) இலங்கை (1469) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (13) சினிமா (17) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம��� (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-11-14T00:50:41Z", "digest": "sha1:6OSCGCV4NKWBUJES43D5PIKREDVZ5EO2", "length": 24064, "nlines": 206, "source_domain": "ippodhu.com", "title": "என்.ராமிடம் நீதிபதி கருத்து கேட்டது தவறா? - Ippodhu", "raw_content": "\nஎன்.ராமிடம் நீதிபதி கருத்து கேட்டது தவறா\nநீதியரசர் சந்ருவின் விளக்கம் இதோ.\nதமிழ்நாட்டு ஆளுநருக்கும் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி சில கல்லூரி மாணவிகளைப் பாலியல் பண்டங்களாக மாற அழைப்பு விடுத்ததற்கும் தொடர்பு இருக்கிறது என்கிற பொருள்படும் செய்திக் கட்டுரையை வெளியிட்டதற்காக நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் ஆர்.ஆர்.கோபால் அக்டோபர் 9 ஆம் தேதியன்று சென்னை விமான நிலையத்தில் தமிழக காவல் துறையால் கைது செய்யப்பட்டார். சென்னை அல்லிகுளம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் போலீசார் கோபாலை ஆஜர்படுத்தியபோது, நீதிமன்ற நடுவர் எஸ்.கோபிநாத் அவரைச் சிறைக்கு அனுப்புவதற்கு முகாந்திரம் இல்லையென்று விடுதலை செய்துவிட்டார். கோபாலை விடுதலை செய்வதற்கு முன்னதாக ”ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி”யின் முன்னணி உறுப்பினரும் தி ஹிந்து வெளியீட்டுக் குழுமத்தின் தலைவருமான என்.ராமிடமும் நடுவர் கருத்து கேட்டார்.\n“இந்திய தண்டனைச் சட்டத்தின் 124வது பிரிவைப் (ஆளுநர், குடியரசுத் தலைவரைத் தாக்குதல்) பயன்படுத்தி இந்தியாவில் இதுவரை எந்தப் பத்திரிகையாளரும் கைது செய்யப்பட்டதில்லை; இந்தக் கைதை நீங்கள் அனுமதித்தால் பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரான தவறான முன்னுதாரணமாக இது மாறி விடும்” என்பதை என்.ராம் பதிவு செய்தார்.\nகோபாலின் விடுதலையை எதிர்த்து தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 20) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் “எந்த அடிப்படையில் என்.ராமிடம் நடுவர் கருத்து கேட்டார் என்பதை நவம்பர் 28க்குள் தெரியப்படுத்த வேண்டும்; நவம்பர் 29ஆம் தேதியன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.\nஇதைப் பற்றி பத்திரிகை.காம் ஓய்வு நீதியரசர் சந்ருவி��ம் “வழக்கு தொடுக்கப்பட்டவர் அல்லது அவரது வழக்கறிஞர்தானே வாதாட வேண்டும் என்பது சட்டம். நக்கீரன் கோபால் கைது விவகாரத்தில் என்.ராம் நீதிமன்றத்தில் பேச அனுமதிக்கப்பட்டார். அவர் மனுதாரரோ, குற்றம்சாட்டப்பட்டவரோ அல்ல. வழக்கறிஞரும் அல்ல. பத்திரிகை துறை சார்ந்த வழக்கு என்பதால் மூத்த பத்திரிகையாளர் என்கிற முறையில் என்.ராமின் வாதங்கள் கேட்கப்பட்டன என்கிறது நீதிமன்ற வட்டாரம். இது சட்டப்படி சரிதானா இதே வாய்ப்பு வேறு துறை சார்ந்தவருக்கு அளிக்கப்படுமா இதே வாய்ப்பு வேறு துறை சார்ந்தவருக்கு அளிக்கப்படுமா இது குறித்து தங்கள் கருத்தைச் சொல்ல முடியுமா இது குறித்து தங்கள் கருத்தைச் சொல்ல முடியுமா\nஅதற்கு நீதியரசர் சந்ரு அளித்த பதில்: “நண்பர்கள் உரையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென்று ஒருவர் அவர்களிடையே புகுந்து பேச ஆரம்பித்தால் ”சம்மன் இல்லாமல் ஆஜராகிறாயே” என்று கூறுவதுண்டு. நீதிமன்ற வழக்கில் யாரையேனும் விசாரிக்க வேண்டுமென்றால் அதற்காக உரிய அழைப்பாணை (ஆங்கிலத்தில் – சம்மன்) செய்து வரவழைப்பார்கள். இதைத்தான் மனோகரா திரைப்படத்தில் சிவாஜியை மன்னர் ”நீ ஏன் அழைத்துவரப்பட்டிருக்கிறாய் என்று தெரியுமா” என்ற கேள்விக்கு சிவாஜியின் பதில் இதுவாக இருந்தது. ”நான் அழைத்துவரப்படவில்லை. இழுத்து வரப்பட்டிருக்கிறேன்”. இந்த வசனம் மிகவும் பிரசித்தி பெற்றது. நீதிமன்ற அழைப்பாணைக்குப் பிறகும் மன்றத்தில் வருகை தரவில்லையென்றால் சாட்சிகளையோ, வழக்காடிகளையோ கட்டாயமாக வரவழைப்பதற்கு பிடிவாரண்ட் பிறப்பிப்பார்கள்.\nநீதிமன்றத்தில் வழக்காடிகளையும், அவர்கள் தரப்பு சாட்சிகளையும் மூன்றாம் தரப்பு சாட்சிகளையும் விசாரித்து அவர்களது வாக்குமூலத்தைப் பதிவுசெய்த பின்னரும் நீதிமன்றம் விரும்பினால் யாரை வேண்டுமானாலும் நீதிமன்றத்தின் முன்னால் வருகை தர உத்தரவிடலாம். அதேபோல் துறைசார்ந்த நிபுணர்களின் கருத்துக்களை நேரில் வரவழைத்து கோரி பெறலாம்.\nநாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சட்டமன்றங்களிலும் உறுப்பினரல்லாத எவரும் நுழைந்து பேச முடியாது. இதற்கு விதிவிலக்காக நாடாளுமன்ற அவைகளில் அட்டர்னி ஜெனரலையும், சட்டமன்றங்களில் மாநில அட்வகேட் ஜெனரலையும் வரவழைத்து கருத்து கூறலாம்.\nநக்கீரன் கோபாலை விசாரணைக் க���தியாக சிறையில் அடைக்க காவலர்கள் அல்லிக்குளம் குற்றவியல் நடுவர்மன்ற நடுவரை அணுகியபோது அந்தச் செய்தியைக் கேட்டறிந்த இந்து குழுமத் தலைவர் திரு.N.ராம் அங்கு நேரில் சென்றார். கோபால் மீது 124 பிரிவின் (இந்திய தண்டனைச் சட்டம்) கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று பிராசிக்யூஷன் தரப்பில் கூறப்பட்ட போது திரு.N.ராம் தாமாகவே முன்வந்து தனது கருத்தைக் கேட்குமாறு கோரிக்கை விடுத்தார். திரு.N.ராம் அவர்களின் பத்திரிகை பின்புலத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்ட குற்றவியல் நடுவர் அவரது கருத்தைக் கேட்டுக்கொண்டார். இவ்வழக்கில் பிரிவு 124 (இந்திய தண்டனைச் சட்டம்) பொருந்தாது என்றும் அப்படி பதிவு செய்தால் அது பத்திரிகை சுதந்திரத்தைப் பாதிக்குமென்றும் தனது கருத்தைக் கூறினனார். இப்படி வழக்குக்கு சம்பந்தமில்லாத ஒருவரின் கருத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்வதில் தவறேதுமில்லை. ஒரு நீதிபதி எல்லா துறைகளைப் பற்றியும் அறிந்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. எனவே தனது சந்தேகங்களை நீதிமன்றத்தின் முன்னுள்ள எவரையேனும் கேட்டுத் தெரிந்து கொள்வதிலும், இல்லையெனில் அப்படிப்பட்ட துறை சார்ந்த நிபுணர்களை வரவழைத்துத் தெரிந்து கொள்வதிலும் தவறேதுமில்லை.\nநான் ஆஜராக வேண்டிய வழக்காக இல்லாவிட்டாலும் ஒரு மூத்த வழக்கறிஞர் என்ற அடிப்படையில் நீதிபதிகள் எனது கருத்தைப் பல சந்தர்ப்பங்களில் கேட்டறிந்ததுண்டு. திரு.N.ராம் பத்திரிகைத் துறையில் சுமார் 50 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உண்டு என்பதாலும் தென்னிந்தியாவில் மிக முக்கியமான பத்திரிகைக் குழுமத்தின் தலைவர் என்ற முறையிலும் அவரது விருப்பத்தின் பேரில் குற்றவியல் நடுவர் கேட்டறிந்ததில் தவறேதுமில்லை. இதேபோல் நீதிமன்றங்கள் பல முறை நிபுணர்களின் கருத்துக்களை கேட்டு அதன் மூலம் பயனடைந்துள்ளன.\nவழக்காடிகள் உரிய வழக்கறிஞரை அமர்த்த இயலாத போதும் அவர்கள் நீதிமன்றத்தில் தோன்றாத் தரப்பினராக இருக்கக்கூடிய சந்தர்ப்பங்களிலும் சிக்கலான சட்டப்பிரச்சினைகள் எழக்கூடிய வழக்குகளிலும் நீதிமன்றமே ”அமிகஸ் க்யூரி” (நீதிமன்றத்தின் நண்பர்) என்ற முறையில் வழக்கறிஞர் ஒருவரை அமர்த்தி நீதிமன்றத்திற்கு உதவி செய்ய கேட்டுக் கொள்வதுண்டு. பம்பாய் தாக்குதல் வழக்கில் கைதான ப���கிஸ்தானைச் சேர்ந்த அஜ்மல் கசாப் என்ற குற்றவாளிக்கு மும்பை உயர்நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவரது வழக்கை நடத்துவதற்கு வக்கீல்கள் யாருமே முன்வராதபோது உச்சநீதிமன்றமே திரு.ராஜு ராமச்சந்திரன் என்ற மூத்த வழக்கறிஞரை நியமனம் செய்து வாதாடும்படி கேட்டுக் கொண்டது. ஒரு குற்றவாளிக்கு வசதியில்லையென்றாலும் அவரது வழக்கை வாதாடுவதற்கு அவரது தரப்பில் இலவசமாக வக்கீல் அமைத்துக் கொடுப்பது நீதிமன்றத்தின் கடமை.”\nவழக்கு நவம்பர் 29ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்போது நீதியரசர் சந்ரு போன்ற சட்ட நிபுணர்களின் கருத்துகள் கணக்கில் கொள்ளப்பட வேண்டுமென்று இப்போது டாட் காம் எதிர்பார்க்கிறது.\nPrevious articleஆந்திரா பகாரா பைகன்\nNext articleபப்பாளி கற்றாழை ஜூஸ்\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு\n‘10% இடஒதுக்கீடு சமத்துவத்தை மீறுவது போல் உள்ளது’ – உச்சநீதிமன்றம்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தத் தீபாவளியை சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள். Use Code: JUSTOUT. Get 10 per cent discount.\nவாட்ஸ்அப் செயலியில் மூன்று புளூ டிக் வந்தால் என்ன ஆகும் தெரியுமா\nவருவாயில் மத்திய அரசுக்கு பங்கு : வெளியேறும் வோடஃபோன் \n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.somperi.com/2017/05/tnpsc-general-knowledge-preparation_15.html", "date_download": "2019-11-14T01:28:38Z", "digest": "sha1:G337MJCCLOVBHEPPMYHMNQJ2LSMXKRQY", "length": 6434, "nlines": 157, "source_domain": "www.somperi.com", "title": "TNPSC-General Knowledge Preparation November 2016-Part 3 (நாட்டு நடப்பு தெரியுமா உங்களுக்கு...) ~ TNPSC TRB GROUP 1,2,4 VAO TET SLET NET BANK Question Answers", "raw_content": "\nஇந்திய மகளிரின் திருவிழா என்ற பெயரில் நடத்தப்படு��் பெண்களுக்கான நிகழ்வு எங்கு நடக்கிறதுபுதுடில்லி. இது இந்திய பெண்கள் தயாரித்துள்ள ஆர்கானிக் பொருட்களுக்கான திருவிழா. அக்., 14 முதல் 23 வரை நடக்கிறது.\nஉலக தர நாள் என்று கொண்டாடப்படுகிறது\nஜி.மகாலிங்கம் சமீபத்தில் எதனால் செய்திகளில் இடம் பெற்றார்\nசெபி அமைப்பின் முழு நேர உறுப்பினராக இவர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.\nபேரிடர் அபாய குறைப்புக்கான ஐ.நா.,வின் தலைமையகம் எங்குள்ளது\nஅதிவேக ரயில் தயாரிப்பில் எந்த நாட்டுடன் இந்தியா சமீபத்தில் இணைந்துள்ளது\nநோபல் இலக்கிய பரிசை சமீபத்தில் அமெரிக்காவின் புகழ் பெற்ற பாடகர் பாப் டிலான் வென்றார். இந்த பரிசு தொகை எவ்வளவு\nவெகு வேகமாக அவுட்டோர் மைதானத்தில் இருந்து இன்டோர் மைதானமாக மாற்றக் கூடிய மைதானம் இந்தியாவில் எங்கு சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ளது\nமுதல் முதலில் உலக சுனாமி விழிப்புணர்வு தினம் என்று கடைப்பிடிக்கப்பட உள்ளது\nதொலை தூர மற்றும் அதி உயர ரிமோட் ஆய்வுக் கூடம் 'ஹிமான்ஷ்' எங்கு சமீபத்தில் நிறுவப்பட்டது\nஇமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஸ்பிடி என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.\nIAEA என்னும் பன்னாட்டு அணுசக்தி நிறுவனத்தின் தலைமையகம் எங்குள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilislamicaudio.com/audio.asp?catID=9&alang=ln1", "date_download": "2019-11-14T02:23:03Z", "digest": "sha1:WNGHWZVIR7VV7UO2WBCC7XE2JPC333VW", "length": 5028, "nlines": 130, "source_domain": "www.tamilislamicaudio.com", "title": "Tamil Islamic Media > All Audios", "raw_content": "\n1. நபி யுன் நபி (ஜைன் பிகா)\n2. அல்லாஹு அல்லாஹு அல்லாஹு அல்லாஹ்\n3. அல்லாஹு லாயிலாஹ இல்லல்லாஹ்\n1. யா நபி ஸலாமலைக்கும்\nகோட்டை மஸ்ஜித், துபை On: 31/03/07 Listened\nசத்தியத்தை சத்தியமாக அறிந்து அதன்படி அமல் செய்வதற்கு அருள்புரிவாயாக\nஅசத்தியத்தை அசத்தியமாக அறிந்து அதனை விட்டும் விலகி நிற்க செய்வாயாக\nஆடியோ கட்டுரைகள் மீடியா புத்தகங்கள்\nகுர்ஆன் தர்ஜுமா சமுதாயம் குறு வீடியோ (Flash) நபி (ஸல்) வரலாறு\nகுர்ஆன் விளக்கவுரை தமிழக முஸ்லீம்கள் புகைப் படங்கள் காலித் பின் வலீத் (ரலி) (Eng)\nநபி (ஸல்) வரலாறு இந்திய முஸ்லீம்கள் வால் பேபர் தமிழ் புத்தகங்கள்\nரியாளுஸ்ஸாலிஹீன் ஸஹாபாக்கள் பிளாஷ் புத்தகம்\nகேள்வி பதில்கள் ரமளான் பதிவிறக்கம் Moulana Tariq Jameel (Urdu)\nஅழகிய நற்குணங்கள் ஹதீஸ் / சமுதாயம்\nஇது ஒரு பொழுது போக்கு இணைய‌ த‌ள‌ம‌ல்ல‌, பொழுது போய்க்கொண்டிருப்ப‌த��ப் ப‌ற்றி எச்ச‌ரிக்கும் இணைய‌ த‌ள‌ம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-11-14T01:35:06Z", "digest": "sha1:VEHLABFKJVE7OK66GZKNKZDOOVGXWQYE", "length": 7963, "nlines": 251, "source_domain": "www.thisaigaltv.com", "title": "மகாதீருக்கு எச்சரிக்கை - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் மலேசியா மகாதீருக்கு எச்சரிக்கை\nபிரதமர் டத்தோ சிறி நஜிப் துன் ரசாக்கின் பெக்கான் நாடாளுமன்ற தொகுதிக்கு வருகைப்புரிய வேண்டாமென அம்னோ பெக்கான் டிவிஷன் எச்சரித்துள்ளது.\nமகாதீரின் வருகை எங்களுக்கு அதிருப்தியை தருகிறது. அவர் வராமலிருப்பதே நல்லது. அப்படி, மீறி துன் மகாதீர் வந்தால் பெக்கான் தொகுதி இளைஞர்கள் கொந்தளிப்பார்கள் என்று டிவிஷனின் செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹீம் யகாயா தெரிவித்தார்.\nPrevious articleவியாழன் துணை கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும்: ஆய்வில் புதிய தகவல்\nHRDF நடத்திய ​தீபாவளி பொது உபசரிப்பு\nஆஸ்ட்ரோவின் புதிய ‘அல்ட்ரா பாக்ஸ்’ அறிமுகம்\nபுதியதாக திருமணம் செய்து கொண்ட பெண் பலி\nகேரள மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் – ராகுல் வலியுறுத்தல்\nஅமெரிக்கா கூட்டு படையினர் நடத்திய தாக்குதல் ஒரு போர் குற்றம்: சிரியா அரசு குற்றச்சாட்டு\nதவறாக புரிந்துகொள்ளாதீர்… என் மனம் துடிக்கிறது’ – வைரமுத்து விளக்கம்\nசிரியாவில் 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒருமனதாக ஒப்புதல்\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nரவுப் தேர்தல் மைய அதிகாரி மரணம்\n14-வது பொதுத்தேர்தல் படுமோசமானதாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.pdf/69", "date_download": "2019-11-14T01:00:03Z", "digest": "sha1:55DYRN6RQW2QQHKMMRSOGZ5Z7VFWEN4Z", "length": 6577, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தேன் சிட்டு.pdf/69 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n§§ தேன் சிட்டு உள்ளத் துரய்மையிலே எனக்கு அளவில்லாத நம்பிக் கையுண்டு. இவ்வாறு பல சான்ருேர்களின் மெய் யுரைகளை நான் என் நம்பிக்கைக்கு ஆதாரமாகக் காண்பித்துக் கொண்டே போகலாம். ஆனல் அது தேவையில்லை. நான் ���ாரதியாரோடு சேர்ந்து, காக்கை குருவியெங்கள் ஜாதி-நீள் கடலும் மலேயும் எங்கள் கூட்டம் நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை நோக்க நோக்கக் களியாட்டம் ” என்று ஜயபேரிகை கொட்டி முழக்க ஆசைப்படு கிறேன். கடவுள் நம்பிக்கை கொள்ளச் செய்ய வேண்டு மென்ற நோக்கத்தோடு நான் இதை எழுதவில்லை, 'உலகமே ஒரு குடும்பம்; அதில் பிரிவினைகள் செய் வது தவறு: எல்லோருக்கும் அன்பு செய்வதே நமது கடமை” என்ற கொள்கைகளை வற்புறுத்தவே தத்துவ அடிப்படையிலே எனக்கு வலிமை தரும் உண்மைகளை எடுத்துக் கூறினேன். எனக்குச் சமய நூல்களிலே பரிச்சயம் அதிகமில்லை. இருப்பினும் எனக்குத் தெரிந்த அளவிலே இந்து சமய மட்டுமல் லாமல் எல்லாச் சமயங்களும் அன்பு செய்வதைத் தலைசிறந்த வாழக்கை நெறியாகக் கூறுகின்றன என்று நான் தயக்கமின்றிக் கூறமுடியும். விஞ்ஞான அறிவு இன்று வளர்ந்திருக்கும் அள வையும், அதன் காரணமாக அழிவுப் படைகள் உரு வாக்கப்பட்டிருக்கும் நிலையையும் எண்ணிப் பார்த்து மானிட சாதியின் நலத்தை நாடுவோர். இந்தத் தத்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 23:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/03/05165926/1230822/Toyota-Innova-Crysta-G-Plus-Variant-launched-In-India.vpf", "date_download": "2019-11-14T00:41:08Z", "digest": "sha1:AOPMSXTZXRETA3IW6JWBS4T2VRPGAWXJ", "length": 15884, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் டொயோட்டா இன்னோவா புது வேரியண்ட் அறிமுகம் || Toyota Innova Crysta G Plus Variant launched In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் டொயோட்டா இன்னோவா புது வேரியண்ட் அறிமுகம்\nடொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவில் புதிய இன்னோவா க்ரிஸ்டா கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது. #Toyota #InnovaCrysta\nடொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவில் புதிய இன்னோவா க்ரிஸ்டா கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது. #Toyota #InnovaCrysta\nடொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் புதிய இன்னோவா க்ரிஸ்டா கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய இன்னோவா க்ரிஸ்டா ஜி பிளஸ் வேரியண��ட் இந்தியாவில் ரூ.15.57 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் எட்டு பேர் அமரக்கூடிய காரும் அறிமுகமாகியிருக்கிறது. இதன் விலை ரூ.15.62 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய ஜி பிளஸ் வேரியண்ட் இன்னோவா க்ரிஸடா மாடல்களில் பேஸ் வேரியண்ட் ஆகும். ஜி பிளஸ் வேரியண்ட் தனியார் மற்றும் போக்குவரத்து பயன்பாடு என இருவிதங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக ஜி வேரியண்ட் போக்குவரத்து பயன்பாடுகளுக்கு மட்டும் வழங்கப்பட்டது.\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா ஜி பிளஸ் வேரியண்ட் முந்தைய ஜி.எக்ஸ். மாடலை விடபேஸ் வேரியண்ட் ஆகும். புதிய பேஸ் மாடலில் மியூசிக் சிஸ்டம், சென்ட்ரல் ஆரம்ரெஸ்ட், பின்புற டீஃபாகர் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறாது. இதே வசதிகள் ஜி.எக்ஸ். மாடலில் வழங்கப்பட்டிருந்தது.\nஎனினும், இன்னோவா க்ரிஸ்டா ஜி பிளஸ் மாடலில் பின்புற சென்சார்/கேமரா, ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி. டூயல் முன்பக்க ஏர்பேக்கள், ஐசோஃபிக்ஸ், சீட்பெல்ட் ரிமைண்டர் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் 16-இன்ச் அலாய் வீல், ஹாலோஜென் ஹெட்லேம்ப்கள், பின்புற ஸ்பாயிலர், மேனுவல் ஏ.சி. வென்ட் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.\nபுதிய இன்னோவா க்ரிஸ்டா ஜி பிளஸ் மாடலில் 2.4 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 150 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 343 என்.எம். டார்க் செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வருகிறது. புதிய இன்னோவா க்ரிஸ்டா ஜி பிளஸ் வேரியண்ட் மூலம் இன்னோவா பேஸ் வேரியண்ட் விலை ரூ.38,000 வரை குறைந்திருக்கிறது.\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nராதாபுரம் சட்டசபை தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்\nசபரிமலை, ரபேல் வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்\nவேலூரில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் மெத்தனமாக செயல்பட்ட 50 தற்காலிக ஊழியர்களை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு\nபிரதமர் மோடியை ராக��ல் காந்தி விமர்சித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது சுப்ரீம் கோர்ட்\nடாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் புதிய ஸ்பை படங்கள் வெளியானது\n2020 ஸ்கோடா ஆக்டேவியா அறிமுகம்\nவிரைவில் அறிமுகமாகும் ஹூண்டாய் காம்பேக்ட் செடான்\nஇந்தியாவில் யமஹா FZ சீரிஸ் பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்\nசோதனையில் சிக்கிய மஹிந்திரா பி.எஸ். 6 கார்\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/63257-rain-at-delhi-people-happy.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-14T01:03:41Z", "digest": "sha1:B3S5M64YAFL4N4ZYTFI7HHPJ5AVHSLP2", "length": 9190, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "தலைநகரில் திடீர் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி | Rain at delhi: people happy", "raw_content": "\nடெங்கு காய்ச்சலால் மருத்துவர் உயிரிழப்பு\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\nஉலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\nதலைநகரில் திடீர் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி\nதலைநகர் டெல்லியில் இன்று மாலை திடீரென மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nடெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் வழக்கத்தை விட அதிக வெப்பம் காணப்படுகிறது. வெயில் சுட்டெரிப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதி��்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், டெல்லியின் முக்கிய பகுதியில் இன்று மாலை மின்னலுடன் கூடிய மழை பெய்தது.\nவெயிலின் தாக்கத்தால் தவித்த வந்த டெல்லிவாசிகள், இந்த திடீர் மழைப் பொழிவால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராணுவத்தில் சேர இளைஞர்களுக்கு இலவச பயிற்சி: கர்நாடகாவில் ஓர் நிஜ ஹீரோ\nதேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: முதல்வருடன், முதல்வர் சந்திப்பு\nதமிழகத்தில் பல இடங்களில் மழை\nஸ்கூல் டி.சி.,யில் ஜாதி குறிப்பிடத் தேவையில்லை: அமைச்சரின் உத்தரவு வரமா, சாபமா\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n6. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n7. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n'தெருவோர உணவு வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி '\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\nஜே.என்.யூ. பல்கலை.,யில் கட்டண உயர்வு வாபஸ்\n'அயோத்தி' ராமனுக்கு வழிகாட்டிய 'வேலூர்' ஜலகண்டேஸ்வரர்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n6. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n7. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nபாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் துருக்கி தேசத்தில் கட்சி அலுவலகம் திறந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/205307-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/page/25/?tab=comments", "date_download": "2019-11-14T00:50:06Z", "digest": "sha1:ASLJ3JR5F6NENCARSYCPFL66VOOKMZQ4", "length": 30127, "nlines": 637, "source_domain": "yarl.com", "title": "குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக். - Page 25 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nBy குமாரசாமி, December 5, 2017 in சிரிப்போம் சிறப்போம்\n13 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:\nநான் அறிந்த வரையில்... பூனைக் குட்டிகள் தனது தாயை தவிர, மற்றவர்களை கிட்ட நெருங்க விடாது.\nஆனால்.... இது, \"தாரா குஞ்சை... \" அரவணைத்துக் கொண்டு இருப்பது, அதிசயமாக உள்ளது.\nஅழகான படத்தை இணைத்த, தோழர் புரட்சிக்கு... நன்றி.\nஒரு நிமிடம் இவர் சொல்வதை கேளுங்கள்......\nஒரு நிமிடம் இவர் சொல்வதை கேளுங்கள்......\nசுவி, மனதை சிந்திக்கவும், நெகிழவும் வைத்த காணொளி இது.\nசுப்பர் மார்க்கெற்றில், ஒரு பிளாஸ்ரிக் பையை... நாங்கள், 25 சென்ற் கொடுத்து வாங்கி,\nஅவர்களின் விளம்பரத்தையும்... காவிக் கொண்டு திரிவது, அநியாயம்.\nகாணொளியின்.... இரண்டாவது நிமிடம், மனதை நெகிழ வைத்து விட்டது.\nபடிப்பினை: உள்ளூர் சந்தை வியாபாரிகளிடம், பேரம் பேசாதீர்கள்.\nஒரு நிமிடம் இவர் சொல்வதை கேளுங்கள்......\nநானும் கண்ணீரை அடக்க முயன்று தோற்றுவிட்டேன்.\nபொது இடத்தில், யாராவது பார்த்து சிரித்தால்... சிரித்துவிட்டு போய்டுங்கய்யா...\nசும்மா... 'யாருன்னு தெரியுதா'ன்னு கேட்காதீங்க\nதெரியாது'ன்னு சொன்னா... உங்களுக்கு தான் அசிங்கம்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nசரக்கு அதும் குறிப்பா தமிழ்நாடு அரசின் \"ராஸ்மாக்\" சரக்கு அடிச்சால் இப்படித்தான் ஆகும்..\nஇப்ப ஒரு அஞ்சாறு நாளைக்கு முதல்....நான் மத்தியான இன்ரவல் எடுத்து சாடையாய் உறங்கிக்கொண்டு போகேக்கை....ஒரு பெடிப்பிள்ளையர் ரெலிபோன் எடுத்து அண்ணை எனக்கு வெளியிலை சொல்லேலாத பிரச்சனை எண்டார்.வெளியிலை சொல்லேலாத பிரச்சனை எண்டால் என்ன கோதாரிக்கு எனக்கு ரெலிபோன் எடுத்தனீர் எண்டுபோட்டு ரெலிபோனை குத்தி வைச்சுவிட்டன்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஇப்ப ஒரு அஞ்சாறு நாளைக்கு முதல்....நான் மத்தியான இன்ரவல் எடுத்து சாடையாய் உறங்கிக்கொண்டு போகேக்கை....ஒரு பெடிப்பிள்ளையர் ரெலிபோன் எடுத்து அண்ணை எனக்கு வெளியிலை சொல்லேலாத பிரச்சனை எண்டார்.வெளியிலை சொல்லேலாத பிரச்சனை எண்டால் என்ன கோதாரிக்கு எனக்கு ரெலிபோன் எடுத்தனீர் எண்டுபோட்டு ரெலிபோனை குத்தி வைச்சுவிட்டன்.\nஉங்க கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லுவன்னே..\nஅத எப்படின்னே என்ர வாய்ல சொல்லுவன் ..\nஇப்ப ஒரு அஞ்சாறு நாளைக்கு முதல்....நான் மத்தியான இன்ரவல் எடுத்து சாடையாய் உறங்கிக்கொண்டு போகேக்கை....ஒரு பெடிப்பிள்ளையர் ரெலிபோன் எடுத்து அண்ணை எனக்கு வெளியிலை சொல்லேலாத பிரச்சனை எண்டார்.வெளியிலை சொல்லேலாத பிரச்சனை எண்டால் என்ன கோதாரிக்கு எனக்கு ரெலிபோன் எடுத்தனீர் எண்டுபோட்டு ரெலிபோனை குத்தி வைச்சுவிட்டன்.\nகுமாரசாமி அண்ணை, ரெலிபோன் எடுத்தவருக்கு... இந்தப் படத்தை அனுப்பி விடுங்கள்.\nஅதுக்குப் பிறகு... உங்களுக்கு, தொல்லை கொடுக்க மாட்டார்.\nஇப்ப ஒரு அஞ்சாறு நாளைக்கு முதல்....நான் மத்தியான இன்ரவல் எடுத்து சாடையாய் உறங்கிக்கொண்டு போகேக்கை....ஒரு பெடிப்பிள்ளையர் ரெலிபோன் எடுத்து அண்ணை எனக்கு வெளியிலை சொல்லேலாத பிரச்சனை எண்டார்.வெளியிலை சொல்லேலாத பிரச்சனை எண்டால் என்ன கோதாரிக்கு எனக்கு ரெலிபோன் எடுத்தனீர் எண்டுபோட்டு ரெலிபோனை குத்தி வைச்சுவிட்டன்.\nஒரு பெரிய மனுசன் செய்யிற வேலையா இது\nஎன்ன ஏது என்று விசாரிச்சு ஆறுதல் சொல்லிற்று அதை யாழில எழுதியிருக்கலாமே\nஇப்ப ஒரு அஞ்சாறு நாளைக்கு முதல்....நான் மத்தியான இன்ரவல் எடுத்து சாடையாய் உறங்கிக்கொண்டு போகேக்கை....ஒரு பெடிப்பிள்ளையர் ரெலிபோன் எடுத்து அண்ணை எனக்கு வெளியிலை சொல்லேலாத பிரச்சனை எண்டார்.வெளியிலை சொல்லேலாத பிரச்சனை எண்டால் என்ன கோதாரிக்கு எனக்கு ரெலிபோன் எடுத்தனீர் எண்டுபோட்டு ரெலிபோனை குத்தி வைச்சுவிட்டன்.\n2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:\nஉங்க கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லுவன்னே..\nஅத எப்படின்னே என்ர வாய்ல சொல்லுவன் ..\nகுமாரசாமி அண்ணை, ரெலிபோன் எடுத்தவருக்கு... இந்தப் படத்தை அனுப்பி விடுங்கள்.\nஅதுக்குப் பிறகு... உங்களுக்கு, தொல்லை கொடுக்க மாட்டார்.\nஒரு பெரிய மனுசன் செய்யிற வேலையா இது\nஎன்ன ஏது என்று விசாரிச்சு ஆறுதல் சொல்லிற்று அதை யாழில எழுதியிருக்கலாமே\nவடக்கு வாசலில் சமா நடக்குது, என்ர கடவுளே யாரை நான் ரசிப்பது......\n17 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:\nஉங்க கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லுவன்னே..\nஅத எப்படின்னே என்ர வாய்ல சொல்லுவன் ..\nஎன்னெண்டப்பா உந்த வீடியோக்களையெல்லாம் தேடிப்பிடிக்கிறியள்\nகுமாரசாமி அண்ணை, ரெலிபோன் எடுத்தவருக்கு... இந்தப் படத்தை அனுப்பி விடுங்கள்.\nஅதுக்குப் பிறகு... உங்களுக்கு, தொல்லை கொடுக்க மாட்டார்.\n கத்தரி வெருளியை எல்லாம் அனுப்பினால் அவிங்க பாவமெல்லே\nஒரு பெரிய மனுசன் செய்யிற வேலையா இது\nஎன்ன ஏது என்று விசாரிச்சு ஆறுதல் சொல்லிற்று அதை யாழில எழுதியிருக்கலாமே\nநான் ஒரு இடத்துக்கு போய் காசெல்லாம் கரைஞ்சு போச்சுதண்ணே......ஒரு 5000 கடன் எடுக்கேலுமோ எண்டு கேட்டால் உங்கடை விலாசத்தை குடுக்கட்டே\nவடக்கு வாசலில் சமா நடக்குது, என்ர கடவுளே யாரை நான் ரசிப்பது......\nஎன்னெண்டப்பா உந்த வீடியோக்களையெல்லாம் தேடிப்பிடிக்கிறியள்\n கத்தரி வெருளியை எல்லாம் அனுப்பினால் அவிங்க பாவமெல்லே\nநான் ஒரு இடத்துக்கு போய் காசெல்லாம் கரைஞ்சு போச்சுதண்ணே......ஒரு 5000 கடன் எடுக்கேலுமோ எண்டு கேட்டால் உங்கடை விலாசத்தை குடுக்கட்டே\nஎன்ர நம்பர் இருந்தா குடுங்கோ என்ர கதையை கேட்டிட்டு போனை உடைச்சால் நான் பொறுப்பில்ல\nஇது என்ன(டா).... புது புரளியா இருக்கு\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஇப்படியானவர்களின் மூலமே கடவுளைக் காண்கிறோம்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஇதில் 15 தமிழ் வார்த்தைகள் உள்ளன கண்டுபிடியுங்கோ .. பார்ப்பம்..\nகல், கடி, கடிதம், கதவு, கடல், கடம், கதம், கடவு\nஓடம், ஓடல், ஓதல், ஓம்\nமரங்களும் அவற்றின் பெயர்களும் .......\nஇந்த விளையாட்டுப் போட்டி எப்ப ஜேர்மனிக்கு வருமெண்டு தெரியேல்லை\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஇனி வரும் காலத்தில் 5 அறிவு உடையவையும் குழாய் திறக்க கற்று கொள்ளும் போல் கிடக்கு.. ( தண்ணீர் பஞ்சம் )..\n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\nஇலங்கை தேர்தல் முடிவுகள் இந்தியாவுடனான உறவில் மாற்றத்தை ஏற்படுத்துமா\nநல்லூரில் சஜித்துக்கு ஆதரவளிக்கும் பிரச்சாரக் கூட்டம்\nதமிழ் மக்களை சிங்கள மக்கள் இன்னமும் புர���ந்து கொள்ளவில்லை\n‘போர்குற்றம் பற்றி பேசுவதற்கு த.தே.கூவுக்கு தகுதியில்லை’\nநல்லூரில் சஜித்துக்கு ஆதரவளிக்கும் பிரச்சாரக் கூட்டம்\nமருது அடுத்த முறை இவர் தான் ஜனாதிபதி வேட்பாளர்.\n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\nஇலங்கை தேர்தல் முடிவுகள் இந்தியாவுடனான உறவில் மாற்றத்தை ஏற்படுத்துமா\nமிகச் சுருக்கமாக தெளிவாக ஒரு கருத்தை சொல்லியிருக்கின்றீர்கள்.\nநல்லூரில் சஜித்துக்கு ஆதரவளிக்கும் பிரச்சாரக் கூட்டம்\nமறக்கும் உருவம் இல்லை எனது தேவதை ........\n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\n1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா( 10 புள்ளிகள்). இல்லை 2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்( 10 புள்ளிகள்). இல்லை 2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார் (10 புள்ளிகள்). கோத்தபாய 3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார் (10 புள்ளிகள்). கோத்தபாய 3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார் (10 புள்ளிகள்). கோத்தபாய 4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார் (10 புள்ளிகள்). கோத்தபாய 4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார் (10 புள்ளிகள்). சஜித் பிரேமதாச 5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார் (10 புள்ளிகள்). சஜித் பிரேமதாச 5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார் (10 புள்ளிகள்). சஜித் பிரேமதாச 6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா (10 புள்ளிகள்). சஜித் பிரேமதாச 6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா (10 புள்ளிகள்). இல்லை 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார் (10 புள்ளிகள்). இல்லை 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agriwiki.in/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2019-11-14T01:12:53Z", "digest": "sha1:ZUIODBMJ4RXL7K6FRB552X6FJ7R3PSE5", "length": 9529, "nlines": 182, "source_domain": "agriwiki.in", "title": "மாவட்ட வேளாண் அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண் | Agriwiki", "raw_content": "\nமாவட்ட வேளாண் அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்\nமாவட்ட வேளாண் அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்\n2)வேளாண் அறிவியல் நிலையம் KVK\nகட்டுப்பாக்கம் – 603 203.\nவிரிஞ்சிபுரம் – 632 104\n4)வேதபுரி வேளாண் அறிவியல் நிலையம் கில்நேலி கிராமம்,\nசெய்யூர் – 604 410.\n5)டாக்டர். பெருமாள் வேளாண் அறிவியல் நிலையம்\nகிருஷ்ணகிரி – 621 313.\nபாப்பாரபட்டி – 636 809\nசந்தியூர் – 636 203\nவிருத்தாசலம் – 606 001\n9)ஹான்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் நிலையம்\nபெரம்பலூர் – 621 115.\n10)வேளாண் அறிவியல் நிலையம் KVK\nகால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகம்,\nநாமக்கல் – 637 002.\n11)மைரடா வேளாண் அறிவியல் நிலையம் 57, பாரதி தெரு,\nகோபிச்செட்டிபாளையம் – 638 452.\n12)அவினாசிலிங்கம் வேளாண் அறிவியல் நிலையம்,\nவிவேகானந்த புரம் – 641 113.\nசிலியூர் (வழி), காரமடை பிளாக்,\nசிறுகமணி – 641 113\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் தொலைபேசி :0431 – 2614417\n14)பக்தவச்சலம் நினைவுக் குழு வேளாண் அறிவியல் நிலையம்\n15) வேளாண் அறிவியல் நிலையம்,\nகாந்திகிராம் – 624 302.\nதேசிய பயிர் வகை ஆராய்ச்சி மையம்\n17) வேளாண்மை அறிவியல் நிலையம்\nவேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்\n18)வேளாண் அறிவியல் நிலையம் KVK\nதமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கியல் பல்கலைக்கழகம்\nகுன்றக்குடி – 630 206.\n19)சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலையம் மேற்குத் தெரு,\nதேனி மாவட்டம் – 625 520. தொலைபேசி :04546 – 247564\n20) வேளாண் அறிவியல் நிலையம்\nஅருப்புகோட்டை – 626 107\nகடலோர உவர் ஆராய்ச்சி நிலையம்\nஇராமநாதபுரம் மாவட்டம்.. தொலைபேசி -04567 – 230250\n22)ஸ்கேட் வேளாண் அறிவியல் நிலையம் முடிவைத்த\nவாகைக்குளம் – 628 102.\n23) ஆர். வி. எஸ். வேளாண் அறிவியல் நிலையம் ஊர்மேல் அழகியன் (பி பி ஓ)\nதென்காசி – 627 852.\nபேச்சிபாறை – 629 161\nநீடாமங்கலம் – 614 404\n26) வேளாண்மை அறிவியல் நிலையம்\nசிக்கல் – 611 108\nபசுமை வீடு என்னும் மிகைப்படுத்தப்பட்ட உண்மை\nவிவசாயிகள் தோல்வி என்ன விவசாயிகளிடம் என்ன மிஸ்ஸிங் \nபயிர் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் பயிர்கள் எங்கிருந்து எடுத்துக் கொள்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/10814", "date_download": "2019-11-14T02:38:40Z", "digest": "sha1:WJZMAYWCTEH2JROQWJCTONKKU7RWGZLQ", "length": 5836, "nlines": 75, "source_domain": "globalrecordings.net", "title": "Igbo: Enuani மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Igbo: Enuani\nISO மொழ��யின் பெயர்: Igbo [ibo]\nGRN மொழியின் எண்: 10814\nROD கிளைமொழி குறியீடு: 10814\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Igbo: Enuani\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nIgbo: Enuani க்கான மாற்றுப் பெயர்கள்\nIgbo: Enuani எங்கே பேசப்படுகின்றது\nIgbo: Enuani க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Igbo: Enuani\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88&si=0", "date_download": "2019-11-14T02:16:16Z", "digest": "sha1:XOHNWEXG46YMSOEX77P7EVOUEKEBO5IW", "length": 24396, "nlines": 332, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » பணத்தை » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பணத்தை\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nபங்குச்சந்தை ஏறும், இறங்கும். ஏறும்போது நாவில் நீர் ஊறும். தினம் தினம் நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளின் விலையேற்றத்தைப் பார்த்து மனம் மகிழ்வோம். இறங்கும்போது வயிற்றில் கிலிபிடிக்கும். \"அய்யோ, இவ்வளவு பணத்தை இழக்கிறோமே\" என்று மனம் பதைபதைக்கும். ஆனால், பங்குச்சந்தையில் பணம் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nபங்குச் சந்தையில் பல வழிகளில் பணம் பண்ணலாம். பல வழிகளில் பணத்தையும் தோற்கலாம். தோற்காமல், கவனமாக லாபம் மட்டும் செய்வது எப்படி என்று சோம. வள்ளியப்பன் பல புத்தகங்களில் விளக்கியுள்ளார். \"அள்ள அள்ளப் பணம்\" என்ற புத்தக வரிசையில் ஐந்தாவது புத்தகம் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\n'பங்குச்சந்தை (ஷேர் மார்க்கெட்) என்றால் என்ன, பங்குச்சந்தை எப்படி இயங்குகிறது பங்குச்சந்தை வர்த்தகம் செய்பவர்கள் பேசிக்கொள்ளும் மொழி என்ன பங்குச்சந்தை வர்த்தகம் செய்பவர்கள் பேசிக்கொள்ளும் மொழி என்ன அவர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்களுக்கு என்ன பொருள் அவர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்களுக்கு என்ன பொருள் எங்கெல்லாம் தவறு செய்ய முடியும் எங்கெல்லாம் தவறு செய்ய முடியும் எதைச் செய்தால் ரிஸ்க் அதிகம் எதைச் செய்தால் ரிஸ்க் அதிகம் அதைச் செய்யாமல் தப்பிப்பது [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஉங்களிடம் 100 ரூபாய் உள்ளது. இதை 100 கோடி ரூபாயாக மாற்றும் வழி தெரியுமா உங்களுக்கு வாரன் பஃபட்டின் வாழ்க்கையைக் கவனமாகப் படியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் குவிக்கும் டெக்னிக்குகள் உங்களிடமிருந்தே உற்பத்தியாக ஆரம்பிப்பதை உணர்வீர்கள். இந்த உலகமகா பணக்காரரின் வெற்றி [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : செல்லமுத்து குப்புசாமி (Chellamuthu Kuppusamy)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nசோம. வள்ளியப்பன் பங்குச்சந்தையை தூரத்தில் இருந்து பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். கையைச் சுட்டுவிடுமோ என்று பயந்தீர்கள். உங்கள் பயத்தைப் போக்க வந்தது 'அள்ள அள்ளப் பணம் - 1'. அடடா, இவ்வளவுதான் பங்குச்சந்தையா என்று பயம் நீங்கி உள்ளே நுழைந்தீர்கள். பங்குச்சந்தையில் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nநெடுஞ்சாலை வாழ்க்கை - Nedunjaalai Vazhkai\nகனரக வாகனங்களை ஓட்டிச்செல்லும் லாரி ஓட்டுநர்கள் இரும்புக் குதிரைகள் என்றாலும் ஈரம் குறையாத மனசுடைய மனிதர்களாகவே வாழ்கிறார்கள். பயணமே இவர்களுக்கு வாழ்க்கையாகிப்போனது. நெடுஞ்சாலைகளில், மலைப்பாதைகளில் வெயில், மழை என பாராமல் பயணிக்கும் இந்த வாழ்க்கையை, விரும்பியோ விரும்பாமலோ தேர்ந்தெடுத்து வாழ்வது [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கா. பாலமுருகன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசேமிப்பு-முதலீடு தகவல் களஞ்சியம் - Semippu-Muthaleedu Thagaval Kalnjiyam\nபணத்தைப் பெருக்குவதற்கும் சேமிப்பதற்கும் நமக்கு எழும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் என்றைக்கும் பஞ்சமே இல்லை. ஒரு சந்தேகம் தீர்ந்தால், அடுத்த சந்தேகம். அதுவும் முடிந்தால் இன்னொன்று... காரணம், ‘பணம் சேர்த்தது போதும்’ என்று நமது மனம் திருப்தியடைய மறுப்பதுதான். அதேபோல, பணத்தை நிர்வகிப்பதிலும் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சி. சரவணன் (C.Saravanan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவட்டியும் முதலும் - Vatiyum Muthalum\nபசியில் தொடங்கியதாலோ என்னவோ... ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ தொடரை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்களா ஒவ்வொரு வாரமும் விகடனில் துளிகளாகத் தன் கடல்களை இறக்கிவைத்த இந்த இளைஞனுக்குள் கோபம், [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ராஜூமுருகன் (Rajumurugan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகமாடிட்டியிலும் கலக்கலாம் லாபம் அள்ள எளிய வழிகள் - Commodityilum Kalakalaam Labam alla Eliya Vazhigal\nஇன்றைய பொருளாதார வாழ்க்கை முறையில் பணத்தை ஈட்டுவது என்பதைவிட, ஈட்டியப் பணத்தை எதில் முதலீடு செய்து பாதுகாப்பது என்பதுதான், தற்போதைய தலைமுறையின் பெருத்த சிந்தனை. பொதுவாக, சேமிப்பு-முதலீடு என்றாலே, நமக்குத் தெரிந்ததெல்லாம் ‘ஃபிக்ஸட் டெபாசிட்’ அல்லது ‘ரியல் எஸ்டேட்’தான். இவற்றையும் தாண்டி [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : வ. நாகப்பன் (V.Nagappan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஉங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம் பணவளக்கலை\nபணம் சம்பாதிக்க எல்லோருக்கும் ஆசை சம்பாதிப்பதில் உள்ள -ஆபத்துக்குத்தான் பயப்படுகிறார்கள். ஆபத்துக்கும் ரிஸ்க்குக்கும் உள்ள வித்தியாசம் இந்தப் புத்தகத்தில் அருமையாக விளக்கப் பட்டிருக்கிறது. ரிஸ்க் என்பது என்ன என்று தெரியாமலேயே ஒரு விஷயத்தில் புகுந்தால் அது ‘ரிஸ்க்’ அல்ல; ஆபத்து. இதைத் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : டாக்டர் எஸ். கார்த்திகேயன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nUppu Eli, பெரிய புராணம் கதைகள், பிரா, கைரேகை jothidam, பற்றி எரியும், ன்பட், நாஞ்சில் நாடன, Iniyan, எளிய முறையில், பகத் சிங், kama kathai, மரத்தின், வடிவுடையான், டைரக்டர், முனைவர் வி. மஹாலிங்கம்\nகாமராஜர் ஒரு வழிகாட்டி -\nஉலக சோஷலிஸ்ட் அமைப்பு (old book rare) -\nஉறுதி மட்டுமே வேண்டும் - Urudhi Mattume Vendum\nஇந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம் -\nஉயிர் விளையும் நிலங்கள் -\nநாட்டிற்கு உழைத்த சான்றோர்கள் -\nபண்பாட்டு அசைவுகள் - Panpattu Asaivukal\nநோ ப்ராப்ளம் - (ஒலிப் புத்தகம்) - No Problem\nகருணைக்கடல் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா (ஸ்ரீ ஷீரடி சாய் காவியம்) -\nபுகழ் தரும் ராகு ஞானம் தரும் கேது -\nSpoken English நீங்களும் அழகாக ஆங்கிலம் பேசலாம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/09/blog-post_11.html", "date_download": "2019-11-14T01:41:24Z", "digest": "sha1:XE3DGJPKWSOMCV5JGXAX5A6VRNRTR6D6", "length": 10471, "nlines": 183, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: நாளைய உலகம், நம் கைகளில் அடங்கும்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nநாளைய உலகம், நம் கைகளில் அடங்கும்.\nஉடல் ஒரு பொருட்டல்ல, உள்ளம் உறுதியாயிருந்தால், ஊனங்கள் இங்கே உதாசீனப்படுத்தப்படும். ஆம், சீனத்தில் சீறும் சிங்கத்தின் சிறப்புதான் இது.\nபெங்சுலின் இவர் பெயர். வயதொன்ற���ம் அதிகமில்லை-எழுபத்தெட்டுதான். ஐந்து ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் இரு கால்களையும் தொலைத்தவர். இரண்டு ஆண்டுகால மருத்துவ சிகிச்சை இவருக்கு மறுவாழ்வுடன் நம்பிக்கையையும் அளித்திருக்கிறது. அறுவை சிகிச்சைகள், இருக்கும் உறுப்புக்கள் இயங்க வைத்திருக்கின்றன. அவரது தற்போதைய உயரம் 2’7”. தன்னம்பிக்கையின் உயரம்-இமயத்தைவிட இன்னும் அதிகம். கைகளால் உடற்பயிற்சி செய்து, இருக்கும் உடலை இரும்பாக்கி இன்னமும் ஆரோக்கியமாய் வைத்திருக்கச் செய்துள்ளார்.\nஅவருக்குதவ, பீஜிங்க் மறுவாழ்வு மையம் புறப்பட்டு வந்தது. உடைந்த பக்கெட் போன்று உருவாக்கப்பட்ட சாதனத்தில் உட்கார்ந்து கொண்டு, கேபிள்களால் இணைக்கப்பட்டிருக்கும் கால்களை இயக்குகிறார். இத்துடன் நிற்கவில்லை இவரின் சாதனை. “அரை மனிதனின் அரை விலை கடை” (HALF MAN'S HALF PRICE SHOP) என்ற பெயரில் பல்பொருள் அங்காடி ஒன்றையும் நடத்துவதுடன், “ஊனத்தை உதாசீனப்படுத்துவது” குறித்து மாற்றுத் திறனாளிகளுக்கு பயிற்சி வகுப்பும் எடுத்துவருகிறாராம்.\nஉள்ளம் உறுதியாயிருந்தால், ஊனம் ஒரு பொருட்டல்ல. இமயங்கள் தொடுவதும் - இல்லாமல் போவதும் இனி உங்கள் கைகளில்.\nநாளைய உலகம், நம் கைகளில் அடங்கும்.\nமிகவும் நல்ல உத்வேகத்தை தூண்டவல்ல செய்தி.நம்பிக்கைக்கு எல்லை இல்லை என சொல்லும் உரைகல்.மிகவும் நன்றி.\nநம்பிக்கைதான் வாழ்க்கை. இந்த மாதம் இருபதாம் தேதி முதல் உணவு பாதுகாப்பு அலுவலர் பயிற்சி எடுக்க தயாராய் இருங்கள் சக்தி.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nபிளாஸ்டிக் ஒழித்து பூமியைக் காப்போம்\nஇருக்கும்போது இரத்த தானம். இறந்த பின்னும் உடல் தான...\nஉணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் விரைவில் ...\nஉணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கான பயிற்சி\nநாளைய உலகம், நம் கைகளில் அடங்கும்.\nகாய்கறிகளில் கலப்படம்- மல்லிகை மகளில்.\nகுழந்தைகள் விரும்பும் பண்டங்களிலும் குதர்க்கங்கள்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/01/02/marina.html", "date_download": "2019-11-14T01:16:34Z", "digest": "sha1:5TBVM63SZDR6UJ3FXH5V5ZD4GYCFZCXX", "length": 12187, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் கடலில் மூழ்கி 2 வாலிபர்கள் சாவு | Two youths drown in Marina - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nஆர்டிஐ கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்.. உச்ச நீதிமன்றம்\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர்க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் கடலில் மூழ்கி 2 வாலிபர்கள் சாவு\nசென்னை மெரீனா கடற்கரையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த 2 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.\n2006ம் ஆண்டு பிறப்பையொட்டி சென்னை மெரீனா கடற்கரையில், நேற்று முழுவதும் ஆயிரக்கணக்கானோர் உற்சாகக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅப்போது 25 வயது மதிக்கத்தக்க இரண்டு வாலிபர்கள், கடலில் திடீரென அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை மீட்கஅங்கிருந்தவர்கள் முயன்றும் முடியவில்லை. இருவரும் பரிதாபமாக இறந்தனர்.\nஇருவரது உடல்களும் மீட்கப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இருவரும் யார், எந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை.\nசேலத்தில் 3 சிறுமிகள் பலி:\nஇதற்கிடையே, சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டி அருகே உள்ள நல்லியப்புதூர் என்ற கிராமத்தில், மழை நீர் குட்டையில்விளையாடிய 3 சிறுமிகள் பரிதாபமாக இறந்தனர்.\nதனலட்சுமி என்பவரின் மகள்கள் இந்த சிறுமிகள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் புத்தாண்டு அன்று நீரில் மூழ்கி இறந்ததுஅக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/30223646/In-the-Kumaramangalam-regionDrinking-water-shortage.vpf", "date_download": "2019-11-14T02:32:24Z", "digest": "sha1:ITJE3WQRARNCJHSE4OCUAWQNKBR7JCPT", "length": 15233, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the Kumaramangalam region Drinking water shortage causes public suffering || குமரமங்கலம் பகுதியில்குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுமரமங்கலம் பகுதியில்குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி\nகுமரமங்கலம் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.\nதிருச்செங்கோடு அருகே குமரமங்கலம் 87 கவுண்டம்பாளையம் ஊராட்சியில் இந்திரா நகர் உள்ளது. இங்கு 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த ஒரு ஆண்டு காலமாக குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இப்பகுதியில் பிரதான தொழிலாக விசைத்தறி தொழில் இருந்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள சுப்புராயநகரில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் அங்கிருந்த குடும்பங்கள் வேறு இடத்துக்கு இடம்பெயர்ந்து ஒழுங்குகரடு என்ற இடத்தில் இந்திரா நகர் என்ற பெயர் சூட்டப்பட்டு குடிய���ருப்புகள் அமைக்கப்பட்டது.\nஇந்நிலையில் இப்பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. மேலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. இப்பகுதி மக்கள் சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் சென்று போக்கம்பாளையம் ஊராட்சியில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர். இதனால் வெளியூர் பணிகளுக்கு செல்லக்கூடிய தொழிலாளர்கள், பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்கள், வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாததால் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.\nஇதுகுறித்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் ரூ.450 வரை தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.\nஇதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், 87 கவுண்டம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகரில் கடந்த ஒரு ஆண்டு காலமாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் இப்பகுதிக்கு குடிநீர் வழங்கவும், சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.\n1. மின் மோட்டார் பழுதடைந்ததால் நெடிகாடு கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு\nமின் மோட்டார் பழுதடைந்ததால் நெடிகாடு கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.\n2. கல்லாவியில் அரசு பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாடு மாணவ, மாணவிகள் அவதி\nகல்லாவியில் அரசு பள்ளிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.\n3. தண்ணீருக்காக காத்திருக்கும் குடங்கள்: திருவரங்குளம் ஊராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு\nதிருவரங்குளம் ஊராட்சியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.\n4. கடலோர பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு, நீண்ட நேரம் காத்திருந்து ஊற்றுகளில் தண்ணீர் எடுத்துச்செல்லும் பொதுமக்கள்\nபுதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் நீண���டநேரம் காத்திருந்து ஊற்றுகளில் இருந்து தண்ணீர் எடுத்து செல்கின்றனர்.\n5. சென்னையில் நிரந்தரமாக குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.7,600 கோடி மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும் 2 நிலையங்கள் விரைவாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது\nசென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை நிரந்தரமாக போக்க ரூ.7,600 கோடி மதிப்பில் புதிதாக 2 கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. பூரிக்கட்டையால் மனைவியை அடித்து கொன்ற கணவன் தலைவலியால் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்\n2. பெங்களூருவில் பா.ஜனதா பிரமுகரின் வீட்டுக்கு தீவைத்த தமிழகத்தை சேர்ந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு\n3. கேரளாவில் சுட்டு கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்டு குமரியை சேர்ந்தவர் திடுக்கிடும் தகவல்கள்\n4. திருச்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த வணிக வளாகங்கள், கடைகள், வீடுகள் இடிக்கப்பட்டன\n5. வானவில் : உலகின் விலை உயர்ந்த சொகுசு லிமோசின் கார்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/72426-chidambaram-requested-bail-plea-verdict-tomorrow-on.html", "date_download": "2019-11-14T00:41:28Z", "digest": "sha1:O7RUKVXWTNPXGCE7GGYBXTZYX6CJNJRS", "length": 8910, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய மனு மீது நாளை தீர்ப்பு | Chidambaram requested bail plea verdict tomorrow on", "raw_content": "\nடெங்கு காய்ச்சலால் மருத்துவர் உயிரிழப்பு\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\nஉலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\nப.சிதம்பரம் ஜாமீன் கோரிய மனு மீது நாளை தீர்ப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ஜாமீன் கோரி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தொடர்ந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.\nஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த வாரம் முடிவடைந்ததால் நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n'சங்கத்தமிழன் திரைப்படம் வெளியாகும் தேதியை அறிவிப்பு \nதேர்தல் விதியை மீறியதாக வசந்தகுமார் எம்.பி. மீது வழக்குப்பதிவு\nஅசுரன் படத்திலிருந்து வெளியான பாடல் வீடியோ\nமஞ்சளாறு அணை, பெருஞ்சாணி அணை நிரம்பியது: வெள்ள அபாய எச்சரிக்கை\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n6. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\n7. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nதமிழகத்தில் பாஜகவினால் காவி சாயம் பூச முடியாது - கார்த்தி சிதம்பரம்\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தீர்ப்பு ஒத்திவைப்பு\nப.சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n6. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\n7. பிகார்: 17 வயது ப��ண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nபாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் துருக்கி தேசத்தில் கட்சி அலுவலகம் திறந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamillocal.com/businesses/switzerland/bern/ostermundigen/retail-whole-sale-1/sr-fresh-food-bern/", "date_download": "2019-11-14T00:47:26Z", "digest": "sha1:GLITXEYRVFDWEVY4HXPO2VN46P3NCAAG", "length": 5052, "nlines": 125, "source_domain": "www.tamillocal.com", "title": "SR Fresh Food – Bern - Tamil Business & Events Directory | Switzerland | German | France", "raw_content": "\n<::> நிறைவான தரம் <::> நியாயமான விலை <::> மகத்தான சேவை\nஆசிய, ஆபிரிக்க, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உடன் மரக்கறி வகைகள், பல வகைகள், உடன் கடலுணவு வகைகள், இறைச்சி வகைகள், வீட்டுக்கு தேவையான அணைத்து வித மளிகை பொருட்கள், குளிர்பான வகைகள், இன்னும் உங்களுக்கு தேவையான சிறு பாவனை பொருட்கள் (கியோஸ்க் போன்ற) இலங்கை இந்திய நாட்டு வாராந்த, மாதாந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள், அலைபேசி அட்டைகள், கோவில் மற்றும் வீட்டுக்கு வைபவங்களுக்கு தேவையான மலர் மாலை வகைகள் என உங்களுக்கு தேவையான அணைத்து பொருட்களையும் பெற்றுக்கொள்ள நீங்கள் நாளும் நாட தகுந்த ஒரே இடம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2019/10/20.html", "date_download": "2019-11-14T00:41:49Z", "digest": "sha1:JX7ODRRD36NAAHITTMXWWOU7AGMOA7HY", "length": 28772, "nlines": 282, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: சிலி மக்க‌ள் புர‌ட்சி - க‌ம்யூனிச‌ம் 2.0", "raw_content": "\nசிலி மக்க‌ள் புர‌ட்சி - க‌ம்யூனிச‌ம் 2.0\nதென் அமெரிக்காவில் வ‌ள‌ர்ந்து வ‌ரும் பொருளாதார‌த்தையும், பெரும‌ள‌வு ப‌டித்த‌ ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌ இள‌ம் த‌லைமுறையின‌ரையும் கொண்டுள்ள சிலி, முன்னொருபோதும் இல்லாத‌வாறு க‌ல‌வ‌ர‌ பூமியாக காட்சிய‌ளிக்கிற‌து. ஒரு மெட்ரோ ர‌யில், 16 பேருந்து வ‌ண்டிக‌ள் கொழுந்து விட்டு எரிந்த‌ன‌. ப‌த்துக்கும் குறையாத‌ சூப்ப‌ர் மார்க்கெட்க‌ள், ம‌ருந்துக் க‌டைக‌ள் சூறையாட‌ப் ப‌ட்ட‌ன‌. க‌ல‌வ‌ர‌த்திற்குள் அக‌ப்ப‌ட்டு ப‌தினொரு பேர் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர்.\nசிலி ஜ‌னாதிப‌தி செப‌ஸ்டியான் பிஞேரா \"நாம் ஒரு யுத்த‌த்தில் ஈடுப‌ட்டிருக்கிறோம்\" என‌ அறிவித்துள்ளார். \"ஒரு ப‌ல‌மான‌, இண‌க்க‌மாக‌ போக‌ முடியாத‌, எவ‌ரையும் மதிக்காத‌, வ‌ன்முறை பிர‌யோகிக்க‌த் த‌ய‌ங்காத‌ எதிரியுட‌ன்\" இந்த‌ யுத்த‌ம் நட‌ப்ப‌தாக‌ தெரிவித்துள்ளார்.\nசிலியில் ந‌ட‌ந்த இராணுவ‌ ச‌ர்வாதிகார‌ கால‌க‌ட்ட‌த்திற்குப் (1973 - 1990) பின்ன‌ர், முத‌ல் த‌ட‌வையாக‌ இராணுவ‌ம் வீதிக‌ளில் ரோந்து சுற்றுகிற‌து. த‌லைந‌க‌ர் சான்டியாகோ உட்ப‌ட‌ எட்டு ந‌க‌ர‌ங்க‌ளில் ஊர‌ட‌ங்கு ச‌ட்ட‌ம் பிற‌ப்பிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. இது வ‌ரை 1500 பேர் கைது செய்ய‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர்.\n எழுப‌துக‌ளில், ச‌ர்வாதிகாரி பினோச்சேயின் ஆட்சிக் கால‌த்தில் சிலியில் கிரெடிட் கார்ட் முறையை அறிமுக‌ப் ப‌டுத்திய‌த‌ன் மூல‌ம் கோடி கோடியாக‌ ப‌ண‌ம் ச‌ம்பாதித்த‌வ‌ர். அதாவ‌து, பினோச்சே கால‌த்தில் வ‌ந்த‌ ந‌வ‌- தாராள‌வாத‌ பொருளாதார‌க் கொள்கையால் ப‌ல‌ன‌டைந்த‌ கோடீஸ்வ‌ர‌ன். அப்ப‌டியான‌ ஒருவ‌ர் சொந்த‌ நாட்டு ம‌க்க‌ள் மீதே யுத்தப் பிர‌க‌ட‌ன‌ம் செய்த‌தில் என்ன‌ ஆச்ச‌ரிய‌ம் இருக்கிற‌து ஜ‌ன‌நாய‌க‌ ஆட்சி ந‌ட‌ந்தாலும், பாசிச‌ சர்வாதிகார‌ ஆட்சி ந‌ட‌ந்தாலும் ப‌ண‌க்கார‌ வ‌ர்க்க‌த்தின் ந‌ல‌னுக்காக‌வே அர‌சு இய‌ங்குகிற‌து.\nஇந்த‌ ம‌க்க‌ள் எழுச்சிக்கு நேர‌டிக் கார‌ண‌ம், அரசு கொண்டு வ‌ந்த‌ மெட்ரோ ர‌யில் டிக்க‌ட் விலை அதிக‌ரிப்பு. பிற‌ தென் அமெரிக்க‌ நாடுக‌ளுட‌ன் ஒப்பிடும் பொழுது சிலியில் மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம் அதிக‌ம். ஆனால் மாத‌ வ‌ருமான‌த்தில் ஐந்தில் ஒரு ப‌ங்கு போக்குவ‌ர‌த்து செல‌வுக‌ளுக்கு சென்று விடுகிற‌து.\nகுறிப்பாக‌ பொதுப் போக்குவ‌ர‌த்தை ந‌ம்பியிருக்கும் மாண‌வ‌ர்க‌ள் வெகுண்டெழுந்து இல‌வ‌ச‌மாக‌ ப‌ய‌ண‌ம் செய்ய‌த் தொட‌ங்கினார்க‌ள். மெட்ரோ நிலைய‌ டிக்க‌ட் மெஷின், த‌டைக் க‌ம்ப‌ங்க‌ளை அடித்து நொறுக்கினார்க‌ள்.\nமெட்ரோ டிக்க‌ட் விலை உய‌ர்வை மீள‌ப் பெறுவ‌தாக‌ ஜ‌னாதிப‌தி பிஞேரா அறிவித்தும் க‌ல‌வ‌ர‌ம் அட‌ங்க‌வில்லை. அத‌ற்குக் கார‌ண‌ம் ப‌ண‌க்கார‌ர்க‌ளுக்கும் ஏழைக‌ளுக்கும் இடையிலான‌ ஏற்ற‌த்தாழ்வு ம‌ட்டும‌ல்ல‌. மிகப் ப‌ல‌மான‌ இட‌துசாரி க‌ட்சிக‌ளால், ந‌ன்றாக‌ அர‌சிய‌ல்ம‌ய‌ப் ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌ இள‌ம் த‌லைமுறையின‌ர் எந்த‌ வித‌ ச‌ம‌ர‌ச‌த்திற்கும் த‌யாராக‌ இல்லை.\nநிச்ச‌ய‌மாக‌, சிலி அர‌சுக்கு இது ஒரு இக்க‌ட்டான‌ கால‌ க‌ட்ட‌ம். அடுத்த‌ மாத‌ம் Apec நாடுக‌ளின் உச்சி ம‌காநாடு ந‌ட‌க்க‌வுள்ள‌து. அமெரிக்க‌ அதிப‌ர் டிர‌ம்ப், சீன‌ அதிப‌ர் ஸிஜின்பிங் உட்ப‌ட‌ ப‌ல‌ உல‌க‌ நாடுக‌ளின் த‌லைவ‌ர்க‌ள் சிலிக்கு வ‌ர‌ இருக்கிறார்க‌ள். அத‌ற்குள் நிலைமையை க‌ட்டுப்பாட்டுக்குள் கொண்டு வ‌ருவ‌து முடியாத காரியம். ஏனெனில் இது ஒரு தெளிவான இலட்சியத்துடன் தானாக சேர்ந்த கூட்டம்.\nஎத‌ற்காக‌ இழ‌ப்ப‌த‌ற்கு எதுவும‌ற்ற‌ ஏழைக‌ள் ம‌ட்டும‌ல்லாது, ஓர‌ள‌வு வச‌தியான‌ ம‌த்திய‌த‌ர‌வ‌ர்க்க‌ இளைஞ‌ர்க‌ளும் வ‌ன்முறைப் போராட்ட‌ங்க‌ளில் ஈடுப‌டுகிறார்க‌ள்\n1973 ல் நட‌ந்த‌ இராணுவ‌ ச‌திப்புர‌ட்சிக்குப் பின்ன‌ர் சிலி ந‌வ‌- தாராள‌வாத பொருளாதார‌க் கொள்கையின் ப‌ரிசோத‌னைச் சாலையாக‌ க‌ருத‌ப் ப‌ட்ட‌து. பொருளாதார‌ம் நூறு ச‌த‌வீத‌ம் த‌னியார்ம‌ய‌ப் படுத்த‌ப் ப‌ட்ட‌து. பொருட்க‌ளின் விலைக‌ள் மிக‌ அதிக‌ம். ஆனால் செல‌விடுவ‌த‌ற்காக‌ ம‌க்க‌ளின் கையிருப்பில் ப‌ண‌ம் இல்லை. சுருக்கமாக, வாழ்க்கைத்தரம் உயர்ந்து இருந்தாலும், மக்களின் வாங்கும் திறன் குறைவு. க‌ல்வி, ம‌ருத்துவ‌ செல‌வுக‌ள் ஏழைக‌ளால் நினைத்துப் பார்க்க‌ முடியாத‌ அள‌வு அதிக‌ம். வ‌ச‌தி இல்லாத‌வ‌ர்க‌ள் க‌ட‌ன் வாங்க‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம்.\nந‌வ‌- தாராள‌வாத‌ ப‌ரிசோத‌னைச் சாலையில் பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் தான் இன்று முத‌லாளித்துவ‌த்திற்கு எதிராக‌ திரும்பி உள்ள‌ன‌ர். இந்த‌ இளைஞ‌ர்க‌ள் ம‌த்தியில் ந‌வ‌- தாராள‌வாத‌ம் என்ற‌ சொல் ஒரு கெட்ட‌ வார்த்தை போன்று க‌ருத‌ப் ப‌டுகின்ற‌து.\nமுன்பு இராணுவ‌ ச‌ர்வாதிகார‌ ஆட்சியில் ந‌ட‌ந்த‌ இன‌ப்ப‌டுகொலையில், க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி உறுப்பினர்க‌ள், ஆத‌ர‌வாள‌ர்க‌ள் அனைவ‌ரும் ஒருவ‌ர் விடாம‌ல் தேடி அழிக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். பாசிச‌ ஆட்சியாள‌ர்க‌ள் கம்யூனிச‌த்தை வேரோடு பிடுங்கி அழித்து விட்ட‌தாக‌ இறுமாப்புட‌ன் இருந்த‌ன‌ர்.\nப‌னிப்போர் முடிவில், \"க‌ம்யூனிச‌ம் இற‌ந்து விட்ட‌து\" என்ற‌ ந‌ம்பிக்கை ஏற்ப‌ட்ட‌ பின்ன‌ர், 1990 ம் ஆண்டு ஜ‌ன‌நாய‌க‌ம் மீட்க‌ப் ப‌ட்ட‌து. அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் இய‌ங்க‌ அனும‌திக்க‌ப் ப‌ட்ட‌து. பொதுத் தேர்த‌ல் ந‌ட‌ந்த‌ன‌. அதே நேர‌ம், சாம்ப‌லில் இருந்து உயிர்த்தெழுந்த‌ பீனிக்ஸ் ப‌ற‌வை போல‌ புதிய‌ த‌லைமுறை க‌ம்யூனிஸ்டுக‌ள் தோன்றினார்க‌ள்.\nபுத���ய‌ சிலி க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி உருவாகி சில‌ வ‌ருட‌ங்க‌ளில் பாராளும‌ன்ற‌த்தில் ஒரு ப‌ல‌மான‌ எதிர்க்க‌ட்சியாகிய‌து. அத்துட‌ன், அனார்க்கிஸ்டுக‌ள், ட்ராக்கிஸ்டுக‌ள், இன்னும் ப‌ல‌ சோஷ‌லிச‌ அமைப்புக‌ளும் உருவாகின‌. குறிப்பாக‌ அனார்க்கிஸ்டுக‌ள் முத‌லாளித்துவ‌த்தை ம‌ட்டும‌ல்லாது, அர‌சு என்ற‌ க‌ட்ட‌மைப்பையே எதிர்ப்ப‌வ‌ர்க‌ள்.\nக‌ம்யூனிச‌, இட‌துசாரிக் க‌ட்சிக‌ளுக்கு மாண‌வ‌ர்க‌ள் ம‌த்தியில் ந‌ல்ல செல்வாக்கு இருந்த‌து. ஆர‌ம்ப‌த்தில் இல‌வ‌ச‌க் க‌ல்வி உரிமைக்காக‌ போராடிய‌ மாண‌வ‌ர்க‌ள், கூட‌வே நியோ லிப‌ர‌ல் சிஸ்ட‌த்தையும் எதிர்க்க‌க் க‌ற்றுக் கொண்டனர். த‌ற்போது முத‌லாளித்துவ‌த்தை வீழ்த்தி விட்டுத் தான் ம‌று வேலை பார்ப்ப‌து என்று கிள‌ம்பி விட்டார்க‌ள்.\nக‌ம்யூனிஸ்டுக‌ள் வேறு யாரும் அல்ல‌. அவ‌ர்க‌ளும் முத‌லாளித்துவ‌ம் வ‌ள‌ர்த்து விட்ட‌ பிள்ளைக‌ள் தான். சிலியில் முத‌லாளித்துவ‌ம் த‌ன‌து ச‌வ‌க்குழியையை தானே தோண்டி விட்டுள்ள‌து. மீண்டும் உலகெங்கும் செம்புரட்சிகள் உங்களை வரவேற்கின்றன. இது \"கம்யூனிசம் 2.0\"\nLabels: கம்யூனிசம், சிலி, புரட்சி, மக்கள் எழுச்சி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nசிலி மக்க‌ள் புர‌ட்சி - க‌ம்யூனிச‌ம் 2.0\nதென் அமெரிக்காவில் வ‌ள‌ர்ந்து வ‌ரும் பொருளாதார‌த்தையும், பெரும‌ள‌வு ப‌டித்த‌ ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌ இள‌ம் த‌லைமுறையின‌ரையும் கொண்டுள்ள ச...\n\"ஹலால் செக்ஸ்\" - முதலாளித்துவத்தின் முஸ்லிம் முகம்\nசில மாதங்களுக்கு முன்னர் நெதர்லாந்து ஊடகங்களில் பரபரப்பாக ஒரு விஷயம் பேசப்பட்டது. உலகின் முதலாவது \"Online இஸ்லாமிய செக்ஸ் கடை\", இன...\nபோதி தர்மரை அவமதிக்கும் ஏழாம் அறிவு\nஇயேசு பிறந்த பெத்தலஹெமில், இன்றைக்கு வாழும் மக்கள் எல்லோரும் அரபு மொழி பேசுகின்றனர். அதற்காக \"இயேசு கிறிஸ்து ஒரு அரேபியன்\" என்ற...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nஏன் \"திராவிட மொழிகள்\" என்று சொல்ல வேண்டும்\nஅரசியல் காரணங்களுக்காக திராவிடம் என்ற சொல் இன்றைக்கு பலருக்கு அலர்ஜியாகி விட்டது. திராவிடம் என்பதற்குப் பதிலாக தமிழ் என்ற சொல்லைப் பாவ...\nஇலங்கையில் நடந்த ஈஸ்டர் படுகொலைகளும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஊடுருவலும்\nஈஸ்டர் நாளான 21-4-2019 அன்று, இல‌ங்கையில் ப‌ல‌ க‌த்தோலிக்க‌ தேவால‌ய‌ங்க‌ளிலும், ஐந்து ந‌ட்சத்திர‌ ஹொட்டேல்க‌ளிலும் ந‌ட‌ந்த‌ தொட‌ர் குண...\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nபுதியவன் ராசையா இயக்கி நடித்திருக்கும் ஒற்றைப் பனைமரம், நெதர்லாந்தில் சைஸ்ட் (Zeist) எனும் இடத்தில், 5-10-2019 அன்று திரையிடப் பட்டது....\n\"ஆங்கிலம் தமிழில் இருந்து வந்தது\" எனும் பொய் பித்தலாட்டம்\n) சிலருக்கு இப்படியும் ஒரு பெருமை: //இங்கிலீஷ்க்கு (\"ஆங்கிலம்\" என்று) பெயர் வைத்த ஒர...\nஒரு நாள் மண உறவு: இஸ்லாமிய பாலியல் சுதந்திரம்\nஇஸ்லாமிய மதத்தில் பாலியல் சுதந்திரம் கிடையாது என்று கருதுவோர் இந்தக் கட்டுரையை அவசியம் படிக்க வேண்டும். லெபனானில் ஷியா பிரிவு முஸ்லிம்கள், ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nசிலி மக்க‌ள் புர‌ட்சி - க‌ம்யூனிச‌ம் 2.0\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான...\nஏன் \"திராவிட மொழிகள்\" என்று சொல்ல வேண்டும்\nபூர்க்கா அணியும் இஸ்லாமிய‌ ஆண்க‌ள்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: நாம் கருப்பர் நமது மொழி தமிழ் நம் தாயகம் ஆப்பிரிக்கா\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 இந்தியா தொலைபேசி: (+91)44 28412367\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=5464&id1=53&id2=0&issue=20191101", "date_download": "2019-11-14T01:45:35Z", "digest": "sha1:OBNTLISYLZKB7AJZ6IMZKNRQBWSEEWAL", "length": 28447, "nlines": 70, "source_domain": "kungumam.co.in", "title": "குதிரைச் சாமி - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஅருணகிரி உலாவின் நமது அடுத்த இலக்கு, மாணிக்கவாசகருக்காக ‘ஞான பிரசங்கம்’ செய்த ஆத்மநாதர், யோகாம்பிகையுடன் உறையும் திருப்பெருந்துறை எனும் திருத்தலமேயாகும்.\nபுதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறத்தாங்கியிலிருந்து 16 கி.மீ தொலைவிலுள்ளது இத்தலம். கோயிலின் பெயராலேயே தலமும் இன்று ஆவுடையார் கோயில் என்று அழைக்கப்படுகிறது. சொல்லில் அடங்காத அழகைத் தாங்கிய எண்ணற்ற சிற்பங்கள் கொண்ட இக்கோயில் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்வது அதிசயமில்லை. பிற்காலத்தில் மாணிக்கவாசகர் என்று இறைவனால் பெயர் சூட்டப்பட்ட திருவாதவூரர் இங்கு குருந்த மரத்தடியில் வீற்றிருந்த சிவபெருமானிடம் ஞானோபதேசம் பெற்று திருவாசகம் பாடியருளியதால் திருவாசக அன்பர்களின் முதன்மைத் தலமாகவும் இது விளங்குகிறது. திருவாசகத்திலுள்ள 51 பகுதிகளில் சிவபுராணம் உட்பட 20 பகுதிகள் இத்தலத்தில் பாடப்பட்டவையே.\nதிருப்பெருந்துறை என்ற பெயர் எவ்வாறு ஏற்பட்டது என்று பார்ப்போம். சுகுண பாண்டியன் எனும் அரசன் காலத்தில் ஆலய வழிபாடுகள் எங்கும் சிறப்புற நடைபெற்றன. முந்நூறு வேதியர்களைப் பணியிலமர்த்தி அவர்களுக்குத் தேவையான நிலங்களை மானியமாக அளித்தான் அரசன். ���ின்னால், கௌமார பாண்டியன் காலத்தில், உலுண்டாக்ஷன் எனும் சிற்றரசன் வேதியர்களுக்கு அளிக்கப்பட்ட மானியங்களைப் பறித்துக் கொண்ட போது வேதியர்கள் அல்லலுற்றனர். இறைவனே எவரும் அறியாமல் பரமசாமி என்ற பெயரில் முன்னூற்று ஓராவது வேதியராகத் தோன்றித் தலைமை தாங்கி அரசனிடம் சென்றார்.\n‘‘இது உங்கள் நிலம் தான் என்பதற்கு என்ன அத்தாட்சி என்று அரசன் கேட்ட போது ‘எங்கள் நிலத்தில் எங்கே தோண்டினாலும் ஊற்று நீர் பெருக்கெடுத்து வரும்’’ என்றார் பரமசாமி. அருகிலுள்ள சுவேதநதி ( வெள்ளாறு) யை மட்டுமே நம்பியிருந்த வேதியர்கள், பரமசாமியின் உண்மைக்குப் புறம்பான பதிலைக் கேட்டு நடுநடுங்கினர். அரசன் குறிப்பிட்ட இடத்தில் பரமசாமி நிலத்தைத் தோண்ட நிலத்தடி நீர் பெருக்கெடுத்து வந்தது கண்டு அனைவரும் திகைத்தனர். இவ்வாறு இறைவனருளால் நீர் பெருக்கெடுத்து வந்த இடமே ‘திருப்பெருந்துறை’ எனப் பெயர் பெற்றது. அரசன் வேதியர்களுக்கு நிலத்தை மீட்டுக் கொடுத்தான்.\nஊரில் தங்கியிருந்து சிலகாலம் குழந்தைகளுக்கு வேதம் கற்றுக் கொடுத்தார் பரமசாமி. தினமும் ஒரு வீட்டிலிருந்து புழுங்கலரிச் சாதம், பாகற்காய்க் குழம்பு, முளைக்கீரை (அ) தூது வளைக்கீரைச் சுண்டல் இவை பரமசாமிக்கு அளிக்கப்பட்டு வந்தன. திடீரென ஒரு நாள் மறைந்து போன இறைவன், கோயிலில் இதே உணவுகளைத் தொடர்ந்து நைவேத்தியமாக அளிக்கும்படி அசரீரியாக உணர்த்திச் சென்றார். இப்போது ஆத்மநாதர் திருக்கோயிலை நோக்கிச் செல்கிறோம். கோயிலின் முன்புறம் தெற்கு ரத வீதி உள்ளது. அதனை ஒட்டி உள்ள மண்டபம் ரகு நாத பூபாலன் மண்டபம் என்றழைக்கப்படுகிறது.\nஇதன் தூண்களில் நரசிம்மர், காளி, ஊர்த்துவ தாண்டவர், பிட்சாடனர், வேலாயுதன், ரிஷபாந்தகர் மற்றும் சங்கர நாராயணரின் உருவங்கள் உள்ளன. இறைவனும் இறைவியுமே அருவமாக விளங்கும் இக்கோயிலில் கொடி மரம், நந்தி, பலிபீடம் போன்றவை இல்லை. வாதவூராரருக்கு இறைவன் குருந்தமரத்தடியில் உபதேசம் செய்ததால் சனகாதி முனிவர்களுக்கு உபதேசிக்கும் தட்சிணா மூர்த்தி வடிவமும் இங்கு கிடையாது. அகோர வீர பத்திரர், அக்னி வீரபத்திரர், துவாரபாலகர்கள், நான்கு குதிரை வீரர்கள் ஆகியோரின் கம்பீரமான சிலைகளைக் கண்டு வியக்கிறோம்.\nஅருகிலுள்ள மண்டபம் ஒன்றில் கிழக்கு நோக்கிய தனிச் சந்நதியில் மாணிக���கவாசகர் வீற்றிருக்கிறார். இங்கு இவர் நந்திகேசுர மாணிக்கவாசகர் என்று அழைக்கப்படுகிறார். இதன் காரணத்தைத் திருப்பெருந்துறைப் புராணம் விளக்குகிறது. நந்தி கணத்தவர் ஆயிரவருக்குச் சிவபிரான் ஆகமப்பொருளை உபதேசித்துக் கொண்டிருந்த போது, ஒருவர் கருத்து மட்டும், ஆடம்பர வீதியுலா சென்று கொண்டிருந்த இந்திரன் மேல் நிலைத்தது. அது கண்ட இறைவன் அவரைப் பூமியில் பிறந்து சகல போகங்களையும் அனுபவித்து விட்டுத் தன்னிடம் வருமாறு ஆணையிட்டார்.\nமன்னிப்புக் கோரி அழுது அரற்றிய அவரை நோக்கி ‘‘பூவுலகில் பிறந்த செல்வ போகங்களையெல்லாம் அனுபவித்திருக்கும் போது தக்க வேளையில் உம்மைத் தடுத்தாட் கொள்வோம். தலங்கள் தோறும் சென்று எம் புகழைப்பாடுவாயாக’’ என்று கூறி மறைந்தார் இறைவன். அந்த நந்தி கணத்தவர்தான், திருவாதவூரில் பிறந்த, பின்னால் இறைவனால் குருந்தமரத்தடியில் ஞானோபதேசம் செய்யப் பெற்று மாணிக்கவாசகர் எனப் பெயர் பெற்றார். இவரே இக் கோயிலின் நந்தியாகக் கருதப்படுகிறார். ஏழு நிலைகள் கொண்ட ராஜ கோபுரம் அருகில் வருகிறோம்.\nமுன்பு ஐந்து நிலைகளாக இருந்த ராஜ கோபுரத்தை மாற்றி திருப்பணி செய்து ஏழு நிலைகளாக்கி 27- 6- 1990 இல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதன் வடக்குப்புறம் வடகிழக்குமுனையில் கோபுர மாடத்தில் கோபுரக்குமரர் வீற்றிருக்கிறார். நாம் நிற்குமிடமே கோபுரக் குமரர் வீற்றிருக்கிறார். நாம் நிற்குமிடமே மூன்றாம் பிராகாரம். இதன் தென்மேற்கு மூலையில் வெயிலுகந்த விநாயகர் கிழக்கைப் பார்த்து வீற்றிருக்கிறார். மூன்று விநாயகர் திருவுருவங்கள் உள்ளன. நடுவில் உள்ள பிரதான மூர்த்தியை வணங்கிய பின்னரே கோயிலுள் செல்ல வேண்டும் என்பது மரபு. தல புராணம் இவரை ‘வெயிலு கந்த மதக்களிறு’ என்கிறது.\nஇவரே வாதவூரரை, எல்லாம் கடந்த அரூபமான நிர்க்குணனான பரப்பரமத்திற்குக் கொயில் கட்டும்படி பணித்தார். ‘‘மூலாதாரத்தில் ஆவுடையாரை வைத்து [ ரிஷபம்) அதற்குமேல் வெற்றிடமாக இருக்கும்படி அமைத்து ஆத்ம நாதராக வழிபாடு செய்வாய் ; குரு நாதராக வந்து என் தந்தை உபதேசம் செய்வார்; அதன் பின் கோயிலைக் கட்டுவாயா’’ என்று இவ்விநாயகரே மாணிக்க வாசகரைப் பணித்தாராம். இவர் மணிவாசகர் கனவில் மும்மூர்த்திகளாகக் காட்சி அளித்தமையால் இங்கு மூன்று விநாயகர் உருவங்கள் அம���க்கப்பட்டுள்ளன என்பர்.\nகோபுரத்தின் உள் வலப்புறம் வந்து பார்த்தால் ‘‘கோபுரக்குமாரர் எனப்படும் முருகனைக் காணலாம்’’ விநாயகரை வணங்கி மீண்டும் கோபுரவாசலுக்கு வந்து, கருவறைக்கு நேர் எதிரே காணப்படும் பஞ்சாட்சர சபையை அடைகிறோம். இதற்குக் கனக சபை என்ற பெயரும் உண்டு. நடுவில் சதுர அமைப்பும், நான்கு புறமும் தாழ்வார அமைப்பும் கொண்ட மண்டபம் இது. இங்குள்ள தூண்களில் நடுநாயகமாக நம் கண்களைக் கவர்பவவ் குதிரைச்சாமி. இவர் தவிர மாணிக்கவாசகர், அரிமர்த்தன பாண்டியன் சிற்பங்களும் உள்ளன. அமைச்சர் கோலத்திலுள்ள மணிவாசகர்க்கும், குதிரைச் சாமிக்கும் தினசரிபூஜைகள் நடைபெறுகின்றன. குதிரைச் சாமி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் அநேகம்.\nஈசனின் அறுபத்து நான்கு வடிவங்களுள் என்று அச்வாரூட மூர்த்தி [ பரியேறும் பெருமாள்] ‘‘நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாயமெல்லாம் நிகழ்வித்து பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்சதேற்றும் பெருந்துறாயன் ’’ என்று மேலே எழுதிவைக்கப்பட்டுள்ளது. [ திருவாசகம்] புதிய குதிரைகளை ஆவணி மூல நாளன்று கொண்டு வருவதாக மாணிக்கவாசகருக்கு அளித்த வாக்குறுதியின் படி [ நரிகளைப் பரிகளாக்கி] ஒரு குதிரைப் படையை மதுரைக்கு அழைத்து வந்தார் சிவபெருமான். மற்ற வீரர்களுக்கு நரிகளே பரிகளாகி வந்த போது இறைவனுக்கு மட்டும் வேதமே பரியாகி வந்ததாம் கம்பீரமான குதிரை வீரனாக பெருமான் வந்ததை அருணகிரியார் பலவாறாகப் பாடியிருக்கிறார்.\nஞானபாதம் வெளியிட்டு நரியிற் குழுவை\n‘‘நரிமிகுக் கிளைகளைப் பரியெனக் கடிவளக்\nகையில் பிடித்தெதிர் நடத்திடும் ஈசன்………….’’\n‘‘வாசிவாணிகனெனக் குதிரை விற்று மகிழ்\nவாதவூரன் அடிமைக் கொளு க்ருபைக் கடவுள்…’’\n‘‘திருவாதவூரர் எம்பெருமான் பொருட்டு அன்று தென்னன் முன்னே\nவெருவாத வைதிகப்பாய்பரி மேற்கொண்டு மேவி நின்ற\nகருவாத நீங்கிடக் காட்டு கண்டாய் என் கனவிலே ’’\n( அந்தக் காட்சியை என் கனவிலேனும் காட்டு என்று இறைஞ்சுகிறார்\nஇறைவனின் பரியேறும் கோலத்தைச் சிற்பி வடித்திருக்கும் அழகை உற்றுப் பார்த்தால், அந்த சிற்பியின் பாதங்களையாவது இறைவன் கனவில் காட்ட மாட்டாரா என்று எண்ணத் தோன்றுகிறது எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் புதிது புதிதாக ஒரு அழகு தோன்றுகிறது. இவரைத் தான் மக்கள் அன்புடன் குதிரைச் சாமி என்று விளிக்கின்றனர். ஈசன் செலுத்தும் குதிரையைத் தான் வள்ளலார் ‘வெருவாத வைதிகப் பாய் பரி’ என்று குறிப்பிடுகிறார்.\nகுதிரை வீரனாக எம்பெருமான் அமர்ந்திருக்கும் கம்பீரம், கையில் பிடித்திருக்கும் ஈட்டி, கடிவாளக் கயிறு, கை நரம்புகள், காலை வைத்திருக்கும் குதிரைச் சேணம் என்று எதைப் பார்த்தாலும் பிரமிப்பு ஏற்படுகிறது. பாய்ந்து வரும் வேதக் குதிரையின் வாய், பற்கள் தெரியும் படித் திறந்திருப்பதைச் சிற்பி வடித்திருக்கும் அழகை நாமும் வாய் திறந்தபடி பார்க்கிறோம் பஞ்சாட்சர மண்டபத்தின் மேற்கில் அமைந்த பெரிய சந்நதியில் மணிவாசகர் உள்ளார். இவரைச் சிவமணைந்த மாணிக்கவாசகர் என்பர். இதன் முகப்பிலுள்ள தூண்களில் நவக் கிரகங்கள் உள்ளனர். மற்றோர் தூணில் சிவராத்திரி புராணங்களையும் காணலாம்.\nஇரண்டாம் கோபுர வாயிலைக் கடந்ததும் இரண்டாம் பிராகாரத்தை அடைகிறோம். இதன் நான்கு மூலைகளிலும், நான்கு விநாயகர் திரு உருவங்களைக் காணலாம். தெற்கிலுள்ள விநாயகர் அன்னபூரணிக்கருகில் அமர்ந்திருப்பதால் அன்னபூரணி விநாயகர் எனப்படுகிறார். வடமேற்கிலுள்ள விநாயகர் கோபாலக் கட்டளை விநாயகர் எனவும், வடகிழக்கு முனையிலுள்ளவர் நடன கணபதி எனவும் அழைக்கப்படுகின்றனர் இங்குள்ள வாயிலின் இருபுறமும் இரண்டு விநாயகர்கள் உள்ளனர். இது இடைக்கட்டு வாசல் எனப்படும். முதல் கோபுர வாயிலை ஓட்டியபடி தில்லை மண்டபம் உள்ளது.\nஇது நடன சபை எனப்படும். இங்கு மந்திரியும் துறவியும் இணைந்த கோலத்தில் மணிவாசகர் காட்சி தருகின்றார். [ சிவனிடம் உபதேசம் பெற்ற பின்னர், அவரே மாணிக்கவாசகரை அமைச்சர் கோலம் பூண்டு அரசனிடம் சென்று ஆவணி மூல நாளில் குதிரைகள் வந்து சேரும் என்று கூறிவிடும் படி ஆணையிட்டார்]. முதல் பிராகாரத்தை அடைகிறோம் . நடுவில் தெற்கு நோக்கி நிற்கும் மூலவரான ஆத்ம நாதர் சந்நதி உள்ளது. கருவறையில் ஆவுடையார் எனப்படும் பீடம் மட்டுமே உள்ளது. அடியார்கள் கண்டு உய்வதற்காக தங்கக் குவளை ஒன்று மேலே சாத்தப்பட்டுள்ளது.\nசாதாரணமாக, சிவாலயங்களில் சிவலிங்கத் திருமேனி மூன்று பகுதிகளாக அமைந்திருக்கும். மேலே இருப்பது குழவி போன்ற பாணம்; அதன் அடியில் வருவது சக்தி பீடம். அதற்கு கீழே வருவது பிரம்ம பீடம். இங்கு பாணம் இல்லை. சக்தி பீடம் உள்ளது. உருவம் இல்லாத அருவமாக, வெயிலுவந்த பிள்ளையார் கூறியபடி ஆன்மோபதேசம் செய்த இறைவன் ஆத்மநாதர் என்ற பெயர் தாங்கி இருக்கிறார். ஆ+ உடையார் =( பரமனைத் தாங்கும்) ரிஷபம் - மாடுகளுக்கெல்லாம் தலைவன். அதன் மேலே வெற்றிடம் - அனைத்திற்கும் மூலமான பரவெளி .\nஎனவே இத்தலம் ஆவுடையார் கோயில் எனப்படுகிறது. ஆவுடையாரின் பின்புறம் சுவரில் 27 நட்சத்திர தீபங்களும், சூரியன் - சந்திரன் - அக்னி எனும் முச்சுடர்களும் உள்ளன. கருவறை ஆனந்த சபை எனப்படுகிறது. அதை அடுத்த அர்த்த மண்டபம் சித்சபை; அதற்கடுத்த அமுத மண்டபம் எனும் சத்சபையில் படைகல்லில் அன்னதானம், ஆவி பறக்கச் சுடாகப் பரப்பி, பட்சணங்கள், பாகற்காய் குழம்பு, முளைக்கீரைச் சுண்டல் இவை நை வேத்தியம் செய்யப்படுகின்றன. வந்திக் கிழவி அளித்த புட்டை உண்ட இறைவனுக்குப் புட்டும் நைவேத்தியம் செய்யப்படுகிறது.\nசுமார் ஏழு அடி நீளமுள்ள படைகல்லில் அன்னபூரணி மந்திர வடிவமாக நிலைப்படுத்தப்பட்டுள்ளாள். இப்படைகல்லில் நிவேதிக்கப்படும் உணவு அன்னபூரணியின் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. இறைவனுடைய சக்தியாகிய அன்னபூரணி உயிர்களின் உடற்பசியைத் தீர்க்க உணவு அளிக்கிறாள். அத்துடன் ஞானத்தையும் ஊட்டி ஆன்ம தாகத்தையும் தணிக்கிறாள்.\nநவம்பர் 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nஅன்னை பவனி வரும் வாகனங்களின் தத்துவம்\nநவம்பர் 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nஅன்னை பவனி வரும் வாகனங்களின் தத்துவம்\nமர வழிபாட்டின் வேர்களைத் தேடி...\nகாக்கை வாகனம்01 Nov 2019\nகுதிரைச் சாமி01 Nov 2019\nசுகம் தரும் சுக (பச்சைக் கிளி) வாகனம்01 Nov 2019\nமகாலட்சுமியின் வாகனமாக ஏன் ஆந்தையை வைத்திருக்கிறார்கள்\nஆளுமைத் திறனை அருளும் அதிகார நந்தி01 Nov 2019\nவிநாயகருக்கு ஏன் எலி வாகனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uyirinsuvasam.com/senbagapudur.html", "date_download": "2019-11-14T01:04:34Z", "digest": "sha1:IC2364SE65FNRDTILRZLYXHDLAB6A23V", "length": 2394, "nlines": 50, "source_domain": "www.uyirinsuvasam.com", "title": "உயிரின் சுவாசம்", "raw_content": "\" மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை\nHome / குப்பம்பளையம் - கோவை\nஉயிரின் சுவாசம் - மரம் நடு விழா - செண்பகாபுதூர்\nகோவை மாவட்டம் , செண்பகாபுதூர் சுமார் 5000 மரக்கன்றுகள் 4.5 ஏக்கர் பரப்பளவில் இயற்கைமிகு மண்டலமாக மாற்றும் நோக்கிலும் நீர் வளத்தைப் பெருக்கும் வகையிலும் சித்தோடு டாக்டர். க. மாதேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடப்பட்டது.\n2 கோடி மரங்கள் கோவை மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நடவு செய்து பசுமை மற்றும் இயற்கைமிகு மண்டலமாகவும் மாற்றுவதே எங்களின் இலக்கு ஆகும்.\nமரம் நட - பதிவு செய்ய\nசித்தோடு . டாக்டர் . க . மாதேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/datsun-redi-go-gets-1-star-safety-rating-in-global-ncap-crash-test-019689.html", "date_download": "2019-11-14T00:57:43Z", "digest": "sha1:RNULW4WOHP3B3YMNBDV7QEMNKX6WL5CQ", "length": 19808, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "டட்சன் ரெடிகோ காருக்கான க்ராஷ் டெஸ்ட் முடிவு... எதிர்பார்த்துதானே என்கிறீர்களா? - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம்\n10 hrs ago மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\n12 hrs ago றெக்கை வடிவில் பின்புற விளக்கு... புதிய கே5 காரின் தயாரிப்பில் அசத்தியிருக்கும் கியா மோட்டார்ஸ்...\n15 hrs ago ஆர்ப்பரிக்கும் அம்சங்களுடன் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம்\n15 hrs ago இலவச சார்ஜிங்... இசட்எஸ் எலக்ட்ரிக் காருக்கு அதிரடியான சலுகையை அறிவித்த எம்ஜி மோட்டார்...\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடட்சன் ரெடிகோ காருக்கான க்ராஷ் டெஸ்ட் முடிவு... எதிர்பார்த்துதானே என்கிறீர்களா\nடட்சன் ரெடிகோ காருக்கான க்ராஷ் டெஸ்ட் முடிவு வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nசில ஆண்டுகளுக்கு முன் குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் மிக மோசமான பாதுகாப்பு தர மதிப்பீட்டை பெற்ற கார் பிராண்டாக டட்சன் மாறியது. இந்த நிலையில், கார்களில் பாதுகா��்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போதும் சில கார்களை கையில் எடுத்து க்ராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தி உள்ளது.\nமாருதி எர்டிகா, ரெனோ டஸ்ட்டர், மாருதி வேகன் ஆர், ஹூண்டாய் சான்ட்ரோ மற்றும் டட்சன் ரெடிகோ கார்கள் இப்போது க்ராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தி ஆய்வு முடிவுகளை குளோபல் என்சிஏபி அமைப்பு வெளியிட்டுள்ளது.\nஇந்த ஆய்வு முடிவில் டட்சன் ரெடிகோ காருக்கு அதிகபட்சமான ஐந்துக்கு ஒன்று என்ற மோசமான நட்சத்திர தர மதிப்பீட்டை பெற்று ஏமாற்றத்தை தந்துள்ளது. பெரியவர்களுக்கான தர மதிப்பீட்டில் ஒரே ஒரு நட்சத்திர மதிப்பீட்டையும், சிறியவர்களுக்கான தர மதிப்பீட்டில் இரண்டு நட்சத்திரங்களை மட்டுமே பெற்றுள்ளது.\nக்ராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தப்பட்ட மாடலில் ஓட்டுனருக்கான ஏர்பேக் மட்டுமே கொடுக்கப்படுகிறது. மேலும், இந்த காரின் கட்டுமானம் ஸ்திரமாக இல்லை என்பதும் இந்த சோதனை மூலமாக தெரிய வந்துள்ளது. ஓட்டுனர் மற்றும் முன்புற பயணிகளின் தலை மற்றும் கழுத்துப் பகுதிக்கு போதிய பாதுகாப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேநேரத்தில், ஓட்டுனர் மார்பு பகுதிக்கு பெரிய அளவிலான காயம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, ஒரே ஒரு நட்சத்திர புள்ளியை இந்த கார் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nMOST READ:காரை வாங்கிய உடனே செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்ற போலி ஐபிஎஸ் அதிகாரி... எதற்காக தெரியுமா...\nஅதேபோன்று, 18 மாத குழைந்தை மற்றும் 3 வயது குழந்தைக்கான பொம்மையை வைத்து சோதனை செய்ததில், தலை பகுதி முன் இருக்கையில் மோதி பலத்த காயமடைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் இந்த ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.\nMOST READ:க்ராஷ் டெஸ்ட்டில் குறைவான தர மதிப்பீட்டை பெற்ற மாருதி வேகன் ஆர் கார்\nமேலும், இந்த காரில் 3 பாயிண்ட் சீட் பெல்ட்டுகள் பின் இருக்கைகளில் இல்லை என்பதும் ஏமாற்றமாக இருக்கிறது. எனினும், இந்த காரில் முன்புற இருக்கை பயணிக்கான ஏர்பேக், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், ரிமோட் லாக்கிங் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ளன.\nMOST READ: வைரலாகும் வீடியோ... காரின் சன் ரூஃப் வழியாக ராக்கெட் லான்ச் செய்த 'விஞ்ஞானிகளை' போலீஸ் தேடுகிறது...\nமிக குறைவான பட்ஜெட்டில் விற்பனையில் இருக்கும் இந்��� கார் அதிக க்ரவுண்ட் க்ளியரன்ஸ், சரியான பட்ஜெட் போன்ற காரணங்களால் வாடிக்கையாளர்களிடம் ஓரளவு வரவேற்பை பெற்றிருக்கிறது. குறிப்பாக, நகர்ப்புறத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ற கார் மாடலாக இருக்கிறது.\nமோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nதீபாவளிக்கு அட்டகாசமான சலுகைகளை அறிவித்த டட்சன்... தள்ளுபடிகளை பெறும் கார்கள் இவைதான்\nறெக்கை வடிவில் பின்புற விளக்கு... புதிய கே5 காரின் தயாரிப்பில் அசத்தியிருக்கும் கியா மோட்டார்ஸ்...\nஇந்தியாவில் டட்சன் கார் பிராண்டுக்கு மூடுவிழா நடத்த நிஸான் முடிவு\nஆர்ப்பரிக்கும் அம்சங்களுடன் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம்\nவாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய டட்சன்... பட்ஜெட் விலையில் தரமான அம்சம் அறிமுகம்\nஇலவச சார்ஜிங்... இசட்எஸ் எலக்ட்ரிக் காருக்கு அதிரடியான சலுகையை அறிவித்த எம்ஜி மோட்டார்...\nடட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் விலை அதிகரிப்பு\nஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nடட்சன் கோ, கோ ப்ளஸ் கார்களின் சிவிடி மாடலுக்கு முன்பதிவு துவங்கியது\nடீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்\nடட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் சிவிடி மாடல்கள் அறிமுக விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஉலகிலேயே அபாயகரமானது... இந்திய சாலைகளில் மறைந்திருக்கும் இந்த ஆபத்துக்கள் உங்களுக்கு தெரியுமா\nபெரிய சக்கரங்களுடன் கெத்து காட்டும் ரெனோ ட்ரைபர்\nஅப்படியா... அடுத்த மாதமே அறிமுகமாகிறது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=164336&cat=31", "date_download": "2019-11-14T02:33:56Z", "digest": "sha1:YRCV5D5HTNRMSUG4G6BW6SZD7V6WKQJK", "length": 31551, "nlines": 653, "source_domain": "www.dinamalar.com", "title": "குஷ்பூவுக்கும் எருமைக்கும் கூட்டம் வரும் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » குஷ்பூவுக்கும் எருமைக்கும் கூட்டம் வரும் ஏப்ரல் 07,2019 00:00 IST\nஅரசியல் » குஷ்பூவுக்கும் எருமைக்கும் கூட்டம் வரும் ஏப்ரல் 07,2019 00:00 IST\nமதுரை எம்.பி தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யனை ஆதரித்து ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ ஓட்டு சேகரித்தார். பின்னர���, செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, மதுரையின் மைய மண்டபத்தில் எருமைகளை குளிப்பாட்டினால் கூட கூட்டம் கூடும். இளமையாக இருந்தபோது ஓட்டு கேட்ட குஷ்பு இப்போது கிழவியாக வருவதாக கிண்டலடித்தார். மேலும் நடிகர்களுக்கு கூடுவதில் ஆச்சரியமில்லை என்று பேசினார்.\nகனிமொழிக்கு ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர்\nராஜீவ்காந்திக்கு ஓட்டு கேட்ட கம்யூ வேட்பாளர்\nஉதயசூரியனுக்கு ஓட்டு கேட்ட வைகோ\nவேட்பாளர் கண்ணீர் அமைச்சர் சபதம்\nமதுரை எம்.பி தொகுதிக்கு 36 வேட்பாளர்கள்\nமக்களுடன் கைகுலுக்கி ஓட்டு கேட்ட ஸ்டாலின்\n அடிதடி வரை போன திமுக கூட்டம்\nஅதிமுக கூட்டணி தொகுதி பட்டியல் | 2019 Lok Sabha elections\nஅரசியல்வாதி என்று சொல்லவே அச்சமாயிருக்கு\nடீக்கடையில் அ.ம.மு.க கட்சி கூட்டம்\nமுன்னாள் அமைச்சர் உடலுக்கு அஞ்சலி\nகூட்டம் குறைந்ததால் ஓபிஎஸ் இறுக்கம்\nஉளறி கொட்டும் அதிமுக அமைச்சர்கள்\nஅதிமுக பிரச்சாரத்தில் மண்டை உடைப்பு\nவேலூர் தொகுதி தேர்தல் ரத்தா\nசிக்கியது அதிமுக பெட்ரோல் கணக்கு\nபலாப்பழத்துடன் ஓட்டு சேகரிக்கும் சுயேட்சை\nமோர் குடிச்சுட்டு ஓட்டு போடுங்க\nவேட்பாளர் இல்லாத கூட்டத்தில் பிரச்சாரம்\nகட்சி தாவ தயாராகும் அதிமுக எம்.பி.க்கள்\nகுரங்காட்டி வித்தை செய்யும் கடம்பூர் ராஜூ\n100 ரூபாய்க்காக சேர்ந்த பெண்கள் கூட்டம்\nஉரை நிகழ்த்திய முதல்வர் உறங்கிய அமைச்சர்\nஅ.ம.மு.க.,வின் 'பரிசு பெட்டி'யுடன் ம.நீ.ம., வேட்பாளர்\nஅமைச்சர் பெயரை மாற்றி உளறிய இளங்கோவன்\nஅப்பாவை சீண்டினால் மறுபடி ரெய்டு வரும்\nஎதிர் வேட்பாளர் டெபாசிட் வாங்கக் கூடாது\nஅதிமுக ஆரத்தி 500; அமமுக 100ரூபாய்\nவாயை மூடும்மா... பெண்களுடன் வேட்பாளர் சண்டை\nபூத கண்ணாடியிலும் அதிமுக குற்றம் தெரியாது\nஅ.தி.மு.க., தொண்டர்கள் தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுங்க\nவேட்பாளர் பெயரை மாற்றிக் கூறிய ஸ்டாலின்\nஅதிரடி போலீசாக மிரட்ட வரும் ரஜினி\nசமாதானம் பேசிய பேராசியர் மீது மாணவர்கள் தாக்கு\nஅரசு பஸ்சில் பயணம் செய்த புதுச்சேரி அமைச்சர்\nவேட்பு மனு தாக்கல்: டாப் தொகுதி எது\n3 தொகுதி தேர்தல்; திமுக கோரிக்கை நிராகரிப்பு\nதிமுக கூட்டம் வேணுமா : தலைக்கு ரூ.500\nஅ.தி.மு.க வேட்பாளர் மிரட்டுறாரு : சுயேட்சை புகார்\n1.76 லட்சம் கோடி சொத்து 'பணக்கார' வேட்பாளர்\nபணம் கொடுத்து கூட்டம் சேர்ப்பதை தடுக்க வேண்டும்\nதி��ுக 33 சீட்; அதிமுக 5 சீட்\nஓட்டு வங்கி குறைந்ததால் கூட்டணியா\nஇந்து விரோதிகளுக்கு ஓட்டு கிடையாது : ஜீயர்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nரபேல் ஒப்பந்தம் ஊழல் நடந்ததா\n'பதில் சொல்... அமெரிக்கா செல்..'\nகடலை குப்பையாக்கும் இந்தியா: டிரம்ப் புகார்\nபவனுக்கு 3 பொண்டாட்டி ஜெகனுக்கு என்னா வந்துது\nரத்தம் குடிக்கும் அபூர்வ விலங்கு\nவாலிபால் போட்டி; ஏ.பி.சி., கிளப் முதலிடம்\nமாவட்ட கபடி அணிக்கு பயிற்சி முகாம்\nமலிவுவிலை மருந்து கண்டறிய செல்போன் செயலி\nநீதிபதிகள் சட்டத்தைவிட உயர்ந்தவர்கள் அல்ல\nகலையும், விளையாட்டும் கலப்பது மகிழ்ச்சி\nஐயப்ப பக்தர்கள் நம்பிக்கை வெல்லுமா\nமாவட்ட அளவிலான தடகள போட்டி\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும்; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nடிவிட்டரை விட நிம்மதி தான் முக்கியம் : குஷ்பு முடிவு\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபவனுக்கு 3 பொண்டாட்டி ஜெகனுக்கு என்னா வந்துது\nடிவிட்டரை விட நிம்மதி தான் முக்கியம் : குஷ்பு முடிவு\nஆட்சிக்கும் கட்சிக்கும் சிறந்த தலைமை\nநான் திமுகவில் இல்லையே : அழகிரி காட்டம்\nரத்தம் குடிக்கும் அபூர்வ விலங்கு\nமலிவுவிலை மருந்து கண்டறிய செல்போன் செயலி\nநீதிபதிகள் சட்டத்தைவிட உயர்ந்தவர்கள் அல்ல\nகடலை குப்பையாக்கும் இந்தியா: டிரம்ப் புகார்\nஐயப்ப பக்தர்கள் நம்பிக்கை வெல்லுமா\nநடிகர் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் வர வாய்ப்பு\nஇயற்கை விதை ஆராய்ச்சி மையம் திறப்பு\nதிமுக நிர்வாகிக்கு மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும்; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\n'பதில் சொல்... அமெரிக்கா செல்..'\nதுலாக்கட்ட பகுதியில் கழிவு நீர் கலப்பதால் பக்தர்கள் அதிர்ச்சி\nமதுரையில் வைகை நதிக்கு ஆரத்தி\nபெண்களுக்கு ஆட்டோ: 'இன்னர் வீல்' விழாவில் உதவி\nசபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்\nரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க்கள் குழு\nஅங்கீகாரம் வேண்டும் குத்துச்சண்டை வீரர்\nலாரி விபத்தில் சிக்கிய பெண்; அதிமுக கொடிதான் காரணமா\n4 மீனவ கிராமங்களுக்காக செல்போன் டவர் வசதி\nவெப்ப சலனம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nஆக்கிரமிப்புகளை இன்றே அகற்றுங்கள்: ஹைகோர்ட்\nஅரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்\nமழையால் மண்ணில் சாய்ந்த வாழைகள்\nகொல்லப்பட்டது குமரி மாவோயிஸ்டா : தாய் மறுப்பு\nரவுடி கொலையில் 4 பேர் கைது\nபெண்ணை கர்பமாக்கிய பாதிரியார் மீது புகார்\nசிறுவன் மூக்கில் வசித்த ஜிலேபி மீன்\nஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி\nகலையும், விளையாட்டும் கலப்பது மகிழ்ச்சி\nபிளாஸ்டிக்குக்கு மாற்றாய் பயோ பிளாஸ்டிக்\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nநாதப்ரம்மம்:உடையலூர் கல்யாணராமன் பாகவதரின் நமசங்கீர்த்தனம்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nகாட்டுப் பன்றிகளிடம் இருந்து காப்பாத்துங்க\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவாலிபால் போட்டி; ஏ.பி.சி., கிளப் முதலிடம்\nமாவட்ட கபடி அணிக்கு பயிற்சி முகாம்\nமாவட்ட அளவிலான தடகள போட்டி\nமதுரை மாவட்ட டேக்வாண்டோ போட்டி\nசாப்ட் பேஸ்பால் போட்டியில் தங்கம்: வீரர்களுக்கு வரவேற்பு\nபாரதியார் பல்கலையில்., நீச்சல் பயிற்சி\nமாவட்ட பாக்ஸிங்: மதர்லேண்ட் பள்ளி 'சூப்பர் பன்ச் '\nசிறுவர் கால்பந்து நஞ்சப்பா வெற்றி\nரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்\nமாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி\nசிவன் கோயிலில்களில் அன்னாபிஷேக விழா\nஅடிச்சு தூக்கிய 'விஸ்வாசம்' : டுவிட்டரில் நம்பர் 1 சாதனை\nஅடுத்த சாட்டை - டிரைலர்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crownest.in/www.crownest.in_uyirmagazine", "date_download": "2019-11-14T01:16:53Z", "digest": "sha1:RHZYQZGWOK4OORGATSJNYR3TOF4HC73N", "length": 11736, "nlines": 294, "source_domain": "crownest.in", "title": "உயிர் இதழ் -ஜனவரி-பிப்ரவரி-2019 (UYIR MAGAZINE)", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nஏழும் ஏழும் பதினாலாம் (Ezhum Ezhum Pathinaalam)\nஅனைத்துக் கலைவடிவங்களிலும் மிகவும் கடினமானது குழந்தைகளுக்கு பாடல்கள் எழுதுவதுதான். பாடல்கள் எளிமையாக இருக்கவேண்டும். பெரும்பாலும் மூன்று அசைச்சொற்களோடுஇருக்கவேண்டும். சந்தநயம் வேண்டும். வரிகளின் முதலட..\nபஞ்சு மிட்டாய் 9ஆம் இதழ் (Panchumittai magazine)\nஇம்முறையும் சிறார்களது படைப்புகளை சேகரிக்க சென்னை, பெங்களூர், வேதாரண்யம், திருப்பூர், கோவை, காயல்பட்டினம் என நிறைய ஊர்களுக்குப் பயணித்தோம். ஒவ்வொரு இடத்திலும் கதைப் பெட்டியின் வழியே படைப்புகளைச் சேகரி..\nஎன் வாழ்க்கையில் சிறு வயது முதலே சாப்பிடத் தெரியாமல் வளர்ந்தவன் நான் அந்த வகையில் அனேக உடல் உபாதைகளால், நோய்களால் அழிந்தவன் நான் அந்த வகையில் அனேக உடல் உபாதைகளால், நோய்களால் அழிந்தவன் நான் என்னென்னவோ மருத்துவங்களையெல்லாம் சோதித்துப் பார்த்து சோர்ந்தவன் நான்..\nநோய் தீர்க்கும் பாரம்பரிய உணவுகள் (Noi Thirukum Paramparaiya Uanvugal)\n’சாப்பாட்டில் என்ன சார் இருக்கு நான் அதுக்கெல்லாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதில்லை நான் அதுக்கெல்லாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதில்லை’’’’உணவெல்லாம் ஒரு விஷயமே இல்ல’’’’உணவெல்லாம் ஒரு விஷயமே இல்ல வாழ்க்கையில் எவ்வளவோ இருக்கு..என்ன கிடைக்குதோ சாப்பிட்டு போய்கிட்டே இருக்கணும..\nஉயிர் இதழ் -ஜனவரி-பிப்ரவரி-2019 (UYIR MAGAZINE)\nஉயிர் இதழ் -ஜனவரி-பிப்ரவரி-2019 (UYIR MAGAZINE)\nஇயற்கைதான் வழிகாட்டி ஆளுமை-ராதிகா ராமசாமி நேர்காணல்இந்திய வரிக் கழுதைப்புலி- ரா.சரவணக்குமார்கஞ்சா-உலகை மாற்றிய தாவரங்கள் வரிசை-கு.வி.கிருஷ்ணமூர்த்திகாட்டுயிர்களை கொல்வதற்கு நமக்கு உரிமை கொடுத்தது யார்கிழக்குத் தொடர்ச்சிமலை மலையாளிகள்-அ.பகத்சிங்வாழிடத்தை இழந்துள்ள வெள்ளை வயிற்றுக்கு கடற் கழுகு- ஏ.சண்முகானந்தம்நெடுவரைப் புள்ளினங்கள்- ப.அருண்குமார்...\nஇயற்கைதான் வழிகாட்டி ஆளுமை-ராதிகா ராமசாமி நேர்காணல்\nஇந்திய வரிக் கழுதைப்புலி- ரா.சரவணக்குமார்\nகஞ்சா-உலகை மாற்றிய தாவரங்கள் வரிசை-கு.வி.கிருஷ்ணமூர்த்தி\nகாட்டுயிர்களை கொல்வதற்கு நமக்கு உரிமை கொடுத்தது யார்\nவாழிடத்தை இழந்துள்ள வெள்ளை வயிற்றுக்கு கடற் கழுகு- ஏ.சண்முகானந்தம்\nநன்மை சுற்றியுள்ள ஒவ்வொரு மரமும் ஒரு வரம்.உயிர்வாழத் தேவையான காற்றை உற்பத்தி செய்து தரும் மரங்களை நாம் உயிர்வாழ விடுகிறோமாஇல்லவே இல்லை.இயற்கையை கொடூரமாக அழித்து கொண்டிருக்கிறோம்.இந்த கதையில் வரும் ஒர..\nஉயிர் இனிது (Uyir Inithu)\nமலர்கள், பூச்சிகள், ஊனுண்ணி மிருகங்கள், புழுக்கள், நீர்வாழ் உயிரினங்கள், நீர்நிலைகள், மரங்கள் , இயற்கை வேளாண்மை என இந்த புத்தகத்தில் இவர் தொடாத விஷயம் இல்லை.பல்வேறு நாடுகளுக்கு பயணித்து, பல்வே..\nகதவை தட்டும் சத்தம் கேட்டு, சிறு துளை வழியாக யார் வந்திருக்கிறார்கள் என்று பார்ப்போம். அதேபோல் காட்டில் ஒரு புலி அதன் இடத்தில் யார் வந்திருக்கிறார்கள் என்று ஒரு கண்ணை கொண்டு பார்ப்பது போன்று, மிக ..\nநக்கீரன் நேர்காணல் -மழைக்காட்டின் உயிரினங்களும் தொலைக்குடிகளின் நுட்பமான அறிவும் ----------------------------------ராகிமாலை படை வெட்டுக்கிளி -லிங்கராஜா வெங்கடேஷ் ----------------------------உலகை மாற்ற..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/heavens-that-turned-pink-in-japan/", "date_download": "2019-11-14T01:46:24Z", "digest": "sha1:2LBIBEVP2ZU7GTO2TIUC4TB7FEUBI6D2", "length": 4646, "nlines": 79, "source_domain": "dinasuvadu.com", "title": "ஜப்பானில் பிங்க் வண்ணத்தில் மாறிய வானம் – Dinasuvadu Tamil", "raw_content": "\nஜப்பானில் பிங்க் வண்ணத்தில் மாறிய வானம்\nஜப்பானில் வானம் முழுவதும் பிங்க் வண்ணத்தில் மாறியுள்ளது.\nஜப்பானில் ‘ஹகிபிஸ்’ (Hagibis) எனும் சக்திவாய்ந்த புயல் தாக்க உள்ளது என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 61 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான மழையை இந்த புயல் காரணமாக ஜப்பான் சந்திக்க இருக்கிறது என்று தெரிவித்தது .\nஇந்த நிலையில் இதுவரை இல்லாத வகையில் மாபெரும் சூறாவளி ஒன்று ஜப்பானை நெருங்கி வருவதால் வானம் முழுவதும் பிங்க் வண்ணத்தில் மாறியுள்ளது.இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nஆதரவு இருந்தால் யார் வேண்டுமானாலும் ஆளுநரை அணுகலாம்- அமித்ஷா\n சாதனையை தக்கவைத்து கொள்ளும் முனைப்புடன் இந்திய அணி .\nதளபதி விஜயின் அடுத்த பட இயக்குனர் யார் தளபதி-65 உண்மை நிலவரம் என்ன\nதமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி-பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட்\nஉமேஷ் ,அஸ்வின் அபார பந்து வீச்சில் 275 ரன்னில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா..\nதென்னாபிர��க்கா அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/surya-serve-biriyani-for-kappan-crew-members/", "date_download": "2019-11-14T01:50:13Z", "digest": "sha1:3FS5M7FZIZESTVQ24QQM5R6T7GA53VD3", "length": 7902, "nlines": 100, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Surya Serve Biriyani In Kappan Set", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய காப்பான் படப்பிடிப்பில் அஜித் ஸ்டைலை காப்பி அடித்த சூர்யா.\nகாப்பான் படப்பிடிப்பில் அஜித் ஸ்டைலை காப்பி அடித்த சூர்யா.\nதானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பின்னர் தற்போது சூர்யாவின் என் ஜி கே, காப்பான் போன்ற படங்கள் தயாராகி வருகிறது. இதில்\nசூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் `காப்பான்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nபிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கலும், முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.\nசமீபத்தில் மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகள் நேற்று முடிந்தததாக படக்குழு அறிவித்தது.இந்த நிலையில், மொத்த படக்குழுவினருக்கும் நடிகர் சூர்யா இன்று பிரியாணி விருந்து அளித்தார். காப்பான் படக்குழுவுக்கு சூர்யா பிரியாணி பரிமாறும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nபொதுவாக அஜித்திற்கு தான் சமைப்பது என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் பல படங்களின் படப்பிடிப்புகளில் அவரே பிரியாணி சமைத்து தனது சக கலைஞர்களுக்கு பரிமாறியுள்ளார். தற்போது சூர்யாவும் அஜித்தின் பாணியில் பட குழுவினருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.\n மனம் திறக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்.\nNext articleஅடப்பாவிங்களா கமல் பாட்டு அவுட் ஆப் டேட்டா. திமிர் பேச்சு பேசிய 90Ml இயக்குனர்.\nநடிகர் அதர்வா மீது போலீஸ் நிலையத்தில் புகார். இவரா இப்படி பண்ணாரு.\nபிரச்சனை தாங்கள. குடும்பத்துடன் இருக்க முடியல. குஷ்பு எடுத்த அதிரடி முடிவு.\nபுதிய அலுவலகத்தை ஆரம்பித்த சில நாளிலேயே 50 வது படம் குறித்து அறிவித்த கமல்.\nநடிகர் அதர்வா மீது போலீஸ் நிலையத்தில் புகார். இவரா இப்படி பண்ணாரு.\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகர் முரளியின் மகனான அதர்வா 2010 ஆம் ஆண்டு திரையரங்கில் வெங்கடேஷ் தயாரித்து இயக்கிய 'பானா காத்த���டி' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதுவரை...\nபிரச்சனை தாங்கள. குடும்பத்துடன் இருக்க முடியல. குஷ்பு எடுத்த அதிரடி முடிவு.\nஜீ தமிழின் பிரபல சீரியலை கழுவி ஊற்றிய சின்மயி. காரணம் என்ன தெரியுமா \nபட்டனை கழட்டி சாக்க்ஷி கொடுத்த போஸ். மீராவ மிஞ்சிடுவாங்க போலயே.\nஇந்த ஆண்டு ட்ரெண்டிங்கில் அஜித் தான் முதல் இடம். அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட ட்விட்டர்.\nஉடல் எடையை குறைக்க கடின பயிற்சி. ஜிம் வீடியோவை வெளியிட்ட லாஸ்லியா.\nஇமான் அண்ணாச்சி மனைவி யார்னு தெரியுமா. எப்படி கல்யாணம் பண்ணி இருக்கார் பாருங்க.\n வைரலாகும் பிரியா வாரியாரின் புகைப்படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/games", "date_download": "2019-11-14T01:08:45Z", "digest": "sha1:6BXJVBHASV36M37FC5R5CU6T5XI5KYP7", "length": 11165, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "Games News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2018ன் சிறந்த 10 மொபைல் கேம்கள்.\nஎங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம் மற்றும் சவுகரியமாக இருத்தல் போன்றவற்றால், மொபைலில் கேம் விளையாடுவது என்பது சில கேமிங் பிரியர்களுக்கு அன்ற...\n2018ல் சக்கை போடு போட்ட வீடியோ கேம்கள்.\nஆசியாவில் உள்ள இளையர்களை பெரிதும் கவர்ந்து இருந்த வீளையாட்டாக பப்ஜி இருக்கின்றது. மேலும், பப்ஜி இந்தியாவில் உள்ள இளையர்கள் முதல் சிறியவர்கள் வரை ப...\nஸ்மார்ட் போன் கேம்களில் தெறிக்க விடும் இந்தியா.\nஇந்தியாவில் உள்ள மக்கள் தொகையால் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது நிலவரப்படி இளைஞர்களும் சிறுவர்களும் அதிகம் ஸ்...\nபேஸ்புக் மெசஞ்சர் வீடியோ சாட்டிங் ஏஆர் கேம்ஸ் அறிமுகம்.\nசமூக வலைதளமான பேஸ்புக் ஏஆர் கேம்ஸ்களை வீடியோ சாட்டிங் முறையில் விளையாட இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த வீடியோ சாட்டிங் முறையில் விளையாடும் போதும...\nதெறிக்க விடும் கார்ரேஸ் கேம்: டாப் 10 பட்டியல்.\nவீடியோ கேம்கள் என்றாலே ஒரு சிலருக்கு அலாதியான பிரியம் தான். அதிலும் ரேஸிங் கேம்கள் என்றால் சொல்லவா வேண்டும். குட்டீஸ் முதல் வாலிபர்கள் வரை அதிலே மூ...\nசாகுறதுக்குள்ள 'நிச்சயம்' விளையாட வேண்டிய டாப் 10 வீடியோ கேம்ஸ்.\nஇப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் நம் அனைவரையும் கவரும் வகையில் வருகிறது, குறிப்பாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வீடியோ கேம்ஸ் பக...\nகேம்ஸ்கள் விளையாட, வாங்க உதவும் 5 முக்கிய இணையதளங்கள்\nகம்ப்யூட்டர் அல்லது மொபைலில் கேம் விளையாடுவது என்றால் இன்றைய இளைஞர்களுக்கு நேரம் போவதே தெரியாது. மணிக்கணக்கில் ஏன் நாட்கணக்கில் விளையாடும் நபர்க...\nஇந்த வாரத்தில் எக்ஸ்பாக்ஸ் ஒன்னில் வெளியாக உள்ள கேம்கள்\nஒவ்வொரு வாரமும் வெளியிடுவது போல, இந்த வாரமும் எக்ஸ்பாக்ஸ் ஒன் தரப்பில் இருந்து கேம்கள் வெளியிடப்படுகின்றன. இதில் ஃபார் க்ரை 5, எக்ஸ்-மார்ப்: டிஃபெ...\nஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் கிடைக்கும் தலைச்சிறந்த ரேசிங் கேம்கள்\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் இயங்குதளமாக ஆண்ட்ராய்டு இருக்கிறது. அனைவருக்கும் ஏற்ற பட்ஜெட்களில் கிடைக்கும் ...\nஜியோவாசிகளுக்கு 2017, மார்ச் 31-வரை இலவசமாக போக்கிமோன் கோ.\nஇந்த ஆண்டின் மிகவும் பரபரப்பான மொபைல் வீடியோ கேம் ஆன 'போக்கிமோன் போ' இறுதியாக ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து இந்தியாவில் அறிமுகமாகிறது. இந்த கேமை ...\nஃபேஸ்புக் மெசஞ்சர் தரும் ஆச்சரியமான இலவச கேம்ஸ்கள்\nஃபேஸ்புக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதுப்புது வசதிகளை செய்து தந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதியதாக கேம்ஸ்களை தனத...\nஉங்கள் மூளையை சுறுசுறுப்பாக்கும் 5 ஸ்மார்ட்போன் கேம்ஸ்கள்\nஉடல்நலம் என்பது உடல் மற்றும் மனது என்ற இரண்டு இணைந்தது. உடல் நலத்திற்காக நாம் உண்ணும் சத்தான உணவும், தொடர்ச்சியான உடற்பயிற்சிகள், ஜிம், விளையாட்டு எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/lifestyle/story20190909-33526.html", "date_download": "2019-11-14T01:20:53Z", "digest": "sha1:BZALSBYUL7PVTZFL3KDCT5ZN7JYCWZ4Q", "length": 12251, "nlines": 98, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "'ஆப்பிள்' வெளியீட்டு நிகழ்ச்சி - என்னென்ன எதிர்பார்க்கலாம்? | Tamil Murasu", "raw_content": "\n'ஆப்பிள்' வெளியீட்டு நிகழ்ச்சி - என்னென்ன எதிர்பார்க்கலாம்\n'ஆப்பிள்' வெளியீட்டு நிகழ்ச்சி - என்னென்ன எதிர்பார்க்கலாம்\nதொழில்நுட்ப நிறுவனம் ஆப்பிளின் அடுத்த வெளியீட்டு நிகழ்ச்சியில் கைப்பேசிகள் மட்டுமின்றி வேறு பல தயாரிப்புகளும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திலுள்ள கப்பர்டினோ நக���ில் செவ்வாய்க்கிழமை (10 செப்டம்பர்) நடைபெறும் இந்நிகழ்ச்சியில் என்னென்ன வெளிவரலாம் என்பது குறித்த சில எதிர்பார்ப்புகள் இங்கே:\n(படம்: மோபைல் ஃபண்ட்/ யூடியுப்)\nமூன்று புதிய ஐ-போன்கள் நாளை வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சந்தையில் விற்கப்பட்டு வரும் ஐ-போன் எக்ஸ்ஆர், ஐ-போன் எக்ஸ்எஸ், ஐ-போன் எக்ஸ்எஸ் மேக்ஸ் ஆகியவற்றுக்கு மாற்றாக அந்த மூன்று வடிவங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.\nஆயினும், தற்போதுள்ள கைப்பேசிகளும் புதிய கைப்பேசிகளும் தோற்றமளவில் மட்டும் மிகச்சிறிதாக வேறுபடும் எனக் கூறப்படுகிறது.\nஇருந்தபோதும் ‘ஐ-போன் 11’ என கவனிப்பாளர்கள் அழைக்கும் புதிய வடிவ கைப்பேசியில் பின்பக்க இரட்டைக் கேமரா (rear dual-camera) அமைக்கப்படும் என்று நம்பப்படுகிறது. தற்போதைய ஐ-போன் எக்ஸ்ஆர் வடிவத்தின் பின்பக்க ஒற்றைக் கேமராவைக் காட்டிலும் (single rear camera) இது சிறந்தது.\nகைப்பேசியின் பின்பகுதியில் காணப்படும் கேமரா வில்லைகளுக்கான இடம் சதுரம் போல் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது (கீழ்கண்ட படத்தில்).\nகடந்தாண்டு ‘ஐ-போன் எக்ஸ்எஸ்‘ வரிசை கைப்பேசிகள் வெளியிடப்பட்ட அதே நேரத்தில் ஆப்பிள் கடிகாரம் வரிசை நான்கும் வெளியிடப்பட்டது. எனவே, இவ்வாண்டு கடிகாரத்தின் ஐந்தாம் வரிசை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆப்பிள் புதிதான ஒரு மடிக்கணினியை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அது, 16-அங்குல மேக்புக் மடிக்கணினியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஉடற்பயிற்சிக்கூடத்தில் ‘பிளண்ட்ரோனிக்ஸ் பஎக்பீட் ஃபிட் 6100’ (BackBeat FIT 6100) அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்யும் தமிழ் முரசு செய்தியாளர் திரு வெங்கடேஷ்வரன். (படம்: தமிழ் முரசு)\nநலமான வாழ்க்கைமுறையில் தரமான இசை\nசிங்கப்பூரில் தென்பட்ட அரிய பறவைகள்\nமாணவர்கள் நிர்வகிக்கும் பூங்கா திட்டம் விரிவடைகிறது\nஇந்தியா செல்ல புதிய 5 ஆண்டு இ-விசா\nகாணாமல் போன முக்குளிப்பாளர்களில் ஒருவரின் சடலம் கண்டுப��டிப்பு\nகர்நாடகா இடைத்தேர்தல்: மனுத் தாக்கல் தொடங்கியது\n‘ஹாட்ரிக்’குடன் தீபக் சாஹர் உலக சாதனை\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-11-14T02:12:25Z", "digest": "sha1:47QSE3QZPFNQDZ3F75VWSHQXP67BRNOC", "length": 5559, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஸ்ரீரங்கா | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை தேர்தல் வன்முறை மிகுந்த கடந்த காலத்திற்கு திரும்புவது குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது\nவவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி நாளை மூடப்படடும��� ; வலயக்கல்விப்பணிப்பாளர்\nபொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெறும் : இறுதி பிரச்சார கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ\nசித்த வைத்தியரின் வாகனத்துக்கு தீ வைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் விளக்கமறியல்\nமயானங்களை விரிவாக்குவதல்ல எமது நோக்கம் : காலியில் சஜித்\nகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதி வேட்பாளர்களை நாளை சந்திக்கும் தேர்தல் ஆணைக்குழு\nசகல இன மக்­க­ளையும் அர­வ­ணைத்து செல்­லக்­கூ­டி­யவர் சஜித் மட்­டுமே - கயந்த\nதமிழர்களின் வாக்கு தீர்மானிக்கும் சக்தி\nசவூதி அரே­பி­யாவில் இசை நிகழ்ச்­சி­யில் கத்திக் குத்து; 3 கலை­ஞர்கள் காயம்\n2011 செட்டிக்குளம் விபத்து: முன்னாள் எம்.பி. ஸ்ரீ ரங்காவை கைதுசெய்யுமாறு ஆலோசனை\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயரத்னம் ஸ்ரீ ரங்கா உட்பட 6 பேரை கைதுசெய்து வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சட்ட மா...\nபொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெறும் : இறுதி பிரச்சார கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ\nமயானங்களை விரிவாக்குவதல்ல எமது நோக்கம் : காலியில் சஜித்\nதேசியத்தை குழப்பும் இரண்டு வேட்பாளர்களை இனியும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா - அனுரகுமார\nபொது இடங்களை அரசியல் களமாக பயன்படுத்த வேண்டாம் : பெப்ரல் அமைப்பு\nநான்கு வருட காலத்தை மக்கள் மீள் நினைவுபடுத்தி தீர்மானம் எடுக்க வேண்டும் : மஹிந்த ராஜபக்ஷ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=29347", "date_download": "2019-11-14T01:29:31Z", "digest": "sha1:KW6EET3ZJT26KBFGVTVX2HQLGDRQSICH", "length": 147015, "nlines": 256, "source_domain": "yarlosai.com", "title": "குருபெயர்ச்சி பலன்கள் 2019 - 2020 | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\n108 எம்.பி. பிரைமரி கேமராவுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\n5ஜி சேவையை துவக்கிய சீனா\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் புகைப்படம்\nநான்கு வித நிறங்களில் உருவாகும் ஏர்பாட்ஸ் ப்ரோ\nஉலக மக்களுக்கு பேரதிர்ச்சி தரும் செய்தி…மாபெரும் கலைக்களஞ்சியத்திற்கு விரைவில் மூடுவிழா…\nஅன்ரோயிட் சாதனங்களில் புதிய சரித்திரம் படைத்த பேஸ்புக்..\nஇதய துடிப்பு சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி ���ொண்ட ஸ்மார்ட்வாட்ச் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nகுருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020\n‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் மகத்துவம் நிறைந்த விளக்கம் இது தான்…\nசங்கடங்கள் தீர அவசியம் அனுஷ்டிக்க வேண்டிய கந்தசஷ்டி விரதம்..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவ நேர அட்டவணை\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nதர்காவில் சிறப்பு தொழுகை நடத்திய காஜல் அகர்வால்\nபினராயி விஜயன் வேடத்தில் மம்முட்டி\nமிக மிக அவசரம் படத்தை பாராட்டிய பாண்டிச்சேரி முதலமைச்சர்\nடெடி படம் மூலம் நடிகராக அறிமுகமாகும் பிரபல இயக்குனர்\nபச்சைவிளக்கு பக்கா மோட்டிவேஷன் படம்- இயக்குனர் மாறன்\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநியூசிலாந்து தோல்விக்கு தகுதியான அணி அல்ல: ஜோஸ் பட்லர்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலகக் கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து உலக சாம்பியன்\nநிக்கோல்ஸ், டெய்லர் அவுட்: 250 ரன்களை தொடுமா நியூசிலாந்து\nகேன் வில்லியம்சன் 30 ரன்னில் அவுட், நிக்கோல்ஸ் உதவியால் நியூசிலாந்து 300 ரன்களை கடக்குமா\nஉலகக்கோப்பையை கைப்பற்றப் போவது யார்- நியூசிலாந்துடன் இங்கிலாந்து இன்று மோதல்\nஇறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்று கற்பனையில் கூட நினைக்கவில்லை – இங்கிலாந்து கேப்டன்\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nபிரிட்டன் கடற்கரையில் பின்லேடன் உருவம் போன்ற சிப்பி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவை ஆதரித்து யாழ் நல்லூரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் பிரச்சாரக் கூட்டம்..\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவன் இருக்குமிடம் அமெரிக்காவிற்கு தெரியும் – டிரம்ப்\nவழக்கறிஞர்களை நீதிமன்றத்தினுள் சுட்டுக்கொன்ற முன்னாள் காவல்துறை அதிகாரி\nஆப்கானிஸ்தான் தலைநகரில் கார்குண்டு தாக்குதல்- 7 பேர் பலி\nபுவி வெப்பமயமாதல் – புயல் உருவாவது அதிகரிப்பு\nதிருமணமான 9 மாதத்தில் புதுப்பெண் கழுத்தை நெரித்துக்கொலை – கணவர் போலீசில் சரண்\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nகுருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020\nஅஷ்டமத்து குரு என்ற சிரமமான காலத்தில் இருந்து விடுதலை பெறுகிறீர்கள். ���த்தனை நாட்களாக கண்டு வந்த சிரமம் குறைவதோடு குருவின் பார்வை பலத்தோடு வெற்றி நடை போட உள்ளீர்கள். ஒன்பதாம் வீடு பாக்ய ஸ்தானம் என்பதால் நன்மை தரும் பலன்களையே அனுபவிக்க உள்ளீர்கள். அடுத்து வரும் ஒரு வருட காலமும் நிதி நிலை எந்தவித சிரமமுமின்றி சீராகச் செல்லும். செலவுகள் உண்டானாலும் அது குடும்பத்தில் உண்டாகும் சுபநிகழ்ச்சிகளைப் பொறுத்தே அமையும். மனதில் நிம்மதியும், மகிழ்ச்சியும் குடிபுகும். குருவின் பார்வை பலத்தினால் திருமணம், சொந்தவீடு வாங்குவது, புத்திரபாக்கியம் போன்ற நிகழ்வுகளை வீட்டினில் எதிர்பார்க்கலாம். கடன்பிரச்னைகள் குறையத் தொடங்கும். உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கி அவர்களுக்குத் தேவையான உதவியினை செய்வீர்கள். நிலுவையில் இருந்து வரும் வழக்கு விவகாரங்கள் குருவின் பார்வையால் முடிவிற்கு வரும். உடல் ஆரோக்யம் சீரடையும். தம்பதியருக்கிடையே அன்யோன்யம் கூடும். குருவுடன் சனி இருந்தாலும் ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் எந்தப் பிரச்னையும் உண்டாகாது. மேலும் ராகு:கேதுவின் சஞ்சார நிலையும் சாதகமாக உள்ளதால் மேஷ ராசிக்காரர்கள் வருகின்ற ஒரு வருட காலத்தை குருவின் திருவருளால் மனநிம்மதியுடன் கழிக்கலாம்.\nமாணவர்கள் : கல்விநிலையில் நல்லதொரு முன்னேற்றம் உண்டாகும். இதுநாள் வரை இருந்து வந்த தடைகள் நீங்கி படிப்பினில் நாட்டம் கொள்வீர்கள். அரசுத் தரப்பில் இருந்து கல்வி உதவித்தொகை கிடைக்கும். அந்நிய தேசம் சென்று உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கூடிவரும். நன்றாகப் படிக்கும் நண்பர்களின் ஆலோசனையின் பேரில் உங்களுக்கான பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்வீர்கள். ஆசிரியர்களின் உதவியும், பெருமுயற்சியும் உங்களுக்கான வளர்ச்சிப்பாதையை வகுத்துத் தரும். குருவின் அருளால் இந்த ஒரு வருட காலம் உங்கள் எதிர்காலத்திற்கான அஸ்திவாரமாக அமையும் என்பதில் ஐயமில்லை.\nபெண்கள் : குடும்பத்தில் உங்களுக்கான பொறுப்புகள் உயரும். கணவர், குழந்தைகளின் வளர்ச்சி என்பது உங்கள் கைகளில் வந்து சேர்ந்துவிடும். எந்த ஒரு விஷயத்தையும் மேம்போக்காக பார்க்காமல் அதனால் உண்டாகும் விளைவுகளை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவீர்கள். பொறுப்புகள் உயர்ந்தாலும் அது குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. குருவின் பார்வை பலம் துணையிருப்பதால் நீங்கள் எடுக்கும் முடிவுகள் குடும்பத்தை முன்னேற்றப் பாதையில்தான் அழைத்துச் செல்லும்.\nஉத்யோகம் மற்றும் தொழில்நிலை : ஜீவன ஸ்தான அதிபதி சனியுடன் குரு இணைவதால் உத்யோகத்தில் நல்லதொரு வளர்ச்சியினைக் காண்பீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் மட்டுமல்லாது உயரதிகாரிகளின் ஆதரவினையும் பெறுவீர்கள். இதனால் அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு உயரக் காண்பீர்கள். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். ஒன்பதாம் வீட்டு குரு உத்யோக ரீதியாக வெளிநாடு மற்றும் தொலைதூரப் பிரயாணத்தினைத் தருவார். இதுபோன்ற வாய்ப்புகளை மறுக்காமல் ஏற்றுக்கொள்வது நல்லது. சுயதொழில் செய்வோருக்கு இருந்து வந்த நிதி நெருக்கடி வருகின்ற மார்ச் மாதம் முதல் சீரடையும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள் வளர்ச்சி பெறும். விவசாயம் செய்வோருக்கு அரசு தரப்பில் இருந்து உதவிகள் கிட்டும். கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு ஆகிய தொழில்கள் வளர்ச்சி பெறும். அரசியல்வாதிகள் சிறப்பான வளர்ச்சியைக் காண்பார்கள். தொண்டர்கள் தங்கள் தலைவர்களுடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு வந்து சேரும். பொதுவாக இந்த ஒரு வருட காலமும் தொழில்நிலை என்பது அபார வளர்ச்சியினைக் காணும்.\nபொதுவான நிலை : பொதுவாக இந்த ஒரு வருட காலமும் குருவின் பார்வையினால் நற்பலனே நடைபெறும். நமது முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறுகிறது என்கிற மமதையில் இருக்காமல் எதிர்காலம் கருதி சேமிப்பில் ஈடுபட வேண்டியது அவசியம். நல்ல நேரம் நடக்கிறது என்பதற்காக அகலக்கால் வைத்துவிடாதீர்கள்.\nபரிகாரம் : வியாழக்கிழமை தோறும் அருகில் உள்ள சாய்பாபா ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு உங்களால் இயன்ற அன்னதானத்தினைச் செய்யுங்கள். நேரம் கிடைக்கும்போது ஷீரடி சென்று சாயிநாத ஸ்வாமியை தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ள வாழ்வினில் மனநிம்மதியும், மகிழ்ச்சியும் நீடித்திருக்கும்.\nரிஷப ராசிக்காரர்கள் அஷ்டமத்துச் சனியோடு குருவும் இணைவதை எண்ணி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. எட்டாம் வீட்டு குரு சற்று சிரமத்தைத் தருவார் என்றாலும் ரிஷப ராசிக்காரர்களுக்கு எட்டாம் வீட்டிற்கு அதிபதியே குரு பகவான் என்பதால் நற்பலன்களே க���ட்டும். அஷ்டமத்துச் சனியினால் உண்டாகும் கஷ்டங்கள் குறையத் தொடங்கும். குடும்பத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் குறையத் தொடங்கும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் வேண்டாம். குறிப்பாக குழந்தைகளின் கல்வி நிலை, திருமண விவகாரங்கள், புதிய சொத்து வாங்குதல் போன்ற முக்கியமான விவகாரங்களில் அதிக கவனம் தேவை. அவசரப்பட்டு செயல்பட்டால் இவை அனைத்திலும் ஏமாற்றம் உண்டாகலாம். உதாரணத்திற்கு பிள்ளையின் உயர்கல்விக்காக கல்லூரியைத் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனமும், எச்சரிக்கையும் அவசியம் தேவை. இதேபோன்று பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடுதல் அல்லது பிள்ளைக்கு பெண் தேடுதலிலும் மிகுந்த நிதானத்துடன் செயல்படுங்கள். சொத்து வாங்கும்போது அதில் இருக்கும் வில்லங்கங்களில் கவனம் செலுத்துங்கள். செலவுகள் அதிகமானாலும் அதற்கேற்ற வருமானத்தையும் காண்பீர்கள். எளிதில் முடிந்துவிடும் என்று அலட்சியமாக இருக்கும் விவகாரங்களில் பெரிய தடைகளைக் காண நேரிடும். விடாமுயற்சி ஒன்றே வெற்றியைத் தரும் என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுங்கள்.\nமாணவர்கள் : அதிகமாக உழைக்க வேண்டிய நேரம் இது. பள்ளிகளில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற போராட வேண்டியிருக்கும். வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்களின் முயற்சிகளில் தடை உண்டாகும். நண்பர்கள் செய்யும் தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டி வரும் என்பதால் கவனத்துடன் இருக்க வேண்டியது நல்லது. வீண்பழியால் எதிர்கால வளர்ச்சியில் தடை உண்டாகலாம் என்பதை நினைவில் கொண்டு தேர்வு நேரத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்விற்கு செல்வதற்கு முன்பாக பெற்றோர்களின் ஆசி பெற்றுச் செல்வது நல்லது.\nபெண்கள் : எந்த ஒரு விவகாரத்தையும் தீர்க்க தனித்துச் செயல்படாதீர்கள். கணவருடன் இணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். இக்கட்டான சூழலில் சரியான முடிவெடுக்க இயலாது தடுமாறுவீர்கள். அநாவசியமான செலவுகள் அதிகரிக்கும். குறைந்த விலையுள்ள தரமற்ற பொருளை தரமானது என்று நம்பி அதிக விலை கொடுத்து வாங்கும் சூழலுக்கு ஆளாவீர்கள். பணம் சார்ந்த விவகாரங்களில் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செயல்பட வேண்டியது அவசியம். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை உங்கள் வெற்ற���க்குத் துணைபுரியும். கணவருடன் வீண்வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் மனதளவில் பெரிய விரிசல் உண்டாகிவிடும் என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுங்கள்.\nஉத்யோகம் மற்றும் தொழில் நிலை: அஷ்டமத்துச்சனியால் உண்டாகும் தடைகள் ஓரளவிற்குக் குறைந்தாலும் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்க இயலாது. கீழ்நிலைப் பணியாளர்கள் செய்யும் தவறினை உடனடியாக மேலதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்வது நல்லது. இதுநாள் வரை உங்களைத் தவறாக எண்ணியிருந்த உயரதிகாரிகள் தற்போது உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். இருந்தாலும் உடனிருப்போரின் பொறாமை குணத்தினால் ஒரு சில பழிகளை சுமக்க நேரிடும். குரு-சனியின் சேர்க்கை அத்தனை உசிதமில்லை என்றாலும் தனுசு ராசியில் குருபகவானின் பலம் கூடுவதால் சிரமம் அதிகம் இருக்காது என்று நம்பலாம். ஒரு சிலர் பணியிடமாற்றத்தினால் குடும்பத்தினரை விட்டு பிரிந்திருக்க நேரிடும். அது போன்ற நேரத்தில் நேரத்தினை உணர்ந்துகொண்டு நிர்வாகத்தோடு ஒத்துழைப்பது நல்லது. ஒத்துழைக்க மறுக்கும் பட்சத்தில் பணியிழப்பிற்கு ஆளாக நேரிடும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். வெளிநாட்டில் பணிபுரிவோர் சென்ட்டிமெண்ட் உணர்வுகளால் பாதிக்கப்படுவார்கள். அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகள் கூடும். விவசாயத்தொழில் செய்வோர் அரசுத்தரப்பு மானியம் கிடைக்க அதிகம் அலைய வேண்டியிருக்கும்.\nபொதுவான நிலை : பொதுவாக அஷ்டமத்துச் சனியினால் உண்டாகும் பிரச்னைகளை குறைக்கும் வண்ணம் இந்த குரு பெயர்ச்சி அமைந்தாலும் உடனடி நன்மைகளை எதிர்பார்க்க இயலாது. அதிர்ஷ்டக்காற்று என்பது இல்லாததால் நிதானித்துச் செயல்பட வேண்டியது அவசியம். புதிய முயற்சிகளைத் தவிர்த்து உள்ளதைத் தக்கவைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.\nபரிகாரம் : வெள்ளிக்கிழமை தோறும் அருகிலுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று சந்நதியை ஆறுமுறை வலம் வந்து வணங்குங்கள். நேரம் கிடைக்கும்போது சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று கண்மலர் காணிக்கை செலுத்தி வணங்க அம்பிகையின் அருட்பார்வையினால் கஷ்டங்கள் நீங்கக் காண்பீர்கள்.\nகண்டகச்சனியால் உண்டான கஷ்டங்கள் வெகுவாகக் குறையக் காண்பீர்கள். குருபகவானின் நேரடிப்பார்வை உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் ராகு உங்கள் செயல்வேகத்தினைக் கூட்டுவார். ராகுவின் வேகத்தோடு குருவின் பார்வை பலமும் இணைவதால் உங்கள் வெற்றியை யாராலும் தடுக்க இயலாது. கிடைக்கின்ற சந்தர்ப்பத்தினை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். இயற்கையில் புத்திசாதுர்யம் நிறைந்தவர் என்பதால் எத்தகைய சூழலிலும் வெற்றி பெற்றுவருவீர்கள். குருவின் பார்வை பலம் இதுநாள் வரை உண்டான தடைகளை தகர்த்தெறியும். நீண்டநாட்களாக சரியாக முடிவெடுக்க இயலாமல் தவித்து வந்த விவகாரங்களில் தடாலடியாக முடிவெடுத்து வெற்றி காண்பீர்கள். தடைபட்டு வந்த பணவரவு வந்து சேரும். எதிர்பாராத வகையில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். சொந்தவீடு வாங்கும் கனவில் உள்ளவர்களுக்கு நேரம் சாதகமாக அமையும். ஏழாம் வீட்டு குரு பகவான் தம்பதியருக்கிடையே அன்யோன்யத்தை அதிகரிக்கச் செய்வார். குடும்பத்தினரின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றுவதில் அதிக அக்கறை கொள்வீர்கள். நீங்கள் செய்ய நினைக்கும் பணிகளுக்குத் தேவையான வகையில் பொருள்வரவு அதிகரிக்கும். வருகின்ற ஒரு வருட காலமும் மிதுன ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது என்றால் அது மிகையில்லை.\nமாணவர்கள்: குருவின் ஆதரவினால் கல்விநிலையில் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள். இதுநாள் வரை மனதில் இருந்து வந்த சோம்பல்தன்மை நீங்கும். எதிர்காலம் குறித்த விழிப்புணர்வு உண்டாகும். குறிப்பாக உயர்கல்வியில் உங்களுடைய துறையை சரியாகத் தேர்ந்தெடுத்து படித்துப் பயன்பெறுவீர்கள். வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கால நேரம் சாதகமாக அமையும். ஏற்கெனவே அயல்நாட்டில் படித்து வரும் மாணவர்கள் அங்கேயே தங்களுக்கான பணியினைத் தேடிக்கொள்வார்கள். கேம்பஸ் இன்டர்வியூவில் மிதுன ராசி மாணவர்களுக்கு நிச்சயமாக வேலை கிடைத்துவிடும்.\nபெண்கள்: திருமணத்தடை கண்டு வந்த பெண்கள் தங்கள் மனதிற்கு பிடித்த வரன் வந்து சேரக் காண்பர். கணவருடன் இணைந்து குடும்பத்தினை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்வீர்கள். சதா உழைத்து வரும் நீங்கள் நேரத்திற்கு உணவருந்த வேண்டியது அவசியம். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் தங்கள் மதிப்புயரக் காண்பர். குறிப்பாக மிதுனராசியைச் சேர்ந்த பெண்கள் இந்த ஒரு வருட காலத்தில் தங்களுக்கான முக்கியத்துவத்தைப் பெறுவார்கள்.\nஉத்யோகம் மற்றும் தொழில்நிலை: ஏழாம் வீட்டுச் சனியால் அவதிப்பட்டு வந்த உங்களுக்கு குருவின் பார்வை பலம் வலுவான நம்பிக்கையை உண்டாக்கும். உங்களை பாதித்து வந்த நிகழ்வுகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். உங்களைச் சுற்றி வந்த வீண்பழி அகலும். மேலதிகாரியின் ஆதரவினால் பணி உயர்வு, விரும்பிய இடமாற்றம் ஆகியவற்றைக் காண்பீர்கள். அரசியல்வாதிகள் தங்கள் மீதான கறைகள் நீங்கக் காண்பார்கள். நீண்டகாலமாக அந்நிய தேசத்தில் பணிபுரிவோர் தங்கள் குடும்பத்தினரையும் தங்களுடன் அழைத்துச் செல்லும் முயற்சியில் வெற்றி காண்பர். விவசாயிகள் செழிப்பான நிலையினை அடைவார்கள். குறிப்பாக கால்நடை வளர்ப்பில் இருந்து வந்த தடைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். பணப்பயிர்கள் நல்ல ஆதாயத்தினைத் தரும். சிறு மற்றும் குறுதொழில் செய்வோர் அபாரமாக வளர்ச்சி பெறுவர். தொழில்முறையில் விருது பெறுவதற்கான வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.\nபொதுவான நிலை: விடாமுயற்சியும், புத்தி சாதுர்யமும் சிறப்பான வெற்றியைப் பெற்றுத் தரும். அதே நேரத்தில் உடல் ஆரோக்யத்தில் சிறப்பு கவனம் கொள்ள வேண்டியது அவசியம். அலட்சிய போக்கினால் ஆரோக்யத்தில் ஒரு சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். அதே போல முக்கியமான விவகாரங்களில் உண்டாகும் சிறு சிறு பிழைகளைக் கூட அலட்சியப்படுத்தாமல் உடனடியாக அதனை சரிசெய்ய முயற்சியுங்கள். மற்றபடி இந்த ஒரு வருட காலமும் மிதுன ராசிக்காரர்களுக்கு வெகுவான வளர்ச்சியைத்தான் தந்துகொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.\nபரிகாரம்: தினந்தோறும் கந்த சஷ்டி கவசத்தினை படித்து வருவது நல்லது. இயலாதவர்கள் அதனை ஒலிபெருக்கியில் ஓடவிட்டு காதால் கேட்பதும் நன்மை தரும். நேரம் கிடைக்கும்போது திருச்செந்தூர் திருத்தலத்திற்குச் சென்று செந்தில்ஆண்டவனை தரிசித்து பிரார்த்தனை செய்துகொள்ள உங்கள் விருப்பங்கள் எந்தவிதமான தடையுமின்றி நிறைவேறும்.\nகடந்த ஒரு வருட காலமாக குரு பகவானின் சாதகமான சஞ்சாரத்தினாலும், பார்வை பலத்தினாலும் குறிப்பிடத்தகுந்த நன்மையைக் கண்டு வந்த உங்களுக்கு இந்த குருபெயர்ச்சி சற்று சிரமத���தினைத் தரக்கூடும். இதுநாள் வரை ஐந்தாம் இடத்தில் வாசம் செய்து வந்த குருபகவான் தற்போது ஆறாம் இடத்திற்கு வர உள்ளார். சகட யோகம் என்று சொல்லப்படக்கூடிய குருவின் ஆறாம் இடத்து சஞ்சாரம் இறங்கிய காரியங்களில் தடங்கல்களை ஏற்படுத்தும். எந்த ஒரு விஷயமும் எளிதில் முடிவடையாது இழுபறியைத் தோற்றுவிக்கும். எடுத்த காரியங்கள் எளிதில் முடிவடையாது தாமதமாவதால் சிறிது மன சஞ்சலத்திற்கு ஆளாவீர்கள். ஆறில் குரு பகவான் அமர்வது சிரமம் என்றாலும் அவரது சிறப்புப் பார்வை தன ஸ்தானத்தின் மீது விழுவதால் தனவரவு என்பது தொடரும். ஆயினும் கடன்பிரச்னைகளால் சற்று அவதிப்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பேசும் வார்த்தைகளில் இனிமையை உணர்வீர்கள். ஆறாம் இடத்து குரு ஆத்ம ஞானத்தைத் தருவதோடு, ஆன்மிகப் பணிகளிலும் ஈடுபடுத்துவார். நியாய, தர்மங்களை அலசி ஆராய்ந்து அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறும் திறன் வளரும். உங்களது பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் கூடும். முக்கியமான பிரச்னைகளில் உங்களின் ஆலோசனையை நாடி வருவோரின் எண்ணிக்கை உயரும். உறவினர்களோடு விரோதம் உண்டாவதற்கான வாய்ப்பு உள்ளதால் சற்று விலகியிருப்பதே நல்லது. தேவையற்ற விவாதங்கள் வீண் மனஸ்தாபத்தினைத் தோற்றுவிக்கலாம். வீண்வம்பு, வழக்கு வந்து சேரக்கூடும். அடுத்தவர்களின் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. கடன் கொடுக்கல், வாங்கல் பிரச்னைகளில் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் சங்கடத்திற்கு ஆளாக நேரிடும். வண்டி, வாகனங்களை இயக்கும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். தொலைதூரப் பிரயாணங்களின் போது தக்க பாதுகாப்புடனும், மிகுந்த கவனத்துடனும் பயணிக்க வேண்டியது கட்டாயமாகிறது. வாகனங்களின் பராமரிப்பு செலவு அதிகரிக்கக் கூடும். அளவுக்கதிகமான டென்ஷனாலும், ஓய்வில்லாமல் செயல்பட்டு வருவதாலும் உடல்நிலையில் அசதி காண நேரிடலாம். ஆறாம் இடத்தில் உச்ச பலத்துடன் அமருகின்ற குரு பகவான் நீண்டநாள் வியாதிகளைக் குணப்படுத்துவார். அதே நேரத்தில் தொற்று நோய்களால் பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு. குடியிருக்கும் வீட்டினில் ஆல்ட்ரேஷன் பணிகளைத் தற்போது செய்வது நல்லதல்ல. வரும் ஒரு வருட காலத்திற்கு எந்த ஒரு பணி��ிலும் மிகுந்த நிதானத்தோடும் கவனத்தோடும் ஈடுபட வேண்டியிருக்கும்.\nமாணவர்கள்: தங்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டும். கேள்விக்குரிய சரியான பதிலைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் உண்டாகும். இதனைத் தவிர்க்க தேர்விற்கு முன்னால் நிறைய மாதிரித் தேர்வுகளை எழுதி சரிபார்ப்பது நல்லது. ஞாபக மறதித் தொந்தரவால் சற்று சிரமப்படுவீர்கள். இன்ஜினியரிங் சார்ந்த அனைத்துத் துறை மாணவர்களும் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.\nபெண்கள்: உங்கள் பேச்சுத்திறமையின் மூலம் நல்ல நண்பர்களை பெற்றிருக்கும் நீங்கள் அதே பேச்சின் மூலம் அவர்களோடு கருத்து வேறுபாடு கொள்ள நேரிடலாம். குடும்பப் பெரியவர்களோடு அனுசரணையான அணுகுமுறை தேவை. அநாவசியமான சந்தேகத்தின் காரணமாக நீங்கள் பேசும் வார்த்தைகள் நெருங்கிய உறவினர்களோடும், நண்பர்களோடும் கருத்து வேறுபாடு கொள்ளச் செய்யும். பெண்களைப் பொறுத்தவரை மனத்தெளிவுடன் செயல்படவேண்டும் என்பது அவசியமாகிறது.\nதொழில், உத்யோகம்: தவறான தகவல் மூலம் அலுவலகத்தில் உங்களுக்கு அவப்பெயர் தோன்றலாம். உத்யோகத்தைக் காத்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. பணியாளர்கள் மேலதிகாரிகளிடம் கருத்து வேறுபாடு கொள்ளும் வாய்ப்பு உண்டு. காவல்துறை, ராணுவம், தொழிற்சாலைப் பணியாளர்கள், போக்குவரத்துத்துறை, மருத்துவம், நீதித்துறை சார்ந்த பணியாளர்கள் தங்கள் பணிகளில் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம். இந்த நேரத்தில் தொழில் ரீதியாக பெருத்த முன்னேற்றத்தைக் காண இயலாது. விவசாயிகள் அரசுத்தரப்பில் இருந்து கடனுதவி கிடைக்கக் காண்பார்கள். டிராக்டர், அறுவடை இயந்திரம் முதலானவற்றை வாங்குவதற்கு கால நேரம் கூடி வரும். வியாபாரிகள் புதிய முயற்சியில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். ஷேர் மார்க்கெட், கமிஷன் ஏஜென்சீஸ் தொழிலில் உள்ளவர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நேரம் இது.\nபொதுவான நிலை: பொதுவாக வருகின்ற ஒரு வருட காலம் உங்களுக்கு சற்று சோதனைக் காலமாக அமையலாம். வீண் கற்பனைகளால் இனம்புரியாத பயம் ஒன்று மனதில் இடம் பெறும். எது ஒன்றையும் முழுமையாக நம்பியும், நம்பாலும் என இரட்டை மனநிலையைக் கொண்டிருப்பீர்கள். தெய்வ நம்பிக்கையின் மூலம் மனத்தெளிவு காண முற்படுங்கள்.\nபரிகாரம்: ஏகாதசி நாட்களில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டு வருவது நல்லது. நேரம் கிடைக்கும்போது திருமலை திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை வழிபட்டு பிரார்த்தனை செய்து கொள்ள வாழ்வினில் முன்னேற்றம் தருகின்ற திருப்புமுனையைக் காண்பீர்கள்.\nகுரு பகவான் நான்காம் இடமாகிய சுக ஸ்தானத்திலிருந்து ஐந்தாம் இடத்திற்கு இடம் பெயர உள்ளார். ஐந்தாம் இடம் என்பது சிந்தனையைப் பற்றிச் சொல்லும் ஸ்தானம் என்பதால் அங்கு வர உள்ள குரு பகவான் மனதில் நற்சிந்தனையைத் தோற்றுவிப்பார். மேலும் குருவின் சிறப்புப் பார்வையும் ராசியின் மீது விழுவதால் மனதில் தோன்றும் நல்லெண்ணங்களை உடனுக்குடன் செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். தனிப்பட்ட முறையில் உங்கள் மதிப்பும், மரியாதையும் உயரும். அடுத்தவர்களுக்கு உதவிடும் வகையில் பரோபகார சிந்தனைகள் மனதினை அதிகம் ஆக்கிரமிக்கும். குருபகவான் ஐந்தில் சென்று அமர்வதால் வரும் ஒரு வருட காலத்திற்குள் நல்ல நண்பர்களை சேர்த்துக் கொள்வீர்கள். மனதில் சந்தோஷம் குடிபுகும். பொழுதுபோக்கு அம்சங்களில் அதிக நாட்டம் கொள்வீர்கள். பிள்ளைகளின் வழியில் சுபநிகழ்வுகளைச் சந்திப்பீர்கள். ஐந்தாம் இடத்தில் அமரும் குருவினால் சாதுக்கள், சந்யாசிகள், அறிவிற் சிறந்த சான்றோர்களுடனான சந்திப்பு உண்டாகும். மனதில் சாந்தமும், வாழ்வினில் நிம்மதியும் காண்பீர்கள். ராசியின் மீது விழும் குருவின் பார்வை உங்களை மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயல்படச் செய்யும். உங்கள் கருத்துக்களில் உறுதியாய் நிற்பீர்கள். குருபலனின் அ க்ரஹத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். உங்கள் ஆலோசனைகள் அடுத்தவர்களுக்கு உதவிடும் வகையில் அமையும். மனதிற்குப் பிடித்தமானவற்றை அனுபவிக்கும் வாய்ப்புகள் நாடி வரும். குடும்பத்தினரின் மனமகிழ்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செயல்படுவீர்கள். உடன்பிறந்தோருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இதுநாள் வரை விலகியிருந்த சொந்தம் ஒன்று உங்கள் பந்தத்தை நாடி வரலாம். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னைகள் அகலும். ஐந்தாம் இடத்தில் அமர்ந்திருக்கும் குருவின் அனுக்ரஹத்தால் கடந்த காலத்தில் திருமணத்தடை கண்டவர்கள் இந்த நேரத்தில் மணவாழ்வினில் அடியெடுத்து வைப்பார்கள். குருபலத்தின் காரணமாக இ���்லத்தில் திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகள் நடைபெறத் துவங்கும். முக்கியமாகப் பிள்ளைப்பேற்றிற்காகக் காத்திருப்போருக்கு குருவின் அருளால் குழந்தை பாக்கியம் கிட்டும்.\nமாணவர்கள்: தங்கள் கல்விநிலையில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். அக்கவுண்டன்சி, எகனாமிக்ஸ், காமர்ஸ், வரலாறு ஆகிய துறையைச் சார்ந்த மாணவர்களும், இரசாயனம், இயற்பியல், புவியியல் துறையைச் சார்ந்தவர்களும் சாதனைகள் புரிவார்கள். அலட்சியத்தின் காரணமாக மதிப்பெண்களைக் கோட்டைவிடும் வாய்ப்பு உண்டு. மொழிப்பிரிவு பாடங்களில் சிறப்பு கவனம் தேவை. உங்கள் வெற்றிக்கு ஆசிரியர்கள் பக்கபலமாய்த் துணையிருப்பார்கள்.\nபெண்கள் : இயற்கையில் வலிமையான மனம் கொண்ட நீங்கள் குடும்ப விவகாரங்களை வெளியில் பேசுவதைத் தவிர்க்கவும். எந்த ஒரு விஷயத்தையும் கணவரின் மற்றும் குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையின் பேரில் செய்வது நல்லது. பிள்ளைகளின் வழியில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் இடையே இருந்த இடைவெளி குறையும்.\nதொழில் , உத்யோகம் , உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பதவி உயர்வின் பேரில் இடமாற்றத்தினை சந்திக்க நேரலாம். முன்னேற்றம் கருதி இடமாற்றத்தினை ஏற்றுக் கொள்வது நல்லது. அயல்நாட்டு சம்பந்தமுடைய தொழில்கள், ஏற்றுமதி, இறக்குமதி, தோல், சிமெண்ட், ஸ்டேஷனரி, மளிகை சார்ந்த தொழில்கள் சிறப்பான முன்னேற்றம் காணும். சமையல் கலைஞர்கள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், கட்டிடக் கலைஞர்கள் ஆகியோர் தங்கள் தொழிலில் சிறப்பான லாபத்தினைக் காண்பர். விவசாயிகள் கால்நடை வளர்ப்பினில் நல்லதொரு வளர்ச்சியை காண்பார்கள். பணப்பயிர்கள் செழித்து வளர்ந்து வருமானத்தைப் பெருக்கும். தொழில்முறையில் உங்களது முழுமுயற்சினால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளவும்.\nபொதுவான நிலை : பொதுவாக வரும் ஒரு வருட காலத்திற்கு குருபகவானின் பார்வை ஜென்ம ராசியின் மீது நீடிப்பதால் எந்தவிதமான கவலையும் இன்றி உங்களால் சுதந்திரமாகச் செயல்பட இயலும். ஜெய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகுவும் உங்களது வெற்றியை உறுதி செய்கிறார். அதே நேரத்தில் தேவையற்ற கற்பனைகளால் உண்டாகும் கவலையைத் தவிர்க்க வேண்டியது அவசியம். கூடா நட்பு ��ேடில் விளையும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.\nபரிகாரம்: தினந்தோறும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வதை வழக்கமாகக் கொள்ளுங்கள். ஞாயிறு தோறும் ஆதித்ய ஹ்ருதயம் படிப்பதோ அல்லது சூரியனுக்கு உரிய ஸ்லோகங்களைச் சொல்லி வணங்குவதும் நல்லது. ஞாயிறுதோறும் சரபேஸ்வரர் வழிபாடும் வெற்றியைத் தரும். நேரம் கிடைக்கும்போது கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருபுவனம் சரபேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபட தொடர்வெற்றி என்பது சாத்தியமாகும்.\nகடந்த ஒரு வருட காலமாக இருந்து வந்த குரு பகவானின் மூன்றாம் இடத்துச் சஞ்சாரம் முடிவிற்கு வந்து நான்காம் இடமாகிய சுகஸ்தானத்தில் அவரது அமர்வைப் பெற உள்ளீர்கள். இதனால் வாழ்வியல் நிலையில் நிம்மதியான சுகத்தினை உணர்வீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் நன்கு ஆலோசித்து செயல்படும் திறன் ஓங்கும். அதே நேரத்தில் அடிக்கடி பிரயாணம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவீர்கள். சுபகாரியங்களை நடத்துவதில் அதிக அலைச்சலை சந்திப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை உணர்வு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்படுவதால் மகிழ்ச்சி கூடும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயர்வடையத் துவங்கும். பொருள் சேமிப்பில் ஈடுபடுவதற்கு ஏற்ற காலமாக இருக்கும். வீடு, மனை, நிலம் போன்ற அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்து வைப்பது நல்லது. ஜனன ஜாதகத்தில் குரு, சுக்கிரன், சூரியன் வலுவாக இருக்கப் பிறந்தவர்கள் தங்கம், வெள்ளி, வைரம் போன்றவற்றில் முதலீடு செய்ய இயலும். நான்காம் இடத்து குருவினால் ஆடை, ஆபரணங்கள் சேரும். சுக சௌகர்யங்கள் நிறைந்து விளங்கும். தாயார் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். முன்னோர்கள் இழந்த சொத்துக்களை மீட்கும் முயற்சியில் நீங்கள் வெற்றி காண்பீர்கள். சதா உங்களைச் சுற்றி மனிதர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். நீங்கள் இட்ட பணியைத் தட்டாமல் செய்யும் வகையில் பணியாளர்கள் அமைவார்கள். குடும்பத்தில் செல்வமும், சுகமும் நிறைந்து விளங்கும். தனிப்பட்ட முறையில் உங்கள் அந்தஸ்து உயர்வதோடு அதிகாரமும் செல்லுபடியாகும். வண்டி, வாகனங்கள் சேரும். இன்னும் ஒரு வருட காலத்திற்கு அவ்வப்போது திடீர் பிரயாணங்கள் செய்ய நேரிட்டாலும் நல்ல வாகன சுகம் உண்டு. தொழில்முறைப் பிரயாணத்தின் போதும் ஆன்மிகப் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். விரய ஸ்தானம் ஆகிய எட்டாம் இடத்தின் மீது விழும் குரு பகவானின் பார்வை சுபசெலவுகளை உண்டாக்கும். தாயார் வழி சொத்துக்கள் வந்து சேரும் நேரம் இது. அதே நேரத்தில் அவரது உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.\nமாணவர்கள் : குருவின் சாதகமான நிலையால் மாணவர்களின் கல்வித்தரம் உயரும். நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெறும் மாணவர்கள் உயர்கல்வியில் தாங்கள் விரும்பிய பாடப்பிரிவினில் இடம் கிடைக்கக் காண்பார்கள். கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில் இன்ஜினியரிங், இயற்பியல், உடற்கல்வி, பிஸியோதெரபி, பயோ டெக்னாலஜி ஆகிய துறைகளைச் சார்ந்த மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள்.\nபெண்கள்: குடும்பத்தின் மகிழ்ச்சியைத் தக்கவைப்பதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். விரும்பிய பொருட்களை உடனுக்குடன் வாங்கிவிடுவீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சியில் சிறப்பு கவனம் கொள்ள வேண்டியது அவசியம். கணவரின் பணிகளுக்கு உங்களது ஆலோசனைகள் அவ்வப்போது தேவைப்படும். குழப்பம் தரும் விவகாரங்களில் முக்கியமான முடிவுகளை புதன்கிழமையில் எடுப்பது நல்லது. ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். தான, தர்மம் என்ற பெயரால் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. கவனமாக இருக்கவும்.\nதொழில் , உத்யோகம்: ஜீவனஸ்தானத்தின் மீது குரு பகவானின் பார்வை விழுவதால் தொழில் ரீதியாக ஓய்வில்லாமல் உழைப்பீர்கள். அரசாங்க உத்யோகஸ்தர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் கிட்டும். உயரதிகாரிகளின் வழியில் தொல்லைகளுக்கு ஆளாகி வந்த உங்களுக்கு தற்போது விடிவுகாலம் பிறந்துவிட்டது. தனியார்துறையில் பணியாற்றுபவர்கள் முதலாளியின் நம்பிக்கைக்கு பாத்திரமாவார்கள். தொழில் முறையில் வெளிநாட்டு தொடர்பு உடையவர்கள், டிராவல்ஸ் நடத்துபவர்கள், பழைய பொருட்களை வாங்கி விற்பவர்கள் ஆகியோர் நன்மை காண்பார்கள். கட்டிடக்கலை, சமையல் கலை ஆகியவை சார்ந்தோர் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். உணவுப் பண்ட வியாபாரம் செழிக்கும். அரசியல்வாதிகள் தங்களுக்கு உரிய இடத்தினை நிர்ணயம் செய்துகொள்வார்கள். விவசாயிகளுக்கு விளைச்சலும் வருமானமும் உயர்வு காணும். தண்ணீர் பற்றாக்குறை தீரும். ஓய்வில்லாமல் உழைப்பதற்கான பலனை குருபகவ���ன் நிச்சயம் தருவார்.\nபொதுவான நிலை: பொதுவாக இந்த குருப்பெயர்ச்சி உங்களை ஓய்வாக அமர்ந்திருக்க விடாது. தொழில்முறையில் ஓய்வின்றி உழைப்பதும், அதிகப்படியான அலைச்சலும் சதா இருந்துகொண்டிருக்கும். அதே நேரத்தில் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். புதிய சொத்துக்கள் சேரும். நிலுவையில் இருந்து கடன்பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வரும் வகையில் உங்களது வருமானத்தை குருபகவான் உயர்த்துவார் என்பதில் ஐயமில்லை.\nபரிகாரம்: அமாவாசை நாட்களில் அன்னதானம் செய்து வருவது நல்ல பனைத் தரும். அங்காள பரமேஸ்வரி வழிபாடும் நல்லது. நேரம் கிடைக்கும்போது மேல்மலையனூர் திருத்தலத்திற்குச் சென்று அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவதால் வாழ்வினில் வளம் பெறுவீர்கள்.\nகடந்த ஒரு வருட காலமாக சிறப்பான நற்பலன்களைக் கண்டு வந்த நீங்கள் தற்போது நடைபெற உள்ள குருபெயர்ச்சியின் மூலம் சிறிது சிரமங்களையும், தடைகளையும் காண உள்ளீர்கள். குருபகவான் தன ஸ்தானத்திலிருந்து மூன்றாம் இடத்திற்குப் பெயர் இருப்பது பொருளாதார ரீதியாக சற்று சுமாரான பலன்களையே உண்டாக்கும். ஆயினும் மன உறுதியும், தைரியமும் கூடும். ஒவ்வொரு விஷயத்திலும் எதிர்பாராத அலைச்சலை சந்திக்க நேரிடும். எந்த ஒரு காரியத்தைத் துவக்கினாலும் முதலில் ஒரு தடங்கலும் அதன்பின் உங்களது விடாமுயற்சியால் அதில் வெற்றியும் கண்டு வருவீர்கள். குருவின் மூன்றாம் இடத்துச் சஞ்சாரம் மனோதிடத்தினை உங்களுக்கு அளித்தாலும், முக்கியமான பிரச்னைகளில் எளிதில் முடிவெடுக்க இயலாது சிரமத்திற்கு உள்ளாவீர்கள். எப்படிப்பட்ட விளைவையும் சந்தித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் இருந்து வந்தாலும் ஒருவித ஐயப்பாட்டோடு செயல்படுவீர்கள். உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள். புதிய நண்பர்கள் சேருவார்கள். இக்கட்டான நேரங்களில் நண்பர்களின் உதவியால் வெற்றி காண்பீர்கள். ஏழாம் இடத்தின் மீதான குரு பகவானின் பார்வையால் வாழ்க்கைத்துணையோடு இணைந்து செய்யும் செயல்களில் வெற்றி காண்பீர்கள். முக்கியமான பணிகளுக்குச் செல்லும்போது வாழ்க்கைத் துணையையும் உடன் அழைத்துச் செல்வது நல்லது. குடும்ப விவகாரங்களில் நீங்கள் நேரடியாக தலையிடாமல் அவரது துணையுடன் செயல்பட்டால் பிரச்னைகள் விரைவில் தீர்வு காணும். சூழ்நிலை காரணமாக பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்றிணையும் நேரம் இது. இக்கட்டான சூழலில் நேரத்தினை உணர்ந்துகொண்டு அதிகம் பேசாது அமைதி காப்பது நல்லது. அடுத்தவர்களின் செயல்களைப் பொறுப்பேற்றுச் செய்து கொடுக்க வேண்டிய சூழல் உருவாகும். பணிச்சுமையின் காரணமாக உண்டாகும் ஞாபகமறதித் தொந்தரவில் இருந்து விடுபட செய்ய வேண்டிய பணிகளை எழுதி வைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது.\nமாணவர்கள்: மாணவர்களின் கல்வி நிலையைப் பொறுத்தவரை சிறப்பாக அமையும். வினாவிற்கேற்ற விடையினை சரியான புள்ளிவிபரத்துடன் வெளிப்படுத்தி மிகுதியான மதிப்பெண்களைப் பெறுவார்கள். பள்ளியில் நடைபெறும் உடல் ரீதியான விளையாட்டுப் போட்டிகளில் துலாம் ராசி மாணவர்கள் முதலிடம் பிடிப்பார்கள். ஏரோநாட்டிக்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் அறிவியல்துறை மாணவர்கள் சிறப்பான நற்பலன்களைக் காண்பார்கள்.\nபெண்கள்: அவ்வப்போது மனக்குழப்பத்திற்கு ஆளாகி வருவீர்கள். இக்கட்டான சூழலில் கணவரின் ஆலோசனைகள் பயன்தரும். குடும்பப் பெரியவர்களுக்கு சேவை செய்வதில் மனதிருப்தி காண்பீர்கள். அக்கம்பக்கத்து பெண்டிரோடு கொண்டிருக்கும் சுமுக உறவு தக்க சமயத்தில் உதவியாய் அமையும். முன்பின் தெரியாத நபர்களால் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளதால் அதிக எச்சரிக்கையுடன் இருந்து கொள்வது அவசியம்.\nதொழில், உத்யோகம் : கூட்டுத்தொழில் லாபகரமான முறையில் இருந்தாலும், பங்குதாரர்களோடு கருத்து வேறுபாடு தோன்றாமல் இருக்க கணக்கு வழக்குகளை கவனத்துடன் கையாள வேண்டியது அவசியம். அரசியல்வாதிகள் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் குறைந்து வருவதாக உணர்வார்கள். விவசாயிகள் கால்நடைகளின் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. விளைச்சலை குறித்த நேரத்தில் அறுவடை செய்துவிட வேண்டும். ஒருநாள் தாமதித்தாலும் எதிர்பாராத வகையில் நஷ்டத்தினை சந்திக்க நேரும். ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவர்கள் சற்று நிதானித்து செயல்படவேண்டியது அவசியம். லேடி டாக்டர்கள் சாதனை படைப்பார்கள். இயந்திரங்கள் சார்ந்த தொழில் சிறப்பான தனலாபத்தினைப் பெற்றுத் தரும். உத்யோகஸ்தர்கள் தங்கள் பொறுப்புகளை யாரை நம்பியும் விட்டுச் செல்வதோ, அல்லது அடுத்தவர்களின் வேலையை கூடுதலாக���் சுமப்பதோ கூடாது. பிறர் செய்யும் தவறு தொழில் முறையில் உங்களுக்கு பாதிப்பினைத் தோற்றுவிக்கலாம். மேலதிகாரிகள் செய்யும் தவறு உங்கள் மனதினை உறுத்தும். அரசுப்பணியாளர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் இன்னமும் வந்து சேரவில்லையே என்ற ஆதங்கத்தினை அடைவார்கள். புதிதாக வேலைக்கு முயற்சிப்போர் மிகுந்த சிரமத்தினை சந்திப்பார்கள்.\nபொதுவான நிலை: உங்கள் பெயரை உபயோகப்படுத்தி உங்களைச் சுற்றியுள்ளவர்கள் பலனை அனுபவித்துவிடுவார்கள். உங்களது இயற்கை குணமான செயல்வேகமும் சுறுசுறுப்பும் சற்று குறையும். அனுபவ அறிவினைப் பெறுவதால் அதிகம் பேசாது அமைதி காத்து வருவீர்கள். பொதுவாக அடுத்தவர்கள் விவகாரத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்பதை இந்த குருபெயர்ச்சி வலியுறுத்திச் சொல்கிறது.\nபரிகாரம்: குலதெய்வ வழிபாடு உங்கள் குறைகளைப் போக்கிடும். தினமும் வீட்டுப் பூஜையறையில் விளக்கேற்றி வைத்து குலதெய்வத்தினை மனதில் தியானித்து பிரார்த்தனை செய்து வருவது நல்லது. நேரம் கிடைக்கும்போது வேலூர்மாவட்டம், போளூரை அடுத்து உள்ள படைவீடு திருத்தலத்திற்குச் சென்று ரேணுகா பரமேஸ்வரி அம்மனை தரிசித்து உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள். அம்மனின் அருளால் குறைகள் நீங்கி நலமுடன் வாழ்வீர்கள்.\nகடந்த ஒரு வருட காலமாக ஜென்ம ராசியில் சஞ்சரித்து வந்த குரு பகவான் தற்போது இரண்டாம் இடமாகிய தனஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். பொதுவாக ஜென்ம ராசியை விட தன ஸ்தானத்தில் குரு பகவானின் செயல்பாடு மிகுந்த நற்பயனைத் தரும். ஏழரைச்சனி முடிவிற்கு வரும் தருவாயில் உள்ள உங்களுக்கு குருவின் சாதகமான சஞ்சாரம் வலிமை சேர்க்கும். வரும் ஒரு வருட காலத்தில் தடையில்லாத தன வரவின் காரணமாக பொருளாதார நிலை நல்ல இலக்கை எட்டும். அதுவும் தன ஸ்தானத்திற்கு அதிபதியான குரு பகவான் தனது சொந்த வீட்டில் ஆட்சி பலம் பெறுவதால் சிறப்பான தனலாபத்தை அடைவீர்கள். அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வதன் மூலம் அநாவசிய செலவினங்களைத் தவிர்க்க இயலும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். குரு பகவானின் அருளால் குடும்பத்தில் இந்த ஆண்டு சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். எந்த ஒரு விஷயத்தையும் கையாள்வதற்��ு முன்னால் யோசித்து செயலில் இறங்குவது நல்லது. அதில் உள்ள நன்மை தீமையை முதலிலேயே ஆராய்ந்து செயலில் இறங்குவதன் மூலம் நிச்சயமாக வெற்றி உண்டாகும். நேரத்திற்குத் தகுந்தாற்போல் செயல்படுவதன் அவசியத்தை உணர்வீர்கள். இக்கட்டான நேரத்தில் உங்கள் புத்திகூர்மை வெளிப்படும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற மிகவும் அக்கறை கொள்வீர்கள். நீங்கள் கூறும் தத்துவம் நிறைந்த கருத்துக்கள் மற்றவர்களை சிந்திக்க வைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை சதா இருந்து வரும். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையிலும், மன நிலையிலும் அதிக அக்கறை கொண்டு செயல்பட வேண்டியிருக்கும். தம்பதியருக்குள் வாக்குவாதம் உண்டாகும் நேரத்தில் நீங்களே விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். நண்பர்களோடு அவ்வப்போது கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். முன்பின் தெரியாத புதிய நபர்களால் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு உண்டென்பதால் எல்லோருடனும் மிகுந்த கவனத்துடன் பழகி வர வேண்டியது அவசியம். வண்டி, வாகனங்களை இயக்கும்போது நிதானம் தேவை.\nமாணவர்கள் : தங்கள் கல்விநிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். அக்கவுண்டன்சி, எகனாமிக்ஸ், காமர்ஸ், வரலாறு ஆகிய துறையைச் சார்ந்த மாணவர்களும், இரசாயனம், இயற்பியல், புவியியல் துறையைச் சார்ந்தவர்களும் சாதனைகள் புரிவார்கள். தேர்வு நேரத்தில் குரு பகவானின் அருளால் பொது அறிவு வளரும். கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் இடம் பெறுவார்கள். கேம்பஸ் மற்றும் நேர்முகத்தேர்வுகளில் வெற்றி உறுதி.\nபெண்கள் : குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் சுமக்க வேண்டிய சூழலுக்கு ஆளாவீர்கள். உங்களின் விவேகமான அணுகுமுறையால் பிரச்னைகளை எளிதில் சமாளித்து குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலை தக்க வைப்பீர்கள். கணவரோடு அவ்வப்போது வீண் விவாதம் தோன்றும். அவருக்கு சரியென்று படுவது உங்களுக்குத் தவறாகத் தோன்றலாம். ஆயினும் தம்பதியருக்கிடையே அன்யோன்யத்திற்கு குறைவு நேராது.\nதொழில், உத்யோகம் : வாய் உள்ள பிள்ளை பிழைக்கும் என்பதற்கு உதாரணமாக உங்கள் பேச்சுத் திறமையின் மூலம் பல காரியங்களை சாதிப்பீர்கள். மேலதிகாரிகள் மற்றும் கீழ்நிலைப் பணியாளர்கள் என்று இரு த��ப்பிலிருந்தும் உங்களுக்கு ஆதரவு பெருகும். உயர்பதவியில் உள்ளோர் அவ்வப்போது கேம்ப், இன்ஸ்பெக்‌ஷன் என்று அதிக அலைச்சலை சந்திக்க நேரிடும். அக்கவுண்ட்ஸ், ஆடிட்டிங், வங்கி, இன்ஸ்யூரன்ஸ். சாஃப்ட்வேர், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பத்திரிகைத் துறை பணியாளர்கள் ஏற்றம் காண்பார்கள். அயல்நாட்டுப் பணிக்காக காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்புகள் கூடி வரும். விவசாயிகள் தங்களது பழைய கடன்கள் முடிவிற்கு வரக் காண்பார்கள், அரசுத் தரப்பிலிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கால்நடை பராமரிப்பு நன்மை தரும். அரசியல்வாதிகள் மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசாமல் சாமர்த்தியமாக செயல்படுவது நல்லது. சுயதொழில் செய்வோர் பார்ட்னர்ஷிப் ஏதுமின்றி தனித்துச் செயல்பவடுவது நல்ல லாபத்தினைப் பெற்றுத் தரும்.\nபொதுவான நிலை: பொதுவாக இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு பொருளாதார முன்னேற்றத்தைத் தரும். கடன்பிரச்னைகள் தீர்வடையும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவாகவும், தீர்க்கமாகவும் செயல்படுவீர்கள். புத்தி சாதுர்யத்தால் வெற்றி கண்டு வருவீர்கள். சிக்கன முயற்சிகள் சிறப்பான வெற்றியைத் தரும். நான்குபேர் மத்தியில் அதிகம் பேசாமல் அமைதி காப்பது உங்கள் வெற்றியை உறுதி செய்யும்.\nபரிகாரம்: ஏழரைச்சனியின் இறுதிக்காலம் என்பதால் சனி தோறும் விரதம் இருந்து காகத்திற்கு எள்ளுப்பொடி சாதம் வைத்து வணங்குவது நல்லது. ஆஞ்சநேயர் வழிபாடும் நன்மை தரும். நேரம் கிடைக்கும்போது திருநள்ளாறு திருத்தலத்திற்குச் சென்று நளதீர்த்தத்தில் ஸ்நானம் செய்வதோடு சனிபகவானை தரிசித்து அர்ச்சனை செய்துவழிபட வெற்றி உண்டாகும்.\n‘ஜென்ம ராமர் வனத்திலே’ என்ற பழமொழி தனுசுராசிக்காரர்களுக்குப் பொருந்தாது. உங்கள் ராசியில் குருபகவான் ஆட்சிபலம் பெற்று சொந்த வீட்டில் அமர்வதால் இடப்பெயர்ச்சி என்ற பேச்சிற்கு இடமில்லாமல் போகிறது. மனதில் நீதி, நேர்மை, நியாயம் போன்ற குணங்களுக்கு இடமளிப்பீர்கள். குறுக்கு வழிகளைப் பின்பற்ற மனம் ஒப்பாது என்பதால் சற்று சிரமத்துடன்தான் முன்னேற்றம் காண்பீர்கள். குருவின் ஆட்சி பலத்தால் ஏதேனும் ஒரு வழியில் நினைத்தது நடக்கும். ஆயினும் ஜென்ம குருவினால் உண்டாகும் மன சஞ்சலம் இருந்து வருவதைத் தவிர்க்க இயலாது. கோயில்களுக்குச் செல்லுத��், இயலாதவர்களுக்கு உதவுதல், தான தருமங்கள் செய்தல் போன்றவற்றின் மூலம் மனதில் திருப்தி காண இயலும். சாதுக்கள், சந்யாசிகள், ஆன்மிகப் பெரியோர்கள் ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பு வந்து சேரும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாது நிதானத்துடன் சிந்தித்து செயல்படுங்கள். குரு ஜென்ம ராசியில் அமர்வதால் குருபலமும் வந்து சேர்கிறது. இதனால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புத்ர காரகனான குருவின் அருட்பார்வை ஐந்தாம் இடத்தின் மீது விழுவதால் நெடுநாட்களாக பிள்ளைப்பேறு வேண்டி காத்திருப்பவர்கள் புத்ர பாக்யத்தை அடைவார்கள். பிள்ளைகளின் வாழ்வினில் குறிப்பிடத்தகுந்த சிறப்பான முன்னேற்றத்தினைக் காண்பீர்கள். குடும்பச் சூழ்நிலை காரணமாகப் பிள்ளைகளை விட்டுப் பிரிந்து வாழும் பெற்றோர்கள் அவர்களுடன் இணைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். திருமணத்திற்காகக் காத்திருப்போருக்கு குருவின் இந்த ஒரு வருட சஞ்சாரத்திற்குள் நல்ல வரன் அமையும். நண்பர்களுக்கு உதவி செய்யப்போய் தர்மசங்கடத்திற்கு ஆளாவீர்கள். ‘துஷ்டரைக் கண்டால் தூர விலகு’ என்னும் பழமொழியை மனதில் கொண்டு பிரச்னைக்குரிய மனிதர்களிடமிருந்து சற்று விலகியே இருப்பது நல்லது. 2019ம் ஆண்டின் இறுதியில் தொலைதூரப் பிரயாணங்களுக்கான வாய்ப்புகள் உருவாகும். வெளிநாடு செல்லக் காத்திருப்போருக்கு நேரம் சாதகமாக இருக்கும். முன்னோர்களின் சொத்துக்கள் அனுகூலத்தினைத் தரும். கடன் பிரச்சினைகள் தீர்வடையும். வழக்கு வியாஜ்ஜியங்கள் விரைவாக முடிவிற்கு வரும். உங்களை இதுநாள் வரை எதிரியாக எண்ணியவர்கள் உண்மையைப் புரிந்துகொண்டு உங்களை நாடி வருவார்கள்.\nமாணவர்கள்: மாணவர்களைப் பொறுத்த வரை கிரஹ சஞ்சார நிலை சிறப்பாக உள்ளது. ஞாபகமறதி முற்றிலும் காணாமல் போகும். பாடங்களை வேகமாகப் படித்து முடித்துவிடுவீர்கள். அதே நேரத்தில் அவசரத்தை கைவிட்டு கேட்கப்படும் கேள்வியினை சரியாகப் புரிந்துகொண்டு சரியான பதிலை தேர்ந்தெடுத்து எழுத வேண்டியது அவசியம். ஆசிரியர்களின் துணையோடு தனுசு ராசி மாணவர்கள் கல்வியில் முதன்மை பெறுவர்.\nபெண்கள்: பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் இடையே இருந்த இடைவெளி குறையும். நவீன வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதோடு ��வற்றின் உபயோகம் குறித்து தோழியர் மத்தியிலும் விவரிப்பீர்கள். கணவர் உங்கள் பணிகளுக்கு உறுதுணையாய் இருப்பார். அவரது நண்பர்களில் நல்லவர், தீயவரைப் பிரித்தறிந்து தகுந்த நேரத்தில் அவருக்கு உரிய ஆலோசனையைச் சொல்வீர்கள். பிள்ளைகளின் வாழ்வில் சுபநிகழ்வுகள் இவ்வருடத்தில் உண்டாகும். குடும்ப விசேஷங்களில் உறவினர்களை அதிகம் நம்பாது தனித்து செயல்படுவீர்கள்.\nதொழில், உத்யோகம்: அலுவலகத்தில் உடன் பணி புரிவோர் மற்றும் உங்களுக்குக் கீழ் பணி புரிபவர்கள் உங்களின் செயல் வேகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள். அதே நேரத்தில் நீங்கள் ஒரு தனி வட்டத்தை உருவாக்குவதாக நினைக்கும் மேலதிகாரியோடு மோதல்போக்கு உண்டாகலாம். உங்களுக்கு வந்து சேர வேண்டிய பதவி உயர்வு மற்றும் சம்பளத்தில் உயர்வு ஆகியவை அவரால் தடைபடுவதாக உணர்வீர்கள். சுயதொழிலில் குளிர்பான பொருட்கள், உணவு சம்பந்தப்பட்ட பொருட்கள் வியாபாரம் செய்வோர், பொன், வெள்ளி போன்ற ஆபரணத் தொழில் செய்பவர்கள், ஜவுளி, வாசனாதி திரவியங்கள், ஃபேன்சி பொருட்கள் விற்பனையாளர்கள், வங்கி, இன்ஸ்யூரன்ஸ் ஏஜெண்டுகள் ஆகியோர் சிறப்பான தனலாபத்தினைக் காண்பார்கள். அரசியல்வாதிகளுக்கு அலைச்சல் கூடினாலும் லாபம் கிட்டும். அதே நேரத்தில் பழைய வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வந்து உங்கள் வளர்ச்சியைத் தடைசெய்யக் கூடும். விவசாயிகளுக்கு நிலுவையில் இருந்து வரும் கடன்களால் சற்று தொல்லை உருவாகும். கால்நடை பராமரிப்பில் அதிக கவனம் தேவை.\nபொதுவான நிலை: ஓய்வின்றி செயல்பட்டு வரும் உங்களுக்கு இந்த வருடத்தில் பொறுப்புகள் கூடும். அலைச்சலுக்கு ஏற்ப தனலாபம் கிட்டுவதோடு உங்கள் நிர்வாகத்திறனும் மேம்படும். இயன்ற வரை அநாவசிய செலவுகளைத் தவிர்த்து சிக்கன நடவடிக்கையில் ஈடுபடுவது நல்லது. எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று குறைவதான மனநிலையில் இருந்து வருவீர்கள்.\nபரிகாரம்: சனிக்கிழமை தோறும் சக்கரத்தாழ்வாரின் சந்நதியில் நெய்விளக்கேற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். தினமும் விஷ்ணு ஸஹஸ்ராம ஸ்தோத்ரத்தைப் படிப்பதோ அல்லது காதால் கேட்டு வருவதோ நல்லது. நேரம் கிடைக்கும் பொழுது கும்பகோணம் சக்ரபாணி ஆலயத்திற்குச் சென்று சக்கரத்தாழ்வாரை தரிசித்து பிரார்த்தனை செய்துகொள்ள உங்கள் முன்னேற்றத்தில் இருந்து வரும் தடைகள் விலகும்.\nவெற்றியைத் தரக்கூடிய 11ம் இடத்தில் அமர்ந்திருந்த குரு பகவான் தற்போது அங்கிருந்து இடம் பெயன்று 12ம் இடத்திற்கு வந்து அமர்வது சற்று சிரமத்தினைத் தரக் கூடும். ஏற்கெனவே 12ல் சனி-கேது இணைந்திருக்கும் நிலையில் குருவும் வந்து இணைவது அத்தனை உசிதமில்லை. குருவின் சொந்தவீடுதான் என்றாலும் தனிச்சிறப்பு எதையும் எதிர்பார்க்க இயலாது. நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும் என்பதால் எதையும் திட்டமிட்டு செய்ய முடியாது. சிந்தனையில் இருப்பவற்றை செயல்படுத்த நினைப்பது நடைமுறை வாழ்வினில் எவ்வளவு சிரமம் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். எடுத்த பணியை வெற்றிகரமாக செய்து முடிக்க சற்று கூடுதல் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். குரு 12ம் இடத்தில் அமர்வது அநாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்தாது. பொருளாதார நிலையில் பற்றாக்குறை என்பது உண்டாகும். இருந்தாலும் அத்தியாவசியமான செலவிற்கு மட்டும் உரிய நேரத்தில் பொருள்வரவு வந்து சேர்ந்துவிடும். நல்லறிவினைத் தரும் குரு 12ல் அமர்வதால் சிந்தனையில் குழப்பம் உண்டாகி உங்களைத் தெளிவான முடிவெடுக்க இயலாத சூழலுக்குத் தள்ளும். குடும்பத்தில் உண்டாகும் பிரச்னைகள் உங்கள் மனநிலையை மிகவும் பாடாய்படுத்தும். முக்கியமான பணிகளின் போது அடுத்தவர்களை நம்பி காத்திருக்க வேண்டி வரும். குடியிருக்கும் வீட்டினில் காலத்திற்கேற்ற வகையில் மாற்றங்களைச் செய்ய எண்ணுவீர்கள். சிறிது காலம் பொறுத்திருப்பது நல்லது. கொடுக்கல், வாங்கல் மற்றும் பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மிகவும் கவனத்துடன் இருந்து கொள்ள வேண்டியது அவசியம். ஆன்மிகம் சார்ந்த பணிகளுக்காக அதிகம் செலவழிப்பீர்கள். ஆன்மிக ரீதியாக தொலைதூரப் பிரயாணங்கள் செல்ல நேரிடும். விடை தெரியாத கேள்விகளால் மனதில் குழப்பமான சூழல் நிலவி வரும். தத்துவ சிந்தனைகள் மனதினை அதிகம் ஆக்கிரமிக்கும். உறக்கத்தின்போது அவ்வப்போது கனவுத் தொல்லையால் அவதிப்படுவீர்கள். அநாவசிய சிந்தனைகளால் மனதில் ஒருவித பய உணர்வு இடம்பிடிப்பதை தவிர்க்க இயலாது.\nமாணவர்கள் : உயர்கல்வி மாணவர்களுக்கு நினைத்த கல்லூரியில் இடம் கிடைக்காது போனாலும் எதிர்பார்த்த பாடப்பிரிவினில் வேறு கல்லூரியில் இடம் கிடைக்கும். குரு பகவானின் அமர்வு நிலை உங்கள் எழுத்து வேகத்தினைக் குறைக்கும். நிறைய மாதிரித் தேர்வுகளை எழுதிப்பார்ப்பது நல்லது. தேர்வு நேரத்தில் ஞாபக மறதித் தொந்தரவினால் மிகவும் அவதிப்படுவீர்கள். தேர்வு குறித்த பயம் உடல்நிலையில் பாதிப்பினை உண்டாக்கலாம். கவனம் தேவை. இன்ஜினியரிங், மொழிப்பாடம், கலைத்துறை, வேளாண்மை, சைகாலஜி துறை சேர்ந்த மாணவர்கள் ஓரளவு முன்னேற்றம் காண்பார்கள்.\nபெண்கள்: குடும்ப விவகாரங்களில் உங்களின் தலையீடு பிரச்னையைப் பெரிதாக்கும். நீங்கள் சொல்ல வரும் கருத்துக்களை தவறாகப் புரிந்துகொண்டு குடும்ப உறுப்பினர்கள் உங்களோடு கருத்து வேறுபாடு கொள்வர். பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் இடையே மனஸ்தாபம் உண்டாகலாம். குடும்பப் பிரச்னைகளை அண்டை அயலாரோடு விவாதிப்பதைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் நடவடிக்கைகளை கணவரோடு பகிர்ந்துகொண்டு மேல்நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள்.\nதொழில், உத்யோகம்: வங்கி, இன்ஸ்யூரன்ஸ், நிதி நிறுவனங்கள், ரெவின்யூ, அக்கவுண்ட்ஸ், ஆடிட்டிங், பத்திரிகை, நீதித்துறை ஆகியவை சார்ந்த பணியாளர்கள் சற்று சிரமம் காண்பார்கள். தொழில்நுட்ப பணியாளர்கள் ஓய்வின்றி கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அலுவல் பணிகளில் மேலதிகாரிகளின் உதவி கிட்டாது போகும். சிறு தவறுகளைக் கூட பெரிதுபடுத்திச் சொல்லிக்காட்டுவார்கள். அதே நேரத்தில் கீழ்நிலைப் பணியாளர்கள் துணை நிற்பார்கள். சுயதொழில் செய்வோரில் பால், கூல்டிரிங்ஸ், மினரல் வாட்டர், தின்பண்டங்கள், பெட்டிக்கடை போன்ற சில்லறை வணிகம் சிறக்கும். தொழிலதிபர்கள் பணப்பற்றாக்குறையால் தொடர்ந்து தொழிலை நடத்துவதில் அதிக சிரமத்திற்கு உள்ளாவார்கள். அரசியல்வாதிகள் பதவியிலிருந்து ஓரங்கட்டப்படும் சூழல் உருவாகும். தனிப்பட்ட முறையில் உங்கள் செல்வாக்கு சரியக்கூடும். விவசாயிகள் தங்கள் கடுமையான உழைப்பினால் நல்ல விளைச்சலைக் காண்பார்கள். ஆனால் அதனை தனலாபமாக மாற்றும் முயற்சியில் வெற்றி பெற இயலாது தவிக்க நேரிடும்.\nபொதுவான நிலை: பொதுவாக இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு சாதகமற்ற நிலையைத் தருகிறது. பொறுமை கடலினும் பெரிது என்பதை நினைவில்கொண்டு செயல்படுங்கள். உங்கள் உழைப்பிற்கான பலன் தற்போது கிடைக்காமல் போனாலும் காலம் வரும்போது நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் செயல்படுங்கள். அதிகாரப்போக்கும் அவசரமும் அதிக இழப்பினத் தந்துவிடும். மதியூகமும், நிதானமும் மட்டுமே தற்போதைய சூழலில் துணைநிற்கும் என்பதை நினைவில்கொண்டு செயல்படுங்கள்.\nபரிகாரம்: சனி தோறும் வராஹ ஸ்வாமியை வழிபட்டு வாருங்கள். அதோடு அவ்வப்போது ஏழைகளுக்கு அன்னதானம் செய்து வருவதும் நல்லது. இந்த ஒரு வருட காலமும் சனிக்கிழமை விரதம் என்பது கட்டாயமாகிறது. நேரம் கிடைக்கும்போது விருத்தாசலம் அருகில் உள்ள முஷ்ணம் திருத்தலத்திற்குச் சென்று வராஹ ஸ்வாமியை வழிபட்டு உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். திருப்பதி திருமலையில் குளக்கரையில் அமைந்துள்ள ஆதிவராஹமூர்த்தியையும் தரிசித்து நன்மை பெறலாம்.\nவெற்றியைத் தரும் பதினொன்றாம் இடத்திற்கு குரு பகவான் வரவிருப்பது கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான அம்சம் ஆகும். இறங்கிய காரியங்களில் நியாயமான முறையில் உங்களது வெற்றியைப் பதிவு செய்வீர்கள். நினைத்த காரியங்கள் நல்லபடியாக நடைபெறும். மனதினில் அதிகத் தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். அதிலும் 11ல் குரு-சனி-கேது ஆகியோரின் இணைவு நீங்கள் எதிர்பாராத வகையில் நற்பலன்களைத் தரவல்லது. இதுநாள் வரை கண்டு வந்த சிரமங்கள் வெகுவாகக் குறைந்திடக் காண்பீர்கள். 10ம் இடமாகிய ஜீவன ஸ்தானத்தில் இது வரை குரு பகவான் சஞ்சரித்ததால் உங்களது உண்மையான உழைப்பினை வெளிப்படுத்தி வந்துள்ளீர்கள். இப்பொழுது அவர் உங்கள் ஜென்ம ராசிக்கு 11ம் இடமாகிய லாப ஸ்தானத்திற்கு வர உள்ளார். லாபத்தினைத் தரும் 11ம் இடத்தில் அமர்வது மிகவும் விசேஷமான பலனைத் தரும். இதுநாள் வரை சிரமத்தினை சந்தித்து வந்த நீங்கள் அதற்கான தனலாபத்தை அடைய உள்ளீர்கள். உண்மையாக உழைத்ததற்கான பலன் தற்போது கிட்டும். மேலும் 11ம் இடம் என்பது வெற்றியைக் குறிக்கும் இடம் என்பதால் நினைத்த காரியம் ஜெயமாகும். நல்ல தனலாபம் கிடைப்பதோடு ஸ்தான பலமும் உண்டாகும். புதிதாக வீடு, மனை ஆகியன வாங்கும் யோகம் கிட்டும். உங்களது முயற்சிகளும், செயல்களும் மற்றவர்களுக்கு உதவும் வகையில் அமைந்து உங்கள் மதிப்பையும், மரியாதையையும் உயர்த்தும். உடன்பிறந்த சக���தரர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். முன்னோர்களின் சொத்துக்களில் இருந்து வந்த பாகப்பிரிவினை பிரச்னைகள் சுமுகமான முடிவினை எட்டும். குடும்பத்தில் இருந்த சலசலப்பு நீங்கி கலகலப்பான சூழல் உருவாகும். எந்த ஒரு செயலையும் சிறிது காலத்திற்கு முன்னதாகவே சரியான முறையில் திட்டமிட்டு செயல்படுத்துவதால் வெற்றி என்பது உறுதியாகிறது. ஒவ்வொரு செயலிலும் தனிப்பட்ட முறையில் உங்கள் முத்திரையை பதித்து வருவீர்கள். தனித்துவம் வாய்ந்த செயல்பாடுகள் மற்றவர்கள் மத்தியில் உங்களை வேறுபடுத்திக் காட்டும். உங்களது நட்பு வட்டம் விரிவடைந்து அதன் மூலம் உங்கள் புகழ் பரவக் காண்பீர்கள்.\nமாணவர்கள்: மாணவர்களின் அறிவுத்திறன் கூடும். கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். ஞாபக மறதித் தொந்தரவு முற்றிலும் அகலும். கூடுதலான எழுத்துப் பயிற்சியும், நண்பர்களோடு இணைந்து மேற்கொள்ளும் கூட்டுப் பயிற்சியும் அதிக நன்மை தரும். பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் போட்டிகளில் கும்ப ராசி மாணவர்கள் முதலிடம் பிடிப்பர். காமர்ஸ், எக்கனாமிக்ஸ், ஆடிட்டிங், அக்கவுண்டன்ஸி, கணிதம், மொழிப்பிரிவு துறை சார்ந்த மாணவர்கள் சிறப்பிடம் பெறுவார்கள். வெளிநாடு சென்று உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள் உதவித்தொகையுடன் தங்கள் விருப்பம் நிறைவேறக் காண்பார்கள்.\nபெண்கள்: குடும்பப் பெரியவர்களின் நலனில் அதிக அக்கறை கொள்வீர்கள். வீட்டினில் தங்கம், வெள்ளியிலான பொருட்கள் சேரும். குடியிருக்கும் வீட்டினை சுத்தமாக வைத்துக் கொள்வதில் சிறப்பு கவனம் கொள்வீர்கள். குடும்பத்தில் நடக்கும் விசேஷங்களின் போது உங்களது நிர்வாகத் திறன் வெளிப்படும். அடுத்த வீட்டுப் பெண்களுக்கு உதவி செய்வதில் மன நிம்மதி உண்டாகும். வாழ்க்கைத்துணைவரின் பணிகளுக்கு அவ்வப்போது தக்க ஆலோசனை வழங்குவீர்கள். பிள்ளைகளின் வழியில் உங்கள் கௌரவம் உயரக் காண்பீர்கள். பெரிய பொறுப்புகளை முழு மனதோடு செய்து முடித்து நற்பெயர் காண்பீர்கள்.\nதொழில், உத்யோகம் : உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் முக்கியத்துவம் பெறுவர். ஒரு சிலர் வேலை செய்யும் நிறுவனம் மூலமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பினை அடைவர். மருத்துவம், சட்டம் ஒழுங்கு, கல்வித்துறை சார்ந்தோர் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகளை பதவியும் பட்டமும் தேடி வரும் நேரம் இது. ஏற்றுமதி, இறக்குமதி, கேட்டரிங், தரகுத் தொழில் செய்பவர்கள் குறிப்பிடத்தகுந்த தனலாபத்தினை அடைவார்கள். தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகள் தங்கள் தொழிலை அபிவிருத்தி செய்துகொள்ள சரியான நேரம் இது. தொழிலதிபர்கள் தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களால் நன்மை அடைவார்கள். பெட்டிக்கடை, குடிசைத்தொழில், தின்பண்டங்கள் விற்பனை போன்ற சிறுதொழில் செய்வோர் பெருத்த அளவில் முன்னேற்றம் காண்பார்கள். விவசாயிகள் அரசுத்தரப்பிலிருந்து விருது பெறும் அளவிற்கு உயர்வு காண்பார்கள்.\nபொதுவான நிலை : பொதுவாக இன்னும் ஒரு வருட காலத்திற்கு ஒவ்வொரு நாளும் உங்களுக்குத் திருநாளாய் அமையும். ஜனன ஜாதகத்தில் பலமான திசை புக்தியைக் கொண்டவர்கள் சிறப்பான பெயரும், புகழும் அடைவார்கள். குறைந்த பலம் உடைய ஜாதகர் கூட குறிப்பிடத்தகுந்த நன்மை அடைவார்கள். இந்த குருபெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு அற்புதமான நற்பலன்களைத் தருகிறது என்பதில் அணுவளவும் ஐயமில்லை.\nபரிகாரம் : குருபெயர்ச்சி நாளில் அருகிலுள்ள ஆலயத்தில் அன்னதானம் செய்யுங்கள். வெள்ளிக்கிழமை தோறும் கோபூஜை செய்து வழிபடுவதும் சகல ஐஸ்வரியங்களையும் தரும். நேரம் கிடைக்கும்போது ஸ்ரீரங்கம் திருத்தலத்திற்குச் சென்று ரங்கநாதரை தரிசிக்க மனதில் சந்தோஷம் நீடித்திருக்கும்.\nவரவிருக்கும் குருப்பெயர்ச்சியானது மீன ராசிக்காரர்களைப் பொறுத்த வரை தொழில்முறையில் சிறிது சிரமத்தினைத் தந்தாலும் இறுதியில் நற்பெயரைப் பெற்றுத் தரும். பத்தாம் இடத்து குரு பதவியைப் பறிப்பார் என்ற பழமொழி உங்களுக்குப் பொருந்தாது. உங்கள் ராசியின் அதிபதி ஆகிய குரு பகவான் பத்தில் ஆட்சி பெறுவதால் தொழில் ரீதியாக அதிக அலைச்சலைத் தருவாரே தவிர பதவியைப் பறிக்கமாட்டார். சிரமப்படுவதற்கான நற்பலனையும் குரு பகவான் அளிப்பார். உங்களது அர்ப்பணிப்புடன் கூடிய உண்மையான உழைப்பினால் நற்பெயரோடு புகழையும் அடைவீர்கள். ஆனால் எதிர்பார்க்கும் தன லாபத்தினை அடைய சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். இரண்டாம் இடமாகிய தனஸ்தானத்தின் மீது குரு பகவானின் பார்வை விழுவதால் சேமிப்புகள் உயரத் துவங்கும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்புகள் நீங்கி மகிழ்ச்சி குடிபுகும். குடும்பத்தில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் குடும்ப உறுப்பினர்கள் உங்களைச் சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாகும். இதனால் உங்கள் பொறுப்புகள் கூடும். பொறுப்புகள் கூடினாலும் மிகுந்த ஈடுபாட்டோடு பணி செய்வதில் பூரண திருப்தி அடைவீர்கள். மதியூகம் நிறைந்த உங்கள் வார்த்தைகள் மிகுந்த மதிப்பினைப் பெறும். ஆதாரத்துடன் நீங்கள் பேசும் வார்த்தைகள் எதிராளியை கலங்கடிக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதில் மிகுந்த முனைப்புடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தோரால் ஒரு சில இழப்புகளுக்கு ஆளாகலாம். முக்கியமான பணிகளின் போது அடுத்தவர்களை நம்பாது நீங்களே நேரடியாக செயலில் இறங்க வேண்டியிருக்கும். மாற்று மதத்தினருடன் பழகும்போது அதிக எச்சரிக்கை தேவை. செல்போன், இன்டர்நெட் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் உங்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலாமல் அவ்வப்போது பழுதடைந்து சிரமத்தினைத் தரலாம். ஜென்ம ராசியின் மீது இருந்து வந்த குரு பகவானின் பார்வை அகலுவதால் செயல்களில் சற்று நிதானம் தேவை. சுகஸ்தானம் ஆகிய நான்காம் வீட்டின் மீது குருபகவானின் நேரடிப்பார்வை விழுவதால் வீடு, வண்டி, வாகனம், மனை ஆகியன சேரும். குடியிருக்கும் வீட்டினில் மாற்றங்களைச் செய்ய முற்படுவீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் சேரும். தாயார் வழி உறவினர்களுக்கு அவ்வப்போது உதவி செய்ய வேண்டியிருக்கும்.\nமாணவர்கள்: வித்யா ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுவதால் மாணவர்கள் தங்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர். குரு பகவானின் அருளால் ஏழரைச் சனியின் தாக்கம் குறையும். செய்முறைத் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்களைப் பெறும் நீங்கள் எழுத்துத் தேர்வுகளிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஒருமுறை எழுதிப் பார்த்தாலே உங்கள் மனதில் பதிந்து விடும். மெரைன் இன்ஜினியரிங், ஏரோநாட்டிக்ஸ் போன்ற துறைகளில் பயிலும் மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள்.\nபெண்கள்: குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கக் காண்பீர்கள். வேலைப்பளுவின் காரணமாக நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பதை அவசியம் தவிர்க்க வேண்டும். முன்பின் தெரியாத பெண்களின் இணைவு எதிர்பாராத பிரச்னையைத் தரக்கூடும். ஏமாற்றுக்கார பெண்களின் பிடியில் சிக்கி பொருளிழப்பு உண்டாகலாம். கணவரின் மனநிலையைப் புரிந்துகொள்வதில் சிரமம் காண்பீர்கள். பிள்ளைகளின் வழியில் சுபசெலவுகள் உண்டாகும்.\nதொழில், உத்யோகம் : உத்யோகஸ்தர்கள் தங்கள் பணிக்கு சிறிதும் சம்பந்தமில்லாத காரியங்களில் ஈடுபடுத்தப்படுவார்கள். வங்கி மற்றும் நிதிநிறுவனங்களில் பணி செய்வோர் பணத்தைக் கையாளும்போது சிறப்பு கவனம் தேவை. கள்ளநோட்டுகளைக் கண்டறிவதில் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம். தொழிலதிபர்களும், வியாபாரிகளும் மிகப் பெரிய லாபத்தினைக் காண இயலாவிட்டாலும் நேரத்திற்குத் தகுந்தாற்போல் வியாபார யுக்தியை மாற்றிக்கொண்டு செயல்பட்டு வெற்றி காண்பார்கள். உழைப்பிற்கேற்ற ஊதியத்தை குருபகவான் நிச்சயம் பெற்றுத் தருவார். செல்வச் சேர்க்கையில் சிறிதும் குறைவு உண்டாகாது. ஜீவன ஸ்தானத்தில் ஆட்சி பலத்தோடு குரு அமர்வதால் வாழ்வியல் தரம் சிறப்பான முன்னேற்றத்தை அடையும். உணவுப் பொருட்கள் வியாபாரம், குளிர்பான விற்பனை, தோல்பொருட்கள் ஏற்றுமதி, செல்போன், சிம்கார்டு விற்பனை ஆகிய தொழில்களை செய்பவர்கள் நல்ல லாபம் அடைவர்.\nபொதுவான நிலை: பொதுவாக இந்த குருபெயர்ச்சியினால் உங்கள் உழைக்கும் திறன் உயர்வடையும். வரும் ஒரு வருட காலத்திற்குள் சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து ஒரு படி உயரும் என்பது உறுதி. திட்டமிட்டு செலவு செய்தால் வருமானம் மிச்சமாகும். ஒரு சில தருணங்களில் உணர்ச்சிவசப்பட்டு வாக்குறுதி தந்துவிட்டு அதனைக் காப்பாற்றுவதில் கூடுதல் செலவினங்களை சந்திக்க நேரலாம். கவனத்துடன் பேசுங்கள். கவலையின்றி வாழுங்கள்.\nபரிகாரம்: பிரதி பௌர்ணமி நாளில் அருகிலுள்ள ஆலயத்தில் அன்னதானம் செய்து வாருங்கள். வீட்டினில் விசேஷமாக பௌர்ணமி பூஜை செய்து பரமேஸ்வரனை வழிபடுவதும் நல்லது. நேரம் கிடைக்கும்போது திருவண்ணாமலை கிரிவலம் சென்று அருணாச்சலேஸ்வரரை வழிபட வாழ்வினில் முன்னேற்றம் காண்பீர்கள்.\nPrevious முள்ளிவாய்க்காலில் இப்படியும் ஒரு பேரவலம்…..உணவின்றி பசியுடன் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள்…\nNext இலங்கையின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nபிரிட்டன் கடற்கரையில் பின்லேடன் உருவம் போன்ற சிப்பி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவை ஆதரித்து யாழ் நல்லூரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் பிரச்சாரக் கூட்டம்..\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nஇலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், வரும் 16-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஒரு …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nபிரிட்டன் கடற்கரையில் பின்லேடன் உருவம் போன்ற சிப்பி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவை ஆதரித்து யாழ் நல்லூரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் பிரச்சாரக் கூட்டம்..\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\n#இந்தியா #உலகம் #cinema #Sports இலங்கை #World-cup2019 இன்றைய ராசிபலன் யாழ்ப்பாணம் #kollywood #Health #Beauty Tips #வாழ்வியல் 2019 ராசி பலன்கள் #Tech News 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா Rasi Palan\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nபிரிட்டன் கடற்கரையில் பின்லேடன் உருவம் போன்ற சிப்பி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவை ஆதரித்து யாழ் நல்லூரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் பிரச்சாரக் கூட்டம்..\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவன் இருக்குமிடம் அமெரிக்காவிற்கு தெரியும் – டிரம்ப்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tamilnadu-statue-missing-imediate-action-kanimozhi/", "date_download": "2019-11-14T01:25:50Z", "digest": "sha1:4L23Z5F6SMIWBR5RXI3WTJOY4673CSFZ", "length": 12378, "nlines": 145, "source_domain": "nadappu.com", "title": "தமிழகத்தில் கோயில் சிலைகள் பற்றிய விவரங்களை அரசு ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: கனிமொழி பேச்சு", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதி.நகரில் சீர்மிகு சாலை : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்\nதகவல் அறியும் உரிமை சட்டம், தலைமை நீதிபதிக்கும் பொருந்தும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகழிவு அகற்றும் பணியின்போது உயிரிழப்பில் தமிழகம் முதலிடம்: அனைவருக்கும் தலைகுனிவு; ஸ்டாலின்…\nஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி\nராதாபுரம் தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் தடை..\nசபரிமலை பெண்களுக்கு அனுமதி மறுசீராய்வு மனு மீது நாளை தீர்ப்பு\nகர்நாடக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செல்லும்: இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி…: உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சி தேர்தல் : திமுக விருப்ப மனு அறிவிப்பு..\nசிவசேனா-தேசியவாத காங்., கூட்டணிக்கு காங்கிரஸ் ஆதரவு..\nமறைந்த முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி..\nதமிழகத்தில் கோயில் சிலைகள் பற்றிய விவரங்களை அரசு ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: கனிமொழி பேச்சு\nதமிழக கோவில்களில் எத்தனை சிலைகள் உள்ளன, எத்தனை மாயமாகின என்ற தெளிவான ஆவண குறிப்புகள் எதுவும் இல்லை என மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.\nஎனவே சிலைகள் பற்றிய விவரங்களை அரசு ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nPrevious Postசட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூலை 31ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிப்பு.. Next Postநீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் திருச்சி சிவா பேச்சு..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nகாரைக்குடி அருக�� கின்னஸ் சாதனை முயற்சி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பமா..: இதோ அதற்கான தகுதிகள்..\nதமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்கும் ராமதாஸின் கனவு பலிக்குமா\nபெங்களுரு சிறையில் சசிகலா-சந்திரலேகா சந்திப்பால் தடம்மாறும் அமைச்சர்கள்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nஉலக “கை” கழுவும் தினம் இன்று..\nவெந்தயத்தில் இவளவு மருத்துவ குணங்களா..\nஉடல் ஆரோக்கியம் தரும் பீட்ரூட் ஜூஸ்..\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/HdbPHEtAcI தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பமா..: இதோ அதற்கான தகுதிகள்.. https://t.co/aHbWlHghEE\nபாஜகவில் இணைகிறது தமாகா : ஜி.கே.வாசனுக்கு கட்சி பொறுப்பு\nதமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்கும் ராமதாஸின் கனவு பலிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-14T01:12:47Z", "digest": "sha1:JT56D42WQUW3HTVIWN4MJD765JSEZSTT", "length": 6022, "nlines": 85, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகயத்தாறு ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] ��யத்தாறு ஊராட்சி ஒன்றியத்தில் நாற்பத்தைந்து ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கயத்தாறில் இயங்குகிறது .\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 82,284 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 23,793 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை பதினேழாக உள்ளது. [2]\nகயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள நாற்பத்தி ஐந்து கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]\nதூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியகள் வாரியாக கிராம ஊராட்சிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/prabhu-solomon-daughter/", "date_download": "2019-11-14T01:19:38Z", "digest": "sha1:YPIFULSR2GPUAZBCGOC2HV5EY7DDZ622", "length": 13629, "nlines": 101, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Prabhu Solomon Daughter", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய இயக்குனர் பிரபு சாலமனின் மகளா இது. இப்போ எப்படி வளந்துட்டாங்க பாருங்க.\nஇயக்குனர் பிரபு சாலமனின் மகளா இது. இப்போ எப்படி வளந்துட்டாங்க பாருங்க.\nதமிழக திரைப்படத்துறையில் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் பிரபு சாலமன். இவர் தமிழ்நாட்டில் உள்ள நெய்வேலி எனும் இடத்தில் பிறந்தவர். தற்போது சென்னையில் உள்ள வளசரவாக்கத்தில் வாழ்ந்து வருகிறார். இவர் புனித பால் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் தன்னுடைய கல்வியை முடித்தார். இவர் சினிமா திரையுலகத்தில் மீது கொண்ட ஆர்வத்தினால் முதலில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். இவர் அகத்தியன் அவர்களிடம் தான் உதவி இயக்குனராக இருந்தார். பின் சினிமா திரையுலகத்தில் இயக்குநர், தயாரிப்பாளர் என பலதுறைகளில் சாதனை புரிந்து வருகிறார்.\nமேலும்,இவர் காதல் கோட்டை என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அதிக அளவு வெற்றியையும், புகழையும் பெற்றார். மேலும், இந்த படத்திற்காக 4 தேசிய விருதுகளையும் பெற்றார். இதைதொடர்ந்து கண்ணோடு காண்பதெல்லாம், கொக்கி, லீ, மைனா, கும்கி, கயல் என பல படங்களை இய��்கியுள்ளார்.இதனால் பல விருதுகளையும் பெற்றார்.விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன், ஜோ மல்லூரி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்த கும்கி படம் மக்களிடையே அதிக வரவேற்பையும்,நல்ல வசூலையும் பெற்றது. மேலும் பல வருடங்களுக்கு பிறகு இதனுடைய இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக பிரபுசாலமன் இணையங்களில் அறிவித்துள்ளார் மேலும் இதற்கான படப்பிடிப்பு தொடங்கியது என்றும் தெரிவித்தார்\nதற்போது, கும்கி 2 என்ற படத்தையும் இயக்க உள்ளதாக தகவல் சமூகவலைத்தளங்களில் வெளிவந்தது.மேலும்,இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது.பிரபு சாலமன், புனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும் சைனி என்ற மகளும் இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது பிரபுசாலமனின் மகள் செய்த டப்ஸ்மாஷ் ஒன்று வைரலாக பரவி வருகிறது.\nமேலும்,விஜய் அவர்களின் 63வது படமான பிகில் படம் சில வாரங்களில் திரையுலகிற்கு வெளிவர உள்ளது. விஜய் நடித்துள்ள இந்த பிகில் படம் அக்டோபர் 27ஆம் தேதி அதாவது தீபாவளியன்று திரையரங்குக்கு வரப்போகிறது என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.\nஅட்லி அவர்கள் பிகில் படத்தை இயக்கியுள்ளார். கல்பாத்தி எஸ். அகோரம் மற்றும் ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசை அமைத்துள்ளார்.பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார்.மேலும்,இந்த படத்தில் விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், யோகிபாபு ஆகிய பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தில் விஜய் அவர்கள் இரு வேடங்களில் நடித்துள்ளார்.இந்த படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுத்த படம் ஆகும். மேலும், இந்த படத்தில் விஜய் அவர்கள் “வெறித்தனம்” என்ற பாடலை பாடியுள்ளார்.\nஇந்தப்பாடல் தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது.அதுமட்டுமில்லாமல், இந்த பாடலை இன்ஸ்டாகிராமிலும், டப்ஸ்மாஷிலும் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள். இந்த வரிசையில் இந்த வெறித்தனம் பாடலுக்கு தமிழ் திரைப்பட பிரபல இயக்குனர் பிரபு சாலமனின் மகள் டிக் டாக் செய்து இணையங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அவர் வெளியிட்ட��ள்ள இந்த “வெறித்தனம் டிக் டாக்” வீடியோ தான் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டியாக போய்க்கொண்டு இருக்கிறது.மேலும் விஜய் அவர்கள் தன்னுடைய வெறித்தனம் பாடல் மூலம் ரசிகர்களை தெறிக்கவிட்டாறு போங்க என்று கூட சொல்லலாம்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nPrevious articleகவின் ரசிகர்கள் ஆரம்பித்த ரசிகர் மன்றம். இணையத்தில் தீயாய் பரவும் போஸ்டர்.\nNext articleதர்ஷன் வெளியேறியதற்கு நீ தான் காரணம். உள்ளே சென்ற உடனே பத்த வைத்த வனிதா.\nநடிகர் அதர்வா மீது போலீஸ் நிலையத்தில் புகார். இவரா இப்படி பண்ணாரு.\nபிரச்சனை தாங்கள. குடும்பத்துடன் இருக்க முடியல. குஷ்பு எடுத்த அதிரடி முடிவு.\nபுதிய அலுவலகத்தை ஆரம்பித்த சில நாளிலேயே 50 வது படம் குறித்து அறிவித்த கமல்.\nநடிகர் அதர்வா மீது போலீஸ் நிலையத்தில் புகார். இவரா இப்படி பண்ணாரு.\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகர் முரளியின் மகனான அதர்வா 2010 ஆம் ஆண்டு திரையரங்கில் வெங்கடேஷ் தயாரித்து இயக்கிய 'பானா காத்தாடி' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதுவரை...\nபிரச்சனை தாங்கள. குடும்பத்துடன் இருக்க முடியல. குஷ்பு எடுத்த அதிரடி முடிவு.\nஜீ தமிழின் பிரபல சீரியலை கழுவி ஊற்றிய சின்மயி. காரணம் என்ன தெரியுமா \nபட்டனை கழட்டி சாக்க்ஷி கொடுத்த போஸ். மீராவ மிஞ்சிடுவாங்க போலயே.\nஇந்த ஆண்டு ட்ரெண்டிங்கில் அஜித் தான் முதல் இடம். அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட ட்விட்டர்.\nஉடல் எடையை குறைக்க கடின பயிற்சி. ஜிம் வீடியோவை வெளியிட்ட லாஸ்லியா.\nஅஜித்தை சார்-னு கூப்பிட சொன்ன அஜித் ரசிகர்.\nபெண்களை பற்றி சர்ச்சை பேச்சு. வம்பில் மாட்டிக்கொண்ட விஜய்யின் தந்தை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/religion/?sort=title&page=3", "date_download": "2019-11-14T01:52:51Z", "digest": "sha1:AZVAKI5N5JMLQXXMX5I4ILN5HNONVX2Z", "length": 5750, "nlines": 142, "source_domain": "www.nhm.in", "title": "மதம்", "raw_content": "\nஅப்பர் அமர்நாத் யாத்திரை அமுதம் பருகுவோம்\nபருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன் சரவண ராஜேந்திரன் ப. முத்துக்குமாரசாமி\nஅம்பிகை அம்பிகை அருள் கதைகள் அயோத்திதாசர் திரிக்குறள் - திருக்குறள் உரை விளக்கம்\nப. முத்துக்குமாரசாமி பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன் பெ.விஜயகுமார்\nஅய்யா வைகுண்டர் அரங்கன் மகிமையும் ஆழ்வார்கள் பெருமையும் அருட்பெருஞ்ஜோதி அகவல் (ஞானவிளக்கம்)\nநெல்லை விவேகானந்தா ஜெ. விஜயலக்ஷ்மி பா. கமலக்கண்ணன்\nஅருட்பெருஞ்ஜோதி ஞானச்சித்தர் அருணகிரிநாதர் அருளும் அபிராமியும் ஆயிரம் நாமங்களும்\nபா. கமலக்கண்ணன் சுப்பு எதிரொலி விசுவநாதன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/1987/", "date_download": "2019-11-14T00:46:06Z", "digest": "sha1:6QHULWWOFKDKEGF36HBZAVY5U5PZRF5J", "length": 29636, "nlines": 67, "source_domain": "www.savukkuonline.com", "title": "சொல்வதெல்லாம் உண்மை பாகம் 7 – Savukku", "raw_content": "\nசொல்வதெல்லாம் உண்மை பாகம் 7\nதனது லட்சியத்தை அடைய சிலர் குறுக்குவழியில் செல்வார்கள். ஆனால், இவரோ குறுக்குவழியையே ல ட்சியமாக, கொண்டவர். கதருக்கே உரிய கோஷ்டிகளில் இவர் தனி கோஷ்டி. அதாவது, தனியாக ஒரு கோஷ்டியை வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது பொருளல்ல. தனியாக இருப்பதுதான் இவரது கோஷ்டி. தன்னைத் தவிர யாருக்கும், எப்போதும் இவர் விசுவாசமாக இருந்ததில்லை. இவர் ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்கமாட்டார். எரித்து அழித்துவிடுவார். அரசியல் வாழ்க்கையில் வெற்றி, தோல்விகள் சகஜம்தான் என்றாலும் இன்றைய தோல்வி இவரை துவள வைத்துவிட்டது. காரணம், கடந்த ஆட்சியில் ஆளுங்கட் சியாக இருந்தவர்களைவிட அதிக பயனை அனுபவித்தது இவராகத்தான் இருக்கமுடியும். சொந்தக் கட் சியைவிட, சார்ந்த கட்சிக்கு ஜால்ரா போடுவதுதான் இவரது ஸ்பெஷாலிட்டி. ஆனாலும் இப்போது அமைதியாக இருக்கிறார். காரணம், இவரது மனதில் ஒரு தனிக் கணக்கு ஓடிக் கொண்டிருக்கிறது. சாய்வு நாற்காலியில் ஓய்வில் இருக் கும் அவரின் மனசாட்சியிடம் பேச்சுத் கொடுத்தோம். அவரது வாக்குமூலம் :\n‘கடந்த ஐந்து ஆண்டுகள்தான் என் வாழ்க்கையின் பொற்காலம். நான் மண்ணைத் தொட்டாலும் பொன்னாக விளைந்தது. ஆனால், அடுத்த ஐந்தாண்டு காலத்தை எப்படி ஓட்டப் போகிறேன் என்பதுதான் கேள்விக்கு றியாக இருக்கிறது.\nகல்லூரிக்குச் சென்றதிலிருந்து கறுப்பு கோட்டுப் போட்டு தொழில் செய்யும்வரை அடிக்கடி வராத அரசுப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த நான்,இன்று ஐநூறு கோடிக்கு மேல் அடித்துச் சுருட்டிவிட்டேன். எல்லாம் கூட்டணித் தலைவர்கள் கொடுத்த ஆசீர்வாதம். நான் எனது கட்சித் தலைமையை வாழ்த் தியதைவிட கூட்டணித் தலைவர்களை வாழ்த்தியதுதான் அதிகம். அதுதான் என்னை இந்த அளவிற்கு வ ளர்த்திருக்கிறது.\nசாதாரண சமையல்கார தாத்தா வழியிலிருந்து வந்தவன் நான். எங்கள் பகுதியில் நாடார் சமுதாயத்தினர் அதிகம். அவர்களுக்கும், எங்களுக்கும் ஒத்துப் போகாததால் தனி ஆலயம் வைத்து வழிபாடு செய்தோம். தட்டுத் தடுமாறி பள்ளிப் படிப்பை முடித்தேன். அவசரகால சட்டம் அமலில் இருந்தபோது சட்டத்தை முடி த்து தொழிலுக்கு வந்தேன். அந்தக் காலத்தில் ராமநாமம் கொண்டவர் லீடிங் லாயர். அவரின் மகனும், நானும் ஒரே செட். எனவே, அவரிடமே எனது ஆரம்பப் பணிகளை ஆரம்பித்தேன்.\nஎனக்கென சொந்தமாக காரோ, பைக்கோ இல்லாத காலமது. எங்கள் மரத்து கிராமத்தில் இருந்து தெற்கே உள்ள காசிக்கு என்றாவது வரும் பேருந்துக்காக ஏங்கிக் காத்துக் கொண்டிருப்பேன். பின்னாளில் மத்திய அமைச்சரவைக்குச் சென்ற திருவண்ணாமலை கடவுள் பெயர்க்காரரும் சட்டத் தொழிலில் இருந்தார். எனவே, அவரது அலுவலகத்தில் சென்று இணைந்துகொண்டேன். அவருக்கு டெல்லி பதவி கிடைக்கவே எனக்கு பம்பர் குலுக்கல் அடித்தது. இதற்கிடையில் மாவட்ட இளைஞர் கட்சி என்னை ஏற்றுக்கொண்டிருந் ததால் கட்சியிலும் எனக்கு ஏறுமுகம் துவங்கியிருந்தது. எனது நண்பர் மத்திய அமைச்சர் குழுவில் இடம்பெற்ற பிறகுதான் நான் வெளியில் சென்றுவர அம்பாஸிடர் கார் எனக்கு அன்பளிப்பாகக் கிடைத்தது. அடுத்து எனக்கு 89-ல் சீட்டு கிடைத்தது. தெற்கு காசியில் போட்டியிட்டு ஜெயித்தேன். அதன்பிறகு வள ர்ச்சிப் பாதையில் என் வாழ்க்கை துவங்கியது. அதுவரை மரத்து கிராமத்திலிருந்த எனது ஜாகையை காசி யின் தெற்குப் பகுதிக்கு மாற்றிக்கொண்டேன். அடுத்து 91-லும் அதே தொகுதியில் எனக்கு சீட் கிடைக்க கூட்டணிக் கட்சிகளின் தயவால் வெற்றி பெற்றேன். அடுத்து 96லும் கூட்டணிக் கட்சியின் தயவே என்னை மக்களவைக்கு அனுப்பி வைத்தது.\nதுணிக்கடையில் சேலை உடுத்தியிருக்கும் பொம்மையைப் பார்த்தாலும் என் வாயில் எச்சில் ஊறும். என் சுபாவம் அப்படி. எங்கள் மாவட்டத்திலிருந்த நர்ஸிங் கல்லூரியின் தாளாளர் எனக்கு அடிக்கடி செட்டப் செய்து தருவார். கல்லூரியின் அலுவலகத்திற்குள்ளேயே நான் கச்சேரி நடத்துவேன். ஒருமுறை மக்களிடம் கையும்களவுமாக மாட்டிக்கொண்டு ரொம்பவும் அசிங்கப்பட்டுப் போனேன். ஆனாலும், ‘அரசியலில் இதெ ல்லாம் சகஜமப்பா’ என்று கவுண்டமணி பாணியில் வந்துவிட்டேன்.\nநான் இரண்டாவது முறையாக வெற்றி பெறுவதற்கு எங்கள் கட்சித் தலைவரின் அகால மரணமும் அம்மாவின் தயவும் எனக்கு கைகொடுத்தது. சாதாரணமாக அரசியல்வாதிகள் எல்லாம் மற்றவர்களை க ண்டித்துப் பேசித்தான் சர்ச்சையில் சிக்குவார்கள். எனக்குத் தெரிந்து நான் யாரையும் கடுமையாக கண்டித் துப் பேசியதாக நினைவில்லை. ஆனால், நான் வாழ்த்திப் பேசினாலே அது சர்ச்சையைக் கிளப்பிவிடும். காரணம், நான் எங்கள் கட்சியின் தலைமையை அல்ல. கூட்டணித் தலைவர்களையே கூடுதலாக வாழ்த் துவேன்.அவர்களை வாழ்த்துவதில்தான் வரவு இருக்கிறது என்ற விவரம் அறிந்தவன் நான். இரண்டாவது முறையாக நான் அவைக்குள் சென்றபோது அம்மாவை வாழ்த்தி ‘எங்களின் கதர்ச் சட்டைகள் குங்குமம் சுமக்கும் கழுதைகளாக இருப்போம்’ என்று நான் கூறி வைத்தது ஒட்டுமொத்த கதரையும் கதற வைத்தது. அந்த ஜால்ரா சத்தத்தில் அம்மா குளிர்ச்சியடைய எனது வியாபாரம் நன்றாக நடந்தது. எங்கள் பகுதியில் பெரிய லாட்ஜ் ஒன்றை விலைக்கு வாங்கினேன். பின்னர், சாலை அபிவிருத்திப் பணிகளில் வரும் மேம்பாலத்தால் அந்த லாட்ஜ் இடிபட்டுவிடும் என்பது அறிந்து ஒரு கோடிக்கு அதை விற்றுவிட்டேன்.\nஅடுத்து கல்வி வியாபாரத்தைக் கையிலெடுத்தேன். பெற்றோர் பெயரில் அறக்கட்டளை தொடங்கி பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கினேன். வேறு ஒருவருக்குச் சொந்தமான ஒன்பது ஏக்கர் நிலத்தை அந்தோனி யாருக்கு பாகம் செய்தவரின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து பவர் கொடுத்ததாக பதிவு செய்தேன். அந்த பினாமியிடமிருந்து அந்த நிலத்தை எனது அறக்கட்டளைக்கு வாங்கியதாக பத்திரப்பதிவு செய்தேன். நிலத்தின் உரிமையாளர் போலீஸ், புகார், வழக்கு என சென்றதால் சிக்கலாகிவிட்டது. உடனே நான் அந்த நிலத்தை மீண்டும் பினாமியின் பெயருக்கே மாற்றி எழுதினேன். இதனால் போலிப் பத்திரம் தயாரித்ததாக அந்த பினாமி, மாதக்கணக்கில் சிறையில் இருந்தார். இன்றும் அந்த வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. அந்த வழக்கில் நானும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆட்சியிலிருந்த ஐயாவின் தயவால் நான் தப்பினேன். இப்போது மலையடிவாரத்தில் என் கல்வி, வியாபாரம் அமோகமாக நடந்துகொண்டிருக்கிறது.\nகதர் கட்சி உடைந்தபோது நான் ஐயாவுடன் சென்றுவிட்டேன். அந்த நேரம்தான் என்னை கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக வெளிக்காட்டிக் கொள்ள முடிந்தது. அந்த நேரத்தில் நான் ஏதாவது பேசி சிக்கலில் மாட்டிக்கொண்டதுண்டு. ‘ராஜீவுக்குத் தந்த மரியாதையை அவரின் விதவை மனைவிக்குத் தரமுடியாது’ என்று நான் பேசியதை எங்கள் கட்சியின் தலைமை எப்படி மறந்துவிட்டது என்று எனக்கு இன்னும் விளங்கவில்லை. இந்தப் பேச்சு பெரிய சிக்கலை ஏற்படுத்தி எனது கொடும்பாவி கொளுத்தும் அளவிற்குக் கொண்டு போய்விட்டது.\n2006-ல் நான் வெற்றி பெற்றதுதான் என் வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஆட்சியில் ஆளுங்கட்சியினரும் சரி, கூட்டணிக் கட்சியினரும் சரி என்னைப் போல் பலனடைந்தவர்கள் ஒருவருமி ல்லை. ஆளுங்கட்சி அமைச்சர்களே கண்டக்டர், டிரைவர் போஸ்டிங்கில் பத்திலிருந்து இருபது பேரைத் தான் சேர்த்திருப்பார்கள். ஆனால், நான் நூற்றுக்கும் மேற்பட்டோரை அதில் நுழைத்திருக்கிறேன். ஒவ்வொரு போஸ்டிங்கிற்கும் சராசரியாக இரண்டு லட்ச ரூபாய். எங்கள் கட்சி அந்தக் கூட்டணியில் தொடர்ந்து இருப்பதை உறுதி செய்யவே என்னைச் செல்லப்பிள்ளையாக வலம்வர வைத்தார் அந்த ஐயா. இதனால் நான் கேட்டதெல்லாம் கிடைத்தது, நினைத்ததெல்லாம் நடந்தது.\nஎங்கள் தொகுதியில் இருக்கும் ஒரு நதி அணையில் சுமார் இருநூறு ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தது. அதாவது இருநூறு ஆண்டுகள் சேர்ந்த ஆற்று மணல் அள்ளப்படாமல் இருந்தது. அதை அள்ளும் காண்ட்ராக்ட்டை செல்லமான பினாமி பெயரில் எடுத்தேன். செல்வம் கொட்டத் தொடங்கியது.\nஅதாவது, ஆற்றுமணலே கிடைப்பதற்குக் கஷ்டமான நேரத்தில் எனக்கு மணலை அள்ள அரசு பணம் கொடுத்தது. அள்ளிய மணலையும் அதிக விலைக்கு விற்க முடிந்தது.நூற்றுக்கணக்கான லாரிகள் மணலை அள்ளிக்கொண்டேயிருக்க, மூன்று ஆண்டுகள் இந்த மணல் வியாபாரம் என்னை மகிழ்வித்தது.\nஅடுத்து மலையோரத்த���ல் விலங்குகளிடமிருந்து விவசாயத்தைப் பாதுகாக்க சோலார் மின்வேலி அமைக்க பல கோடிக்கு காண்ட்ராக்ட் கொடுக்கப்பட்டது. அந்த காண்ட்ராக்டரிடம் நான் ஃபிப்டி ஃபிப்டி ஷேர் பிரித் துக்கொள்ள, வேலி வேலை அப்படியே முடங்கிப் போனது. அது மலையடிவாரம் என்பதால், அதிலிருந்து இன்றுவரை பெரிதாக எதுவும் பிரச்னை கிளம்பவில்லை. அதேபோல் கல்வி வியாபாரத்திற்காக நான் மடக்கிப் போட்டிருக்கும் அரசு நிலங்களிலிருந்து எப்போது பிரச்னை உருவாகும் என்பதும் தெரியவில்லை.\nமக்களவையிலிருந்த நடராஜன், விஜயமானவர், ஞானமானவர், வாரிசு ஒருவர் என அனைவரிடத்திலும் மேம்பாட்டு நிதியை வாங்கி எனது கல்லூரிப் பகுதியை மேம்படுத்தி பயன்படுத்திக் கொண்டேன். அவர்களின் ஆசியால்தான் அங்கு பாதைகள் இப்போது பளிச்சிடுகின்றன.\nகடந்த ஐந்தாண்டுகள் காமராஜர் பிறந்தநாளை ஓஹோவென்று நடத்தினேன். அன்றைய ஆளுங்கட்சியின் வி.வி.ஐ.பி.க்களே அதில் கலந்துகொள்வார்கள்.அந்த விழாவிலும் கதர்களை நான் கண்டுகொள்வதில்லை. நான் அந்த விழாக்களை காமராஜர் மீது உள்ள பற்றுதலால் எடுக்கவில்லை.\nஅதனால்தான் இந்த ஆண்டு காமராஜர் பிறந்த நாளை என்னால் கண்டுகொள்ளாமல் இருக்க முடிந்தது. அதேபோல் கட்சியிலிருந்து பதவிகளுக்கு ஆட்களை நியமித்தால் போட்டிப் பதவிகளைப் போட்டுக் கு ழப்புவதில் எனக்கு தனி சுகம்.\nசுயநிதிப் பள்ளிகளாகத் துவங்கப்பட்ட நூற்றுக்கணக்கான சுயநிதிப் பள்ளிகளுக்கு அரசு உதவி கிடைக்க ஏற்பாடு செய்தேன். அதில் சுமார் இரண்டாயிரம் ஆசிரியர் பணிகளுக்கு அரசு சம்பளம் தரும் என்பதை எடுத்துக்கூறி, கோடிக்கணக்கில் வசூல் செய்தேன். அதில் கொஞ்சம் அன்றைய ஆட்சியாளர்களுக்குக் கொடுத்தேன். ஆனாலும், பிறப்பிக்கப்பட்ட அரசாணை பயனில்லாமல் கிடக்கிறது.அதுகுறித்துக் கேட்கும் பள்ளிகளின் தாளாளர்களுக்குப் பதில் சொல்ல முடியவில்லை.\nஎனக்கு வருமானம் பெருகியதால் ஐயாவுக்கு ஆதரவாகப் பேசி எங்கள் கட்சியையே நான் அசிங்கப்படுத் துவேன். எங்கள் தலைமையின் மரணத்தை கெட்ட கனவாக மறந்துவிடவேண்டும். கூட்டணித் தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என்பதாக நான் பேசியது பெரிய சர்ச்சையைக் கிளப்பிவிட்டது.\nஅதேபோல் எங்கள் கட்சியின் நைனா உட்பட சிலருக்கு முடிவுரை எழுதிய மந்திரத்தின் பெயர் கொண்ட பெண்ணுக்கு முன்னுரை ��ழுதியவன் நான். அவரோடு என்னை வெளிநாடு அனுப்பி வைத்தார் ஐயா. இதற்காக எகிறிக் குதித்தார் கிருஷ்ணன் தவழ்ந்த பெயர் கொண்டவர். சபையின் நாயகரிடமும் சலசலப்பு கேட்டது. அதில் தலைமையை கைகாட்டிவிட்டு தப்பித்துக்கொண்டார் நாயகர். மேலிடத்து அனுமதியின்றி அந்தப் பயணம் அமைந்ததாக அப்போது எழுந்த சர்ச்சை இன்றுவரை ஓயவில்லை.\nஇந்த முறை எனக்கு சீட் கிடைக்கும் வாய்ப்பு சற்று கடினமாகவே இருந்தது. கட்சிக்கு நான் விசுவாசமாக இல்லை என்றும், ஏற்கெனவே பதவிகளை அனுபவித்துவிட்டேன் என்றும் கூறி தடுத்தனர். ஆனாலும், கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டதால் அந்த சந்தர்ப்பம் எனக்குச் சாதகமானது. ஆனாலும், தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.\nஎனவேதான் இந்த ஓய்வு கிடைத்திருக்கிறது. பழைய கூட்டணிக்காரர்கள் எல்லாம் சோர்ந்து போயிருக்க, புதிய கூட்டணி உருவாகுமா என்று எதிர்பார்க்கிறேன். அப்படி உருவானால் அம்மாவின் காதில் கேட்கும் முதல் ‘வாழ்க’ சத்தம் என்னுடையதாகத்தான் இருக்கும்.’\nPrevious story சொல்வதெல்லாம் உண்மை பாகம் 6\nஅதிகாரிகளை மிரட்டும் தினகரன் தலைமை நிருபர்.\nகூடங்குளம் அணு உலைக்கெதிராக புலம் பெயர் படைப்பாளர்கள் கூட்டறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D/page/2/", "date_download": "2019-11-14T01:27:20Z", "digest": "sha1:BLDRSKLC7J5V7KOTQTLUTCKFUNVKDQ7X", "length": 10366, "nlines": 136, "source_domain": "kumbabishekam.com", "title": "கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள் | Kumbabishekam", "raw_content": "\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: ��ும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nஅருள்மிகு ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ திருத்தாளீஸ்வரர் மற்றும் ஸ்ரீசெல்லியம்மன் திருக்கோயில்கள்\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nக.பூபாலன் பரம்பரை அறங்காவலர், 9444532886\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், வைணவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், வைணவம் | 0\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=114204", "date_download": "2019-11-14T00:44:13Z", "digest": "sha1:YKIH6ZTMOFVEF57XNJMLXE4HXTZ3V3JW", "length": 2998, "nlines": 43, "source_domain": "tamil.adaderana.lk", "title": "பெற்றோர்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்", "raw_content": "\nபெற்றோர்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nநாளை மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புமாறு இராணுவ தளபதி மஹேஸ் சேனநாயக்க பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமுப்படைகள் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளததனால் எவ்வித அச்சமும் இன்றி பாடசாலைக்கு அனுப்புமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nSLIM NASCO 2019 நிகழ்வில் மொபிடெலின் விற்பனை ஊழியர்கள் விருதுகளை சுவீகரிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் ��ொடர்புடையவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்\nபொதுமக்களுக்கு கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கை\nகுடியுரிமை சர்ச்சைக்கு விளக்கமளித்த அமெரிக்க தூதரகத்தின் செய்தி தொடர்பாளர்\nவடக்கு ஊடகங்கள் செய்திகளை திரிபுபடுத்துகின்றது\nரோஹண விஜேவீர என்ற உன்னத மனிதனே உண்மையான தேசபற்றாளர்\nகோட்டாபய ராஜபக்ஷ நிச்சயம் வெற்றிபெறுவார்\nMCC இற்கு எதிரான மனு ஜனவரி 31 ஆம் திகதி விசாரணை\nஜனாதிபதி தேர்தல் முதலாவது முடிவு 16 ஆம் திகதி நள்ளிரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=10361", "date_download": "2019-11-14T02:28:12Z", "digest": "sha1:VXZBZQAF2VDJJWVIT5VX5U47BXMPX4ZY", "length": 15284, "nlines": 109, "source_domain": "election.dinamalar.com", "title": "ஹிந்துக்களுக்கு தி.மு.க., விரோதியா? | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - டிஷ்யூம் டிஷ்யூம்", "raw_content": "\nபுதன், 13 நவம்பர், 2019\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nடிஷ்யூம் டிஷ்யூம் 08-ஏப்-2019 04:37\nசமீபத்தில், அரக்கோணத்தில் நடந்த, தேர்தல் பிரசார கூட்டத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசுகையில், 'ஹிந்துக்களுக்கு, தி.மு.க., எதிரி போன்ற தோற்றத்தை, சிலர் உருவாக்கி கொண்டிருக்கின்றனர். என் மனைவி, தினமும் கோவிலுக்கு சென்று கொண்டிருக்கிறார். ஒரு நாள் கூட தவறுவதில்லை. அவரை, நானும் தடுப்பதில்லை. அது, அவரது விருப்பம். சிலர் வேண்டுமென்று, திட்டமிட்டு, ஹிந்துக்களுக்கு விரோதியாக, தி.மு.க., இருக்கிறது என, பிரசாரம் செய்கின்றனர்' என, கூறியுள்ளார். ஸ்டாலின் பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் இதோ...\nஒரு தலைவர் என்பவர், தன் செயல், சிந்தனை, பேச்சு வாயிலாக, அனைவரையும் மாற்றும் சக்தி கொண்டவராக திகழ வேண்டும். ஆனால், தன் குடும்ப உறுப்பினர்களையே, தன் கொள்கை பக்கம் ஈர்க்க முடியாதவர்கள், வெட்கமின்றி, அவர்கள் கோவிலுக்கு செல்வதை நான் தடுக்கவில்லை என சொல்வது, ஒரு தலைவருக்கு அழகல்ல. 'நான், ஒரு ஹிந்து; என் பிள்ளைகள் ஹிந்து' என, ஸ்டாலின் சொல்வாரா\nஅவரது தந்தை கருணாநிதி, ஹிந்துவுக்கு பொருள் திருடன் என்றார். சேது சமுத்திர திட்டம் விவகாரத்தில், 'ராமர், எந்த கல்லுாரியில் படித்தார்' என, தேவையில்லாமல், கருணாநிதி விமர்சித்ததையும், மக்கள் மறந்து விடவில்லை. தற்போது, ஓட்டு வங்கிக்காக, 'ஹிந்துக���களின் பாதுகாவலர்' என, ஸ்டாலின் பேசி, பசுந்தோல் போர்த்திய புலியாக மாறியுள்ளார்.\n'சாமி கும்பிடுபவர்களின் ஓட்டுகள், எங்களுக்கு தேவையில்லை' என, அப்பட்டமாக, சொன்னவர் ஸ்டாலின். தற்போது, சாமி கும்பிடுபவர்களின் ஓட்டுகள், தங்கள் கட்சிக்கு வேண்டும் என்பதற்காக, 'ஆண்டவனுக்கும், ஆண்டவனை வணங்கக் கூடியவர்களுக்கும், நாங்கள் எதிராக இருந்தது இல்லை' என்கிறார். அவரது நாக்கு, மாற்றி மாற்றி பேசுகிறது. நரம்பு இல்லாத நாக்கு, எப்படி வேண்டுமானாலும் பேசும் என்பதை, ஸ்டாலின் நிரூபித்து விட்டார்.\nஹிந்துக்களும், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும், ஒரு தாய் நாட்டின் மக்கள். மதத்தால், ஜாதியால், இனத்தால், நாம் மாறுபட்டாலும், வேற்றுமையில் ஒற்றுமை உள்ள நாடு. 'காணுகின்ற சகோதரனிடத்தில், அன்பு காட்டாதவர், காணாத தேவனிடத்தில், எவ்வாறு அன்பு காட்ட முடியும்' என, விவிலியம் சொல்கிறது. 'அன்பே சிவம்' என, ஹிந்து மதம் போதிக்கிறது. மனிதநேயத்தையும், மானுட பண்பையும், இஸ்லாம் மதம் பறை சாற்றுகிறது.\nஆனால், தேர்தல் பிரசாரத்தில், ஸ்டாலினோ, தரந்தாழ்ந்த விமர்சனங்களை முன்வைக்கிறார்; அவதுாறுகளை அள்ளி வீசுகிறார். தனி நபர் மீது விமர்சனம் செய்கிறார். பொய்யான தகவல்களை தொடர்ந்து சொல்லி, தி.மு.க.,வின் தனித்துவத்தை இழக்க வைத்து விட்டார்.\nதலைமை செய்தி தொடர்பாளர், அ.தி.மு.க.,\nதி.க., கடவுள் மறுப்பு கொள்கையை, கடைப்பிடிக்கிறது. தி.மு.க.,வில், நாத்திகம், ஆத்திகம் கொள்கைகளை கடைபிடிப்பவர்கள் உள்ளனர். 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்பது, அண்ணாதுரையின் வேதவாக்கு. இது தான், தி.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் வித்தியாசத்தை ஏற்படுத்தி கொடுத்தது.\nஈ.வெ.ராமசாமி, நாத்திகவாதி. அவரது சீடரான கருணாநிதியும், தன் வாழ்நாள் முழுவதும், பழுத்த நாத்திகவாதியாகவே வாழ்ந்தார். தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள், சபரிமலை, பழனி முருகன் கோவில்களுக்கு மாலை அணிந்து, அதற்கான உடைகளையும் உடுத்தி வந்து, கருணாநிதி முன் நிற்பார். அவர்களை, 'கோவிலுக்கு செல்லக் கூடாது' என, கருணாநிதி ஒரு போதும் சொன்னது இல்லை.\nதி.மு.க., தொண்டர்களில் பலர், காலை, மாலை நேரங்களில், கோவில்களுக்கு சென்று, சாமி கும்பிடுகின்றனர். சாமி கும்பிடுவது, அவரவரின் தனிப்பட்ட உரிமை; தனி மனித சுதந்திரம். அதில், தி.மு.க., தலையிடாது.கருணாநிதியை போலவ���, ஸ்டாலினும், யாரையும் கோவிலுக்கு செல்லக் கூடாது என, சொன்னதில்லை. அவர் நாத்திகத்தையும் ஆதரிக்கவில்லை; ஆன்மிகத்தையும் ஆதரிக்கவில்லை.\nஅனைத்து மதத்தினருக்கும், ஸ்டாலின் பாதுகாவலராக இருக்கிறார். எனவே, ஸ்டாலின் பேச்சை, நாங்கள் முழு மனதோடு ஆதரிக்கிறோம். தி.மு.க., தலைவராக, ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் நடந்த, முதல் பொதுக்குழு கூட்டத்தில், 'எந்த மதத்தினருக்கும், தி.மு.க., எதிரானது அல்ல' என, திட்டவட்டமாக தெரிவித்தார்.\nஆன்மிகவாதியான புட்டபர்த்தி சாய்பாபா, ஒரு கட்டத்தில், கருணாநிதியின் கோபாலபுரம் வீடு தேடி வந்து சந்தித்தார். அப்போது, 'கருணாநிதியை, இரண்டாம் ராஜராஜ சோழனாக பார்க்கிறேன்' என, சாய்பாபா குறிப்பிட்டார்.நாங்கள், பிரசாரத்திற்கு செல்லும் போது, அனைத்து மதத்தினரையும் சந்திக்கிறாம்.\nஹிந்து கோவில்களுக்கு சென்று, சாமி கும்பிடுகிறோம். தர்கா, சர்ச்சுக்கு சென்றும் பிரார்த்தனை செய்கிறோம். எனவே, நாங்கள், மதம், ஜாதி சார்ந்த அரசியல் நடத்தவில்லை. ஓட்டு வங்கிக்காக, தி.மு.க., மீது வீண் பழி சுமத்துகிறவர்களை, மக்கள் ஒரு போதும் நம்ப மாட்டார்கள்.\nசென்னை மேற்கு மாவட்ட செயலர், தி.மு.க.,\nகாங்., தேர்தல் அறிக்கை பாதுகாப்புக்கு ஆபத்தா\nமேகதாது அணை கட்ட ராகுல் ஆதரவு தெரிவித்தாரா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nபா.ஜ.,வுக்கு ஓட்டு போட சொல்கிறாரா ரஜினி\n* தோல்வி பயத்தை காட்டுகிறது\nதேர்தல் நாடகமா முதல்வர் இ.பி.எஸ்., வாக்குறுதி\nநவீன தீண்டாமையை, தி.மு.க., கடைப்பிடிக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/religion/?sort=title&page=4", "date_download": "2019-11-14T00:36:36Z", "digest": "sha1:IAB7BYCTP4FYZB54HIVVI4KLTMYTMLOE", "length": 5915, "nlines": 140, "source_domain": "www.nhm.in", "title": "மதம்", "raw_content": "\nஅருள் மணக்கும் திருத்தலங்கள் அருள்மிகு கருப்பசாமி ஒரு நடமாடும் தெய்வம் அர்த்தமற்ற இந்துமதம் பாகம் - 1\nஆனந்தி தவத்திரு சுவாமி ஓம்காரனந்தா மஞ்சை வசந்தன்\nஅர்த்தமற்ற இந்துமதம் பாகம் - 2 அறநெறி கூறும் இஸ்லாம் அறியவேண்டிய அபூர்வ ஆலயங்கள்\nமஞ்சை வசந்தன் இருகூர் இளவரசன் பனையபுரம் அதியமான்\nஅறுபத்து மூன்று நாயன்மார்களில் இவர்கள் (காரைக்கால் அம்மையார் ம��தல் திருக்கண்ணப்ப நாயனார் வர அற்புதக் கோயில்கள் அற்புதத் திருவந்தாதி\nK. முருகானந்தம் K.R. ஸ்ரீநிவாச ராகவன் கி.வா. ஜகந்நாதன்\nஅள்ளி அளிக்கும் நவராத்திரி சொல்லி உயர்த்தும் சிவராத்திரி அழகன் முருகன் அழகே அமுதே\nசுப்ரமணிய சிவம் பொன். மூர்த்தி ஸ்ரீ வேணுகோபாலன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-11-14T01:37:36Z", "digest": "sha1:VNHA47S2S7YNYVZKXB3JMTFS553YMPSK", "length": 42680, "nlines": 124, "source_domain": "kumbabishekam.com", "title": "சமயபுரம் மாரியம்மன் கோயில் வரலாறு | Kumbabishekam", "raw_content": "\nசமயபுரம் மாரியம்மன் கோயில் வரலாறு\nby Kumba | posted in: ஆலய தரிசனம், கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nசக்தி திருத்தலங்களுள் குறிப்பிடத் தக்கது. தமிழகத்தில் உள்ள மாரியம்மன் திருத்தலங்களில் தலைமைத் தலமாக விளங்குவது.\nகண்ணனூர், விக்கிரமபுரம், மாகாளிபுரம், கண்ணபுரம் ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படும் இந்தத் தலம், திருச்சிக்கு வடக்கில் சமயபுரத்தின் கண்ணனூர் அருகில் பெருவளை வாய்க்கால் கரையோரத்தில் மகாசக்தி பீடமாக விளங்குகிறது.\nதிருச்சியில் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ள சமயபுரத் துக்கு நகரப் பேருந்துகள் அடிக்கடி உண்டு.\nபழநிக்கு அடுத்து இரண்டாவதாக அதிக வருமானம் பெறும் தலம் சமயபுரம்.\nஉரிய காலத்தில் தேவையான& கேட்கும் வரம் தந்து காப்பவள் என்பதால், ‘சமயபுரத்தாள்’ என்பது இந்த அம்மனது அடைமொழி.\nசோழ மன்னன் ஒருவன், தன் தங்கையைக் கங்க நாட்டு மன்னன் ஒருவனுக்கு மணம் முடித்து, அவர்களுக்குச் சீதனமாக ஒரு கோட்டையையும் நகரத்தையும் அளித்தான். அதுவே கண்ணனூர். பிற்காலத்தில் பாண்டியர் படையெடுப்பால் கோட்டையும் நகரமும் அழிந்தன. அந்த இடம் பின்னர் வேப்ப மரக் காடாயிற்று.\nசமயபுரம் மாரியம்மன், ஆதியில் ‘வைஷ்ணவி’ என்ற நாமத்தில் ஸ்ரீரங்கத்தில் குடி கொண்டிருந்ததாகக் கூறுவர். இந்த அம்பாள், கோரைப் பற்கள் மற்றும் சிவந்த கண்களுடன் விளங்கியதால், அங்கு அப்போதிருந்த ஜீயர் சுவாமிகள், இந்த அம்மனை வேறோர் இடத்தில் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்தார்.\nஅதன்படி, சிலர் அந்தத் திருவுருவை எடுத்துக் கொண்டு வடக்கு நோக்கி கிளம்பினர். வழியில் ஓர் இடத்தில் இளைப்பாறினர் (அந்த இடம் தற்போது இனாம் சமயபுரம் எனப்படுகிறது\nஅவர்கள் கண்ணனூர் அரண்மனை மேட்டை அடைந்து, அம்பாள் திருவுருவை அங்கு ஓலைக் கொட் டகை ஒன்றில் வைத்து விட்டுச் சென்றனர். எனவே, அம்மன், ‘கண்ணனூர் அம்மன்’ என்றும், ‘கண்ணனூர் மாரியம்மன்’ என்றும் அழைக்கப்பட்டாள்.\nஇந்த நிலையில் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த விஜயநகர மன்னர், தன் படைகளோடு கண்ணனூர் காட்டில் முகாமிட்டார். அப்போது அங்கிருந்த மாரியம்மனை வழிபட்ட மன்னர், போரில் வெற்றி பெற்றால், அம்மனுக்குக் கோயில் கட்டுவதாக வேண்டிக் கொண்டார். அதன்படியே அம்மனுக்குத் திருக்கோயில் கட்டிய விஜயநகர மன்னர், பரிவாரத் தெய்வங்களாக விநாயகரையும், கருப்பண்ணசாமியையும் பிரதிஷ்டை செய்து, குடமுழுக்கு விழா நடத்தி, நித்திய பூஜைக்கான ஏற்பாடுகளையும் செய்தார்.\nதற்போதைய ஆலயம் கி.பி. 1804&ல் விஜயரங்க சொக்கநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டது.\n‘சோழர் காலத்திலேயே இங்கு மாரியம்மன் கோயில் இருந்திருக்க வேண்டும். இது பிந்தைய விஜய நகர மற்றும் நாயக்கர் மன்னர்கள் காலத்தில் சிறப்புப் பெற்றிருக்க வேண்டும்’ என்பது ஆய்வாளர்களின் கருத்து.\nசமயபுரம் கோயில் கொடி மரத்தை அடுத்துள்ள மண்டபத் தூண்களின் கீழ்ப் பகுதியில் நாயக்க மன்னர்களது உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள் ளன. எனவே, இந்தத் தலம் சுமார் 700 ஆண்டுகளுக்கு மேலாக சக்தித் தலங்களுள் ஒன்றாக விளங்குவதை அறியலாம்.\nஇந்த மாரியம்மன் கோயிலின் வடக்கே செல்லாயி அம்மன், போஜீஸ்வரன் மற்றும் கிழக்கே உஜ்ஜயினி மாகாளி முக்தீஸ்வரன் கோயிலும் இடம்பெற்றுள்ளன.\nமாயனின் சகோதரியான சமயபுரத்தாள், திருவரங்கத்திலிருந்து வந்தவள் என்பதால், இந்தக் கோயிலின் நிர்வாகமும் பல நூற்றாண்டுகளாக திருவரங்கம் கோயில் வசமே இருந்தது. பக்தர்களது முயற்சியால், 1984&ஆம் ஆண்டு முதல் சமயபுரம் மாரியம்மன் கோயில், தனி நிர்வாகத்துக்கு மாறியது.\nபக்தர்களிடம் வசூலித்த பணம் மூலம் கிருபானந்த வாரியார் இந்தக் கோயிலுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்தியுள்ளார்.\nசமயபுரத்தாள் கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு& மேற்காக சுமார் 280 அடி நீளத்துடனும் தெற்கு& வடக்காக 150 அடி அகலத்துடனும் அமைந்துள்ளது.\nமூன்று திருச்சுற்றுகள் கொண்ட இந்தக் கோயில் முகப்பில் நீண்ட மண்டபம் ஒன்றுள்ளது. மூன்றாம் பிராகாரத்தில் பௌர்ணமி மண்டபம், நவராத்திரி மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. 2&ஆம் பிராகாரத்தில் விநாயகர், மாரியம்மனின் உற்சவ மூர்த்தி மற்றும் கருப்பண்ணசாமி ஆகியோரது சந்நிதிகள் உள்ளன.\nஇங்கு ஒரே சந்நிதியில் மூன்று விநாயகர்கள் அருள் புரிகிறார்கள். அன்றைய கோயில் நிர்வாகத்தினர், இங்குள்ள அம்பாளின் உக்கிரத்தை தணிக்க, என்ன செய்யலாம் என்று ஸ்ரீகாஞ்சி பெரியவரின் ஆலோசனையை வேண்டினர். அதன்படி நுழைவாயிலின் வலப் புறத்தில், ஒரே சந்நிதியில் ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி வடிவங் களாக மூன்று விநாயகர்களை பிரதிஷ்டை செய்தனர். அதன்பின் அம்மனின் மூல விக்கிரகத்தில் கோரைப் பற்கள் அகற்றப்பட்டு, சாந்த சொரூபியாக மாற்றி 1970&ல் கும்பாபிஷேகம் செய்தனர்.\nஅம்பாளின் கருவறையைச் சுற்றி எப்போதும் நீர் நிறைந்திருக்கு மாறு ஈரத் தன்மையுடன் வைத்திருக் கிறார்கள். அம்பாள் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதற்காக இந்த ஏற்பாடு.\nசமயபுரத்தாளின் கருவறை மற்றும் கருவறை விமானம் தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளன. இந்தப் பணிக்காக பக்தர்கள் காணிக்கை வழங்கிய தங்கத்தின் எடை 71 கிலோ& 127 கிராம். இத்துடன் 3 கிலோ& 288 கிராம் செம்பு பயன் படுத்தப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் ஏழு கோடி ரூபாய்.\nஉள்ளே அம்மன் சுகாசினியாகக் காட்சி தருகிறாள். அவளின் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில் காட்சி தருகிறது. இடக் காலை மடித்து வைத்துள்ளாள். கீழே தொங்க விட்டுள்ள வலக் காலின் கீழ் அசுரர்களது தலைகள் காணப்படுகின்றன. இவளின் எட்டுத் திருக்கரங்களில் முறையே கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். நெற்றியில் திருநீறு மற்றும் குங்குமம். ஜொலிக்கும் தோடுகள், மூக்குத்தி ஆகிய அலங்காரத்துடன், 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி, 27 யந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் இங்கு அருள் புரிகிறாள் சமயபுரத்தாள்.\nசிவசக்தி சொரூபமாக வாழ்ந்த ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகாதேவியே, மாரியம்மனாக மாறினாள் என்பது கர்ண பரம்பரை கதை.\nசிவபெருமான், மன்மதனை எரித்த வெப்பத்தின் அனல் தாங்காமல் தேவர்களும், மனித உயிர்களும் தவித்தனர். எனவே, அவர்கள் பார்வதியை வேண்டினர். அவள் அந்த வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டாள். அந்த சக்தி சொரூபமே சீதளாதேவி என்றும், மாரியம்மன் என்றும் வழங்கப்படுகிறது என்கிறார்கள்.\nவசுதேவர்&தேவகி தம்பதியின் எட்டாவது குழந்தையான கண்ணன் யசோதை வீட்டுக்கும், நந்தகோபன்& யசோதையின் பெண் குழந்தை கம்சனது சிறைச்சாலைக்கும் இடம் மாற்றப்படுகின்றனர். அந்தப் பெண் குழந்தையை சிறைக்கு வந்து கம்சன் கொல்ல முயன்றபோது, அவனிடம் இருந்து தப்பித்து வானில் உயர்ந்து, ‘உன்னைக் கொல்லும் எமன் கோகுலத்தில் வளர்கிறான்’ என்று கூறி மறைந்தது அந்த மாயக் குழந்தை. மாயாதேவி எனப்படும் அந்தக் குழந்தைதான் மாரியம்மன் என்கிறார்கள். அவளே சமயபுரத்திலும் அம்மனாக விளங்குகிறாள் என்பதும் ஐதீகம்.\nஇந்த மாரியம்மனுக்கு மகமாயி, அகிலாண்ட நாயகி, ஆயிரம் கண்ணுடையாள், சாம்பிராணி வாசகி, கௌமாரி, காரண சௌந்தரி, சீதளதேவி, கண்ணபுரத்தாள் ஆகிய பெயர்களும் உண்டு.\nசமயபுரத்தாள் விக்கிரகம் மூலிகைகளால் ஆனதால், இதற்கு அபிஷேகம் கிடையாது. உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம்.\nகருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளன. இதற்கு மலர் சூடி, தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.\nகோயிலின் முன் மண்டபத்தில் படுத்து உறங்குபவருக்கு அர்த்த ஜாமத்தில் அம்பாளின் கொலுசுச் சத்தம் கேட்கும் அதிசயம் இன்றும் நிகழ்கிறது. அம்மை நோய் தீர்க்கவும், நகர சாந்திக்காகவும் அம்பாள் இரவு நேரத்தில் வலம் வருவதாக ஐதீகம்.\nகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்காக இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.\nசமயபுரம் கோயிலின் தல விருட்சம், மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்ப மரம்.\nஇங்குள்ள பெருவளை வாய்க்கால் சிறப்பு மிகுந்த தீர்த்தமாக விளங்குகிறது. ஆலயத்தின் மேற்கே அமைந்துள்ள திருக்குளம் மற்றொரு புண்ணிய தீர்த்தம். இதற்கு ‘மாரி தீர்த்தம்’ என்று பெயர்.\nசமயபுரம் கோயிலில் சுமார் 20 லட்சம் ரூபாய் செலவில் செய்யப்பட்ட தங்க ரதம் ஒன்று உள்ளது. பக்தர்கள் காணிக்கையாக ரூ.700 கட்டினால், தங்க ரதத்தை இழுக்க அனுமதிக்கப்படுகின்றனர். திருவிழா இல்லாத நாட்களில் மட்டுமே தங்க ரதம் இழுக்க அனுமதிக்கப்படுகிறது. அப்போது அம்பாளுக்கு தங்கக் கவசமும் அணிவிக்கப்படும்.\nஇங்குள்ள அம்மனை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பாலாலயம் செய்து பின்னர் ஆலய பீடத்தில் மீண்டும் அமர்த்துகிறார்கள்.\nஇந்த மாரியம்மனை அயோத்தி மன்னன் தசரதன் வழிபட்டதாகவும், அருகில் உள்ள ஓம்கார உஜ்ஜயினி காளி ஆலயத்துக்கு விக்கிரமாதித்ய மகாராஜா வந்து வழிபட்டதாகவும் கதைகள் உள்ளன.\nஉலகை ஆள்பவள் மாரியம்மன். என்றாலும், கண்ணபுரத்தின் காவல் மற்றும் எல்லை தெய்வம் செல்லாண்டி அம்மன். ஆகையால் இங்கு முதல் பூஜை அவளுக்குக் கொடுத்த பின்னரே ஏற்றுக் கொள்கிறாள் சமயபுரத்தாள்.\nஇங்கு, அம்பாள் சிவ ரூபமாகக் கருதப்படுவதால் விபூதி விசேஷ பிரசாதமாக வழங்கப்படுகிறது. பிற அம்மன் கோயில்களில் பண்டாரத்தார் பூஜை செய்வார்கள். இங்கு மட்டும் சிவச்சார்யர்கள் பூஜிக்கிறார்கள்.\nவிஜயநகரப் பேரரசின் காலத்தில் ஸ்தல விருட்சத்துக்குக் கீழே உள்ள புற்றில் நாகம் ஒன்று வசித்ததாம். அர்த்த ஜாம பூஜை முடிந்ததும் இந்த நாகம் கருவறைக்குச் சென்று அம்மனை பூஜிக்குமாம். அதனால் அம்மனின் நிர்மால்ய பூக்கள் கருவறைக்குள் சிதறிக் கிடக்கும். இந்தக் காட்சியை மறு நாள் உஷத்கால பூஜைக்கு கருவறைக்குள் நுழையும் அர்ச்சகர்கள் தவறாமல் காண்பது வழக்கமாம். காலப்போக்கில் பக்தர்கள் நடமாட்டம் அதிகமானதால், அந்த நாகம் வெளியே வருவதில்லையாம். அந்த இடத்தில் தற்போது கம்பிக் கதவு போட்டிருக்கிறார்கள்.\nதைப்பூசத்தின்போது அம்மன், கொள்ளிடக் கரையின் தென் பகுதியில் நீராட வருவாள். கொள்ளி டம்தான் அண்ணன் ஸ்ரீரங்கநாதரையும், தங்கை சமயபுரத்தாளையும் பிரிக்கிறது. அன்று ஸ்ரீரங்கம் பெருமாள் ஆலயத்திலிருந்து பட்டுப் புடவைகள், மாலைகள், தளிகைகள் ‘மகமாயி’க்கு சீராக அனுப்பி வைக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இதை தீர்த்தவாரி விழா என்பர். தை மாத பெருவிழாவின் 2&ஆம் திருநாளிலிருந்து 8&ஆம் நாள் வரை சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், குதிரை ஆகிய வாகனங்களில் அம்மன் உலா வருகிறார். 9&ஆம் நாள் தெப்பத் திருவிழா.\nசமயபுரம் மகமாயிக்கு நடைபெறும் முக்கியமான விழாக்கள்: சித்திரை மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமையன்று நடைபெறும் & தேர்த் திருவிழா, வைகாசி மாதத்தின் முதல் நாளன்று நடைபெறும் பஞ்சப் பிரகார விழா, மாசி மாதத்தின் கடைசி ஞாயிறன்று நடைபெறும் பூச்சொரிதல் விழா.\nபக்தர்கள் அம்பாளை வேண்டி விரதம் இருப்பது நடைமுறை. ஆனால், இங்கு பக்தர்களுக்காக அம்மனே விரதம் இருக்கிறாள் இது ‘பச்சைப் பட்டினி விரதம்’ எனப்படுகிறது. மாசி மாதக் கடைசி ஞாயிறன்று நடைபெறும் பூச்சொரிதல் திருவிழாவுடன் அம்மனின் இந்த விரதம் துவங்குகிறது. பூச்சொரிதலின்போது அம்மனுக்கு பூக்கள் வந்து குவியும்.\nவிரத காலமான மாசி முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை 27 நாட் களும் அம்பாளுக்கு ஒரு வேளை மட்டும் அதாவது சாயரட்சை பூஜையின்போது இளநீர், மோர், பானகம், துள்ளு மாவு (பச்சை அரிசி மாவு + நாட்டுச் சர்க்கரை), வெள்ளரிப் பிஞ்சு ஆகியவை நிவேதிக்கப்படுகின்றன. இந்தக் காலத்தில் ஊர் மக்களும் அம்மனுடன் சேர்ந்து விரதம் இருப்பது வழக்கம்.\nசித்திரை மாதத்தின் கத்தரி வெயிலில் அம்மை& வைசூரி போன்ற நோய்கள் மக்களுக்கு ஏற்படும். அந்த வெப்பத்தைத் தான் ஏற்றுக் கொண்டு, மக்களை குளிர வைக்கும் மாரித்தாயின் உடல் வெப்பத்தை தணிக் கவே, பக்தர்கள் அம்பாளுக்கு பூமாரி பொழிந்து, அவளை குளிரச் செய்கிறார்கள். அப்போது அயல் நாடுகளில் இருந்தும் பக்தர்கள் கூடை கூடையாகப் பூக்களை அனுப்பி வைக்கிறார்கள்.\nபூச்சொரிதல் திருவிழாவையட்டி விக்னேசுவர பூஜை, புண்யாகவஜனம் முடித்த பிறகு முறைப்படி மாரியம்மனுக்குக் காப்பு கட்டுகிறார்கள். பிறகு, திருக்கோயிலின் தென்கரையிலுள்ள சுப்ரமணியசுவாமி கோயிலில் சிறப்புப் பூஜை செய்து, மூன்று யானைகள் மீது பூத்தட்டுகள் வைத்து திருக்கோயில் முன்மண்டபத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள். தேரோடும் வீதிகள் நான்கின் வழியாகத் தேரடி வந்து, பின்னர் ராஜ கோபுரம் வழியாகப் பிரதட்சணம் செய்து, பூத்தட்டுகள் கருவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அம்மனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.\nபங்குனி& சித்திரையில் 13 நாட்களுக்கு சித்திரைப் பெரு விழா நடக்கும். சித்திரை மாதம் முதல் செவ்வாய் தேரோட்டமும், அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை தெப்பமும் நடைபெறும். அப் போது முடி காணிக்கை, ஆடு, மாடு, கோழி காணிக்கை, அக்னி சட்டி எடுத்த��் ஆகிய நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றப் படும்.\nதேர்த் திருநாளில் பக்தர்கள் ஆற்றில் குளித்து ஈர உடையுடன் ஆற்று நீரைச் சுமந்து அம்மனின் பாதத்தில் ஊற்றிக் குளிர வைப்பர். வைசூரி அகலவும், மழை பொழியவும், பால் சுரக்கவும், வறுமை நீங்கவும் இது நம்பிக்கையுடன் செய்யப்படுகிறது. அன்றைய தினம் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.\nதேர்த் திருவிழாவின் எட்டாம் நாளன்று, சமயபுரத்தாள், இனாம் சமயபுரத்துக்குச் சென்று ஒரு நாள் இரவு தங்குகிறாள். 9&ஆம் நாள் குதிரை வாகனத்தில் புறப்பட்டு வருவார். பத்தாம் நாளில் திருவானைக்காவில் அருள் புரியும் ஸ்ரீஜம்புகேஸ்வரர், மாரியம்மனுக்கு சீர்வரிசை அனுப்பி வைப்பார். அண்ணனிடமும், ஈஸ்வரனிடமும் சீர்வரிசை பெறும் அம்மன் இவள் மட்டுமே\nஇனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வணங்கிய பின்னரே, கண்ணனூர் சமயபுரம் மாரியம்மனை தரிசிப்பது சுற்றுப்புற கிராம மக்களது வழக்கம்.\nசித்திரை மாத இறுதியில் தொடங்கி வைகாசி முதல் தேதி வரை பஞ்சப் பிராகார உற்சவம் நடக்கும்.\nசமயபுரம் மாரியம்மன் கோயிலில் பால், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய அபிஷேகங்கள் ஆடி& தை வெள்ளிக் கிழமைகள், சித்ரா பௌர்ணமி, நவராத்திரி ஆகிய தினங்களில் விசேஷமாகச் செய்யப் படுகின்றன.\nபுரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை அன்று இங்குள்ள அம்மன் முன், புதிய மூங்கில் தட்டு ஒன்றில் பச்சரிசி, தேங்காய், பழம், வெற்றிலை& பாக்கு மற்றும் காய்கறிகள் ஆகியவற்றைச் சமர்ப்பித்து பூஜிக்கிறார்கள். அதன் பிறகு, அவற்றை அந்தணர்கள் அல்லது ஏழைகளுக்கு தானமாக அளிக்கிறார்கள் பக்தர்கள். இதனால் பித்ரு தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.\nஇங்கு பக்தர்கள் ஈர உடை யுடன் அங்கப்பிரதட்சணம் செய்து, வழிபடுவதுடன், ஆடு, கோழி, தானியங்கள், உப்பு, வெல்லம் ஆகியவற்றுடன் நேர்ந்து கொண்ட வெள்ளியால் ஆன உறுப்புகளையும் தன்னைப் போன்ற மணி பொம்மையையும் காணிக்கை செலுத்துகின்றனர். மேலும், பக்தர்கள் மல்லாந்து படுத்துக் கொண்டு தங்களின் வயிறு மற்றும் கண்களில் மாவிளக்கு தீபம் ஏற்றி வைத்தும் அம்மனை வழிபடுகின்றனர்.\nதாலி பலத்துக்காக சுமங்கலிப் பெண்கள் தாம்பூலம், வளையல், கண்ணாடி போன்ற மங்கலப் பொருட்களை தானம் அளித்தால், அம்பாளே பெண்மணியின் உருவில் வந்து ���வற்றைப் பெற்றுக் கொண்டு ஆசீர்வதிக்கிறாள் என்பது ஐதீகம்.\nகுழந்தைப்பேறின்மை, தொழில் பிரச்னை, ராகு&கேது தோஷம் உள்ளவர்கள் சமயபுர மகமாயியை தரிசித்தால், அவள் கண்டிப்பாக பலன் தருவாள் என்பது பக்தர்களின் ஆழமான நம்பிக்கை.\nபிரபல சரித்திர நாவலாசிரியர் கோவி. மணி சேகரனுக்கு பார்வை குன்றியபோது இங்கு வந்து மனமுருகி பிரார்த்தித்தாராம். அதனால் மீண்டும் பார்வை பெற்றார் என்கிறார்கள். சமயபுரம் மாரியம் மனைத் துதித்து பாடல்கள் எழுதியுள்ளார் இவர்.\nபார்வை இழந்த சிவந்திலிங்க சுவாமிகள் இந்த அன்னையின் மீது அருட்பாக்கள் பாடி கண்ணொளி பெற்றிருக்கிறார்.\nஅம்மை நோய் பீடித்தவர்கள் தங்கி குணம் பெற இங்கு தனி மண்டபம் ஒன்று உள்ளது. இந்த நோயாளிகளுக்கு தினமும் அம்மனின் அபிஷேகத் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனால் விரைவில் நோய் குணமடைவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இங்கு உயிர்ப்பலி கிடையாது. அம்மனுக்கு மாவிளக்கும், எலுமிச்சம் பழ மாலையும் விருப்பமானவை.\nநமது குறைகளை ஒரு காகிதத்தில் எழுதி, ஸ்தல விருட்சமான வேப்ப மரத்தில் கட்டி விட்டுப் பிரார்த்தித்தால், குறைகள் தீரும். இதற்கான மஞ்சள் காகிதங்களை ஆலய நிர்வாகமே விற்பனை செய்கிறது.\nஇங்கு ‘கரும்புத்தூளி எடுத்தல்’ என்ற விசேஷப் பிரார்த்தனை பிரசித்தம். குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் நேர்ந்து கொள்வது இந்த வேண்டுதல். அன்னையின் அருளால் கருவுற்று, சீமந்தம் முடிந்த பின், சீமந்தப் புடவை& வேஷ்டியைப் பத்திரமாக வைத்திருப்பர். குழந்தை பிறந்ததும் ஆறாவது மாதத்தில் இதைச் செய்கிறார்கள். அன்று பத்திரப்படுத்திய துணிகளை மஞ்சள் நீரில் நனைத்து கரும்புத் தொட்டில் தயார் செய்து அதில் குழந்தையைக் கிடத்துகிறார்கள். அந்தத் தொட்டிலைப் பிடித்தபடி தந்தை முன்னே செல்ல, தாய் பின்தொடர மூன்று முறை வலம் வந்து பிரார்த்தனை செலுத்துகிறார்கள். துணிகளைப் பூசாரி எடுத்துக் கொண்டு, கரும்பை பக்தர்களுக்கு விநியோகிக்கிறார்கள்.\nசமயபுர மகமாயிடம் அதிக பக்தி கொண்டவர் சூரப்ப நாயக்கர். இவர், ஒரு முறை அன்னையின் ஆசி பெறாமல் புதிய உற்சவர் விக்கிரகம் ஒன்று செய்து பிரதிஷ்டை செய்ய முயன்றார். அதற்குப் பல தடைகள் ஏற்பட்டன. இறுதியில் சூரப்ப நாயக்கர் கண்ணீர் மல்க அன்னையிடம் மன்றாடி மன்னிப்புக் கோரினார். அன்னை மனமிரங்கி அவருக்கு அனுமதி அளித்தாள். இன்றும் பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாள் திருவீதி உலாவின்போது சூரப்ப நாயக்கர் செய்த விக்கிரகம் இடம் பெறுகிறது.\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%A8%E0%AE%BE.+%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81&si=2", "date_download": "2019-11-14T02:12:27Z", "digest": "sha1:AZVLXSMGFAUKDLODTRKBHMQRR6KL2SX6", "length": 14491, "nlines": 275, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy தி.நா. அங்கமுத்து books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- தி.நா. அங்கமுத்து\nதம்பதியர்களான கணவனும், மனைவியும் ஒருவருடன் ஒருவர் கலந்து மகிழ்ந்திடும் சமயத்தில், பெண்டிர் அவற்றால் கொள்ளும் மன இயல்புகள், இன்னும் பிற நேரங்களில் அவர்கள் கொள்ளும் மன இயல்புகள் ஆகியவற்றை மாம்பழக் கவிச்சிங்க நாவலரின் 'சிங்கார நாயகியர்' என்னும் இந்நூல் வகைப்படுத்திடுகின்றது.\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : தி.நா. அங்கமுத்து\nபதிப்பகம் : குறிஞ்சி பதிப்பகம் (Kurinchi Pathippagam)\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : தி.நா. அங்கமுத்து\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nஅபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி (மூலமும் தெளிவுரையும்)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : தி.நா. அங்கமுத்து\nபதிப்பகம் : வனிதா பதிப்பகம் (Vanitha Pathippagam)\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : தி.நா. அங்கமுத்து\nபதிப்பகம் : வனிதா பதிப்பகம் (Vanitha Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅங்கமுத்து - - (3)\nதி.நா அங்கமுத்து முதலியார் - - (1)\nதி.நா. அங்��முத்து - - (4)\nதி.நா. அங்கமுத்து முதலியார் - - (5)\nதி.நா. அறிவுஒளி - - (1)\nநா. அங்கமுத்து - - (2)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகுருஜி, புதுமைப் பெண், carry, way to success, Soll, காலச்சுவடு நேர்காணல், குல் பி ஜஸ், பைபிள் கதைகள், Investigation, sahitya, idhazhiyal, Pugaipada, இதற்கு, றவில், கீ\nசொர்க்கத் தீவு - Sorga Theevu\nசுத்த திருக்கணித பஞ்சாங்கம் 1951 முதல் 2000 வரை 50 வருடங்கள் கர வருடம் முதல் விக்கிரம வருடம் வரை - Sutha Thirukanitha Panchangam\nகையாடல் மோசடிக் குற்றங்கள் - Kaiyadal Mosadi Kutrangal\nவளமான வாழ்வு தரும் கிரக நிலைகள் -\nஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Special Samayal Kurippugal\nவேலங்குடி திருவிழா - Velankudi Tiruvilzha\nகாரைக்காலம்மையார் படைப்புகள் மூலமும் உரையும் -\nமுதல் உதவி தெரிந்துகொள்ளுங்கள் - Mudhal Udhavi Therinthu Kollungal\nஎட்டு திசை நான்கு வாசல் - Ettu Thisai Nangu Vaasal\nபி. ராமமூர்த்தி ஒரு சகாப்தம் -\nதமிழ்நாட்டு வரலாறு - Tamilnaatu Varalaaru\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamil.theweekendleader.com/Success/200/money-in-refurbished-mobiles.html", "date_download": "2019-11-14T01:07:45Z", "digest": "sha1:PSJBH4Z3XNAQT7BVZKVOBUV6FAQAHYDC", "length": 32045, "nlines": 96, "source_domain": "www.tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nஓட்டை செல்போனில் கொட்டும் கோடிகள் அசத்தும் 24 வயது இளைஞர்\nகுர்விந்தர் சிங் Vol 3 Issue 16 கொல்கத்தா 20-Apr-2019\nகணிப்பொறி புரட்சிக்கு வளர்ச்சிக்கு வித்திட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றி இளம் மாணவரான சதனிக் ராய்க்குத் தெரிய வந்தபோது, ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரோடு இருக்கவில்லை. ஜாப்ஸின் வாழ்க்கை மற்றும் பணிகள், இவரை ஈர்த்தன. சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் மெக்கானிக்கல் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த அவரை எப்படியாவது ஒரு தொழில் முனைபவராக ஆவது என்று தீர்மானிக்கத் தூண்டின.\nகொல்கத்தாவைச் சேர்ந்த இந்த இளைஞர், கல்லூரியில் படிக்கும்போதே, வெறுமனே பகற் கனவு மட்டும் காணாமல், எப்படி வெற்றிகரமான தொழிலதிபர் ஆகவது என்றும் திட்டமி��்டார். தன் நிறுவனத்துக்கு உகந்த தொழில் முனைவுப் பங்குதாரர்களையும் தேடிக்கொண்டிருந்தார்.\nசதனிக் ராய், ஹைபர்எக்ஸ்சேஞ்ச் (HyperXchange) என்ற நிறுவனத்தை, மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கும்போதே மூன்று நபர்களுடன் சேர்ந்து தொடங்கினார். (புகைப்படங்கள்: மோனிரூல் இஸ்லாம் முல்க்)\nஇந்த இளைஞர் இதர மூன்று துணை நிறுவனர்களையும் கண்டறிந்தார். கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போதே வெற்றிகரமாக நிறுவனத்தைத் தொடங்கினார். இப்போது மூன்று ஆண்டுக்குள் அவர் 18 கோடி ரூபாய் விற்பனை என்ற நிலையை எட்டி இருக்கிறார்.\n24 வயதான இவர்தான், ஹைபர் எக்ஸ்சேஞ்சின் நான்கு நிறுவனர்களில் வயதில் குறைந்தவர். புதுப்பிக்கப்பட்ட மின்னணு கருவிகளை குறிப்பாக செல்போன்களை கையாளுகின்றனர். இந்நிறுவனம் உருவாக முக்கிய காரணம் ராய், தீபஞ்சன் பர்காயஸ்தா (Dipanjan Purkayastha) என்பவருடன் லிங்க்டின் (Linkedin) மூலம் கொண்ட நட்புதான். பர்காயஸ்தா, ஏற்கனவே நிதி சேவைத்துறையில் பெரும் பெயர் பெற்றவர். அமெரிக்கா, கனடா, இந்தியா ஆகிய நாடுகளில் 18 ஆண்டுகளாக பல்வேறு எம்.என்.சி நிறுவனங்களில் சர்வதேச தொழில்நுட்ப நபராக இருந்திருக்கிறார். ராய் குட்டிப்பையன் தான். இருப்பினும் அவரது கவனத்தை ஈர்த்தார்.\nஇதைத் தொடர்ந்து அவர்கள் நிறுவனம் தொடங்க பர்காயஸ்தா உதவி செய்தார். யெய்பீல் (Yibeal Tradex Private Limited) டிராடெக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனி பெயருடன் (யெய்பீல் என்பது Yes Its A Big Deal- என்பதன் சுருக்கம்) ஹைபர்எக்சேஞ்ச் என்ற பிராண்ட்டுடன் 2016ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி தொடங்கப்பட்டது.\n“ஒவ்வொரு நாளும் பலர் ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்குவதாகச் சொல்லி பல்வேறு கோரிக்கைகள் அனுப்புகின்றனர் என்பதால், அவர்களை நான் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளவில்லை. நான் பெங்களூருக்கு ஒரு வேலையாகச் சென்றிருந்தபோது, அங்கு ஒரு ஹோட்டலில் வைத்து சென்னையில் இருந்து வந்த ராய் என்னை சந்தித்தார். அப்போதுதான் அவர் தொழில் தொடங்குவதில் உறுதியாக இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன்,” என்று நினைவு கூறுகிறார் 44 வயதான பர்காயாஸ்தா. இவர், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவி புரியும் டிரிஸ்திகோன் (Drishtycone) என்ற நிறுவனத்தின் துணை நிறுவனராக இருக்கிறார்.\nபழைய மொபைல் போன்களை சீரமைத்து விற்பனை செய்யும் யோசனையைச் செயல��படுத்தும் முன்பு, கொல்கத்தாவில் மேலும் சில முறை இருவரும் சந்தித்துக் கொண்டனர். இதன் பின்னரே பர்காயாஸ்தா, ராயுடன் கைகோர்ப்பது என்று முடிவு செய்தார்.\nஹைபர் எக்ஸ்சேஞ்ச் நிறுவனர்களான சதனிக் ராய், தீபஞ்சன் பர்காயாஸ்தா, திவிஜதாஸ் சார்ட்டர்ஜி மற்றும் ஆஷிஸ் சக்கரவர்த்தி ஆகியோர் கொல்கத்தாவில் உள்ள அலுவலகத்தில் ஊழியர்கள் மத்தியில் இருக்கின்றனர்.\nஇந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் மூத்தவர், 54 வயதான திவிஜதாஸ் சாட்டர்ஜி (Dwijadas Chatterjee), மென்மையாகப் பேசுபவர். சார்ட்டட் அக்கவுண்டண்ட் ஆக இருக்கும் இவர், உற்பத்தி சார்ந்த தொழிலில் 25 ஆண்டுகள் அனுபவமிக்கவர். ராய் இவரிடம் தொழில் யோசனையை சொன்னபோது, அது குறித்து அவருக்கு சிறிது சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அவரைப் புரிந்து கொண்டார்.\n“ஆரம்பத்தில், அந்தத் தொழில் யோசனைக்கு நான் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால், முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்தேன்,” என்கிறார் சாட்டர்ஜி. “பர்காயாஸ்தாவை எனக்கு முன்பே தெரியும். அவர்தான் சேரும்படி என்னிடம் நம்பிக்கை ஏற்படுத்தினார். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இந்தக் குறுகிய காலத்துக்குள் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறுவோம் என்று ஒருபோதும் நான் நினைத்ததில்லை.”\nசாட்டர்ஜியை நிறுவனர்களில் ஒருவராகச் சேர்ப்பதற்கு முன்பு, 32 வயதான ஆஷிஸ் சக்கரவர்த்தியிடம் நம்பிக்கை ஏற்படுத்தினார் ராய். ஆஷிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்தில் சிஸ்டம் அனலைஸ்ட் ஆக இருந்தார். அவர் தன் வேலையை விட்டு விலகி இந்த கனவுத் திட்டத்தில் இணைந்தார்.\n“நானும் ராயும் கொல்கத்தாவில் பக்கத்து, பக்கத்து வீட்டில் வசித்து வந்தோம். அவர் பள்ளியில் படிக்கும்போது, நான், அவருக்கு அறிவியல், கணிதப்பாடங்கள் எடுத்திருக்கிறேன்.அப்போது எங்கள் இருவருக்குமே தெரியவில்லை. எதிர்காலத்தில் தொழில் பங்குதாரர்கள் ஆவோம் என்று,” என்கிறார் இந்த பி.டெக் (கம்ப்யூட்டர் அறிவியல்) பட்டதாரி.\nமுதிர்ச்சி மற்றும் இளமை எனும் அரிதான கலவையின் விளைவாக வெவ்வேறு வயதினர்களான இந்த நான்கு கொல்கத்தா மனிதர்கள் வழக்கத்துக்கு மாறாக ஒன்றிணைந்து இந்த நிறுவனத்தை 2 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கியிருக்கின்றனர். வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கை, ஆர்வம் என்பவற்றை இலக்காகக் கொண்டு அனைவரும் அதைப் பகிர்ந்து கொண்டு மூன்று ஆண்டுகளுக்குள் ஒரே சீரான முன்னேற்றத்தை நோக்கிச் சென்றனர்.\nஹைபர் எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தில் 35 பேர் பணியாற்றுகின்றனர்.\n2016-ம் ஆண்டு, மாதத்துக்கு 50 போன்களை விற்றனர். இப்போது நாள் ஒன்றுக்கு 50 புதுப்பிக்கப்பட்ட போன்களை விற்கின்றனர். 2019-ம் ஆண்டில் ஒரு மணிநேரத்துக்குள் 50 மொபைல் போன் விற்பனை செய்ய வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்திருக்கின்றனர்.\nஒரு ஆண்டு உத்தரவாதத்துடன் சீரமைக்கப்பட்ட மொபைல்களை விற்பது நாட்டிலேயே முதன் முறை என்று இந்த நிறுவனத்தின் நிறுவனர்கள் கூறுகின்றனர். ஆன்லைன் வழியாகவும், கடைகளின் மூலமாகவும் தங்கள் மொபைல்களை அவர்கள் சந்தைப்படுத்துகின்றனர்.\n“ஏற்கனவே ஆன்லைனில் சீரமைக்கப்பட்ட பழைய மொபைல் போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதர நிறுவனங்களில் இருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த பழைய மொபைல் போன் சந்தையில் சொந்த பிராண்ட்டை உருவாக்க விரும்புகிறோம்,” என்கிறார் பர்காயாஸ்தா.\n“ஒருநபர், விலை உயர்ந்த செல்போனை எளிதாக வாங்க முடியும் என்பதுதான் எங்கள் பொருளின் சிறப்புத்தன்மை. அதனை நாங்கள் உருவாக்குகிறோம். ஐபோனைக் கூட அதன் ஒரிஜினல் விலையில் இருந்து 50-60 சதவிகித விலையில் வாங்கலாம். வாடிக்கையாளர்கள் வெறுமனே பழைய மொபைல் வாங்குகிறோம் என்ற உணர்வுடன் இல்லாமல், புதிய மொபைல் வாங்கும்போது ஏற்படும் உணர்வைப் பெற வேண்டும் என்பதால், உத்திரவாதத்துடன் சீலிட்டு விற்பனை செய்கிறோம்.”\nசெல்போன் தவிர ஹைபர் எக்ஸ்சேஞ்ச் நிறுவனம், பழைய புதுப்பிக்கப்பட்ட லேப்டாப் மற்றும் இதர மின்னணு சாதனங்களையும் வழங்குகிறது. எனினும் அவர்களின் வியாபாரத்தில் 80 சதவிகிதம் மொபைல்போன்கள் இடம் பெற்றிருக்கிறது.\nஈகோக்ளாஸ் (EcoGlass) என்ற பிராண்ட் பெயரில் புதிய டெலிவிஷன் பெட்டிகளை விற்பனை செய்வதிலும் அவர்கள் இறங்கி இருக்கிறார்கள். இவை, வை-ஃபை, 65 இன்ஞ்ச் ஸ்கிரீன் மற்றும் தற்போதைய புதிய வசதிகளான 1 ஜி.பி., 8 ஜி.பி உட்சேமிப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன.\nஇந்தியாவில், உபயோகிக்கப்பட்ட பழைய பொருட்களை வாங்கும் கலாசாரம் அதிகமாக இருப்பதை அடுத்தே, பழைய பொருட்களை சீரமைத்து விற்கவேண்டும் என்ற யோசனை இவர்களுக்குப் பிறந்தது. ஹைபர் எக்ஸ்சேஞ்ச் இந்தத் தொழிலு���்கு வந்தபோது, பல்வேறு சவால்களை சந்தித்தது. மக்களின் நம்பிக்கை, தரத்தை நிர்வகிப்பது, பயன்படுத்துவோருக்கு ஏற்ற வசதிகளுடன் உருவாக்குதல் போன்ற சவால்களை எதிர்கொண்டனர்.\nவாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் பொருட்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதில் உறுதியோடு இருக்கின்றனர். இதன் காரணமாக, 12 மாத உத்திரவாதம், 15 நாட்களில் திரும்பப் பெறுதல், உறுதியான பைபேக் சலுகைகள், வாடிக்கையாளர்களுக்கு நேரில் சேவைகள் அளித்தல் ஆகியவற்றை அளிக்கின்றனர். ஃபிளிப்கார்ட், அமேசான், குய்கர், ஓலக்ஸ், ஷிப்க்ளூஸ் மற்றும் உதான் இணையதளங்கள் அல்லது பங்குதாரர்களின் கடைகளில் ஆர்டர் கொடுத்து வாடிக்கையாளர்கள் வாங்கும் வகையில் அவர்கள் நிறுவனத்தின் தொழில் முறைகள் எளிதாக இருக்கின்றன.\nராய்(வலது) தம்முடைய துணை நிறுவனர்களான பர்காயாஸ்தா(இடது) மற்றும் சக்கரவர்த்தியுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.\nஹைபர்எக்ஸ்சேஞ்சின் உரிமையுடைய ‘ஹெச்எக்ஸ் ஈவேல் (HX eVal platform) தளம்’ கொள்முதல் விலை மற்றும் ரிப்பேர் செய்யும் தேவை ஆகியவற்றை மேற்கொள்ள உதவுகிறது. அத்துடன் செயற்கை நுண்ணறிவு மூலம் பொருட்களின் தரம் உள்ளிட்ட அளவீடுகள் மதிப்பிடுகிறது.\nநிறுவனத்தின் தலைமை அலுவலகம் கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் இருக்கிறது. புனே, மும்பை ஆகிய இடங்களில் கிளை அலுவலகங்கள் இருக்கின்றன. மொத்தமாக 35 பேர் பணியாற்றுகின்றனர்.\n“இப்போது நாங்கள் டெல்லி, கொல்கத்தா, மும்பை, இந்தூர் மற்றும் சண்டிகரில் டீலர்களுடன் இணைந்து கடைகளில் விற்பனை செய்வதில் கவனம் செலுத்துகிறோம். தவிர கொல்கத்தாவில் முதல் பிராண்ட் கடையை விரைவில் தொடங்க உள்ளோம். மற்றும் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை இந்திய நகரங்களிலும் விற்பனை செய்யும் வாய்ப்புகளை முயற்சி செய்ய உள்ளோம். இந்த நகரங்களில் ஸ்மார்ட்போனுக்கான தேவை பெரும் அளவில் அதிகரித்திருக்கிறது,” என்கிறார் சாட்டர்ஜி.\nஇந்த நிறுவனத்தின் நிறுவனர்களின் மந்திரம் என்பது, “எப்போதும் உங்கள் கனவுகள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். ஒருபோதும் அதனை விட்டுக் கொடுக்காதீர்கள்,” என்பதாக இருக்கிறது. முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் மேலும் முன்னேறி செல்லமுடியும் என்று நம்பிக்கை கொள்கின்றனர். இது தவிர, தங்களின் ஆலோசனைக் குழுவுக்கு தொழில் துறை தலைவர்களான டெக் மகேந்திராவின் தலைமை செயல் அதிகாரி சி.பி.குணானி, சிஸ்கா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கோவிந்த் உத்தம்சந்தானி, ஹிந்துஸ்தான் டைம்ஸ் மீடியாவின் செயல் இயக்குனர் தீபு முகர்ஜி ஆகியோரையும் இணைப்பது என்று நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.\nஆகஸ்ட் மாதத்துக்குள், அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் இணைந்து தங்களுடைய செயல்திறனில் கேமிங் கன்சோல்களையும் கொண்டு வர உள்ளனர். 2019-ம் ஆண்டு இறுதிக்குள் நாட்டிலேயே புதுப்பிக்கப்பட்ட பழைய மொபைல் விற்பனையில் ஈடுபடும் பெரிய நிறுவனம் என்ற இலக்கை அடையவும் திட்டமிட்டுள்ளனர்.\nகோடை விடுமுறையில் இந்த இடங்களைச் சென்று பாருங்கள்\nகார்ப்பரேட் முறையில் இறைச்சி விற்பனை செய்து கோடிகளைக் குவிக்கும் நண்பர்கள்\nசாலையோரம் சமோசா விற்றவர் இன்று வளர்ந்து விமானப்பயணிகளுக்கு சப்ளை செய்கிறார்\n தினமும் 1.5 லட்சம் மொமோ விற்பனையா\nஏழைக்குழந்தைகள் அனைவருக்கும் கல்வி அளித்து வறுமையை ஒழிக்கும் திட்டம்\nநல்லி குடும்பத்தில் இருந்து வந்து சொல்லி அடித்த பெண்மணி\nசக்கை போடு போடும் சலவைத் தொழிலாளியின் மகன் பெருநிறுவனத்தில் உச்சம் தொட்டவரின் வெற்றிக்கதை\n6 பொருட்களில் தொடங்கியவர்கள், 50-க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்கின்றனர் இரண்டே ஆண்டுகளில் இமாலய வெற்றி\n“பாத்திரம் கழுவினேன், பார்சலும் கட்டினேன்”- ஓர் இளம் தொழிலதிபரின் வெற்றிக்கதை\nபள்ளிப்படிப்பை முடித்ததும், தொழிலில் ஈடுபட விரும்பினார் இளங்கோவன். குடும்பத்தினர் அதை விரும்பாததால் தொடர்ந்து படித்த அவர், கால்நடைமருத்துவரானார். ஆனாலும் அதன் பின்னர் தமது இதழியல் மற்றும் தொழில் முனைவுக் கனவுகளை நனவாக்கிய அவர் இன்று வெற்றிகரமான தொழில் அதிபராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.\nகுறைந்த விலையில் நிறைந்த லாபம்\nஒரு தேநீரின் விலையில் டீஷர்ட் என்ற விற்பனை தந்திரத்தின் மூலம் வெற்றியைத் தொட்டிருக்கிறார் சி.எம்.ஃபைசல் அகமது. மதுரையைச் சேர்ந்த ஜவுளித் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தை மீட்டெடுக்க கல்லூரியில் படிக்கும்போதே தொழில் அதிபராகவும் ஆனவர். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை.\nகர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சரத் சோமன்னா, முதன் முதலில் செய்த கட்டுமான திட்டம் வெற்றி. ஆனால், அதனைத் தொடர்ந்து செய்த திட்டம் படு தோல்வி. ஆனால் மனம் தளராமல், அதில் இருந்து பாடம் கற்று இன்றைக்கு பெரும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை\nதலைப்பைப் பார்த்து வாயைப் பிளக்கிறீர்களா இது உண்மைதான் ஏர் ஓ வாட்டர் என்ற மிஷின் மூலம் காற்றிலிருந்து தண்ணீர் தயாரிக்கிறார் சித்தார்த் ஷா என்ற இளைஞர். அமெரிக்காவில் இருந்து இதற்கான தொழில்நுட்பத்தை வாங்கி, இந்தியாவில் இக்கருவியை வெற்றிகரமாக விற்று வருகிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை.\nவெளிநாடுகளில் விதவிதமான பணிகள், தொழில்களில் ஈடுபட்ட ஹரிஷ், ராஷ்மி தம்பதி, இந்தியா திரும்பி வந்து காகிதப்பூக்களை தயாரித்து விற்பனை செய்கின்றனர். பல நாடுகளுக்கும் காகிதப்பூக்களை ஏற்றுமதி செய்கின்றனர். காகிதப்பூவில் உண்மையில் வாசனை இல்லை. ஆனால், இந்த தம்பதி தயாரித்து விற்கும் காகிதப்பூக்களால் பலரது வாழ்வில் வசந்தம் வீசியிருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை\nசிறுவயது நண்பர்கள், பள்ளி படிப்பு முடிந்த உடன், தனித்தனிப்பாதைகளில் பயணித்தவர்கள். வார இறுதி பயணங்களில் மீண்டும் கைகோத்து தொழிலதிபர்களாக உயர்ந்திருக்கின்றனர். 3 டி பிரிண்டர்களை பள்ளிகளுக்கு விற்பனை செய்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/increased-numbers-of-trips-cheaper-flights-mark-pm-modis-travel-bills-021392.html", "date_download": "2019-11-14T02:22:18Z", "digest": "sha1:OCHA6VQT2AIFN3NHZHQIIVIJOD4DPTFW", "length": 23175, "nlines": 269, "source_domain": "tamil.gizbot.com", "title": "வெளிவந்தது புதிய மோடி பில்:மன்மோகன் சிங்கை விட குறைவாகச் செலவு செய்தார்.! அதிர்ச்சி தகவல்.! | Increased numbers of trips cheaper flights mark PM Modis travel bills - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n47 min ago ரூ.13,999-விலையில் விற்பனைக்கு வரும் விவோ Y19 ஸ்மார்ட்போன்.\n14 hrs ago குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n14 hrs ago பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n15 hrs ago அசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nMovies இதை தனியாக படித்துப் பார் என்று சொல்லி மோகனின் வாழ்க்கையை மாற்றினார் கே.பி\nLifestyle இந்��� ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெளிவந்தது புதிய மோடி பில்:மன்மோகன் சிங்கை விட குறைவாகச் செலவு செய்தார்.\nபிரதமர் நரேந்திர மோடி, உத்தியோகப்பூர்வமாக மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்கு இதுவரை 443.4 கோடி ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nதற்பொழுது இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.\nமன்மோகன் சிங்கிற்கு பின், பிரதமராகப் பதவி ஏற்ற நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 44 சர்வதேச பயணங்களை மேற்கொண்டிருக்கிறார். பிரதமர் பயணம் செய்த அணைத்து பயணங்களும் ஏர் இந்தியா விமானங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nரூ.443.4 கோடி விமான கட்டணம்\nபிரதமர் மேற்கொண்ட அணைத்து பயணங்களுக்குச் சேர்த்து மொத்தமாக ரூ.443.4 கோடி கட்டணம் ஆகியுள்ளது என்று ஏர் இந்தியா நிறுவனம் பிரதமர் அலுவலகத்திற்கு பில் ரசீதை அனுப்பியுள்ளது. தற்பொழுது இந்த பில்லிற்கான தொகையை ஏர் இந்தியா நிறுவனத்திற்கு இந்திய அரசாங்கம் கட்டணமாக செலுத்தியுள்ளது.\n50 சதவீதம் குறைவான செலவு\nநரேந்திர மோடி மேற்கொண்ட பயணத்தின் கட்டணங்கள், முந்தைய பிரதமர் மேற்கொண்ட பயணக் கட்டணத்தைவிட 50 சதவீதம் குறைவாக உள்ளதென்று இந்தியா அரசாங்கம் தற்பொழுது அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.\n38 நாடுகளுக்கு ரூ.493.22 கோடி அதிர்ச்சி தகவல்\nமன்மோகன் சிங் 38 நாடுகளுக்குப் பயணம் செய்து ரூ.493.22 கோடி செலவழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மேற்கொண்ட பயணங்களைக் காட்டிலும் நரேந்திர மோடி 6 நாடுகள் அதிகமாகப் பயணித்து ரூ.50 கோடி செலவைக் குறைத்துச் வெறும் ரூ.443.4 கோடி செலவழித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த செய்தி சமூக வலைத��தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஏர்டெல் ரூ.248 பிரீபெய்ட் திட்டம் அறிமுகம்: டேட்டா மற்றும் வேலிடிட்டி எத்தனை நாள் தெரியுமா\nஏர்டெல் நிறுவனம் நீண்ட நாட்களுக்கு பிறகு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த ஆண்டு பல்வேறு புதிய சேவைகளை துவங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்சமயம் ஏர்டெல் நிறுவனம் அதன் புதிய பயனர்களுக்கு ரூ.248 பிரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டத்தில் தினசரி 1.4ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. பின்பு அன்லிமிடெட் கால் அழைப்புகள், தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குறைந்த விலையில் ஏர்டெல் வழங்கும் பீரிபெய்ட் திட்டங்களைப் பார்ப்போம்.\nஏர்டெல் வழங்கும் ரூ.76 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.26 டாக்டைம் வழங்குகிறது. பின்பு இந்த திட்த்தில் ரீசார்ஜ் செய்து கால் மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களிடம் நிமிடத்திற்கு 60பைச வசூல் செய்கிறது ஏர்டெல் நிறுவனம்.\nஏர்டெல் ரூ.178 பிரீபெய்ட் திட்டம்:\nஏர்டெல் நிறுவனத்தின் ரூ.178 பிரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடேட் கால் அழைப்புகள் வழங்கப்படுகிறது, குறிப்பாக இந்த திட்டத்தை 28நாட்கள் பயன்படுத்த முடியம். மேலும் 1ஜிபி டேட்டா, 100எஸ்எம்எஸ்,ரோமிங் போன்ற சலுகைகளும் இந்த திட்தடதில் கிடைக்கும்.\nஏர்டெல் ரூ.495 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.4ஜிபி டேட்டா வீதம் 84நாட்களுக்கு வழங்கப்படுகிறது, பின்பு இலவச கால் அழைப்புகள், 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஏர்டெல் வழங்கும், இந்த ரூ.597 ப்ரீபெய்ட் திட்டம் FUP வரம்பு இல்லாமல் இந்தியாவுக்குள் அன்லிமிடெட் உள்ளூர், எஸ்டிடி மற்றும் தேசிய ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது. இத்துடன் மொத்தமாக இத்திட்டத்தில் 6 ஜிபி டேட்டா சேவையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துடன் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 300 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது, ஒவ்வொரு 28 நாட்களுக்கும் எஸ்.எம்.எஸ் சேவை புதுப்பிக்கப்படும். ஏர்டெல் நிறுவனம் வழங்கும் இந்தத் திட்டம் 336 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.இத்துடன் ஏர்டெல் பயனர்கள் ஏர்���ெல் டிவி ஆப் மூலம் நேரடி லைவ் டி.வி. மற்றும் உள்ளடக்கப் பயன்பாட்டினை இலவசமாகப் பெறலாம்.\nஇத்திட்டம் FUP வரம்பு இல்லாமல் இந்தியாவுக்குள் அன்லிமிடெட் உள்ளூர், எஸ்டிடி மற்றும் தேசிய ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துடன் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 300 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது, ஒவ்வொரு 28 நாட்களுக்கும் எஸ்.எம்.எஸ் சேவை புதுப்பிக்கப்படும். இத்துடன் மொத்தமாக இத்திட்டத்தில் 12 ஜிபி டேட்டா சேவையும் வழங்கப்பட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனம் வழங்கும் இந்தத் திட்டம் 336 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.\nஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.1,699 திட்டம் வோடபோனின் புதிய திட்டத்திற்கு போட்டியாக அமைந்துள்ளது, அதன்படி ஏர்டெல் ரூ.1,699 திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 365நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.\nரூ.13,999-விலையில் விற்பனைக்கு வரும் விவோ Y19 ஸ்மார்ட்போன்.\nதிடீரென மஸ்டொடோன் வலைதளத்துக்கு மாறும் இந்தியர்கள்.\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nபில்கேட்ஸ் பிறந்தநாளில் அவரது மனைவி பகிர்ந்த அதிர்ச்சி புகைப்படம்\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nஎதற்கு கூடுதலாக ஒரு ஹூ லேஸ் துளை\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n சவாலில் $100000 வெல்லும் பெண்.\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nகழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற பாம்பு\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஜேசிபி வைத்து ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள் வீடியோ\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஜியோ செட் டாப் பாக்ஸ் சேவை: 150 நேரலை டிவி சேனல்கள்.\nபோக்குவரத்து விதிமீறல்களுக்கு ஆன்லைனில் இ செல்லான் மூலம் அபராதம் செலுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/06/14/karnataka-govt-order-banks-to-release-money-for-farm-loan-waivers-014898.html", "date_download": "2019-11-14T01:33:18Z", "digest": "sha1:2TOLGN53AFCSHSNY5FACZHTJYFMNUF7L", "length": 24157, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நல்ல மனுசன்யா.. விவசாயிகளின் கடனை தீர்த்த கர்நாடகா முதல்வர்.. மகிழ்ச்சியில் விவசாயிகள்! | Karnataka govt order banks to release money for farm loan waivers - Tamil Goodreturns", "raw_content": "\n» நல்ல மனுசன்யா.. விவசாயிகளின் கடனை தீர்த்த கர்நாடகா முதல்வர்.. மகிழ்ச்சியில் விவசாயிகள்\nநல்ல மனுசன்யா.. விவசாயிகளின் கடனை தீர்த்த கர்நாடகா முதல்வர்.. மகிழ்ச்சியில் விவசாயிகள்\n9 hrs ago அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\n10 hrs ago வர்த்தகர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.. 52 வார குறைந்த விலை தொட்ட 140 பங்குகள் விவரம்..\n10 hrs ago லாபம் பார்க்க ஒரு நல்ல வாய்ப்பு.. 52 வார உச்ச விலை தொட்ட72 பங்குகள் விவரம்..\n11 hrs ago நகை ஏற்றுமதியிலும் வீழ்ச்சி தான்.. கவலையில் இந்திய ஏற்றுமதியாளர்கள்..\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களுரு: கர்நாடக மாநில விவசாயிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கியுள்ள பயிர் கடன் மொத்த தொகையான ரூ.6,589 கோடியை ஒரே தவணையாக வங்கிகளுக்கு செலுத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.\nகர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டபோது, விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தன.\nஅதை செயல்படுத்த வசதியாக வங்கிகளில் விவசாயிகள் எவ்வளவு கடன் பெற்றுள்ளார்கள் என்ற விவரம் கேட்டபோது ரூ.46,000 கோடி வரை விவசாயிகள் பயிர் கடன் பெற்றுள்ளதாக வங்கிகள் மூலம் அரசுக்கு தெரிய[ப்படுத்தப்பட்டது.\nவிவசாய கடன் தொகை அதிகமாக இருந்த போதிலும் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முதல்வர் குமாரசாமி முடிவு செய்துள்ளாராம். அதன் முதல் படியாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனில் ஒரு பகுதியான ரூ.3,929 கோடியை மாநில அரசே வழங்கியுள்ளது.\nஅதோடு கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட ரூ.4,830 கோடி விவசாய கடன்களையும் அரசே செலுத்தியுள்ளது. இதன் மூலம் முறையே தேசியமையாக்கப்பட்ட வங்கிகளில் 7.49 லட்சம் விவசாயிகளும் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் 11.20 லட்சம் விவசாயிகளும் பயனடைந்துள்ளனராம்.\nஎன்னோட 13.5 கோடி ரூபாய் எங்கய்யா..\nஇந்த தொகையை ஒரே தவணையாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு செலுத்தும் அரசாணையை நேற்று முன்தினம் இரவு கர்நாடகா அரசு வெளியிட்டது. இதன் மூலம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் கர்நாடாகவில் கூட்டணி ஆட்சியை காப்பாற்ற அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் கமட்டள்ளி, பி.சி.பட்டீல் உள்ளிட்டோரை சமாதானப் படுத்தும் முயற்சியில் முதல்-மந்திரி குமாரசாமி, சித்தராமையா, பரமேஸ்வர் உள்ளிட்ட தலைவர்கள் ஈடுபட்டுள்ளனராம்.\nஅதோடு மூத்த தலைவரான ராமலிங்க ரெட்டிக்கு மந்திரி பதவி வழங்காததால், அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதையடுத்து, மந்திரி சபையை விரிவாக்கம் செய்வதா அல்லது மந்திரிசபையை மாற்றி அமைப்பதா அல்லது மந்திரிசபையை மாற்றி அமைப்பதா என்ற குழப்பமே நீடித்து வருகிறது.\nஇதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசனை நடத்தியுள்ள நிலையில் அதைத்தொடர்ந்து, மந்திரிசபையை விரிவாக்கம் செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மந்திரிசபை விரிவாக்கம் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஆன்லைன் மது விற்பனை, டோர் டெலிவரிக்கு அனுமதி கிடையாது.. கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி\nவெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்ட ரூ.5 லட்சம்.. கர்நாடாகா முதல்வர் அதிரடி அறிவிப்பு\nமீண்டும் ஆட்சிக்கு வந்த பின் அதிரடி..4000 பேருக்கு வேலையை உருவாக்கும் திட்டம்..எடியூரப்பா ஒப்புதல்\nமாணவர்களுக்கு Bio Metric attendance வைக்கும் கல்லூரிகள்..\nதோட்டத் தொழில்களை அழித்த இயற்கை பேரிடர்.. காபி, டீ விலை உயரக்கூடிய ஆபத்து\nகொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. ரோபோடிக்ஸ் துறையில் புதிய வளர்ச்சி..\nமுதல்வரான 56 மணி நேரத்தில் ராஜினாமா செய்த எடியூரப்பாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nகர்நாடக தேர்தல்: தேர்தல் ஆணையத்திடம் சிக்கிய 120 கோடி ரூபாய்..\nதமிழ்நாட்டு எம்.எல்.ஏ-களுக்கு எக்கச்சக்க சலுகை.. தெலுங்கானா எம்.எல்.ஏ-க்கள் வேற லெவல்..\n5 மாதத்தில் 1.3 கோடி ரூபாய் மோசடி.. அமேசானை அதிர்ச்சியில் ஆழ்த்திய இளைஞன்..\nகர்நாடக அரசின் கலக்கல் திட்டம்.. தமிழ்நாட்டு அரசே கொஞ்சம் இதைப் பாருங்க..\nமனித முடி ஏற்றுமதியில் 65 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு: வருமான வரித் துறை அதிரடி\nதொடர்ந்து 9-வது மாதமாக உற்பத்தியை குறைத்த மாருதி சுசூகி.. கவலையில் ஊழியர்கள்..\nதரமான லாபத்தின் என் டி பி சி..\nயூ பி ஐ பயன்படுத்துபவர்கள் கவனத்துக்கு.. தினுசு தினுசா ஆட்டைய போட்றாய்ங்களே..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/07/13142913/1250872/TVS-Apache-RTR-200-4V-Ethanol-Launched-In-India.vpf", "date_download": "2019-11-14T01:29:21Z", "digest": "sha1:QKEFE52LYQ3XG45DRULD6ZJ5LRH4NX3E", "length": 16231, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் அபாச்சி ஆர்.டி.ஆர். 200 4வி எத்தனால் அறிமுகம் || TVS Apache RTR 200 4V Ethanol Launched In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் அபாச்சி ஆர்.டி.ஆர். 200 4வி எத்தனால் அறிமுகம்\nஎத்தனால் மூலம் இயங்கும் தனது முதல் மோட்டார்சைக்கிளை டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது.\nடி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். 200 4வி எத்தனால்\nஎத்தனால் மூலம் இயங்கும் தனது முதல் மோட்டார்சைக்கிளை டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது.\nடி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் எத்தனால் மூலம் இயங்கும் தனது முதல் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. எத்தனால் மூலம் இயங்கும் அபாச்சி ஆர்.டி.ஆர். 200 4வி FI E100 விலை ரூ. 1.2 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமுன்னதாக டி.வி.எஸ். அபாச்சி ஆர்.சி.ஆர். 200 4வி FI E100 எத்தனால் மோட்டார்சைக்கிள் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் இந்த மாடல் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. புதிய எத்தனால் மூலம் இயங்கும் மோட்டார்சைக்கிள் படிப்படியாக விற்பனை செய்யப்படுகிறது.\nமுதற்கட்டமாக உத்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இதன் விற்பனை துவங்குகிறது. அதன்பின் மற்ற மாநிலங்களில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. எத்தனால் வேரியண்ட் மாடலில் பச்சை நிற டீக்கல்கள் வழங்கப்பட்டுள்ளது. இது மோட்டார்சைக்கிளின் மற்ற மாடல்களை விட வித்தியாசப்படுத்துகிறது.\nடி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். 200 F1 எத்தனால் மாடலில் E100 200சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 20.7 பி.ஹெச்.பி. பவர் @8500 ஆர்.பி.எம். மற்றும் 18.1 என்.எம். டார்க் @7000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இது 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது.\nஎத்தனால் மூலம் இயங்கும் அபாச்சி ஆர்.டி.ஆர். 200 4வி மாடலும் மணிக்கு அதிகபட்சம் 129 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருப்பதாக டி.வி.எஸ். மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. எத்தனால் மூலம் இயங்கும் ஆர்.டி.ஆர். 200 மாடலில் எலெக்டிரானிக் ஃபியூயல்-இன்ஜெக்‌ஷன் சிஸ்டம். ட்வின்-ஸ்பிரே-ட்வின்-போர்ட் உடன் வருகிறது. இது அதிக செயல்திறன் வழங்க உதவுகிறது.\nவழக்கமான பெட்ரோல் மற்ரும் டீசல் எரிபொருட்களுடன் ஒப்பிடும் போது எத்தனால் குறைந்த அளவு மாசு ஏற்படுத்தும் தன்மை கொண்டிருக்கிறது. இது காற்றில் 35 சதவிகிதம் வரை குறைந்த கார்பன் மோனோ ஆக்சைடை வெளியேற்றுகிறது.\nமுன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து\nகோவையில் மக்களை துன்புறுத்தி வந்த அரிசி ராஜா யானை பிடிபட்டது\nகோவையில் ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nராதாபுரம் சட்டசபை தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்\nடாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் புதிய ஸ்பை படங்கள் வெளியானது\n2020 ஸ்கோடா ஆக்டேவியா அறிமுகம்\nவிரைவில் அறிமுகமாகும் ஹூண்டாய் காம்பேக்ட் செடான்\nஇந்தியாவில் யமஹா FZ சீரிஸ் பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்\nசோதனையில் சிக்கிய மஹிந்திரா பி.எஸ். 6 கார்\nடி.வி.எஸ் ஜுபிடர் க்ராண்ட் எடிசன் சிறப்பம்சங்களுடன் அறிமுகம்\nடி.வி.எஸ். ஸ்டார் சிட்டி பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/11/04094721/1269487/Maharashtra-Man-with-Rs-3-in-His-Pocket-Returns-Rs.vpf", "date_download": "2019-11-14T01:07:01Z", "digest": "sha1:M6JJPI5CFFCXTWBI47C4T2WP3UQH54CW", "length": 16995, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாக்கெட்டில் 3 ரூபாய் மட்டுமே இருந்தும் வெகுமதியை வாங்க மறுத்த நேர்மையாளர்- அவர் செய்த செயல் இதுதான் || Maharashtra Man with Rs 3 in His Pocket Returns Rs 40,000 Lying at Bus Stop, Refuses Any Cash Reward", "raw_content": "\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபாக்கெட்டில் 3 ரூபாய் மட்டுமே இருந்தும் வெகுமதியை வாங்க மறுத்த நேர்மையாளர்- அவர் செய்த செயல் இதுதான்\nசாலையில் கிடந்த 40 ஆயிரம் ரூபாயை உரியவரிடம் ஒப்படைத்த நேர்மையாளர் ஒருவர், தனது பாக்கெட்டில் 3 ரூபாய் மட்டுமே இருந்தபோதிலும் வெகுமதியை வாங்க மறுத்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nசாலையில் கிடந்த 40 ஆயிரம் ரூபாயை உரியவரிடம் ஒப்படைத்த நேர்மையாளர் ஒருவர், தனது பாக்கெட்டில் 3 ரூபாய் மட்டுமே இருந்தபோதிலும் வெகுமதியை வாங்க மறுத்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.\n‘காசு இருந்தால் தான் எல்லாம்’ என கூறுகின்ற இந்த காலத்திலும், தனக்கு கூடுதலாக பணம் கிடைத்தபோதிலும் அதை வேண்டாமென ஒருவர் பெருந்தன்மையாக மறுத்த சம்பவம் மராட்டிய மாநிலத்தில் நடந்துள்ளது. மராட்டிய மாநிலம் சாதரா பகுதியை சேர்ந்தவர் தனஞ்ச் ஜெக்தலே (வயது 54). தாகிவாடி பகுதிக்கு சென்ற அவர் மீண்டும் ஊருக்கு செல்வதற்காக அங்குள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்தார். அப்போது சாலை ஓரம் கீழே ஒரு பண்டலாக ரூபாய் நோட்டுகள் கிடந்தன. அதனை எடுத்து பார்த்தபோது அதில் ரூ.40 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. இதுபற்றி தனஞ்ச் ஜெக்தலே, அங்கு இருந்தவர்களிடம் விசாரித்தபோது, பதற்றத்தில் இருந்த ஒருவர் அந்த பணம் தன்னுடையது என கூறினார். அந்த நபர் தனது மனைவியின் அறுவை சிகிச்சைக்காக இந்த பணத்தை எடுத்து வந்தபோது தவற விட்டது தெரியவந்தது. அவரிடம் ஜெக்தலே பணத்தை கொடுத்தார்.\nஜெக்தலேவின் நேர்மையால் நெகிழ்ந்து போன அந்த நபர், அவருக்கு ரூ.1,000 பரிசாக கொடுத்தார். ஆனால் அதனை வாங்க மறுத்த ஜெக்தலே, தனக்கு வெறும் 7 ரூபாய் மட்டும் கொடுத்தால் போதும் என அவரிடம் தெரிவித்தார். அந்த இடத்தில் இருந்து ஜெக்தலேவின் ஊருக்கு பஸ் டிக்கெட் கட்டணம் 10 ரூபாய் ஆகும். அவரிடம் வெறும் 3 ரூபாய் மட்டுமே இருந்தது.\nஇறுதியில் அந்த 7 ரூபாயை மட்டுமே பெற்றுக்கொண்ட ஜெக்தலே ஊருக்கு புறப்பட்டு சென்றார்.\nஇந்த செய்தியை அறிந்ததும் சாதரா பா.ஜனதா எம்.எல்.ஏ. உள்பட பலரும் ஜெக்தலேவை பாராட்டி அவருக்கு பரிசாக பணம் கொடுத்தபோதும் அதனை வாங்க மறுத்து விட்டார்.\nஇதேபோல் அமெரிக்காவில் வசிக்கும் அந்த மாநிலத்தை சேர்ந்த ஒருவர் ரூ.5 லட்சம் கொடுத்தபோதும் அதனை வாங்க மறுத்துவிட்டார்.\nஇதுபற்றி ஜெக்தலே கூறும்போது, “யாரோ ஒருவரிடம் இருந்து பணத்தை பெற்றால் மட்டும், ஒருவர் திருப்தி அடைய முடியாது என நினைக்கிறேன். நான் பரப்ப விரும்பும் ஒரே செய்தி, மக்கள் நேர்மையாக வாழ வேண்டும்” என்றார்.\nகோவையில் மக்களை துன்புறுத்த�� வந்த அரிசி ராஜா யானை பிடிபட்டது\nகோவையில் ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nராதாபுரம் சட்டசபை தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்\nசபரிமலை, ரபேல் வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்\nஅடுத்த பட்ஜெட்டில் வருமானவரி விகிதத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு பரிசீலனை\nவிமான நிலையம், 5 நட்சத்திர ஓட்டலுடன் பொலிவு பெறும் அயோத்தி\nகாற்று மாசுபாடு எதிரொலி: டெல்லியில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nசிவசேனாவின் புதிய கோரிக்கையை ஏற்கமுடியாது - உள்துறை மந்திரி அமித்ஷா\nமுலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/hello-mister-jameendar-song-lyrics/", "date_download": "2019-11-14T01:43:26Z", "digest": "sha1:NEJYWQSDPS33SURV3ICMWXQZPCNBMI3V", "length": 8804, "nlines": 235, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Hello Mister Jameendar Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுஷீலா\nஇசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி\nபெண் : ஹலோ மிஸ்டர் ஜமீ��்தார் ஹவ் டு யு டு\nஆண் : ஓகே டீச்சர் ஓகே ஹவ் டு யு டு\nபெண் : ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் ஹவ் டு யு டு\nஆண் : ஓகே டீச்சர் ஓகே ஹவ் டு யு டு\nபெண் : ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் ஹவ் டு யு டு\nஆண் : ஓகே டீச்சர் ஓகே ஹவ் டு யு டு\nபெண் : ஒன்று நெஞ்சில் இருக்கும்\nஅதை சொல்லவும் மொழி இல்லையே\nஆண் : தினம் இரவில் எல்லாம்\nஅதை மறைத்திட வழி இல்லையே\nபெண் : ஒன்று நெஞ்சில் இருக்கும்\nஅதை சொல்லவும் மொழி இல்லையே\nஆண் : தினம் இரவில் எல்லாம்\nஅதை மறைத்திட வழி இல்லையே\nபெண் : ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் ஹவ் டு யு டு\nஆண் : ஓகே டீச்சர் ஓகே ஹவ் டு யு டு\nபெண் : இன்னும் பால் மணம் மாறா\nஆண் : நாம் அறுபது வயதை\nஇந்த ஆசைக்கு நரை இல்லை\nபெண் : இது இன்பக் கதையா\nஆண் : அது சொல்லக் கூடுமா\nபெண் : இல்லை அன்பு பாடமா\nஆண் : இது பள்ளிக் கூடமா\nஆண் : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஓஒ…..\nஆண் : ஒஹ்ஹோ ஹோ\nஆண் : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஓஒ……\nபெண் : ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் ஹவ் டு யு டு\nஆண் : ஓகே டீச்சர் ஓகே ஹவ் டு யு டு\nபெண் : இந்த உலகத்தில் யாரும்\nஆண் : இந்த உலத்தில் யாரும்\nநம் உறவின் பெருமை யார் அறிவார்\nபெண் : இது இன்பக் கதையா\nஆண் : அது சொல்லக் கூடுமா\nபெண் : இல்லை அன்பு பாடமா\nஆண் : இது பள்ளிக் கூடமா\nஆண் : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஓஒ…..\nஆண் : ஒஹ்ஹோ ஹோ\nஆண் : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஓஒ……\nபெண் : ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் ஹவ் டு யு டு\nஆண் : ஓகே டீச்சர் ஓகே ஹவ் டு யு டு\nஹோ ஹோ ஓஓ ஹோ ஓ ஓஒ…..\nஹோ ஹோ ஓஓ ஹோ ஓ ஓஒ…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/channel-5/story20190609-29736.html", "date_download": "2019-11-14T00:33:22Z", "digest": "sha1:DYFQ5DAM3TSYQZFGN5I7ZQQ5YVUFUND5", "length": 27771, "nlines": 132, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல் | Tamil Murasu", "raw_content": "\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nசிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) மாணவர் நிக்கலஸ் லிம், சக மாணவரான மோனிக்கா பே குளிக் கும்போது மறைந்திருந்து காணொளி எடுத்த அண்மைய சம்பவம், ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇச்சம்பவம், என்யுஎஸ் மட்டுமின்றி மற்ற பல்கலைக்கழகங்களும் தங்கள் ஒழுங்கு முறை மற்றும் ஆதரவு கட்ட மைப்புகளை மறுபரிசீலனை செய்யத் தூண்டியது.\nஅத்துடன், கூடுதல் பாதுகாப்பு நட வடிக்கைகளும் அமல்படுத்தப்பட்டன. மேலும் பாலியல் ஒழுங்கீனம், பாலியல் செயல்களைக் கண்டு இன்பமடையும் போக்கு ஆகி��ன அதிகம் பேசப்பட்டன.\nஇத்தகைய ஒழுங்கீனச் செயல்கள் பல்கலைக்கழகங்களில் மட்டுமல்லாது, வேலையிடங்கள், வீடுகள், பொது இடங் கள் என்று எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.\nநமது வாழ்க்கையில் தொழில்நுட்பத் தின் ஊடுருவல் அதிகரித்துக்கொண்டே வருவதால், இதுபோன்ற செயல்கள் நிகழ்வதற்கு அதிக வாய்ப்புகள் ஏற்படு கின்றன.\nகடந்த காலத்தில், ஒளிந்திருந்து பார்ப்பதற்கு ஒருவர் கதவுகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும், தடுப் புகளைத் தாண்ட வேண்டியிருக்கும். இதனால் மற்றவர்களிடம் சிக்கிக்கொள் ளும் அபாயத்தையும் எதிர்நோக்கலாம்.\nஇன்று, திறன்பேசி வைத்துள்ளவர் அல்லது கேமரா உள்ள கைபேசியை வைத்துள்ளவர் யாருக்கும் தெரியாமல், யாரும் தங்களை அடையாளம் கண்டு கொள்ளாதபடி காணொளி எடுக்க முடி யும்.\nஅதைவிட, தொழில்நுட்பத்தின் உத வியால், எடுக்கப்பட்ட அந்தக் காணொ ளியை இணையத்தில் பதிவேற்றம் செய் வதும் சமூக வலைத்தளங்களில் பகிர் வதும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அது மிரட்டுவதற்கும், பய முறுத்துவதற்கும் அல்லது தொந்தரவு செய்வதற்கும் பயன்படுத்தப்படலாம்.\nஇதனால் பாதிக்கப்படுவோர் அடை யும் துன்பங்களுக்கும் மன அழுத்தத்துக் கும் அளவே இருக்காது. விதிமீறல் உணர்வு, பயம், அவமானம் போன்றவை அவர்களைப் பெரிதும் பலவீனமாக்கும். இந்நிலை மாறி, பாதிக்கப்பட்டவர்கள் உடலளவிலும் மனத்தளவிலும் இயல்பு நிலைக்குத் திரும்ப அதிக காலம் பிடிக் கும்.\nஇந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண பன்முனை அணுகுமுறை தேவைப்படு கிறது.\nமுதலில், சமூகம் என்ற முறையில் நமது மனப்போக்கைக் குறிப்பிடலாம். இத்தகைய குற்றங்களின் கடுமையை நாம் புரிந்துகொண்டு, அவற்றை எதிர்கொள்ளும்போது அதற்கேற்ற நட வடிக்கையை நாம் எடுக்க வேண்டும்.\nஅமைதியாக இருப்பது இத்தகைய செயல்கள் மேலும் நடைபெற ஊக் குவிப்பாக இருக்கிறது. முறைகேடான நடத்தைக்கு எதிராகக் குரல் கொடுத்தல் அதைத் தடுக்க உதவுகிறது.\nஹாலிவுட்டில் தொடங்கி, உலகம் முழுவதும் பரவிய ‘#மீடூ’ இயக்கம் இதற்கு நல்ல உதாரணம். பல ஆண்டு களாக நடிகைகள் பாலியல் தொந்தர\nவுக்கு ஆளாகின்றனர். அது சில நேரங் களில் பாலியல் கொடுமையாகவும் பாலி யல் வன்முறையாகவும் உருவெடுக்\nதிரைப்பட அதிபர்கள் அல்லது புகழ் பெற்ற திரைப்பட அரங்கங்களுக்கு ���தி ராகச் செயல்பட்டால், அது தங்கள் நடிப் புத் தொழிலுக்குப் பாதகமாக அமைந்து விடுமோ என்ற அச்சத்தாலும் தாங்கள் சொல்வதை யாரும் நம்பமாட்டார்கள் என்ற அவநம்பிக்கையாலும் நடிகைகள் பலர் அமைதியாக இருந்து விடுகிறார்\nநடிகை ஒருவர் தமது அமைதி நிலை யிலிருந்து வெளிவந்து உண்மைகளைக் கூறியபோது, அணை உடைந்து தண்ணீர் வெளியாவதுபோல பலரும் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பாலியல் தொடர் பான கசப்பான அனுபவங்களை மனந் திறந்து கூற ஆரம்பித்தார்கள். அது பல ரது மனப்போக்கை மாற்றி அமைத்து விட்டது எனலாம்.\nஇந்த மனப்போக்கு மாற்றத்தால் இத் தகைய குற்றங்கள் நிகழாது என்று சொல்லிவிட முடியாது. ஆனால், பாதிக் கப்பட்டவர்கள் நடந்தவற்றைத் தைரிய மாக வெளியே சொல்லும்போது, குற்றவா ளிகள் அதிலிருந்து தப்பித்துக்கொள்\nவது இன்னும் சிரமமாக இருக்கும்.\nபாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட வர்கள் போலிசில் உடனடியாக புகார் கொடுக்க வேண்டும். தங்கள் பெயருக் குக் களங்கம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்கத் தயங்குகிறார்கள். மற்றவர்க ளிடம் உதவி கேட்பதற்கோ ஆதரவு நாடுவதற்கோ அவர்கள் சிறிதும் தயங் கக்கூடாது. உதாரணத்துக்கு, தேவைப் பட்டால் நிபுணத்துவ ஆலோசனையும் வழங்கப்படலாம்.\nஇதுபோன்ற செயல்கள் வேலையிடத் திலோ அல்லது மற்ற அமைப்புகளிலோ நடந்து, அது தங்களுக்குத் தெரிய வந்தால், முதலாளிகளும் அமைப்பின் தலைவர்களும் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களைக் கேட்டு, அதுபற்றி விசா ரித்து, கொடுக்கப்பட்ட புகாரில் உள்ள உண்மையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇது நாம் நினைப்பதுபோல அவ்வளவு எளிதான காரியமன்று. தங்களை யாரும் நம்பமாட்டார்கள் அல்லது தாங்கள் பிரச் சினைக்குரியவர்கள் என்று மற்றவர்கள் நினைப்பார்கள் என்ற அச்சத்தாலோ, இதனால் முதலாளி தங்களை வேலை நீக்கம் செய்துவிடுவார் என்ற பயத்தாலோ பாதிக்கப்பட்டவர்கள் பேச மறுக்கக்கூடும்.\nகள் அல்லது நிர்வாகத்தின் மூத்த அதி காரிகள் அல்லது வாடிக்கையாளர்க\nளுக்கு எதிராக இருந்தால், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க முதலாளிகள் தயங்குவார்கள்.\nவேலையிடத்தில் எவ்வித ஒழுங்கீனச் செயலுக்கும் எதிராக பாரபட்சம் இல் லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வலுவான கலாசாரம் இருக்க வேண்டும். விதிமுறைகள் அனைவருக்கும் பொது வானவை என்பது நிறுவனத்தின் கோட்பாடுகளில் ஒன்று என்று தெரியப் படுத்தும் தெளிவான சமிக்ஞையாக இது திகழும்.\nபாதிக்கப்பட்டவருக்கு ஆதரவளிக்க வும் உள்விசாரணைக்கு வழிவிடவும் நிறுவனத்தில் தெளிவான, நியாயமான முறைகள் இருப்பதை மனிதவளப் பிரிவு கள் உறுதி செய்யவேண்டும்.\nஇதைவிட முக்கியம், பாதிக்கப்பட்ட வர்களின் குடும்பங்களும் நண்பர்களும் அவர்களுக்குக் கொடுக்கும் ஆதரவு. காயம்பட்ட அந்த இதயம் மீண்டும் குண மடைவதற்கு இது மிக முக்கிய பங்களிக் கும்.\nஅதேவேளையில், நமது நற்பண்பு கள் கட்டிக்காக்கப்படுவதற்கு சட்டம் உறுதுணையாக இருக்க வேண்டும். பாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக நம் மிடம் எப்போதும் வலுவான சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், மற்ற எல்லாவற் றையும்போல அதுவும் காலத்துக்கு ஏற்ப மாற்றங்களைப் பெற வேண்டும்.\nநான் கூட்டுத் தலைமையேற்ற குற்ற வியல் சட்டங்கள் மறுபரிசீலனைக் குழு வின் பரிந்துரைகளின் அடிப்படையில் குற்றவியல் சட்டங்களில் அண்மையில் திருத்தங்கள் செய்யப்பட்டன.\nஅதில், பாலியல் குற்றங்கள் தொடர் பிலான சட்டங்களில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதுடன், தேவை ஏற் படும்போது கடுமையான தண்டனைக\nஇதில் தொழில்நுட்பம் சார்ந்த குற்றங் கள் தொடர்பிலான புதிய விதிகளும் அடங்கும்.\n* பாலியல் செயல்களைக் கண்டு இன்பமடையும் போக்கு புதிய வகை குற் றமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, குட்டை பாவாடைக்\nகுக்கீழ் காணொளி எடுத்தல், மேலி ருந்து பெண்களின் மேலாடையைக் காணொளி எடுத்தல் போன்றவை திரைப்படங்கள் சட்டத்தின்கீழும், ‘பெண்ணின் மானத்துக்கு இழுக்கு’ விளைவித்தல் குற்றவியல் சட்டத்தின் கீழும் கையாளப்பட்டன.\n* மற்ற புதிய குற்றங்களாக மறைந்தி ருந்து பார்க்கும் நடத்தைகள், பாலியல் செயல்களைக் கண்டு இன்பமடைவதற் கான காணொளிகளைத் தயாரித்து, விநியோகித்தல், அவற்றை வைத்திருத் தல் அல்லது அத்தகைய காணொளி\nகளைப் பெற்றுக்கொள்ளுதல் ஆகியவை யும் சேர்த்துக்கொள்ளப்பட்டன.\n* நெருக்கமாக இருக்கும் புகைப்படங் களை விநியோகித்தல் அல்லது விநியோ கிப்பதாக மிரட்டுதலும் (பழிதீர்த்துக் கொள்ளுதல்) மற்றொரு புதிய குற்றம்.\n* மற்றவர்களுக்கு முன் ஆபாசமாக நடந்துகொள்ளுதலும் (தங்கள��� ஆடை யைக் களைதல்) ஒரு புதிய குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.\nபாலியல் தொந்தரவு உட்பட அனைத்து விதமான தொந்தரவுகளை யும் கையாளும் வகையில் துன்புறுத் தலுக்கு எதிரான சட்டத்தையும் (POHA) நாங்கள் வலுப்படுத்தியுள்ளோம்.\nகுற்றம் புரிபவர்களை எவ்வாறு கையா ளுவது என்பதே அடுத்த கேள்வி. குற் றச் செயலின் கடுமை, குற்றம் புரிந்தவ ரின் வயது, இத்தகைய பல குற்றங்கள் நடந்தனவா, குற்றச்செயலுக்காக சம்பந் தப்பட்ட நபர் உண்மையிலேயே வருந்து கிறாரா, குற்றம் புரிவதற்கு முக்கியமான காரணிகள் உள்ளனவா என்பது போன்ற வற்றை ஆராய்ந்து குற்றச்செயலின் கடுமை நிர்ணயிக்கப்படும்.\nஎடுத்துக்காட்டுக்கு, குற்றம் புரிந்தவர் மனநோயால் பாதிக்கப்பட்டவராகவும் அல்லது ஒரு பழக்கத்துக்கு அடிமையான வராகவும் அல்லது எது சரி எது தவறு என்று புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லா தவராகவும் இருக்கலாம்.\nஇறுதியாக, எப்படிப்பட்ட சட்டங்கள் இருந்தாலும் எவ்வளவு கடுமையான அமலாக்க நடவடிக்கைகளை நாம் மேற் கொண்டாலும், சிறந்த பாதுகாப்பு என்பது நமது குடிமக்களின் கைகளில்தான் உள் ளது.\nஅவர்களிடம் உள்ள வலுவான நல் லொழுக்கம், நல்ல பண்புநெறிகள், மற்ற வர்களிடம் கொண்டிருக்கும் மதிப்பு ஆகியவைதான் சிறந்த பாதுகாப்பாக இருக்கமுடியும்.\nஇதை ஒரு வழிகாட்டியாக நாம் பயன்படுத்தினால், மக்கள் சட்டத்துக்குப் புறம்பாக செயல்பட எவ்வித காரணமும் இருக்கமுடியாது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nமாணவர்கள் நிர்வகிக்கும் பூங்கா திட்டம் விரிவடைகிறது\nஇந்தியா செல்ல புதிய 5 ஆண்டு இ-விசா\nகாணாமல் போன முக்குளிப்பாளர்களில் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு\nகர்நாடகா இடைத்தேர்தல்: மனுத் தாக்கல் தொடங்கியது\n‘ஹாட்ரிக்’குடன் தீபக் சாஹர் உலக சாதனை\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற���றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2019/08/29221840/1050129/Ezharai.vpf", "date_download": "2019-11-14T00:29:45Z", "digest": "sha1:Q6EDVBLMTDLXE5J525BIWMWIYDNWSTQW", "length": 5718, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - (29.08.2019)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏழரை - (15.10.2019) : அம்மையார் ஜெயலலிதா மரணத்தில் பெரிய டவுட் இருக்கு, நீங்க வந்து கை சின்னதுக்கு தான் ஓட்டு போடுவீங்க நிச்சயமா.., சத்தியமா... உறுதியா....\nஏழரை - (15.10.2019) : அம்மையார் ஜெ��லலிதா மரணத்தில் பெரிய டவுட் இருக்கு, நீங்க வந்து கை சின்னதுக்கு தான் ஓட்டு போடுவீங்க நிச்சயமா.., சத்தியமா... உறுதியா....\n(01/11/2019) - நான் அவனில்லை\n(01/11/2019) - நான் அவனில்லை\nஏழரை - (13.11.2019) : விஜயகாந்த்தை நான் பாராட்டுகிறேன் ஏன்னா ஆளுமைமிக்க தலைவர்கள் இருக்கும் போது அரசியலுக்கு வந்தார் ஆனால் ரஜினிகாந்த் அப்படி இல்லை..\nநடிகர்கள் எல்லாம் 100 நாள் 150 நாள் ஓடணும் அப்டினு தான் படம் நடிக்கிறாங்க....ஆனா ஒரே படத்துல முதலமைச்சர் ஆகணும்னு கனவு காணுறாங்க...நடக்குமா...\nஏழரை - (11.11.2019) : நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் உள்ளாட்சி தேர்தலுக்குள்ள இங்க வந்துருங்க.. அங்க இருந்திங்கனா 10 பைசா கூட தரமாட்டாங்க...\nஏழரை - (07.11.2019) : இலவசத்த கொடுத்து கொடுத்து மக்களை கெடுத்து வைச்சுருக்காங்க நா மட்டும் இலவசம் வேண்டாம்னு சொன்னேன்னு வைச்சுக்கங்க என்ன புடிச்சு வையுவாங்க...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/04/04/pondicherry-larsen-and-toubro-contract-labour-slavery/", "date_download": "2019-11-14T02:52:59Z", "digest": "sha1:IRS3EM3PFGTYD2UMCS5B4R7A6XRJJKER", "length": 54669, "nlines": 218, "source_domain": "www.vinavu.com", "title": "கள ஆய்வு : புதுச்சேரி எல் & டி ஆலையில் நவீன கொத்தடிமை தொழிலாளர்கள் ! - வினவு", "raw_content": "\nகாஷ்மீர் 100-ம் நாள் இணையம் தடை | பத்திரிகையாளர் போராட்டம் \nஃபஹீம் அன்சாரி: 12 ஆண்டு சிறையில் கழித்த நிரபராதி \nசென்னை – தருமபுரியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள்…\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்��ுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nவாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அரசு \nஅரசு மருத்துவர்கள் போராட்டம் – கழுத்தறுக்கும் தமிழக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nதமிழக அரசியல் ‘வெற்றிடத்தை’ ரஜினி நிரப்பினால் எப்படி இருக்கும் \nபாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு \nMCC ஒப்பந்தம் : இலங்கை அரசே மடகஸ்காரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள் \nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nநூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு\nசிவப்பு மை பிழைகளைக் கண்டுபிடிக்கிறது \nசெருப்புக்காலி சண்டை விமானத்துக்குச் சரியான வேட்டைக்காரன் \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதார��்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nகெனேயின் புதிய விஞ்ஞானம் | பொருளாதாரம் கற்போம் – 43\nதரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் …\nபாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nசிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் \nமுகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் கள ஆய்வு : புதுச்சேரி எல் & டி ஆலையில் நவீன கொத்தடிமை தொழிலாளர்கள் \nகள ஆய்வு : புதுச்சேரி எல் & டி ஆலையில் நவீன கொத்தடிமை தொழிலாளர்கள் \nஆசிய நாடுகளிலேயே முதன் முதலாக எட்டு மணி நேரவேலையை போராடி பெற்ற புதுச்சேரியில் தொழிலாளர்களின் வாழ்க்கை இன்று எப்படிப் பயணிக்கிறது கார்ப்பரேட் நிறுவனங்கள் எந்த அளவு பொறுப்புணர்வுடன் உள்ளனர் என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு ஆய்வினை மேற்கொண்டோம்.\nசேதராப்பட்டு தொழிற்பேட்டை பகுதியில் எல் & டி ஆலையில் தொழிலாளர்கள் போராடி வருவதைக் கண்டு அங்கு சென்றோம்.\nஇந்த தொழிற்பேட்டை பகுதியில் சுமார் 300 ஆலைகள் இயங்குகின்றன. எல் & டி போன்ற பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும் கணிசமான அளவில் உள்ளன.\nஇங்கு வேலையில் சேர்வதற்கான முதல் நிபந்தனையே 12 மணி நேரம் வேலை செய்வதற்கு தயார் என்றால் தான் வேலையே கிடைக்கும். 3 ஷிப்ட் என்பதெல்லாம் பொய்யாய், பழங்கனவாய்ப் போய் விட்டன. வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனம், நல்ல சம்பளம் கிடைக்கும் என நம்பி வேலையில் சேர்ந்தவர்களுக்கு முதல் பேரதிர்ச்சியே கேசுவல் தொழிலாளி (Casual Labour) என்பதுதான். அந்த கொடுப்பினை கூட இன்றைக்கு இல்லை. 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை சி.எல். என சேர்த்தவர்கள் தற்போது ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே பணிக்கு சேர்க்கப்படுகின்றனர்.\n12 மணி நேரம் வேலை செய்த 9 ஆண்டு அனுபவம் உள்ள, ஐடிஐ முடித்த ஒப்பந்தத் தொழிலாளி வாங்கிய கூலி 180 அல்லது 190 மட்டுமே. 4 மாதம் முன்பு வரை இதுதான் நிலைமை. 15 ஆண்டுகள் வேலை பார்த்த சிஎல் தொழிலாளி வாங்கிய கூலி இதிலிருந்து பெரிய அளவில் வேறுபடவில்லை. இதில் கொடுமை என்னவென்ற��ல் அந்த சிஎல் தொழிலாளி தற்போது ஒப்பந்தத் தொழிலாளியாகி விட்டார். இந்த ரசவாதம் எப்போது நிகழ்ந்ததென அவருக்கே தெரியவில்லை.\nஇந்த பன்னாட்டு கார்ப்பரேட் ஆலையில் இ.எஸ்.ஐ., பிஎஃப் என்பதெல்லாம் இன்று தொழிலாளிக்குத் தெரியாது. அந்த சிஎல் தொழிலாளிக்கு ஆரம்பத்தில் இ.எஸ்.ஐ. அட்டை தரப்பட்டிருந்தது. நோய்வாய்ப்பட்டபோது அங்கு சென்று மருத்துவம் பார்த்து வந்துள்ளார். சமீபத்தில் அப்படி ஒரு நிலைமையில் அங்கு சென்ற போது உன்னுடைய ஒப்பந்ததாரர் உனக்கு இ.எஸ்.ஐ. பணம் செலுத்தவில்லை. எனவே உனக்கு இங்கு மருத்துவம் பார்க்க முடியாது என திருப்பி அனுப்பி விட்டனர்.\nபுதுச்சேரியில் அமைந்துள்ள எல் & டி ஆலை\nநேராக வந்து நிர்வாகத்திடம் கேட்ட போதுதான் தான் ஒப்பந்தக் கூலியாக மாற்றப் பட்டதும் அந்த ஒப்பந்ததாரர் சேலம் இ.எஸ்.ஐ.யில் பணம் செலுத்துவதாகவும் அவருக்குத் தெரிய வந்துள்ளது. இனி அவர் மருத்துவம் பார்க்க வேண்டுமென்றால் ஒன்று சேலம் போகவேண்டும் அல்லது தனியார் மருத்துவரிடம் 250ரூ கொடுத்து, அவர் சொல்லும் மருந்துகளுக்கு மேற்கொண்டு 500, 700 என செலவளிக்க வேண்டும்.\n2017 -ம் ஆண்டின் இடையில் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு கூலியை உடனே கொடு எனப் போராடினர். அப்போதைக்கு வேலை நடக்க வேண்டும் என உடனடியாக கூலியைக் கொடுத்த நிறுவனம் அடுத்த மாதத்திலிருந்தே வழக்கம் போல கூலி தராமல் இழுத்தடித்து எப்போதாவது கொடுப்பது என மீண்டும் தொடங்கினர். அதே நேரம் ஒப்பந்த தொழிலாளர்களை வேலையை விட்டு நிறுத்துவது என தொடங்கினர். இதுவும் வழக்கமான ஒன்றுதான். தொடர்ந்து வேலை தரவில்லை எனில் கேள்வி கேட்கும் தொழிலாளர்களை இலக்கு வைத்து வேலையிலிருந்து நிறுத்தி நிலைமைக்கேற்ப ஒரு வாரம், ஒரு மாதம் அல்லது சில மாதங்கள் கழித்து மீண்டும் வேலைக்கு சேர்ப்பார்கள். ஆபத்தானவர்கள் என நிர்வாகம் கருதினால் அவர்களை மீண்டும் வேலையில் சேர்க்கவே மாட்டார்கள். 3 மாதம் பொறுத்திருந்த தொழிலாளர்கள் உடனடியாக AICCTU தொழிற் சங்கத்தைத் தொடங்கினர்.\nசங்கத்தின் முதல் கோரிக்கையே கூலி உயர்வும் உரிய தேதியில் கூலி தர வேண்டும் என்பதும் தான். பல சுற்று பேச்சு வார்த்தைக்குப் பின் பத்து ஆண்டுகள் அனுபவம் உள்ள திறன் மிக்க ஒரு தொழிலாளிக்கு 8 மணி நேர வேலைக்கு 120ரூ கொடுத்தவர்கள் 180,190 என சற்றே உயர்த்தியுள்ளனர். ஆனால் அதே நேரம் சங்கம் வலுவாக உள்ள அலு ஃபார்ம் பிரிவிலிருந்த 147 தொழிலாளர்களையும் சிறுது சிறிதாக நிறுத்தி பிப்ரவரி இறுதிக்குள் மொத்தப் பேரையும் நிறுத்தி, அந்த பிரிவையே மூடிவிட்டனர். கடந்த ஒரு மாதமாக அந்தத் தொழிலாளர்கள், நிர்வாகத்தின் சட்ட விரோத வேலை நிறுத்தத்திற்கெதிராக ஆலை வாயில் முன் போராடி வருகின்றனர்.\nதொழிற்துறையில் (தொழிலாளர் நலத் துறை என்ற பெயரையே அரசு மாற்றி விட்டது) முறையிட்டுள்ளனர். நிர்வாகம் இதுவரை பேச்சு வார்த்தை நடத்தக் கூட முன்வரவில்லை.\nஎல் & டி யின் கட்டுமானத்திற்கு தேவையான மர, அலுமினிய கருவிகளை உற்பத்தி செய்யும் ஆலையான இந்த ஆலை 1996 முதல் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.\nஎன 4 பிரிவுகளைக் கொண்ட இந்த ஆலை கட்டுமானப் பணிகளுக்கான பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த 4 பிரிவுகளிலும் வேலை செய்யும் தொழிலாளர்கள் திறன் மிக்க தொழிலாளர்களே. இவர்களின் உழைப்பு இல்லாமல் இந்த ஆலையில் உற்பத்தியே நடக்காது. ஐடிஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, +2 என கல்வித் தகுதியுடன் தான் ஆகப் பெரும்பான்மையான தொழிலாளர்கள் உள்ளனர். ஒரு சிலர் மட்டுமே பத்தாவது படித்து வேலை பழகி அவர்களும் திறன்மிக்க, அனுபவம் மிக்கவர்களாக உள்ளனர்.\nசுமார் 600 பேர் வேலை செய்யும் இந்த ஆலையில் 5 பேர் மட்டுமே நிரந்தரத் தொழிலாளர்கள். மற்றவர்கள் அனைவருமே எந்நேரமும் நிறுத்தப்படும் நிலைமையில் உள்ள சிஎல், தினக் கூலி அல்லது ஒப்பந்தத் தொழிலாளிகள். ஆனால் இவர்களது உழைப்பு இல்லாமல் ஆலையில் எந்தப் பொருளும் உற்பத்தி ஆகாது.\nசம வேலைக்கு சம ஊதியம் என சட்டம் சொல்கிறது. ஆனால் இங்கு 8 மணி நேரம் வேலை செய்யும் நிரந்தரத் தொழிலாளிக்கு மாதத்திற்கு 35,000 -க்கு மேல் கூலி வழங்கும் நிர்வாகம் 12 மணி நேரம் அதே வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளிக்கு 180 முதல் 350 வரை தினக்கூலி தருகிறது. தினமும் 12 மணி நேரம் வேலை செய்வதாக கணக்கிட்டாலும் அதிக பட்ச மாதச் சம்பளம் ரூ. 10,000 -த்தைத் தாண்டாது. 12 மணி நேரத்தையும் தாண்டி கூடுதலாக ஓவர் டைம் வேலை செய்தால் மட்டுமே ஒரு கவுரவமான வாழ்க்கை நடத்துமளவு கூலி வாங்க முடியும்.\nஓவர் டைம் என்பது 4 மணி நேரமாயிருக்கலாம் அல்லது அடுத்த 12 மணி நேரமாகவும் இருக்கலாம் மறுநாளுக்கான ஷிஃப்ட்ஐ அவரே செய்ய வேண்டும் என்பதால் அடுத்த நாள் பகல் ஷிஃப்ட் 12 மணி நேரமாகவும் இருக்கலாம். இப்படி 36 மணி நேரம் வேலை வங்கும் நிர்வாகம் அந்தத் தொழிலாளிக்குத் தருவது மிக மிக அற்பக் கூலியே.\nஓவர் டைம் செய்தால் இரு மடங்கு கூலி தர வேண்டும் என சட்டம் சொல்கிறது. கார்பரேட்டுகளும் முதலாளிகளும் எந்த சட்டத்தை மதிக்கிறார்கள் தொழிலாளர் ஆய்வாளருக்கு இது தெரிந்தேதான் இந்த சட்டம் கேலிக்கூத்தான ஒன்றாக ஆக்கப்பட்டிருக்கிறது.\nசராசரியாக ஒரு தொழிலாளி, அவரது மனைவி, இரு குழந்தைகள் கொண்ட குடும்பம் என எடுத்துக் கொண்டால் இன்றைய நிலைமையில் ஒரு மாத செலவு எவ்வளவு என கேட்ட போது தொழிலாளிகள் கூறியது: மிக மிக குறைந்த வீட்டு வாடகை ரூ. 2000. மின்கட்டணம், தண்ணீருக்கு ரூ.500. 10-க்கு 15 அடி கொண்ட ஒரு அறைதான் இது. இதன் ஒரு மூலையில் மேடை போல ஒரு ஏற்பாடு செய்து கொண்டு அடுப்பு வைத்துக் கொள்ள வேண்டும். சமையலறை, வரவேற்பறை, படிப்பறை, படுக்கையறை எல்லாமும் இது ஒன்றுதான். இந்த வீடும் முதன்மைச் சாலையை விட்டு உள்ளடங்கிய ஒரு கிராமத்தில் தான் கிடைக்கும்.\nஅந்த ஊரில் ஆரம்பப் பள்ளி தவிர ஏதும் இருக்காது. உயர்நிலைப் பள்ளி என்றால் தூரமாகப் போகவேண்டும். வேலை நிலைமைகளில் கொண்டு சென்று விட வாய்ப்புகள் மிகக் குறைவு. தனியார் பள்ளி என்றால் கல்வியும் தரமாயிருக்கும், பள்ளிக்கூட வேனிலேயே அவன் வந்து அழைத்துச் சென்று விடுவான். சிக்கல் இல்லை என தனியார் பள்ளியிலேயே குழந்தைகளைச் சேர்க்கின்றனர். ஒரு குழந்தையின் ஒரு மாதப் படிப்புச் செலவு மட்டும் போக்குவரத்து, கல்விக் கட்டணம் உட்பட ரூ.4000. 2 குழந்தைகளின் படிப்புச் செலவு என்றால் ரூ. 8000 ஆகிவிடும். 4 பேருக்கான உணவு செலவு மட்டும் ரூ.3500 ஆகும். இதுவே ரேசன் அரிசியும் குருனை அரிசியும் என கலந்து செய்வதால்தான். மருத்துவச் செலவு மாதத்திற்கு சராசரியாக ஆயிரம் வரை ஆகும். இங்கு எரிவாயு உருளை வெளிச் சந்தையில்தான் வாங்க வேண்டும்: அதற்கு மாதம் 1500 ஆகும். மொத்தமாகப் பார்த்தால் 12,500 முதல் 16,500 வரை ஆகும். இது மிக மிகக் குறைவாகப் போடும் கணக்கு.\nவெளியூர் தொழிலாளி என்றால் மாதம் ஒரு முறையாவது ஊருக்குப் போகும் செலவு வரும். அருகாமை என்றால் ரூ. 500-ம் தூரமான ஊர் என்றால் ரூ. 1000 -ம் வரையும் ஆகும். பேருந்துக் கட்டணம் கூடிய பின் ஊர் போவது பற்றி யோசிக்கின்றனர். ஆக கார்ப்பரேட் கம்பனியில் வ��லை செய்வதாக பேரு. நல்லது கெட்டதுக்கு ஊருக்குக் கூடப் போக முடியாத அவலத்தில் வாழ்க்கை.\nஇப்படி நொந்து, நொம்பலப்பட்டு தினம்தினம் செத்து மடிவதற்கு பதில் ஊருக்குப் போய்விடலாமா என்றால் அங்கு ஒன்றுமேயில்லை. காவிரியின் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் வந்து ஆண்டுகள் பல ஓடிவிட்டன. விவசாயமே இல்லை. ITI முடித்து விவசாய வேலையும் இல்லாமல் டீக்கடையில் வேலை பார்த்த இளைஞர் ஒருவர் எல் & டியில் வேலை என விண்ணப்பிக்க, வேலைக்கு எடுத்த நிர்வாகம் பயிற்சியும் தந்து ஒப்பந்தத் தொழிலாளியாகச் சேர்த்துள்ளது. கொஞ்ச காலம் கழித்து நிரந்தரமாக்குவார்கள் என நம்பி, திருமணமும் செய்து கொண்ட அந்த இளைஞர் இன்று தெருவில் நிற்கிறார்.\nஆலையின் அருகில் உள்ள இளைஞர்களோ, “சிறப்புப் பொருளாதார மண்டலம் வருகிறது. நிலம் கொடுத்தால் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலையும் கிடைக்கும் என புதுச்சேரி அரசு சொன்னதை நம்பி 14 ஆண்டுகளுக்கு முன்பே நிலத்தைக் கொடுத்து விட்டோம். இன்று வரை சிறப்புப் பொருளாதார மண்டலமும் வரவில்லை. அரசு வேலையும் இல்லை. நிலத்தைக் கொடுத்து விட்டதால் விவசாயமும் இல்லை. வேறு வழியின்றி ஆலையில் வேலைக்குச் சேர்ந்தோம். 10,12 ஆண்டுகள் ஆகிவிட்டன. எங்களுக்கு சொந்த வீடு என்பதால் வாடகையில்லை. மற்றபடி எல்லா செலவுகளும் எங்களுக்கும் உண்டு. முன்பு சொந்த நிலத்தில் வேலை செய்தோம். இன்று அடிமைகளாக உழல்கிறோம்” என போராட்டத்தில் குதித்துள்ளனர்.\n15 ஆண்டுகளுக்கும் மேலாக திறன் மிக்க தொழிலாளியாய் உள்ளவரின் நிலைமையும் இதேதான்.\nஅதில் ஒரு தொழிலாளி சொல்கிறார்; “ 15 ஆண்டுக்கும் மேலாகிறது. இந்த ஓட்ட டிவிஎஸ்50 வண்டியை மாற்ற வக்கில்லை. ஊருக்குள் சிரிப்பாய் சிரிக்கிறார்கள்” என நொந்து போய் சொல்கிறார். 16 வருடமாக வேலை செய்யும் ஒரு தொழிலாளிக்கு இன்று இரு வருடமாக இ.எஸ்.ஐ. கிடையாது. பி.எஃப். 70,000ரூ இருப்பதாக சொல்கிறார்கள். அதற்கு எந்த ஆதாரமும் அவரிடம் இல்லை.\n2014 வரை நிர்வாகம் தனது சி.எல்., ஒப்பந்தத் தொழிலாளிகள் யாருக்கும் போனசே கொடுத்ததில்லை. தொழிலாளர்கள் தொடர்ந்து நிர்ப்பந்தித்ததன் பின் 1200 – 1500 கொடுத்துள்ளனர். 2017-ல் சங்கம் கட்டிய பின் பேச்சு வார்த்தை நடத்திய நிர்வாகம் அடாவடியாக 8.33% தான் கொடுப்பேன் என போனசு கொடுத்துள்ளது. ஆனால் நிரந்தரத் தொழிலாளிக்கு இந்த ஆண்டு 20% போனசு கொடுத்துள்ளது. ஆனால் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரத் தொழிலாளியை விட ஒன்றரை மடங்கு அதிகமாக உற்பத்தி கொடுக்க வேண்டும். அப்படி தரவில்லை என்றால் வேலையிலிருந்து விரட்டி விடுவார்கள்.\nகடந்த 20 ஆண்டில் மட்டும் இப்படி விரட்டப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,000 என நிர்வாகமே கூறுகிறது. அலு ஃபார்ம் தொழிலாளிகளை சங்கம் வைத்ததற்கு வேலையிலிருந்து நிறுத்தியதால் அந்தத் தொழிலாளர்கள் தொழிலாளர் வாரியத்தில் முறையிட்டபோது நிர்வாகத்தின் வாக்கு மூலமாக “ 20 ஆண்டுகளில் 10,000 பேரை நிறுத்தியுள்ளோம். அவர்களும் வந்து வேலை கொடு எனக் கேட்டால் வேலை தர முடியுமா” என நிர்வாகம் ரைட் ராயலாக சட்டம் பேச தொழிலாளர் அதிகாரியோ இதை அங்கீகரித்து புன்முறுவல் பூத்து நிர்வாகத்தின் கைகூலிகள் தான் என நிரூபித்துள்ளனர்.\nஉற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களின் கதியே இதுதான் என்றால் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் கதி என்னவாயிருக்கும் அப்படி வந்த பெண்களிடம் பேசிய போது: “2009-ம் ஆண்டிலிருந்து வேலை செய்யறம். மொத 3 வருசத்துக்கு 8 மணி நேரம் வேலை செஞ்சா கூலியா 50 ரூபா தந்தாங்க. பொறவு அடுத்த 3 வருசத்துக்கு கூலி 120 ரூவான்னு நிர்வாகம் சொல்லிச்சு. ஆனா ஒப்பந்தகாரரு இந்தக் கூலியை ஒரு வருசங் கழிச்சிதான் தந்தாரு. அதுவரைக்கும் பழைய 50-ததான் தந்தார். நாங்க கேட்டால் அதை மதிக்கிறதேயில்லை. நிர்வாகமும் கண்டுக்குறதில்ல. அடுத்த மூனு வருசங் கழிச்சி நிர்வாகம் கூலி 140-ன்னு சொல்லிச்சு. வழக்கம் போல ஒப்பந்தக்காரரு ஒரு வருசத்துக்கு பழைய 120 கூலிதான் கொடுத்தார். சங்கம் வச்ச பொறவு 258 என கூலி கூடுனாலும் பிடிச்சம் போக கையில் கெடைக்றது 210 தான்.\nESI, PF பிடிக்கிறதா சொல்றாங்க. ஆனா ESI ஆஸ்பத்திரிக்குப் போனப்ப உங்களுக்கு இல்லைன்னு சொல்லிட்டாங்க. நிர்வாகத்துகிட்ட கேட்டப்ப ஒப்பந்தக்காரரக் கேளுன்ட்டாங்க. அவரோ ஒங்களுக்கு சேலத்தில்தான் ஆஸ்பத்திரி என சொல்லிட்டாரு. பி.எஃப். பத்தி கேட்டப்போ கட்றோம்னு சொல்றாங்க. அதுக்கு எந்த ஆதாரமும் எங்ககிட்ட இல்ல. இப்ப 2009 -லிருந்து 27 பேர் வேலை செய்யரம். அதுக்கு முன்னாடி 10 வருசமா வேல செஞ்ச 49 பேர நிறுத்திட்டுதான் எங்க 27 பேர வேலைக்கு எடுத்தாங்க. இன்னிக்கு பாதிப் பேருக்கு வேலைன்னா மறுநா அடுத்த பாதிப் பேருக்கு வேலன்னு மாசத்துல பாதி நா…தான�� வேலை கெடைக்கும். ஊருக்குள்ள நெலத்தயெல்லாம் அரசாங்கத்துக்கு கொடுத்துட்டதால அங்க எந்த வேலயுமில்லனுதான் கம்பெனிக்கு வந்தம்.”\n“இங்க நிக்கவிடாம வேல வாங்குறாங்க. சீக்கிரமா மிசினு பக்கம் கூட்டி முடிச்சுட்டம்னா மரம் வெட்டு, புல்லு வெட்டுன்னு சொல்றது மட்டுமில்லாம கக்கூசு கூட கழுவச் சொல்வாங்க. செய்யலன்ன வேலைய விட்டு தொரத்திடுவாங்க. இப்ப ஒரு 3 வருசமாத்தான் போனசுன்னு 1500 ரூபா கொடுத்தாங்க. அதுக்கு முன்னாடி பைசா… கெடையாது. இப்ப சங்கம் வச்ச பின்னாடி இந்த வருசம் 6000ரூ போனசு கெடச்சது.”\n“3000 -க்குள்ள சம்பளம் வாங்கி எப்படி குடும்பம் நடக்குதுன்னு கேக்கறீங்களா ஏதோ ரேசன்ல போட்ற அரிசிய வச்சி கஞ்சி வச்சி காலத்த ஓட்றம். இப்ப இங்க ரேசன்ல அரிசி போடாததால தமிழ்நாட்லருந்து காசு கொடுத்து வாங்கறம். பிள்ளங்களயெல்லாம் அரசாங்கப் பள்ளிகூடத்துல விட்ருக்கம். ஊருக்குள்ள அரசாங்கம் தந்த சொந்த வீடு. இப்ப இந்தக் கஞ்சிக்கும் கேடு வரும் போலருக்கு. 10 பேர வேலயவிட்டு நிறுத்தரதா சொல்லிட்ருக்காங்க… சங்கத்துல சொல்லியிக்கம்” என தங்களின் வேதனைகளை பகிர்ந்து கொண்டதோடு போராடிப் பார்ப்பது என உறுதியுடன் உள்ளனர். இந்தப் பெண்களில் சிலரது கணவன்மார்கள் டாஸ்மாக் புண்ணியத்தில் குடும்பத்தை சீரழித்து வருவதாக வேதனையுடன் கூறினர்.\nஒப்பந்த தொழிலாளியாக இங்கே வேலைக்கு வந்து கருங்காலிகளாக நிர்வாகத்துக்கு சேவை செய்து அதற்கான பரிசு போல அதிகாரிகளின் பினாமிகளாக உள்ளவர்கள்தான் தற்போதைய ஒப்பந்தகாரர்கள். யாரிடமும் லைசன்ஸ் கிடையாது. 2011 -ல் தொடர்ச்சியாக 4 ஒப்பந்தக்காரர்கள் சம்பளம் தராமலே ஓடிவிட்டனர். நிர்வாகமும் கைவிரித்து விட்டனர். ஒப்பந்தக் கூலிகளாக சேர்ந்தால் முதல் மாதம் சம்பளம் தரமாட்டார்கள். 2-வது மாதத்திலிருந்துதான் சம்பளம் கிடைக்கும். இதையெல்லாம் கேட்டால் வேலையிலிருந்து விரட்டிவிடுவார்கள்.\nஇந்தப் போராட்டத்தைக் கூட கொச்சைப் படுத்தும் வகையில் கொத்தனார் வீட்டைக் கட்டுவதால் அவர் அந்த வீட்டிலேயாவா குடியிருக்க முடியும் போ… என்றால் போய்விட வேண்டும். இதுதான் சட்டம் என மோடி இருக்கும் தைரியத்தில் அதிகாரிகள் பேசுகிறார்கள். இவர்களின் யோக்கியதை என்ன போ… என்றால் போய்விட வேண்டும். இதுதான் சட்டம் என மோடி இருக்கும் தைரியத்தில் அத���காரிகள் பேசுகிறார்கள். இவர்களின் யோக்கியதை என்ன Ultra. Dt. என்கிற 2 இயந்திரங்கள் ரிப்பேராகி நின்றுபோய் விட்டன. முன்பென்றால் தொழிலாளர்களே அதை சரி செய்து உற்பத்தி பாதிக்காத வண்ணம் தொடர்ந்து இயக்குவார்கள்.\nஏனென்றால் வேலை நடக்கவில்லை எனென்றால் வேலை இல்லை என்றால் கூலி இல்லை. குடும்பம் சிக்கலாகும். இப்போதும் அதை சரி செய்யும்படி கூறியதற்கு தொழிலாளர்களோ எங்களுக்கும் தெரியாது என கூறி விட்டனர். ஏன் இனிமேலும் கொத்தடிமைகளாக இருக்கக் கூடாது என்பதற்குதான். மெத்தப் படித்த மேதாவிகளான அந்த பொறியியல் வல்லுனர்கள் சம்பந்தப்பட்ட இயந்திரங்களின் கம்பனிகளுக்கு ஃபோன் செய்து அங்கிருந்து ஆட்கள் வந்து ரிப்பேர் செய்து கொண்டே………… இருக்கிறார்கள். வேலை தான் முடியக் காணோம்.\nசேதராப்பேட்டை தொழிற்பேட்டைப் பகுதியில் இந்த L&T கார்ப்பரேட் நிறுவனம் தான் மற்றெல்லா ஆலைகளுக்கும் கொடூரமான பகாசுரக் கொள்ளைச் சுரண்டலுக்கு வழிகாட்டியாக திகழ்கிறது.\nஇந்த L&T கட்டுமான ஆலை தவிர முதன்மையான L&T TLT என்ற நிறுவனம் ஆயிரக்கணக்கானவர்களை 20, 30, ஆண்டுகளாக கொடூரமாக தினக் கூலி, ஒப்பந்தக் கூலி, சி.எல். என சுரண்டிக் கொழுத்து வருகிறது. ஒப்புக்கு சில தொழிலாளர்களை நிரந்தரமாக வைத்துள்ளது. இவர்களில் பலரும் இதேபோல சி.எல்.-ஆக வேலைக்குச் சேர்ந்து, விரட்டப்பட்டு, பிறகு போராடி, வழக்கு நடத்தி நிரந்தரமானவர்களே. இன்று அதே போலப் போராடும் இந்தத் தொழிலாளிகளுக்கு ஆதரவு கூட தரத் தயாராயில்லாத மனநிலைக்கு தொழிற்சங்க வாதம் அவர்களை பாட்டாளி வர்க்க உணர்வற்றவர்களாக மாற்றி வைத்துள்ளது. இந்த ஆலையில் ஒரிசா மாநிலத் தொழிலாளர்கள் கூடுதலாக உள்ளனர்.\nசமீபத்தில் இந்த ஆலையில் வேலை செய்த ஒரு ஒரிசா ஒப்பந்தத் தொழிலாளி வேலையின் போதே மாரடைப்பால் இறந்து போனார். அவருக்கான நட்ட ஈடு தர வேண்டும் என வேலை இழந்த கட்டுமான உற்பத்தி பிரிவு தொழிலாளர்கள் போராடி 15 லட்சம் வாங்கித் தந்துள்ளனர். அவர்கள் இணைந்துள்ள AICCTU சங்கத்தின் இந்தப் போராட்டத்தில் நிரந்தரத் தொழிலாளர்களின் சங்கம் பங்கேற்கவில்லை. இது பாமக கட்சியின் வழிகாட்டலில் உள்ள சங்கம். வெறும் பொருளாதாரப் போராட்டங்கள் தொழிலாளர்களுக்கு வர்க்க உணர்வைத் தராது என்பதற்கு இந்த நிகழ்வே சான்று.\nஎனவே லெனின் கூறியது போல சங்கங்கள் தொழ���லாளர்களைப் பயிற்றுவிக்கும் புரட்சிப் பள்ளிகளாகச் செயல்பட வேண்டிய அவசர அவசியம் இன்றுள்ளது. இல்லை என்றால் தொழிலாளர் நலச் சட்டங்கள் முற்றாக ஒழிக்கப்பட்டு, அமர்த்து – துரத்து ( HIRE&FIRE ) என்கிற அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் சட்டமே இங்கும் எதிர்ப்பின்றி அரங்கேற்றப்பட்டு விடும்.\n120 வருடங்களுக்கு முன் இதே சுரண்டல் நிலைமைகளில் வாழ்ந்த ரசிய தொழிலாளி வர்க்கம் ரஷ்ய மன்னருக்கும் , முதலாளிகளுக்கும் எதிராக போராடி புரட்சி நடத்தியதன் மூலம் ஆலைகளை தனதாக்கி கொண்டது. அதன் தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட் தலைவர் வி. சுப்பையா தலைமையில் புதுச்சேரியில் 8 மணி நேர வேலைக்காக நடத்திய போராட்டத்தால், 1936 ஜூலை 30-ல் 12 ஜவுளித் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அதன் தொடர்ச்சியாக புதுச்சேரியில் 8 மணி நேர வேலைக்கான சட்டத்தை ஃபிரான்ஸ் இயற்றியது. 82 வருடங்கள் கடந்த நிலைமைகளில் அப்படிபட்ட போராட்ட களத்திற்கு மீண்டும் புதுச்சேரி காத்துக்கொண்டிருக்கிறது.\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://capitalnews.lk/details-news?news_id=17834;", "date_download": "2019-11-14T02:31:49Z", "digest": "sha1:TE4VJIJGFCDFGDKT2VQESSY37XTNH4JD", "length": 10933, "nlines": 164, "source_domain": "capitalnews.lk", "title": "Capital News | லொஸ்லியாவின் நிலை இப்படி ஆகிவிட்டதே..!", "raw_content": "\nசினிமா கவினுக்கு இப்படி ஒரு இரசிகரா உள்நாடு தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ள காலஅவகாசம்... உள்நாடு தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ள காலஅவகாசம்... கவனிக்க... உள்நாடு மக்களோடு இருக்கும் ஒருவரால் மாத்திரமே தலைவனாக முடியும்.. கவனிக்க... உள்நாடு மக்களோடு இருக்கும் ஒருவரால் மாத்திரமே தலைவனாக முடியும்.. உள்நாடு நாட்டின் அபிவிருத்தி சொர்க்க யுகம் ஆரம்பம் -சஜித் உறுதி.. உள்நாடு நாட்டின் அபிவிருத்தி சொர்க்க யுகம் ஆரம்பம் -சஜித் உறுதி.. உள்நாடு நாட்டு மக்களுக்கு கோட்டா விடுத்துள்ள அழைப்பு..\nலொஸ்லியாவின் நிலை இப்படி ஆகிவிட்டதே..\nபிக்பொஸ் போட்டியில் வெற்றியாளர் முகென் என்று தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த நிலையில், இரண்டாம் இடம் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவர் மத்தியிலும் அதிகரித்துள்ளது.\nநேற்றை வரைக்கும் லொஸ்லியாவிற்கு அதிக வாக்குகள் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.\nஆனால் நேற்றும் இன்றும் கிடைத்திருக்கும் வாக்குகளை வைத்து பார்க்கும் போது செண்டிக்கு லொஸ்லியாவை விட அதிக வாக்குகள் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகின்றது.\nபிக்பொஸ் நிகழ்ச்சியில் வெற்றிகிடைக்கும் என்று எதிர்ப்பார்போடு இலங்கையில் இருந்து சென்ற லொஸ்லியாவிற்கு என்ன நடக்கும் என்ற எண்ணம் ரசிகர்களின் மத்தியில் கேள்வியாக இருக்கிறது.\nகவின் வெளியில் வந்ததும் அவருடைய ரசிகர்களின் வாக்குகளும் லொஸ்லியாவிற்கு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.\nஎப்படியும் இன்னும் ஒரு சில மணித்தியாளங்களில் 100 நாட்களில் மக்கள் மத்தியில் எவ்வளவு லொஸ்லியா இடம்பிடித்திருந்தார் என்பது தெரிந்து விடும்.\nபோட்டி முடியும் நிலையில் மதுமிதாவின் வேலையை பாருங்கள்\nஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் தீர்மானம் சரியானது..\nரணில் - ஹக்கீம் புதிய திட்டம் - அதாவுல்லாஹ் வெளிப்படுத்தினார்.\nமுஸ்லிம் பெண்களின் பாதுகாப்பு குறித்து ரிஷாட் பதியுதீன் கேள்வி\nஅனைத்து பிரசார நடவடிக்கைகளும் ​நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தன.\nமுஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்பியோர் எங்கே\n - Facebook க்கு கோரிக்கை\nகோட்டாவின் அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கத்துக்கான சான்றுகள் ஒப்படைப்பு - மஹிந்த தேசப்பிரிய\nஇன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.- இன்றைய ராசி பலன் -13-11-2019\nஇலங்கை இராணுவத்திலிருந்து 243 வீரர்கள் நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளனர்\n யாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு...\nபுலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நாளை...\nநம்பிக்கை துரோகத்தின் மொத்த உருவமாக லொஸ்லியா...\nமீண்டும் அதிர்ந்தது கொச்சிக்கடை - வெடித்தது துப்பாக்கி \nநாமினேஷன் இன்றி வெளியேற மது கொடுத்த புது ஐடியா - கடுப்பில் பிக் பாஸ்\nமைத்திரி - மஹிந்த - கோட்டாவை கொலை செய்ய புலிகள் திட்டம் - பளை வைத்தியர் கைதில் அம்பலம்\nஆழ்துளைக் கிணற்றில் சுஜித்; மீட்புப் பணியில் தொடரும் தாமதம்\nலொஸ்லியாவின் நிலை இப்படி ஆகிவிட்டதே..\nமக்கள் வாக்குகளை மீறி பிக்பொஸ் நிகழ்ச்சியின் வெற்��ியாளரை அறிவித்தார் பிரபல நடிகர்\nஅடுத்த வாரம் BIGG BOSS வீட்டுக்குள் நுழையும் பெண் பிரபலம் இவர்தான்\nபிக்பாஸ் நேரடி வலைப்பக்கம் (Bigg Boss Live Blog)\nபுலமைப் பரிசில் பரீட்சை 2019 - தமிழ் மாவட்டங்களுக்கான வெட்டுப் புள்ளிகள் இதோ\nநைலோன் நூல் இறக்குமதி மோசடி -வடகடல் தலைவரின் ஊழல் தொடர்பில் விசாரணை தொடர்கின்றது\nநல்லூர் கந்தசாமி கோவிலுக்கு வருகை தந்த நடிகை ஆர்த்தி கணேஷ்\nசிறுவன் சுஜித்தை மீட்க பாரிய இயந்திரம் மூலம் துளையிடும் பணி ஆரம்பம் (VIDEO)\nலொஸ்லியாவின் உண்மை வயது இதுவா\nலொஸ்லியாவை நேரில் சந்தித்த சாக்‌ஷி - என்ன செய்தார் தெரியுமா\nகோபத்தின் உச்சத்தில் தர்ஷன் வாயிலிருந்து வெளிவந்த ஒரு வார்த்தை\nபலாலியில் இந்திய விமானம் - ஜனாதிபதியினால் திறக்கப்பட்டது யாழ் விமான நிலையம்.\n - ஒன்று செயலிழக்க வைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://capitalnews.lk/details-news?news_id=17988;", "date_download": "2019-11-14T02:31:06Z", "digest": "sha1:XQN4WODILWDREIQJUQKRRNWEKZUE7ALS", "length": 11133, "nlines": 160, "source_domain": "capitalnews.lk", "title": "Capital News | சீன ஜனாதிபதியின் இந்திய விஜயம் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு", "raw_content": "\nசினிமா கவினுக்கு இப்படி ஒரு இரசிகரா உள்நாடு தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ள காலஅவகாசம்... உள்நாடு தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ள காலஅவகாசம்... கவனிக்க... உள்நாடு மக்களோடு இருக்கும் ஒருவரால் மாத்திரமே தலைவனாக முடியும்.. கவனிக்க... உள்நாடு மக்களோடு இருக்கும் ஒருவரால் மாத்திரமே தலைவனாக முடியும்.. உள்நாடு நாட்டின் அபிவிருத்தி சொர்க்க யுகம் ஆரம்பம் -சஜித் உறுதி.. உள்நாடு நாட்டின் அபிவிருத்தி சொர்க்க யுகம் ஆரம்பம் -சஜித் உறுதி.. உள்நாடு நாட்டு மக்களுக்கு கோட்டா விடுத்துள்ள அழைப்பு..\nசீன ஜனாதிபதியின் இந்திய விஜயம் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு\nசீன ஜனாதிபதியின் இந்திய விஜயம் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை, இந்தியாவின் வெளியுறவுத்துறைக்குப் பொறுப்பான அமைச்சு, இன்றைய தினம் வெளியிட்டுள்ளது.\nஇதன்படி எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் சீன ஜனாதிபதி Xi Jinping இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள சீன ஜனாதிபதியை தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்தி��் வைத்து சந்திக்கவுள்ளார்.\nஇதன் போது மாமல்லபுரத்தின் புராதனச் சின்னங்களை சீன ஜனாதிபதி Xi Jinping பார்வையிடவுள்ளமை காரணமாக, அந்தப் பகுதியின் முக்கிய இடங்களில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇந்திய மத்திய காவல் துறையினரும், தமிழ்நாடு மாநிலக் காவல்துறையினரும் மாமல்லபுரத்தில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nமேலும், சீன ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்திற்குச் செல்வதற்கு எதிர்வரும் 13 ஆம் திகதி வரை சுற்றுலாப்பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் தீர்மானம் சரியானது..\nரணில் - ஹக்கீம் புதிய திட்டம் - அதாவுல்லாஹ் வெளிப்படுத்தினார்.\nமுஸ்லிம் பெண்களின் பாதுகாப்பு குறித்து ரிஷாட் பதியுதீன் கேள்வி\nஅனைத்து பிரசார நடவடிக்கைகளும் ​நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தன.\nமுஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்பியோர் எங்கே\n - Facebook க்கு கோரிக்கை\nகோட்டாவின் அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கத்துக்கான சான்றுகள் ஒப்படைப்பு - மஹிந்த தேசப்பிரிய\nஇன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.- இன்றைய ராசி பலன் -13-11-2019\nஇலங்கை இராணுவத்திலிருந்து 243 வீரர்கள் நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளனர்\n யாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு...\nபுலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நாளை...\nநம்பிக்கை துரோகத்தின் மொத்த உருவமாக லொஸ்லியா...\nமீண்டும் அதிர்ந்தது கொச்சிக்கடை - வெடித்தது துப்பாக்கி \nநாமினேஷன் இன்றி வெளியேற மது கொடுத்த புது ஐடியா - கடுப்பில் பிக் பாஸ்\nமைத்திரி - மஹிந்த - கோட்டாவை கொலை செய்ய புலிகள் திட்டம் - பளை வைத்தியர் கைதில் அம்பலம்\nஆழ்துளைக் கிணற்றில் சுஜித்; மீட்புப் பணியில் தொடரும் தாமதம்\nலொஸ்லியாவின் நிலை இப்படி ஆகிவிட்டதே..\nமக்கள் வாக்குகளை மீறி பிக்பொஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரை அறிவித்தார் பிரபல நடிகர்\nஅடுத்த வாரம் BIGG BOSS வீட்டுக்குள் நுழையும் பெண் பிரபலம் இவர்தான்\nபிக்பாஸ் நேரடி வலைப்பக்கம் (Bigg Boss Live Blog)\nபுலமைப் பரிசில் பரீட்சை 2019 - தமிழ் மாவட்டங்களுக்கான வெட்டுப் புள்ளிகள் இதோ\nநைலோன் நூல் இறக்குமதி மோசடி -வடகடல் தலைவரின் ஊழல் தொடர்பில் விசாரணை தொடர்கின்றது\nநல்லூர் கந்தசாமி கோவிலு���்கு வருகை தந்த நடிகை ஆர்த்தி கணேஷ்\nசிறுவன் சுஜித்தை மீட்க பாரிய இயந்திரம் மூலம் துளையிடும் பணி ஆரம்பம் (VIDEO)\nலொஸ்லியாவின் உண்மை வயது இதுவா\nலொஸ்லியாவை நேரில் சந்தித்த சாக்‌ஷி - என்ன செய்தார் தெரியுமா\nகோபத்தின் உச்சத்தில் தர்ஷன் வாயிலிருந்து வெளிவந்த ஒரு வார்த்தை\nபலாலியில் இந்திய விமானம் - ஜனாதிபதியினால் திறக்கப்பட்டது யாழ் விமான நிலையம்.\n - ஒன்று செயலிழக்க வைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crownest.in/index.php?route=product/product&product_id=308", "date_download": "2019-11-14T01:17:08Z", "digest": "sha1:FP6IOM5OR5UUQKLLCJ5XVFZMCVD7IBIG", "length": 9694, "nlines": 266, "source_domain": "crownest.in", "title": "பஞ்சுமிட்டாய்(Panchumitaai)", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nஏழும் ஏழும் பதினாலாம் (Ezhum Ezhum Pathinaalam)\nஅனைத்துக் கலைவடிவங்களிலும் மிகவும் கடினமானது குழந்தைகளுக்கு பாடல்கள் எழுதுவதுதான். பாடல்கள் எளிமையாக இருக்கவேண்டும். பெரும்பாலும் மூன்று அசைச்சொற்களோடுஇருக்கவேண்டும். சந்தநயம் வேண்டும். வரிகளின் முதலட..\nபஞ்சு மிட்டாய் 9ஆம் இதழ் (Panchumittai magazine)\nஇம்முறையும் சிறார்களது படைப்புகளை சேகரிக்க சென்னை, பெங்களூர், வேதாரண்யம், திருப்பூர், கோவை, காயல்பட்டினம் என நிறைய ஊர்களுக்குப் பயணித்தோம். ஒவ்வொரு இடத்திலும் கதைப் பெட்டியின் வழியே படைப்புகளைச் சேகரி..\nஎன் வாழ்க்கையில் சிறு வயது முதலே சாப்பிடத் தெரியாமல் வளர்ந்தவன் நான் அந்த வகையில் அனேக உடல் உபாதைகளால், நோய்களால் அழிந்தவன் நான் அந்த வகையில் அனேக உடல் உபாதைகளால், நோய்களால் அழிந்தவன் நான் என்னென்னவோ மருத்துவங்களையெல்லாம் சோதித்துப் பார்த்து சோர்ந்தவன் நான்..\nநோய் தீர்க்கும் பாரம்பரிய உணவுகள் (Noi Thirukum Paramparaiya Uanvugal)\n’சாப்பாட்டில் என்ன சார் இருக்கு நான் அதுக்கெல்லாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதில்லை நான் அதுக்கெல்லாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதில்லை’’’’உணவெல்லாம் ஒரு விஷயமே இல்ல’’’’உணவெல்லாம் ஒரு விஷயமே இல்ல வாழ்க்கையில் எவ்வளவோ இருக்கு..என்ன கிடைக்குதோ சாப்பிட்டு போய்கிட்டே இருக்கணும..\nஎனக்கு பிடித்த கதை சிங்கமும் சுண்டெலியும். சிங்கத்து���்கு ஓட்டப்பந்தயத்தில் கால் தடுக்கி விழ அதற்கு சுண்டெலி உதவி செய்யன்னு நான்கு வயதே நிரம்பிய அமிர்தவ் சொன்ன கதையைப் படித்து, அந்தக் குழந்தையின் நட்புமனம் பிரமிக்க வைத்தது.அழ.வள்ளியப்பாவின் பாடல், இட்லி பாடல் ,பூவும் இலையும் பேசிக் கொண்டால் படக்கதை இரண்டுமே ரசிக்க வைத்தது.எங்கள் பிள்ளைகள் அழ.வள்ளியப்பா பாடலை இசையோடு பாடியபடியே விளையாடிக் கொண்டிருந்...\nஎனக்கு பிடித்த கதை சிங்கமும் சுண்டெலியும். சிங்கத்துக்கு ஓட்டப்பந்தயத்தில் கால் தடுக்கி விழ அதற்கு சுண்டெலி உதவி செய்யன்னு நான்கு வயதே நிரம்பிய அமிர்தவ் சொன்ன கதையைப் படித்து, அந்தக் குழந்தையின் நட்புமனம் பிரமிக்க வைத்தது.\nஅழ.வள்ளியப்பாவின் பாடல், இட்லி பாடல் ,பூவும் இலையும் பேசிக் கொண்டால் படக்கதை இரண்டுமே ரசிக்க வைத்தது.\nஎங்கள் பிள்ளைகள் அழ.வள்ளியப்பா பாடலை இசையோடு பாடியபடியே விளையாடிக் கொண்டிருந்தனர்.\nஒத்தையா இரட்டையா பம்பையா பரட்டையா விளையாட்டு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. விளையாடிப் பார்க்கணும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kalappal.blogspot.com/2017/02/", "date_download": "2019-11-14T01:01:17Z", "digest": "sha1:ZSPQ2MBG2FBQUFGYC5IG5XOGV2D3IW6J", "length": 46655, "nlines": 432, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: February 2017", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nசெவ்வாய், 28 பிப்ரவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை :473\nதிருக்குறள் – சிறப்புரை :473\nஉடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி\nஇடைக்கண் முரிந்தார் பலர். --- ௪௭௩\nதம் வலிமை அறியாது வெற்றிபெற வேண்டும் என்ற வேட்கையால் உந்தப்பட்டு இடையிலேயே தோல்வியைத் தழுவியோர் பலராவர்.\n“செய்வினை முடியாது எவ்வம் செய்தல்\nஎய்யாமையோடு இளிவு தலைத் தரும்… --- நற்றிணை.\nதொடங்கிய செயலைச் செய்து முடிக்காது, இடையில் நிறுத்திவிடுவது,இழிவைத் தருவதோடு, அறியாமையையும் வெளிப்படுத்தும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:15 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 27 பிப்ரவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை :472\nதிருக்குறள் – சிறப்புரை :472\nஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச்\nசெல்வார்க்குச் செல்லாதது இல். – ௪௭௨\nதன் ஆற்றலுக்கு ஏற்ற செயலையும் அதனைச் செய்து முடிப்பதற்கு உரிய வலிமையினையும் அறிந்து, அச்செயலில் முழுமையாகத் ��ன்னை ஈடுபடுத்திக் கொள்வார்க்கு முடியாத செயல் என்று எதுவும் இல்லை.\n“ அல்லன செய்யினும் ஆகுலம் கூழாக் கொண்டு\nஒல்லாதார் வாய்விட்டு உலம்புப வல்லார்\nபிறர் பிறர் செய்பபோல் செய்தக்க செய்து ஆங்கு\nஅறிமடம் பூண்டு நிற்பார்” --- நீதிநெறிவிளக்கம்.\nஆகுலம் – மனக்கலக்கம் ; ஒல்லாதார் – பகைவர் ;\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 3:25 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 26 பிப்ரவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை :471\nதிருக்குறள் – சிறப்புரை :471\nவினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்\nதுணைவலியும் தூக்கிச் செயல். --- ௪௭௧\nஒருவன், தான் செய்யக்கருதும் செயலின் தன்மையையும் தன்முயற்சியின் வலிமையையும் எதிர்ப்போர் வலிமையையும் இருவர்க்கும் துணையாக நிற்போர் வலிமையையும் ஆராய்ந்து அறிந்து செயல்பட வேண்டும்.\n“நனி அஞ்சத்தக்கவை வந்தக்கால் தங்கள்\nதுனிஅஞ்சார் செய்வது உணர்வார்…..” – பழமொழி.\nசெய்யத்தக்கதைச் செய்யும் துணிவு உடையார் அஞ்சத்தக்க வினைகள் எதுவந்தாலும் அஞ்சார்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:17 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 25 பிப்ரவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை :470\nதிருக்குறள் – சிறப்புரை :470\nஎள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு\nகொள்ளாத கொள்ளாது உலகு. ---- ௪௭௰\nதம் செயல் திறனுக்குப் பொருந்தாத எந்த ஒரு செயலையும் செய்வாராயின் உலகம் இகழ்ந்துரைக்கும் ; ஆதலால் பிறரால் இகழ்ந்துரைக்க இடம் தராது சிந்தித்துச் செயல்பட வேண்டும்.\n“மறுமைக்கு வித்து மயல் இன்றிச் செய்து\nசிறுமைப் படாதே நீர் வாழ்மின் அறிஞராய் “ – நாலடியார்.\nமறுமையிலும் இன்பம் பெறுவதற்கான செயல்களை, மயக்கமில்லாமல் தெளிவுடன் செய்து, துன்பமின்றி அறிவுள்ளவராய் வாழ முற்படுங்கள்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:40 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 24 பிப்ரவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை :469\nதிருக்குறள் – சிறப்புரை :469\nநன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர்\nபண்பறிந்து ஆற்றாக் கடை. ----- ௪௬௯\nபிறர்க்கு நன்மை பயக்கும் செயல்களையும் அவரவர் இயல்பு அறிந்து செய்யாமற் போனால் நன்மையும் தீமையாகும் தவறு உண்டாகிவிடும்.\n“ நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்\nகல்மேல் எழுத்துப்போல் காணும�� அல்லாத\nஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்\nநீர்மேல் எழுத்திற்கு நேர். ---- வாக்குண்டாம்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 3:52 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 23 பிப்ரவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை :468\nதிருக்குறள் – சிறப்புரை :468\nஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று\nபோற்றினும் பொத்துப் படும். ---- ௪௬௮\nஆராய்ந்து வழிவகுத்துத் தொடங்கப்படாத எந்த ஒரு செயலும் நிறைவேறாது, பலர் முன்னின்று ஊக்கினும் அச்செயல் அரைகுறையாகவே நின்றுபோகும்\n“ இசையாது எனினும் இயற்றி ஓர் ஆற்றால்\nஅசையாது நிற்பதாம் ஆண்மை…. :” நாலடியார்.\nஎடுத்துக்கொண்ட ஒரு செயல் தன்னால் நிறைவேற்ற இயலாததாயிருந்தாலும் அதனை முயன்று முடித்தலே ஆண்மைக்கு அழகாம்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 3:18 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வியல் பொன்மொழிகள் … 56\nசெவ்வியல் பொன்மொழிகள் … 56\nமேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே\nபாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன், புறநா. 183 : 8 – 10\nகீழோர் மேலோர் என்ற வேறுபாடுள்ள மக்களுள் கீழ்க்குலத் துள் ஒருவன் கற்று வல்லவனாயின் அவனை மேற்குலத்தோரும் போற்றி வழிபடுவர். கல்வி என்றும் சிறப்புடையது.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 3:09 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 22 பிப்ரவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை :467\nதிருக்குறள் – சிறப்புரை :467\nஎண்ணித் துணிக கருமம் துணிந்தபின்\nஎண்ணுவம் என்பது இழுக்கு. --- ௪௬௭\nஒரு செயலைத் செய்யத் தொடங்குமுன் அச்செயலை எவ்வாறெல்லாம் நிறைவேற்றலாம் என்று நன்றாக அலசி ஆராய்ந்து களத்தில் இறங்க வேண்டும், களத்தில் இறங்கிவிட்டு ஐயங்கொண்டு ஆராயமுற்படுவது குற்றமாகும்.\n“ நனி அஞ்சத் தக்கவை வந்தக்கால் தங்கண்\nதுனி அஞ்சார் செய்வது உணர்வார்….” --- பழமொழி.\nசெய்யத்தக்கதைச்செய்யும் துணிவு உடையார் அஞ்சத்தக்க வினைகள் எதுவந்தாலும் அஞ்சார்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 3:51 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 21 பிப்ரவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை :466\nதிருக்குறள் – சிறப்புரை :466\nசெய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க\nசெய்யாமை யானும் கெடும். ---- ௪௬௬\nஒருவன் செய்யத் தகாதனவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டுவனவற்றைச் செய்யாமல் போனாலும் கெட்டு அழிவான்.\n‘நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்\nபுல்லா விடுதல் இனிது.” ---- இனியவை நாற்பது.\nதெளிவில்லாத அறிவினை உடையாரையும் நன்னடத்தை இல்லாதாரையும் சேராது விலகி இருத்தல் நல்லது.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 2:45 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 20 பிப்ரவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை :465\nதிருக்குறள் – சிறப்புரை :465\nவகையறச் சூழாது எழுதல் பகைவரைப்\nபாத்திப் படுப்பதோர் ஆறு. – ௪௬௫\nபோர்முகம் புகுமுன் அதனால் விளையும் நன்மை தீமைகளை முற்று முழுதாக ஆராயாமல் செயலில் இறங்குவது பகைவரை அவர்தம் நிலத்திலேயே நிலைபெறச்செய்த வழியாம்.\n“முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்\nபடுபயனும் பார்த்துச் செயல்.” –குறள். 676\nஒரு செயலை முடிக்கும் வகையும் வரக்கூடிய இடையூறும் முடிக்கும்போது கிடைக்கும் பெரும் பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செயல் புரிய வேண்டும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 3:23 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 19 பிப்ரவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை :464\nதிருக்குறள் – சிறப்புரை :464\nதெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்\nஏதப்பாடு அஞ்சு பவர் ----- ௪௬௪\nஇழிவு என்னும் கேடு அடைய விரும்பாத அறிவுடையார் தன் அறிவுக்குத் தெளிவுதராத எந்த ஒரு செயலையும் செய்ய மாட்டார்.\n“ விதையாமை நாறுவ வித்து உள மேதைக்கு\nஉரையாமை செல்லும் உணர்வு”.” ---சிறுபஞ்சமூலம்.\nபாத்தி கட்டி விதைக்காமலே முளைக்கிற விதை போலப் பிறர் அறிவிக்காமலே அறிவுடையார்க்கு அறிவு தோன்றும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:32 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 18 பிப்ரவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை :463\nதிருக்குறள் – சிறப்புரை :463\nஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை\nஊக்கார் அறிவுடை யார்.----- ௪௬௩\nமேலும் மேலும் செல்வம் சேர்க்க வேண்டும் என்று கருதிப் போட்ட முதல் அழியத்தக்க செயல்களைச் செய்வாரை அறிவுடையார் எவரும் ஊக்கப்படுத்த மாட்டார்கள்.\n“ அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன்\nபிறிதினால் மாண்டது எவனாம்…” – பழமொழி.\nஅறிவினால் பெருமை பெறாத ஒருவன் பிற செல்வம் குலம் முதலானவற்றால் பெருமை பெறுதல் இல்லை.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 3:19 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 17 பிப்ரவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை :462\nதிருக்குறள் – சிறப்புரை :462\nதெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு\nஅரும்பொருள் யாதொன்றும் இல்லை. ---- ௪௬௨\nசெய்யக் கருதிய செயலைஅறிவிற் சிறந்த சுற்றத்துடன் கலந்தாய்வு செய்வதோடு தானும் நன்கு ஆராய்ந்து செயல்படுவார்க்கு செய்வதற்கு அரிய செயல் என்று எதுவும் இல்லை.\n” கற்றது ஒன்று இன்றிவிடினும் கருமத்தை\nஅற்றம் முடிப்பான் அறிவுடையான்.” – பழமொழி\nசிறிதும் கல்வியறிவு இல்லாவிட்டாலும் செயல் திறனில் சிறந்து. தான் மேற்கொண்ட செயலைச் செய்து முடிப்பான் அறிவு உடையவன்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:07 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 16 பிப்ரவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை :461\nதிருக்குறள் – சிறப்புரை :461\nஅழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்\nஊதியமும் சூழ்ந்து செயல். – ௪௬௧\nஒரு செயலைச் செய்வதற்குமுன் அச்செயலைச் செய்வதால் விளையும் அழிவையும் ஆக்கத்தையும் கருத்தில் கொள்வதோடு செயலுக்குரிய ஊதியத்தையும் எண்ணிப்பார்த்து. அச்செயல் செய்யத்தக்கதாயின் செய்க.\n”செய்வினை முடியாது எவ்வம் செய்தல்\nஎய்யாமையோடு இளிவு தலைத் தரும்…. --- நற்றிணை\nதொடங்கிய செயலைச் செய்து முடிக்காது இடையில் நிறுத்திவிடுவது இழிவைத் தருவதோடு அறியாமையையும் வெளிப்படுத்தும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:13 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 15 பிப்ரவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை :460\nதிருக்குறள் – சிறப்புரை :460\nநல்லினத்தின் ஊங்கும் துணையில்லை தீயினத்தின்\nஅல்லல் படுப்பதூஉம் இல். --- ௪௬௰\nநல்லினம் கண்டு நட்புக் கொள்வதைவிடச் சிறந்த துணை வேறு ஒன்றும் இல்லை ; தீய இனத்தின் நட்பைவிடப் பெருந்துன்பம் தருவது வேறு ஒன்றும் இல்லை.\n“உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்\nபொய் சேண் நீங்கிய வாய் நட்பினை.” …….. மதுரைக் காஞ்சி.\nஒரு பொய் கூறுவதால் உயர்ந்த உலகம் அமிழ்தொடு கிடைத்தாலும் அதனை விட்டொழித்து வாய்மையுடன் நட்புச் செய்தலை உடையவன்… நெடுஞ்செழியன்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:16 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 14 பிப்ரவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை :459\nதிருக்குறள் – சிறப்புரை :459\nமனநலத்தின் ஆகும் மறுமைமற்று அஃதும்\nஇனநலத்தின் ஏமாப்பு உடைத்து. --- ௪௫௯\nமனநலம் நன்கு உடையர் இறந்தபின்னும் புகழ்பெற்று மறுமை இன்பத்தை அடைவர் ; அவ்வின்பமும் நல்லின நட்பால் நிலைபேறு பெரும்.\n“ஈண்டுச்செய் நல்வினை ஆண்டுச் சென்று உணீஇயர்\nஉயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன். ‘’ ……. புறநானூறு.\nமலையமான்…….. இவ்வுலகத்தில் செய்த நல்வினையின் பயனை உயர்ந்தோர் உலகத்துச் சென்று நுகரும் பொருட்டுப் போயினன்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:00 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 13 பிப்ரவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை :458\nதிருக்குறள் – சிறப்புரை :458\nமனநலம் நன்குடையர் ஆயினும் சான்றோர்க்கு\nஇனநலம் ஏமாப்பு உடைத்து. --- ௪௫௮\nமனநலம் நன்கு உடைய சான்றோராயினும் அவர்க்கும் நல்ல இனத்தாரின் நட்பு சிறந்த பாதுகாப்பாக அமையும்.\nநட்டு நாடார் தம் ஒட்டிய திறத்தே.” …… நற்றிணை.\nஅறிவுடையோர் ஆராய்ந்து பார்த்தே நட்பு கொள்வர் ; நட்பு கொண்டபின்பு ஆராய்ந்து பாரார்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:10 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 11 பிப்ரவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை :457\nதிருக்குறள் – சிறப்புரை :457\nமனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்\nஎல்லாப் புகழும் தரும். --- ௪௫௭\nமனநலமே உயிருக்கு ஆக்கம் தரும் அரிய செல்வமாகும் ; சேரத்தகுதி உடையவரோடு சேரும் இனநலம், எல்லாவகையான பெருமைகளையும், நில்லா உலகில் நிலைத்த புகழையும் தரும்.\n“ இவண் இசை உடையோர்க்கு அல்லது அவணது\nஉயர் நிலை உலகத்து உறையுள் இன்மை “ ----புறநானூறு.\nஇந்த அகன்ற உலகத்தில் புகழுடையார்க்கு அல்லாது பிறர்க்கு உயர்நிலை உலகை அடைதல் இயலாது.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:17 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 10 பிப்ரவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை :456\nதிருக்குறள் – சிறப்புரை :456\nமனம்தூயார்க்கு எச்சம்நன்று ஆகும் இனம்தூயார்க்கு\nஇல்லைநன்று ஆகா வினை. -- ௪௫௬\nமனத்தின்கண் தூய்மை உடையவருக்கு மனைவி, மக்களாகிய வழித் தோன்றல்கள் சிறப்பாக அமைவர் ; அவருக்கு நல்லவர்தம் தூய நட்பு கிடைக்குமாயின் நன்மைதராத செயல் என்று எதுவுமே இல்லை.\n“ ஒருவர் பொறை இருவர் நட்பு” --- பழமொழி\nஒருவர் பொறுமை இருவர்க்கும் நட்பாம்.\nஇ��ுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:30 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 9 பிப்ரவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை :455\nதிருக்குறள் – சிறப்புரை :455\nமனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்\nஇனந்தூய்மை தூவா வரும். ---- ௪௫௫\nமனத்தூய்மையும் செய்யும் தொழில் தூய்மையும் ஆகிய இவ்விரண்டும் தான் சேர்ந்த இனத்தின் தூய்மையைத் துணையாகக் கொண்டு வெளிவரும்.\n”இனத்தினான் ஆகும் பழி புகழ் தம் தம்\nமனத்தினான் ஆகும் மதி.” ----சிறுபஞ்ச மூலம்.\nமக்களுக்குத் தத்தம் தீய சேர்க்கையால் பழியும் , நற்சேர்க்கையால் புகழும் மனத்தின் இயல்புக்கேற்ப அறிவும் உண்டாகும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:37 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 8 பிப்ரவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை :454\nதிருக்குறள் – சிறப்புரை :454\nமனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்கு\nஇனத்து உளதாகும் அறிவு. – ௪௫௪\nஒருவனுடைய அறிவு அவன் மனத்தினின்று வெளிப்பட்டது போலத் தோன்றி அவனை அறியாமலேயே அவன் சேர்ந்த இனத்தின் தன்மைக்கேற்ப அமைந்துவிடும்.\n“ எனைத் துணையவேணும் இலம்பட்டார் கல்வி\nதினைத் துணையும் சீர்ப்பாடு இலவாம் ..” - நீதிநெறிவிளக்கம்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:41 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 7 பிப்ரவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை :453\nதிருக்குறள் – சிறப்புரை :453\nமனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தானாம்\nஇன்னான் எனப்படும் சொல். --- ௪௫௩\nஅறியும் மனத்தளவு ஆவது அறிவு ; சேரும் இனத்தளவு ஆவது இவன் இத்தகையவன் என்று ஊரார் சொல்லும் சொல்.\n” அச்சம் உள் அடக்கி அறிவு அகத்து இல்லாக்\nகொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி\nஎச்சம் அற்று ஏமாந்திருக்கை நன்றே.” -- வெற்றிவேற்கை\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:28 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 6 பிப்ரவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை :452\nதிருக்குறள் – சிறப்புரை :452\nநிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு\nஇனத்தியல்ப தாகும் அறிவு. --- ௪௫௨\nநீர் எவ்வகையான நிலத்தில் வந்து சேர்கிறதோ அந்நிலத்தின் தன்மைக்கேற்ப நீர் வேறுபட்டுத் தோன்றும். அதுபோல் மக்களும் தாம் சேர்ந்த இனத்தின் இயல்புக்கேற்ற அறிவையே பெறுவர்.\n“ ஆக்கும் அறிவான் அலது பிறப்பினால்\nமீக்கொள் உயர்வு இழிவு வேண்டற்க…..” – நன்னெறி\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 5:18 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 5 பிப்ரவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை :451\nதிருக்குறள் – சிறப்புரை :451\nஅதிகாரம் : 46 – சிற்றினம் சேராமை\nசிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்\nசுற்றமாச் சூழ்ந்து விடும். --- ௪௫௧\nபெருமை உடையவர்கள் சிறுமைக்குணம் கொண்டவர்களோடு சேராது விலகியே இருப்பார்கள் ; அற்பர்களோ அவர்களையே தமது சுற்றமாகக்கொள்வார்கள்.\n“ பொய்ப் புலன்கள் ஐந்தும் நோய் புல்லியர்பால் அன்றியே\nமெய்ப் புலவர்தம்பால் விளையாவாம் – துப்பின்\nசுழற்றுங்கொல் கல் தூணைச் சூறாவளி போய்ச்\nசுழற்றும் சிறு புள் துரும்பு.” --- நன்னெறி.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:40 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 4 பிப்ரவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 450\nதிருக்குறள் – சிறப்புரை : 450\nபல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே\nநல்லார் தொடர்கை விடல். ---- ௪௫௰\nபலரையும் பகைத்துக்கொள்வதைக் காட்டிலும் பத்துமடங்கு தீமைதருவது பெரியோர்தம் துணையைக் கை நழுவ விட்டுவிடுவது.\n“ நல்லார் எனத் தாம் விரும்பிக் கொண்டாரை\nஅல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்.:” – நாலடியார்,\nநல்லவர் என்று கருதி நாம் விரும்பி ஏற்றுக்கொண்ட ஒருவர், நல்லவர் அல்லர் எனக் கண்டபோதிலும் குற்றங் குறைகளைப் பெரிது படுத்தாமல் அவரை நண்பராகவே வைத்துக் கொள்ள வேண்டும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:43 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 3 பிப்ரவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 449\nதிருக்குறள் – சிறப்புரை : 449\nமுதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்\nசார்பிலார்க்கு இல்லை நிலை. --- ௪௪௯\nஉழைப்பு என்னும் முதல் இல்லாதவர்களுக்கு ஊதியமில்லை ; அதுபோல் தமக்குத் துணையாக, வழிகாட்டியாக இருந்து காப்பாற்றுவாரைச் சார்ந்திராதவர்களுக்கும் நிலையான வாழ்க்கை இல்லை.\n“நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலம் மிக்க\nநல்லார் சொல் கேட்பதுவும் நன்றே நல்லார்\nகுணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு\nஇணங்கி இருப்பதுவும் நன்று. --- வாக்குண்டாம்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:28 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest ��ல் பகிர்\nவியாழன், 2 பிப்ரவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 448\nதிருக்குறள் – சிறப்புரை : 448\nஇடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்\nகெடுப்பார் இலானும் கெடும். – ௪௪௮\nமன்னன், தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்யுமிடத்து அவனை இடித்துரைத்து அறவழியில் ஆற்றுப்படுத்தும் சான்றோர் இல்லையெனில் அவனை அழிப்பதற்குப் பகைவர்கள் இல்லை என்றாலும் தானே அழிவான்.\n“ மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல் இனிது ஏனையவர்\nபேசுற்ற இன்சொல் பிறிது என்க…….:” நன்னெறி.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 3:19 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 1 பிப்ரவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 447\nதிருக்குறள் – சிறப்புரை : 447\nஇடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே\nகெடுக்கும் தகைமை யவர். --- ௪௪௭\nஇடித்துரைத்க்கும் ஆற்றல் வாய்ந்த சான்றோரைத் தமக்குத் துணையாகக் கொள்வாரைக் கெடுக்கும் ஆற்றல் உடையவர் யாவர் உளர்..\n“ ஆற்றப் பெரியார் பகை வேண்டிக் கொள்ளற்க.” – பழமொழி.\nவலிமையால் தருக்கி, சான்றோரைப் பகைத்துக் கொள்ள விரும்பாமல் இருப்பாயாக.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:51 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதிருக்குறள் – சிறப்புரை :473\nதிருக்குறள் – சிறப்புரை :472\nதிருக்குறள் – சிறப்புரை :471\nதிருக்குறள் – சிறப்புரை :470\nதிருக்குறள் – சிறப்புரை :469\nதிருக்குறள் – சிறப்புரை :468\nசெவ்வியல் பொன்மொழிகள் … 56\nதிருக்குறள் – சிறப்புரை :467\nதிருக்குறள் – சிறப்புரை :466\nதிருக்குறள் – சிறப்புரை :465\nதிருக்குறள் – சிறப்புரை :464\nதிருக்குறள் – சிறப்புரை :463\nதிருக்குறள் – சிறப்புரை :462\nதிருக்குறள் – சிறப்புரை :461\nதிருக்குறள் – சிறப்புரை :460\nதிருக்குறள் – சிறப்புரை :459\nதிருக்குறள் – சிறப்புரை :458\nதிருக்குறள் – சிறப்புரை :457\nதிருக்குறள் – சிறப்புரை :456\nதிருக்குறள் – சிறப்புரை :455\nதிருக்குறள் – சிறப்புரை :454\nதிருக்குறள் – சிறப்புரை :453\nதிருக்குறள் – சிறப்புரை :452\nதிருக்குறள் – சிறப்புரை :451\nதிருக்குறள் – சிறப்புரை : 450\nதிருக்குறள் – சிறப்புரை : 449\nதிருக்குறள் – சிறப்புரை : 448\nதிருக்குறள் – சிறப்புரை : 447\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=114206", "date_download": "2019-11-14T01:08:47Z", "digest": "sha1:BXW623CQDVJZH7H7ONTGTHLL4K4O2DR7", "length": 12668, "nlines": 52, "source_domain": "tamil.adaderana.lk", "title": "பீப்பள்ஸ் லீசிங் தனது ஹொரண கிளையை மெருகேற்றி புதிய முகவரிக்கு இடம்மாற்றியுள்ளது", "raw_content": "\nபீப்பள்ஸ் லீசிங் தனது ஹொரண கிளையை மெருகேற்றி புதிய முகவரிக்கு இடம்மாற்றியுள்ளது\nஅதிகரித்துச் செல்லும் தனது வாடிக்கையாளர் வலையமைப்புக்கு மேம்படுத்தப்பட்ட சிக்கல்களில்லாத வாடிக்கையாளர் சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில், தனது ஹொரண கிளையை அதிகளவு இடவசதி படைத்த புதிய முகவரிக்கு மெருகேற்றம் செய்து இடம்மாற்றியுள்ளது.\nஇல. 171- யு, இரத்தினபுரி வீதி, ஹொரண எனும் முகவரியில் அமைந்துள்ள இந்தக் கிளையை, பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், பொது முகாமையாளருமான திரு. சப்ரி இப்ரஹிம் திறந்து வைத்தார்.\nஇலங்கையில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில் ஒன்றாக ஹொரண திகழ்கிறது. பெருமளவு ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதுடன், மக்களின் மேம்படுத்தப்பட்ட வாழ்க்கைக்கும் உதவுகின்றது. எனவே, லீசிங் மற்றும் நிதிச் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தக்கு விஜயம் செய்வோரின் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரித்துள்ளது.\nஇந்த புதிய அதிகரித்த தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில், பீப்பள்ஸ் லீசிங் தனது ஹொரண கிளையை, அதிகளவு வசதிகள் படைத்த புதிய பகுதிக்கு இடம்மாற்றியுள்ளது.´ என்றார். இந்த நிகழ்வில், சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் திரு. சஞ்ஜீவ பண்டாரநாயக்க, பிரதம முகாமையாளர் (செயற்பாடுகள்) திருமதி. பிரியங்கா விமலசேன மற்றும் ஹொரண கிளை முகாமையாளர் நுவன் தரங்க ஆகியோருடன் பீப்பள்ஸ் லீசிங் வாடிக்கையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nசிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் திரு. சஞ்ஜீவ பண்டாரநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், ´வியாபார நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்படுவதன் காரணமாக ஹொரண வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் பிரதேசமாகும். ஹொரண பிரதேசத்தை அண்மித்து வாழும் மக்கள் தமது நிதித் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு பீப்பள்ஸ் லீசிங் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்.\nஇது வரவேற்கத்தக்க விடயமாகும். எனவே, ஹொரண பிரதேசத்தில் அதிகளவு வசதிகள் படைத்த கிளை ஒன்று காணப்பட வேண்டியதற்கான தேவையை நாம் இனங்கண்டிருந்தோம். எனவே, நாம் எமது பீப்பள்ஸ் லீசிங் ஹொரண கிளையை சிக்கல்களில்லாத, சௌகரியமான நிதிச் சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன், புதிய முகவரிக்கு இடம்மாற்றியுள்ளோம். தற்போது பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் எமது புதிய கிளையிலிருந்து நிதிச் சேவைகளை வசதியான முறையில் பெற்றுக் கொள்ள முடியும்.´ என்றார்.\nஅவர் மேலும் குறிப்பிடுகையில், ´நாம் சகல நிதிச் சேவைகளையும் வழங்குகின்றோம். எனவே, ஹொரண பிரதேசத்தைச் சேர்ந்தவர்களை புதிய முகவரியில் திறந்து வைக்கப்பட்டுள்ள பீப்பள்ஸ் லீசிங் கிளைக்கு விஜயம் செய்து, தமக்கு அவசியமான லீசிங் மற்றும் இதர நிதி வசதிகளை வேகமாகவும், நட்பான வகையிலும் பெற்றுக் கொள்ளுமாறு அழைக்கின்றேன். பீப்பள்ஸ் லீசிங் உடன் இணைந்து உங்கள் வியாபாரங்கள் சுபீட்சமாக இயங்கும் என்பதுடன், மக்களின் வாழ்க்கையும் வளம் பெறும் என கருதுகின்றேன்.´ என்றார்.\n1995ம் ஆண்டு பீப்பள்ஸ் லீசிங் கம்பனி நிறுவப்பட்டிருந்தது. இது இலங்கையின் மாபெரும் அரச வங்கியான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும். இலங்கையின் வங்கிசாரா நிதித்துறையில் சந்தை முன்னோடியாக பீப்பள்ஸ் லீசிங் கம்பனி திகழ்கிறது. கம்பனியின் உயர் தர கடன் நியமத்துக்காக, Fitch ரேட்டிங் லங்காவினால் AA-(lka) எனும் கடன் தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் உயர்ந்த மட்ட தரப்படுத்தலைப் பெற்ற நிதிச் சேவை வழங்குநர் எனும் நிலையை கொண்டுள்ளது. இலங்கையில் இரு சர்வதேச தரப்படுத்தல்களை பெற்ற ஒரே உள்நாட்டு நிதித் தாபனமாக பீப்பள்ஸ் லீசிங் திகழ்கிறது. இதில் ஒன்று Standard & Poor´s (´B+/B´) க்கு நிகரானதாக அமைந்துள்ளது. மற்றையது Fitch ரேட்டிங் இன்டர்நஷனலின் ´B´ தரப்படுத்தலாகவும் அமைந்துள்ளது.\nபீப்பள்ஸ் லீசிங் நிறுவத்தினால் வழங்கப்படும் நிதிச் சேவைகளில் லீசிங், வாகன கடன், நிலையான வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், வீடமைப்பு மற்றும் வியாபார கடன்கள், தங்கக் கடன்கள், மார்ஜின் டிரேடிங், ஃபக்டரிங் மற்றும் இஸ்லாமிய வங்கியியல் சேவைகள் போன்றன அடங்கியுள்ளன.\nஇந்நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக பீப்பள்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி, பீப்பள்ஸ் மைக்ரோ-கொமர்ஸ் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் புரொபர்டி டிவலப்மன்ட் லிமிடட், பீப்பள்ஸ் லீச��ங் ஃப்லீட் மனேஜ்மன்ட் லிமிடட் மற்றும் பீப்பள்ஸ் லீசிங் ஹவ்லொக் புரொப்பர்டீஸ் லிமிடெட் ஆகியன காணப்படுகின்றன.\nபீப்பள்ஸ் லீசிங் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்கு ஒரே கூரையின் கீழ் பரந்தளவு நிதிசார் சேவைகளை வழங்குவதால் வாடிக்கையாளர்களுக்கு சகல சேவைகளையும் இலகுவான முறையில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது.\nSLIM NASCO 2019 நிகழ்வில் மொபிடெலின் விற்பனை ஊழியர்கள் விருதுகளை சுவீகரிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்\nபொதுமக்களுக்கு கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கை\nகுடியுரிமை சர்ச்சைக்கு விளக்கமளித்த அமெரிக்க தூதரகத்தின் செய்தி தொடர்பாளர்\nவடக்கு ஊடகங்கள் செய்திகளை திரிபுபடுத்துகின்றது\nரோஹண விஜேவீர என்ற உன்னத மனிதனே உண்மையான தேசபற்றாளர்\nகோட்டாபய ராஜபக்ஷ நிச்சயம் வெற்றிபெறுவார்\nMCC இற்கு எதிரான மனு ஜனவரி 31 ஆம் திகதி விசாரணை\nஜனாதிபதி தேர்தல் முதலாவது முடிவு 16 ஆம் திகதி நள்ளிரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/12/blog-post_9.html", "date_download": "2019-11-14T01:16:40Z", "digest": "sha1:GH4LRJIJKJAZ2VA3MF665AOMAETHYSVK", "length": 7815, "nlines": 65, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அமெரிக்காவின் இரும்புப் பிடிக்குள் மைத்திரி! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஅமெரிக்காவின் இரும்புப் பிடிக்குள் மைத்திரி\nஇலங்கையில் தொடரும் அரசியல் நெருக்கடியின் மத்தியில் அமெரிக்கா அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. பிரச்சினை தொடர்ந்தால் அதன் தாக்கத்தை மிக விரைவில் உணரவேண்டியேற்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்ளிட்ஸ் எச்சரித்துள்ளார்.\nஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தினை வலியுறுத்துயுள்ளார்.\nஇதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது,\n“இலங்கையின் அரசியல் நெருக்கடி நிலைமைகள் சுமூகமாகத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புடன் செயற்படவேண்டும். வெளிப்படைத் தன்மையுடனும் ஜனநாயக ரீதியிலும் இது அவசரமாக தீர்க்கப்படவேண்டும்.\nஅரசியல் நெருக்கடி என்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரம். அதில் நாங்கள் தலையிடவிரும்பவில்லை. ஆனால் இதுவே தொடர்ந்தால் பொருளாதார ரீதியில் பல பாதிப்புக்களை எதிர்கொள்ளவேண்டியேற்படும். அரச நிறுவனங்கள்மீது பாதிப்புக்கள் ஏற்படலாம்.\nஇந்த நிலையில் எதிர்காலத்தில் இலங்கை தனது நட்பு நாடுகளுடன் எவ்வாறான நம்பிக்கையைப் பேணப்போகின்றது என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஆகவே அரசமைப்பின்படி சட்ட ரீதியான ஒரு அரசு அமைவதற்கு வழசமைக்கவேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன்.” என்றார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபௌசியின் கருத்து தொடர்பில் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரிய மஹிந்த..\nஏ.எச்.எம் பௌசியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரியுள்ளது. தொட்ட...\nஐ.எஸ் அமைப்பின் தலைவர் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம்..\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இரண...\nஅரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு..\nஜனாதிபதி தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காக, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்...\nஹிரு - தெரன ஊடகங்களின்ஒலி வாங்கி, கமராக்களை நீக்குமாறு சொன்ன அமைச்சர் தலதா..\nதமது சொந்தத் தேவைகளுக்காக நாட்டில் மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கி வரும் அத தெரன மற்றும் ஹிரு ஊடகங்களின் ஒலி வாங்கிகள் மற்றும...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ்...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ். தனிமைப்படுத்தப்படுவார்களா காத்தான்குடி மக்கள்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/videos/incidents/tag/Ramadan.html", "date_download": "2019-11-14T01:41:45Z", "digest": "sha1:K5SIZGADFVP6ARABLV5VN77ZXR6LKJKB", "length": 10162, "nlines": 164, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Ramadan", "raw_content": "\nஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) - உங்கள் போனில் உடனே நீக்குங்கள்\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு\nஅதல பாதாளத்தில் டாட்டா ���ார் விற்பனை\n17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\nமூன்று முக்கிய வழக்குகளில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nதகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் இந்தியாவின் தலைமை நீதிபதி அலுவலகம்\nஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக கல்விக் கட்டணம் திரும்பப்பெறப்பட்டது\nமாணவி ஃபாத்திமா லத்தீபின் தற்கொலைக்கான காரணம் மதவெறி - திடுக்கிட வைக்கும் பின்னணி\nவளைகுடா நாடுகளில் கொண்டாடப் பட்ட நோன்புப் பெருநாள்\nரியாத் (04 ஜூன் 2019): வளைகுடா நாடுகளில் இன்று ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப் பட்டது.\nதுபாய் கத்தார் உள்ளிட்ட நாடுகளிலும் செவ்வாய்க்கிழமை பெருநாள்\nதுபாய் (03 ஜூன் 2019): சவூதியில் செவ்வாய்க்கிழமை நோன்புப் பெருநாள் உறுதி செய்யப் பட்டதை அடுத்து கத்தார் துபாய் உள்ளிட்ட நாடுகளிலும் உறுதி செய்யப் பட்டது.\nமண்மணம் வீசும் ரமலான் - சென்னை வாலாஜா பள்ளி: வீடியோ\nரமலான் என்றாலே ஒரு சிறப்புதான். அதிலும் முஸ்லிம்களின் வழிபாடுகளையும் மீறி அனைத்து மத மக்களுடன் ஒன்றுபட்டு இருக்கும் சகோதரத்துவம் இந்த சிறப்பு மாதத்தில் மேலோங்கி நிற்கும்.\nஅந்த வகையில் சென்னை வாலாஜா பள்ளியில் முஸ்லிம் அல்லாதவர்கள் அளிக்கும் இஃப்தார் மிகச்சிறப்பு பெற்றது.\nஅல் அக்சா மசூதியில் ரம்ஜான் இறுதி வெள்ளிக்கிழமை தொழுகையில் லட்சக் கணக்காணோர் பங்கேற்பு\nஜெரூசலம் (31 மே 2019): ஜெரூசலம் அல் அக்சா மசூதியில் ரம்ஜான் இறுதி வெள்ளிக்கிழமையில் 2 லட்ச்த்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.\nரம்ஜான்- இஃப்தார் உணவுகள் செய்முறை வீடியோ தமிழில் (புட்டிங்)\nபுனித ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு திறப்பதற்கு (இஃப்தார் ) பல்வேறு வகையான உணவுகளை தயார் செய்வார்கள்.\nபக்கம் 1 / 8\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற வேண்டும் - மோடிக்கு கடித…\nஎஸ்பிஐ ஏடிஎம்மில் கொட்டோ என கொட்டிய பணம் - அள்ளிச் சென்ற வாடிக்கை…\nடிவி நிகழ்ச்சியில் கிடைத்த பரிசுத் தொகையை தான் பயிலும் பள்ளிக்கு …\nடெல்லி காற்று மாசுபடுத்தலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் - பகீர் கிள…\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுந…\nபாபர் மசூதி வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nகோவை பள்ளிக் குழந்தைகள் கொலை குற்றவாளி மனோகரனின் தூக்கை உறுதி செய…\nஐந��து ஏக்கர் நிலத்தை நிராகரிக்க வேண்டும் - அசாதுத்தீன் உவைசி\nBREAKING NEWS: இரானில் பயங்கர நிலநடுக்கம்\nமகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம் - இரண்டாக உடைந்தது சிவசேனா…\nஎம்எல்ஏவுக்கு சாப்பாடு ஊட்டி விட்ட மாணவி - வைரலாகும் வீடியோவால் ப…\nதிமுக பொதுக்குழுவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு\nதிமுக பொதுக்குழுவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்பால் மிகவும் கலக்கம் அடைந்துள்ளேன…\nசவூதியில் முதல் முறையாக பாடகி சித்ராவின் இசை நிகழ்ச்சி\nசென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா லதீப் தூக்கிட்டு தற்கொலை\nதீர்ப்பை ஏற்பதும் அதனை மதிப்பதும் நமது கடமை - கே.எம்.காதர் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/01/blog-post_42.html", "date_download": "2019-11-14T01:03:45Z", "digest": "sha1:CZUOY2MQR6AWVBBDS3RTNE52E2TOL2NW", "length": 8495, "nlines": 67, "source_domain": "www.maddunews.com", "title": "வீதியில் இறங்கிய மாவடிமுன்மாரி மக்கள் -கவலையில் நின்ற மண் வியாபாரிகள் - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / Unlabelled / வீதியில் இறங்கிய மாவடிமுன்மாரி மக்கள் -கவலையில் நின்ற மண் வியாபாரிகள்\nவீதியில் இறங்கிய மாவடிமுன்மாரி மக்கள் -கவலையில் நின்ற மண் வியாபாரிகள்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரி மக்கள் கொக்கட்டிச்சோலை –தாந்தாமலை பிரதான வீதியை இடைமறித்து இன்று புதன்கிழமை காலை மறியல்போராட்டம் ஒன்றை நடாத்தினர்.\nஇன்று புதன்கிழமை காலை மாவடிமுன்மாரி மக்கள் ஒன்றுதிரண்டு இந்த வீதி மறியில் போராட்டத்தினை மேற்கொண்டனர்.\nமாவடிமுன்மாரி பகுதியில் வெளியிடங்களை சேர்ந்தவர்கள் கனரக வாகனங்களில் மண் ஏற்றிச்செல்வதன் காரணமாக கொக்கட்டிச்சோலை –தாந்தாமலை பிரதான வீதி கடுமையான முறையில் சேதமடைந்துவருவதுடன் தமது மண்ணை வேறுபகுதிக்கு கொண்டுசெல்வதும் நிறுத்தப்படவேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.\nகொக்கட்டிச்சோலை –தாந்தாமலை பிரதான வீதி கனரக வாகனங்கள் சென்றுவருவதன் காரணமாக கடுமையான முறையில் சேதமடைந்துவருவதாகவும் குறித்த பகுதியினால் போக்குவரத்து செய்வோர் நாளாந்தம் பாதிக்கப்படுவதாகவும் குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇது தொடர்பில் கடந்த 18ஆம்திகதியும் வீதி மறியில் போராட்டம் நடாத்திய நிலையில் குறித்த பகுதிக:கு வந்த பட்டிப்பளை பிரதேச செயலாளர் குறித்த மண் கொண்டுசெல்வதை நிறுத்துமாறு கோரியிருந்த நிலையில் நிறுத்தப்பட்டதாகவும் எனினும் இன்று மீண்டும் மண்ஏற்றிச்செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதன்போது குறித்த பகுதிக்கு வந்த பட்டிப்பளை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜெயசிங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடினார்.\nபொதுமக்களின் கோரிக்கைகளை நாளை வியாழக்கிழமை பொதுமக்கள் நேரடியாக மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கனிமவள திணைக்களம் ஆகியவற்றுக்கொண்டுசெல்ல நடவடிக்கையெடுப்பதாகவும் அதற்கு பொதுமக்களில் சிலரையும் பங்குபற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.\nஇதனையடுத்து மறியல் போராட்டம் கைவிப்பட்டதை தொடர்ந்து மறிக்கப்பட்டிருந்த மண் கொண்டுசென்ற கனரக வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்பட்டது.\nதமது நியாயமான கோரிக்கையினை உரிய அதிகாரிகள் நிறைவேற்ற தவறுவார்களானால் தாம் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக குறித்த பிரதேச மக்கள் தெரிவித்தனர்.\nஇதேநேரம் தாம் முறையான அனுமதிபெற்று ஐந்து ஆறுஇலட்சம் ரூபா பணம் செல்லுத்தி தாங்கள் மண் ஏற்றுவதற்கான அனுமதி பெறப்படும்போது பல்வேறு அதிகாரிகள் அதனைப்பார்வையிட்டே வழங்குவதாகவும் ஆனால் மக்கள் அதற்கு எதிராக போராடுவதனால் தாங்கள் கடுமையான பாதிப்புகளை பொருளாதார ரீதியில் எதிர்கொள்வதாகவும் மண் ஏற்றுவோர் தெரிவிக்கின்றனர்.\nதமக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலமைக்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nவீதியில் இறங்கிய மாவடிமுன்மாரி மக்கள் -கவலையில் நின்ற மண் வியாபாரிகள் Reviewed by kirishnakumar on 8:42 AM Rating: 5\nகதிர்காமர் வீதியில் ராட்சத முதலை –அச்சத்தில் மக்கள்\nகளுதாவளையில் விபத்து -இருவர் படுகாயம்\nமட்டக்களப்பு எதிர்கொள்ளும் ஆபத்து –மட்டு.மாநகர முதல்வர் எடுத்த தீர்மானம்\nஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/medicine_medical-articles_medical-articles-others/", "date_download": "2019-11-14T02:20:27Z", "digest": "sha1:T3PBLMHYABA7IOCAA32HZULIY3DMDVFA", "length": 8925, "nlines": 192, "source_domain": "www.valaitamil.com", "title": "உடல்நலம், medicine , கட்டுரை, medical-articles , மற்றவை , medical-articles-others", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் உடல்நலம் கட்டுரை\nவெஸ்ட் நைல் காய்ச்சல் ஏற்காடு இளங்கோ அறிவியல் எழுத்தாளர்,\n“உணவு பழக்கம்\" பழமொழி வடிவில்…\nஉடல் நலம் பேணல் - கவிமணி தேசிகவிநாயகம் பாடல்\nதமிழர்களின் உலோக அறிவியலும் உலக அறிவிலும் - சித்த மருத்துவர் ஜெ.ஜெயவெங்கடேஷ்\nசித்த மருத்துவம் – தமிழரின் அடையாளம்\nடெங்குக் காய்ச்சல் – ஒரு பார்வை\nகடலை மிட்டாய் இழப்பு என்பது கலாசார இழப்பு மட்டும் அல்ல \n- நலம் காக்கும் சித்தமருத்துவம்\n- சித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஉடலுக்கு பலத்தை தரும் தினை அரிசியை எவ்வாறு பயன்படுத்துவது\nபார்க்கக் கிடைக்காத அற்புத காட்சி- பழனி முருகன் நவபாசான சிலை\nஇந்திய அளவில் தமிழக அளவில் விவசாயிகளின் பிரச்சினைகளும் தீர்வுகளும் - ஆறுபாதி ப.கல்யாணம் -Part 2\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D.pdf/23", "date_download": "2019-11-14T01:55:24Z", "digest": "sha1:53TZK4MUOM5WJCMYNYF64KNUCVAGOTGG", "length": 7122, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/23 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபேரின்பம் தரும் பிராணாயாமம் 2] - - 3. மூச்சை நிறுத்தி வைத்தல் : இதை ஆங்கிலத்தில் Retentio goug Holding the breath stors) on moistiãoir. கையே கமிமில் கம்பகம் என்பார்கள். 卤 த கு சமஸ்கிருத மொழியில் நுரையீரலை காற்றால் நிரப்பும் செயலை பூரகா என்றும் நுரையீரல்களில் இருந்து காற்றை வெளியேற்றும் செயலை ரேசகா என்றும் மூச்சிழுத்தலோ, அல்லது மூச்சை வெளியே விடுதலோ இல்லாமல் காற்றை உள்ளட��்கி இருத்தி வைப்பதற்கு கும்பகா என்றும் பெயரிட்டு அழைத்திருக்கின்றார்கள். 4. சுவாசமின்றி இருத்தல் : காற்றை இழுக்காது, அடக்காது. வெளியே விடாது என்பதுபோல, சும்மா இருக்கும் நிலை. இதற்கு சன்யகம் என்று பெயர். கி.மு. 100 ஆம் ஆண்டு காலத்தில் வாழ்ந்திருந்த தெய்வத் தமிழ்ச் சித்தர் திருமூலர் இதை அழகான பாடலாகவே பாடியுள்ளார். ஏறுதல் பூரகம், ஊறுதல் ரேசகம் (ஆறுதல் கும்பகம்) பாட்டு 550 என்பதாக, இதையே பிங்கல முனிவர் என்னும் பேரறிவாளர் தாம் எழுதிய பிங்கல நிகண்டு என்னும் நூலில் இப்படி பாடியிருக்கிறார். இரேசக பூரக கும்பகம் ஏற்றி வாயுவை அடக்கல் பிராணாயாமம் (423) நாம் சாதாரணமாக, நம்மை அறியாமலேயே சுவாசித்துக் கொண்டு இருக்கிறோம். சுவாசத்தை நாம் நினைப்பதுமில்லை. பிறப்பதுமில்லை. துறப்பதும் இல்லை. ஆனால் அது நடந்து கொண்டிருக்கிறது. அப்போதுதான் வாழ்க்கை இருக்கும். இவ்வாறு ஏனோ தானோ என்று சுவாசிக்காமல் மனதால் கினைத்து, மாண்புடன் முனைந்து செயல்படுகின்ற மனோகரமான *ாரியம்தான் பிராணாயாமம் என்பதாகும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 16:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.livechennai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F/", "date_download": "2019-11-14T02:32:01Z", "digest": "sha1:Z4FEICQUWNM6ILAGEKW3CCTK4ZDMQA2M", "length": 6082, "nlines": 86, "source_domain": "tamil.livechennai.com", "title": "சென்னையில் நாளைய மின்தடை (07.11.2019) - Live chennai tamil", "raw_content": "\nசென்னையில் நாளைய மின்தடை (14.11.2019)\nசென்னையில் நாளைய மின்தடை (13.11.2019)\n“படைப்பு பயனுற வேண்டும்” – எழுத்தாளர்களுக்கான கருத்தரங்கம்\nசிறுவர்கள் காற்றாடி பறக்கவிட்டால் பெற்றோர் மீது நடவடிக்கை – போலீஸ் துணை கமிஷனர் எச்சரிக்கை\nசென்னையில் நாளைய மின்தடை (09.11.2019)\nஇயக்குநர் பாலச்சந்தர் சிலை திறப்பு விழா: ரஜினிகாந்த் பங்கேற்பு\nசென்னையில் நாளைய மின்தடை (08.11.2019)\n“கே.டி. என்கிற கருப்பு துரை” திரைபடம் – நவம்பர் 14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வெளிவருகிறது\nசென்னையில் நாளைய மின்தடை (07.11.2019)\nசென்னையில் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நாளை (புதன் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.\nதண்டையார்பேட்டை ( ஆர் கே நகர் ):\nகும்மாளம்மண் கோயில் தெரு, ஜி.ஏ. சாலை, டி.எச். சாலை, சோலையப்பன் தெரு, கப்பல் போலு வீதி, வி.பி.கோயில் தெரு, தாண்டவராயன் தெரு, ரெய்னி மருத்துவமனை, ஸ்ரீ ரங்கம்மல் தெரு, ராமானுஜம் தெரு, பழைய வன்னரபெட்டை பகுதி, கே.ஜி. தொட்டம், மேயர் போஸ் தெரு, விராகுட்டி தெரு, இல்லயா தெரு, என்.பி.எல்.அகஸ்தியா குடியிருப்பு, தட்டங்குளம், ரங்கநாதபுரம், பெருமாள் கோயில் தெரு, எம்.எஸ்.நாயடு தெரு, தங்கவேல் தெரு.\nசென்னையில் நாளைய மின்தடை (05.11.2019)\nசென்னையில் நாளைய மின்தடை (08.11.2019)\nநறுமண பொருட்கள் விலை நிலவரம்\nபால் பொருட்கள் விலை நிலவரம்\nதங்கம் விலை நிலவரம் சென்னை\nவெள்ளி விலை நிலவரம் சென்னை\nசென்னையில் நாளைய மின்தடை (14.11.2019)\nசென்னையில் நாளைய மின்தடை (13.11.2019)\n“படைப்பு பயனுற வேண்டும்” – எழுத்தாளர்களுக்கான கருத்தரங்கம்\nசிறுவர்கள் காற்றாடி பறக்கவிட்டால் பெற்றோர் மீது நடவடிக்கை – போலீஸ் துணை கமிஷனர் எச்சரிக்கை\nசென்னையில் நாளைய மின்தடை (09.11.2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/152750", "date_download": "2019-11-14T02:11:46Z", "digest": "sha1:LCR5ZWS4R5I7BVMMG2NSDX4OOQFBZQLH", "length": 8178, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "உலகின் பெரிய பணக்காரர் இனி பில் கேட்ஸ் அல்ல! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் உலகின் பெரிய பணக்காரர் இனி பில் கேட்ஸ் அல்ல\nஉலகின் பெரிய பணக்காரர் இனி பில் கேட்ஸ் அல்ல\nஉலகிலேயே பெரிய பணக்காரர் மைக்ரோசாப்ட் நிறுவன உரிமையாளர் பில் கேட்ஸ்தான் என பல ஆண்டுகளாக இருந்து வரும் நிலைமை முறியடிக்கப்பட்டிருப்பதாக புளும்பெர்க் என்ற வணிக செய்திகளுக்கான இணையத் தளம் தெரிவித்திருக்கிறது.\nஇப்போது பில் கேட்சை முந்தியிருப்பவர் இணையம் வழி பல்வகைப் பொருட்களை விற்பனை செய்யும் அமேசான் நிறுவனத்தின் உரிமையாளரான ஜெப் பெசோஸ் (Jeff Bezos).\nஅமேசான் நிறுவனத்தின் வணிகம் விரிவடைந்து இந்த ஆண்டில் அபரிதமான இலாபங்களை அந்நிறுவனம் அடையும் என்ற எதிர்பார்ப்புகளினால் அதன் பங்கு விலைகள் உயர்ந்து, தற்போது ஜெப் பெசாசின் மதிப்பு 90.9 அமெரிக்க டாலராக உயர்ந்திருக்கிறது.\nஅமேசான் உரிமையாளர் ஜெப் பெசோ��்\nஇருந்தாலும் பில் கேட்சின் மதிப்பு இன்னும் 90.7 பில்லியன் டாலர் என்ற அளவிலேயே இருந்து வருகிறது. இதனால் உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை இப்போதைக்கு ஜெப் பெசோஸ் பெற்றிருக்கிறார்.\nசுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராக ஜெப் பெசோஸ் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தார். தற்போது பில் கேட்சையும் அவர் முந்தி விட்டார்.\nஇருந்தாலும், இதுவரையில் 28 பில்லியன் டாலர் வரை மக்கள் நலனுக்காக நன்கொடையாக வாரி வழங்கியிருக்கும் பில் கேட்ஸ்தான் மனதாலும் உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற கருத்தும் சிலரால் டுவிட்டர் தளங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது.\nPrevious articleகேமரன் மலை மஇகா ஒருங்கிணைப்பாளராக சிவராஜ் நியமனம்\nNext articleதந்தை பெயரைச் சேர்த்துக் கொள்வதில் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு\nஅமேசோனை வீழ்த்தி அமெரிக்க இராணுவத்தின் 10 பில்லியன் குத்தகையைப் பெற்ற மைக்ரோசோப்ட்\nமுகேஷ் அம்பானியோடு கைகோர்க்கிறார் அமேசோனின் ஜெப் பெசோஸ்\nபில் கேட்ஸ் இனி உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் இல்லை\nதமிழ் எழுத்துரு வடிவமைப்பின் வளர்ச்சி – டெய்லர்ஸ் பல்கலைக் கழகத்தில் முத்து நெடுமாறன் உரை\n11.11: ஒரு மணி நேரத்தில் 53.8 பில்லியன் ரிங்கிட் விற்பனை சாதனையைப் படைத்த அலிபாபா\n“அஸ்ட்ரோ உறுதுணை” ஏற்பாட்டில் இலவச நிதி கல்வியறிவு பட்டறை\nஹாங்காங் போராட்டங்களால் 275 மில்லியன் டாலர் இழப்பை எதிர்நோக்கும் டிஸ்னிலேண்ட் உல்லாசப் பூங்கா\n11.11: 20 மில்லியனுக்கு பொருட்கள் வாங்கி மலேசிய பயனீட்டாளர்கள் முதலிடம்\nஅகமதாபாத் நகருக்கு வந்தாரா ஜோ லோ\nஅஸ்ட்ரோவின் அதிநவீன அல்ட்ரா பாக்ஸ் அறிமுகம் – புதிய அனுபவங்களுக்குத் தயாராகுங்கள்\nபிகேஆர் இளைஞர் அணி கூட்டத்தை தொடக்கி வைக்க அஸ்மினுக்கு அழைப்பு இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=114207", "date_download": "2019-11-14T00:35:06Z", "digest": "sha1:Y5NXBPQ7MT4K7V7N52LHYADHF6X4HRZK", "length": 6556, "nlines": 44, "source_domain": "tamil.adaderana.lk", "title": "My Galaxy App இன் ஊடாக Samsung வாடிக்கையாளர்களுக்கு இலவச K-POP மற்றும் பிற த்ரில்லான உள்ளடக்கங்கள்", "raw_content": "\nMy Galaxy App இன் ஊடாக Samsung வாடிக்கையாளர்களுக்கு இலவச K-POP மற்றும் பிற த்ரில்லான உள்ளடக்கங்கள்\nSamsung Galaxy வாடிக்கையாளர்களுக்கு Samsung Galaxy ஸ்மார்ட் ஃபோன்களில் My Galaxy App இல் K-POP இலவசமாக கிடைக்கப்ப���றுகின்றமை ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியாகும். யுவதிகள் மத்தியில் அதிகரித்து வரும், இலங்கையில் பெருமளவில் காணப்படும் K-POP இரசிகர்களுக்கு தற்போது நீண்ட நேரம் கொரியன் நாடகங்களையும் K-POP இசையையும் அவர்களது வசதிக்கேற்றவாறு மேலதிக கட்டணங்கள் எதுவும் இன்றி கண்டு அனுபவித்திட முடியும்.\nநடைமுறையில் தற்போது கிடைக்கப்பெறும் K-POP உள்ளடக்கமானது பல தெரிவுகளைக் கொண்ட புகழ் பெற்ற நாடகங்களைக் கொண்டிருப்பதோடு Queen of Seven Days இன் 20 பாகங்களையும் உள்ளடக்கியுள்ளது. அத்தோடு Jugglers மற்றும் Manholev நாடகங்களின் 16 பாகங்களும் கிடைக்கப்பெறுகிறது. இந்த content ஆனது 30 பாகங்களைக் கொண்ட Music Bank இனையும் கொண்டுள்ளது. அதனுடன் 7-8 நேரடி இசை நிகழ்ச்சி வீடியோக்களையும் கொண்டுள்ளது. அனைத்து Samsung ஸ்மார்ட் ஃபோன்களிலும் இந்த My Galaxy App ஏற்கனவே லோட் செய்யப்பட்டுள்ளது. Flagship வாடிக்கையாளர்கள் Play Store இன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள் முடியும்.\nSamsung Sri Lanka ஆனது Samsung smartphone வாடிக்கையாளர்களுக்கு மேலும் பெறுமதிகள் பலவற்றை சேர்த்திட காத்திருக்கிறது. ஜூன் மாதம் நடுப்பகுதி முதல் My Galaxy App க்கு மேலும் பல content களை சேர்க்கவிருக்கிறது. பொழுதுபோக்கு பிரிவில் K-Pop, Games மற்றும் Quizzes/Trivia மற்றும் உணவு, ஃபெஷன், சுற்றுலா போன்றவற்றுக்கு கவர்ச்சிகரமான கூப்பன் ஒப்பந்தங்களும் அத்தோடு My Galaxy App இனால் பரிந்துரைக்கப்படும் online பங்காளர்களின் ஊடாக மீள் குறைத்துக் கொள்ளக்கூடிய S-coins இனையும் இது கொண்டுள்ளது. யுவதிகளினால் பெரிதும் விரும்பப்படும் இவ்வாறான புத்தம்புதிய மற்றும் இலவசமான content மூலம், பரந்தளவிலான வாடிக்கையாளர்களால் விரும்பப்படும் விடயங்களை வழங்குவதினூடாக இலங்கையினரால் பெரிதும் விரும்பப்படும் ஸ்மார்ட் ஃபோன் வர்த்தக நாமமாக Samsung தமது தரத்தை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது.\nநடிகர் அதர்வா மீது பண மோசடி புகார்\nSLIM NASCO 2019 நிகழ்வில் மொபிடெலின் விற்பனை ஊழியர்கள் விருதுகளை சுவீகரிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்\nபொதுமக்களுக்கு கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கை\nகுடியுரிமை சர்ச்சைக்கு விளக்கமளித்த அமெரிக்க தூதரகத்தின் செய்தி தொடர்பாளர்\nவடக்கு ஊடகங்கள் செய்திகளை திரிபுபடுத்துகின்றது\nரோஹண விஜேவீர என்ற உன்னத மனிதனே உண்மையான தேசபற்றாளர்\nகோட்டாபய ராஜபக்ஷ நிச்சயம் வெற்றிபெறுவார்\nMCC இற்கு எதிரான மனு ஜனவரி 31 ஆம் திகதி விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/medicine_medical-articles", "date_download": "2019-11-14T01:43:39Z", "digest": "sha1:HGDCUJRAGWU4OV5WRIFGU4PYA7L5CSET", "length": 20080, "nlines": 254, "source_domain": "www.valaitamil.com", "title": "உடல்நலம், medicine , கட்டுரை, medical-articles", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் உடல்நலம் கட்டுரை\n“ கொல்லுகின்ற நீரிழிவைக் கொல்வோம் “\nவெஸ்ட் நைல் காய்ச்சல் ஏற்காடு இளங்கோ அறிவியல் எழுத்தாளர்,\nமூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்\n“உணவு பழக்கம்\" பழமொழி வடிவில்…\nஉடல் நலம் பேணல் - கவிமணி தேசிகவிநாயகம் பாடல்\nதமிழர்களின் உலோக அறிவியலும் உலக அறிவிலும் - சித்த மருத்துவர் ஜெ.ஜெயவெங்கடேஷ்\nசித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ் நாட்டின் வளர்ச்சியும்–9, சித்த மருத்துவ ஆரோக்கிய சுற்றுலா (Siddha wellness Tourism) திட்டம்\nசித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் - 08 : பெண் சித்த மருத்துவர்களின் முன்னேற்றமே, சித்த மருத்துவத் துறையின் முன்னேற்றம்\nசித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் - 07 : சித்த மருத்துவ பயிற்சியை வெற்றிகரமாக 21ம் நூற்றாண்டில் செய்வது எப்படி – ஒரு சுய ஆய்வும், 15 வழிகளும்\nசித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் - 06 : சித்த மருத்துவ பயிற்சியை வெற்றிகரமாக 21ம் நூற்றாண்டில் செய்வது எப்படி – ஒரு சுய ஆய்வும், 15 வழிகளும்\nசித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் - 05 : “பாரம்பரிய சித்த மருத்துவ இருக்கை” மூலம் தமிழின் அறிவியல் முகத்தை (Scientific Domain) உலகறிய செய்வோம்\nசித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் - 04 : அமையட்டும் அகத்தியர் சித்த மருத்துவ பல்கலைகழகம்\nசித்த மருத்துவ மறுமலர்ச்சியும், தமிழ்நாட்டின் வளர்ச்சியும் -03 : சித்தமருத்துவ வரலாற்றுக் குறிப்பு\nசித்த மருத்துவ மறுமலர்ச்சியும், தமிழ்நாட்டின் வளர்ச்சியும் -02 : சித்தமருத்துவ வரலாற்றுக் குறிப்���ு\nசித்த மருத்துவ மறுமலர்ச்சியும், தமிழ்நாட்டின் வளர்ச்சியும் -01 : அறிமுகம்\nசித்த மருத்துவம் – தமிழரின் அடையாளம்\nடெங்குக் காய்ச்சல் – ஒரு பார்வை\nகடலை மிட்டாய் இழப்பு என்பது கலாசார இழப்பு மட்டும் அல்ல \nநலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51\nநலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள் – 47\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை அடக்கினால் வரும் துன்பங்கள் - 46\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : சோர்வினை அடக்கினால் வரும் துன்பங்கள் – 45\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : கொட்டாவியை அடக்கினால் வரும் துன்பங்கள் - 42\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : சிறுநீரை அடக்கினால் வரும் துன்பங்கள் – 41\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : தும்மலை ஏன் அடக்கக் கூடாது \nநலம் காக்கும் சித்த மருத்துவம் – 39\nநலம் காக்கும் சித்த மருத்துவம் – 38\nநலம் காக்கும் சித்த மருத்துவம் – 37\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : பனி காலங்களில் கடைபிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்கள் – 36\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : கூதிர் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய பழக்கங்கள் - 35\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : கார்காலத்தில் பின்பற்ற வேண்டிய பழக்க வழக்கங்கள் - 34\nநலம் காக்கும் சித்த மருத்துவம்: முதுவேனில் காலத்தில் பின்பற்ற வேண்டிய பழக்க வழக்கங்கள்– 33\nநலம் காக்கும் சித்த மருத்துவம் – 32\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : பருவகால ஒழுக்கங்கள் – அறிமுகம் – 31\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : தாம்பூலம் – வெற்றிலை போடும் பழக்கம் – 30\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : கண் பாதுகாப்பு – தொடர்ச்சி – 29\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : கண் பாதுகாப்பு – 28\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : அஞ்சனம் – கண்மை இடல் – 27\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : நசியம் ( மூக்கு��்துளி ) மருத்துவம் – 26\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தி மருத்துவம் – 25\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : பேதி மருத்துவம் - 24\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : பேதி மருத்துவம் – அறிமுகம் – 23\nநலம் காக்கும் சித்த மருத்துவம் - 22\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : உறக்கமின்மை – தீர்வுகள் – 21\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : உறக்கம் – 20\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : இரவு உணவு – 19\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : மதிய உணவு– 18\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : காலை பானம் – 17\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : காலை உணவு – 16\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : எண்ணெய் இட்டு குளித்தல் – நன்மைகள்– 15\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : எண்ணெயிட்டு குளித்தல் – 14\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : நீராடல் (குளியல்) – 13\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : அதிகாலை நீர் பருகுதல் – 12\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : நீராகாரம் அல்லது நிசிநீர் – 11\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : மலச்சிக்கல் – எளிய தீர்வுகள் – 10\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : கழிவு நீக்கம் – 9\nநலம் காக்கும் சித்த மருத்துவம்: கண் வலி(Madras Eye ) – 8\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : நாக்குத் தூய்மை - 7\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : பல் தூய்மை – 6\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : துயில் எழுதல் – 5\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : உயிர் – 4\nநலம் காக்கும் சித்த மருத்துவம் - 3\nநலம் காக்கும் சித்த மருத்துவம் – பகுதி 2\nநலம் காக்கும் சித்தமருத்துவம் - பகுதி 1\n- நலம் காக்கும் சித்தமருத்துவம்\n- சித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஉடலுக்கு பலத்தை தரும் தினை அரிசியை எவ்வாறு பயன்படுத்துவது\nபார்க்கக் கிடைக்காத அற்புத காட்சி- பழனி முருகன் நவபாசான சிலை\nஇந்திய அளவில் தமிழக அளவில் விவசாயிகளின் பிரச்சினைகளும் தீர்வுகளும் - ஆறுபாதி ப.கல்யாணம் -Part 2\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/cauvery736", "date_download": "2019-11-14T02:36:57Z", "digest": "sha1:XNIVK4OTVMORJWUKF3SATKTJIGU3XEQ6", "length": 8297, "nlines": 155, "source_domain": "www.toptamilnews.com", "title": "காவிர���736 | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nதரங்கம்பாடி அழகியின் காலடியில் வீழ்ந்த சோகம் \nகாவிரிக்கரை மனிதர்களின் கதைகளையும் சுமார் 736 கி.மீ தூரம் பயணித்து தேடி கோர்க்கிறது காவிரி எனும் இந்த சரடு\nதீப்பெட்டி கண்டுபிடிக்கப்படாத காலம் அது.அடுப்பு பற்றவைக்க நெருப்பு வாங்க முடியாது. பொது கிணற்றில் நீர் எடுக்க முடியாது. யாரும் பெண் கொடுக்க மாட்டார்கள்காவிரி 736; அத்தியாயம் -9\nகுடகில் தொடங்கி பூம்புகார் வரை நீண்டு கிடக்கிறது காவிரியின் கதை. எல்லா வகை மனிதர்களும் உலவிய காவிரி இன்று கிட்டத்தட்ட கைவிடப்பட்டுவிட்டது. இதற்கான காரணங்களோடு காவிரிக்கரை மனிதர்களி...\nகாவிரி 736; இரண்டாயிரமாண்டு காவிரி சரித்திரம் - அத்தியாயம் -8\nகுடகில் தொடங்கி பூம்புகார் வரை நீண்டு கிடக்கிறது காவிரியின் கதை. எல்லா வகை மனிதர்களும் உலவிய காவிரி இன்று கிட்டத்தட்ட கைவிடப்பட்டுவிட்டது.\nகாவிரி 736; இரண்டாயிரமாண்டு காவிரி சரித்திரம் - அத்தியாயம் -7\nநாலாயிரம் ரூபாய்க்கு விலை போன தரங்கம்பாடி\nகாவிரி 736; இரண்டாயிரமாண்டு காவிரி சரித்திரம் - அத்தியாயம் -6\nகாவிரி 736; இரண்டாயிரமாண்டு காவிரி சரித்திரம்-அத்தியாயம்-5\nகாவிரி 736; இரண்டாயிரமாண்டு காவிரி சரித்திரம்-அத்தியாயம்-4\nகாவிரி 736; இரண்டாயிரமாண்டு காவிரி சரித்திரம்-அத்தியாயம்-3\nகாவிரி 736; இரண்டாயிரமாண்டு காவிரி சரித்திரம்-அத்தியாயம்-2\nகாவிரி 736; இரண்டாயிரமாண்டு காவிரி சரித்திரம்-அத்தியாயம்-1\nசபரிமலை வழக்கில் இன்று தீர்ப்பு: பெண்களுக்கான தடை நீங்குமா\nமகள் போல் இருந்த மருமகளிடம் அத்துமீறிய மாமனார் சத்தம் போட்டதால் கொலை செய்த கொடூரம் \nரூ.100 கோடி கள்ள நோட்டுக்கள் பறிமுதல்\nவெற்றிலைப் பாக்கு போடுவதால் இவ்வளவு நன்மைகளா\nஆடையில்லாமல் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்\nசேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் \nஊரே மணக்கும் ‘சந்தை மட்டன் சாப்பாடு’ ஹோட்டல்\nசிம்பிள் டூ இன் ஒன் ஆம்லெட்\nசெம டேஸ்ட்டான ‘ரவா முட்டை மசால் பண்டல்’..\nசூரியனைக் கடக்கும் புதன் கிரகம் : நாசா வெளியிட்ட பிரமிப்பூட்டும் புகைப்படம் \nஹிருத்திக் ரோஷன் ரசிகையாக இருக்கக் கூடாது... மனைவியை கொலை செய்த கணவன்\nகுழிக்குள் மண் சரிந்து 6 இந்தியர்கள் ���லி - ஓமனில் கோர சம்பவம்\n'பிங்க் பால்' போட்டிக்காக இந்திய வீரர்கள் கையாளும் புதிய யுக்தி என்ன தெரியுமா\nஅட.. ஓய்வுக்கு பின் விராத் கோலி செய்யப்போகும் காரியம் இது தான் - தனியார் நிகழ்ச்சியில் கோலி பேட்டி\nஇந்திய அணியால் விராட்கோலிக்கு தலைவலி வரப்போகிறது - ரோகித் சர்மா பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667767.6/wet/CC-MAIN-20191114002636-20191114030636-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}